diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0548.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0548.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0548.json.gz.jsonl" @@ -0,0 +1,590 @@ +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-04-24T03:05:38Z", "digest": "sha1:YTSSG2HRYJRKTMLXY6WHBPQNG43ON4VL", "length": 8417, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "இசை நிகழ்ச்சியில் புகுந்து உயிர்ப்பலி வாங்கிய சுனாமி! | Sankathi24", "raw_content": "\nஇசை நிகழ்ச்சியில் புகுந்து உயிர்ப்பலி வாங்கிய சுனாமி\nதிங்கள் டிசம்பர் 24, 2018\nஇந்தோனேசியாவை தாக்கிய சுனாமிக்கு சுமார் 300 பேர் பலியாகி உள்ள நிலையில், இசை நிகழ்ச்சியில் சுனாமி புகுந்து மக்களை அடித்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஇந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது. பின்னர் சிறிது நேரத்தில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nசுமார் சுமார் 65 அடி உயரத்தில் (20 மீட்டர்) சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. ஏராளமான மக்கள், அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். இன்று காலை நிலவரப்படி சுனாமிக்கு 281 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.\nஇந்நிலையில், இசை நிகழ்ச்சி ஒன்றில் சுனாமி அலை புகுந்து மக்களை அடித்துச் செல்லும் காணொளி பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.\nடான்செங் லெசங்க் கடற்கரையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய டெண்ட் அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் இதில் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டுகளித்துக்கொண்டிருந்தனர். பாடகர் மிகுந்த உற்சாகத்துடன் பாடிக்கொண்டிருந்த சமயம், திடீரென இசை நிகழ்ச்சிக்குள் சுனாமி அலைகள் புகுந்தது. மேடையை உடைத்துக்கொண்டு தண்ணீர் புகுந்ததால் மேடை சரிந்து, அனைவரும் கீழே விழுகின்றனர். இசைக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகின்றனர்.\nஇதில், இசைக்கு��ுவின் மேலாளர் மற்றும் ஒரு பாடகர் இறந்துவிட்டதாகவும், சிலரை காணவில்லை என்றும் அந்த இசைக்குழு சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இசைக்குழு சார்பில் இரங்கலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nநகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார்.\nகாங்கோ நாட்டில் ‘செல்பி’க்கு அடிமையான கொரில்லாக்கள்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமுகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.\nஇலங்கை செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமீண்டும் தாக்குதல் நடக்கும் என அபாய சங்கு\nகொலம்பியாவில் மண் சரிவு 17 பேர் உயிரிழப்பு\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nதென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n\"சங்கொலி \" விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 \nபுதன் ஏப்ரல் 24, 2019\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-21686.html?s=ac44fd8307f60873ee702952ea8f049d", "date_download": "2019-04-24T02:10:11Z", "digest": "sha1:H6M4ZFPTL726TBXKZFJCAN4C23QGN5Q7", "length": 2242, "nlines": 19, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஜே.கிருஷ்ணமூர்த்தி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > ஜே.கிருஷ்ணமூர்த்தி\nView Full Version : ஜே.கிருஷ்ணமூர்த்தி\nஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு ஞானி என்றே சொல்லாம்\nஅவர் கூறுவது ஒவ்வொன்றும் நம்மை சிந்திக்க வைக்கும். முதலில் எனக்கு என்னடா இது எல்லவற்றையும் கேள்வி கேட்க சொல்கிறாரே என்று தோன்றியது ஆனால் அது எவ்வளவு அவசியம் அதே சமயம் அது தான் உண்மை என்பது விளங்க ஆரம்பித்தது.\nஇதோ குழந்தைகளுடன் அவரது உரையாடல் ... குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் தான்\nசிறியவர்களோடு உறாடும் பல விசயங்கள் நமக்கு பயனுள்ளதாக உள்ளது.. ஆனால் அங்கிருக்கிற சிறுவர்கள் அதை தெளிவாக புரிந்துக்கொள்வார்களாக எனத் தெரியவில்லை...\nஅனைத்து கிளிப்புகளையு நேரம் கிடைக்கும்பொழுது பார்க்கிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/23558/aval-bonda-in-tamil.html", "date_download": "2019-04-24T02:18:11Z", "digest": "sha1:A6IQO76T6NBCCBMY6SJEFIYDUDA7XKD6", "length": 4096, "nlines": 125, "source_domain": "www.awesomecuisine.com", "title": " அவல் போண்டா - Aval Bonda Recipe in Tamil", "raw_content": "\nமொறுமொறுப்பான மற்றும் சுவையான தேநீர் நேரம் அல்லது மாலை சிற்றுண்டி.\nஅவல் – ஒரு கப் (பொடி செய்தது)\nவேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு – அரை கப்\nகடலை மாவு – கால் கப்\nஇஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் – மூன்று (பொடியாக நறுக்கியது)\nஎண்ணெய் – தேவையான அளவு\nஒரு கிண்ணத்தில் அவல், உருளைக்கிழங்கு மசித்தது, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கரிவேபில்லை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nஆந்திரா ஸ்பெஷல் சிக்கன் கிரேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1468704", "date_download": "2019-04-24T03:06:10Z", "digest": "sha1:MK5Y6KNLD4BCWP4E6DHUHMRXQV3JSQ7U", "length": 29141, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "அணையாது தேசப்பற்று தீ! | Dinamalar", "raw_content": "\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nராகுல் மீண்டும் சர்ச்சை பேச்சு\nஅருணாச்சல், நேபாளில் தொடர் நிலநடுக்கம்\n25 கைதிகள் மீது வழக்கு\nபஸ்கள் மோதி விபத்து : 30பேர் காயம்\nநகைச்சுவை நடிகர் வீட்டில் நகை மாயம்\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் 10\nதுணை ராணுவ படையினருக்கு நவீன வாகனங்கள்: மத்திய அரசு ... 2\nஏப்.,24: பெட்ரோல் ரூ.75.71; டீசல் ரூ.70.17 3\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதியில் ... 7\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 358\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 143\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 94\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 358\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 143\nஇந்திய வரலாற்றில் 1885ம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரஸ் மகாசபை உருவானது. 1887 ஜூன் 5ம் நாள் ஜார்ஜ் ஜோசப் பிறந்தார். 50 வயதில் இயற்கை எய்தினார். 1937 மார்ச் 5ம் நாள் மறைந்தார். அவர் பிறந்தது கேரள மாநிலம் செங்கான்னுார். மறைந்தது நம்மூர் மதுரை.''செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்க லாதார்,'' என்றார் வள்ளுவர். இக்குறள் ஜார்ஜ் ஜோசப்பிற்கு நன்கு பொருந்தும்.ஜார்ஜ் ஜோசப் நடுத்தர வேளாண் குடும்பத்தை சேர்ந்தவர். பெற்றோருக்கு ஒன்பது பிள்ளைகள். ஜார்ஜ் ஜோசப் மூத்தபிள்ளை. பள்ளிப்படிப்பை செங்கன்னுாரில் 1903ல் முடித்தார். சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் 'இன்ட்டர் மீடியட்' படித்தார். 1904ம் ஆண்டு இங்கிலாந்து எடின்பரோவில் முதுகலை (எம்.ஏ.,), லண்டன் நகரில் பாரிஸ்டர் (வழக்கறிஞர்) படிப்பையும் முடித்தார்.\nலண்டனில் இருந்த காலத்தில் அங்கு ஒரு முக்கிய நிகழ்வு நிகழ்ந்தது. முதல் இந்திய சுதந்திரப் போர் நினைவாக அதன் 50ம் ஆண்டு விழா கொண்டாடினர். 1857 ஐ நினைவுப்படுத்தி 1907ம் ஆண்டு நடைபெற்றது. எப்படி தெரியுமா இந்திய சிப்பாய்களின் போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய வெற்றி விழாவாக பிரிட்டிஷார் கொண்டாடினர். ஒன்று திரண்ட மாணவர் இந்த எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக லண்டனில் உள்ள 'இந்தியா ஹவுஸ்' எனும் இல்லத்தில் இந்திய மாணவர்கள் கூடினர். ஜார்ஜ் ஜோசப்பும் பங்கு கொண்டார். ஏகாதிபத்திய எதிர்ப்பும், தேசியப்பற்றும் அவரது எண்ணத்தில் ஒருசேர இணைந்து வளர்ந்தது. பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். சென்னை மாகாண கவர்னரின் நிர்வாக சபை அங்கத்தினர் ஆக இருந்தவர் கர்டியூ துரை. துணை நீதிபதி பதவி ஏற்க ஜார்ஜ் ஜோசப்பிற்கு அழைப்பு விடுத்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் நீதிபதியாக பணியாற்ற ஜோசப்பின் மனம் ஏற்கவில்லை. 1909 ஜனவரியில் ஜோசப் திருவிதாங்கூர் திரும்பினார். சூசன்னா என்பவரை மணந்தார். பெண்ணின் தந்தை, பிரிட்டன் அரசின் அரசு விசுவாசத்துடன் பணியாற்றிய உயர் அலுவலர். ஜோசப்பிற்கு சமஸ்தானத்தின் பணி வாய்ப்பு பெற முயன்றனர். ''முயற்சி மேற்கொள்ள வேண்டாம்,'' என தந்தையிடம் ஜோசப் கண்டிப்புடன் கூறி விட்டார்.தேசமும், அரசியலும் நண்பரின் வழிகாட்டுதல்படி மதுரை வந்தார். இங்கு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார். கேரளத்தை சேர்ந்த பி.ஜார்ஜ் என்பவர் நடத்திய 'தி சவுத் இந்தியன் மெயில்' என்ற ஆங்கில இதழில் தேச விடுதலைக்கான கட்டுரைகள் எழுதி வந்தார். மிகக்குறைந்த காலத்தில் ஜோசப் சிறந்த வழக்கறிஞர் ஆனார்.பெரிய வீடு,வேலையாட்கள், மக்கட் செல்வங்களும் வாய்த்தன. நலிந்தோர் நலனுக்காக வழக்கறிஞர் தொழிலில் முழுமையாக ஈடுபட்டார். குற்றப்பரம்பரை சட்டம் 1871ல் அமலானது. பின் 1887, 1911, 1923 ஆகிய ஆண்டுகளில் பல திருத்தங்களை கண்டது. இதை எதிர்த்து 1915ல் இருந்து சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.\n'ஹோம் ரூல்' இயக்கம் :மதுரை மில் தொழிலாளர்கள் 1918 ஜூலையில் போராட்டத்தை துவக்கினர். ஊதிய உயர்வு, வேலை நேர குறைப்பு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆட்சியாளர் துணையுடன் மில் நிர்வாகம் அடக்குமுறையை கையாண்டது. சங்கத் தலைவர் ஜே.என்.ராமநாதன் பேசுவதற்கு தடை விதித்தனர்.\nதொழிலாளர்களின் தலைவர்களில் ஒருவரான பி.வரதராஜூலு நாயுடு மீது 'அரசு துரோக வழக்கு' பதிவு செய்தனர். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் ஜோசப் வாதாடினார். அன்னிபெசன்ட் அம்மையார், பாலகங்காதர திலகர் ஆகியோரால் தொடங்கப்பட்டது 'ஹோம் ரூல் இயக்கம்' (சொந்த ஆட்சி). இது ஜோசப்பை ஈர்த்தது. இதன் வழியே பணியாற்றி புகழ்பெற்றார். 1916 மார்ச் 20ல் அன்னிபெசன்ட், மதுரையில் ஜோசப்பை சந்தித்தார். மதுரை 'தியோசபிக்கல்' கட்டடம், 'ஹோம் ரூல்' இயக்க பாசறையாயிற்று.\nரவுலட் சட்டம், காந்தியடிகள் :சோவியத் யூனியனில் 1917ல் தொழிலாளர் வர்க்கப்புரட்சி ஏற்பட்டு அரசு அமைக்கப்பட்டது. பிரிட்டன் அரசு அதிர்ந்தது. இந்தியாவிலும் இதுபோன்று நேர்ந்து விடக்கூடாது என நினைத்து 'ரவுலட் சட்டம்' கொண்டு வந்தது. இதை 'ஆள் துாக்கி சட்டம்' என்றனர். இதை எதிர்த்து காந்தியடிகள் 1919 பிப்ரவரியில் கையெழுத்து போராட்டம் நடத்தினார். அதில் ஜோசப் மனைவி சூசன்னாவும் கையெழுத்திட்டார். ரவுலட் சட்ட எதிர்ப்பு மூலம் காந்தியடிகளுடன் இணைந்து, வ.உ.சிதம்பரம், சர்க்கரை செட்டியார், ஜோசப், ராஜாஜி ஆகியோர் களப்பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.\nதொழிலுக்கு முழுக்கு :காந்தியடிகள் அறிவுரையை ஏற்று வழக்கறிஞர் தொழிலுக்கு ஜோசப் முழுக்கு போட்டார். கதர் அணிந்தார். மூத்த ���களை பள்ளி விடுதியில் சேர்த்தார். மூன்று வயது மகள், மனைவியுடன் ஆமதாபாத் சபர்மதி ஆசிரமம் சென்றார். மோதிலால் நேரு நடத்திய 'தி இண்டிபெண்டன்ட்' இதழில் ஆசிரியராக பணியாற்றினார். ஜோசப்பின் ஆக்கபூர்வமான எழுத்தால் பீதியடைந்த பிரிட்டிஷ் அரசு எச்சரித்தது. அவர் கைது செய்யப்பட்டார். ஒன்றரை ஆண்டு சிறைவாசம் அனுபவித்தார். மீண்டும் ஆறு மாதம் சிறை. மனைவி உடல் நலம் குன்றியதால் மதுரை திரும்பினார். விடுதியில் இருந்த மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார். மீண்டும் வழக்கறிஞர் தொழில். என்றாலும் அவர் உள்ளத்தில் எரிந்த தேசப்பற்று தீ அணையவில்லை.\nஜோசப் வீடும், காந்தியும் :காந்தியடிகள் 1927ல் மதுரை வந்த போது ஜோசப் வீட்டில் தங்கினார். சைமன் குழுவை எதிர்த்து மதுரையில் போராட்டங்கள் நடத்தி ஜோசப் வெற்றி கண்டார். 1937 ல் மத்திய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு புகழ் பெற்றார். 1938 மார்ச் 5ல் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். நேரு தனது சுயசரிதையில் ஜோசப் பற்றி குறிப்பிட்டுள்ளார். காமராஜரும் ஜோசப் மீது அன்பு கொண்டவர். ஜோசப்பின் மார்பளவு சிலை, மதுரை யானைக்கல்லில் யானைக்கும், காந்திக்கும் இடையில் உள்ளது. இவரது கல்லறை, மதுரை மூலக்கரை மயானம் அருகே உள்ளது. பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. காமராஜபுரம் பகுதியில் 'ஜோசப் பூங்கா' என்று பெயரிடப்பட்டிருக்கிறது.\n'இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்:இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்' என்பதற்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தார் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப். அவரது நினைவுநாள் மார்ச் 5. அன்று அவருக்கு மரியாதை செய்ய வேண்டும். இவரது சிலைக்கும் அரசு மரியாதை செய்வது, அரசுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.- என்.நன்மாறன்முன்னாள் எம்.எல்.ஏ.,மதுரை, 94431 36244\nRelated Tags தேசப்பற்று தீ\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல பதிவு .நன்றி அய்.யா நாம் மறந்த தலைவர்களில் ஒருவர் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனா���் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/entertainment/10/123792", "date_download": "2019-04-24T02:38:21Z", "digest": "sha1:S2SSL3BOWFEKGVUEJXSV32KLQ4LCHGYT", "length": 3246, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "கோலமாவில் அஜித் விஜய்யின் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தும் ஓவியர் - Lankasri Bucket", "raw_content": "\nகோலமாவில் அஜித் விஜய்யின் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தும் ஓவியர்\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nகுண்டு வெடிப்பு நடந்த ஹோட்டலில் ராதிகா- அதிர்ச்சி பதிவு\nகுடும்பங்கள் கொண்டாடலாம், காஞ்சனா 3 குறித்து மக்கள் கருத்து இதோ\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து இயக்குனர் அமீர் & வெற்றிமாறன்\nஅவுங்க அம்மா ஊர்ல இல்ல சார், மீண்டும் கலகலப்புடன் சந்தானத்தின் A1 டீசர் இதோ\nமதுரையின் பெருமைகளை காட்டும் தேவராட்டம் படத்தின் அதிரடி ட்ரைலர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_533.html", "date_download": "2019-04-24T02:26:27Z", "digest": "sha1:K7F7VCEMCU3XL5TITFSKVO6VDNILD6YI", "length": 4822, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் - அமைச்சர் மனோ - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் - அமைச்சர் மனோ\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் என்று தான் நம்புவதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார்.\nகொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.\nஅரசியல் கைதிகளை சம்பந்தமான விசாரணைகள் சரியாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.\nகைதிகளுக்கு கட்டைய வழங்கியவர்கள் வௌியில் இருப்பதாகவும், அப்பாவி மக்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/category/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T01:59:40Z", "digest": "sha1:22UORM4VM5QDKA3GLURRKSZQ7FTYM7XT", "length": 53214, "nlines": 200, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "மெல்லோட்டம் – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nகலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும்.\nஇயற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.\nஉடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.\nஉடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.\nசைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.\nநீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.\nஉங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.\nரன்னிங் பயிற்சியில் நீங்கள் செய்யும் தவறுகள்\nஓடுவது என்பது மிகச்சிறந்த உடற்பயிற்சி. இந்த பயிற்சியில் நீங்கள் செய்யும் சில தவறுகள் பயிற்சியின் முழு பலனையும் கிடைக்காமல் செய்து விடும்.\nரன்னிங் பயிற்சியில் தீவிர வலியுடன் ஓடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்த வலி, நம் உடலில் ஏதேனும் சில காயத்தினால் ஏற்பட்ட அறிகுறியின் வலியாக இருக்கலாம். ரன்னிங் பயிற்சி செய்வதற்கு, ஷூவின் உழைப்பு, தரம், போன்றவற்றை பார்த்து வாங்குவதுடன், பாதங்கள் வைக்கும் இடத்தில் கூடுதல் பேட் இருக்கும் ஷூக்களாக வாங்க வேண்டும்.\nமுன் பக்கமாக குனியும் போது, முதுகு வலி பிரச்சனைகள் ஏற்படும். எனவே அதனை தடுக்க ஓடும் போது, உடலை நேர் நிலையில் வைத்து ஓடுவது மிகவும் அவசியமாகும். வார்ம் அப் எதுவும் செய்யாமல் நேரடியாக ஓடத் துவங்குவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அதனால் தசைவலி, மூட்டு பிடிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nஓட்டப் பயிற்சியை தொடங்கும் முன் முதலில் காலின் நடு பாதத்தை ஊன்ற வேண்டும். இதனால் உங்களின் ஆற்றல், திறன் அதிகமாக பயன்படுத்துவது குறையும். ஓட்டப் பயிற்சியை மேற்கொள்ளும் போது, கைகளை அதிகமாக ஆட்டுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதனால் கைகளில் உள்ள ஆற்றல் திறன் குறைவதை தடுக்க முடியும்.\nதினமும் ஜாக்கிங், ஓட்டப்பயிற்சி போன்ற எந்த பயிற்சியை செய்ய தொடங்கினாலும், நம்மால் முடியும் அளவிற்கு மிதமான அளவில் ஈடுபட வேண்டும். இதனால் நம் உடலின் வலிமையை பாதுகாக்கலாம்.\nமெல்லோட்டத்துக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nமெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, ஆகியவற்றை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.\nவிதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.\nநம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.\nமெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலால் உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.\nமெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.\nஜாக்கிங் பயிற்சி இதயநோய் வருவதை தடுக்கும்\nஜாக்கிங் செல்வதும் மாரடைப்பை தடுக்க உதவும். உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு ஜாக்கிங் செ���்லும்போது வழக்கத்தைவிட அதிகமாகும்.\nஇதய நோயா ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதயம் சீராக செயல்பட தமனிகள் மூலமாக ஒவ்வொரு செல்லுக்கும் போதுமான ரத்தம் சென்றடைய வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுப்பெற்று இதயம் நன்றாக செயல்பட முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க வயது, உடல் அமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.\n* தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைத்துவிடலாம். தமனிகள் முழுமையாக அடைப்பட்டு இதயத் தசைகள் சுருங்கி இதயம் இயங்க போதுமான ஆற்றல் கிடைக்காமல் போவதுதான் மாரடைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாகும்.\n* உடற்பயிற்சி செய்யும்போது அதிக அழுத்தத்துடன், ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்லும். அப்படி அதிக அழுத்தத்துடன் செல்லும் ரத்தம் தமனியில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற துணைபுரியும். அன்றாட உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்களையும், மாரடைப்பையும் ஓரளவு தடுக்க முடியும்.\n* உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகப்படுத்துவதோடு, பல்வேறு ரத்தக் குழாய்களையும் விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தடைபடாமல் தங்கு தடையின்றி செல்லவும் துணைபுரிகின்றன.\n* நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல் பயிற்சி போன்றவை இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகள். வயது, உடல் அமைப்பு, உடல் திறன் போன்றவற்றை கருத்தில் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந் தெடுக்கலாம்.\n* வயதானவர்கள் அன்றாடம் நடைப் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது எளிமையான பயிற்சி என்பதோடு இதய தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.\n* நடைப்பயிற்சிக்காகவே காலையிலோ, மாலையிலோ குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியே ஆக வேன்டும். உடலின் ஆற்றலுக்கு ஏற்ப நடக்கும் தூரத்தை படிப்படியாக அதிகரித்து கொள்ள வேண்டும். தினமும் குறைந்த பட்சம் 3 ஆயிரம் காலடிகளாவது நடக்க வேண்டும். தினமும் 10 ஆயிரம் காலடிகள் நடக்க வேண்டும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.\n* நடைப்பயிற்சிக்கு போதிய நேரம் ஒதுக்க முடியாத��ர்கள் பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ செல்ல விரும்பாமல், நடந்தே சென்றுவர பழக வேண்டும்.\n* வேலை பார்க்கும் இடம் மூன்றாவது, நான்காவது மாடியில் இருந்தால் லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறி செல்லலாம்.\n* பணி முடிந்து பஸ்சில் வீடு திரும்புபவர்கள் ஒன்று அல்லது இரண்டு நிறுத்தங்களுக்கு முன்பாகவே இறங்கி நடந்து வீட்டுக்கு செல்லலாம்.\n* அலுவலக பணியில் இருப்பவர்கள் மதிய உணவு, காபி சாப்பிடுவதற்கு செலவிடும் நேரத்தை நடைப்பயிற்சிக்கு ஒதுக்கலாம்.\n* காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் கால்களுக்கு பொருத்தமான ஷூ, சாக்ஸ்களை அணிய வேண்டும். உடன் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து செல்ல வேண்டும்.\n* ஜாக்கிங் செல்வதும் மாரடைப்பை தடுக்க உதவும். உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு ஜாக்கிங் செல்லும்போது வழக்கத்தைவிட அதிகமாகும். ரத்த குழாய்களையும், அதனை சூழ்ந்துள்ள தசை களையும் வலுவாக்கும். வயதானவர்கள் ஜாக்கிங் செல்வதாக இருந்தால் இதய துடிப்பு, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு மற்றும் உடல் தகுதியை கருத்தில் கொண்டு டாக்டரிடம் கலந்து பேசி முடிவுவெடுக்க வேண்டும்.\n* சைக்கிள் ஓட்டும் பயிற்சி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற எளிமையான உடற்பயிற்சி. அன்றாடம் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வந்தால் இதயத் தசைகள் வலுப்படும். இதய தசைகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவும் அதிகமாகும். இதயத்துக்கு மட்டுமின்றி ரத்த அழுத்த நோய், முதுகு தண்டுவட பாதிப்பு, மூட்டுச்சிதைவு, குடல் இறக்கம், உடல்பருமன் போன்ற நோய்களை கட்டுப் படுத்தவும் சைக்கிள் பயிற்சி கைகொடுக்கும்.\n* இதய தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் பயிற்சியையும் மேற்கொள்ளலாம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயிலலாம்.\nகலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா\nஇயற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்ட���தல்.\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.\nஉடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.\nஉடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.\nசைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.\nநீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.\nஉங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.\nமெல்லோட்டத்துக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nமெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, ஆகியவற்றை பரிசோதனை செ��்து கொள்ளுங்கள்.\nமெல்லோட்டத்துக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nவிதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.\nநம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.\nமெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலால் உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.\nமெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.\nகலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும்.\nஇயற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு ���ாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.\nஉடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.\nஉடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.\nசைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.\nநீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.\nஉங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்��� பயனை பெறலாம்.\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் செய்யலாமா\nஜாக்கிங் என்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கருத்து. நாற்பது வயதுக்கு மேல் என்றால், ஜாக்கிங் செய்ய டாக்டரிடம் அனுமதி பெற வேண்டும்.\nசிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்; அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும்.\nஇதற்கு உண்மையான காரணம், மருத்துவ ஆலோசனை இல்லாமல், நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று ஜாகிங் கிளம்பிவிடுவது தான். மற்ற உடற்பயிற்சி போலத்தான் ஜாக்கிங்கும். ஆனால், எல்லா வயதினரும் இதை செய்யக் கூடாது; வாக்கிங் போகலாம்; ஜாக்கிங் என்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கருத்து.\nநாற்பது வயதுக்கு மேல் என்றால், ஜாக்கிங் செய்ய டாக்டரிடம் அனுமதி பெற வேண்டும். ரத்த அழுத்தம், ரத்த அளவு போன்றவையும் கூட இதனால் பாதிக்க வாய்ப்புண்டு. ஜாக்கிங்கை பல ஆண்டாக செய்து வருவோருக்கு பெரிய அளவில் பிரச்சனை வராது. திடீரென ஆரம்பிப்போருக்கு தான் எல்லா கோளாறும் வரும். கால் மட்டுமல்ல, மூட்டு உட்பட உடலின் பல பகுதிகளை ஜாக்கிங் பாதிக்கும்.\nஜாக்கிங்கால், புத்துணர்ச்சியை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள என்டோர்பின் ரசாயனம் குறைந்து விடும். இதனால், பொதுவான சுறுசுறுப்பு குறைந்து விடும்.\nஓட்டம், நடைப்பயிற்சியில் எது சிறந்தது\nசிலருக்கு நடைப்பயிற்சியை விட ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டால் விரைவில் உடல் எடை குறையும் என்ற எண்ணம் உள்ளது. ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோரிகளை எரிக்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது என்ற தவறாக கருத்து சிலரிடம் உள்ளது. மிகத் தவறான கருத்து.\nநாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல.\nஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன.\nஎனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம். இரண்டுமே சிறந்த பயிற்சிகள் தான். அவரவர் உடல் திறனுக்கு ஏற்ற பயிற்சியை மேற்கொண்டால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.\nமெல்லோட்டத்துக்கான விதிமுறைகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.\nவிதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.\nநம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.\nமெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும்.\nமலச்சிக்கலால் உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.\nமெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள்.\nபின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-04-24T01:59:23Z", "digest": "sha1:GBB4EEOZWTTQ4VZ35AF3OWWXKEMLORBB", "length": 9491, "nlines": 96, "source_domain": "ta.wikiquote.org", "title": "மசானபு புகோகா - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஉணவு பற்றாக்குறை ஏற்பட்டால், அது இயற்கையின் உற்பத்தி சக்தி பற்றாக்குறையினால் ஏற்பட்டதாக இருக்காது. மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்பட்டிருக்கும்.\nமசானபு புகோகா ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானியும் சுற்றுச்சூழல் வாதியும் ஆவார். இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல கட்டுரைகள், புத்தகங்கள் சொற்பொழிவுகளைப் படைத்திருக்கிறார். ஒற்றை வைக்கோல் புரட்சி (The One-Straw Revolution) என்ற புத்தகம் மிகப் பிரபலாமனது. பூவுலகின் நண்பர்கள், இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.\nமனித அறிவாற்றல் என்பது எவ்வளவு சிறியது என்பதைக் காட்டும் பணியைத்தான் அறிவியல் செய்துள்ளது.\nஅறிவியல் புரிந்து வைத்துள்ள இயற்கை என்பது முழுமையாக நாசம் செய்யப்பட்ட இயற்கை. அது எலும்புக்கூட்டுடன் உலாவும் பிசாசு. அதற்கு ஆத்மா கிடையாது. வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்த்து அதிக உற்பத்தி செய்வதல்ல. மனிதர்களை முழுமைப் பெறச் செய்வதே.\nஇயற்கை வேளாண்மை மென்மையானது; எளிமையானது; அது வேளாண்மையின் ஆதாரத்தை நோக்கி மீண்டும் செல்வதைக் குறிப்பது. ஆதாரத்தை விட்டு ஒரு அடி விலகி நடந்தாலும் அது மயானத்திற்கான நேர்வழிதான்\nஇயற்கை ஒரு போதும் மாறுவதில்லை. அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும், வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்.\nஒரு விஞ்ஞானி இரவு பகலாகக் கண்களைக் கெடுத்துக் கொண்டு புத்தகங்களில் மூழ்கியிருப்பான். கடைசியில் கிட்டப்பார்வையும் வந்துவிடும். இதுவரை அவன் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கடைசியில் பார்த்தால் கிட்டப்பார்வைக்கு மூக்குக் கண்ணாடி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிதான்.\nஇயற்கை உணவை அதிக விலைக்கு ஒரு வியாபாரி விற்றால், அவன் கொள்ளை லாபம் அடிக்கிறான் என்று பொருள். மேலும் இயற்கை உணவு, அதிக விலையுடையதாக இருந்தால், அவை ஆடம்பர பொருட்களாகி, வசதி படைத்தவர்களால் மட்டுமே வாங்கக் கூடியதாக மாறிவிடும்.\nஉணவு பற்றாக்குறை ஏற்பட்டால், அது ��யற்கையின் உற்பத்தி சக்தி பற்றாக்குறையினால் ஏற்பட்டதாக இருக்காது. மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்பட்டிருக்கும்.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 24 ஜனவரி 2017, 12:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/18052804/Fallen-from-the-coconut-tree-Law-college-student-kills.vpf", "date_download": "2019-04-24T02:41:56Z", "digest": "sha1:MAK3ZOOA2ALNTTHXPLRHBCJGOWFHRNYO", "length": 12053, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fallen from the coconut tree Law college student kills - When the coconut got caught, it was awful || தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் பலி - தேங்காய் பறிக்க ஏறியபோது பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் பலி - தேங்காய் பறிக்க ஏறியபோது பரிதாபம் + \"||\" + Fallen from the coconut tree Law college student kills - When the coconut got caught, it was awful\nதென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் பலி - தேங்காய் பறிக்க ஏறியபோது பரிதாபம்\nதென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் உயிரிழந்தார். தேங்காய் பறிக்க மரத்தில் ஏறியபோது இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கக்கன்நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் உதயகுமார் (வயது 19). இவர் புதுச்சேரியில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.\nநேற்று கல்லூரி விடுமுறை என்பதால் உதயகுமார் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றார். மாங்குப்பம் சாலையில் சென்றபோது, அங்குள்ள ஒரு தென்னை மரத்தில் உதயகுமார் தேங்காய் பறிக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.\nஅப்போது உதயகுமார் எதிர்பாராத விதமாக தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த உதயகுமாரின் உடலை பார்த்து அவரது நண்பர்கள் கதறி அழுதனர்.\nஇதுபற்றி தகவல��� அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உதயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. சிவகிரி அருகே, தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து சாவு - கயிறு அறுந்ததால் விபரீதம்\nசிவகிரி அருகே தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி கயிறு அறுந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.\n2. கூடலூர் அருகே அட்டகாசம் தென்னை மரத்தை வேரோடு சாய்த்த யானை\nகூடலூர் அருகே தென்னை மரத்தை வேரோடு சாய்த்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. மின்கம்பம் மீது தென்னை மரம் விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n2. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n3. விமான நிறுவனத்தில் வேலை\n4. கண்ணமங்கலம் அருகே ஜலசமாதி அடைந்ததாக கூறப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு கலெக்டர் முன்னிலையில் பிரேத பரிசோதனை\n5. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/60246-rajini-s-167th-film-darbar.html", "date_download": "2019-04-24T03:10:29Z", "digest": "sha1:IDNH3KCEMZD64LVFBPOXVFIGZEZQTZLU", "length": 9785, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ரஜினியின் 167வது படம் 'தர்பார்' ! | Rajini's 167th film 'Darbar'!", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ��ூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nரஜினியின் 167வது படம் 'தர்பார்' \nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 167வது படம் தர்பார் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nநடிகர் ரஜினி காந்தின் 167வது படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநயாகியாக நயன்தாரா இணையவுள்ளார். அனிரூத் இசையமைக்கிறார். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். தர்பாரில், ரஜினிகாந்த் போலீஸ் மற்றும் சமூக சேவகர் என இரட்டை வேடங்களில் நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\n2020ம் ஆண்டு பொங்கலுக்கு தர்பார் படத்தை வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு 60 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், படம் முழுவதும் மும்பையிலேயே எடுக்கவுள்ளதாகவும் தெரிகிறது. படப்பிடிப்புக்காக இன்று மும்பை செல்லும் நடிகர் ரஜினிகாந்த், 18ம் தேதி நடைபெறும் வாக்குபதிவுக்காக சென்னை வரவுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்...\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும்\nபரிசுத்தமான அன்பையே இறைவன் விரும்புவான்…\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசூப்பர் ஸ்டாருடன் படப்பிடைப்பை துவங்கிய லேடி சூப்பர் ஸ்டார்\nஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை: ரஜினிகாந்த்\nப���ட்ட'100'வது நாள் வெற்றிக்கு நன்றி கூறிய கார்த்திக் சுப்பராஜ்\nரஜினியின் வலது கை விரலில் மை : அறிக்கை கேட்பு\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60430-100-vote-awareness.html", "date_download": "2019-04-24T03:12:42Z", "digest": "sha1:VM5GTEG5NCZ3PWJ4VKTK5HCSZVVTGZZS", "length": 10603, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்! | 100% Vote awareness", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்\nசேலத்தில் மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க வலியுறுத்தி உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் 100% வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.\nஅதன்படி இன்று சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளும் 100% வாக்களிக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த உறுதிமொழியினை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி வாசிக்க நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி���ள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.\nஇதை தொடர்ந்து அனைவரும் 100% வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு 100% அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என கையெழுத்திட்டனர்.\nமேலும் வாக்குப்பதிவின் போது மாற்று திறனாளிகள் எளிதில் வாக்களிக்கும் விதமாக மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்ல 1000க்கும் மேற்பட்ட சக்கர நாற்காலிகள் இன்று சேலம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பார்வையிட்டு அதன் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சிகளில் சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு துறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரேபரேலி மக்களவைத் தொகுதியில் சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசேலம் சோனா கல்லூரியில் உலக புத்தக தினம் கொண்டாட்டம்\nசேலத்தில் பெண்ணை கிண்டல் செய்த முதியவர் அடித்து கொலை\nசேலத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை \nமரணத்தில் மர்மம்: சடலத்தை வைத்து போராட்டம்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயி��ிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/tnpsc-group-1-mains-exam-date-postponed-to-july-2nd-week/", "date_download": "2019-04-24T02:35:49Z", "digest": "sha1:2T3GQWNCLDQBVQLTQCFOLUZ6PNTE526J", "length": 7476, "nlines": 131, "source_domain": "www.winmeen.com", "title": "Tnpsc Group 1 Mains Exam Date Postponed To July 2nd Week - WINMEEN", "raw_content": "\nதமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு\nதமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண்.1/2019-ல், தொகுதி – I ல் அடங்கிய பதவிகளுக்கான அறிவிக்கையினை வெளியிட்டிருந்தது அதற்கான முதனிலைத் தேர்வு (Preliminary Written Exam) 03.03.2019 அன்று நடைபெறுவதாகவும், முதன்மை (Main) எழுத்துத் தேர்வு 2019 மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது\nமேலும் மேற்படித் தேர்வின் முதன்மை (Main) எழுத்து தேர்விற்கான பாட திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்- பட்டிருந்தது.\nஅதன்படி மேற்படித் தேர்வின் முதன்மை (Main) எழுத்து தேர்விற்கான Scheme and Syllabus ஆகியவற்றை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in –இல் வெளியிடப்பட்டுள்ளது.\nமுதன்மைத் தேர்விற்கான (Main Written Exam) பாட திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வுக்காக தயாராகும் விண்ணப்பத்தாரர்களுக்கு போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Exam) 2019 ஜுலை இரண்டாம் வாரத்தில் நடத்தலாம் என உத்தேசித்துள்ளது. மேலும் முதனிலைத் தேர்வு (Preliminary Written Exam) முன்னர் அறிவித்தவாறே 03.03.2019 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஎனவே விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்விற்கான (Main Written Exam) இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி புதிய தேர்வுத்திட்டம் மற்றும் பாட திட்டத்திற்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nபாடத்திட்டம், தேர்வு திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வு எழுத விண்ணப்பித்தோருக்கு அவகாசம்.\nமேலும் குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு ஜூலை 2வது வாரம் நடத்தப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/blog-post_53.html", "date_download": "2019-04-24T02:54:49Z", "digest": "sha1:J547VGIW5BVKAV366CNYPNIV5PJOAHNU", "length": 5137, "nlines": 44, "source_domain": "www.weligamanews.com", "title": "யாழ்ப்பாணத்தின் கஜா புயலின் தாக்க விபரம்... - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணத்தின் கஜா புயலின் தாக்க விபரம்...\nயாழ்ப்பாணத்தின் கஜா புயலின் தாக்க விபரம்...\nயாழ்ப்பாணத்தின் கஜா புயலின் தாக்கத்தால் சேதமடைந்த புற நகரங்களான கரையோர பகுதிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் பார்வையிட்டுள்ளார் வசந்தபுரம் அராலி வீதி நவாந்துறை கொட்டடி பண்ணைவீதி சோனகத்தெரு பொம்மைவெளி பகுதியில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளதுடன் நவாந்துறை பகுதி இராணுவ முகாம் காற்றினால் பகுதிஅளவில் சேதமடைந்துள்ளது.\nஎனினும் காற்றின் வேகம் இப்பகுதியில் தணியவில்லை என்பதுடன் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது.\nமேலும் வீதிகளில் ஆங்காங்கே சிறிய மரங்கள் முறிந்து சாய்ந்து காணப்படுகின்றன.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/14105-gova-cm-passed-away", "date_download": "2019-04-24T03:08:14Z", "digest": "sha1:EKPI7MTFL7SIRMVNPECGFRISCJYK6QLJ", "length": 7038, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு!", "raw_content": "\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு\nPrevious Article கோவா புதிய முதல் மந்திரியாக பிரம��த் சாவந் தேர்வானார்\nNext Article நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூட்டில் 3 இந்தியர்கள் பலி\nகணைய புற்று நோய் காரணமாக மும்பையிலும் டெல்லியிலும் சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சிகிச்சைப் பலனின்றி தனது 63 ஆவது வயதில் காலமாகி உள்ளார்.\nஇவர் சில மாதங்களுக்கு முன்பு தான் மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியிருந்தார். அதன் பின் சில வாரங்கள் ஓய்வெடுத்து விட்டு அரச பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.\nமனோகர் பாரிக்கர் சுகயீனம் காரணமாக அவருக்குப் பதிலாகத் தாம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆளுனரை வலியுறுத்திய போதும் பாஜக இதற்குத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொது வாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என அவரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மனோகரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.\nஇதுதவிர காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனும் மேலும் பல முக்கிய தலைவர்களும் கூட மனோகரின் மறைவுக்குத் தமது இரங்கல்களைப் பதிவு செய்துள்ளனர்.\nPrevious Article கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந் தேர்வானார்\nNext Article நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூட்டில் 3 இந்தியர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-24T02:29:43Z", "digest": "sha1:KB27CEFAL7NDOV6YYRXX6GCG6PYPA34T", "length": 30237, "nlines": 226, "source_domain": "athavannews.com", "title": "ஜல்லிக்கட்டு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல – ஜனாதிபதி\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஅவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nவிவசாயிகளுக்காக எந்த தியாகத்துக்கும் நாம் தயார் – எடப்பாடி\nவிவசாயிகள் நலன்பெற எந்த தியாகத்தையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தேனி நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து இன்று (சனிக்கிழமை... More\nகின்னஸ் சாதன��க்கான விராலிமலை ஜல்லிக்கட்டு ஆரம்பம்\nகின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பித்து வைத்துள்ளார். குறித்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஜ... More\nபுகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆரம்பம்\nஉலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரம்பித்துள்ளன. குறித்த போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளுக்கான மருத்துவ ப... More\nமதுரையில் கோலாகலமாக ஆரம்பமாகிய ஜல்லிக்கட்டு\nமதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தமிழர் பாரம்பரியமாக கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளதுடன் முதல் சுற்றில் 75 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் உழவர் திருநாளில் சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும... More\nசேலத்தில் நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு, சேலத்தில் நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு விழா தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலேயே இவ்விடயம் தீர்மா... More\n- ஆயிரக்கணக்கான வீரர்கள் முன்பதிவு\nமதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலைமேடு, அலங்கா நல்லூர், ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவுகள் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. தைப்பொங்கலை முன்னிட்டு நடத்தப்படவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக அவனியாபுரம், பாலைமேடு, அலங்... More\nஜல்லிக்கட்டு போட்டி – மதுரை மாவட்டத்திற்கான அரசாணை வெளியீடு\nமதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு தொடர்பான அரசாணை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்ப... More\nமெரினா புரட்சிக்கு மீண்டும் தடை\nஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘மெரினா புரட்சி’ திரை��்படத்திற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ‘மெரினா புரட்சி’ என்ற திரைப்படம் உ... More\nஜல்லிக்கட்டுக்கான மாடுகளை தமிழகம் கர்நாடகாவிடமிருந்து வாங்குகிறதா\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில், போட்டிக்கு தேவையான மாடுகளை கர்நாடகா அதிக விலையில் தமிழகத்திற்கு விற்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 2015-2016 ஆம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. எனின... More\nஜல்லிக்கட்டு போன்று காவிரி போராட்டமும் வெற்றி பெறும்: கடம்பூர் ராஜூ\nஜல்லிக்கட்டு போன்று காவிரி போராட்டத்திலும் வெற்றிப்பெறுவது நிச்சயம் என, தமிழகத்தின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் வைத்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... More\nஐ.பி.எல்.இற்காக போராடியவர்கள் ஜல்லிக்கட்டின்போது எங்கே போனார்கள்\nகாவிரிக்கு எதிரான போராட்டங்கள் இடம்பெறும்போது ஐ.பி.எல் துடுப்பாட்டம் நடத்தினால், போராட்டம் திசைதிருப்பப்படும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தவர்கள், அதே ஆர்ப்பாட்டத்தை திசைதிருப்பும் வகையில் புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்தும்போது எங்கு ப... More\nஈழத் தமிழ் மாணவர்களுக்காக தனியான பல்கலைக்கழகம் அமைப்பேன்: கருணாஸ்\nஈழத் தமிழ் மாணவர்களுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பேன் என பிரபல நகைச்சுவை நடிகரும், தமிழக சட்டசபையின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தந்த நடிகர் கருணாஸ் வட.ம... More\nஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட பெருந்திரளான மக்கள் வருகை\nபுதுக்கோட்டை, விராலிமலை பகுதியில் இடம்பெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பெருந்திரளான மக்கள் வருகை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (வியாழக்கிழமை) காலை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இந்த ... More\nஇந்த வருடத்திற்கான அரசாணையை வெளியிடாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியமை சட்டவிரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரி தா���்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம், க... More\nஅலங்கா நல்லூரில் விறுவிறுப்பாக இடம்பெறும் ஜல்லிக்கட்டு\nமதுரை அலங்கா நல்லூரில் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகிறது. இன்று (செவ்வாய்கிழமை) காலை ஆரம்பமாகிய இவ்விளையாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் ஆகியோர் கொடியசைத்து... More\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஐந்து மணியுடன் நிறைவு\nமதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஐந்து மணியுடன் நிறைவுபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மதுரை அவனியாபுரத்தில் இடம்ப... More\nபொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு ஆரம்பம்\nபொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, அவனியாபுரத்தில். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து காளைகளை அடக்கும் முயற்சியில் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் மதுரை, அ... More\nஅவனியாபுரத்தின் ஜல்லிக்கட்டுக்கான கால்கோல் விழா\nமதுரை அவனியாபுரத்தில் இடம்பெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோல் விழா இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் (ஜனவரி ) 14ஆம் திகதி குறித்த ஜல்லிக்கட்டுப் போட்டி இடம்பெறவுள்ள நிலையில், இந்தக் கால்கோல் விழா பல முக்கியஸ்தர்களி... More\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெறும்: விஜயபாஸ்கர்\nமுதல்வர் பழனிசாமியின் அறிவுரையின்படி தமிழகத்தில் இந்தாண்டு தடையின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று சுகாரதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) ஜல்லிக்கட்... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் திட்டம்: இந்திய உளவுத்துறை எச்சரிக்கை\nஇலங்கை குண்டுத் தாக்குதல் – உயிரிழப்பு 321 ஆக அதிகரிப்பு\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nவேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்\nமியன்மாரில் சுரங்க நிலச்சரிவு: 54 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nவோட்சன் அதிரடி: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peraiyurtemple.com/blog/2019/01/18/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2019-04-24T02:59:24Z", "digest": "sha1:LFLRGS2VGBBKNABQND2F24P2AHCNUIWP", "length": 13979, "nlines": 100, "source_domain": "peraiyurtemple.com", "title": "அருள்மிகு நாகநாதஸ்வாமி திருகோவில் – (Raagu Kaethu Parigarasthalam) பேரையூர், Pudukkottai Dt. - சுவாமி தரிசனம்", "raw_content": "\nபலன் தரும் ஸ்லோகம் : (அனைத்து விருப்பங்களும் நிறைவேற …)\nஅருள்மிகு நாகநாதஸ்வாமி திருகோவில் – (Raagu Kaethu Parigarasthalam) பேரையூர், Pudukkottai Dt.\nஆன்மிகம் | ஜோதிடம் | மந்திரங்கள் | ஆலயங்கள்\nஅருள்மிகு நாகநாதஸ்வாமி திருகோவில் – (Raagu Kaethu Parigarasthalam) பேரையூர், Pudukkottai Dt.\nபுதுக்கோட்டை மாவட்டத���தில் அமைந்து உள்ள முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது பேரையூர் நாகநாத சுவாமி கோவில். புதுக்கோட்டை-பொன்னமராவதி வழித்தடத்தில் புதுக்கோட்டையில் இருந்து 13-வது கிலோ மீட்டரில் அமைந்து உள்ளது இக்கோவில். மெயின் ரோட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் வடக்கே பயணித்து கோவிலுக்கு செல்ல வேண்டும்.\nதற்போது உள்ள மூலக்கோவில் கி.பி. 12-13-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். கருவறையின் வெளிச்சுவற்றில் உள்ள மாடங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தியும், மேற்கே லிங்கோத்பவரும், வடக்கே பிரம்மாவும் அலங்கரிக்கின்றனர். கோவில் விமானம் பிற்காலத்தில் செங்கல்லினால் கட்டி புதுப்பிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த கோவில் வளாகத்தில் காலத்தால் முற்பட்டது மேலக்கோபுரமாகும். இதன் கட்டுமான அமைப்பைக்கொண்டு இது கி.பி.11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதலாம். மேலும் இங்கு ராஜேந்திர சோழன் காலத்து (கி.பி.1012-44) கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. ஆகவே இங்குள்ள (மூல) கோவிலும், இக்காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் 12-13-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். கிழக்கு கோபுரம் காலத்தால் பிற்பட்டதாகும். இது பிற்கால பாண்டியர்கால கட்டுமானமாகும். கோவிலில் உள்ள பிற மண்டபங்களும் காலத்தால் பிற்பட்டவையாகும்.\nஇங்குள்ள அம்மன் சன்னிதியின் அமைப்பைக்கொண்டு இது விஜயநகர மன்னர்களின் ஆட்சி காலத்தில் (15-16-ம் நூற்றாண்டு) கட்டப்பட்டதென தெரிய வருகிறது. அம்மனின் பெயர் ஸ்ரீபிரகதாம்பாள். கோவிலில் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், அறந்தாங்கி தொண்டமான் மன்னர்கள், பல்லவராயர் ஆகியோரது கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. காலத்தால் முற்பட்ட கல்வெட்டு ராஜேந்திர சோழன் காலத்தை சேர்ந்ததாகும்.\nபல்லவராயர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தபோது இவ்வூர் ‘பேரையூர் நாடு’ என சிறப்புடன் விளங்கியது. பல்லவராயருள் புகழ்மிக்க சிவந்தெழுந்த பல்லவராயர் இக்கோவில் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார்.\nபிள்ளைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத ���ன்னிப்பெண்கள் இக்கோவிலுக்கு வந்து தாங்கள் அணிந்துள்ள ஆடைகளுடன் நீராடி அந்த ஆடைகளை அங்குள்ள தீர்த்த குளத்தில் விட்டு விட்டு வேறு ஆடை அணிந்து கொண்டு நாகநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஐந்து தலைகளுடன் கூடிய நாகச்சிற்பங்களை(கல், வெள்ளி, தங்கத்தில்) காணிக்கையாக வைத்து செலுத்துகின்றனர். பக்தர்கள் இவ்வாறு வைத்துள்ள ஆயிரக் கணக்கான கல்லினால் ஆன நாக சிற்பங்கள் கோவில் வளாகம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது.\nஇந்த கோவிலில் ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் பங்குனி மாதத்தில் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் மட்டம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும். அப்போது கடவுள் வழிபாட்டின்போது இசைக்கப்படும் இசைக்கருவிகளின் ஒலி கேட்பதாக சொல்லப்படுகிறது. பூமிக்கு கீழ் ஆதிசேஷன் நடத்தும் வழிபாட்டு நிகழ்ச்சியின் ஒலியாகும் இது என கோவிலின் கர்ண பரம்பரை கதை தெரிவிக்கிறது.\nகோவிலின் அமைப்பை பொதுவாக காணும்போது இது பல முறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிகிறது. 1995-ல் தொண்டைமான் மன்னர் ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி தெரிவிக்கிறது.\nவழக்கமான சிவன் கோவில்களில் நடைபெறும் பூஜைகள் இந்த கோவிலிலும் நடைபெறுகிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வந்து நாகருக்கு பால் அபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்து தங்களது தோஷம் நிவர்த்தியாக வேண்டி வழிபட்டு செல்கிறார்கள்.\nபுதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் பஸ்சில் ஏறி பேரையூர் விலக்கு என்ற இடத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து ஆட்டோக்களின் வாயிலாக கோவிலுக்கு செல்லலாம். மெயின் ரோட்டில் இருந்து கோவில் அமைந்துள்ள 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தும் செல்லலாம். இதேபோல் காரைக்குடி, மதுரை பகுதிகளில் இருந்து இக்கோவிலுக்கு பஸ் மற்றும் ரெயில் மூலம் வரும் பக்தர்கள் நமணசமுத்திரத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து பேரையூர் கோவிலுக்கு செல்லலாம். ஆட்டோ, டவுன் பஸ் வசதியும் உண்டு.\nஅருள்மிகு நாகநாதர் கோவில் பேரையூர் – 622422புதுக்கோட்டை மாவட்டம்\nகோவில் பற்றிய தகவல்களை பெற இந்த +91-9894730410, +91 9003030920 எண்ணில் தொடர்பு கொள��ளலாம்.\nPREVIOUS POST Previous post: “மாங்கல்யம் தந்துநானேன” என்பதன் பொருள் என்ன\nபலன் தரும் ஸ்லோகம் : (அனைத்து விருப்பங்களும் நிறைவேற …)\nஅருள்மிகு நாகநாதஸ்வாமி திருகோவில் – (Raagu Kaethu Parigarasthalam) பேரையூர், Pudukkottai Dt.\n“மாங்கல்யம் தந்துநானேன” என்பதன் பொருள் என்ன\nsangari on ராகு,கேதுவால் ஏற்படும் தோஷங்களும் பரிகாரங்களும்\nSankar on ராகு,கேதுவால் ஏற்படும் தோஷங்களும் பரிகாரங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/2018/06/10/early-morning-police-constable-accident-three-wheel-latest-news/", "date_download": "2019-04-24T02:58:36Z", "digest": "sha1:4HA3BUHXQJSUXRCOQ2IDGZKN2G7U6RA6", "length": 36366, "nlines": 425, "source_domain": "swiss.tamilnews.com", "title": "early morning police constable accident three wheel latest news", "raw_content": "\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். early morning police constable accident three wheel latest news\nஇந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது கடமைகளை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவெல்லவாய, வெஹரயாய பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தனமல்வில பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஇளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்\nசுகாதார துறையில் மாற்றங்களை விரும்பாத சுவிஸ் மக்கள்\nசெக்ஸ் வைப்போருக்கு இலவச காண்டம்களும் சிறந்த வெகுமானங்களும்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\n���திகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇன்றைய ராசி பலன் 04-05-2018\nஇன்றைய நாள், இன்றைய ���லன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் வீட்டில் தீய சக்தி இருக்கின்றதா \nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nநாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….\nஇன்றைய ராசி பலன் 17-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nநீங்கள் இறக்கப் போகின்றீர்கள் என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஇன்றைய ராசி பலன் 30-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/03/08/%D8%A7%D9%84%D9%81%D9%86-%D9%88%D8%AA%D8%BA%D9%8A%D9%8A%D8%B1-%D8%A7%D9%84%D9%85%D8%AC%D8%AA%D9%85%D8%B9%D8%A7%D8%AA/", "date_download": "2019-04-24T03:02:42Z", "digest": "sha1:C256DLUII23HP5MKIBPNSDLOO4I62FWI", "length": 25159, "nlines": 343, "source_domain": "lankamuslim.org", "title": "الفن.. وتغيير المجتمعات | Lankamuslim.org", "raw_content": "\nமார்ச் 8, 2018 இல் 5:41 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்ட��ு\n« அம்பாறையில் உணவில் இருந்தது வெறும் மாக்கட்டி : அரச இரசாயன பகுப்பாய்வாளர் பொலிஸாருக்கு அறிவிப்பு\nஅவசர கால தடைச்சட்டம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஅமைதி நிலவ பிராத்தனையில் ஈடுபடுங்கள் - ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்\nமுஸ்லிம்களின் ஒற்றுமை பற்றிய \"நேர் அணுகுமுறை\"( Positive approach) :M.ஷாமில் முஹம்மட்\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத��� தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« பிப் ஏப் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2008/08/03/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-04-24T02:55:55Z", "digest": "sha1:IVOGN27UACR55RHP7EKMIU5KNIJ3ZIJO", "length": 57050, "nlines": 781, "source_domain": "rammalar.wordpress.com", "title": "மார்பகமே …மார்பகமே… | Rammalar's Weblog", "raw_content": "\nஓகஸ்ட் 3, 2008 இல் 7:56 முப\t(மருத்துவம்)\nஇந்தியாவில் பத்தில் எட்டு பெண்களுக்கு மார்பகம் தொடர்பான பிரச்சினைகள் உண்டு. அதாவது மார்பகங்கள் தொய்வடைந்து போதல், சரியான ஷேப்பில் இல்லாதது என ஆளாளுக்கு ஓர் கவலை.\nஎல்லாவற்றுக்கும் அடிப்படை அவர்கள் அணிகிற மிகத் தவறான பிரா என்கிறது ஒரு ஆராய்ச்சி.\nஆயிரக் கணக்கில்கொட்டிக் கொடுத்து சுடிதாரும், சேலையுமாக வாங்கும் பெண்கள் பலருக்கு, பிராவுக்குப் போய் நிறைய செலவு பண்ணுவானேன் என்கிற நினைப்பு. விளைவு மேற் சொன்ன பிரச்சினைகள்.\nசரியான பிரா என்பது உங்கள் மார்பகங்களில் கச்சிதமாகப் பொருந்த வேண்டும். மார்பகச் சதைகள், மேலேயோ, பக்க வாட்டிலோ வழியவோ, பிதுங்கவோ கூடாது. பிராவின் அடிப்பட்டைகள் மிகச்சரியாக மார்பகங்களுக்கு அடியில் நிற்க வேண்டும். அகலமான பட்டைகள் வைத்த பிரா சிறந்தது. பிரா அணிகிற போது அதன் பட்டைகள் தோள்பட்டையில் பதிந்து, கோடு கோடாக தெரிய வைக்கக் கூடாது.\nகண்கள் அழகாக, உதடுகள் அழகாக, கன்னங்கள் பளபளக்க என பார்த்துப் பார்த்து சாப்பிடுகிறோம். மார்பக அழகுக்கும் உணவு உண்டு தெரியுமா\nதினசரி உணவில் கேரட், கீரை, சோயா பீன்ஸ், ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு மார்பக அழகு கியாரண்டியாம். மார்பகப் புற்று நோயும் இதனால் தவிர்க்கப் படுமாம்.\nநீங்கள் இளமைக்குக் குட்பை சொல்லப் போகிறீர்கள் என்பதன் ஆரம்ப அறிகுறி எங்கே தெரியும் என்று அறிவீர்களா கழுத்து மற்றும் மார்பகங்களில் தான். அவற்றைச் சுற்றியுள்ள தசைகள் ரொம்பவும் மென்மையானவை. எளிதில் சுருக்கங்கள் விழக்கூடியவை. தவிர்க்க என்ன செய்யலாம் கழுத்து மற்றும் மார்பகங்களில் தான். அவற்றைச் சுற்றியுள்ள தசைகள் ரொம்பவும் மென்மையானவை. எளிதில் சுருக்கங்கள் விழக்கூடியவை. தவிர்க்க என்ன செய்யலாம் முகத்துக்கு தினமும் செய்கிற கிளென்சிங், டோனிங் மற்றும் மாயிச்சரைசிங்கை மார்பகங்களுக்கும் செய்ய வேண்டும்.\nஅதாவது முதலில் கிளென்சிங் மில்க்கில் பஞ்சை நனைத்து மார்பகங்களைத் துடைத்து எடுக்க வேண்டும். அதன் மேல் டோனரில் நனைத்த பஞ்சை ஒற்றி எடுக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து மாயிச்சரைசர் தடவிக் கொள்ள வேண்டும்.\nவாரம் இரண்டு அல்லது மூன்று முறைகள் நீங்கள் உங்கள் மார்பகங்களுக்கான அழகு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதும் முக்கியம். அதாவது ஓட்மீல் அல்லது கோதுமைத் தவிடு கொண்டு மார்பகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக மிக மென்மையாகத் தேய்த்துத் தடவிக் கழுவ வேண்டும்.\nமார்பகங்கள் தொய்வடைந்து காணப்பட்டால் வேப்பிலை மற்றும் கேரட் விழுது கலந்து பேக் மாதிரிப் போடலாம். முதலில் பாதாம் கலந்த கிரிமால் மார்பக ஏரியாவை நன்றாக கீழிருந்து மேலாக வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து விட்டு, அதன் பிறகு இந்தப் பேக்கைப் போடவும். ஒரு முறை போட்டதுமே பலனை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து பல முறைகள் முயற்சித்தால் பலன் நிச்சயம்.\nமாதுளம் பழத்தின் தோலைக் காய வைத்தப் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் கடுகெண்ணெய் கலந்து மார்பகங்களில் தடவி சிறிது நேரம் ஊறிக் குளித்து வந்தாலும் மார்பகங்கள் நல்ல வடிவமும், அழகும் பெறும். வயதுக்கேற்ற மார்பக வளர்ச்சி இல்லாத டீன் ஏஜ் பெண்களுக்கு இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறதாம்.\nசுவற்றின் முன்னால் நின்று கொள்ளவும். உள்ளங்கைகள் சுவற்றில் பதியும்படி நிற்கவும். உடலை, இடுப்பை நகர்த்தாமல், உங்கள் மார்பகப் பகுதி மட்டும் முன்னும், பின்னுமாகப் போய் வரும்படி செய்யவும்.\nகால்களை அகட்டி, கைகள் இரண்டையும் பின் பக்கம் கட்டிக் கொண்டு, அதே நிலையில் பத்து எண்ணியபடி நிற்கவும். இதே மாதிரி நான்கு முறைகள் செய்யவும்.\nஇது மார்பகங்கள் தொய்வடைந்து போன பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு.\nநேராக நின்று கொண்டு, கைகளைத் தலைக்கு மேல் தூக்கி, இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். அதை அப்படியே இறக்கி, தோள்பட்டைகளுக்கு நேரே வைத்துக் கொண்டு வணக்கம் சொல்கிற மாதிரி வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் இரண்டும் அழுந்த வேண்டும். பத்து எண்ணியபடி அதே நிலையில் இருக்கவும். எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் இதைச் செய்யலாம்.\n(உளநல மருத்துவர்/ எழுத்தாளர்) வலை தளம்\nபாலியல் தொடர்பான பதிவுகள் உள்ளன.\nஇந்த தளத்தில அவரது profile சென்றால் அவரது ஈ மெயில் முகவரி\nஉங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டு பயன்பெறலாம்\nஏப்ரல் 3, 2014 இல் 2:16 பிப\nஏப்ரல் 28, 2014 இல் 7:40 முப\nமருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறுவதே\nஓகஸ்ட் 6, 2014 இல் 5:25 பிப\nஒக்ரோபர் 28, 2010 இல் 11:59 முப\nஏப்ரல் 23, 2014 இல் 9:31 முப\nஒக்ரோபர் 26, 2013 இல் 1:03 பிப\nநவம்பர் 30, 2013 இல் 7:56 பிப\nஏப்ரல் 3, 2014 இல் 2:22 பிப\nஏப்ரல் 28, 2014 இல் 7:40 முப\nமருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறுவதே\nஜூலை 2, 2009 இல் 8:45 பிப\nஇந்த வலைப்பதிவில்,பெண் சம்பந்தப்பட்ட எந்தக் கேள்வியானாலும் நீங்கள் கேட்டு பயன் பெறலாம்\nஓகஸ்ட் 1, 2010 இல் 3:46 பிப\nபிப்ரவரி 11, 2011 இல் 5:42 பிப\nபிப்ரவரி 11, 2011 இல் 8:02 பிப\nஇந்த வலைப்பூவில் Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை உள்ளது.\nமேலும் இந்த வலைப்பூவிலும் ஆலோசனை உள்ளது:\nமகளிர் மருத்துவரை நாடுவதும் பயன் அளிக்கும்\nபிப்ரவரி 11, 2011 இல் 8:02 பிப\nஇந்த வலைப்பூவில் Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை உள்ளது.\nமேலும் இந்த வலைப்பூவிலும் ஆலோசனை உள்ளது:\nமகளிர் மருத்துவரை நாடுவதும் பயன் அளிக்கும்\nஓகஸ்ட் 21, 2013 இல் 4:09 பிப\nஏப்ரல் 20, 2011 இல் 6:55 பிப\nதிசெம்பர் 26, 2013 இல் 4:30 பிப\n(உளநல மருத்துவர்/ எழுத்தாளர்) வலை தளம்\nபாலியல் தொடர்பான பதிவுகள் உள்ளன.\nஇந்த தளத்தில அவரது profile சென்றால் அவரது ஈ மெயில் முகவரி\nஉங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டு பயன்பெறலாம்\nபிப்ரவரி 11, 2011 இல் 5:44 பிப\nஓகஸ்ட் 8, 2009 இல் 3:43 பிப\nஓகஸ்ட் 10, 2009 இல் 4:50 முப\nமுக்கியத்துவம் பெறும் `முன்னழகு’ கட்டுரை படிக்க சுட்டி;\nபிப்ரவரி 11, 2011 இல் 5:47 பிப\nஒக்ரோபர் 13, 2009 இல் 3:33 பிப\nஒக்ரோபர் 14, 2009 இல் 5:07 பிப\nமுகத்தில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள், பருக்கள், மங்கு\nஇவைளை சமப்படுத்த பேஷியல் செய்ய வேண்டும். . .\nஒக்ரோபர் 24, 2013 இல் 1:13 பிப\nசெம்பருத்தி பூக்களை பறித்து நீர் விடாமல்\nஅப்படியே அரைத்துக் கொள்ளுங்கள். அதை\nகாய்ச்சி, பசும்பாலில் கரைத்து,காலை உணவுக்கு\nபின் ஒரு ம்ணி நேரம் கழித்துப் பருகி வரவும்.\nஇந்த மருத்துவம் 10,15 நாளில் நல்ல பலன் தரும்.\nசமைத்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தாலும்\nமார்பகங்கள்படிப்படியாக வளரத் தொடங்கி விடும்\nபெண்கள் மட்டுமல்ல ஆண்களும் உள்ளாடை விசயத்தில் கொஞ்சம் கவணமில்லாமலேயே இருக்கின்றார்கள்.\nஆறுமாதத்திற்கு ஒரு முறையேனும் உள்ளாடைகளை தூக்கியெரிந்துவிட்டு புதிது வாங்குதல் நலம்.\n(உளநல மருத்துவர்/ எழுத்தாளர்) வலை தளம்\nபாலியல் தொடர்பான பதிவுகள் உள்ளன.\nஇந்த தளத்தில அவரது profile சென்றால் அவரது ஈ மெயில் முகவரி\nஉங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டு பயன்பெறலாம்\nசெப்ரெம்பர் 16, 2010 இல் 2:10 பிப\nஒக்ரோபர் 2, 2010 இல் 8:47 முப\nஒக்ரோபர் 27, 2010 இல் 7:33 பிப\nநவம்பர் 2, 2010 இல் 10:35 பிப\nநவம்பர் 5, 2010 இல் 10:39 பிப\nஜனவரி 2, 2011 இல் 10:36 பிப\nபிப்ரவரி 11, 2011 இல் 5:43 பிப\nபிப்ரவரி 11, 2011 இல் 5:48 பிப\nபிப்ரவரி 16, 2011 இல் 1:08 பிப\nமார்ச் 15, 2011 இல் 3:25 பிப\nமார்ச் 17, 2011 இல் 7:16 பிப\nமார்ச் 18, 2011 இல் 9:31 முப\nஏப்ரல் 20, 2011 இல் 6:57 பிப\nஜூன் 8, 2011 இல் 5:59 பிப\nபெண்ணின் மார்பகங்களுக்கும். அது சிறிதாக இருப்பதற்கும் பெரிதாக இருப்பதற்கும் செக்சுக்கோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந்தமில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வளவு ஆசையுடன் காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம். நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.\nநான் தற்செயலாக இந்தப் பக்கத்தைப் படித்தென். மகளிர்க்கு பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள்.\nஓகஸ்ட் 1, 2011 இல் 12:29 பிப\nஓகஸ்ட் 14, 2011 இல் 4:23 பிப\nஓகஸ்ட் 19, 2011 இல் 3:10 பிப\nஓகஸ்ட் 19, 2011 இல் 5:42 பிப\nபாலியல் கல்வி தரும் ஒரு டாகடரின் வலைப்பூ இது…\nஜனவரி 22, 2013 இல் 3:12 பிப\nஓகஸ்ட் 19, 2011 இல் 3:13 பிப\nஜூன் 3, 2014 இல் 5:56 பிப\nதிசெம்பர் 3, 2011 இல் 11:36 முப\nசெப்ரெம்பர் 18, 2012 இல் 4:29 பிப\nதிசெம்பர் 3, 2011 இல் 11:42 முப\nதிசெம்பர் 8, 2011 இல் 4:58 பிப\nஜனவரி 3, 2012 இல் 3:08 பிப\nஜனவரி 6, 2012 இல் 11:59 முப\nஇந்தப்பதிவில் ஏற்கனவே யாரை அணுகலாம் என்றும்,\nபல வலை முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளதை\nமார்ச் 27, 2012 இல் 12:13 முப\nஓகஸ்ட் 13, 2012 இல் 12:04 பிப\nசெப்ரெம்பர் 7, 2012 இல் 10:37 பிப\nசெப்ரெம்பர் 7, 2012 இல் 11:07 பிப\nசெப்ரெம்பர் 21, 2012 இல் 2:32 பிப\nஒக்ரோபர் 11, 2012 இல் 9:51 பிப\nதிசெம்பர் 15, 2012 இல் 2:31 பிப\nஜன���ரி 9, 2013 இல் 11:30 முப\nஜனவரி 17, 2013 இல் 2:57 பிப\nஉடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளின் மூலம் சிறிய மார்பகங்களை\nஇணைய தளத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் இது குறித்து\nஎன்ற வார்த்தையை தேடு தளத்தில் காபி & பேஸ்ட் செய்யுங்கள்\nநிறைய தளங்களை நீங்கள் பார்வையிடலாம்\nஓகஸ்ட் 14, 2013 இல் 12:51 பிப\nபிப்ரவரி 24, 2013 இல் 4:37 பிப\nபிப்ரவரி 27, 2013 இல் 1:15 பிப\nமார்ச் 19, 2013 இல் 8:00 பிப\nஏப்ரல் 29, 2013 இல் 11:12 முப\nஜூலை 4, 2013 இல் 4:39 பிப\nஒக்ரோபர் 17, 2013 இல் 3:33 பிப\nதிசெம்பர் 26, 2013 இல் 4:33 பிப\nபிப்ரவரி 1, 2014 இல் 8:18 முப\nதிசெம்பர் 31, 2013 இல் 2:20 பிப\nஜனவரி 2, 2014 இல் 3:33 பிப\nபிப்ரவரி 1, 2014 இல் 8:13 முப\nபிப்ரவரி 18, 2014 இல் 9:16 பிப\nபிப்ரவரி 28, 2014 இல் 12:22 பிப\nஏப்ரல் 28, 2014 இல் 7:42 முப\nமருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறுவதே\nஏப்ரல் 25, 2014 இல் 11:28 பிப\nஏப்ரல் 28, 2014 இல் 7:38 முப\nமருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறுவதே\nஏப்ரல் 26, 2014 இல் 8:37 முப\nஏப்ரல் 26, 2014 இல் 2:19 பிப\nஏப்ரல் 28, 2014 இல் 7:38 முப\nமருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறுவதே\nஏப்ரல் 26, 2014 இல் 2:55 பிப\nஏப்ரல் 28, 2014 இல் 7:37 முப\nமருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறுவதே\nஒக்ரோபர் 14, 2014 இல் 3:39 பிப\nஓகஸ்ட் 6, 2014 இல் 5:32 பிப\nஓகஸ்ட் 8, 2014 இல் 6:13 பிப\nஓகஸ்ட் 23, 2014 இல் 10:25 முப\nஓகஸ்ட் 27, 2014 இல் 4:36 பிப\nஓகஸ்ட் 27, 2014 இல் 4:42 பிப\nஓகஸ்ட் 27, 2014 இல் 6:56 பிப\nடாக்டர் மாத்ருபூதத்தின் புதிரா, புனிதமாக நிகழ்ச்சி\nமூலம் பிரபலமடைந்தவர் டாக்டர் ஷர்மிளா.\nமார்பக பிரச்னைகளுக்கு நேரில் பெண் மருத்துவரை\nசெப்ரெம்பர் 11, 2014 இல் 12:13 முப\nசெப்ரெம்பர் 29, 2014 இல் 4:05 பிப\nடாக்டர் மாத்ருபூதத்தின் புதிரா, புனிதமாக நிகழ்ச்சி\nமூலம் பிரபலமடைந்தவர் டாக்டர் ஷர்மிளா.\nமார்பக பிரச்னைகளுக்கு நேரில் பெண் மருத்துவரை\nசெப்ரெம்பர் 20, 2014 இல் 9:38 பிப\nசெப்ரெம்பர் 29, 2014 இல் 3:41 பிப\nசெப்ரெம்பர் 29, 2014 இல் 4:05 பிப\nடாக்டர் மாத்ருபூதத்தின் புதிரா, புனிதமாக நிகழ்ச்சி\nமூலம் பிரபலமடைந்தவர் டாக்டர் ஷர்மிளா.\nமார்பக பிரச்னைகளுக்கு நேரில் பெண் மருத்துவரை\nதிசெம்பர் 8, 2014 இல் 12:16 பிப\nதிசெம்பர் 8, 2014 இல் 12:20 பிப\nஒக்ரோபர் 3, 2014 இல் 9:24 பிப\nதிசெம்பர் 5, 2014 இல் 1:08 பிப\nதிசெம்பர் 5, 2014 இல் 5:17 பிப\nதிசெம்பர் 6, 2014 இல் 11:23 முப\nதிசெம்பர் 24, 2014 இல் 4:25 முப\nதிசெம்பர் 25, 2014 இல் 6:12 பிப\nடாக்டர் மாத்ருபூதத்தின் புதிரா, புனிதமாக நிகழ்ச்சி\nமூலம் பிரபலமடைந்தவர் டாக்டர் ஷர்மிளா.\nமார்பக பிரச்னைகளுக்கு நேரில் பெண் மருத்துவரை\nசெப்ரெம்பர் 15, 2015 இல் 3:57 பிப\nச���ப்ரெம்பர் 21, 2015 இல் 11:53 பிப\nதிசெம்பர் 5, 2015 இல் 7:44 பிப\nமார்பகமே …மார்பகமே… | Rammalar’s Weblog – என் இனிய இன்ப இஸ்லாம் said,\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.\nஅருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/karnataka-bjp-seeks-cbi-enquiry-on-sasikala-row/", "date_download": "2019-04-24T03:18:12Z", "digest": "sha1:BF6XRELUIZJBURNF2WBP5RQ22ND2GTUW", "length": 17394, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சசிகலா விவகாரத்தில் சித்தராமையாவுக்கு தொடர்பு: சிபிஐ விசாரிக்க வலியுறுத்தல் - Karnataka BJP seeks CBI enquiry on sasikala row", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nசசிகலா விவகாரத்தில் சி���்தராமையாவுக்கு தொடர்பு: சிபிஐ விசாரிக்க வலியுறுத்தல்\nசசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதில் கர்நாடக மாநில அரசுக்கு தொடர்புள்ளது என அம்மாநில பாஜக-வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nசசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதில் கர்நாடக மாநில அரசுக்கு தொடர்புள்ளது என குற்றம் சாட்டியுள்ள அம்மாநில பாஜக-வினர், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளனர்.\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகி மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என சிறைத்துறை மறுப்பு தெரிவித்து வந்தது.\nஇந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், இந்த சலுகைகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். “கர்நாடக சிறைத் துறை டிஜிபி-யாக இருந்த சத்தியநாராயண ராவுக்கு ரூ.1 கோடியும், சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு ரூ.1 கோடியும்” சசிகலா தரப்பினர் லஞ்சம் வழங்கியதாக ரூபா மவுட்கில் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅதேபோல், கர்நாடக உள்துறை செயலர், ஊழல் தடுப்புத்துறை இயக்குநர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பிய அவர், ஊடகங்களிலும் இது குறித்து பேசினார். தவிர இரண்டு அறிக்கைகளையும் அவர் வெளியிட்டார். மேலும், சிறையில் சசிகலாவுக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டது, கையில் பையுடன் சுதந்திரமாக சசிகலா உலா வருவது போன்ற வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.\nபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இவ் விவகாரம் தொடர்பாக விசாரிக்க உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உயர்நிலை விசாரணை குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்கும���ர் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவினர், கடந்த 17-ம் தேதியன்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். அத்துடன், ரூபாவிடமும் அக்குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.\nஇதற்கிடையே, சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா, சிறைத் துறை டிஜிபி-யாக இருந்த சத்தியநாராயண ராவ் உள்ளிட்டோரை அம்மாநில அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. அதேபோல், பாஜக-வை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அசோக் தலைமையிலான அம்மாநில சட்டப்பேரவை பொது கணக்குக்குழு முன்னிலையில் நேற்று முன்தினம் ஆஜரான கூடுதல் டிஜிபி மேகரிக், டிஐஜி ரேவண்ணா ஆகியோர், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை தான் என ஒப்புக் கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில், சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதில் கர்நாடக மாநில அரசுக்கு தொடர்புள்ளது என குற்றம் சாட்டியுள்ள அம்மாநில பாஜக-வினர், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளனர்.\nஇதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அசோக் கூறுகையில், “பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை சசிகலாவின் விருந்தினர் மாளிகையாக மாறிவிட்டது. அங்கு அவருக்கு 5 அறைகளை ஒதுக்கி ராஜபோக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்து உள்ளது. இந்த விஷயத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினோம். மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும் நாங்கள் மனு அளித்துள்ளோம்” என்றார்.\nஇதனிடையே, சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அவர் தற்போது சாதாரண அறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடன் இளவரசியும் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலாவை முக்கிய பிரமுகர்கள் சந்திக்க வழங்கப்பட்டு வந்த சிறப்பு அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற கைதிகளை போல சாதரணமாகவே சசிகலாவும் நடத்தப்படுகிறார் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇப்போதைய சூழலில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும்: சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா கணிப்பு\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமைக்கை வாங்கிய போது கையோடு வந்த பெண்ணின் துப்பட்டா\nஆட்டம் காணும் கர்நாடக அரசியல்… இன்று காங்கிரஸ் கட்சி கூட்டம்\nபெங்களூர் சிறைக்கு சென்ற வருமான வரித்துறையினர்: விசாரணையில் என்ன சொல்ல போகிறார் சசிகலா\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nஎந்த கட்சியின் திட்டங்கள் முதலில் செயல்படுத்துவது கர்நாடக கூட்டணி ஆட்சி சந்திக்கும் முதல் பிரச்சனை\nகர்நாடகா தேர்தல் ‘எக்சிட் போல்’ சொல்வது என்ன ‘கிங் மேக்கராக’ ஜனதா தளம்\nகர்நாடகாவில் பிங்க் நிறத்தில் வாக்குசாவடிகள்… ஏன் தெரியுமா\nபொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று துவக்கம்\nபாலியல் வன்புணர்வு: பள்ளிக்கூட கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 10-ம் வகுப்பு மாணவி\nஅரசு ஆசிரியர்களின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும்: ஐகோர்ட் அதிரடி\nஅரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளையும், பணி விதிகளையும் பின்பற்றி தான் ஆக வேண்டும்.\nபள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார் அளிக்க இலவச தொலைபேசி: ஐகோர்ட் புதிய உத்தரவு\nதனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை கண்காணித்து, விதிகளை பின்பற்றி கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் ���திப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/8077", "date_download": "2019-04-24T02:42:01Z", "digest": "sha1:7FRUO5EN6VOARIFC5NRJFL77P3WRXCPL", "length": 5892, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | premalatha vijayakanth", "raw_content": "\nதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்: பிரேமலதா பேச்சு\nபிரச்சாரத்தில் மாற்றி மாற்றிப் பேசும் பிரேமலதா கூட்டணிக் கட்சியினர் அதிர்ச்சி \nதாமரைக்கு பதில் இரட்டை இலை உளறிய பிரேமலதா \n‘’செய்வீர்களா..செய்வீர்களா...’’ஜெ. பாணியில் பேசிய பிரேமலதா - முகம் சுளித்த அதிமுகவினர்\nசிதம்பரம் கோயில்களில் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம்...\nவிஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்ய வருவார் -பிரேமலதா\nதிருப்பூரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா\nதவம் கிடந்த தேமுதிகவை மொட்டையடித்த அதிமுக: மு.ஞானமூர்த்தி\nசுதீஷ், விஜய பிரபாகரன் எங்கு போட்டி பிரேமலதா மீது கோபத்தில் உள்ள ஓ.பி.எஸ்.\nசனி தோஷம் போக்கும் நீல ரத்தினம்\nஇந்த வார ராசி பலன் 21-4-2019 முதல் 27-4-2019 வரை\nமுற்பிறவிக் கணவனையே இப்பிறவியிலும் அடையும் பெண் யார்\nதொழில், வியாபாரத்தில் முதன்மை பெற சுவேதார்க்க மூலிகை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204929?ref=category-feed", "date_download": "2019-04-24T02:54:04Z", "digest": "sha1:QHY3OU2RZKRBS5QYI3QIUIYKIIAFUAH2", "length": 8939, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையை உலுக்கிய கோர விபத்து - காருக்குள் சிக்கிய வெளிநாட்டு துப்பாக்கியால் சர்ச்சை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையை உலுக்கிய கோர விபத்து - காருக்குள் சிக்கிய வெளிநாட்டு துப்பாக்கியால் சர்ச்சை\nகொழும்பு - சிலாபம் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.\nவென்னப்புவ, நைனமடம ��ாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.\nவிபத்துக்குள்ளான மோட்டார் வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n8 மில்லி மீற்றர் தோட்டாக்கள் பயன்படுத்தக் கூடிய துப்பாக்கியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த துப்பாக்கி இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nதுப்பாக்கியில் 8 தோட்டாக்கள் நிரப்பப்பட்டு, குறித்த மோட்டார் வாகனத்திக் கதவினுள் மறைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த துப்பாக்கி என்ன காரணத்திற்காக கொண்டு செல்லப்பட்டதென இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.\nகுறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் காலி மற்றும் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 24 மற்றும் 36 வயதுடைய 6 பேர் என குறிப்பிடப்படுகின்றது.\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி எவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பின்னணி குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/207103-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE/page/2/", "date_download": "2019-04-24T02:54:08Z", "digest": "sha1:ZQUUS7UUH4YWTEP2RD3VXWFD55BDNZLU", "length": 250835, "nlines": 642, "source_domain": "yarl.com", "title": "சி(ரி)த்ராலயா - Page 2 - வண்ணத் திரை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nசி(ரி)த்ராலயா 24: ஸ்ரீதருக்கு அடி சறுக்கியதா\n‘கலைக் கோவில்’ படத்தில் முத்துராமன், ராஜஸ்ரீ\nஇன்றுவரை இப்படி ஒரு காதல் நகைச்சுவைப் படம் வந்ததில்லை, இனி ��ரப்போவதுமில்லை என்று ரசிகர்கள் கூறும் அளவுக்கு வரவேற்பைப் பெற்றது ‘காதலிக்க நேரமில்லை’. பாலையாவுக்கு ‘ஓஹோ புரடெக்‌ஷன்’ நாகேஷ் இயக்குநராகச் செய்யும் ரகளைகளின் உச்சமாக அமைந்தது, அவர் பாலையாவிடம் கதை கூறும் இடம். ‘ஓஹோ புரடெக்‌ஷன் செல்லப்பா கதாபாத்திரத்தை எங்கிருந்து பிடித்தீர்கள்’ என்று கோபுவைப் பார்ப்பவர்கள் இன்றும் கூடக் கேட்பார்கள்.\nஅந்தக் கதாபாத்திரத்துக்கான உந்துதல் ‘புதிய பறவை’ படத்தின் இயக்குநர் தாதா மிராசி என்கிறார் கோபு. தாதா மிராசி சிவாஜியின் நெருங்கிய நண்பர். ஒரு முறை, சிவாஜிகணேசன் அவரை கோபுவிடம் அனுப்பி அவர் கூறும் கதையைக் கேட்டு அபிப்ராயம் கூறும்படி கேட்டார்.\nதாதா மிராசி கோபுவிடம் கதை சொன்னபோது அவருக்குக் குரல் எழும்பவேயில்லை. வாயால் சத்தம் செய்து, புருவத்தை உயர்த்தி, கண்களை உருட்டி ஒரு மர்மக்கதை சொன்னார். கதை புரியவில்லையே தவிர, அவரது அங்க சேஷ்டைகள் மிக அற்புதமாக இருந்தன. மிமிக்ரி கலைஞரான கோபு, மிராசியின் கோமாளித்தனம் நிறைந்த உடல்மொழியை அப்படியே உள்வாங்கி நாகேஷுக்கு நடித்துக் காட்ட நாகேஷ் அப்படியே பிடித்துக்கொண்டார். ஆனால், நாகேஷின் கதைசொல்லும் காட்சியில் மிஞ்சிவிட்டது, பாலையா கொடுத்த நொடிக்குநொடி முகபாவங்கள்.\n‘காதலிக்க நேரமில்லை’யின் வெற்றி பம்பாயை எட்டிவிட, பலர் அதன் மறு ஆக்க உரிமைக்காகப் போட்டியிட்டனர். ஆனால், சித்ராலயா நிறுவனமே இந்தியிலும் தெலுங்கிலும் எடுக்கும் என்று அறிவித்துவிட்டது. ரவிச்சந்திரன் கதாபாத்திரத்தில் சசிகபூர், அவருக்கு ஜோடியாகத் தமிழ் படத்தில் நடித்த ராஜஸ்ரீ, முத்துராமன் கதாபாத்திரத்தில் கிஷோர்குமார், காஞ்சனா கதாபாத்திரத்தில் கல்பனா நடிக்க, நாகேஷுக்கு மாற்றாக யாரை ஒப்பந்தம் செய்வது என்று பார்த்தபோது வேறு மாற்று இல்லாமல் இருந்தார் இந்தி நகைச்சுவை நடிகர் மெஹ்மூத். பாலையா கதாபாத்திரத்தை ஓம்பிரகாஷ் செய்தார்.\nஇந்தி கலைஞர்கள் அனைவருக்கும் ‘ காதலிக்க நேரமில்லை’ படத்தைப் போட்டு காட்டி, வசனங்களை விளக்கினார் கோபு.\nபடத்தில் நாகேஷின் நடிப்பைப் பார்த்த மெஹ்மூத், “நாகேஷ் கொடுத்த நடிப்பில் பாதியையேனும் தன்னால் தர முடியும் என்று தோன்றவில்லை” என்று கோபுவிடம் மிரண்டுபோய்க் கூறினார். தலைசிறந்த நடிகரான ஓம்பிரகாஷ் கோபுவ���க் கட்டித் தழுவி, “இம்மாதிரி நகைச்சுவைக் காட்சிகள் இந்திப் பட உலகத்துக்குப் புதிது மட்டுமல்ல, புது ரத்தம் பாய்ச்சக் கூடியவை” என்று பாராட்டினார்.\nதிருவல்லிக்கேணி கலாச்சாரக் கழகம் இந்தப் படத்துக்காக நடத்திய பிரம்மாண்ட பாராட்டுவிழாவில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவருக்கும் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டத்தை வழங்கியது. ‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்குப்பின் சித்ராலயா நிறுவனத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகமாகிவிட்டது.\nஇந்த நேரத்தில் தன்னைக் காணவந்த ஸ்ரீதரை, மெரினாவில் காந்தி சிலைக்குப் பின்னால் அழைத்துச் சென்று அடுத்த நகைச்சுவையைக் கதையைக் கோபு கூறத் தொடங்கியபோது இடைமறித்த ஸ்ரீதர் “அடுத்து ஒரு இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு கதையை எழுதியிருக்கிறேன். முதலில் அதை நீ கேள்” என்றார். அந்தப் படம்தான் ‘கலைக் கோவில்’.\nஒரு வீணை வித்வான்தான் கதாநாயகன். வீணையைத் தன் காதலியாக நினைத்துப் பாடும் பாடல். ‘தங்கரதம் வந்தது வீதியிலே’. படித்தவர், பாமரர் என அனைவரையும் அன்றாடம் முணுமுணுக்க வைத்து பலரையும் பைத்தியம்போல் ஆக்கியது அந்தப் பாடல், மிகப்பெரிய ஹிட் அடித்தது அதற்குக் காரணம் எம்.எஸ்.வியின் கர்னாடகச் சங்கீதப் புலமை மிகுந்த இசைக் கற்பனை மட்டுமல்ல; அந்தப் பாடலுக்கு ஜீவன் கொடுத்த சங்கீத மேதை பாலமுரளிகிருஷ்ணாவின் கம்பீரமான குரலும்தான். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் கூறியதும் ‘ஆபோகி’ ராகத்தில் அந்தப் பாடலுக்கான மெட்டை மிகக் குறைந்த ஸ்ருதியில் கம்போஸ் செய்திருந்தார் விஸ்வநாதன்.\n‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பாடல் பதிவின்போது பாலமுரளி கிருஷ்ணா, கோபு, ஸ்ரீதர்\nமெட்டைக் கேட்டுப் பாராட்டிய ஸ்ரீதர், “பாலமுரளி கிருஷ்ணாவின் கம்பீரமான குரலுக்கு இதே ராகத்தில் இன்னும் கொஞ்சம் தூக்கிக் கொடுங்களேன்” என்றார். ஸ்ரீதர் கூறியதை ஏற்ற எம்.எஸ்.வி. ராகத்தை மாற்றாமல் பாலமுரளியின் குரல், அவரது பாடும் திறனுக்கு ஏற்ப உடனே ஸ்ருதியை மாற்றிக் கொடுத்ததுதான் நாம் தற்போதும் கேட்டுவரும் எவர்கிரீன் கிளாசிக் பாடலாக நீடித்த ஆயுளுடன் காற்றில் வலம் வந்துகொண்டிருக்கும் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’.\nஇந்தப் படத்துக்குப் பின் பாலமுரளி கிருஷ்ணா எந்த ஊரில் எந்தநாட்டில் கிளாசிக்கல் கச்சேரி நடத்தினாலும் அந்த மேடையில் சினிமா பாடல் என்பதைப் பொருட்படுத்தாமல் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பாடலைப் பாடினால்தான் ரசிகர்கள் அவரை மங்களம் பாட அனுமதிப்பார்கள் என்ற நிலை நீடித்தது.\nஇசையமைப்புக்கு முன் ஸ்ரீதரிடம் ‘கலைக் கோவில்’ படத்தின் கதையைக் கேட்ட ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. படத்தைத் தாமே தயாரிக்க முன்வந்தார். அவருடன் கங்காவும் இணைந்துகொண்டார். கோபு துணை வசனம் எழுதினார். முத்துராமனுக்காக வீணை இசைத்தவர் வீணை வித்வான் சிட்டிபாபு. இதில் ஸ்ரீதர் எனும் தொழில்நுட்பக் கலைஞன் புதிய சிகரத்தைத் தொட்டார். ஒவ்வொரு காட்சியையும் கலைநயத்துடன் செதுக்கி உருவாக்கியிருந்தார். உதாரணத்துக்கு கச்சேரி ஒன்றில் வித்வானாக எஸ்.வி. சுப்பையா வாசிக்கும் வீணை இசையை, விரல்களுக்கும் வீணைக்குமான பந்தத்தை குளோஸ் அப் காட்சிகளால் படமாக்கித் தொகுத்திருந்தது திரையுலகை வியக்க வைத்தது.\n‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்குப் பிறகு, நாகேஷ், ஸ்ரீதர் படங்களின் ஆஸ்தான நகைச்சுவை நடிகராகிவிட்டார். ‘கலைக் கோவில்’ படத்தில், அவருக்கு சபா காரியதரிசி வேடம். அவருக்கு ஜோடி ஜெயந்தி. நடிக்கும்போது செட்டில் இருக்கும் அனைவரையும் சிரிக்கவைப்பாரே தவிர, அவர் நடிப்பில் மட்டுமே கவனமாக இருப்பார். ஆனால், ‘கலைக் கோவில்’படப்பிடிப்பில் நாகேஷ் தன்னை மறந்து ஒரு வசனத்துக்காகச் சிரித்தார். கதைப்படி ராஜஸ்ரீ ஒரு நாட்டியக் கலைஞர். தனது சபா வளர்ச்சிக்காக அவர் நடனத்தை ஒப்பந்தம் செய்ய நாகேஷ் வருவார். ராஜஸ்ரீயை சந்திப்பார்.\nஅவரிடம் “எங்க சபா வளர்ச்சி நிதிக்காக நீங்க நடனம் ஆடணும்” என்பார். அதற்கு ராஜஸ்ரீ “ஓ..எஸ் அதுக்கென்ன, ஆடிடலாமே. ஒரு பத்தாயிரம் கொடுத்துடுங்க” என்பார். அதிர்ச்சியடையும் நாகேஷ் “நான் சபா வளர்ச்சி நிதிக்காக ஆடச் சொல்றேன். நீங்க என் சபாவையே அழிச்சுடுவீங்க போல இருக்கே” என்பார். படப்பிடிப்பில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு “ டேய் கோபு...எப்படிடா இந்த மாதிரியெல்லாம் எழுதறே...” என்று நினைத்து நினைத்துச் சிரித்தார்.\nஆனால், படம் ஓடவில்லை. படத்தின் தயாரிப்பாளர் எம்.எஸ்.விக்கு லாபம் கிடைக்கவில்லை. ஸ்ரீதருக்கும் புகழை ஈட்டித் தரவில்லை. ‘கலைக் கோவில்’ படத்தை பற்றி விமர்சித்த பத்திரிகை ஒன்று, ‘யானைக்கும் ��டி சறுக்கும்’ என்று எழுதியது. ஆனால் ஸ்ரீதர் சோர்ந்துவிடவில்லை ‘காதலிக்க நேரமில்லை’ பட விநியோகஸ்தர்கள் பலர், ‘கலைக் கோவி’லைப் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கியிருந்தனர். அவர்களுக்குப் பலத்த அடி என்பதை உணர்ந்து, கணிசமான தொகையைத் திருப்பி வழங்கினார் ஸ்ரீதர். “அந்தக் காலத்தில் ‘கிவ் அண்ட் டேக் பாலிசி’ இருந்தது. இப்போது அந்த உண்மைத் தன்மை இல்லை” எனும் கோபுவுக்கு சினிமாவில் பிஸியான நேரத்தில் சிவாஜியிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் அது சினிமாவுக்காக அல்ல\nசி(ரி)த்ராலயா 25: திருவல்லிக்கேணி எனும் திருத்தலம்\nதிரையுலகில் அடையாளம் கிடைக்கும் முன்பு, பத்திரிகையாளர், எழுத்தாளர், நடிகர், சோவின் தந்தை, ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயரின் ஆதரவில் திறந்தவெளி நாடகங்களை கோபு நடத்திக்கொண்டிருந்தார். ஆனால், ஸ்ரீதருடன் சினிமாவில் வெற்றியை ருசித்த பிறகு சபா நாடகங்களுக்குச் செல்வதோடு சரி. அது 1965-ம் வருடம். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டுவிட்டது. போர் வீரர்களுக்கு நிதி திரட்ட நினைத்த தமிழக அரசு, சிவாஜி கணேசனை அணுகியது.\nசிவாஜி உடனே ஸ்ரீதர் – கோபு இருவரையும் அழைத்தார். ‘சிவாஜி - ஸ்ரீதர் அளிக்கும் நட்சத்திர விழா’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் விழா ஏற்பாடானது. என்னதான் நட்சத்திரங்கள் மேடையில் வந்து முகம் காட்டி வசனம் பேசி பாட்டுப் பாடினாலும் இரண்டு மணி நேரமாவது நிகழ்ச்சி இருந்தால்தானே டிக்கெட் விற்கும்\nமொட்டை மாடியில் பிறந்த நாடகம்\nகோபுவை அருகில் அழைத்துத் தன் மடியில் அமர வைத்துக்கொண்டார் ‘நடிகர் திலகம்’ சிவாஜி. “ஆச்சாரி நான், ஜெமினி, சாவித்ரி, சந்தியா, ஜெயலலிதா, வி.கே. ராமசாமி. ஏ.வி.எம் ராஜன், காஞ்சனா, சௌகார் ஜானகி, தங்கவேலு, நாகேஷ், மனோரமா, சந்திரகாந்தான்னு நிறையப் பேர் மேடை ஏறி நம்ம வீரர்களுக்காக நடிக்கிறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம். எங்க எல்லாருக்கும் பொருந்துற மாதிரி செம ஜாலியான கதையோட ஒரு மணி நேரம் நாடகம் வேணும், நட்சத்திர விழாவுல, அதுதான் ஹைலைட்டா இருக்கணும். நீ செய்வே, ஆச்சாரி நான், ஜெமினி, சாவித்ரி, சந்தியா, ஜெயலலிதா, வி.கே. ராமசாமி. ஏ.வி.எம் ராஜன், காஞ்சனா, சௌகார் ஜானகி, தங்கவேலு, நாகேஷ், மனோரமா, சந்திரகாந்தான்னு நிறையப் பேர் மேடை ஏறி நம்ம வீரர்களுக்காக நடிக்கிறதுன��னு முடிவு பண்ணியிருக்கோம். எங்க எல்லாருக்கும் பொருந்துற மாதிரி செம ஜாலியான கதையோட ஒரு மணி நேரம் நாடகம் வேணும், நட்சத்திர விழாவுல, அதுதான் ஹைலைட்டா இருக்கணும். நீ செய்வே, ஆச்சாரி” என்று முதுகை வருடிக் கொடுத்தார். எவ்வளவு பெரிய நடிகர், தன் மகன்களைப் போல நம்மை இப்படிக் கொஞ்சுகிறாரே என்று சிலிர்த்து எழுந்தார் கோபு.\nதிருவல்லிக்கேணி மாமனார் வீட்டு மொட்டை மாடியில், பீச் காற்று சாமரம் வீச, நாடகத்தை எழுதத் தொடங்கினார். பெரிய பெரிய நடிகர்கள் நடிக்கப்போகும் நாடகம் என்பதால், தன்னுடைய நகைச் சுவைத் திறமை என்னும் சாற்றைப் பிழிந்து ஒரு நாடகத்தை எழுதினர். ஒவ்வொரு நடிகரின் மேனரிஸத்தையும் நினைவில் கொண்டு வந்து அவரைப் போலவே மிமிக்கிரியில் பேசிப் பார்த்து வசனத்தை எழுதுவார்.\nபக்கத்து வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், “பாரேன்... அந்த அங்கிளுக்கு ஏதோ ஆகிப்போச்சு. தானே பேசிக்கிறார்” என்று அவர் காதுபடவே கிண்டல் அடித்துச் சிரிப்பார்களாம்.\nகதைப்படி ஒரு தந்தை, அவருக்கு நான்கு பெண்கள். தந்தை உட்கார்ந்த சோபாவை விட்டு எழுந்திருக்க மாட்டார். மூத்த பெண்ணுக்கு ஆண்களைக் கண்டாலே பிடிக்காது. மூன்றாவது பெண் இசைப் பைத்தியம். நான்காவது பெண் சினிமா பைத்தியம். இந்தப் பெண்களுக்கு வரன் பார்க்கும் வேலையை, இரண்டாவது பெண்ணின் காதலனிடம் ஒப்படைத்து விடுகிறார் தந்தை. அந்தக் காதலன்தான் நாடகத்தின் கதாநாயகன். பெண்களுக்கு மாப்பிள்ளை தேடும் வேளையில் அந்தக் கதாநாயகன் படும் சிரமங்களைத்தான் நகைச்சுவையாக எழுதியிருந்தார் கோபு.\nஆண்களை வெறுக்கும் முதல் பெண்ணின் மனத்தை மாற்ற மிகவும் சிரமப்படுவார் கதாநாயகன். அவள் மன மாற்றத்தை அழுத்தமாகச் சித்தரிக்க கோபு ஒரு சம்பவத்தைத் தேடியபோது, மொட்டை மாடிக்குக் கையில் காபியுடன் வந்த அவர் மனைவியிடம் யோசனை கேட்டார். எழுத்தாளரான, அவர் மனைவி கமலா, “எவ்வளவு கடினமான இதயம் கொண்ட பெண்மணிக்கும் மனத்தில் பச்சாதாப உணர்வு இருக்கும். அதை வைத்து கதாநாயகன் அவள் மனத்தை மாற்ற வேண்டும்” என்று யோசனை கூறினார்.\nஅதன்படி ஒரு சம்பவத்தை அமைத்தார் கோபு. ஒரு மணி நேர நகைச்சுவை நாடகம் தயார். மூன்று மணி நேரத்தில் எழுதப்பட்ட நாடகத்துக்கு, ‘கலாட்டா கல்யாணம்’ என்று தலைப்பு வைத்தார், கோபு. சித்ராலயா அலுவலக மாடியில் அமர்ந்து கோபுவை நாடகத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட சிவாஜி, விழுந்து விழுந்து சிரித்து “ நீ என்னோட செல்லம்டா” என்று கட்டிப் பிடித்துக்கொண்டார்.\n‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தை சிவாஜியே இயக்கினார். மைக் முன்பாக எப்படி வந்து நிற்க வேண்டும். மேடையில் நடிகரின் அசைவுகள், உடல்மொழி, வசன உச்சரிப்பு என்ன என எல்லாவற்றையும் கிளிப்பிள்ளைகளுக்குக் கூறுவதுபோல் சொல்லிக்கொடுத்தார். நாடக அனுபவமே இல்லாத காஞ்சனா போன்ற நடிகைகளை நன்றாக டிரில் வாங்கினார், சிவாஜி. நாகேஷ், ஜெயலலிதா, சந்தியா, சௌகார் ஜானகி, கே ஆர் விஜயா, மணிமாலா, மனோரமா முதலானோர் நன்றாகப் பயிற்சி எடுத்து, நாடகத்தில் நடித்தனர். ‘கலாட்டா கல்யாணம்’ ஒவ்வோர் ஊரிலும் சக்கைப் போடு போட்டது.\nஒரு நாள் நாடகம் முடிந்தவுடன், சிவாஜி கோபுவிடம் வந்தார். “ ஆச்சாரி இந்த கதை சினிமாவுக்கு செம்மையாக இருக்கும். அவசரப்பட்டு யாருக்காவது கொடுத்துடாதே. என் நிறுவனமே இதைப் படமா தயாரிக்கும். ஒரு பய ஒரு செகண்ட் கண் அசர முடியாது… என்னமா எழுதியிருக்கே இந்த கதை சினிமாவுக்கு செம்மையாக இருக்கும். அவசரப்பட்டு யாருக்காவது கொடுத்துடாதே. என் நிறுவனமே இதைப் படமா தயாரிக்கும். ஒரு பய ஒரு செகண்ட் கண் அசர முடியாது… என்னமா எழுதியிருக்கே” என்றபடி கதையை ‘பிளாக்’ செய்து வைத்துவிட்டுப் போய்விட்டார்.\n“ஆன்மிகரீதியாக மட்டுமல்ல; எனது கற்பனைக்கும் பெரிய ஊற்றாக இருந்த திருத்தலம் திருவல்லிக்கேணி. அங்கே வாழ்ந்த மனிதர்கள், கள்ளம் கபடமற்ற வாழ்க்கை, உழைப்புக்கு அஞ்சாத மீனவர்கள், ஏழை, நடுத்தர வர்க்கம், மேட்டுக்குடியினர், ‘திருமேனி பாங்கா’ என்று பேசும் வைணவர்கள், ‘நெஞ்சுல இருக்குற மஞ்சா சோத்தை எடுத்துருவேன்’ என்று அச்சுறுத்தும் ரவுடிகள், மனிதக் கூட்டத்துக்கு இணையாக மக்கள் வளர்க்கும் மாடுகள் என்று 60-களின் அசலான சென்னையின் வாழ்க்கையை அங்கே பார்க்கலாம்.\n‘சித்ராலயா’ கோபுவின் திருவல்லிக்கேணி வீடு\nபின்னாளில் அது ‘பேச்சலர் பாரடைஸ்’ ஆனது, வேலை தேடி சென்னையில் வந்து குவிந்த நான்கு மாநில இளைஞர்களால். எனது 35 வருட திருவல்லிக்கேணி வாழ்க்கையைப் பொற்காலம் என்பேன்.” எனும் கோபு, திருவல்லிக்கேணியை விட்டு 1992-ல் வெளியேறினார். ஆனால் மாடுகள் இன்றும் அங்கேதான் இருக்கி���்றன. அவரது திருவல்லிக்கேணி வீட்டில் படப்பிடிப்பு கூட நடத்தப்பட்டிருக்கிறது. சோ, நாகேஷ், காஞ்சனா, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, நிர்மலா தொடங்கி, ஊர்வசி, பாண்டியராஜன்வரை அனைவரும் அந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.\nபார்த்தசாரதி கோயில், மெரினா பீச் தவிர, திருவல்லிக்கேணியில் கோபுவுக்கு மிகவும் பிடித்த இடம், பார்த்தசாரதி சபா. அவரது மாமனார் வீட்டின் எதிரேயே இந்த சபா கட்டிடம் இயங்கியது. இந்த சபாவில்தான் கோபுவின் நாடக வாழ்க்கை மறுபிறவி எடுத்தது. ‘மாயா பஜார்’, ‘வீட்டுக்கு வீடு’, ‘காசேதான் கடவுளடா’, போன்ற கோபுவின் நாடகங்கள் இங்கேதான் அரங்கேறின. அவை பிற்காலத்தில் திரைப்படங்களாக உருவெடுத்தன. அவற்றுக்கெல்லாம் அச்சாரமாக ‘கலாட்டா கல்யாணம்’ அமைந்தது.\nநட்சத்திர இரவுக்காக கோபு எழுதிய ‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தைப் படமாக்க கோபுவை ஒப்பந்தம் செய்தார் சிவாஜி. முதலில் அந்த படத்தை இயக்க பி.மாதவனை அணுகலாம் என்றார். ஆனால் கோபு, “ எனது நகைச்சுவை வசனங்களைச் சிந்தாமல், சிதறாமல் அப்படியே ரசிகர்களிடம் சேர்ப்பிக்கக்கூடியவர், சி. வி. ராஜேந்திரன்” என்று கூற, “புதிய பையனாக இருக்கிறானே” என்று சிவாஜி தயங்கினார்.\nஆனால், கோபு கொடுத்த அழுத்தத்தால் சி. வி. ராஜேந்திரனை இயக்குநராக ஒப்பந்தம் செய்தார். பின்னர் அவர் படத்தை இயக்கும் வேகத்தையும் ஆளுமையையும் கண்டு, அவரையே தனது ஆஸ்தான இயக்குநராக அறிவித்துவிட்டார். அந்த அளவுக்கு ‘கலாட்டா கல்யாணம்’ திரைப்படமாக ரசிகர்களை எப்படிக் கவர்ந்தது\nசி(ரி)த்ராலயா 26: கதிகலங்க வைத்த கல்கத்தா பயணம்\n‘தில் ஏக் மந்திர்’ படத்தில்\nமுழுநேர சினிமா எழுத்தாளர் ஆகிவிட்ட கோபுவை மீண்டும் நாடகம் எழுத வைத்துவிட்டார் நடிகர் திலகம். ‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தை சிவாஜி கணேசன் படமாக்க முடிவு செய்து சி.வி.ராஜேந்திரனை இயக்குநராக அமர்த்தி ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். அப்போது, குருதத் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மறு ஆக்கமான ‘பியார் கியே ஜா’ என இந்தியில் இரண்டு படங்களை ஸ்ரீதர் இயக்கிக்கொண்டிருந்தார்.\nஇந்த வேலைகளுக்காக அன்றாடம் பம்பாய்க்கும் சென்னைக்குமாகப் பறந்துகொண்டிருந்தார் கோபு. ஒரு கட்டத்தில் விமானப் பயணம் என்றாலே கோபுவுக்கு அலர்ஜியாகிவிட்டது. காரணம், ‘நெஞ���சில் ஓர் ஆலயம்’ படத்தின் இந்தி மறு ஆக்கமான ‘தில் ஏக் மந்திர்’ படத்தின் நூறாவது நாள் விழாவுக்காக, ‘சித்ராலயா’ டீம் மொத்தமும் கல்கத்தா சென்றபோது சந்தித்த திகில் அனுபவம்தான். ஸ்ரீதர், கோபு, வின்சென்ட், பி.என் சுந்தரம், திருச்சி அருணாசலம், கங்கா, எடிட்டர் ஷங்கர், சி. வி ராஜேந்திரன் உட்பட ‘ஸ்கை மாஸ்டர்’ என்ற விமானத்தில் சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குச் சென்று பறந்துகொண்டிருந்தனர்.\nஇன்னும் பத்து நிமிட நேரத்தில் கல்கத்தாவில் தரையிறங்கிவிடலாம் என்ற நிலையில் திடீரென்று அதலபாதாளத்தில் விழுவதுபோல் பெரிய உலுக்கலுடன் சுமார் பத்து நொடிகள் விமானம் தலைகுப்புற கீழே வந்து பின் மேலே நிமிர்ந்து பறக்கத் தொடங்கியது. விமானத்தில் இருந்த அனைவரும் கலவரத்துடன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறினார்கள். கோபுவோ அலறினார். காரணம் அவருக்கு நெஞ்சை அடைத்தது. ‘தில் ஏக் மந்திர்’ படத்தில் நெஞ்சைப் பிடித்துக்கொள்ளும் ராம் கதாபாத்திரம் கோபுவின் நினைவுக்கு வந்துபோனது.\nகோபுவின் பக்கத்தில் அமர்ந்திருந்த பிரிட்டிஷ் பயணி ஒருவர் கோபுவைச் சமாதானம் செய்தார். “சில சமயங்களில் காற்று இல்லாத இடங்களில் ‘ஏர் பாக்கெட்ஸ்’ உருவாகிவிடும். அதுபோன்ற இடங்களில் பறக்கும்போது விமானம் கீழே தொப்பென்று இறங்கும். ஆனால், மறுபடியும் விமானி அதை மேலே கொண்டு வந்துவிடுவார்” என்று விளக்கினார் அந்த வெள்ளைக்காரர். ஆனால், இருபது முறைக்கும் மேலாக இப்படிக் கீழே இறங்குவதும் பின் தட்டுத் தடுமாறி மேலேறிப் பறப்பதுமாக அந்த விமானம் அசாதாரணமாகப் பறக்கத் தொடங்கியதும் விளக்கம் கொடுத்த வெள்ளைக்காரருக்கே வியர்க்கத் தொடங்கிவிட்டது. கோபுவின் கையைக் கெட்டியாகப் பிடித்து கொண்டு பிரார்த்தனையை முணுமுணுக்கத் தொடங்கிவிட்டார்.\nசென்னையில் தொடங்கி அவ்வளவு அழகாகச் சிரித்துக்கொண்டும் கண்களில் தேவதைகளுக்கான அன்பைத் தேக்கி வைத்தபடி பயணிகளுக்கு பணிவிடைகள் செய்துகொண்டிருந்த விமானப் பணிப்பெண்களே விசும்பத் தொடங்கிவிட்டார்கள். ஹாண்ட் லக்கேஜ்கள் இங்கும் அங்குமாக விமானம் முழுவதும் சிதறிப் பறந்தன. விழுந்த பைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அருகில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டார்கள்.\nஸ்ரீதர் “ பாலாஜி… பாலாஜி ” என்று திருப்ப���ி பெருமாளை அழைக்கத் தொடங்கிவிட்டார். ஒளிப்பதிவாளர் வின்சென்ட் “ஆண்டவரே… இரக்கமாயிருக்கும் கிறிஸ்துவே இரக்கமாயிருக்கும்… மரியே வாழ்க” என்று கூறி பிதா, சுதன், தூய ஆவி சின்னத்தை நெஞ்சில் வரைந்துகொண்டே இருந்தார். கோபுவின் அருகில் அமர்ந்திருந்த பிரிட்டிஷ் பயணி, அவசரமாகத் தனது மேல்கோட்டைக் கழற்றினார். ‘சரிதான்... இவருக்கு விமானம் தொடர்பாக ஏதோ விஷயம் தெரியும் போலும். காக்பிட் சென்று விமானிகளுக்கு யோசனை சொல்லப் போகிறார் என்று கோபு அவரை நம்பிக்கையுடன் பார்த்தார்.\nஅந்தப் பயணியோ அவிழ்த்த தனது கோட்டை ஒரு பாத்திரம்போல் சுருட்டி அதில் வாந்தி எடுக்கத் தொடங்கிவிட்டார். மற்றவர்கள் மேல் வாந்தி எடுத்துவிடக் கூடாது என்ற அவரது இங்கிதத்தை கோபுவால் அந்த நேரத்திலும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவரைப் பார்த்து “ யூ ஆர் ரியலி கிரேட்” என்றார். அந்த நேரம் பார்த்து விமானம் மீண்டும் பல்டி அடிப்பதுபோல் திடீரென்று தாழ, “ ந்நோஓஓ… வி ஆர் கோயிங் டூ டெட்” என்று கத்திக்கொண்டே மூன்றாம் முறையாக வாந்தி எடுத்தார்.\nஒளிப்பதிவாளர் வின்சென்ட் உடன் கோபு\nஉயிர் அந்தரத்தில் ஊசலாடும் நிலையிலும் கோபுவுக்கு நகைச்சுவை உணர்வே ரத்தத்தில் பீறிட்டுக்கொண்டு இருந்தது. அந்த இக்கட்டான நேரத்தில், ஆபத்தில் உயிர் பிழைக்க சிறுவயதில் தனக்கு அம்மா சொல்லித் தந்த சுலோகத்தைச் சொல்லலாம் என்று தனது மூளையை அதட்டி அதை நினைவுபடுத்தக் கூறினார். ஆனால், மூளை அடம் பிடித்தது. இதற்குமேலும் பிரார்த்தனை செய்யாமல் இருப்பது நல்லதல்ல என்று நினைத்த கோபு, திருவல்லிக்கேணி மீசைக்காரப் பெருமாளை நினைத்துக்கொண்டே இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தார்.\nசுமார் முப்பது முறை அந்த விமானம் இறங்கியும் ஏறியும் பயணிகளை வாட்டி வதைத்தபின் அதிகம் வெளிச்சம் இல்லாத ஒரு இருட்டு ரன் வேயில் ஓடி நின்றது. பாதிப் பயணிகளுக்குமேல் உயிர்பிழைத்த அதிசயத்தை நினைத்து சின்னக் குழந்தையைப் போல் அழுதுகொண்டிருந்தார்கள். “ எல்லோரும் கீழே இறங்கி கொஞ்சம் வெளிக்காற்றைச் சுவாசித்துவிட்டு வரலாம்” என விமானி மைக்கில் சொல்ல, அனைவரும் இறங்கினர். கோபு தனது அணியில் முதல் ஆளாகத் தப்பிப்பதுபோல் நினைத்து ஓடினார். ஆனால், அவருக்கு முன்பே ஸ்ரீதர் இறங்கியிருந்தார். ஆனால், இறங்கிய அனைவருக்கும் அதிர்ச்சி.\nஅந்த விமானத்தையும், இறங்கிய பயணிகளையும் சுற்றி சுமார் ஐம்பது ராணுவ வீரர்கள் துப்பாக்கியோடு நின்றுகொண்டிருந்தார்கள். வேறு ஒன்றுமில்லை, கல்கத்தாவில் இறங்குவதற்கு முன், திடீரென்று வீசிய சூறைக் காற்றில் சிக்கியிருக்கிறது விமானம். அதைக் கடந்து விடலாம் என்று நினைத்திருக்கிறார் விமானி. ஆனால், காற்றின் வேகத்துக்கு முன்னால் அந்த அலுமினியப் பறவையால் ஆட்டம் காட்ட முடியாத நிலையில் காற்று வீசிய திசையிலேயே பயணித்து, ‘சானிகொண்டா’ என்ற ராணுவ விமான தளத்தில் இறங்கிவிட்டது. அனுமதியற்ற லேண்டிங். அதுவும் விமானத் தளத்தில். மீண்டும் கிளம்பத் தயாரானது. “இன்னும் இருபது நிமிடத்தில் கல்கத்தா போய்விடலாம் அனைவரும் ஏறுங்கள் ” என்று விமானி சொன்னதும் திருச்சி அருணாசலத்தின் முகம் பேயறைந்தது போல் மாறியது.\n“ஐயோ… திரும்பவும் இதே விமானமா... வேணவே...வேணாம்.. எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் என்றாலும் கால்நடையாவே ஊருக்குப் போயிடுறேன்... ஆளை விடுங்க” என்று கெஞ்சினார். ஆனால், அங்கிருந்த ராணுவப் பிரிவு யாரையும் அனுமதிக்கவில்லை. வேறு வழியின்றி அனைவரும் அதே விமானத்தில் ஏறினார்கள். கோபு ஸ்ரீதரின் பக்கம் திரும்பி, “ ஸ்ரீ எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் என்றாலும் கால்நடையாவே ஊருக்குப் போயிடுறேன்... ஆளை விடுங்க” என்று கெஞ்சினார். ஆனால், அங்கிருந்த ராணுவப் பிரிவு யாரையும் அனுமதிக்கவில்லை. வேறு வழியின்றி அனைவரும் அதே விமானத்தில் ஏறினார்கள். கோபு ஸ்ரீதரின் பக்கம் திரும்பி, “ ஸ்ரீ இனி இந்திப்படம் வேணவே வேணாம். ஒழுங்கா தமிழ் படம் எடுத்து செங்கல்பட்டுல ரிலீஸ் பண்ணிட்டா காஞ்சிபுரத்துல பாராட்டு விழா எடுப்பாங்க. இந்த டென்ஷன் எனக்கு ஆகாதுப்பா இனி இந்திப்படம் வேணவே வேணாம். ஒழுங்கா தமிழ் படம் எடுத்து செங்கல்பட்டுல ரிலீஸ் பண்ணிட்டா காஞ்சிபுரத்துல பாராட்டு விழா எடுப்பாங்க. இந்த டென்ஷன் எனக்கு ஆகாதுப்பா\nஇப்படிச் சொன்ன கோபு அடுத்த சில மாதங்கள் விமானப் பயணத்தைத் தவிர்த்தாலும் பின்னர், ‘சிவந்த மண்’ படப்பிடிப்புக்காக, பாரீஸ், ரோம், அமெரிக்கா, ஸ்பெயின், எகிப்து, கிரீஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பறந்து பறந்து படமெடுத்தார்.\nசி(ரி)த்ராலயா 27: இந்திக்குப் போன சிரிப்புப் படம்\n சித்ராலயாவுக்காக பணிபுரியும் இசையமைப்பாளர்கள் அனைவருமே, அவரிடம் அதிக நெருக்கத்தைக் காட்டினார்கள். கோபுவின் இசைஞானமும் நகைச்சுவை உணர்வும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஏ.எம். ராஜா, விஸ்வநாதன்-ராமமூர்த்தி\nபோன்ற நமது இசையமைப்பாளர்கள் ஒருபுறம் என்றால், ரவி, ஷங்கர் ஜெய்கிஷன், லக்ஷ்மிகாந்த் - பியாரிலால் போன்ற வடநாட்டு இசையமைப்பாளர்களும் அந்த நெருக்கமான பட்டியலில் அடங்குவர்.\n‘காதலிக்க நேரமில்லை’யின், இந்தி மறு ஆக்கமான ‘பியார் கியே ஜா' படத்துக்கு லக்ஷ்மிகாந்த் - பியாரிலால் இசை. இந்தி கதை வசனகர்த்தா ராஜேந்திர கிஷண் பாடல் வரிகளை எழுதினார். அந்தப் படத்தின் பாடல் பதிவு வேலைகளுக்காக கோபுவை அடிக்கடி மும்பைக்கு அனுப்பி வைத்தார் ஸ்ரீதர். அவரோ குருதத் நடிக்கும் படத்தை சென்னையில் இயக்கிக் கொண்டிருந்தார்.\nவிமானம் ஏறுவதற்கு முன்பாக ஸ்ரீதர், கோபுவிடம் '' காதலிக்க நேரமில்லை ‘நாளாம் நாளாம் திருநாளாம்’ பாட்டு எப்படி சூப்பர் ஹிட் ஆனதோ அதேபோல அந்தப் பாட்டு இந்தியிலும் ஹிட் ஆக வேண்டும்” என்று அழுத்தமாகச் சொல்லி அனுப்பி வைத்தார்.\nகண்ணதாசன் எழுதிய அந்தப் பாட்டின் பல்லவியை, அப்படியே ஆங்கிலத்தில் இந்திப் பாடலாசிரியர் ராஜேந்திரகிஷனிடம் விளக்கினார். லக்ஷ்மிகாந்த் - பியாரிலால் அப்போது உச்சத்தில் இருந்த நேரம். ‘தோஸ்தி’ என்ற படத்தில் அவர்களது இசையமைப்பில் உருவான பாடல்கள் இந்தி பேசும் மாநிலங்களைத் தாண்டி கலக்கிக் கொண்டிருந்தன. தயாரிப்பாளர்கள் அவர்களை ஒப்பந்தம் செய்ய வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.\nஅப்படிப்பட்ட அந்த இசை இரட்டையரில் ஒருவரான லக்ஷ்மிகாந்த்துக்கு என்ன காரணத்தினாலோ கோபுவைப் பிடித்து விட்டது. கம்போஸிங் நேரம் போக மாலை வேளைகளிலும் கோபு தங்கியிருந்த ஏர்லைன்ஸ் ஹோட்டலுக்கே அவரைத் தேடிக்கொண்டு வந்துவிடுவார். தான் காதலில் விழுந்து விட்டதாகக் கூறி, ஒருநாள் தன் காதலியை அழைத்து வந்து கோபுவுக்கு அறிமுகப்படுத்தினார். ஜெயா லக்ஷ்மிகாந்த்தை அவரது காதலியாகவே சந்தித்திருக்கிறார் கோபு.\nபியாரிலால் ஒரு நல்ல வயலின் கலைஞர். கிளாசிகல் மற்றும் மேற்கத்திய இசையில் புகுந்து விளையாடுவார். ஸ்ரீதர் குறிப்பிட்டுச்சொன்ன பாடல் தயார் ஆன தகவலை ட்ரங்கால் புக் செய்து கோபு கூற, அடுத்த விமானத்தில் ஸ்ரீதர் மும்பை கிளம்பி வந்தார். ஸ்ரீதருக்கு ‘நாளாம் நாளாம் திருநாளாம்’ இந்திப் பாடலின் மெட்டினை லஷ்மிகாந்த் பாடிக்காட்டினார்.\nதமிழ்ப்பட உலகத்தில் இசையமைக்கும்போது, எம். எஸ்.வியே கம்போஸ் செய்த பாடலைப் பாடி காட்டிக் கவர்ந்து விடுவார். எம்.எஸ். வி பாடிய அளவுகூடப் பாடகர்கள் பாடுவதில்லை என்று வேடிக்கையாக ஸ்ரீதர் கூறுவார். அப்படி எம்.எஸ்.வி பாடிக்காட்டுவதைக் கேட்டு பழகிவிட்ட ஸ்ரீதருக்கு, லஷ்மிகாந்த் பாடிய ‘நாளாம் நாளாம்’ பாட்டின் மெட்டு கவரவில்லை. தனது இருக்கையில் நெளிந்த ஸ்ரீதர், அதைத் தெரிவிக்கும் விதமாக கோபுவின் கையை ரகசியமாகக் கிள்ளினார்.\n''என்னடா இவர் மெட்டையே வசன நடையிலே பாடறாரே'' என்று கோபுவின் காதுக்குள் கடுகடுப்புடன் முணுமுணுத்தார்.\n''எல்லாரும் எம் எஸ் வி ஆகிட முடியாது ஸ்ரீ இவர்கள் தோஸ்தி படத்தில் போட்ட அத்தனைப் பாட்டுகளும் சூப்பர் ஹிட். இவங்க ஸ்வரத்தை எழுதி கொடுத்துடுவாங்க. இதை லதா மங்கேஸ்கர் பாடும்போது பிரமாதமாக இருக்கும். இது யமன் கல்யாண் ராகம் இவர்கள் தோஸ்தி படத்தில் போட்ட அத்தனைப் பாட்டுகளும் சூப்பர் ஹிட். இவங்க ஸ்வரத்தை எழுதி கொடுத்துடுவாங்க. இதை லதா மங்கேஸ்கர் பாடும்போது பிரமாதமாக இருக்கும். இது யமன் கல்யாண் ராகம்\n நீ செம்மங்குடி சீனிவாச அய்யரோட சிஷ்யன் பாரு எனக்கென்னமோ பயமாயிருக்கு. நான் ஊருக்குப் போய் ஷூட்டிங் வேலைகளைச் செய்யறேன். நீ ரெகார்டிங்கை முடிச்சுட்டு வா.'' என்று சொல்லிவிட்டு அரை மனதுடன் சென்னை திரும்பிவிட்டார் ஸ்ரீதர். ஆனால் கோபு கூறியது போல், லதா மங்கேஸ்கர் பாடிய அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. சென்னையில் அந்தப் பாட்டை கேட்ட ஸ்ரீதருக்கு பரம திருப்தி.\nஇசை அமைப்பாளரின் திறமை பாடிக்காட்டுவதில் மட்டுமே இல்லை, ஃபைனல் அவுட்புட்டிலும் தெரிந்துவிடும் என்பதை ஸ்ரீதர் உணர்ந்து கொண்டார்.\n‘காதலிக்க நேரமில்லை’யில் பாலையா ஏற்றிருந்த கதாபாத்திரத்தை ‘பியார் கியே ஜா’வில் நடிகர் ஓம்பிரகாஷ் செய்தார். நாகேஷின் செல்லப்பா கதாபாத்திரத்தை மெஹ்மூதும், சச்சு பாத்திரத்தை நடிகை மும்தாஜும் செய்தனர். சசிகபூர் (ரவிச்சந்திரன்) கிஷோர் குமார் (முத்துராமன்) கல்பனா (காஞ்சனா) என கதாபாத்திரங்கள் ஒதுக்கப்பட்ட பின் நடிகர்கள் அனைவருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படம் திரையிடப்பட்டு காட்சிகள் விளக்கிக் கூறப்பட்டன. தமிழில் ராஜஸ்ரீ நடித்த கதாபாத்திரத்தை இந்தியிலும் அவரே செய்தார்.\nநகைச்சுவை பகுதி காட்சிகளை விளக்குவதற்காக, ஓம்பிரகாஷ், மெஹ்மூத் மற்றும் மும்தாஜை அழைத்திருந்தது சித்ராலயா. மும்தாஜை பார்த்ததும் கோபுவுக்கு பெருத்த சந்தேகம். ஒரு கதாநாயகியின் முகவெட்டு அவருக்கு இருந்தது. மிக அழகாக இருந்தார். தமிழ்சினிமாவா இருந்தால் அவரைக் கதாநாயகியாக நடிக்க வைத்திருப்பார்கள். முகத்தில் இம்மியளவு கூட நகைச்சுவை பாவம் இல்லை. எதற்காக இவரைப் போய் சச்சுவின் வேடத்துக்கு ஒப்பந்தம் செய்தார் ஸ்ரீதர் என்று கோபுவுக்கு சந்தேகம் வந்தது.\nமும்தாஜிடமே தனது சந்தேகத்தை கேட்டுவிட்டார். ''ஏம்மா. நீங்க செய்ய போறது நகைச்சுவை கேரக்டர். அது தெரியுமா\n மீன பிரியதர்சினி இஸ் மை கேரக்டர்'' - என்று மும்தாஜ் சொன்னார். பாவம் மும்தாஜ் அப்போது திரைப்பட உலகில் நுழைந்தால் போதும் என்று கிடைத்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டிருந்தார். எனவே, சச்சு நடித்த மீனலோசனி கதாபாத்திரத்தில் மீன பிரியதர்ஷினி என்ற பெயரில் நடிக்க சம்மதித்துவிட்டார். வேடிக்கை என்னவென்றால், தமிழில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த சச்சு காதலிக்க நேரமில்லை படத்தில் அசட்டு மீனலோசனியாக நடித்து முழுநேர நகைச்சுவை நடிகையாக மாறினார். மும்தாஜோ ‘பியார் கியே ஜா’ படத்தில் நகைச்சுவை நடிகையாக நடித்து, பின்னர் முன்னணி கதாநாயகியாக மாறினார்.\nமும்தாஜுக்கு நடந்தது நல்லதுதான் என்றாலும் தமிழில் நகைச்சுவைக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறு எந்த மொழியிலும் இல்லை என்பதற்கு சச்சுவின் திரைப் பயணம் சடாரென்று ஒரே படத்தில் மாறிப்போனது ஒரு உதாரணம். தமிழில் டி.பி.முத்துலட்சுமி, சி.டி.ராஜகாந்தம், டி. ஏ. மதுரம், ரமாபிரபா, ஆச்சி மனோரமா, சச்சு, கோவை சரளா வரை நகைச்சுவை நடிகைகளுக்குத் தனித்துவமும் ரசிகர்களிடம் மிகுந்த மரியாதையும் உண்டு.\nபாலையாவுக்கு நாகேஷ் சினிமா கதை சொல்லும் காட்சியை, ஓம்பிரகாஷும் மெஹ்மூதும் மிரண்டு, ரசித்துப் பார்த்தனர். மனம் விட்டுச் சிரித்த அவர்கள், ‘தங்களால் அவர்கள் அளவுக்கு இந்திப் படத்தின் காட்சியைத் தரமுடியுமா’ என்று கவலை கொண்டனர். நாகேஷ் கதைக்கு பாலையா கொடுத்த முகபாவங்கள் ஓம்பிரகாஷை மிகவும் கவர்ந்தன. ‘பியார் கி���ே ஜா’ படமும் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தி வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் ‘பிரேமிஞ்சி சூடு’ என்கிற பெயரில் மறுஆக்கம் ஆனது. ஸ்ரீதருக்கு அகில இந்திய புகழ் கூடிக்கொண்டே போன இந்த நேரத்தில்தான், ஆந்திராவில் ஒரு பெண்ணை பார்த்து ஸ்ரீதருக்கு கல்யாணம் பேசிவிட்டார் அவருடைய தாய்மாமா. தனது படங்களில் வருவதுபோலவே தனது யூனிட் நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீதர் பெண் பார்க்கக் கிளம்பினார்.\nசி(ரி)த்ராலயா 28: நீச்சல் குளத்தில் கிடைத்த முத்து\n‘வெண்ணிற ஆடை ’ படத்தில் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த் - ஸ்ரீதர் தனது குடும்பத்தினருடன்\nஇந்தியத் திரையுலகின் கவனம் ஸ்ரீதர் மீது திரும்பியிருந்த நேரம் அது. அவருடைய தாய்மாமன் ஆந்திராவில் ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணத்துக்குப் பேசிவிட்டார்.\nகோபு, கலை இயக்குநர் கங்கா, ஸ்டில்ஸ் அருணாச்சலம் மூவரும் மாப்பிள்ளைத் தோழர்களாக ஸ்ரீதரால் இழுத்துச் செல்லப்பட்டனர். நெல்லூர் அருகே இருந்த ஒரு கிராமத்துக்குப் பெண் பார்க்கச் சென்றார்கள். பெண் நல்ல குடும்பப் பாங்காக இருந்தார். ஆனால், ஸ்ரீதரின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. இதைக் கண்ட தாய்மாமன் பெண்ணின் தந்தையை அழைத்து நாசூக்காகப் பேசி சிரமத்துக்கு மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டுவிட்டார்.\nஅதன் பின்னர் சிலமாதங்கள் கழித்து ஸ்ரீதர் ஒரு நாள் கோபுவிடம் “டேய்... ராணிமேரி கல்லூரியில் கடைசி வருடம் படிக்கிற பெண்ணாம். பெயர் தேவசேனா. வீட்ல பேசி முடிச்சிட்டாங்க. நானும் ஓகே சொல்லிட்டேன். இன்னும் யாருக்கும் சொல்லலை. உனக்குத்தான் முதல்ல சொல்லச் சொன்னாங்க'' என்றார். ஸ்ரீதர் – தேவசேனா திருமணம் மிக விமரிசையாக மவுண்ட் ரோடு ஆபட்ஸ்பரி திருமண மஹாலில் நடந்தது.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, ராஜ்கபூர் குடும்பத்தினர், கிஷோர்குமார், மனோஜ்குமார், ராஜேந்திரகுமார், மீனாகுமாரி, வைஜெயந்திமாலா என்று மூன்று திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரப் பட்டாளமே ஆபட்ஸ்பரியில் திரண்டிருந்தது. ஸ்ரீதர் மணமேடையில் இருந்ததால், பாலிவுட் பட்டாளத்தைக் கவனிக்கும் பொறுப்பு கோபுவிடம் வந்தது. ராஜ்கபூர் எல்லார் எதிரிலும்.\n''கோபுஜி...கோபுஜி...'' என்று அழைத்து அவரது தோளில் கைபோட்டுப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த உறவினர்கள், நண்பர்கள் ���னைவரும் கோபுவை சூழ்ந்துகொண்டார்கள். ராஜ்கபூர் ரசிகைகளாக விளங்கிய பெண்கள் பலரும் ''கோபு... கோபு..'' என்று கண்ணனைச் சுற்றும் கோபிகைகள் போல அவரைத் துரத்தத் தொடங்கினர். இந்தத் துரத்தல் ‘ராஜ்கபூருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும், அவருடன் ஒருவார்த்தை பேச வேண்டும்’ என்ற கோரிக்கைக்காக. கோபுவின் மனைவி கமலா வேறு பக்கமாக பார்த்துக்கொண்டிருக்க, அவர் அருகில் அமர்ந்திருந்த ‘ஸ்டில்ஸ்’ அருணாச்சலத்தின் மனைவி, கோபுவை போட்டுக் கொடுத்தார்.\nகமலாவை அழைத்து கோபுவைப் பெண்கள் சூழ்ந்துகொண்டிருக்கும் காட்சியைக் காட்ட, கோபுவின் மனைவியோ சடாரென்று மகிஷாசுரமர்த்தினியாக முகத்தில் உணர்ச்சியைக் காட்டி பல்லை நறநற என்று கடிக்கும் சப்தம் 200 அடி தூரத்தில் நின்றுகொண்டிருந்த கோபுவின் காதில் விழுந்தது. திரும்பி மனைவியின் முகத்தைப் பார்த்த கோபு, அந்த ரசிகைகளின் அன்புத்தொல்லையில் இருந்து மீளமுடியமால் தவித்தார்.\nராஜ்கபூர் எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் மணமகன்தானே இன்றைய கதாநாயகன். இதை மனத்தில் நிறுத்திக்கொண்ட கோபு, அதுபோன்ற எசகுபிசகான போட்டோ செஷனோ, ஆட்டோகிராஃப் செஷனோ நடந்துவிடாதபடி கவனமாகப் பார்த்துக்கொண்டதோடு ரசிகைகளின் ‘இன்று முழுவதும் ராஜ்கபூர் இங்கேதான் இருப்பார். விருந்துக்குப் பிறகு சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’ எனச் சமாளித்துக்கொண்டிருந்தார்.\nஆனால், மாலை நடந்த திருமண வரவேற்பிலும் இதே துரத்தல் காரணமாக மண்டபம் முழுக்க ஓடிக்கொண்டே இருந்தார் கோபு.\nஸ்ரீதர், தேவசேனாவைப் பார்த்த நேரம் நல்ல நேரம்தான். அவருக்கு உற்ற துணைவியாக, ஏற்றங்கள், இறக்கங்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரி பாவித்து கணவனுக்கு ஆதரவை நல்கி, ஸ்ரீதரின் பக்க பலமாக நின்றார் தேவசேனா. ஸ்ரீதருக்கு அவர் ஒரு பெரிய அஸெட்.\nதிருமண வாழ்க்கை ஸ்ரீதருக்கு வண்ண மயமாக இருந்தது போலும். காரணம் திருமணத்துக்குப் பின் கறுப்பு - வெள்ளை படங்களைவிட, கலர் படங்களை எடுக்கும் ஆர்வம் அவருக்கு அதிகரித்தது. அப்போதுதான் ஸ்ரீதருக்கு முக்கோணக் காதல் கதை ஒன்று தோன்றியது. அதுவே சித்ராலயா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக அமைந்த ‘வெண்ணிற ஆடை’.\nபள்ளி மாணவி ஒருவருக்குப் பதின் வயதிலேயே திருமணம் நடந்து விடுகிறது. ஒரு விபத்தில் கணவன் இறந்து விடுகிறான். அ���னால் மனநிலை பாதித்த அவள், தனக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டரைக் காதலிக்கத் தொடங்குகிறாள். அந்த டாக்டரோ ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டிருக்கிறார்.\nஇந்தக் கதைக்குக் கதாநாயகி தேடும்படலம் தொடங்கியது. இவரைப் போடலாம், அவரைப் போடலாம் என்று கோபு ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்க, ஸ்ரீதர் அவரை யோசனையுடன் பார்த்தார். “கோபு.. இந்தக் கதையில் வரும் இளம் கைம்பெண் கதாபாத்திரத்துக்கு மேல்தட்டில் பிறந்து வளர்ந்த மாடர்ன் லுக் கொண்ட ஒரு டீன் முகம் தேவை, இந்த நிமிடம் முதல் தேடத் தொடங்கு” என்றார். கோபுவுக்குத் தலை சுற்றியது. நாட்கள் ஓடியதே தவிர நாயகி கிடைத்தபாடில்லை.\nசித்ராலயா குழுவினர், எம்.என். நம்பியார் ஆகியோர் சைதாப்பேட்டையில் இருந்த ஜிம்கானா நீச்சல் குளத்துக்குப் போவது வழக்கம். ஒரு நாள் ஸ்ரீதரும் கோபுவும் நீச்சலுக்குச் சென்றிருந்தனர். அப்போது தற்செயலாக ஸ்ரீதரின் பார்வை அங்கே நீந்திக்கொண்டிருந்த பதினைந்து வயதே மதிக்கத்தக்கப் பெண்ணின் மீது விழுந்தது.\n'' என்று ஸ்ரீதர் காட்ட, திரும்பிப் பார்த்தார் கோபு. கான்வென்ட் மாணவியின் முகமாகவும், நவ நாகரிகமாகவும் தோற்றமளித்தார் அந்தப் பெண். துறு துறு கண்களுடன், நளினமாக நடந்து, இவர்களைக் கடந்து சென்று, ஏணிப்படிகளில் ஏறி, ராக்கெட்டைப் போல் தலைகீழாக நீரில் பாய்ந்து, லாகவமாக மேலே வந்து டால்பீனைப் போல் நீந்திக்கொண்டிருந்தார். “அந்தப் பெண் யாராக இருக்கும், கொஞ்சம் விசாரியேன்” என்று ஸ்ரீதர் சொல்ல, கோபுவுக்கு ஒரு யோசனை.\nஅந்தப் பெண்ணை பலமுறை அவர் நீச்சல் குளத்தில் பார்த்திருந்தார். ஒருநாள் அந்தப் பெண்ணுடன் அவருடைய தாயார் வந்திருந்தபோது அவருடன் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்ததை கோபு கவனித்திருந்தது நினைவுக்கு வந்தது.\nகோபாலகிருஷ்ணன் கோபுவுக்கு நண்பர்தான். அவரிடம் போன் செய்து கேட்டபோது, “அந்தப் பெண், நடிகை சந்தியாவின் மகள். என் குடும்ப நண்பர் சந்தியா” என்றார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் சித்ராலயாவின் புதுப்படத்துக்குக் கதாநாயகி தேடும் படலத்தைச் சொல்லி, ‘அந்தப் பெண்ணை அழைத்தால் நடிக்க வருவாரா’ என்று கேட்டார். '\n'நான் பேசி அழைத்து வருகிறேன்.'' என்று உறுதிதந்த வி.கோபாலகிருஷ்ணன், சொன்னபடியே அடுத்த இருநாட்களில் சந்தியாவையும் அவருடைய ��களையும் சித்ராலயா அலுவலகத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தார். அந்தப் பெண்தான் ஜெயலலிதா.\nஸ்ரீதர் ஜெயலலிதாவிடம் “எதையாவது பேசி நடித்துக் காட்டுங்க” என்றார். அடுத்த நிமிடம் ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகத்திலிருந்து மோனோ ஆக்ட்டிங் ஒன்றை நடித்துக் காட்டினார். அவரது ஆங்கில உச்சரிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. கதைப்படி கான்வென்டில் படித்த ஒரு பெண்ணின் கதை என்பதால் அந்தக் கதாபாத்திரத்துக்குச் கனகச்சிதமாகப் பொருந்தினார் ஜெயலலிதா.\nஸ்ரீதர் ‘வெண்ணிற ஆடை’ கதையை சந்தியாவிடமும், ஜெயலலிதாவிடமும் சுருக்கமாகச் சொன்னபோது, சந்தியா பதில் ஏதும் கூறவில்லை. “யோசித்துவிட்டுச் சொல்லுகிறோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். பின்னர் கோபுவுக்கு போன் செய்துபேசினார் சந்தியா. “டைரக்டர்கிட்டச் சொல்லத் தயக்கமா இருக்கு, அம்மு நடித்த கன்னட படத்துலயும் அவளுக்குக் கைம்பெண் கேரக்டர்.\nஇப்போ ‘வெண்ணிற ஆடை’யிலும் அதே போன்ற கேரக்டர். மனசுக்குக் கஷ்டமா இருக்கு. வேண்டாம்னு பார்க்கிறேன்'' என்று சொல்ல, சந்தியாவின் முடிவை ஸ்ரீதரிடம் தெரிவிப்பதாகக் கூறினார் கோபு. சந்தியா கூறியதை ஸ்ரீதரிடம் தெரிவிப்பதற்குள், சந்தியா வீட்டிலிருந்து மீண்டும் கோபுவுக்கு போன். இம்முறை ஜெயலலிதாவே பேசினார்.\n“சினிமாவில் நடிப்பதுதான் புரஃபெஷன் என்று தேர்ந்தெடுத்து விட்டேன். பிறகு எந்தக் கதாபாத்திரமாக இருந்தால் என்ன நான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் இயக்குநரிடம் கூறிவிடுங்கள்'' என்று தெளிவாக, துணிவான குரலில் தெரிவித்தார் ஜெயலலிதா. நீச்சல் குளத்தில் கிடைத்த முத்துபோல் நாங்கள் கண்டுபிடித்த ஜெயலலிதா, அம்முவாகத் தமிழகத்தில் காலடி வைத்து, திரையில் கனவுக் கன்னியாக வெற்றிபெற்று, அரசியல் கடலில் குதித்து எதிர்நீச்சல் அடித்து, அம்மாவாக மறைந்தவர்.\nசி(ரி)த்ராலயா 29: சட்டப்படி நடந்துகொண்ட ஜெயலலிதா\n‘வெண்ணிற ஆடை’ படத்தில் ஸ்ரீகாந்த், நிர்மலா\nஅரைமனதாக ஜெயலலிதாவின் அம்மா சம்மதிக்க, முதன்மைக் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் ஜெயலலிதா. கதைப்படி மனநிலை குன்றிய இளம் கைம்பெண்ணாக நடித்த அவருக்கு வைத்தியம் செய்யும் டாக்டராக ஸ்ரீகாந்த் நடித்தார்.\nஸ்ரீகாந்தின் காதலியாக நடிக்க பொருத்தமான மற்றொரு இளம்பெண்ணத் தேடிக��கொண்டிருந்தது சித்ராலயா. அப்போது ஒரு பெண்ணின் புகைப்படம் சித்ராலயா நிறுவனத்தை நாடி வந்தது. அந்த பெண் மிக அழகாக இருந்தார். அவர்தான் ஹேமமாலினி.\nஇரண்டாவது கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nஅடுத்து நகைச்சுவை கதாபாத்திரம் ஒன்றுக்காக மூர்த்தி என்ற இளம் வழக்கறிஞர் ஒருவர் ஸ்ரீதரைச் சந்தித்தார். கோபுவின் சிபாரிசு. மூர்த்தியை கோபுவுக்கு பிடித்து போனாலும், ஸ்ரீதர் அவரது முகத்தை பார்த்ததும் யோசிக்கத் தொடங்கினார். “உங்க முகம் ரொம்ப அழகா இருக்கே. நகைச்சுவை வேடத்துக்கு எடுபடுமா தெரியல. வேறு ஏதாவது ரோல் இருந்தால் சொல்லி அனுப்புறேன்'' என்று ஸ்ரீதர் சொல்ல, மூர்த்தி பதில் பேசாமல் திரும்பி சென்றார்.\nவெளியே பத்தடி தூரம் நடந்துசென்றவர் திரும்ப வந்து, ஸ்ரீதரின் அறைக்கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டி.“என்னோட அழகான முகமே எனக்கு வில்லனாக மாறும்னு எதிர்பார்க்கல.'' என்று ஒரு வசனத்தைச் சொல்ல, அப்போது மூர்த்தியின் பாடி லாங்குவேஜை கவனித்த ஸ்ரீதருக்கு அந்தக் கணமே அவரைப் பிடித்து போய்விட்டது. அன்றே மூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னாளில் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி என்ற பெயரில் பிரபலமானார்.\nஅறிமுக நைகச்சுவை நடிகராக மூர்த்தி\n‘வெண்ணிற ஆடை’யின் படப்பிடிப்பு மதுரை வைகை அணையில் தொடங்கியது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த ‘கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல’ என்ற பாடல் காட்சியில்தான் முதலில் நடித்தார் ஜெயலலிதா. வைகை அணைக்கு உல்லாச பயணம் வந்திருந்த பயணிகள், அக்கம்பக்கத்து கிராம மக்கள் என்று ஆயிரம்பேர்வரை கூடிவிட்டார்கள்.\nஅவ்வளவு பெரிய கூட்டத்துக்கு நடுவே கூச்சம் துளியும் இன்றி, டான்ஸ் மாஸ்டர் சொல்லித்தந்த அசைவுகளை சரியான வேகத்தில் ஆடி, நாகரா சாதனத்தில் ஒலிக்கும் பாடல்வரிகளுக்கு மிகத்துள்ளியமாக வாயசைத்து ஒரே டேக்கில் ஓகே செய்தார். பாடல் காட்சிதான் என்றில்லை, வசனக்காட்சியில் இன்னும் ஷார்ப் கோபுதான் அவருக்கு வசனங்களைப் படித்து காட்டுவார்.\nஅதை ஒருமுறை மட்டும் கவனமாக கேட்கும் ஜெயலலிதா, ஏற்ற இறக்கம், மாடுலேஷன் என எதுவும் மிஸ் ஆகாமல் பேசி நடித்து அசத்திவிடுவார். முதல்நாள் படப்பிடிப்புக்கு எப்படி வந்தாரோ, அப்படியேதான் கடைசிநாள்வரை வந்து, தான் தேர்ந்துகொண்ட கலைத்தொழிலுக்கு ���ுழு சிரத்தையுடன் இருந்தார்.\nவைகை அணைப் பாடல்காட்சிக்குப்பின் வசனக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. பின்னர் ஹேமமாலினியை வைத்து ஒரு டூயட் பாடல் காட்சி எடுக்கப்பட்டது. ஸ்ரீதருக்கு ஏனோ மனதில் ஒரு சஞ்சலம். “கோபு, எடுத்தவரைக்கும் ஒரு ரஷ் பார்க்கணும், ஏற்பாடு செய்” என்றவுடன் திகைத்துப்போனார் கோபு. ஸ்ரீதர் என்றுமே இம்மாதிரி கேட்டதில்லை.\nரஷ் பார்த்த ஸ்ரீதருக்கு பகீர் என்றது. ஹேமமாலினி அழகாக இருந்தாலும் ஒட்டடைக்குச்சிபோல மிகவும் ஒல்லியாக தெரிந்தார். லாங் ஷாட்களில் அவரது உருவம் சிரிப்பை வரவழைத்தது. படத்தைப் பார்த்த பல வியாபார முக்கியஸ்தர்கள், “என்ன இவர் இவ்வளவு ஒல்லியாக இருக்காரே'' என்று கமெண்ட் அடிக்க ஸ்ரீதர் குழம்பி போய் விட்டார். அவ்வளவுதான், “கோபு, அந்தப் பெண்ணை கேன்செல் செய்து திருப்பி அனுப்பிடு'' என்று கூலாகச்சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஸ்ரீதர்.\nதிரண்டு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டார் கோபு. “அக்ரிமெண்ட்ல கையெழுத்துப்போடுறது நீ. கேன்சலுக்கு மட்டும் நானா” என்று கோபு கேட்க, “நீதாண்டா இதை ஹேண்டில் பண்ணுவே” என்று தோளில் தட்டிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.\nமறுநாள் படப்பிடிப்பில் மகிழ்ச்சிபொங்கும் முகத்துடன் மே-அப் போட்டுக்கொண்டிருக்கும் ஹேமமாலினியை நோக்கிச் சென்றார். அவரது பக்கத்திலேயே அமர்ந்து மகளுக்கான மேக் -அப் திருத்தங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார் அம்மாவான ஜெயா சக்ரவர்த்தி. அவர் முன்பாக போய் அமர்ந்த கோபுவைப் பார்த்ததுமே ஏதோ பிரச்சினை என்பதைப் புரிந்துகொண்ட ஜெயா சக்ரவர்த்தி, “என்ன கோபு சார்\nநடந்த விஷயத்தைக் கோபு சொல்ல,ஜெயா சக்கரவர்த்தி ஆக்ரோஷத்துடன் கோபுவை பார்த்தார். “யு ஹவ் வேஸ்டட் அவர் டைம்'' என்று மட்டும் கூறி விட்டு, விருட்டென்று மகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திப் படவுலகம் தனது சிவப்புக் கம்பளத்தை விரித்து அவரை வரவேற்று, கனவு கன்னியாக முடிசூட்டியது.\nஇவர் போய் அவர் வந்தார்\nபின்னர் ஒருமுறை இதே ஹேமமாலினியைச் சந்தித்துக் கால்ஷீட் கேட்பதற்காக ஸ்ரீதரும் கோபுவும் மும்பையில் அவரது வீட்டுக்குச் சென்றனர். ஜெயா சக்கரவர்த்தியின் கோபமான முகம் கோபுவின் மணக்கண்ணில் நிழலாடியது. அவர் வளர்க்கும் கன்றுக்குட்டி உயர நா��்களை இவர்கள் இருவரின் மீதும் அவர் ஏவி விடுவதுபோல் நினைத்துப் பார்த்து கொண்டார் கோபு.\nஆனால், ஜெயா சக்கரவர்த்தியும் ஹேமமாலினியும் இருவரையும் அன்போடு வரவேற்று உபசரித்தனர். ‘இந்தியில் மிகவும் பிஸியாக இருப்பதால், தமிழ்ப் படங்களை இப்போதைக்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று ஹேமா கூறிவிட்டார். கிளம்பும்போது, ஜெயா மட்டும் கோபுவின் காதருகில் வந்து கிசுகிசுத்தார். “கோபு சார்.. இப்ப என்னோட பெண் ஒல்லியா இல்லையே '' என்றார். கோபுவுக்கு சுருக்கென்று தைத்தது.\n‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முதலில் நடிக்க வைத்து, பள்ளி மாணவிபோல் இருக்கிறார் என்று சில நாள் படப்பிடிப்புக்குபின் நீக்கப்பட்ட சாந்தி என்ற நிர்மலாதான் ஹேமமாலினி ஒப்பந்தம் செய்யப்பட்ட டாக்டரின் காதலி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டார். இவரது பெயருக்கு முன்னாளும் பின்னர் ‘வெண்ணிற ஆடை’ ஒட்டிக்கொண்டது.\n‘வெண்ணிற ஆடை’ படத்துக்கு யாரும் எதிர்பாராத வண்ணம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கிவிட்டது மண்டல தணிக்கைக் குழு. மனநிலை பாதிக்கப்பட்ட கதாநாயகி, தனக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டரிடம் தனது ரவிக்கையின் ஹூக்கை மாட்டிவிடச் சொல்வார்.\nஇந்த காட்சி இடம்பெற்றதால் ஏ சான்றிதழ் கொடுத்து விட்டார்கள். “ஹூக்கை அவிழ்த்தாதான் தப்பு. ‘ஏ’ சர்டிஃபிகேட் கொடுக்கலாம். நம்ம ஹீரோ மாட்டத்தானே செய்யறான்'' ஸ்ரீதர் கேட்டார். “விட்டு தள்ளு, ஸ்ரீதர் கூட அடல்ட்ஸ் ஒன்லி படம் எடுத்தார்னு சொல்லிக்கலாம்.” என்றார் கோபு. ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தும் படம் ஹிட்\nஜெயலலிதா பார்க்க முடியாத படம்\nவழக்கம் போல் இந்த படத்துக்கும் ஸ்ரீதர் ப்ரிவியூ காட்சி வைக்கவில்லை. அதனால் தனது பதினெட்டு வயது வரை ஜெயலலிதாவால் இந்தப் படத்தை பார்க்க முடியுவில்லை. தனது கான்வெண்ட் தோழிகளுடன் தான் நடித்த முதல் தமிழ் படத்தை காண ஒரு திரை அரங்குக்குச் சென்றபோது கதாநாயகியான ஜெயலலிதாவை திரையரங்க நிர்வாகம் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.\nமகள் ஏமாந்துவிடவேண்டாம் என்று அம்மா சந்தியா ஒரு ப்ரிவியூ காட்சிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அதற்கு ஜெயலலிதா மட்டும் படத்தைக் காண மறுத்துவிட்டார். “சட்டப்படி எனக்குப் பதினெட்டு வயது ஆனபிறகு படத்தைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிய ஜெயலலிதா இதை அவர் அளித்த பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்திருக்கிறார். ‘வெண்ணிற ஆடை’ படத்தை பார்ப்பதற்கு முன்பாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெளியாகி அவர் பிரபலக் கதாநாயகி ஆகியிருந்தார். இந்தப் படத்துக்குப் பின் கோபுவின் வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை வந்தது.\nதொடர்புக்கு: tanthehindu@gmail.comஅறிமுக நகைச்சுவை நடிகராக மூர்த்தி‘வெண்ணிற ஆடை’ படத்தில் ஸ்ரீகாந்த், நிர்மலா‘வெண்ணிற ஆடை’ படத்தில்\nசி(ரி)த்ராலயா 30: சிவாஜி கொடுத்த விரு(ந்)து\n‘சிகரம்’ பட இசையமைப்பில் அனந்து, எஸ்.பி.பி.\n‘வெண்ணிற ஆடை’ படம் வெளியாகி வெற்றிபெற்றிருந்த நேரம் அது. இந்திப் பட வேலைகளுக்காக அடிக்கடி பம்பாய்க்குச் சென்று வந்து கொண்டிருந்தார் கோபு. இதன் நடுவே, யாருக்கும் தெரியாமல் திருவல்லிக்கேணியில் ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தார் கோபு. அதற்குப் புண்ணியம் கட்டி கொண்டவர் மேஜர் சுந்தரராஜன்.\nஅவர் பங்கேற்று வந்த யூனிட்டி கிளப் என்ற அமெச்சூர் நாடகக் குழு ஒன்று செயல்பட்டுக்கொண்டிருந்தது. அவர்கள், ‘அன்லக்கி நம்பர் 13’ என்ற நாடகத்தை மேடையேற்றினார்கள். மேஜர் திரைப்படங்களில் பிஸியாகி விட்ட நிலையில் யூனிட்டி கிளப்பிலிருந்து விலகிவிட்டார். யூனிட்டி கிளப் உறுப்பினர்கள் சித்ராலயா கோபுவைத் தேடி வந்தார்கள். “எங்களுக்கு நீங்கள் நாடகம் எழுத வேண்டும். எங்கள் யூனிட்டி கிளப்பில் சினிமா தொடர்புடையவர்கள் இருந்தால், சபாக்களில் எளிதாக சான்ஸ் கிடைக்கும்” என்று வெளிப்படையாகவே கோரிக்கை வைத்தார்கள்.\n“நானும் சினிமாவில் பிஸி” என்று சொல்லத்தான் நினைத்தார் கோபு. ஆனால் எழுத்தாளர், நடிகர் சோவின் தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயர், தனக்கு அளித்த ஆதரவையும் “எப்போதும் நாடகத்தை விட்டுவிடாதே” என்று அவர் கொடுத்த அறிவுரையையும் அந்த நேரத்தில் கோபு நினைத்துப் பார்த்தார். வந்தவர்கள் அனைவரும் கோபுவின் முகத்தையே கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்க “அதற்கென்ன, எழுதிட்டா போகிறது” என்றார். கோபுவின் பதிலைக் கேட்டு யூனிட்டி கிளப் உறுப்பினர்கள் தலைகொள்ளாத சந்தோஷத்துடன் கிளம்பிச் சென்றார்கள்.\nஅடுத்தசில தினங்களில் யூனிட்டி கிளப்பில் இருந்த அனந்துவை கோபுவிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார்கள். “இவரிடம் கதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் நாடகமாக எழுதி, அதில் மனோரமா நடித்தால் அட்டகா��மாக இருக்கும்” என்று அவர்கள் கூற, “மனோரமா ரொம்ப பிஸி. என்றாலும் நான் பேசிப் பார்க்கிறேன்'' என்ற கோபு, அப்போதே மனோரமாவுக்கு போன் செய்தார். '' நீங்க எழுதினா எனக்கு ஒகே கோபண்ணா'' என்று மனோரமா உடனே ஓகே சொன்னார்\nதொடர்ந்து முத்துராமன், வி.கோபாலகிருஷ்ணன், மணிமாலா, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி ஆகியோரிடம் போன் மூலம் பேசியே நாடகத்தில் நடிப்பதற்குச் சம்மதம் வாங்கினார் கோபு. மனோரமா நடித்தாலே போதும் என்று நினைத்து வந்தவர்களுக்கு, பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே வளைத்துப்பிடித்து கோபு ஒப்பந்தம் செய்து கொடுத்ததும், யூனிட்டி கிளப் உறுப்பினர்கள் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனார்கள்.\nமனோரமா நாடகத்தில் நடிப்பதற்குப் போட்ட கண்டிஷன் இதுதான். நாடகம் நடக்கும்போது கோபுவும் உடன் இருக்க வேண்டும். அதற்காகவே, தனது முத்திரையான நகைச்சுவையைச் சேர்த்து, அதில் ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்ட் வேடத்திலும் நடித்தார் கோபு. மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் ஹாலில் அரங்கேறியது நாடகம். நாடகத்தின் பெயர், ‘காரணம் கேட்டு வாடி\nஅப்போதைய நாடக ஜாம்பவான்களான ஏ.பி.நாகராஜன், சோ, நீலு, சகஸ்ரநாமம் ஆகியோர் அவரது நாடகத்தைக் காண வந்ததுதான் கோபுவுக்குப் பெரிய ஆச்சரியம். ‘காரணம் கேட்டு வாடி’ நாடகத்தைப் பார்த்துவிட்டு, அதைப் படமாக்கப் போவதாக கூறினார் ஏ.பி.என். ஆனால், அந்த நாடகத்தைத்தான் பாலசந்தர் பிற்காலத்தில் ‘புதுப் புது அர்த்தங்கள்’ என்ற பெயரில் படமாகப் எடுத்தார்.\nஅந்த நாடகத்தின் வெற்றிக்குப் பின் அனந்துவை கோபுவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘சாந்தி நிலையம்’, ‘கலாட்டா கல்யாணம்’ போன்ற படங்களில் தனக்கு உதவியாளராக இருத்திக் கொண்டார். பின்னர் பாலசந்தர் “ எனக்கு அனந்துவை உதவியாளராகத் தர முடியுமா” என்று கோபுவிடம் கேட்டு அவரை விரும்பி அழைத்துக்கொண்டார். அனந்துவைத் தனக்கு உதவியாளராக தந்ததை நினைவில் வைத்திருந்து கோபுவின் 80-தாவது பிறந்த நாளுக்கு வந்த பாலசந்தர் அதற்கு மீண்டும் நன்றி தெரிவித்தார்.\nகோபுவின் 80-வது பிறந்தநாள் விழாவில் தம்பதியை வாழ்த்தும் பாலசந்தர்.\nஇதற்கிடையில் அந்த நாடகத்தைப் பார்க்க வந்த ஸ்ரீதர். நேரே க்ரீன் ரூமுக்குள் கோபுவைக் கடிந்து கொண்டார். ''ஏண்டா காதலிக்க நேரமில்லை’ படத்தோட காமெடியை ஊரு, உலகமெல்லாம் பாராட்டிக்கி���்டு இருக்கு. சினிமாவுல போகஸ் பண்ணாம நாடகத்தைக் கட்டிக்கிட்டு அழறியே நல்லா சம்பாதிக்கிற நேரத்துல எதுக்குடா ட்ராமா, இதுவா நீ சாதிக்க நினைச்ச இடம் நல்லா சம்பாதிக்கிற நேரத்துல எதுக்குடா ட்ராமா, இதுவா நீ சாதிக்க நினைச்ச இடம்'' என்று கேட்டுவிட்டார். ''லைவ்வா கிடைக்கிற இந்தக் கைதட்டல்களுக்கு சினிமா புகழ் ஈடாகுமா ஸ்ரீ'' என்று கேட்டுவிட்டார். ''லைவ்வா கிடைக்கிற இந்தக் கைதட்டல்களுக்கு சினிமா புகழ் ஈடாகுமா ஸ்ரீ'' கோபு கேட்க, சில நொடிகள் யோசித்த ஸ்ரீதர் தலையசைத்து ஒப்புக்கொண்டார்.\n‘காரணம் கேட்டு வாடி’க்கு பிறகு, யூனிட்டி கிளப் சார்பில் ‘மாயா பஜார்’ என்ற நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றினார் கோபு. அந்த நாடகத்தில் கர்நாடகப் பாட்டு வாத்தியாராக கோபுவும் நடித்தார். நாடகத்தைக் காண வந்த சிவாஜி, கோபுவின் நடிப்பை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். தனது மானேஜரை ‘எஸ்கார்ட்’ போல அனுப்பி, நாடகம் முடிந்ததும் கோபுவை நேரே தனது வீட்டுக்கு அழைத்துவரச் செய்தார்.\n“ஆச்சாரி.. ஆயிரம் சினிமாவுல நடிக்கலாம். ஆனால் ஒரு நாடகத்துல நடிச்சு நேரடியா மக்கள் கைதட்டலை வாங்கறது ரொம்ப கஷ்டம். நாடகக்காரனான எனக்குதான் அந்தக் கஷ்டம் தெரியும். நீ பாட்டு பாடி டான்ஸ் ஆடி வேற நடிக்கிறே.. உன்னை எப்படிப் பாராட்டுறதுன்னே தெரியல. நீ பன்முகக் கலைஞன். இன்னிக்கு இரவு உணவை என்னோட உட்கார்ந்து சாப்பிடறே'' என்றார். திருமதி கமலா சிவாஜி பரிமாற, இருவரும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தனர்.\n“எப்படி ஆச்சாரி... உன்னால எழுதவும் முடியுது, நடிக்கவும் முடியுது'' சிவாஜி கேட்க, அதற்கு கோபு சொன்ன பதிலைக் கேட்டு சிவாஜி சிரிக்க தொடங்கி, அவருக்குப் புரை ஏறிவிட்டது. கமலா சிவாஜி அவர் தலையில் வெகு நேரம் தட்டிக்கொண்டிருந்தார்.\nகோபு சிவாஜியிடம் சொன்ன பதில் இதுதான். “அண்ணே.. நீங்களும் நடிப்புல பொளந்து கட்டுறீங்க. நானும் நல்லா எழுதறேன்னா.. அது நம்ம மனைவிமார்களோட பெயர் ராசி. என் மனைவியின் பெயரும் கமலா.'' என்றார் கிளம்பும்போது “நாடக மும்முரத்துல நம்ம ‘கலாட்டா கல்யாணம்’ ஸ்கிரிப்ட் வேலையை மறந்துடப் போறே..'' என்று வாசல் வரை வந்து கோபுவை வழியனுப்பி வைத்தார் சிவாஜி.\n“ஆயிரம் விருதுகள் வாங்கலாம். ஆனால் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பாராட்டி தனது வீட்டுக்கு அழைத்து விருந்த�� கொடுத்தது என்னைப் பொறுத்தவரை பெரிய விருது. சிவாஜி தந்த இந்த விருந்து எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம்'' என்று சித்ராலயா கோபு நெகிழ்ந்து போய்க் கூறுகிறார்.\nமாயா பஜார் நாடகத்துக்குப் பிறகு, ‘ஸ்ரீமதி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார் கோபு. தனது நகைச்சுவையை அடக்கி வாசித்து, உணர்ச்சி பூர்வமாக கோபு எழுதிய நாடகம். அதன் பின் அரங்கேற்றிய ‘திக்கு தெரியாத வீட்டில்’ நாடகம் தமிழகத்தையே கலக்கியது. மனோரமா, கல்பனா முத்துராமன், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, கோபி ஆகியோர் நடித்தனர். இந்த நகைச்சுவை நாடகம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்த அன்றாடம் பிரபலங்கள் பலரும் நாடகத்தைப் பார்க்க வந்தனர். இடைவேளையில் அவர்களை மேடை ஏற்றி நான்கைந்து வார்த்தைகளைப் பேச வைத்தனர் யூனிட்டி கிளப் உறுப்பினர்கள்.\nஒரு முறை ஜெயலலிதா அந்த நாடகத்தைப் பார்க்க வந்து விட்டு மேடை ஏறி பேசினார்.\n“சித்ராலயா கோபுவுக்கு நான் இந்த இடத்தில ஒரு கோரிக்கையை வைக்கிறேன். நிச்சயம் இந்த நாடகம் திரைப்படமாக எடுக்கப்படும். அப்படி எடுக்கும்போது, இதில் வரும் துணிச்சல்காரப் பெண்ணாக வரும் கதாநாயகியின் பாத்திரத்தை நான் ஏற்று நடிக்க விரும்புகிறேன் என்று அரங்கம் அதிர அறிவித்தார். அவரது அறிவிப்பால் கோபுவைச் சில தயாரிப்பாளர்கள் பணப் பையுடன் தேடத் தொடங்கினார்கள்.\nசி(ரி)த்ராலயா 31: ‘நெஞ்சிருக்கும் வரை’ மறக்க முடியாது\nகோபு எழுதி அரங்கேற்றிய ‘திக்கு தெரியாத வீட்டில்’ நாடகத்துக்குத் தமிழகத்தின் பல நகரங்களில் வரவேற்பு கிடைத்தது. அந்த நாடகம் சென்னையில் நடந்தபோது அதற்குத் தலைமையேற்றுப் பேசிய ஜெயலலிதா, “இந்த நாடகம் படமானால் அதில்வரும் துணிச்சலான கதாநாயகி வேடத்தில் நான் நடிக்கத் தயார்” என்று மேடையில் அறிவித்தார். நாடகத்தைப் பார்த்த பாபு மூவீஸ் சுந்தரம் அதை ‘வீட்டுக்கு வீடு’ என்ற தலைப்பில் தயாரித்தார். ஆனால் அறிவித்தபடி ஜெயலலிதாவால் நடிக்க முடியவில்லை.\nஅப்போது எம்.ஜி.ஆர் படங்களில் அவர் படு பிஸியாகிவிட்டார். அதனால் லட்சுமி நடித்தார். முத்துராமன் நடித்த கதாபாத்திரத்தை ஜெய்சங்கரும், கோபி செய்த முரட்டு கதாபாத்திரத்தை முத்துராமனும், மணிமாலா கதாபாத்திரத்தை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவும் செய்தனர். அந்தப் படத்தில் வி.கே. ராமசாமி - நாகேஷ் இருவரும் அப்ப��� மகனாக வந்து செய்யும் அமர்க்களம் பெரும் வரவேற்பினை பெற்றது.\nபம்பாயின் புகழ்பெற்ற ஷண்முகானந்தா ஹாலில் மூன்று தினங்களுக்கு உங்கள் நாடகங்களை நடத்த வாருங்கள் என்று கோபுவுக்கு பம்பாய் தமிழ்ச் சங்கம் அழைப்பு விடுத்தது. அதனால் பம்பாய் மெயிலில் நட்சத்திர பட்டாளம் கிளம்பியது. முத்துராமன், மனோரமா, மூர்த்தி, மணிமாலா, கோபாலகிருஷ்ணன், ரேணுகா, ஆகியோர் தங்கள் குடும்பத்தோடு வந்தனர். கோபுவும் தனது குடும்பத்தினரோடு சென்றார். ஒரு ரயில் பெட்டி முழுவதும் யூனிட்டி கிளப் அங்கத்தினர்கள்தான்.\nநடிகை நடிகையரைப் பார்க்க அந்த ரயில் பெட்டியைச் சுற்றி கூட்டம். ரயில் கிளம்ப ஒரு மணிநேரம்வரை இருந்ததால் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. கொஞ்ச நேரத்தில் ரயில்வே போலீஸார் ஓடிவந்து அங்கே கூட்டத்தை கலைக்க வேண்டி வந்துவிட்டது. மும்பை ஷண்முகானந்தா ஹாலில்தான் அனைவரும் தங்கினார்கள். முதல் நாள் ‘மாயா பஜார்’, இரண்டாம் நாள் ‘ஸ்ரீமதி’, மூன்றாம் ‘நாள் திக்கு தெரியாத வீட்டில்’ என்று மூன்று நாடகங்களும் அங்கே அமோக வரவேற்பைப் பெற்றன.\nஇப்படி கோபு நாடகங்களில் மும்முரமாக இருந்த நேரத்தில் ஒருநாள் கோபுவைத் தேடி அவரது திருவல்லிக்கேணி வீட்டிற்கு வந்தார் ஸ்ரீதர். “என்னடா கோபு ஆபிஸுக்கு வரவே மாட்டேங்கிறே சிவாஜியை வச்சு புதுசா படம் பண்ணப் போறேன். உன் ட்ராமாவை மூட்டைக் கட்டி வச்சுட்டு என்னோட பெங்களூரு வா'' என்று கையோடு கோபுவை அழைத்துக்கொண்டு காரில் பறந்தார்.\nஅந்தப் படம்தான் ‘நெஞ்சிருக்கும் வரை’. வேலை கிடைக்காமல் திண்டாடும் மூன்று படித்த இளைஞர்களின் உணர்ச்சிப் போராட்டம்தான் கதை. “ பெங்களூர் போய்ச் சேர்வதற்குள் காரிலேயே திரைக்கதையை விவாதித்து முடித்துவிடுவோம். நீ திரைக்கதையை எழுதிக்கொண்டே வா” என்றார் ஸ்ரீதர்.\n“ரூமில் அமர்ந்து எழுதினாலே, என் கையெழுத்து அலங்கோலமாக இருக்கும். ஓடும் காரில் எழுதச் சொல்லுகிறாய். பிறகு என்னுடைய கையெழுத்தை குறை சொல்ல கூடாது'' என்று கூறிப்பார்த்தார் கோபு. ஆனால் அதற்கெல்லாம் அசைந்துகொடுக்கவில்லை ஸ்ரீதர்.\nஸ்ரீதருக்கு மெதுவாகக் கார் ஓட்டி பழக்கமில்லாததால் கதையை விவாதிக்கும் சுவாரசியத்தில் ஸ்ரீதர் அடிக்கடி ஆக்ஸிலேட்டரை சடார், சடாரென்று மிதிக்க, அப்போதெல்லாம் ''பாத்து லாரி வருது '' என்று ��ோபு சொல்வார். ஸ்ரீதரோ “ இந்த சீன்ல முத்துராமன்ல வரணும். எதுக்கு லாரி வரனும்'' என்று கோபு சொல்வார். ஸ்ரீதரோ “ இந்த சீன்ல முத்துராமன்ல வரணும். எதுக்கு லாரி வரனும் '' என்பார் கூலாக. “ கதையில இல்லேப்பா.. எதிரே வருது. கதை சொல்லுற சுவாரசியத்துல கவனத்தை ரோட்டுல வைக்க மறந்துடுரே '' என்பார் கூலாக. “ கதையில இல்லேப்பா.. எதிரே வருது. கதை சொல்லுற சுவாரசியத்துல கவனத்தை ரோட்டுல வைக்க மறந்துடுரே கதைக்கு வேகம் கொடுக்க நினைச்சு அதைக் காருக்கும் கொடுத்துடுறே.\nபெங்களூரு போய் சேர்துக்குள்ளே திரைக்கதை முடியுதோ இல்லையோ நம்ம ரெண்டு பேர் கதையும் முடிஞ்சுடப்போறது. ‘நெஞ்சிருக்கும் வரை’னு தலைப்பு வெச்சுட்டே.. படம் ரிலீஸ் ஆகும்வரை நமக்கு உயிரு இருக்கணும் இல்லே'' என்று கோபு அலற, “ இதுதாண்டா… உன்னோட இந்த நகைச்சுவை உணர்வுதாண்டா எனக்கு ஹார்லிக்ஸ். நீ பக்கத்துல இருக்கற வரைக்கும் எனக்கு எதுவும் ஆகாதுடா” என்று கூறிய ஸ்ரீதர் கூறியதுபோவே முழுக்கதையும் காரிலேயே விவாதித்து முடித்துவிட்டார். அதிவேகத்தில் பறந்த காரில் கோபு ஒன்லைனை எழுதிவந்ததால் அது ஒரு கோழி கிறுக்கலாக இருந்தது.\nபிறகு ஹோட்டல் போய் சேர்ந்ததும் கோபு தெளிவாக எழுதிக்கொடுத்தார். சிவாஜி, முத்துராமன், கோபாலகிருஷ்ணன், கே. ஆர். விஜயா, கீதாஞ்சலி என்று நட்சத்திரங்களையும் தேர்ந்தெடுத்தது சித்ராலயா. பெங்களூரு உட்லண்ட்ஸ் ஹோட்டலில் அமர்ந்து கதைக்கான உரையாடலை ஸ்ரீதரும் கோபுவும் உருவாக்கினார்கள்.\n‘ஏழைப் பட்டதாரிகள்’ பற்றிய படம் என்பதால் வறுமையைக் காட்ட கறுப்பு வெள்ளைதான் சிறப்பாக இருக்கும் என்கிற காரணத்துக்காக ஸ்ரீதர் இப்படத்தைக் கறுப்பு வெள்ளையில் எடுத்தார். மேலும் யாரும் செய்ய துணியாத ஒரு புரட்சியை இந்தப் படத்தில் செய்தார். இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் யாருக்குமே மேக்கப் கிடையாது.\nஜெமினி நிறுவனத்தில் துணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி அனுபவம்பெற்ற பாலகிருஷ்ணன்தான் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர். இசையமைப்பாளர் சித்ராலயாவின் ஸ்பெஷலான எம்.எஸ்.வி. அவரை ஒப்பந்தம் செய்வதற்காக கோபு சென்றபோது, எம்.எஸ்.வி. கொடைக்கானல் சென்றிருப்பதாக அவரது அம்மா கூறினார். கோபு வந்துவிட்டுப் போன விவரத்தை அம்மா சொன்னதும், ஹார்மோனியப் பெட்டியுடன் சித்ராலயா அலுவலகத்துக்கு வந்து விட்டார் எம்.எஸ்.வி.\n“ என்ன விசு… குளுகுளுன்னு இருந்தாத்தான் இந்த ஹார்மோனியப் பெட்டியில ட்யூன் வருமா என்ன” என்று உரிமையுடன் கிண்டல் செய்தார் கோபு. “ என்ன சடகோபா அண்ணா இப்படி சொல்லிட்டே… கொடைகானல்ல சிவாஜி படம் ஷூட்டிங்” என்று உரிமையுடன் கிண்டல் செய்தார் கோபு. “ என்ன சடகோபா அண்ணா இப்படி சொல்லிட்டே… கொடைகானல்ல சிவாஜி படம் ஷூட்டிங் அங்கேயே சிவாஜிக்கு டியூன் போட்டு காட்ட சொன்னாங்க. நாலு டியூன் போட்டேன். ஆனா ஷூட்டிங் நடக்கல. எதோ ‘மான்சூன்’னு ஒரு மிருகமாம். அது ரொம்ப தொல்லை கொடுக்குதாம் சிவாஜி அண்ணே சொன்னாரு'' என்றார் எம்.எஸ்.வி. அப்போது உள்ளே நுழைந்த ஸ்ரீதர் ''மான்சூன்னா மிருகம் இல்லே விசு, மழைக்காலம் வந்துடுச்சுன்னு அர்த்தம்.'' என்றார்.\n ஷூட்டிங் நடத்தறது கஷ்டம். மான்சூன் செட் ஆயிதுச்சுன்னு பேசிக்கிட்டாங்க. நான் ஏதோ மிருகம்னு நினைச்சுக்கிட்டேன்'' என அப்பாவியாகச் சொன்னார் எம்.எஸ்.வி. அந்தக் குழந்தைமைதான் எம்.எஸ்.வி.\nஎம்.எஸ்.வி.க்கு பிறந்த வீடு போன்றது. கம்போஸிங், பின்னணி இசை வேலை எதுவும் இல்லை என்றால் நேரே சித்ராலயா அலுவலகம் வந்து ஸ்ரீதர் கோபுவிடம் வம்படித்து கொண்டிருப்பார். எம்.எஸ்.வியின் அம்மா கண்டிப்பானவர். அவருக்கும் அம்மாவிடம் பக்தியும் பயமும் அதிகம். அப்படிப்பட்ட எம்.எஸ்.வி ஒருமுறை தனது அம்மாவிடம் வசமாக மாட்டிக்கொண்டார்.\nசி(ரி)த்ராலயா 32: காலையில் அழுது இரவில் சிரித்த காஞ்சனா\nசித்ராலயா நிறுவனம் எம்.எஸ்.விக்கு பிறந்த வீடு போன்றது. தனது தாயாரிடம் பயமும் பக்தியும்கொண்ட எம்.எஸ்.வி, சிலசமயம் ரெக்கார்டிங் வேலைகள் முடிந்தபிறகு, தனது குழுவில் இருந்த வெங்கடேஷ், நஞ்சப்பா ஆகியோருடன் இரவுப் பார்ட்டிக்குச் சென்றுவிட்டு சற்று தாமதமாக வீட்டுக்குச் செல்வதுண்டு.\nஅதுபோன்ற சமயங்களில் “ ஏண்டா விசு லேட்” என்று கேட்பாராம் அவரது அம்மா. அப்படிக் கேட்கும்போதெல்லாம் “சித்ராலயா போயிருந்தேன். ஸ்ரீதரும், சடகோப அண்ணாவும் அடுத்தப் படத்துக்கு கதை சொன்னாங்க. அதான் லேட்” என்று சொன்னால் பேசாமல் போய்விடுவார்.\nசித்ராலயா நிறுவனத்தின் மீது அந்தத் தாய்க்கு அவ்வளவு நம்பிக்கை, மதிப்பு. ரெக்கார்டிங் ஸ்டுடியோ மராமத்து வேலைகளுக்காக ஒருவாரம் விடுமுறை விட்டிருந்த நேரத்தில் “சடகோப அண்ணாவைப் பார்த்து���்டு வந்துடுறேன்” எனச் சொல்லிவிட்டு விசு எங்கேயோ போக, கோபுவோ விசுவைத்தேடி அவர் வீட்டுக்குப் போய்விட்டார்.\nகோபுவைக் கண்ட விசுவின் தாயார் '' என்ன கோபு.. கதை சொல்லிகிட்டே இருக்கீங்க. என் பிள்ளை டெய்லி லேட்டா வரான்.'' என்று கேட்டுவிட்டார். விஷயம் கோபுவிற்கு புரிந்து விட்டது. ''இல்லேம்மா.கதையை மாத்திக்கிட்டே இருக்கோம். அதனாலதான் விசுவை தொந்தரவு செய்யறோம்'' என்று சமாளித்துவிட்டார். பின்னர் எம்.எஸ்.வியைப் பார்த்தபோது\n“என்ன விசு, அம்மாகிட்ட எங்களை மாட்டி விடறே” என்று கேட்டால், “ உங்க பெயரை சொன்னாதான் அம்மா திட்ட மாட்டாங்க'' என்பார் விசு. அவ்வளவு உரிமை எடுத்துக்கொள்ளும் எம்.எஸ்.வி சித்ராலயா படங்களுக்குக் கொடுத்த இசையும் உயர்ந்த தரத்துடன் இருந்தது. ‘நெஞ்சிருக்கும் வரை’யில் எம்.எஸ்.வியின் அத்தனை பாடல்களும் ஹிட்டடித்தன.\n‘முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் கோபுவுக்கு இந்தப் படத்தில் வேலை இல்லை என்று நகைச்சுவை பிரியர்கள் வருத்தப்பட்டனர். இது ஸ்ரீதரின் காதுக்கும் எட்டியது. உடனே நண்பனைத் தேடி திருவல்லிக்கேணிக்கு வந்துவிட்டார்.\n அடுத்து நான் இரண்டு படம் எடுக்கப் போறேன். எனக்காக ஒன்று. உனக்காக ஒன்று'' என்றவர் அதற்கான அதிகாரபூர்வை அறிவிப்பையும் செய்துவிட்டார். ஒன்று மிகவும் சோகமான படம். மற்றொன்று நகைச்சுவை படம். காலையில் சோகப்படமும் இரவு நகைச்சுவைப் படமும் இடைவிடாமல் படமாக்கப்பட்டன.\nஇரண்டு படங்களிலும் காஞ்சனாதான் கதாநாயகி. கோபு ஒரே மூச்சில் எழுதிய முழு திரைக்கதை ‘உத்தரவின்றி உள்ளே வா’. தான் எழுதிய படங்களிலேயே கோபுவுக்கு மிகவும் பிடித்த படமும் இதுதான். இந்தக் காலத்துக்கும் ஏற்றப் புதுமையான கதை. நாகரீகம் நிறைந்த நகைச்சுவை. படத்தின் இயக்குநர் என்.சி. சக்கரவர்த்தி.\nரமாபிரபா நடித்த ‘தேனாற்றங்கரையினிலே’ பாடல் அற்புதமாகப் படமாக்கப்பட்டது. வானொலியில் வேண்டும் என்றே இரவு நேரங்களில் அந்தப் பாடலை ஒலிபரப்பிப் பயமுறுத்துவார்கள். ரமாபிரபாவுக்கு பெரிய பெயரை பெற்றுத் தந்தது. நாகேஷ் பாகவதராக ‘பூமியில் மானிட ஜென்மம் எடுத்து’ என்று பாடியபோது, விசிலும் கைதட்டலும் அரங்கை அதிரச் செய்தன.\nஸ்ரீதர் இயக்கிய படம் ‘அவளுக்கென்று ஒரு மனம்’ பெண்களை மிகவும் ப���தித்த படம். ஜெமினி, காஞ்சனா, பாரதி, முத்துராமன், ருக்மணி ஆகியோர் நடித்த இந்தப் படம் பெண்களைக் கண்ணீர் விட வைத்தது. காஞ்சனா காலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பிழிய பிழிய அழுது விட்டு, இரவு ‘உத்தரவின்றி உள்ளே வா’ படத்தில் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருப்பார்.\n‘உத்தரவின்றி உள்ளே வா’ படத்தில் கோபு பிஸியாக இருந்தபோது செட்டில் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி அங்கலாய்ப்பார். “கோபு சார், திருவல்லிக்கேணி யூனிட்டி கிளப் ஆட்கள் உங்கமேல ரொம்ப கோபமா இருக்காங்க. நீங்க அவங்களுக்கு நாடகம் எழுதித் தராம சினிமாவுலயே கவனம் செலுத்தறீங்கன்னு ஃபீல் பண்றாங்க..'' என்றார். மனோரமாவும் “என்ன அண்ணே. அடுத்த டிராமா எப்போ எழுதப் போறீங்க'' என்று கேட்டபடி இருந்தார்.\nகோபுவின் மூளைக்குள் மீண்டும் நாடக அரங்கம் ஒளிர்ந்தது. கரகோஷம் காதுகளுக்கு ஒலித்தது. ‘உத்தரவின்றி உள்ளே வா’ படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் யூனிட்டி கிளப்புக்காக ஒரு நாடகத்தை எழுதத் தொடங்கினார். பிறகு நாடகத்தை அவர் படித்து காட்டுவதற்காக கோபுவின் திருவல்லிக்கேணி வீட்டில் நடிகர்களும் கிளப் ஆட்களும் ரகசியமாகத் திரண்டனர்.\n1971-ல் பங்களாதேஷ் யுத்தத்தை முன்னிட்டு வெளியே ‘பிளாக் அவுட்’ நடந்து கொண்டிருக்க, உள்ளே கோபு வசனங்களைப் படித்து காட்டுவார். நகைச்சுவை வசனங்களைக் கேட்டு ஒரே சிரிப்பு சத்தமாக இருக்கும். நாடக வாசிப்பும் அதன்பின் விவாதமும் நடந்துமுடிந்தபிறகு\n“இந்த நாடகம் உங்களுக்குப் பெரிய பெயரை வாங்கித் தரப்போகிறது. பாருங்க.'' என்று ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி சொன்னார்.\n‘காதலிக்க நேரமில்லை’ வாங்கிக் கொடுத்த பெயரை இந்த நாடகம் திரைப்படமாகும்போது உங்களுக்கு வாங்கிக் கொடுக்கும், சந்தேகமேயில்லை'' என்றார் முத்துராமன். அந்த நாடகம்தான் ‘காசேதான் கடவுளடா’.\nமறக்கமுடியாத மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்\nகோபுவுக்கு ஒரு செண்டிமெண்ட். அவரது நாடகங்கள் எல்லாமே மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்ஸில் அரங்கேறுவதுதான் வழக்கம். மறைந்த மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் ராஜகோபாலனுக்கு கோபுவின் நகைச்சுவை மீது அலாதி பிரியம். ‘காசேதான் கடவுளடா’ நாடகம் அரங்கேற்றம் ஆனது. அரங்கில் ஒரே சிரிப்பு அதிர்வெடி, கலாட்டாதான். பார்வையாளர்கள் சிரிப்பதற்கு வசதியாக நடிக நடிகையர் காத்திருந��து அடுத்த வசனத்தைப் பேசவேண்டி இருந்தது. அந்த நாடகத்தை அடுத்துவந்த மூன்று மாதங்களுக்கு அட்வான்ஸ் புங்கிங் செய்துகொண்டது மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்.\nகதைப்படி சித்தியின் கண்டிப்பால் கையில் பணம் இல்லாமல் தவிக்கும் மூர்த்தியின் மூத்த தாரத்து மகனும் அவனது சிற்றப்பா மகனும் தங்கள் டீக்கடைக்கார நண்பனை பத்ரிநாத் சாமியார் வேடம் போட்டு அழைத்து வருவார்கள். டீக்கடைக்காரர் சாமியாராக வந்து, வீட்டுப் பையன்கள் பணப் பற்றாக்குறைக்காக, திட்டம் போட்டு சொந்த வீட்டில் திருடுவார்கள். இந்த நாடகம் திரைவடிவம் பெற்றபோது சினிமாவில் லட்சுமி நடித்த கதாபாத்திரத்தை நாடகத்தில் மனோரமா நடித்தார். முத்துராமன் நாடகத்திலும் அதே கதாபாத்திரத்தை செய்தார்.\nஒரு பக்கம் பாலசந்தரின் ராகினி கிரியேஷன்ஸ் நாடகங்கள். மறுபக்கம் சோவின் விவேகா ஃபைன் ஆர்ட்ஸின் அரசியல் நையாண்டி நாடகங்கள், வி.எஸ்.ராகவனின் நாடகங்கள், எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகங்கள், ஆர்.எஸ்.மனோகரின் புராண நாடகங்கள், காத்தாடி ராமமூர்த்தி குழுவின் சமூக நாடகங்கள் என்று ஆரோக்கியமான போட்டிகள் இருந்த காலகட்டம் அது.\nகோபுவின் நாடகங்கள் முழுநீள நகைச்சுவை வகை என்பதால், அவருக்கு எந்தவித போட்டியும் இல்லை. ஒரு நாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபாவில் ‘காசேதான் கடவுளடா’ நாடகம் நடந்துகொண்டிருந்த சமயம், யாரும் எதிர்பாராத வகையில் அந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்தது…\nசி(ரி)த்ராலயா 33: உயிரைக் குடித்த நகைச்சுவை\n‘காசேதான் கடவுளடா’ படத்தில் லட்சுமி, முத்துராமன், ‘தேங்காய்’ சீனிவாசன், ஸ்ரீகாந்த்\nசென்னையில் இருந்த சபாக்கள், வெளியூர் சபாக்கள் ‘காசேதான் கடவுளடா’ நாடகத்துக்கு போட்டிபோட்டுக்கொண்டு தேதிகள் வாங்கின. நாடகம் சூப்பர் ஹிட் ஆனது. 900 மேடைகள் கண்டபின்பு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபாவில் ஒருநாள் ‘காசேதான் கடவுளடா’ நாடகத்துக்கு போட்டிபோட்டுக்கொண்டு தேதிகள் வாங்கின. நாடகம் சூப்பர் ஹிட் ஆனது. 900 மேடைகள் கண்டபின்பு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபாவில் ஒருநாள் ‘காசேதான் கடவுளடா’ நாடகம் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்தத் துயர சம்பவம் நடந்தது.\nநாடகத்தின் ஒரு கட்டத்தில், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி தனது இரண்டாவது மனைவியை மனோரமாவுக்கு அறிமுகம் செ��்யும் காட்சி நடந்து கொண்டிருந்ததது. அதில் மூர்த்தி, லீலாவைக் காட்டி, ஆங்கிலத்தில் “She is my second wife” என்று அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக.. “I am her second husband” என்று கூறிவிட, அரங்கம் சிரிப்பொலியால் அதிர்ந்து நிற்க சில வினாடிகள் பிடித்தது.\nஅப்போது முன்வரிசையில் அமர்ந்து வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவருக்குத் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. ஆனால், அதை அவர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நாடகத்தைப் பார்த்திருக்கிறார்.\nஅடுத்த காட்சியில் மூர்த்தி தனது இன்ஜினீயர் நண்பரிடம், “ஏன்பா.. நேத்து உன்னைப் பார்க்க வந்தேன். உன் வீடு எனக்கு அடையாளம் தெரியலை..'' என்பார். அதற்கு அந்த இன்ஜினீயர் நண்பர், “என்ன சார் வீட்டு வாசல்ல பொறியாளர்னு கொட்டை எழுத்துல பெயர்ப் பலகை இருக்கே, அதைப் பார்த்துமா கண்டுபிடிக்க முடியல வீட்டு வாசல்ல பொறியாளர்னு கொட்டை எழுத்துல பெயர்ப் பலகை இருக்கே, அதைப் பார்த்துமா கண்டுபிடிக்க முடியல\n அந்த வீடுதானா... பொறியாளர்னு படிச்சதும் நான் ஏதோ அரிசிப்பொரி விக்கிறவர் வீடோன்னு நினைச்சுட்டேன்..'' என்று கௌண்டர் கொடுத்ததும் சபா அதிர்ந்தது. அப்போது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் இன்னும் வாய்விட்டுச் சிரித்த அந்த வழக்கறிஞர் அப்படியே சுருண்டு விழுந்தார்.\nஅருகில் அமர்ந்திருந்தவர்கள் ஓடிப்போய் அவரைத் தூக்க, நாடகம் நிறுத்தப்பட்டு உடனடியாக அவர் மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்லப்பட்டார். ஆனால், சிசிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.\nஇந்த நிகழ்வு கோபுவின் மனதை மிகவும் பாதித்துவிட்டது. அந்த வழக்கறிஞரின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு கோபு வருத்தம் தெரிவித்தபோது, “வருத்தத்துக்கு மத்தியிலும் எங்க அப்பா சிரித்துக் கொண்டே இறந்து போனார் என்ற திருப்தி இருக்கிறது. நீங்கள் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம்'' என்றார்கள் குடும்பத்தினர். இருப்பினும் வாய்விட்டுச் சிரித்த ஒரு கலா ரசிகரை இப்படி காலன் கொண்டுசென்றது கோபுவுக்கு மனவருத்தத்தை அளித்தது.\n‘காசேதான் கடவுளடா’ நாடகத்துக்குக் கிடைத்த வெற்றியால் அது நிச்சயம் ஒருநாள் திரைப்படமாகும் என்று அதில் நடித்த நடிகர்களுக்குத் தெரிந்துவிட்டது. “கோபண்ணே.. சினிமால இந்தக் கேரக்டர் எனக்கு, அந்த கேரக்டர் எனக்கு என்று முன்கூட்டியே துண்டுபோட்டு இ��ம்பிடித்து வைத்துக்கொண்டார்கள். நாடகத்தில் சாமியார் வேடத்துக்கு அமோக வரவேற்பு.\nஏ.ஜி.எஸ் ஆபீசில் பணிபுரிந்த ரமணிதான் சாமியாராக நடித்தார். நாடகத்தின் வெற்றியை அறிந்து , திரைப்படத்துறையிலிருந்து நிறையப் பேர் நாடகத்தைக் காண வந்தனர். மனோரமாவுக்கு ஒரு த்ரில்லான பழக்கம். திரையில் இருக்கும் சிறு ஓட்டை வழியாக நாடகம் பார்க்க வி.ஐ.பிக்கள் என்று யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று நோட்டம் விடுவார்.\n‘காசேதான் கடவுளடா’ படத்தின் பாடல் பதிவில் கோபு, கவிஞர் வாலி, எம்.எஸ்.வி மற்றும் குழுவினர்\nஒருநாள் அப்படித் திரையின் ஓட்டை வாழியாக பார்த்துக் கொண்டிருந்தவர், பரபரப்புடன் கோபுவிடம் ஓடி வந்தார். “அண்ணே ஏவி.எம் செட்டியாரும், ராஜேஸ்வரி அம்மாவும் நாடகம் பார்க்க வந்திருக்காங்க ஏவி.எம் செட்டியாரும், ராஜேஸ்வரி அம்மாவும் நாடகம் பார்க்க வந்திருக்காங்க நாடகத்தை நிச்சயம் ஏவி.எம் வாங்கப் போறாங்க'' என்றார். மனோரமாவுக்கு ‘ஆச்சி’ என்று பட்டம் கொடுத்ததே ஏவி.எம்தான். அவரே சொல்லும்போது நிச்சயம் அது நடக்கும்'' என்று முத்துராமனும் சேர்ந்து சொன்னார்.\nமனோரமா வாய் முகூர்த்தம் பலித்தது மறுநாளே கோபுவின் வீட்டுக்கு ஏவி.எம் மேனேஜர் கப்பல் போன்ற காரை எடுத்துவந்து அதில் கோபுவை அழைத்துச் சென்றார்.\nஅந்தநாள், கோபுவின் வாழ்வில் அவருக்கு இயக்குநர் அந்தஸ்து கிடைக்கும் சுபநாளாக அமைந்தது. நீங்கள்தான் படத்தை இயக்க வேண்டும் என்று ஏவி.எம் முருகன் கூற, எனது கதைகளை சி.வி.ராஜேந்திரனைக் கொண்டுதான் இயக்கச்சொல்வேன் என்று கோபு தெரிவித்தார். ஆனால், கோபுதான் இயக்க வேண்டும் என்று ஏவி.எம் நிறுவனம் வற்புறுத்தியதால் கோபு ஒப்புக்கொண்டார்.\nபட அறிவிப்பு வந்ததும் நாடகத்தை மேலும் 200 நாட்களுக்குச் சபாக்கள் ஒப்பந்தம் செய்துகொண்டன. நாடகம் சூப்பர் டூப்பராகப் போய்க்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் படவேலைகள் தொடங்கின. சாமியார் வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்ற பேச்சு எழுந்தது. கோபுவுக்கு மிகவும் நெருக்கமான நாகேஷைத்தான் சாமியார் வேடத்தில் போடுவார்கள் என்று பலரும் நினைத்திருந்தனர்.\nநாகேஷ் கூட அப்படி ஒரு நினைப்பை வைத்திருந்தார். ஒரு முறை நாடகம் பார்க்க வந்த நாகேஷ், “கோபு சாமியார் ரோல் என்னோடது சொல்லிப்புட்டேன்'' என்று அன்பாக மிரட்டிவ���ட்டுச் சென்றிருந்தார். ஆனால், மெட்ராஸ் பாஷை பேசுவதற்கு வேறு யார் சரியாக இருப்பார்கள் என்று ஏவி.எம் கேட்டபோது கோபுவின் நினைவுக்கு வந்தவர் தேங்காய் சீனிவாசன். முதலில் யோசித்த ஏவி.எம் பிறகு அவரையே ஒப்பந்தம் செய்தது.\nமனோரமா நாடகத்தில் நடித்த கதாநாயகி கதாபாத்திரத்தில் லட்சுமியும், லீலா கதாபாத்திரத்தில் மனோரமாவும் நடித்தனர். முத்துராமன் சினிமாவிலும் கதாநாயகனாகத் தொடர்ந்தார். ஏவி.எம் தேங்காய் சீனிவாசனை அழைத்து நாடகத்தைப் பார்த்து வரும்படி சொல்ல, ஒரு நாள் நாடகத்தைப் பார்க்க அண்ணாமலை மன்றம் வந்திருந்தார் தேங்காய்.\nநாடகம் தொடங்கி விட, கூட்டம் பொங்கி வழிய, தேங்காய்க்கு மட்டும் ஒரு இருக்கை தரும்படி கிளப் செயலாளர் ராமனிடம் கோபு சொல்ல, அவர் அண்ணாமலை மன்ற சிப்பந்திகளிடம் கூற, அவர்கள் தேங்காய்க்கு நாற்காலி கொடுக்க மறுத்துவிட்டார்கள்\nஅந்த தர்மசங்கடமான நிலையை உணர்ந்த தேங்காய், கோபுவிடம் ''நீ கவலைப்படாதே வாத்தியாரே.. நான் மியூசிக் ‘பிட்’ல உட்கார்ந்து நாடகம் பார்க்கிறேன் என்று தாவிக் குதித்து மேடைக்குக் கீழே இசைக் கலைஞர்கள் அமர்ந்திருக்கும் பள்ளத்துக்குள் உட்கார்ந்துவிட்டார். இந்தமாதிரி பெருந்தன்மையைத் தற்போது காண்பது அரிது. நாடகம் முடிந்ததும் மேக்-அப் ரூம் வந்த தேங்காய் சீனிவாசன், கோபுவை அப்படியே கட்டிக்கொண்டு விட்டார். “வாத்யாரே.. படத்தைத் தூக்கி நிறுத்திடலாம்\nநாடகம் என்பது சினிமாவைக் காட்டிலும் பெரிய கலை. கண்ணை மூடித் திறப்பதற்குள், முந்தைய காட்சியின் செட் அமைப்புகளை நீக்கி அடுத்த காட்சியின் செட் அமைப்பினை கொண்டு வருவார்கள். அந்த ‘பேக் ஸ்டேஜ்’ கலைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்படிக் காட்சிமாறினாலும் பரவாயில்லை, ஆனால் ‘காசேதான் கடவுளாடா’ நாடகத்தில் நடித்துவந்த ஒரு நடிகர் திடீரென்று வரமுடியாமல் போனால்…\nசி(ரி)த்ராலயா 34: கோபுவை மேடையேற்றிய மலேரியா\nநாடகத்தில் கோபு மும்முரமாக இருந்த நேரம். திடீரென்று சிவாஜி அழைத்து தாதா மிராசி இயக்கும் ‘மூன்று தெய்வங்கள்’ படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதும்படி கேட்டுக்கொண்டதால் அதில் கவனம் செலுத்தினார். அப்போது அண்ணாமலை மன்றத்தில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு ‘காசேதான் கடவுளடா’ நாடகம் ஏற்பாடாகி அத்தனை டிக்கெட்டு��ளும் விற்றுத் தீர்ந்துவிட்டிருந்தன.\nஆனால், வெண்ணிற ஆடை மூர்த்திக்குத் திடீரென்று மலேரியா ஜுரம். நடுங்கும் காய்ச்சலில் சுருண்டுகிடந்தார் மூர்த்தி. மாலை ஆறரை மணிக்கு நாடகம். ரசிகர்கள் கூட்டம் சேரத்தொடங்கிவிட்டது. “உண்மையான காரணத்தைச் சொல்லி நாடகத்தை ரத்துசெய்துவிடலாம்” என்றபோது, அண்ணாமலை மன்றத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை.\nஉடனே மனோரமாவுக்கு ஒரு யோசனை. “கோபண்ணா எங்கே… அவர் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு அழைச்சுக்கிட்டு வாங்க. மூர்த்தி ரோலை அவராலதான் செய்ய முடியும். அவருக்குத்தான் அந்த பாடி லாங்குவெஜ் பொருத்தமாக இருக்கும், எழுதி, இயக்கிய அவருக்கு எல்லா வசனமும் மனசுக்குள்ள அத்துப்படியா இருக்கும்” என்று சொல்ல, அடுத்த நிமிடம் கோபுவைத் தேடி அலைந்தார் யுனிட்டி கிளப்பின் செயலாளர் ராமன்.\nகோபுவை சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்தில் கண்டு கையும் மெய்யுமாக அவரைக் கைதுசெய்வதுபோல் காரில் இழுத்துப்போட்டுக்கொண்டு அண்ணாமலை மன்றத்துக்கு விரைந்தார். நரைத்த தலை விக்குடன் தயாராகக் காத்திருந்த ஒப்பனையாளர்,''வாங்க சார்... முதல் பெல் அடிச்சாச்சு என்று சொல்லி அதனை கோபுவின் தலையில் அழுத்தி மாட்டி, ஒப்புக்குக்கூட அவரிடம் ஒரு வார்த்தை கேட்காமல் ரசாயன கோந்துவைப் போட்டு ஓட்டிவிட்டு அது செட்டாக ஓங்கி அவரது தலையில் ஒரு அடியைப் போட கலங்கிப்போனார் கோபு.\nபக்கத்தில் நின்ற ராமனைப் பார்த்து “ நம்ம மேக் –அப் மேனுக்கு பேமண்ட் எல்லாம் சரியாப் போறதோ” என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ள, இரண்டாவது மணி அடித்தது. ஆறரை மணி நாடகத்துக்கு ஆறேகாலுக்கு வந்த கோபுவை பொம்மை மாதிரி ஆட்டிவைத்தார்கள் அத்தனைபேரும். அதற்குக் காரணம், கோபுவிடம் வழிந்தோடிய நிபந்தனையற்ற அன்பும் அவரது தனி அடையாளமாக இருக்கும் எளிமையும்தான்.\nஎன்னதான் கோபு எழுதி இயக்கிய நாடகமாக இருந்தாலும், முத்துராமன், மனோரமா ஆகிய கலைஞர்களுக்கு ஈடு கொடுத்து நடிக்க வேண்டும் அல்லவா கோந்து போட்டு ஒட்டிய விக் அவரது தலையில் ரத்த ஓட்டத்தையே நிறுத்திவிட்டது போல் உணர, எழுதிய வசனங்கள் அத்தனையும் நொடியில் மறந்து விட்டதுபோன்ற உணர்வு.\nதிரை எழும்பியவுடன், நாடகத்தின் முதல் வசனத்தைக் கோபுதான் போனில் பேச வேண்டும். மேக் அப் போட்டு கொண்டு பலியாடு மாதிரி நின்ற கோபுவை நோக்கி ஓடிவந்த மனோரமா, ''கோபண்ணே,, திரை ஓட்டை வழியா பார்த்தேன். சோவும் அவங்க நாடகக்குழு காரங்க அத்தனை பெரும் வந்து முதல் வரிசையில உட்கார்ந்து இருக்காங்க. ஜமாய்ச்சு தள்ளுங்க'' என்றார்.\n நான் நடிக்கிற நாளா பார்த்தா அவங்க வரணும்..'' என்று புலம்பியபடி நடிப்பதற்குத் தயாரானார். திரையும் எழும்பியது. மனைவிக்கு வரும் தொலைபேசியை எடுத்து அவரிடம் திட்டு வாங்கும் காட்சி.\n“யாரைக் கேட்டு எனக்குவந்த போனை எடுத்தீங்க, இனிமே போனை தொடக் கூடாது'' என்று ஆல் இந்தியா ரேடியோ லீலா சீறி விழ, ''இந்த வீட்டுல அதை மட்டும்தான் தைரியமா தொட்டுக்கிட்டு இருந்தேன். இனிமே அதையும் தொடக் கூடாதா... ரொம்ப சரி '' என்று ஆல் இந்தியா ரேடியோ லீலா சீறி விழ, ''இந்த வீட்டுல அதை மட்டும்தான் தைரியமா தொட்டுக்கிட்டு இருந்தேன். இனிமே அதையும் தொடக் கூடாதா... ரொம்ப சரி '' என்று கோபு புலம்ப, ரசிகர்களின் கைதட்டல் அரங்கை அதிரச் செய்தது. அந்தக் கரவொலியைக் கேட்டபிறகே அப்பாடா… என்று இருந்தது கோபுவுக்கு. மூர்த்தி திரும்பி வரும் வரை, கோபுவே அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார்.\nஇன்று எண்பத்து ஆறாவது வயதில் கோபு அதை நினைத்துப் பார்க்கிறார். கதை, வசனகர்த்தா, இயக்கத்துடன், திரைப்படத்தில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கலாமோ என்று அவருக்கு அவ்வப்போது எண்ணங்கள் எழுகின்றன. பலர் கேட்டும், இளமைப் பருவத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏனோ அவருக்கு வரவில்லையாம்.\n‘காசேதான் கடவுளடா’ நாடகத்தின் நூறாவது நாள் விழாவுக்கு சிவாஜி கணேசன் தலைமை வகித்து, சித்ராலயா கோபுவுக்குத் தங்கச் சங்கிலி ஒன்றை அணிவித்தார். சிறப்புப் பேச்சாளராக இயக்குநர் ஸ்ரீதர் அழைக்கப்பட்டிருந்தார். முழு நாடகத்தையும் பார்த்த சிவாஜி, மேடையேறியதும் கோபுவை மிகவும் புகழ்ந்தார்.\n''முழுநீள நகைச்சுவை, நாடகத்தையோ திரைப்படத்தையோ எழுதுவது மிகக் கடினம். அதை கோபு அருமையாகக் கையாள்கிறார். அவர் எங்க வீட்டுச் செல்லப் பிள்ளை'' என்றெல்லாம் பேச, கோபுவுக்கு உச்சி குளிர்ந்துபோனது. தொடர்ந்து மேடை ஏறிய ஸ்ரீதர், '' கோபுவை நான் பாராட்டிப் பேசினால், என்னையே நான் பாராட்டிக்கொள்வது போல'' என்றெல்லாம் பேச, கோபுவுக்கு உச்சி குளிர்ந்துபோனது. தொடர்ந்து மேடை ஏறிய ஸ்ரீதர், '' கோபுவை நான் பாராட்டிப் பேசினால், என்னையே நான் பாராட்டிக்கொள்வது போல கண்ணன் - அர்ச்சுனன், பட்டி - விக்கிரமாதித்தியன், சந்திரகுப்தன் - சாணக்கியன் வரிசையில் ஸ்ரீதர் - கோபு என்று நாங்கள் அழைக்கப்படுவோம்” என்று நகைச்சுவையாகக் கூறி கைதட்டல்களைப் பெற்றுச் சென்றார்.\nஇந்த நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்ற ஏவி.எம். கோபுவையே இயக்கும்படி கூற. “எனது ஈடுபாடு முழுவதும் கதை வசனம் எழுதுவதில்தான். எனக்குத் தோதான இயக்குநர் சி.வி.ராஜேந்திரன். அவரையே இயக்குநராகப் போட்டு விடுங்களேன்'' என கோபு சொன்னபோது, “நகைச்சுவை உணர்வு உள்ளவரால்தான் நகைச்சுவைப் படத்தை இயக்க முடியும்” என்று வலியுறுத்தி கோபுவையே பிடிவாதமாக இயக்குநராக அறிவித்தது ஏவி.எம்.\n‘சித்ராலயா’வில் கூட ஒரு படத்தையும் இயக்கியிராத கோபு, அவர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிக்கொண்டு பணியாற்றியபோது “ஏவி.எம். எனும் பிரம்மாண்ட பட நிறுவனத்தின் முதலாளிகளிடம் ‘பணிவு’ எனும் பாடத்தைக் கற்றுக்கொண்டேன் என்கிறார்.\nதனக்கு மிகவும் ராசியான, எம்.எஸ்.வி. - வாலி கூட்டணியை இந்தப் படத்திலும் அமைத்துக்கொண்டார். முத்துராமன், லட்சுமி, மனோரமா, மூர்த்தி, ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீநிவாசன், ரமாப்ரபா என அனைவருமே போட்டிபோட்டுக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்திய ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டுப் பெரிய வெற்றியைக் கண்டது.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் அது வெளியானபின்பும் ஒரு இயக்குநராக கோபு சந்தித்த உணர்ச்சிகரமான அனுபவங்கள் பல. அவற்றில் ஒன்று ஏவி.எம்மில் “மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக் கூடாது” பாடலுக்காகப் போடப்பட்ட செட். மற்றொன்று பைலட் தியேட்டர் முன்பு ஒரே இரவில் வைக்கப்பட்ட கட் – அவுட்\nசி(ரி)த்ராலயா 35: முத்துராமனுக்கு வந்த முரட்டுக் கோபம்\n‘காசேதான் கடவுளடா’ படத்தில் தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஸ்ரீகாந்த்\nஇயக்குநர் அவதாரம் எடுத்தாகிவிட்டது. வெற்றிபெற்ற நாடகமே எனினும், அதன் திரைவடிவத்தை உருவாக்கும்போது மேடையில் சாத்தியமில்லாத பலவற்றை சினிமாமொழியில் சிறப்பாகக் கொண்டுவர முடியும். அதனால் திரைக்கதையில் பல திருத்தங்களைச் செய்த கோபு, கலை இயக்கம், இசை ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்தினார்.\nமூத்த கலை இயக்குநரான சேகரை இந்தப் படத்துக்காக அமர்த்திக்கொண்டார். அவரிடம் “‘மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்க கூடாது’ பாடலில், நாயகன், நாயகி இருவரும் மேஜை மீது இருக்கும் டெலிபோன், பிறகு பேனா ஸ்டேண்ட் ஆகியவற்றின் மீது அமர்ந்து, பாடி, ஆடுவதுபோல் காட்சியைப் பிரம்மாண்டமாக எடுப்போம்.\nஇதற்காக டெலிபோன், பேனா ஸ்டேண்ட் ஆகியவற்றை ‘லைஃப் சைஸ்’ அளவுக்குக் கொஞ்சம் பெரியதாக செட் போட்டு படப்பிடிப்பு நடத்துவோம்” என்று கோபுவும், சேகரும் பேசிக்கொண்டிருந்தனர்.\nஅப்போது தயாரிப்புக் கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஏவி.எம் மானேஜர், “இது குறைந்த பட்ஜெட் படம், ஒவ்வொரு பைசாவையும் பார்த்துச் செலவு செய்யுங்கள்” என்று அவர்முன் கைகட்டி நின்று கேட்டுக்கொண்டிருந்த தயாரிப்பு நிர்வாக உதவியாளர் ஒருவரிடம் கறாராகச் சொல்லிக்கொண்டிருந்தார். அதை எதிர்பாராமல் காதில் வாங்கிவிட்ட, கோபு, சேகரைப் பரிதாபமாகப் பார்த்தார்.\nஆனால், சேகரின் கருத்தை அறிந்த ஏவி.எம் நிறுவனம், பெரிய டெலிபோன், பேனா ஸ்டேண்ட், காலண்டர் என ஒரு மேஜையின் மீது உள்ள பொருட்களைப் பிரம்மாண்டமாக செட் அமைத்து வைத்துவிட்டார்கள். இதை சேகர் கமுக்கமாக வைத்துக்கொள்ள, மூன்று நாட்களுக்குப் பின் படப்பிடிப்பு அரங்கத்துக்குள் நுழைந்த கோபு தான் எதிர்பார்த்த செட்டைப் பார்த்து நெகிழ்ந்து போனாராம்.\n“இம்மாதிரி தனது நிறுவத்தின் படங்களில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைத் தருவதில் ஏவி.எம்முக்கு நிகர் ஏவி.எம்தான்” என்று படப்பிடிப்பு நாட்களை நினைவுகூர்கிறார் கோபு.\nசென்னையின் ராயப்பேட்டையில் இருந்த பைலட் திரையரங்கம், ஆங்கிலப் படங்களை மட்டுமே அப்போது திரையிட்டுவந்தது. ஆச்சரியகரமாக ‘காசேதான் கடவுளடா’ படத்தை பைலட் திரையரங்கில் ரிலீஸ் செய்திருந்தார்கள். படம் ரிலீஸ் அன்று மதியக்காட்சி முடிந்துவரும் ரசிகர்களின் கருத்துகளை அறிந்து வருவதற்காக பைலட் திரையரங்கில் படம் வெளியாகியிருப்பதை அறிந்து அங்கே வந்துசேர்ந்தார் கோபு.\nபடம் முடிந்து வெளியே வந்தவர்களில் ஒருவர், நேராக கோபுவை வந்து கட்டியணைத்துக்கொண்டார். “தம்பி பிரமாதம். கடைசிவரைக்கும் சிரிக்க வெச்சுட்டே. கொடுக்குற காசுக்கு ரசினுக்குத் திருப்தி கிடைக்கணும் அது உன் படத்துல இருக்கு” என்று பாராட்டிவிட்ட��ச் சென்றார். அவர் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஏ.பி. நாகராஜன். ‘காசேதான் கடவுளடா’ நாலா பக்கங்களிலிருந்தும் வெற்றிச் செய்திகள் வந்துகொண்டிருக்க, கோபுவின் திருவல்லிக்கேணி வீட்டு வாசலில் காரில் வந்து இறங்கினார், தேங்காய் சீனிவாசன்.\nஒரு ஜரிகை வேட்டி, மேல்துண்டு ஆகியவற்றை கோபுவுக்குப் பொன்னாடையாகப் போர்த்தி அவரது காலில் விழுந்து வணங்கினார். “என்ன தேங்காய்.. நமக்குள்ள இந்த ஃபார்மாலிட்டி எதுக்கு '' என்று கேட்க, “படத்தோட ஹீரோவை விட்டுபிட்டு, காமெடியனான எனக்கு, பதினாறு அடியில பைலட் தியேட்டர் வாசல்ல கட் அவுட் வெச்சிருக்கிறார் செட்டியார் '' என்று கேட்க, “படத்தோட ஹீரோவை விட்டுபிட்டு, காமெடியனான எனக்கு, பதினாறு அடியில பைலட் தியேட்டர் வாசல்ல கட் அவுட் வெச்சிருக்கிறார் செட்டியார் அதுக்கு உங்க காமெடிதான் காரணம் அண்ணா அதுக்கு உங்க காமெடிதான் காரணம் அண்ணா'' என்று நெகிழ்ந்தார் தேங்காய்.\nஅவர் ஏற்று நடித்திருந்த அப்பாசாமி சாமியாரின் சென்னை வட்டார வழக்குத் தமிழை, ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசிப்பதைப் பார்த்த செட்டியார், இரவோடு இரவாகத் தேங்காய் சீனிவாசனுக்கு மட்டும் சாமியார் வேட கட் - அவுட்டை வைத்துவிட்டார். கோபாலபுரத்தில் வசித்துவந்த தேங்காய் சீனிவாசன் எதிர்பாராமல் அந்தவழியே போய்த் தனது கட்-அவுட்டைப் பார்த்ததும் காரை விட்டு இறங்கி, பொளபொளவென்று கண்ணீர் வடித்துவிட்டு அப்படியே துணிக்கடைக்குச் சென்று விலை உயர்ந்த வேட்டி மற்றும் துண்டை வாங்கிக்கொண்டு கோபுவைக் காண திருவல்லிக்கேணி வந்துவிட்டார்.\nஆனால், இதைக் கண்டு செம கடுப்பாகிவிட்டார் படத்தின் ஹீரோவான முத்துராமன். கோபுவைத் தேடி அவரது வீட்டுக்கே வந்துவிட்டார். சார் என்று மரியாதையாக அழைத்தாலும் அவரது குரலில் முரட்டுக் கோபம் தெறித்தது. “கோபு சார்.. ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’, ‘நெஞ்சிருக்கும் வரை’ன்னு உங்களோடவே வளர்ந்தவன் நான்.\nஇது தெரிஞ்சிருந்தும் பட ஹீரோவான என்னை விட்டுட்டு காமெடியனுக்கு கட் அவுட் வச்சிருக்காங்களே.. ஜனங்க என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க” என்று கோபப்பட்டு பின் குழந்தையாய்க் கலங்கினார். அவரை அப்படியே அணைத்துக்கொண்ட கோபு, அவருக்குத் தேங்காய் கட்-அவுட் வந்ததன் பின்னணியை கோபு ���ூறியதும் கோபம் தணிந்து கோபுவின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டார்.\n‘காசேதான் கடவுளடா’ படத்தில் முத்துராமன், லட்சுமி.\nஇந்த கட்-அவுட் இன்னொரு பிரச்சினையையும் இழுத்துக்கொண்டுவந்தது. கதைப்படி அப்பாசாமி ஒரு டீக்கடைக்காரர். அவர் போலிச் சாமியார் என்பதைக் காட்ட, அவரது முகத்துக்குக் கருப்புக் கண்ணாடி ஒன்றை அணிவித்துவிட்டார் கோபு.\nகோபுவின் நாடகத்திலும் அப்படித்தான் கருப்புக் கண்ணாடியை அந்தச் சாமியார் அணிந்திருப்பார். இது தெரியாமல் யாரோ ஒரு குசும்பு பத்திரிகையாளர், தேங்காயின் அப்பாசாமி சாமியார் கெட் - அப் அப்படியே ‘பித்துக்குளி’ முருகதாஸை நினைவூட்டுகிறது என்று எழுதிவிட, பித்துக்குளியாரே கோபுவுக்கு போன்போட்டு “என்னப்பா.. இப்படிச் செய்துட்டே… நான் புளு பூச்சிகளுக்குக்கூடத் தீங்குசெய்ய நினைக்காதவன் என்பது உலகத்துக்கே தெரியுமே” என்றார்.\nஅவரிடம் உண்மையை விளக்கிய கோபு'' ஒரு தடவை அந்தப் படத்த நீங்க பார்த்தீங்கன்னா உங்களுக்குப் புரியும்'' என்றார். அதுவும் சரிதான் என்று பித்துக்குளியார் படத்தைப் பார்த்துவிட்டு கோபுவுக்கு போன் செய்து “சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறு புண் ஆயிடுச்சுப்பா… மனுசாளை நல்லா சிரிக்க வை… பாதி நோய் பறந்துடும். தீர்காஸுமான் பவ” என்று ஆசி வழங்கிய அதிசயமும் நடந்தது.\nஇந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம், தனது யூனிட்டி கிளப் நாடக குழுவினர்தான் என்கிறார் கோபு. திறமையானவர்களும் நாடகக் கலைக்காகத் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர்களும் அந்தக் குழுவில் இருந்தனர்.\nகுறிப்பாக, நட்ஸ் என்ற சம்பத், டீ.கே. கஸ்தூரி, சி.எல்.நரசிம்மன், நாகராஜன், ரமணி, ராவ் போன்றவர்கள் நாடத்துறையின் தூண்கள். யூனிட்டி கிளப்பின் அனைத்து நாடகங்களும் பெரும் வெற்றியைப் பெற்றன. ‘காசேதான் கடவுளடா’, ‘வீட்டுக்கு வீடு’, ‘ஸ்ரீமதி’ போன்றவை திரைப்படங்கள் ஆயின.\n‘நடிகர் திலக’மாக உயர்ந்த பிறகும் நாடகத் துறையின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார் சிவாஜி. சிவாஜிக்கு கோபு கதை வசனம் எழுதிய காலத்தில் மாலை ஐந்து மணி ஆனதும் படப்பிடிப்புக்கு டாட்டா சொல்லிவிட்டு நாடக மேடைக்குப் பறந்துவிடுவார்\n‘நூர்ஜஹான்’, ‘காலம் கண்ட கவிஞன்’, ‘வியட்நாம் வீடு’ போன்ற சிவாஜியின் நாடகங்கள் எழுபதுகளில் பெரிய பர���ரப்பை உருவாக்கியவை. மியூசிக் அகாடெமியில் ‘வியட்நாம் வீடு’ நாடகத்தில் ‘பிரிஸ்டீஜ்’ பத்மநாபனாக சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன், தாரை தாரையாகக் கண்ணீர் விட்டு, கேவிக் கேவி அழுது கொண்டிருந்தாராம்.\nஇது ஒன்று போதாதா, சிவாஜி கணேசனுக்கு நடிப்பு துறையின் மீது இருந்த தாக்கத்தைப் பற்றி அறிய. அப்படிப்பட்ட சிவாஜிக்கு அடையாற்றின் கரையில் மணிமண்டபம் உருவாகி இருக்கிறது என்பதே தமிழ் சினிமாவுக்குப் பெருமை.\nஇன்றும் நல்ல நாடக குழுக்கள் சிறந்த நாடகங்களைத் தந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், வரவேற்புதான் வருத்தத்தைத் தருகிறது. ஐ.பி.எல், தொலைக்காட்சித் தொடர்கள் என மக்களின் கவனத்தை ஈர்க்க நிறைய பொழுதுபோக்குகள் வந்துவிட்டாலும், உயிருள்ள நடிகர்களின் நடிப்பை நேருக்கு நேராகக் காணும் அற்புதக் கலையான நாடகத்துக்கு மவுசு உருவாகும் காலம் ஒன்று வந்தே தீரும்” என்று கூறும் கோபு\nநாடகத்துறையைக் கண்ணெனக் கருதிய சிவாஜியுடன் இணைந்து ஒவ்வொரு காட்சியையும் சுவைத்து, ரசித்துத் தயாரித்த ‘கலாட்டா கல்யாணம்’ படத்தின் நினைவுகளுக்குப் பறந்தார். பெயரிலேயே கலாட்டா இருக்கிறது. அப்படி என்றால் படப்பிடிப்புத் தளத்தில் எவ்வளவு வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்திருக்கும் \nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇலங்கை தாக்குதலிற்கு உரிமை கோரியது ஐஎஸ்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nசுனாமிக்கு கிடைச்ச பெருந்தொகை பணம் சிங்களவர்களுக்கே போய் சேரவில்லை. முழு நாடுகளும் சேர்ந்து கொடுத்த பணத்தை விட அமெரிக்கர்கள் தாமாக கொடுத்த பணம் அதிகம். எல்லாம் முதலை மாதிரி விழுங்கியாச்சு.\nஇலங்கை தாக்குதலிற்கு உரிமை கோரியது ஐஎஸ்\nஇவர்கள் அவர்கள் அல்ல என்று ஐஎஸ் அறிக்கை விடும்வரை மழுப்பியத சிங்கள அரசுதான்.. உள்ளுர் இஸ்லாமிய அமைப்புகள் தான் செய்தது என்றும் வெளி���ில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்கு தெடர்பிருப்பதாக தெரியவில்லை என்றுதான் இங்கை அரசு முடிந்தவரை இந்த தாக்குதல் குறித்து மழுப்பப் பார்த்தது. ஆனால் இப்போது அறிக்கையும் வீடியோவும் வெளியிட்டு விட்டார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தாக்குதலில் தெடர்புடைய இஸ்லாமிய அமைப்பினர் இலங்கை இராணுவத்தில் இருந்தமை, புலனாய்வுதுறையில் இருந்தமை, இலங்கை அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்தமை. என பல இருக்கலாம். இந்த இஸ்லாமிய தீவிராதத்துடன் சிங்கள பேரினவாதம் ஏதோ ஒரு விதத்தில் சம்மந்தப்படுகின்றது. அதுதான் இங்கு மிகப் பிரதானமானது. தாக்குதலோடு தொடர்புடையவர்களின் பெயர் முகவரி தொலைபேசி இலக்கம் மேலும் அவர்கள் எங்கு தாக்கப் போகின்றார்கள் என்ற இலக்கு உட்பட அனைத்தும் ஏற்கனவே தெரிந்திருந்தும் இந்த தாக்குதலை ஏன் சிங்களம் தடுக்கவில்லை என்பதுதான் தற்போதைய கேள்வி. ஒரு வேளை இந்திய தூதரக தாக்குதலை உள்ளால கதைத்து தடுத்துவிட்டார்களோ தெரியாது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு… விடுதலைப் புலிகள் அமைப்பு உள்நாட்டு ரீதியிலேயே பலமிக்க பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்திருந்தது. ஆயினும் அந்த அமைப்பிற்கு அன்று நாம் முகங்கொடுத்த விதத்தை விட வித்தியாசமான விதத்திலேயே இன்று எமக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்கின்றது.” இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த 48 மணித்தியாலங்களில் எமக்கு முகங்கொடுக்க நேர்ந்த அனுபவங்கள் மிகுந்த வேதனைமிக்க, மிகவும் துக்ககரமான சம்பவங்கள் நிறைந்த துரதிஸ்டவசமான சந்தர்ப்பமாகும் என்பதை என்னைப் போலவே நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். உங்கள் முன் உரை நிகழ்த்தும் இன்றைய தினம் ஒரு தேசிய துக்க தினமாகும். துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாகவே அரசு இதனை பிரகடனப்படுத்தியது. நாம் ஒருபோதும் எதிர்பார்க்காத இந்த பயங்கரவாத, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை இலங்கை அரசு என்ற வகையிலும் இந்த நாட்டு மக்கள் என்ற வகையிலும் மிக வன்மையாக கண���டிக்கின்றோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் கூறவேண்டும். இந்த சம்பவத்தைப் பற்றி இத்தருணத்தில் இந்த நாட்டுக்குள் பல்வேறு கருத்துக்கள், திறனாய்வுகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் விமர்சனங்கள் ஆகியன ஏற்பட்டிருக்கின்றன. இது ஒரு சுதந்திரமான ஜனநாயக சமூகத்தின் இயல்பான தன்மை என்றே கருதுகிறேன். உலகிலேயே மிகவும் பயங்கரமான எல்ரீரீஈ பயங்கரவாதிகளின் 27 வருடங்களுக்கும் மேலான மிக கொடூரமான அனுபவங்களை நாம் பெற்றிருக்கின்றோம். அக்காலகட்டத்தில் இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த நிலைமை, அதன் துன்ப துயரங்கள், பொருளாதார ரீதியில் நாட்டில் ஏற்பட்ட பின்னடைவுகள் ஆகியவற்றைப் பற்றி நான் எடுத்துரைக்கத் தேவையில்லை. அந்த நீண்ட கால அனுபவங்கள் 2009 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்து இப்போதைக்கு 10 வருடங்கள் ஆகிவிட்டன. அவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டில் மிக உயரிய சமாதானம் நிலவியது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி முதல் இது வரையிலான நான்கரை வருடங்கள் ஜனநாயகம், ஊடக சதந்திரம், மக்களின் உரிமைகள் ஆகியவற்றை மிகச் சிறந்த முறையில் அனுபவித்துவந்த காலம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அத்தகைய பின்னணியில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட இத் தேசிய துன்பியல் சம்பவத்தை நாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் அதன் உண்மைத்தன்மையை நாட்டு மக்கள் முன் எடுத்துரைப்பதும் ஒழிவு மறைவின்றி அனைத்து விடயங்களையம் இந்த நாட்டு மக்களாகிய உங்கள் முன் வைக்க வேண்டியதும் எனது கடமையும் பொறுப்புமாகும். இந்த பயங்கரவாத அமைப்பை பற்றி 2017 ஆம் ஆண்டு முதல் எமது பாதுகாப்பு துறைகளுக்கு அறியக் கிடைத்திருந்தது. அதற்கமைய அவ்வமைப்பினர் வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் பெற்று வருவதாகவும் அறியக் கிடைத்தது. இதனால் எமது பாதுகாப்பு தரப்பினர் இவ்வமைப்பின் நடவடிக்கைகளைப் பற்றி மோப்பம் பிடித்து தகவல்களைத் திரட்டி வந்தார்கள். இருப்பினும் இவ்வமைப்பை சார்ந்தவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தகுந்த சாட்சியங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான தகவல்களும் எமது பாதுகாப்பு துறைக்கு கிடைத்திருக்கவில்லை. கடந்த மூன்று வருடங்களாக தேசிய பாதுகாப்பு சபை கூடிய நேரங்களில் எல்லாம் இந்த அமைப்பின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள், அவர்கள் மேற்கொண்ட உள்நாட்டு வெளிநாட்டு பயணங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்து நாம் அறிந்து வைத்திருந்தோம் என்பதைக் கூறவேண்டும். இருப்பினும் நாம் ஒருபோதும் எதிர்பாராத நேரத்தில் இவ்வமைப்பு சர்வதேச பயங்கரவாத குழுவொன்றின் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் எமது நாட்டில் ஏற்படுத்திய இந்த மாபெரும் உயிர்ச்சேதத்தினால் வறிய அப்பாவி குடும்பங்களின் பிஞ்சுக் குழந்தைகள் முதல் செல்வந்த குடும்பங்களின் அங்கத்தவர்கள் வரையிலும் இந்த நாட்டுக்கு வருகைத்தந்திருந்த உல்லாச பிரயாணிகளும் வர்த்தகர்களும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டார்கள். இவ்வனைவருக்காகவும் மீண்டும் இந்நாட்டு மக்கள் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வேதனையையும் தெரிவித்துக் கொள்கின்றேன். சோதனையும் வேதனையும் நிறைந்த இச்சந்தர்ப்பத்தில் நமது நாட்டின் குடிமக்களாகிய எமது அன்பிற்குரிய கிறிஸ்தவ மதத்தினர் வெளிப்படுத்திய ஒழுக்கத்தையும் அடக்கத்தையும் பற்றி நான் இங்கு நிச்சயம் குறிப்பிட வேண்டும். மதிப்பிற்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார்களும் மக்களும் இந்த நாட்டினுள் மோதல்கள் ஏற்படாதவகையில் அமைதியான முறையில் மக்களை வழிநடத்தியதையிட்டும் மக்களை வழிநடத்தும் வகையில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் மிகுந்த பொறுமையுடனும் செயற்பட்டதற்காகவும் இத்தருணத்தில் இந்த கிறிஸ்தவ மக்கள் சமூகத்தை நான் பெரிதும் மதிக்கின்றேன். இப்போது இந்த சம்பவத்தின் பின்னர் நாட்டு மக்கள் என்ற வகையில் எம்முன் இருப்பது இந்த துயரத்திலும் அழிவிலுமிருந்து எவ்வாறு மீள் எழுவது என்ற செயற்பாடே ஆகும். அச்செயற்பாட்டின் போது எமது பாதுகாப்புத் துறை பொலிஸ் உள்ளிட்ட முப்படைகளின் கட்டமைப்பில் முழுமையான ஒரு மறுசீரமைப்பினை ஒரு வார காலத்திற்குள் ஏற்படுத்தவும் நான் எதிர்பார்க்கின்றேன். எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு துறை தலைமைகளில் மாற்றங்களையும் ஏற்படுத்தவுள்ளேன். இந்த சம்பவம் நிகழ்ந்த கணம் முதல் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களினதும் உயிரிழந்தவர்களினதும் துன்பங்ளையும் துயரங்களையும் புரிந்து கொண��டு சமயோசிதமான முறையில் பொலிஸாரும் பாதுகாப்புத் துறையினரும் செயற்பட்டதையிட்டு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கு நான் உங்களுக்கு ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட வேண்டும். காட்டுமிராண்டித்தனமான எல்ரீரீஈ அமைப்பு ஆரம்பமான 80களில் இந்த நாட்டின் சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தவர்கள் இந்த நாட்டின் அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகளாகவே நோக்கினர். ஆயினும் காலப்போக்கில் எல்லா தமிழர்களும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை அந்த மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆகையினாலேயே எம்மால் இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடிந்தது. ஆகையால் இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள மக்களிடமும் தமிழ் மக்களிடமும் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல என்பதை மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். எல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை குறிப்பாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான மிலேச்சத்தனமான பயங்கரவாத அமைப்புக்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது மிகச் சிலரே. ஆகையினால் நாட்டினுள் சிங்கள, முஸ்லிம், தமிழ் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லிணக்கைத்தையும் பேணிப் பாதுகாப்பது கட்டாயத் தேவையாக அமைவதுடன் அனைவர் மீதும் நம்பிக்கையுடன் வாழ வேண்டியது அவசியமாகின்றது. நாட்டில் அமைதியை ஏற்படுத்தவே பயங்கரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் அவசரகால சட்டதிட்டங்களை வர்த்தமானியில் வெளியிட நேர்ந்தது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மாத்திரம் வர்த்தமானியில் அறிவிப்பதன் மூலம் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இந்த அவசர கால சட்டங்களை அறிவிக்காது இருப்பின் குறிப்பாக பொலிசாருக்கு இப்போது இருக்கின்ற அதிகாரங்கள் போதுமானதாக அமையாததுடன் பாதுகாப்பு செயற்பாடுகளில் தரைப்படை, வான்படை, கடற்படை ஆகிய முப்படைகளை உள்வாங்க இயலாது போய்விடும். அந்த நிலைமையை சமாளித்து முப்படையினருக்கு தேவையான அதிகாரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்காகவே குறிப்பாக அவசரகால சட்டதிட்டங்களுடன் பயங்கரவாத தடை சட்டத்தை மாத்திரம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் எவ்விதத்திலும் நாட்டின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மட்டுப்படுத்துவதற்காகவோ எவருக்கும் பாதகங்களை ஏற்படுத்தும் வகையிலோ சுதந்திரமான இயல்பு வாழ்க்கைக்கு சவாலாக அமையும் விதத்திலோ இந்த சட்ட திட்டங்களை உபயோகப்படுத்த விடமாட்டேன் என்ற பொறுப்பை தனிப்பட்ட வகையில் நான் ஏற்றுக்கொள்கின்றேன். நாட்டின் பேச்சு சுதந்திரம், ஊர்வலங்கள் செல்வதற்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளல், ஊடக சுதந்திரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இச்சட்ட திட்டங்கள் எவ்விதத்திலும் எவருக்கும் இடையூறாகவோ சவாலாகவோ அமையாது என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். அத்தோடு இத்தருணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்த நேரம் முதல் இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டுவரும் முப்படைகள், பொலிஸ், விசேட அதிரடிப்படை ஆகியவற்றின் செயற்திறன், குற்ற விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவுகளின் மிகுந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றை மீண்டும் மீண்டும் பாராட்டுவதுடன் இப்புலனாய்வு பணிகளின் போது உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரையும் இங்கு நான் மதிப்புடன் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். ஏற்கனவே இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் சந்தேக நபர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டு பெருமளவு தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால் மீண்டும் இவ்வாறான மனம் வருந்தத்தக்க துன்பியல் சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்வதற்கான மிகத் தெளிவான ஆற்றல் எமக்கு இருக்கின்றது என்பதையும் இங்கு நான் கூற வேண்டும். அத்தோடு இந்த சம்பவத்தின் பின்னர் பலம்மிக்க சுமார் ஏழு எட்டு எமது நட்பு நாடுகள் அவர்களின் பூரண ஒத்துழைப்பை எமக்கு வழங்க முன்வந்திருக்கின்றனர். அவர்களின் ஒத்துழைப்பினை பெற்று எதிர்காலத்தில் செயற்படவிருக்கின்றோம். இந்த சம்பவம் பற்றி ஊடகங்களிலும் சமூகத்திலும் முன்வைக்கப்படுகின்ற ஒரு முக்கியமான கருத்தாக எமது நட்பு நாடொன்றினால் கொடுக்கப்பட்ட புலனாய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எமது பாதுகாப்பு துறையினர் எதனால் செயற்படவில்லை என்பது இங்கே கலந்துரையாடப்படும் மக்களுக்கு கேள்விக்குறியாகவுள்ள விடயமாக இருக்கின்றது. ஆயினும் அவ்வாறு அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கபெற்ற அத்தகவல்கள் பற்றி புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளினால் எனக்கும் அறியத்தரப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். கிடைக்கப்பெற்ற அத்தகவல்களை எனக்கு அறிவித்திருப்பார்களாயின் உடனடியாக தக்க நடவடிக்கைகளை நான் எடுத்திருப்பேன் ஆகையால் அப்பொறுப்புக்களை ஏற்று செயற்பட வேண்டியவர்கள் அப்படி செய்யத் தவறியிருப்பதால் அவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க நான் தீர்மானித்திருக்கின்றேன். நேற்று மாலை கூடிய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பாக ஆழமாக கலந்துரையாடப்பட்டது. ஆகையினாலேயே நான் அரச பாதுகாப்பு துறையிலும் புலனாய்வு துறையிலும் முழுமையான மறுசீரமைப்பினை மேற்கொண்டு இவ்வாறான பயங்கரவாத செயல்கள் மீண்டும் ஏற்படாத வகையில் மிகக் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குறிப்பாக மலரும் நாளைய பொழுதில் இந்த நாட்டு மக்களுக்கு அச்சமும் பயமும் இன்றி வாழ்வதற்கு தேவையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்கான சகல திட்டங்களையும் நான் வகுத்திருக்கின்றேன். குறிப்பாக அன்றாட வாழ்க்கையில் அரச ஊழியர், பாடசாலை மாணவரகள் வர்த்தகர்கள் நாட்டின் பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழத்தக்க சூழலை நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம் என்பதை அரசாங்கம் என்ற வகையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு ஒரு முக்கியமான விடயத்தை இங்கு கூற வேண்டும். ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டதைப் போன்று சுமார் மூன்று தசாப்த கால பயங்கரவாத யுத்த அனுபவங்களையும் அதன் வெற்றியையும் பற்றி பேசுகின்ற நாம் இந்த சம்பவங்களுக்கும் அந்த பயங்கரவாத அமைப்பிற்கும் இடையே காணப்படுகின்ற வித்தியாசங்களை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாக இருக்கின்றது. ஏனெனில் இவ்வாறான பிரச்சினைகளின் போது நாம் உணர்வுபூர்வமாக கதைப்பதை விட புத்திசாதுர்யமாக கதைப்பதே சாலச் சிறந்தது என நான் நம்புகின்றேன். விடுதலைப் புலிகள் அமைப்பு உள்நாட்டு ரீதியிலேயே பலமிக்க பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்திருந்தது. ஆயினும் அந்த அமைப்பிற்கு அன்று நாம் முகங்கொடுத்த விதத்தை விட வித்தியாசமான விதத்திலேயே இன்று எமக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்கின்றது. அதாவது சர்வதேச ரீதியில் பலமிக்கதோர் அமைப்பு இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக அறியவந்திருக்கின்றது. ஆகையால் உள்நாட்டு ரீதியில் உருவாகிய பயங்கரவாத அமைப்பின் தன்மைக்கும் எமக்கு புதிய அனுபவமாக இருக்கின்ற இந்த துன்பகரமான பலமிக்க சர்வதேச பயங்கரவாத அமைப்பின் செயற்பாடுகளுக்கும் இடையில் வேறுபாடு இருக்கின்றது. ஆகையால் இவ்விடயம் தொடர்பில் நாம் மிகுந்த பொறுமையுடனும் புத்திசாதுரியத்துடனும் செயற்பட வேண்டும் என நான் நினைப்பதைப் போன்றே நீங்களும் நினைப்பீர்கள் என நான் நம்புகின்றேன். ஆகையால் புதிய தொழிநுட்பம், உயரிய தொழிநுட்பம் ஆகியவற்றை உபயோகப்படுத்தி பாதுகாப்பு தரப்புக்களின் உத்திகளையும் உபயோகப்படுத்தி பயங்கரவாதத்திற்கு எதிரான மிக உயரிய தொழிநுட்பத்தை பயன்படுத்தும் நாடுகளின் ஆலோசனைகளையும் வளங்களையும் வழிகாட்டல்களையும் பெற்று இந்த சர்வதேச பயங்கரவாத அமைப்பினை நமது தாய் நாட்டிலிருந்து வேறோடு பிடுங்கியெறிவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன் என்பதை உங்களுக்கு நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன். ஆகையால் இவ்வாறான விடயத்தில் எமது ஒற்றுமையே பலமாக அமைகின்றது. அரசியல் கட்சி பேதங்களின்றி மத பேதங்களின்றி இன பேதமின்றி செயற்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும். இனவாதம் என்பது என்ன பயங்கரவாதம் என்பது என்ன என்பதை நாம் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இனவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அறிவும் ஆற்றலுமிக்க நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகின்றேன். ஆகையால் இந்த பாரதூரமான பயங்கரவாத அமைப்பு இலங்கையை இவ்வாறு தேர்ந்தெடுத்திருப்பதைப் பற்றி நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். இந்த நாட்டில் இருந்துவந்த சமாதானமான சூழ்நிலையை சிதைத்து நாட்டு மக்கள் மத்தியில் பய பீதியை ஏற்படுத்தி குறிப்பாக ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பு நம் நாட்டின் ஒரு குழுவினருடன் இணைந்து மேற்கொண்டிருக்கும் இந்த மிருகத்தனமான தாக்குதலில் நாம் பெற்ற அனுபவத்��ை மீண்டும் பெறாதிருப்பதற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வது இத்தருணத்தில் தகுந்ததல்ல என்பதே எனது நம்பிக்கையாகும். ஆகையால் அவ்வாறு செயற்பட வேண்டாம் என மிகுந்த கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற மற்றும் செய்யாத அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து வட்ட மேசை கலந்துரையாடலை நடத்துவதற்கும் அரசின் எதிர்கால திட்டங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறவும் எதிர்பார்க்கின்றேன். அதேபோன்று பௌத்த, கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் ஆகிய அனைத்து மதத் தலைவர்களையும் இந்த நாட்டின் பல்வேறு துறை சார்ந்த கல்விமான்களையும் அறிஞர்களையும் அழைத்து ஒரே மேசையில் அவர்களுடன் இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி இந்த அரசின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் இந்த நாட்டின் எதிர்காலத்தை சுதந்திரமான ஒரு சமூகமாக வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்க கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஆகையால் வதந்திகளைப் பரப்பாது உண்மை மீது மாத்திரம் நம்பிக்கை வைத்து வதந்திகளை நம்பி ஏமாறாது செயற்படுவது இத்தகைய தருணத்தில் மிகவும் தேவைப்படுகின்றது. ஆகையால் அரசியல் லாபம் கருதி செயற்படாது ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்திற்காகவும் இன்று இந்த நாட்டில் வாழும் மக்களைப் போன்றே எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காகவும் இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எமது இந்த முடிவிற்கு உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு மிகுந்த கௌரவத்துடன் உங்களை நான் கேட்டுக்கொள்கின்றேன். http://lankasee.com/2019/04/24/ஜனாதிபதி-மைத்திரிபால-சி-22/\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nகோத்தபாயவை ஜனாதிபதி ஆக்க பாக்கிஸ்தானில் திட்டமிட்டு சீனாவின் பணபலத்துடன் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு சதிகளுக்கு பொறுப்பான ISI ஆல் செய்யப்பட்ட பயங்கரவாதம் இது. அமெரெக்க எதிர்ப்பு சக்திகள் முழு மூச்சில் களம் இறங்கி உள்ளன. ISIS இன் சில பிரிவுகள் பாக்கிஸ்தானின் பங்காளிகள்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் க���ாள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/11/19/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-200/", "date_download": "2019-04-24T02:58:59Z", "digest": "sha1:FWS6GYQTNGJSALXM4KRP3V227HUGBVBJ", "length": 8551, "nlines": 102, "source_domain": "eniyatamil.com", "title": "'கத்தி' படத்தின் வசூல் ரூ 200 கோடி தொடப்போகிறதா!... படக்குழுவினர் தகவல்... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்‘கத்தி’ படத்தின் வசூல் ரூ 200 கோடி தொடப்போகிறதா\n‘கத்தி’ படத்தின் வசூல் ரூ 200 கோடி தொடப்போகிறதா\nNovember 19, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-‘கத்தி’ திரைப்படம் தான் இந்த வருடத்தில் ரூ 100 கோடியை தாண்டிய முதல் படம். ஏற்கனவே விஜய் நடித்த துப்பாக்கி படம் ரூ 100 கோடி கிளப்பில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் சதீஸ் நேற்று செய்த டுவிட் ஒன்று ரசிகர்களை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.\nஇதில், ‘கத்தி’ ஓவர்சிஸ் அனைத்தும் சேர்த்து ரூ 160 கோடி வசூல் செய்துள்ளது, விரைவில் ரூ 200 கோடியை தொட வாழ்த்துக்கள் என டுவிட் செய்துள்ளார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபிரேம்ஜிக்கு அட்வைஸ் செய்த நடிகர் சூர்யா\nநடிகை திரிஷாவை பற்றி அவர் காதலன் சொன்ன ரகசியம்\nநடிகை நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மத��ப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-04-24T02:06:07Z", "digest": "sha1:YCOM67LFUFRDG2V3QTZEBOL6QALJNNFJ", "length": 7033, "nlines": 128, "source_domain": "globaltamilnews.net", "title": "மகாராஷ்டிர – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிர மாநிலத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – ஒருவர் பலி\nமகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பிவண்டியில் மூன்று மாடி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிரவில் 18-ம் திகதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை\nமகாராஷ்டிர மாநிலத்தில் எதிர்வரும் 18-ம் திகதி முதல்...\nமகாராஷ்டிரவில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆயுதத் தொழிற்சாலை...\nமகளின் திருமணப் பரிசாக வீடில்லாத 90 பேருக்கு வீடு வழங்கும் தொழிலதிபர்\nஇந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர்...\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையின��் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-24T03:05:00Z", "digest": "sha1:B3JLRS6JXEMLZ6LARB3N5YH343XOWIN7", "length": 13788, "nlines": 60, "source_domain": "sankathi24.com", "title": "உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு! | Sankathi24", "raw_content": "\nஉடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு\nசனி டிசம்பர் 01, 2018\nஉடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதற்கான காரணத்தை விளக்கும் ஆய்வை முடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஉடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஉடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதற்கான காரணத்தை விளக்கும் ஆய்வை முடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉடலில் உருவாகும் புற்றுநோய் திசுக்களை எதிர்த்துச் சண்டையிட்டு முறியடிக்கும் ஒருவித செல்கள், உடல் பருமன் அதிகமுள்ளவர்களின் உடல், கொழுப்புகளால் அடைக்கப்படுவதால், அவற்றின் செயல்பாடு நின்று புற்றுநோய் ஏற்படுவதாக அயர்லாந்தின் டிரினிட்டி கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇங்கிலாந்தில் புற்றுநோயை உண்டாக்கும், அதேவேளையில் தடுக்கும் வாய்ப்புள்ள புற்றுநோய்க்கான காரணிகளில் புகைப்பழக்கத்தை அடுத்து உடல்பருமன் இரண்டாவது இடத்தை வகிப்பதாக அந்நாட்டின் புற்றுநோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஇங்கிலாந்தில் புற்றுநோய் தாக்கும் 20 பேரில் ஒருவர் அல்லது ஓராண்டுக்கு 22 ஆயிரத்து 800 பேருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமாக அதிகப்படியான உடல் பருமன் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉடலில் பெரும்பகுதியை கொழுப்பு அடைத்துக்கொண்ட பிறகு அது உடலில் உள்ள செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பி, புற்றுநோயை உண்டாக்குகிறதா, புற்றுநோய் அணுக்களை அதிகரிக்கிறதா என்று ஆய்வாளர்கள் ஏற்கனவே சந்தேகித்திருந்தனர்.\nஇந்நிலையில், உடல்பருமன் அதிகமுள்ளவர்களின் கொழுப்பு எவ்வாறு புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டைப் பாதிக்கிறது என்பதை டிரினிட்டி கல்லூரி விஞ்ஞானிகள் ‘நேச்சர் இம்யூனாலஜி’ இதழில் விளக்கியுள்ளனர்.\nஒவ்வொருவரின் உடலிலும் இயற்கையாக அமைந்துள்ள புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களை அவற்றைப் பாதிக்கும் கொழுப்புகளிடம் இருந்து காப்பாற்றி அவற்றை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் மருந்துகளை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.\n‘‘இயற்கையான புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களைச் சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்கும் சேர்மத்தைப் பரிசோதித்துப் பார்த்தோம். நாங்கள் நினைத்தவாறே அதை முற்றிலும் அழிக்க முடிந்தது’’ என்று பேராசிரியர் லிடியா லிஞ்ச் கூறுகிறார்.\n‘‘புற்றுநோய் அணுக்களைச் சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்குவதற்கு மருந்துகளைப் பயன்படுத்துவதைவிட உடல் எடையைக் குறைப்பது மற்ற பிரச்சினைகளில் சிக்காமல் இருப்பதற்கு உதவும் சிறந்த வழி’’ என்றும் அவர் கூறுகிறார்.\n‘‘13 வகையான புற்றுநோய் ஏற்பட உடல் பருமனே காரணமாக உள்ளது என்று நமக்குத் தெரிந்தாலும், உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்து இதுவரை தெளிவான பதில்கள் கிடைத்திருக்கவில்லை’’ என்று இங்கிலாந்தின் புற்றுநோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் லியோ கார்லின் கூறுகிறார்.\n‘‘கொழுப்பு மூலக்கூறுகள் எவ்வாறு நோய் எதிர்ப்பு அணுக்களை தனது புற்றுநோய் தடுப்புச் செயல்பாட்டை மேற்கொள்ளவிடாமல் தடைசெய்கிறது என்பதையும், அந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான புதிய வழிவகைகளையும் இந்த ஆராய்ச்சி வழங்குகிறது’’ என்று அவர் மேலும் கூறுகிறார்.\nஉலகில் ஏ���்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்குக் காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.\nபுற்றுநோய் உண்டாவதற்கு புகையிலைப் பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது, குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது, உடல் உழைப்பு இல்லாமை ஆகிய ஐந்து காரணிகளே காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஅதிலும் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22 சதவீதம் பேரின் பாதிப்புக்குக் காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைபிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு.\nஉலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்குக் காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்கள்தான் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.\nபுற்றுநோய் பல உறுப்புகளில் ஏற்பட்டாலும், நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் இந்நோய் உண்டாகிறது.\nபுரத குறைபாடும் அதன் விளைவுகளும்\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nஎன்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.\nகுறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் உணவுகள்\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nவெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது.\nஞாயிறு ஏப்ரல் 14, 2019\nபுற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n\"சங்கொலி \" விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 \nபுதன் ஏப்ரல் 24, 2019\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநட��்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_395.html", "date_download": "2019-04-24T01:48:25Z", "digest": "sha1:AG3JA4XJ3YFD57O3EK5JBMFH3DY563K7", "length": 4103, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கொழும்பு மாநகர சபைக்கு போனஸ் உறுப்பினராக அஸாத் சாலி நியமனம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகொழும்பு மாநகர சபைக்கு போனஸ் உறுப்பினராக அஸாத் சாலி நியமனம்\nகொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக, ஆசாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார். போனஸ் ஆசன திட்டத்தின் அடிப்படையிலேயே, சுதந்திரக் கட்சி சார்பில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nசுதந்திரக் கட்சிக்கு கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் 12 ஆசனங்கள் கிடைத்தமையும், அதில் 5 பேர் முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/116363-vijay-tv-fame-jacquline-speaks-about-lovers-day.html", "date_download": "2019-04-24T02:23:42Z", "digest": "sha1:SX5QLFT254TL35D3IXJJC3MPOO4AG7LX", "length": 23472, "nlines": 436, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’லவ் லெட்டர் வந்தது எனக்கு... ஆனா அடி என் தம்பிக்கு..!’’ - லவ் வித் ஜாக்குலின் #LetsLove | Vijay tv fame Jacquline speaks about lovers day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:59 (14/02/2018)\n’’லவ் லெட்டர் வந்தது எனக்கு... ஆனா அடி என் தம்பிக்கு..’’ - லவ் வித் ஜாக்குலின் #LetsLove\nகாதலர் தினம் என்றதும் யூத் ஐகான்களை கார்னர் செய்யலாம் என்ற ஐடியாவில் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜாக்குலினை தொடர்பு கொண்டேன். ``நீங்க தப்பான ஆளை செலக்ட் பண்ணிட்டீங்க ஜி. எனக்கும் லவ்வுக்கும் ரொம்ப தூரம். இன்னைக்கு லவ்வர்ஸ் டே, ஆனா நான் ஷூட்டிங்ல இருக்கேன்னா பாத்துக்கோங்களேன். சரி பரவாயில்ல, கேளுங்க’’ எனக் கேள்விகளுக்குத் தயாரானார் ஜாக்குலின்.\nஉங்களுக்கு வந்த காமெடியான புரபோஷல்..\n‘’நான் எட்டாவது படிக்கும்போது என் தம்பி மூணாவது படிச்சிட்டு இருந்தான். அந்த சமயத்தில் என்கிட்ட கொடுக்கச்சொல்லி லவ் லெட்டரும், சாக்லேட்டும் யாராவது கொடுத்துவிடுவாங்க. என் தம்பி செம கேடி. சாக்லேட்டை அவன் சாப்பிட்டுட்டு லெட்டரை அவனோட ஸ்கூல் பேக்குள்ள வச்சுப்பான். இப்படி நிறைய லெட்டர் அவன் பேக்ல இருந்திருக்கு. ஒருநாள் அந்த லெட்டர் எல்லாத்தையும் எங்க அம்மா பார்த்துட்டு செம அடி அவனுக்கு. அப்போதான் எனக்கு இவ்வளவு லவ் லெட்டர் வந்ததே தெரியும்.’’\nகாதலில் சொதப்பிய சம்பவம் ஏதாவது இருக்கா\n’’லவ்னா என்னான்னு சரியா புரியாத வயசுல லவ் பண்ணியிருக்கேன். இதுதான் லவ்னு தெரியுற டைம்ல அந்த லவ் ப்ரேக்-அப் ஆகிடுச்சு. என்னை பொறுத்தவரைக்கும் இதுவே சொதப்பிய சம்பவம்னு நினைக்கிறேன்.’’\nஉங்களுக்கு எப்படி புரபோஸ் பண்ணுனா பிடிக்கும்..\n‘’எனக்கு புரபோஸ் பண்ணுனாலே பிடிக்கும்(சிரிக்கிறார்). பார்த்தவுடனே காதல் வரும்னு சொல்றதுல எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு கணவராய் வரப்போறவரைப் பற்றி நான் நல்லா தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்பறம்தான் லவ் பண்ண ஆரம்பிப்பேன். இவங்கக்கூட நம்ம லைஃப் முழுக்க வாழலாம்னு எங்க ரெண்டு பேருக்கும் தோணணும். அப்படி நடந்தால்தான் காதல். அந்த ஃபீல் எங்க ரெண்டு பேருக்கும் வந்துட்டா உடனே காதல்தான்.’’\nமுதல் கிஃப்ட் கொடுக்க என்னென்ன மெனக்கெடுவீங்க..\n‘’நான் அவரைப் பற்றி நல்லா புரிஞ்சுக்கிட்டதுக்கு அப்பறம்தானே லவ்க்குள்ள போவேன். அதனால அவருக்கு என்ன பிடிக்கும்னு தெரியும். கண்டிப்பா அவருக்குப் பிடிச்ச பொருளைதான் முதல் கிஃப்ட்டா கொடுப்பேன்.’’\nலவ் ஓகே ஆனதும் முதல்ல யார்கிட்ட சொல்லுவீங்க..\n’’கண்டிப்பா அம்மாகிட்டதான். எனக்கு அப்பா இல்லை, அதுனாலேயே என்னை நல்லா வளர்க்கணும்னு ரொம்ப மெனக்கெட்டு பாத்துக்கிட்டாங்க. அதுக்காக ரொம்ப கண்டிப்பா இருப்பாங்கனு நினைக்காதீங்க. ரொம்ப ஃப்ரீ டைப். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், ‘எங்களுக்கு இப்��டி ஒரு அம்மா கிடைக்கலையே’னு சொல்லுவாங்க. அவ்வளவு ஃப்ரெண்ட்லியா பழகுவாங்க. அதுனால அவங்ககிட்டதான் முதல்ல சொல்லுவேன். நான் லவ் பண்ணப்போற பையன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே எங்க அம்மாகிட்ட சொன்னாலும் சொல்லிடுவேன்.’’\nலவ் ஓகே ஆனதுக்கு அப்பறம் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மாத்துவீங்களா\n‘’கண்டிப்பா. முதல் வேலையா அதைப் பண்ணிடுவேன்.’’\nஉங்க லவ்வரோட முதல் செல்ஃபி எங்கே எடுக்கணும்னு ஆசை..\n‘’எங்க வீட்டுலதான். இப்போவரைக்கும் நான் எங்க வீட்டுல யாரோடும் செல்ஃபி எடுத்ததே இல்லை. அதனால கண்டிப்பா முதல் செல்ஃபி எங்க வீட்டுலதான். அப்பறம் எனக்கு பாரீஸ் ரொம்ப பிடிக்கும். அங்கப்போய் நிறைய போட்டோ எடுக்கணும்னு ஆசை.’’\nமுதல் 'லாங் டிரைவ்' எங்கே போக விருப்பம்..\n‘’அதெல்லாம் சுத்த போர்ஜி. வீட்டுலேயே ஜாலியா இருக்கலாம்.’’\n''ஹரி படம் மாதிரி ஃபுல் ரன்னிங், சேஸிங்தான்\" - 'காதல் கல்யாண' கதை சொல்லும் மணிமேகலை #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/tamannaah/", "date_download": "2019-04-24T02:12:05Z", "digest": "sha1:JKWMD7PCLZ4JO2OLNODTD2UFW6TPFFBW", "length": 3979, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "tamannaah Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதமன்னாவின் புதிய பட பாடல் வீடியோ\nஇந்த ஹீரோவுடன் முத்தக் காட்சியில் நடிக்க நான் ரெடி – நடிகை தமன்னா\nஅல்வா கொடுத்தார்; முத்தம் கொடுத்தேன் -தமன்னா ஓபன் டாக்\nஅது உண்மை இல்லை : தமன்னா மறுப்பு\nவலைத்தளங்களில் பரவி வரும் பிரபாஸ் போட்டோ\n120 கோடிக்கு வாங்கி 400 கோடி லாபம் பார்த்த கரண்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,224)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,447)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,621)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,049)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/blog-post_990.html", "date_download": "2019-04-24T02:16:41Z", "digest": "sha1:VS2WCWAE62DRQUX7FO2XP635WA6QBXRO", "length": 16897, "nlines": 61, "source_domain": "www.weligamanews.com", "title": "இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ் - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\nஇலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\nஏ.எம்.ஏ.அஸீஸ் முஸ்லிம்களின் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றி கல்விமான்கள்,ஆசிரியர்கள்,அவரது சகாக்கள் என பலர் எழுதியுள்ளனர். இலங்கையில் முஸ்லிம் பெண்களின் கல்வித் துறையில் அவருடைய சிந்தனைகள் பற்றி அறிந்தோர் சிலரேயாவர். முஸ்லிம் பெண்களின் கல்வி விடயத்தில் அவருடைய பணிகள் ஏராளம்.\nமுஸ்லிம் சமுதாயத்தின் அன்றைய பின்னடைவுக்குப் பிரதான காரணம் கல்வி இன்மையே என அஸீஸ் அன்றே உணர்ந்திருந்தார். உயர்கல்வியைத் தொடருமாறு அவர் இளைஞர்களைத் தூண்டினார்.வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவுவதற்கென புலமைப்பரிசில் ஒன்றை ஆரம்பித்தார். கல்வி மீதுஅன்னார் அக்கறை கொண்டிருந்தார். அரச சிவில் சேவையிலிருந்து 1948 இல் முன்னதாகவே ஒய்வு பெற்று கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றார்.\nமுஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் அவர் கல்வியில் கவனம் செலுத்தினார். ஸாஹிரா கல்லூரியில் நூல்கள் நிரம்பிய நூலகம் ஒன்றை உருவாக்க அவர் முற்பட்டார். எல்லா சமூகத்தையும் சேர்ந்த அர்ப்பணிப்பும் செயல்திறனும் கொண்ட ஆசிரியர்களை நியமித்தார்.\nஅத்தோடு,ஒருவர் மற்றவருடைய மதத்தையும் கலாசாரத்தையும் புரிந்து கொள்ளும் வகையில் எல்லா மாணவர்களையும் இனமத வேறுபாடின்றி ஸாஹிராவில் சேர ஊக்குவித்தார்.\n19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முஸ்லிம்களிடையே,விசேடமாக முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வித் தரத்தை விருத்தி செய்ய எண்ணிய சித்திலெப்பை போன்ற பெருந்தகைகளினால் முஸ்லிம் பெண்களுக்கு கல்வி ஊட்டுவதில் சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கான முதல் பாடசாலை 1891 இல் கண்டியிலும், அதனைத் தொடர்ந்து கம்பளையிலும்,குருநாகலிலும் ஸ்தாபிக்கப்பட்டன. பெற்றோர்களின் அசிரத்தை காரணமாக இப்பாடசாலைகள் செயலற்றுப் போயின.\n'எமது சகோதரிகளை இருளில் வைத்திருக்கும் வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும்,சமூகத்துக்கும் கல்வியினால் பெறப்படும் பிரயோசனங்களில் 50 சதவீதத்தை நாம் இழக்கின்றோம்'என முஸ்லிம் மாதர் கல்வியின் ஆர்வமிக்க வைத்திய கலாநிதி எம்.சீ.எம்.கலீல் எடுத்துரைத்தார்.\nமுஸ்லிம் பெற்றோர் தமது புதல்விகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக,பெண்கள் பாடசாலைகளை நிறுவுமாறு சேர் ராஸிக் பரீத் அரசாங்கத்தைத் தூண்டினார். 1940ஆம் ஆண்���ு வரையும் முஸ்லிம் பெண்களுக்கு கல்வி ஊட்டுவதற்கு எதிர்ப்பு நிலவியது.\nசேர். ராஸிக் பரீத் அவர்களின் ஊக்கத்தினால், 1946ம் ஆண்டு கொழும்பில் புதியதோர் இடத்தில் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. அதன் அதிபராகஆயிஷா ரவூப் நியமிக்கப்பட்டார். அக்கல்லூரி நிறுவப்பட்டதை அஸீஸ் வரவேற்றார். அவர் ஸாஹிராவில் அறிமுகப்படுத்திய அதேமுறையை அக்கல்லூரியும் கடைப்பிடிக்கும் என அவர் எதிர்பார்த்தார். முஸ்லிம் பெண்களுக்கு கல்வி புகட்டுவதில் அது ஒரு பெரும்படியென அவருக்குத் தென்பட்டது.\nபெண்களின் உயர் கல்விக்கும் பல்கலைக்கழக பட்டத்துக்கான உரிமைக்கும் அன்னார் பெரும் ஆதரவாளராக இருந்தார். அஸீஸ்,யாழ்ப்பாண சோனகத் தெருவைச் சேர்ந்த கற்றறிந்த குடும்பத்தவர்.சோனகத் தெருவானது முஸ்லிம் பிரதேசம் என இனங்காணப்பட்டிருந்தாலும் தமிழ் சமூகத்துடன் பெருமளவு உறவும் நட்பும் நிலவியது. அஸீஸ் அவர்கள் வைதீஸ்வரா கல்லூரியிலும் பின்னர் யாழ் இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.அவர் எல்லா சமூகங்களுக்கிடையிலும் நட்புறவையும் புரிந்துணர்வையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்தார்.\nஇக்காலப் பகுதியிலேயே அஸீஸ் பெண்கள் கல்வியைப் பற்றி ஆர்வம் கொள்ள ஆரம்பித்தார்.\nபெண்களுக்குரிய உரிமைகள் மீது அஸீஸ் பிடிவாதமாக இருந்தார். பெண்களின் கல்விக்கு இடையூறாக இருந்த மனப்போக்கை அவர் எதிர்த்தார்.\nமுஸ்லிம் பெண் கல்விக்காக உயரக் குரல் கொடுத்ததோடு,சீதனமுறையையும் கடுமையாகச் சாடினார். உயர் கல்வி,பல்கலைக்கழக பட்டம் உட்பட பெண்களுக்குரியஉரிமைகள் மீது அஸீஸ் பிடிவாதமாக இருந்தார். பெண்களின் கல்விக்கு இடையூறாக இருந்த எதனையும் அவர் அங்கீகரிக்கவில்லை.\nகற்ற பெண்ணொருத்தி தம்மை மேம்படுத்திக் கொள்ளும் ஒழுக்கவிழுமியங்களுடன் கூடிய கல்வி கற்ற பிள்ளைகளை வளர்த்தெடுப்பாள் என்ற அசையாத நம்பிக்கையை அஸீஸ் கொண்டிருந்தார். அதுவே எழுச்சிக்கான மிகப் பெரிய தேடலாகும் என்பது அவரது கருத்தாகும். இந்தக் கருத்துகளை தனது உரைகளிலும் எழுத்துகளிலும்,கருத்தரங்குகளிலும்,கலந்துரையாடல்களிலும் வெளிப்படுத்தினார். அவருடைய முயற்சிகள் பெருமளவு வெற்றியளித்தன. இவரது முயற்சியினால் இளம் பெண்கள் பலர் ஆசிரிய பயிற்சி பெற்றுக் கொள்வதற்கு அனும��ிக்கப்பட்டனர்.\n1950 ஆம் ஆண்டு தொடக்கம் அஸீஸ்,சித்திலெப்பை, கலீல்,ராசீக் பரீட் போன்ற சமகருத்துடையவர்கள் இணைந்து பெண்கள் உயர் கல்வியைத் தொடரும் சவாலை ஏற்று உதவி புரிந்தனர்.\nபல்கலைக்கழக மற்றும் தொழிற்சார் தகைமைகளை அடைந்துகொள்ள விரும்பிய முஸ்லிம் பெண்கள் தங்களது கல்வியை முன்னெடுத்துச் செல்ல உதவினர்.\nமுன்னேற்றகரமான வாழ்க்கைத் தரத்தை அடையத்தக்கதாக,அவர்களுடைய குடும்பங்களுக்கு பங்களிப்பை வழங்கக் கூடியவர்களாயினர். தமது பிள்ளைகளுக்கு கல்வித் துறையில் ஆர்வமூட்டும் இயலுமைகளை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியது.\nபடித்த முஸ்லிம் மாதர், ஏனைய சமூகத்தின் படித்த பெண்களுக்கு இணையாக தன்னம்பிக்கையுடன் நிற்பதற்கு ஆற்றலுடையவர்களாக மாறினர். அவர்கள் பல்வேறு தொழிற்துறைகளில் ஈடுபட்டு பொறுப்பு வாய்ந்த பதவிகளையும் இன்று வகிக்கின்றனர். உயர் கல்வியைத் தொடர்வதற்கும் தொழில் பெற்றுக் கொள்வதற்கும் மற்றைய முஸ்லிம் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்து ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளனர். அன்னார் 24.11.1973 இல் காலமானார். அன்னாரின் கல்விப் பணிகள் என்றும் நினைவு கூரத்தக்கவை.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/2018/06/08/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-24T01:54:32Z", "digest": "sha1:NF5K5ATMSD5U5PZQADPMOV3F4VKPUPNG", "length": 39697, "nlines": 419, "source_domain": "swiss.tamilnews.com", "title": "ஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார் - SWISS TAMIL NEWS", "raw_content": "\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nநாம் கடவுளுக்கு பிறகு அதிகமாக நம்புவது மருத்துவர்களை தான் ஏனெனில் ஒரு உயிரை காப்பாற்றும் சக்தி கடவுளுக்கு பிறகு மருத்துவர்களுக்கு தான் உண்டு . அத்தகைய மருத்துவர்கள் எப்பொழுதும் அவதானமாக பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் .(America Lady Doctor Careless Treatment Latest Gossip )\nஆனால் ஒரு பெண் மருத்துவர் கவன குறைவாக செயற்பட்டதன் மூலம் நூற்றுக்கான நோயாளிகள் பாதிப்படைந்தனர்\nஅமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் ஆபரேசன் தியேட்டரில் ஆடிப்பாடிக் கொண்டு கவனக்குறைவாக செயல்பட்டதால் பாதிக்கப்பட்டதாக சுமார் நூறு பெண்கள் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணர் விண்டெல் பூட்டே. இந்த பெண் மருத்துவருக்கு வினோத பழக்கம் ஒன்று இருந்துள்ளது. அதாவது ஆபரேசன் தியேட்டருக்குள் நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் போது, ஆடிப்பாடிக் கொண்டே செய்வது இவரது வழக்கம்.\nஇது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் பூட்டே பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அந்த வீடியோக்களில் நோயாளிகள் மயக்க நிலையில் படுத்திருக்க, ஆபரேசன் தியேட்டருக்குள் இசைக்கு ஏற்ப பூட்டே நடனமாடுகிறார். பூட்டேவுடன் அங்கிருக்கும் மருத்துவ ஊழியர்களும் சேர்ந்து நடனமாடுகின்றனர்.\nசமூகவலைதளங்களில் வைரலான இந்த வீடியோக்களைப் பார்த்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அதிர்ச்சி அட��ந்தனர். பூட்டே அறுவைச் சிகிச்சை செய்த பல நோயாளிகள் தற்போதும் சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஎனவே, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகான உடல் உபாதைகளுக்கு பூட்டேவின் அலட்சியமே காரணமாக இருக்கலாம் என அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து பூட்டேவுக்கு எதிரான சில பெண்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் பூட்டேவுக்கு எதிராக புகார் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பூட்டேவோ அல்லது அவரது மருத்துவமனை தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nஎனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nபலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nThe post ஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார் appeared first on TAMIL NEWS.\nநூற்றுக்கணக்கான மாணவர்களை பதம்பார்க்கும் ஸ்காபிஸ் அலர்ஜி\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோ���்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nசெக்ஸ் வைப்போருக்கு இலவச காண்டம்களும் சிறந்த வெகுமானங்களும்\nகுழந்தைகளோடு பயணம் செய்யும் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கும் பொலிஸ்…\nநியூகாடெல் பிளாஸ்டிக் ஸ்ரோக்களை இல்லாதொழிப்பதில் சட்ட தடை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்க���ாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇன்றைய ராசி பலன் 05-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nசனிபகவானின் தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டுமா… வீட்டில் இதை மட்டும் செய்தாலே போதும்\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 18-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 06-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண் :ஆப்கனிஸ்தானில் வினோத திருமணம்\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/39.%20Tamil%20Thoughts/14.04.19-TamilThought.htm", "date_download": "2019-04-24T02:48:09Z", "digest": "sha1:VSZFZ7O6KBA7SETV75KYQ6QYH2TVBPFM", "length": 2324, "nlines": 7, "source_domain": "www.babamurli.com", "title": "14.04.19", "raw_content": "\nதிருப்தி உள்ளவர்கள் வருத்தமடையமாட்டார்கள்; மற்றவர்களையும் வருத்தப்பட வைக்கமாட்டார்கள்.\nசில சமயங்களில், மற்றவர்கள் நியாயமின்றி இருக்கின்றார்கள்- நாம் வேலை செய்யும் அதே முறையில் வேலை செய்யமாட்டார்கள். மேலும் வீண் விவகாரங்கள் அல்லது சவால்மிக்க கருத்துகள் போன்றவற்றில் ஈடுபட்டு நம்மை சந்தோஷமின்றி உணரச் செய்கின்றார்கள். கோபமடைவதோ அல்லது உணர்ச்சிவசப்படுவதோ சுலபமானதாகும்.\nமற்றவர்கள் என்னால் வருத்தமடையும்போது என்னை நான் சோதித்து பார்ப்பது அவசியமாகும். என்னுடைய செயல்களின் விளைவுகளை தொடர்ந்து சோதித்து, அதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வது அவசியமாகும். இதன் மூலம் மற்றவர்களுடைய தேவைகள் மற்றும் நேர மாற்றத்திற்கு ஏற்ப என்னால் முன்னோக்கி செல்ல முடியும். இது உண்மையான திருப்தியை கொண்டுவரும் – அவ்வித திருப்தியினால் நானும் வருத்தமடையமாட்டேன் மற்றவர்களையும் வருத்தப்படவைக்க மாட்டேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-24T02:01:52Z", "digest": "sha1:HAQBVSDJP3WHJIN5KSPTM4XJNYH4EFRB", "length": 12549, "nlines": 164, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சர்க்கரை நோயில் இருந்து விடுபட? - Tamil France \\n", "raw_content": "\nசர்க்கரை நோயில் இருந்து விடுபட\nஇன்று பலரின் உயிரை குடிக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்றாகும்.\nகணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் சர்க்கரைநோய் சொல்கிறோம்.\nஇதற்காக வாழ்நாள் முழுவது மருந்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை அதற்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஜூஸைக் குடித்து வந்தால், நிச்சயம் உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.\nகேல் – 1 கையளவு\nமேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் துண்டுகளாக்கி, பிளெண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு, 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த ஜூஸை காலையில் பாதியைக் குடித்துவிட்டு, பின் எஞ்சியதை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடியுங்கள்.\nநீங்களும் இந்த டயட்டை பின்பற்ற நினைத்தால், இந்த ஜூஸ் உடன் நாள் முழுவதும் நற்பதமான பழங்கள் மற்றும் ஃபுரூட் சாலட், டூனா மீன் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்\nகொழும்பில் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு பாப்பரசர் அஞ்சலி\nஉடனடியாக ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளதாக அரசு அறிவிப்பு\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்��ு, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nVillejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\nஎலும்புகள் வலிமை பெற உதவும் பாட்டி வைத்தியங்கள்\nமீன் பிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/after-ind-nz-t20i-series-icct20i-team-and-players-rankings-tamil/", "date_download": "2019-04-24T03:07:39Z", "digest": "sha1:P34DJGBYZD7XA7IXTQFGQEPTUA7EQ6ZL", "length": 20479, "nlines": 289, "source_domain": "www.thepapare.com", "title": "பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் குல்தீப் யாதவ் இரண்டாமிடத்தில்", "raw_content": "\nHome Tamil பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் குல்தீப் யாதவ் இரண்டாமிடத்தில்\nபந்துவீச்சாளர்களின் தரவரிசையில் குல்தீப் யாதவ் இரண்டாமிடத்தில்\nகுல்தீப் யாதவ், டிம் சீபெர்ட், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், சஹீன் அப்ரிடி, அண்டில் பெஹ்லுக்வாயோ மற்றும் கிரிஸ் மொரிஸ் ஆகியோர் தங்களுடைய திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியதன் மூலம் வீரர்களின் டி20 சர்வதேச தரவரிசையில் வாழ்நாள் அதிகபட்ச புள்ளிகளை பெற்றுள்ளனர்.\nசர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒவ்வொரு தொடர்கள் நிறைவிலும் அணிகள் மற்றும் அணி வீரர்களின் அடைவு மட்டங்களை மூவகையான போட்டிகளுக்குமாக தனித்தனியாக தரவரிசை மூலம் கணிப்பிட்டு வருகின்றது. அதன்படி இந்திய – நியூஸிலாந்து, நோபாளம் – ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பாகிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டி20 சர்வதேச தொடர் நிறைவுற்றதன் பின்னரான தரவரிசையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (11) வெளியிட்டுள்ளது.\nஇலங்கையின் ஓட்ட இயந்திரமாக உருவெடுத்து வரும் பெதும் நிஸ்ஸங்க\nஅதன் அடிப்படையில் புதிய அணிகளின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்காவுடனான தொடரை 2-1 என்ற அடிப்படையில் இழந்திருந்தாலும், தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இருந்தாலும் அவர்கள் அடைந்த தொடர் தோல்வியின் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு 4 புள்ளிகள் அதிகரித்திருக்கின்ற அதேவேளை பாகிஸ்தான் அணிக்கு 3 புள்ளிகள் குறைவடைந்திருக்கின்றது. தென்னாபிரிக்க அணிக்கு கிடைத்த புள்ளிகள் மூலம் தற்போது அவ்வணி மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.\nஇந்திய அணி நியூஸிலாந்துடனான டி20 சர்வதேச தொடரை 2-1 என்ற அடிப்படையில் இழந்திருந்தாலும், தொடர்ந்தும் இரண்டாமிடத்திலேயே உள்ளது. இருந்தாலும் அவர்கள் அடை���்த தொடர் தோல்வியின் மூலம் நியூஸிலாந்து அணிக்கு 4 புள்ளிகள் அதிகரித்திருக்கின்ற அதேவேளை, இந்திய அணிக்கு 2 புள்ளிகள் குறைவடைந்திருக்கின்றது. இருந்தாலும் நியூஸிலாந்து அணியின் புள்ளி அதிகரிப்பானது தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்திவில்லை. தொடர்ந்தும் நியூஸிலாந்து அணி ஆறாமிடத்தில் உள்ளது.\nஐக்கிய அரபு இராச்சியத்துடனான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றிய நேபாள அணி 17 புள்ளிகளை மேலதிகமாக பெற்று தரவரிசையில் 18ஆவது இடத்தில் இருந்து 43 புள்ளிகளுடன் தற்போது 14ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குறித்த தொடரை இழந்த ஐக்கிய அரபு இராச்சிய அணி 7 புள்ளிகளை இழந்து 14ஆவது இடத்திலிருந்து 43 புள்ளிகளுடன் 15ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.\nநான்கு சிரேஷ்ட வீரர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் முக்கிய சந்திப்பு\nஅணிகளின் புதிய டி20 சர்வதேச தரப்படுத்தல்\nபாகிஸ்தான் – 135 புள்ளிகள்\nஇந்தியா – 124 புள்ளிகள்\nதென்னாபிரிக்கா – 118 புள்ளிகள்\nஇங்கிலாந்து – 118 புள்ளிகள்\nஅவுஸ்திரேலியா – 117 புள்ளிகள்\nநியூஸிலாந்து – 116 புள்ளிகள்\nமேற்கிந்திய தீவுகள் – 101 புள்ளிகள்\nஆப்கானிஸ்தான் – 92 புள்ளிகள்\nஇலங்கை – 87 புள்ளிகள்\nபங்களாதேஷ் – 77 புள்ளிகள்\nஸ்கொட்லாந்து – 62 புள்ளிகள்\nஜிம்பாப்வே – 55 புள்ளிகள்\nநெதர்லாந்து – 50 புள்ளிகள்\nநேபாளம் – 43 புள்ளிகள்\nஐக்கிய அரபு இராச்சியம் – 43 புள்ளிகள்\nஹொங்கொங் – 42 புள்ளிகள்\nஓமான் – 39 புள்ளிகள்\nஅயர்லாந்து – 34 புள்ளிகள்\nநடைபெற்றுமுடிந்த தொடர்களின் அடிப்படையில் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசையின்படி இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் 728 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலிருந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறி வாழ்நாள் அதிகபட்ச புள்ளிகளை நிறைவுற்ற தொடரிலிருந்து பதிவு செய்துள்ளார். முதலிடத்தில் தொடர்ந்தும் ரஷீட் கான் நீடிக்கின்றார்.\nபாகிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளரான இமாட் வஸீம் 705 புள்ளிகளை பெற்று 5 இடங்கள் முன்னேறி தற்போது 4ஆவது இடத்தை அடைந்துள்ளார். நியூஸிலாந்து வீரர் மிட்செல் சேன்ட்னர் 4 இடங்கள் முன்னேறி 638 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தை அடைந்துள்ளார்.\nகுர்னால் பாண்டியா 434 புள்ளிகளுடன் 39 இடங்கள் முன்னேறி முதல் தடவையான 58 எனும் உச்ச இடத்தை அடைந்துள்ளார். நியூஸி���ாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி 7 இடங்கள் முன்னேறி 30ஆவது இடத்தை அடைந்துள்ளார்.\nதென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 380 புள்ளிகளை பெற்று டி20 சர்வதேச தரவரிசையில் வாழ்நாள் அதிகபட்ச புள்ளிகளை பெற்றுள்ளார். கிறிஸ் மொரிஸ் 7 இடங்கள் முன்னேறி 591 புள்ளிகளுடன் 21ஆவது இடத்தை அடைந்துள்ளார். அவ்வணியின் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான அண்டில் பெஹ்லுக்வாயோ 15 இடங்கள் முன்னேறி 23ஆவது இடத்தை அடைந்து வாழ்நாளில் அதிஉச்ச நிலையை அடைந்துள்ளார்.\nபாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான இளம் வீரர் சஹீன் அப்ரிடி 28 இடங்கள் முன்னேறி 48ஆவது இடத்தை அடைந்து வாழ்நாளில் அதி உச்ச நிலையை அடைந்துள்ளார்.\nஐக்கிய அரபு இராச்சிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் நவீட் 3 இடங்கள் முன்னேறி 628 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தை அடைந்துள்ளார். நேபாள வேகப்பந்துவீச்சாளர் சொம்பல் காமி 22 இடங்கள் முன்னேறி 70ஆவது இடத்தை அடைந்துள்ளார்.\nதுடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அஸாம் எந்தவிதமான அசைவுகளும் இன்றி 885 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகின்றார். இந்திய வீரர் ரோஹிட் சர்மா 3 இடங்கள் முன்னேறி 698 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தை அடைந்துள்ளார். சிகர் தவான் ஒரு இடம் முன்னேறி 671 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தை அடைந்துள்ளார்.\nகேன் வில்லியம்சன் ஒரு இடம் முன்னேறி 12ஆவது இடத்தையும், ரோஸ் டெய்லர் 7 இடங்கள் முன்னேறி 51ஆவது இடத்தையும் அடைந்துள்ளனர். மேலும் நியூஸிலாந்து அணியின் விக்கெட் காப்பாளரான டிம் சீபெர்ட் 87 நிலைகள் முன்னேறி தற்போது 83ஆவது இடத்தில் வாழ்நாளில் அதிஉச்ச நிலையை அடைந்துள்ளார்.\nநியூசிலாந்து அணியிலிருந்து வெளியேறவுள்ள கிரைக் மெக்மிலன்\nதென்னாபிரிக்க வீரர்களான பாப் டு ப்ளெஸிஸ் 3 இடங்கள் முன்னேறி 617 புள்ளிகளுடன் 17ஆவது இடத்தையும் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 31 இடங்கள் முன்னேறி 493 புள்ளிகளுடன் 42ஆவது இடத்தையும அடைந்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் ஹூஸைன் தலத் 19 இடங்கள் முன்னேறி 56ஆவது இடத்தை அடைந்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சிய வீரரான ஸைமன் அன்வர் 2 இடங்கள் முன்னேறி 643 புள்ளிகளுடன் 15ஆவது இடத்தை அடைந்துள்ளார்.\nசகலதுறை வீரர்களின் தரவரிசையில் முதல் 10 இடங்கக்குள் எந்தவொரு அசைவுகளும் இடம்பெற��ில்லை. கிளேன் மெக்ஸ்வெல் 362 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார். இலங்கை அணியின் சகலதுறை வீரர் திஸர பெரேரா தொடர்ந்தும் 5ஆவது இடத்தில் உள்ளார்.\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nமூன்றாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம்\nநியூசிலாந்து அணியிலிருந்து வெளியேறவுள்ள கிரைக் மெக்மிலன்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றிகள் – ஒரு மீள்பார்வை\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 64\nமூன்றாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம்\nஜப்னா சுப்பர் லீக் கிண்ணத்தை தமதாக்கிய வேலணை வேங்கைகள்\nஇறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/122908", "date_download": "2019-04-24T02:25:52Z", "digest": "sha1:VFLN2PYGYZHNGPZPB4E56J7UCB3N2AXS", "length": 5346, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - Mid Night Masala Day 52 (10-08-2018) | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nஇவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கர்ப்பிணி பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் ஹாசிம் இன் பின்புலம்\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்: சற்றுமுன் வெளியான வீடியோ\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nபுதிய படத்தில் செம்ம கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nஹரிஷ் கல்யாணுக்கு இப்படியொரு ஜோடியா இணையத்தை கலக்கும் பாலிவுட் நடிகையின் போட்டோக்கள்\nஇலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்.. வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்..\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படம் குறித்து வந்த தாறுமாறான சூப்பர் தகவல்\nசூர்யாவின் புதிய படத்தில் இணைந்த ரவுடி பேபி பிரபலம்\nப��திய படத்தில் செம்ம கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nஇவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை\nவெடிகுண்டை சுமக்க முடியாமல் நடந்து வந்த தீவிரவாதி இவன் தான்.. வெளியான ஒரு அதிர்ச்சி காட்சி..\nகாஜல் அகர்வாலின் தங்கைக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஇலங்கை குண்டுவெடிப்பில் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்த கோடீஸ்வரர்.. நெஞ்ச உருக வைத்த தகவல்..\nபேஸ்புக் காதலியை ஆசை வார்த்தை கூறி ஊனமுற்ற வாலிபர் செய்த கொடூரம்.. நண்பர்களுக்கும் விருந்தாக்கிய அவலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1919", "date_download": "2019-04-24T02:17:12Z", "digest": "sha1:ESTULSYADVR2A3DVJKRIAMPAX2Y3S2F5", "length": 14661, "nlines": 433, "source_domain": "ta.wikipedia.org", "title": "1919 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2672\nஇசுலாமிய நாட்காட்டி 1337 – 1338\nசப்பானிய நாட்காட்டி Taishō 8\nவட கொரிய நாட்காட்டி 8\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1919 (MCMXIX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\n2 திகதி குறிப்பிடாத நிகழ்வுகள்\nஜனவரி 1 - ஸ்கொட்லாந்தில் அயோலயர்என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில் 205 பேர் கொல்லப்பட்டனர்.\nஜனவரி 18 - முதலாம் உலகப் போர்: அமைதி உச்சி மாநாடு பிரான்சில் ஆரம்பமாயிற்று. ஜூன் 28 இல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nபெப்ரவரி 3 - சோவியத் படையினர் உக்ரெனைப் பிடித்தன.\nபெப்ரவரி 14 - போலந்து-சோவியத் போர் ஆரம்பமாயிற்று.\nமார்ச் 9- எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது.\nமார்ச் 23 - இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியான முசோலினியின் பாசிஸ்ட் கட்சி உதயம் ஆனது.\nஏப்ரல் 5 - எஸ்.எஸ். லயல்டி (RMS Empress of India (1891))என்ற கப்பல் கம்பனி முதன்முதலாக மும்பை முதல் பிரிட்டன் வரை கப்பல் போக்குவரத்தை துவங்கியது.\nஏப்ரல் 13 - இந்தியா, அம்ரிட்சரில் பிரித்தானியப் படையினர் 379 இந்தியர்களைச் சுட்டுக் கொன்றனர்.\nமே 9 - இலங்கையில் உணவுக் கட்டுப்பாடு முதற் தடவையாக கொண்டுவரப்பட்டது.\nஜூன் 28 - தமிழறிஞர் வண. டி. ஹிப்போலைற் (Rev. Fr. T. Hyppolyte) மன்னாரில் காலமானார்.\nஆகஸ்ட் 5 - யாழ் ஆயராக வண. ஜே. ஏ. புரோல்ட் (Rev. J. A. Brault) தெரிவானார்.\nஅகஸ்ட் 19 - ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.\nஆகஸ்ட் 31 - அமெரிக்��� கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.\nஏப்ரல் - யாழ்ப்பாணத்தில் சீமெந்துத் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுக்கவென சிம்கொக் (Mr Simcock) என்ற நிபுணரை \"ஹரிசன் அண்ட் குரொஸ்ஃபீல்ட்\" என்ற நிறுவனம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியது.\nடிசம்பர் - Jaffna Historical Society என்ற அமைப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது.\nமார்ச் 28 - டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (இ. 2009)\nமே 21 - எம். என். நம்பியார், நடிகர் (இ. 2008)\nஆகஸ்ட் 23 - சுசுமு ஓனோ, ஜப்பானியத் தமிழறிஞர் (இ. 2008)\nசெப்டம்பர் - ஆபிரகாம் பண்டிதர், தமிழிசைக் கலைஞர் (பி.. 1859)\nஇயற்பியல் - ஜொகான்னஸ் ஸ்டார்க் (Johannes Stark)\nமருத்துவம் - ஜூலிஸ் போடெட்\nஇலக்கியம் - கார்ல் ஸ்பிட்டெலர்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 05:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main_new.asp?cat=675&scat=681&dist=287", "date_download": "2019-04-24T03:12:30Z", "digest": "sha1:OFXTDTBQKASSQPOVEKYPIDZ33VC5QQMT", "length": 21529, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோவை செய்திகள்\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ஆந்திரா,தெலுங்கானா மோதலில் அம்பலம் ஏப்ரல் 24,2019\nஅறிவாலயத்தில் ஸ்டாலினுடன் காங்., தலைவர்கள் பேசியது என்ன\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதியில் ஷாலினி யாதவ் ஏப்ரல் 24,2019\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் ஏப்ரல் 24,2019\nமத நல்லிணக்கத்திற்கு தினமலர் எடுத்துக்காட்டு ஏப்ரல் 24,2019\nகொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nகணபதி, அத்தனுார் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 25. இவர் நேற்று முன்தினம், அதேபகுதியை சேர்ந்த தனக்கு தெரிந்த, 17 வயது இளைஞரிடம் பெட்ரோல் அடிக்க பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் பாலகிருஷ்ணன், அந்த வாலிபரை ...\nகதவை உடைத்து நகை திருட்டுவிளாங்குறிச்சி ரோடு, குமுதம் நகரை ���ேர்ந்தவர் மணிகண்டன், 35. இவர் இரண்டு நாட்களுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், பவானியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே வைத்திருந்த, 6 பவுன் ...\n'பான்மசாலா' விற்றவர் கைதுகாட்டூர் போலீசார் நேற்று முன்தினம், ஆவாரம்பாளையம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடையில் தடை செய்யப்பட்ட 'பான்மசாலா' பொருட்களை விற்பனை செய்த, சந்திரசேகர், 52, என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 'ஹான்ஸ்' உள்ளிட்ட 'பான்மசாலா' பாக்கெட்டுகள் ...\nசிங்காநல்லுார், பீளமேடு, சரவணம்பட்டி போலீசார் நேற்று முன்தினம் தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட 'பான்மசாலா' பொருட்களை விற்பனை செய்த, மாயவன், 31, அய்யனார், 31, பால்பாண்டி, 22, வெங்கடேஷ், 21 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 'ஹான்ஸ்' உள்ளிட்ட ...\nதவறி விழுந்த பெயின்டர் பலிபீகாரை சேர்ந்தவர் ராஜூராஜா பன்ஷி, 23. மதுக்கரை பகுதியில் தங்கி, சிமென்ட் தொழிற்சாலையில் பெயின்டிங் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், தொழிற்சாலையில் உள்ள மெக்கானிக்கல் டவர் மேல் பகுதியில், பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, நழுவிய பெயின்ட் டப்பாவை ...\nமிரட்டல் விடுத்தவர் கைதுசெல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் திருமணி, 26. இவர் மீது செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வழக்கு உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அதேபகுதியை சேர்ந்த சுரேஷ், 21, என்பவர் நேற்று முன்தினம் திருமணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். ...\nவாலிபரை தாக்கிய இருவர் கைதுபீளமேடு, விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் நவநீதன், 19. இவரது பைக்கை எல்லைத்தோட்டம் பகுதியை சேர்ந்த முகமது ெஷரிப், 29, என்பவரிடம் பழுது பார்க்க கொடுத்தார். இதற்கான பணத்தில், 300 ரூபாய் தர வேண்டி இருந்தது. இந்த பணத்தை கேட்டு, முகமது ெஷரிப், தினேஷ், 28, அன்பரசன் ஆகியோர் நவநீதனை ...\nமார்க்கெட் கமிட்டி செஸ் நீக்கப்படுமா\nகோவை:''குடோன்களில் இருப்பு வைத்து விற்கப்படும் பருத்தி மற்றும் கழிவு பஞ்சுக்கு விதிக்கப்படும் ஒரு சதவீத மார்க்கெட் கமிட்டி செஸ் வரியை, தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும்,'' என்ற��� ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் (ஓஸ்மா) கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு ஒழுங்கு முறை ...\nகொலை மிரட்டல் விடுத்தவர் கைதுடாடாபாத், டாக்டர் ராதாகிருஷ்ணா ரோட்டை சேர்ந்தவர் முருகன், 19. இவர் நேற்று முன்தினம் நண்பருக்கு, மாத்திரை வாங்க கடைக்கு சென்றார். மருந்து கடை முன் நின்றிருந்த காந்திபுரம், 8வது வீதியை சேர்ந்த வீரமணி, 26 என்பவர் தகராறு செய்தார். தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காட்டூர் ...\nகத்தியை காட்டி மிரட்டியவர் கைதுசரவணம்பட்டி, மேற்கு அம்மன் நகரை சேர்ந்தவர் ஆர்த்தி ராஜா, 32; கார் டிரைவர். இவர் தனது நண்பர்கள் இருவருடன் சிவானந்தபுரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது வழிமறித்த கணபதியை சேர்ந்த கர்ணன், 21, என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டார். நண்பர்கள் அருகே ...\nபைக் விபத்தில் தொழிலாளி பலிஆனைமலை இந்திரா நகர் அருகே, ரோட்டில் நடந்து சென்ற கூலித்தொழிலாளி, பைக் மோதியதில் இறந்தார்.ஆனைமலை உப்பிலியர் வீதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி என்கிற முருகானந்தம், 53; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், இந்திரா நகர் பகுதியில் இருந்து கோட்டூர் ரோட்டில் நடந்து ...\nமூதாட்டியிடம் நகை பறிப்புபுலியகுளம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த தாமோதரன் மனைவி இந்திரா, 67. இவர் நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தார். அப்போது 'ஹெல்மெட்' அணிந்து பைக்கில் வந்த இரண்டு பேர், மூதாட்டி கழுத்திலிருந்த, 4.5 பவுன் நகையை பறித்து ...\nபஸ்சில் கைவரிசை; பெண் கைதுபுலியகுளம், பாலசுப்ரமணியம் நகரை சேர்ந்த செந்தில் மனைவி மரகதம், 43. இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் இருந்து, புலியகுளத்துக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது பேக்கில் இருந்த பர்சை திருடி, தப்ப முயன்ற பெண்ணை கையும், களவுமாக பிடித்து ராமநாதபுரம் ...\nபெண்ணை தாக்கியவர் கைதுதெற்கு உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்த சாதிக் பாட்ஷா மனைவி சகிலா, 42. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த இப்ராகிம், 56 என்பவருக்கும் தண்ணீர் தொட்டியை தள்ளி வைப்பது தொடர்பாக, நேற்று முன்தினம் பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் சகிலாவை தாக்கிய இப்ராகிம், தகாத ...\n'லேப்டாப்' திருட்டுகணபதி, கிருஷ்ணாபுரம், குப்தர�� வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 68. இரு நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தாராபுரம் சென்றார். நேற்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த டிவி, லேப்டாப் உள்ளிட்டவை திருடுபோனது ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/47736-mocking-rajinikanth-on-dmk-s-murasoli-now-the-editor-regret-with-explanation.html", "date_download": "2019-04-24T03:11:00Z", "digest": "sha1:H5LY6HGPALTDVZFT5NHVOTAROEEJBVUW", "length": 21113, "nlines": 148, "source_domain": "www.newstm.in", "title": "ரஜினி அறிக்கையை கிண்டலித்த முரசொலி - ஆசிரியர் விளக்கம் | Mocking Rajinikanth on DMK's Murasoli, now the Editor regret with explanation", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nரஜினி அறிக்கையை கிண்டலித்த முரசொலி - ஆசிரியர் விளக்கம்\nரஜினியின் சமீபத்திய அறிக்கை குறித்து கிண்டலடிக்கும் வகையில் வெளியான முரசொலி கட்டுரை சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து 'இனி யாருடைய மனதும் புண்படாதபடி கவனத்துடன் செயல்படுவோம்' என அந்த இதழின் ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.\nமுரசொலியின் தலைமை ஆசிரியர் அளித்துள்ள விளக்கத்தில், ''சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக இருப்பதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசியலில் குதிக்கப் போவதாக ரஜினி கூறி பல மாதங்கள் ஆனா நிலையில் கட்சியின் அறிவிப்போ அல்லது சரியான கட்சி தொடங்கும் தேதியோ இன்று வரை வெளியிடப்படாமல் உள்ளது. டிசம்பர் மாதம் அவரது பிறந்தநாளில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படலாம் என்ற கூறப்பட்ட நிலையில் அதற்கும் உத்தரவாதம் இல்லாமல் ரஜினி மவுனமாகவே உள்ளார்.\nஆனால் அவ்வப்போது ரஜினி மக்கள் மன்றத்துக்கான ஒழுங்குமுறை அறிக்கைகளும் நியமனங்க���ும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், அக்டோபர் 23 ஆம்தி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்காக வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது அவரது மன்ற நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.\nரஜினியை சீண்டிய 'திமுக'-வின் முதல் கட்டுரை\nஇந்த நிலையில் அந்த அறிக்கையில் திமுக-வின் அதிகாரபூர்வ நாளிதழலான முரசொலியில் கட்டுரை ஒன்று நேற்று வெளியானது. ரஜினியை திமுக இதுவரை நேரடியாக விமர்ச்த்ததில்லை, ஆனால் முரசொலி நாளிதழ் கட்டுரை சற்று நுட்பமாக ரஜினியை கலாய்த்து அவரது ரசிகரே எழுதுவது போல நுட்பமாக சீண்டியது. அந்தக் கட்டுரை பின்வருமாறு,\n கடைசியில் இப்படி காலை வாரி விடுகிறாய் உனக்கு கொடி பிடித்து கோஷம் போட்டு அப்பா அம்மா பெயரைக் கூட எடுத்துவிட்டு உன் பெயரை எங்கள் பெயர் முன் இணைத்து, ஊர் ஊராக, தெருத்தெருவாக உனக்கு மன்றம் அமைத்து, உன் படம் ரிலீசாகும் நாளே எங்களுக்குத் திருநாள் என்று வாணவேடிக்கை எல்லாம் நடத்திக் கொண்டாடிய எங்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா உனக்கு கொடி பிடித்து கோஷம் போட்டு அப்பா அம்மா பெயரைக் கூட எடுத்துவிட்டு உன் பெயரை எங்கள் பெயர் முன் இணைத்து, ஊர் ஊராக, தெருத்தெருவாக உனக்கு மன்றம் அமைத்து, உன் படம் ரிலீசாகும் நாளே எங்களுக்குத் திருநாள் என்று வாணவேடிக்கை எல்லாம் நடத்திக் கொண்டாடிய எங்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா என்று ரசிகன் கேட்பது போல் எழுதப்பட்டுள்ளது.\nஅடுத்து, தன் குடும்பத்தைப் பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வரவேண்டாம், மன்றத்துக்காக யாரையும் செலவு செய்யவேண்டும் என்று நான் சொன்னது கிடையாது என்று ரஜினி சொல்லியிருந்தார்.\nஅதற்கு அப்பாவி ரசிகன், ‘காலைத்தான் வாரி விட்டாய் என்று நினைத்தால், இப்போது குழியும் பறிக்கிறாயே தலைவா. செலவு செய் என நீ சொன்னது கிடையாது. ஆனால் இத்தனை ஆண்டுகாலமாக நாங்கள் செலவு செய்து உன் புகழ்பாடி போஸ்டர் அடித்து ஒட்டியதை எல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டுதானே தலைவா இருந்தாய். உன் ஆனந்தமே எங்கள் ஆனந்தம் என்று எங்கள் வயிறைக் கட்டி வாயைக்கட்டி உனக்காக எவ்வளவு செலவு செய்தோம் என்பதை நீ அறியமாட்டாயா அப்போதெல்லாம் வாய் மூடிக்கொண்டிருந்துவிட்டு இப்போது புத்திமதி சொல்லப் புறப்பட்டிருக்கிறாயே. இதுதான் நே���்மையா அப்போதெல்லாம் வாய் மூடிக்கொண்டிருந்துவிட்டு இப்போது புத்திமதி சொல்லப் புறப்பட்டிருக்கிறாயே. இதுதான் நேர்மையா என்று கேட்கிறான் என்பது போல் எழுதப்பட்டிருக்கிறது.\n‘30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிடமுடியாது என்று அறிக்கையில் சொல்லியிருந்தார் ரஜினி.\nஇதற்கு, ‘நீ திரையில் தோன்றியபோது கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து விசில் எழுப்பி, ஆரவாரக் கூச்சல் போட்டு வாழ்க கோஷம் முழக்கிய எங்களைத் தகுதியற்ற கூட்டமாக்கிவிட்டாயே தலைவா. உன் மனசாட்சி இதை எப்படி ஏற்கிறது 30,40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டுமே முதல்வர் ஆவதற்கு தகுதி என நீ கருதும்போது, இத்தனை ஆண்டு காலம் உன்னை, உயர்த்திப் பிடித்த எங்களுக்கு அரசியலில் ஈடுபடத் தகுதி இல்லை என்பது எத்தகைய நியாயம் தலைவா 30,40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டுமே முதல்வர் ஆவதற்கு தகுதி என நீ கருதும்போது, இத்தனை ஆண்டு காலம் உன்னை, உயர்த்திப் பிடித்த எங்களுக்கு அரசியலில் ஈடுபடத் தகுதி இல்லை என்பது எத்தகைய நியாயம் தலைவா\n‘முதலில் நீங்கள் உங்கள் தாய், தந்தை மற்றும் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அதன் பிறகுதான் மற்றவை எல்லாம்’ என்று ரஜினி அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.\nஇதற்கு அப்பாவி ரசிகன், ஊருக்குத்தான் உபதேசம், உனக்கில்லையா எனக் கூறியதுதான் எங்களுக்கு இதனை நினைவூட்டுகிறது. உங்கள் குடும்பத்தை மனைவி மக்களைப் பார்த்துக்கொண்டு நீங்கள் இருக்கவேண்டியதுதானே. பின் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என மற்றவர்கள் எங்களைப் பார்த்துக் கேட்டால் என்ன பதில் சொல்வது தலைவா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’னு சொல்லி வர்றதுக்கு முன்பே எங்களுக்கு ஆப்பு வச்சிட்டியே தலைவா. இது சரிதானா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’னு சொல்லி வர்றதுக்கு முன்பே எங்களுக்கு ஆப்பு வச்சிட்டியே தலைவா. இது சரிதானா என்று கேட்கிறான் என்பதாக சிலந்தி பகுதியில் எழுதப்பட்டுள்ளது.\n’கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்து பதவி வாங்கணும், பணம் சம்பாதிக்கணும்’ என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்கமாட்டேன், அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகிவிடுங்கள் என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன் என்று அறிக்கையில் சொல்லியிருந்தார் ரஜினி.\n‘அரசியலுக்கு வருவது பதவி வாங்க அல்ல; என்றால் வரும் சட்டசபை தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம் என அறிவித்தது ஏன் தலைவா பதவிக்காக அரசியல் இல்லை என்றால் பெரியாரைப் போல கட்சி ஆரம்பித்து கொள்கையிலே உறுதியாக நின்று போராடவேண்டியதுதானே. உங்களுக்கு மட்டும் முதல் அமைச்சர் பதவி வேண்டும், நாங்கள் எல்லாம் அதற்கு நாயாய் பேயாய் உழைக்கவேண்டும், ஆனால் நாங்கள் மட்டும் பதவி ஆசைபடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம் தலைவா பதவிக்காக அரசியல் இல்லை என்றால் பெரியாரைப் போல கட்சி ஆரம்பித்து கொள்கையிலே உறுதியாக நின்று போராடவேண்டியதுதானே. உங்களுக்கு மட்டும் முதல் அமைச்சர் பதவி வேண்டும், நாங்கள் எல்லாம் அதற்கு நாயாய் பேயாய் உழைக்கவேண்டும், ஆனால் நாங்கள் மட்டும் பதவி ஆசைபடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம் தலைவா\nஇப்படியே இன்னும் போய்க்கொண்டிருக்கும் அந்தக் கட்டுரையின் முடிவில், உன்னை நினைத்து செயல்பட்ட எங்களை தூக்கி எறிந்துவிட்டாய். உன்னை நம்பி நாங்கள் ஆடிக்கொண்டிருந்தோம். ஆனால் நீயோ யாருடையோ கயிற்று அசைவிலோ ஆடும் பொம்மையாகிவிட்டாய்\nஹூ ஈஸ் பிளாக் ஷூப் மே... மே... மே... என்று முடிகிறது அந்தக் கட்டுரை.\nதொடர்புடையவை: சமாதானத்துக்கு சென்ற ஸ்டாலின் மருமகன்... உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராஜபக்சே முன்பு போல செயல்படமாட்டார் என நம்புகிறேன்: கமல்\nசேலத்தில் கூட்ட நெரிசலை தடுக்க தற்காலிக பேருந்து நிலையம் ஏற்பாடு\nபிரிந்து சென்ற தினகரன் அணியினருக்கு அதிமுக அழைப்பு\n பல ரகசியங்கள் உள்ளன- கருணாஸ்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும�� மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசூப்பர் ஸ்டாருடன் படப்பிடைப்பை துவங்கிய லேடி சூப்பர் ஸ்டார்\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்: ஸ்டாலின்\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/obituary/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-04-24T02:56:29Z", "digest": "sha1:TB5WLZZEVQ2RFRFZTLLN6BCUY5VVTY3Y", "length": 6077, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "சிவநாயகம் கிருஷ்ணலிங்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவசரகால சட்டம் தொடர்பான யோசனை நாடாளுமன்றில் முன்வைப்பு\nஅமெரிக்காவின் தாக்கத்தை எதிர்கொள்ள தயார்- மத்திய அரசு\nதீவிரவாதிகளை கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல – ஜனாதிபதி\nBirth Place : யாழ்ப்பாணம், மூளாய்\nLived : சென்னை, இராமபுரம்\nயாழ்ப்பாணம், மூளாய் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும், தற்போது சென்னை- இராமபுரம், அம்பாள் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாயகம் கிருஷ்ணலிங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சிவநாயகம், இராசாத்தி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சோதி தம்பதிகளின் மருமகனும், சுலோசனாவின் கணவரும், கண்ணலிங்கம் (இலங்கை), செல்வராணி (இல��்கை), சிவலிங்கம் (கனடா), சிதம்பரலிங்கம் (இலங்கை), ஜெயராணி (ஜேர்மனி), பஞ்சலிங்கம் (பிரான்ஸ்), மகாலிங்கம் (இலங்கை) ஆகியோரின் சகோதரரும், இராஜேஸ்வரி, சுந்தரலிங்கம், சந்திரமதி, ஜெயரஞ்சன், தர்சினி, ராஜினி ஆகியோரின் மைத்துனரும், கோணேஸ்வரி (ஜேர்மனி), சிவகுமாரன் (கனடா), திலகேஸ்வரி (கனடா), விக்கினேஸ்வரி (கனடா) ஆகியோரின் மைத்துனரும், செல்வகுலசிங்கம், அகிலரானி, இராஜேஸ்வரநாதன், செந்தமிழ்செல்வன் ஆகியோரின் சகலனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை நாளை (புதன்கிழமை) அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 2 மனியளவில் வளசரவாக்கத்தில் அமைந்துள்ள பிருந்தாவன மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : யாழ். சாவகச்சேரி\nBirth Place : யாழ். சித்தன்கேணி\nLived : வவுனியா உக்குளாங்குள\nBirth Place : யாழ்ப்பாணம், கரவெட்ட\nLived : யாழ்ப்பாணம், முள்ளிய\nBirth Place : யாழ்ப்பாணம், நாவாந்த\nBirth Place : யாழ்ப்பாணம், றெக்கிள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/39.%20Tamil%20Thoughts/02.04.19-TamilThought.htm", "date_download": "2019-04-24T02:46:22Z", "digest": "sha1:KLAO7FZ736L77MCEAR27ETJRBM5TE2JQ", "length": 1930, "nlines": 7, "source_domain": "www.babamurli.com", "title": "02.04.19", "raw_content": "\nமனஉறுதி, தடைபாடுகள் உருவாக்கும் தடுப்புகளை உடைக்கின்றது.\nதடைபாடுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்: அவற்றை நம்மால் தவிர்க்க இயலாது. அவை தோன்றும்போது, அவை பெரும்பாலும் தடுப்புகளை உருவாக்கி நம்மை முன்னோக்கி செல்வதிலிருந்து தடுத்து விடுகின்றது. நாம் சிக்கிகொள்வதோடு, முன்னோக்கி செல்ல முடியாத இயலாமையினால் விரக்தியடைகிறோம்.\nஎப்பொழுதெல்லாம் கடினமான சூழ்நிலையை சந்திக்கின்றேனோ அப்போது, அவற்றை தடைகளாக பார்க்காமல் முன்னேற்றதிற்கான படிகற்களாக பார்க்கவேண்டும் என என்னுள் நினைவு செய்வது அவசியமாகும். ஒன்றிலிருந்து மற்றொன்றை செய்வதற்கு மிகப்பெரிய முயற்சி எடுக்கும்போதிலும், வெற்றியடைவதற்கான என்னுடைய மனஉறுதி எனக்கு தேவையான பலத்தை கொடுக்கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/134134", "date_download": "2019-04-24T02:19:37Z", "digest": "sha1:4XRSHULEKMDNOTOUHNBSZTTCPOVJQ6GT", "length": 5417, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 11-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இ��்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nஇவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கர்ப்பிணி பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் ஹாசிம் இன் பின்புலம்\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்: சற்றுமுன் வெளியான வீடியோ\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nபுதிய படத்தில் செம்ம கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nஇலங்கையின் தொடர் குண்டுவெடிப்பு இவங்க தான் காரணமா.. பொறுப்பேற்ற இயக்கம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஇவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை\nஇலங்கையில் ஒரே நேரத்தில் 27 இடங்களுக்கு வைக்கப்பட்ட இலக்கு.. வெளியாகிய புதிய அதிர்ச்சி தகவல்..\nஇலங்கை குண்டு வெடிப்பு.. ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு..\nதிட்டமிட்டு அட்லீ மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டதா வெளியான ஆதாரத்தால் ரசிகர்கள் ஷாக்\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்புக்கு காரணமானவன் சிசிடிவி காட்சியில் சிக்கினான்.. புகைப்படத்தை வெளியிட்ட அதிரடிப்படை..\nஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்.. முதல்முறையாக போட்டோ வெளியிட்ட சின்னத்தம்பி பிரஜின்-சாண்ட்ரா ஜோடி\nஇலங்கையில் இன்று 9வது குண்டு வெடிப்பு.. வெளியான அதிர்ச்சிக் காட்சி\nஎப்படி இது நடந்தது, பூவையாருக்காக கொந்தளித்த மக்கள், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-24T01:55:05Z", "digest": "sha1:KJVY4ZYK5IQPRPMIL4XKFK2D6O2QYJI7", "length": 10962, "nlines": 105, "source_domain": "ta.wikiquote.org", "title": "வி. வைரமுத்து - விக்கிமேற்கோள்", "raw_content": "\n(கவிஞர் வைரமுத்து இல���ருந்து வழிமாற்றப்பட்டது)\nஇரா.வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் கவிஞர் மற்றும் பாடலாசிரியர். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜவுடனும் , பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.\nபுனையப்படாத நாவல்தான் வாழ்க்கை; புனையப்பட்ட வாழ்க்கைதான் நாவல்\nகாலம் இறந்துவிடுகிறது; ஆனால், அது மனிதனின் செயல்களால் வாழ்ந்துகொண்டிருக்கிறது\nஇலட்சியமில்லாத வாழ்க்கை ஆணியில் தொங்குகிற சட்டை மாதிரி உள்ளீடற்றுத் தள்ளாடுகிறது\nநமது கல்வி விரல்களைத்தான் வேலை வாங்குகிறதே தவிர மூளையையும் மனசையும் முழுமையாக்கவில்லை\nபலர் நாற்காலி கிடைக்கும் வரை தீயைப்போல சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். கிடைத்தபிறகோ, அந்த நாற்காலியைப் போல் விறைத்துப் போகிறார்கள்\nநம்முடைய அகராதியில் அரசாங்க ஊழியன் என்பவன் ஒன்றாம்தேதி மட்டும் உறங்காதவன். மருத்துவன் என்பவன் தும்மிக்கொண்டே ஜலதோசத்துக்கு மருந்துகொடுப்பவன்\n(நமது கல்வியில்) தேர்வு முறை என்பது அறியாமையை அளக்கிற அளவுகோல் தானே தவிர அறிவை அளக்கும் அளவுகோல் அல்ல.\nகளத்திற்கு வந்தபிறகு நீ கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்க முடியாது\nபுகழின் பின்னால் நீ போனால் அது பொய்மான்; புகழ் உன் பின்னால் வந்தால் அது நிஜமான்; அப்போதுதான் நீ அதற்கு எஜமான்\nமனிதக் கணக்கில் வாழ்வு பெரிது. காலக் கணக்கில் வாழ்வு சிறிது.\nநீங்கள் படைத்த படைப்பில் பிடித்த படைப்பு எது என்று கேட்கிறார்கள். அது நாளை எழுதப்போகும் படைப்புதான். இதுவரை எழுதிய எழுத்துக்களெல்லாம் பயிற்சிகளும், முயற்சிகளுமே. ஒரு மிகச்சிறந்த படைப்பை நோக்கி பயணப்படுவதற்கு இந்தப்படைப்புகள் எல்லாம் துணை நிற்கின்றன என்றே நினைக்கிறேன்\nஒரு விருது, விருதைப் பெற்றவனுக்கு கொடுக்கும் மகிழ்ச்சியைவிட அந்த விருது பெற்றவன் சார்ந்திருக்கிற சமூகம் அடைகிற மகிழ்ச்சித்தான் பெரிது. இதில் நான் அடைகிற மகிழ்ச்சி சிறிது. நான் சார்ந்திருக்கிற சமூகம் அடைகிற மகிழ்ச்சி பெரிது.[1]\nபத்மபூஷன் விருதைப் பற்றி ���ேட்ட பொழுது கூறியது.\nவைரமுத்து தமிழுக்குப் புதிய சொற்கள் நிறைய உருவாக்கியவர். இந்தச் சொல் அலங்காரம் மற்றவரிடமிருந்து இவரைத் தனித்துக் காட்டுகிறது. மரபுக் கவிதையிலும் புதிய சொற்கள்... புதுக்கவிதையில்லும் வீரியமுள்ள வார்த்தைகள்... படிப்போருக்கு ஒரு போதையைத் தருகின்றன... - வைரமுத்துவைப் பற்றி சிவகுமார் கூறியது.[2]\n↑ 1.0 1.1 ம.மோகன் (27 ஜனவரி 2016). விருது எனக்கு இன்னும் சமூகப் பொறுப்பை கொடுக்கிறது: வைரமுத்து பேட்டி. தி இந்து. Retrieved on 18 சூன் 2016.\n↑ சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 450-458.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 23 செப்டம்பர் 2018, 07:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-16th-april/", "date_download": "2019-04-24T03:13:53Z", "digest": "sha1:WNENR7CMPC7VIBEEUKPDIJO2LUZI54EH", "length": 15551, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 16th April: Rasi Palan Today in Tamil, Today Rasi Palan, Tamil Rasi Palan Daily - இன்றைய ராசிபலன்", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nRasi Palan Today, 16th April Rasi Palan in Tamil: வீடு கட்டும் எண்ணம் கைக்கூடும். அந்த அமைப்பு இப்போது ஏற்பட்டிருக்கிறது\nToday Rasi Palan, 16th April 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nமேலே எழும்பி முன்னுக்கு வர வேண்டுமே என்று நினைத்தாலும், உங்களுக்கு எதிராக சில அலைகள் இருக்கும். உங்கள் நண்பர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நிதிநிலைமை இன்று எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nகடினமாக வேலை செய்வதை விட, புத்திசாலித்தனமாக வேலை செய்வது எப்படி என்பதை இப்போது கற்று அறிந்திருப்பீர்கள். அது உங்களுக்கு பயன் தரும். எவ்வளவு உழைத்தாலும், உரிய பாராட்டு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். பாராட்டு இல்லையென்றாலும், தனிப்பட்ட உங்களின் வளர்ச்சி முன்னேற்றம் பெறும். கடவுள் வழிபாடு அவசியம்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nசுமூகமாக உங்கள் பாதை செல்லும். அதில் கூர்மையான ஆயுதங்களை நிரப்புவதும், நிரப்பாமல் போவதும் உங்கள் கைகளில் தான் உள்ளது. நேர்மறையான சிந்தனைகளை வெளிப்படுத்துங்கள். தோல்வி தலைத் தெறித்து ஓடும். சுமாரான நாள் இன்று என்றாலும், நிம்மதி கிட்டும்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nநிம்மதியான சூழல் நிலவும். வெளியூர் பயணம் அமையும். பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் உங்களுக்கு ஏற்ற சூழல் உருவாகும். அதை இம்முறை முழுமையாக அனுபவிப்பீர்கள். சில தடைகள் உருவாக வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக, இன்று மகிழ்ச்சியான நாள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nமுயற்சிகளை கையில் எடுக்க வேண்டிய நாள். நீங்கள் இவ்வளவு நாள் பொறுமையுடன் காத்திருந்த வாய்ப்புகள் எல்லாம் கைக்கூடி வருகிறது. உங்கள் திறமையால் நீங்கள் முயற்சி எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை பெற்றுத் தரும். நீண்ட நாள் கனவு நினைவாகும் நாள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nமற்றவர்களை நம்பாமல் உங்களை நம்ப வேண்டிய நேரமிது. உங்கள் தொழில் பார்ட்னர்கள் கூட உங்களுக்கு உதவுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. உங்கள் கைகளே உங்களுக்கு உதவி. குடும்பத்தாரிடம் எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nஎதிர்காலத்திற்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்கள் தேவைகள் குறித்து பேசவில்லை என்றால், அது அடுத்த மாதம் வரை தள்ளிப் போக வாய்ப்புள்ளது. குறிப்பாக, தம்பதியினர் தங்களுக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ள உட்கார்ந்து பேச வேண்டியது அவசியம்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nமறைமுகமாக உங்களை தாக்கும் எதிரிகளை விரைவில் அடையாளம் காண்பீர்கள். இதனால், உங்களை சுற்றி வந்த இன்னல்கள் அகலும். உங்களின் நேர்மையான எண்ணங்களுக்கு வெற்றி உறுதி. நீண்ட நெடுக பயண திட்டம் இருப்பின், அதை நிறைவேற்றிக் கொள்ள இது தகுந்த காலம்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nகலவையான விமர்சனங்கள் பெற்றாலும், உங்களின் ஆதிக்கம் தொடரும். வீடு கட்டும் எண்ணம் கைக்கூடும். அந்த அமைப்பு இப்போது ஏற்பட்டிருக்கிறது. கடிவாளம் விலகும். விரைவில் நல்ல செய்தி கிட்டும்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nதன்னம்பிக்கையை இழந்தாலும் வெற்றியை நோக்கியே பயணிப்பீர்கள். சிறிது காலத்திற்கு இந்த சறுக்கல் இருக்கும். மீண்டும் புத்துயிர் பெற்று விரைந்து முன்னேறுவீர்கள். சுமாரான நாள் இது.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nஉங்கள் மன ஓட்டத்தில் செல்வீர்கள். கடமைக்குக் கூட பொறுமை காக்க முயற்சி செய்ய மாட்டீர்கள். உங்களின் கிரகம் அப்படி. கடவுள் வழிபாடு உங்களுக்கு அவசியம். சில சறுக்கல்களில் இருந்து அது உங்களை காப்பாற்றும்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nதகுதியான இடத்திற்கு செல்ல நீங்கள் அதிக நாட்களுக்கு காத்திருக்க தேவையில்லை. உங்களுக்காக ஏற்றமிகு நாள் இது. நீங்கள் எடுக்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். முயற்சியும் புத்திசாலித்தனமாக இருக்கும்.\nமுடி வளர்ச்சிக்கு 5 இயற்கை வீட்டு வைத்தியம்\nரத்தானது வேலூர் மக்களவைத் தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு, மீண்டும் ஊரடங்கு உத்தரவு\nகொழும்புவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உச்சக்கட்ட உஷார் நிலையில் உள்ளன\nSri Lanka Bomb Blast: கொழும்பு செல்லும் தேசிய புலனாய்வு குழு\nஇத்தாக்குதல்களுக்கு பின்னால் தேசிய தவுஹித் ஜமாத் இருக்கலாம் என்று இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை ���ள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/makkal-needhi-maiam-songs-released/", "date_download": "2019-04-24T03:03:24Z", "digest": "sha1:6OTVYIPMT6MUV4VFGZVZNAOFZTWVGWP2", "length": 11348, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Makkal Needhi Maiam songs released - மக்கள் நீதி மய்யத்தின் பாடல்கள் வெளியீடு! ரசிகர்கள் 'கம்' தொண்டர்கள் உற்சாகம்!", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nமக்கள் நீதி மய்யத்தின் பாடல்கள் வெளியீடு\nமக்கள் நீதி மய்யத்தின் பாடல்கள் இன்று வெளியீடு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறு பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி மதுரையில் தொடங்கினார் கமல்ஹாசன். அன்றைய தினமே உயர்நிலைக்குழு உறுப்பினர்களையும் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மாவட்டம்தோறும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ரசிகர்கள் சந்திப்பு என உச்சக்கட்ட பிஸியில் இருக்கும் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கி, அதையும் தன்னுடைய அரசியல் மேடையாக பயன்படுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த நடவடிக்கையாக, கட்சியின் பாடல்கள் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. இந்த விழாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார்.\nமக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களை கட்சி பணிகளுக்கு அழைக்கும் விதமாகவும், அன்றாட நாட்டு நடப்புகளில் மக்கள் நீதி மய்யத்தின் கூர்நோக்கு பார்வை உள்பட பல்வேறு கருத்துகளை உள்ளடக்கிய 6 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த பாடல்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளரான கவிஞர் சினேகன் எழுதி இருக்கிறார். இந்த பாடல்களுக்கு தாஜ்நூர் இசை அமைத்து இருக்கிறார்.\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nBay of Bengal: வங்கக் கடலில் ���ுயல், 29-ம் தேதி முதல் மழை என வானிலை மையம் அறிவிப்பு\nTN By Election 2019: அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேர்தல் அதிகாரி மீது நடவடிக்கைக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nஅமமுகவை கட்சியாக அங்கீகரிக்கக் கோரி டிடிவி விண்ணப்பம் 4 தொகுதிக்கு வேட்பாளர்களும் ரெடி\nChennai Weather: கன்னியாகுமரி – ஊட்டி மழை, சென்னையில் மேகமூட்டம்\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி கோயில் கூட்ட நெரிசலால் 7 பேர் பலி 3 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டுக்கு மாற்றப்படுமா\nஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் முதல் கூட்டம்\n‘தமிழ்நாட்டோட மொத்த வளர்ச்சித் திட்டமும் அஜித் கையில்’ அஜித் கண்டிப்பா அரசியலுக்கு வருவார் – நடிகர் ஆரி\nநடிகர் ஆரி சொன்ன தகவல் தான் அடேங்கப்பா ரகம்...\n“நயன்தாரா படத்துக்கு ஏன் இவ்வளவு கூட்டம் வருதுனு தெரியுமா” – அபிராமி ராமநாதன்\n‘நயன்தாரா படத்துக்கு ஏன் இவ்வளவு கூட்டம் வருதுனு தெரியுமா’ என கேள்வி எழுப்பியுள்ள அபிராமி ராமநாதன், அதற்கான பதிலையும் தெரிவித்துள்ளார்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இ���ைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/18/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-25-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2582815.html", "date_download": "2019-04-24T02:03:25Z", "digest": "sha1:B3KSN6FDRHSFEQRNPCIQLIODZMLC4W2C", "length": 6746, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்டச் சென்றதாக 25 பேர் கைது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஆந்திரத்துக்கு செம்மரம் வெட்டச் சென்றதாக 25 பேர் கைது\nBy DIN | Published on : 18th October 2016 12:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆந்திரத்துக்கு செம்மரம் வெட்டச் சென்றதாக 25 பேரை வேப்பங்குப்பம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.\nவேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் அப்பாசமி தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது அவ்வழியாக வந்த 3 ஆட்டோக்களை நிறுத்தி சோதனையிட்டனர். ஆட்டோவில் மலைக் கிராமங்களான தேந்தூர், பாலாம்பட்டு, கத்தியாப்பட்டு, ஜார்தான்கொல்லை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 25 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாக்கெட்டுகளை வைத்திருந்தனர். சந்தேகத்தின் பேரில் போலீஸார் அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.\nமேலும் தீவிர விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்டச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/03/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5-1042084.html", "date_download": "2019-04-24T02:09:08Z", "digest": "sha1:JPCHV2E3CGKQZI3UNARV3YL2BEWJWWJP", "length": 7864, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஊரக வளர்ச்சித் துறை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு - Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஊரக வளர்ச்சித் துறை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு\nBy நாமக்கல், | Published on : 03rd January 2015 04:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், பணிகளைத் தரமாகவும், விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.\nநாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் தாய் திட்டம், ஊராட்சி ஒன்றிய பொது நிதி, கிராம ஊராட்சி வளர்ச்சி நிதி, மாகத்மா தேசிய ஊரக வேலை வேலைத் திட்டம், ஊராட்சி ஒன்றிய பராமரிப்பு நிதி, சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.\nஎருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திப்பரமாதேவி, பொட்டிரெட்டிபட்டி, தேவராயபுரம், பவித்திரம் மற்றும் பவித்திரம் புதூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.70.53 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், அனைத்து பணிகளையும் தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nவட்டார வளர்ச்சி அலுவலர் சி.சந்திரசேகர், ஒன்றியப் பொறியாளர் எம்.பாஸ்கர், உதவிப் பொறியாளர் டி.அருண், பணி மேற்பார்வையாளர்கள் ஆர்.மங்கையர்க்கரசி, எம்.ராஜேஸ்வரன் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரி��� மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2015/jun/05/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-100-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4-1126180.html", "date_download": "2019-04-24T02:31:02Z", "digest": "sha1:M7OIFEIHTNAARY3MFAS6WN43UDPD7V5D", "length": 5898, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "இணையக் கட்டணத்தை 100% வரை உயர்த்தியது ஐடியா செல்லுலார்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஇணையக் கட்டணத்தை 100% வரை உயர்த்தியது ஐடியா செல்லுலார்\nBy புதுதில்லி, | Published on : 05th June 2015 01:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஐடியா செல்லுலார் நிறுவனம், புதுதில்லியில் தனது \"பிரிபெய்டு' வாடிக்கையாளர்களுக்கான இணையதள இணைப்புக் கட்டணத்தை 100 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.\nபுதன்கிழமையிலிருந்து அமலுக்கு வந்துள்ள இந்தக் கட்டண உயர்வு, விரைவில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் அமல்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2ஜி, 3ஜி ஆகிய இரு பிரிவு சேவைகளுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.\nஇந்தக் கட்டண உயர்வுக்கான காரணம் குறித்து ஐடியா செல்லுலார் நிறுவனம் விளக்கமளிக்கவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/12/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-2664727.html", "date_download": "2019-04-24T01:52:49Z", "digest": "sha1:RE7JVXGJ3XGYI3BHFU44MH5CG4AP2W2S", "length": 7942, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகவில்லை: மனோகர் பாரிக்கர்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகவில்லை: மனோகர் பாரிக்கர்\nBy DIN | Published on : 12th March 2017 08:10 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபானாஜி: கோவாவில் ஆட்சி அமைக்க பாஜகட்சி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 13 இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 10 தொகுதிகளில் வெற்றிப்பெற்ற பிற கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுகிறது.\nஇந்நிலையில், மனோகர் பாரிக்கர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டால் பாஜக ஆட்சி அமைக்க, 3 இடங்களில் வெற்றிபெற்ற எம்.ஜி.பி.கட்சி ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.\nஎம்.ஜி.பி.கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதால் மனோகர் பாரிக்கரை முதல்வராக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. மேலும், கோவா பாஜக எம்.எல்.ஏ.க்களின் முடிவு பாஜக தலைவர் அமித்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே சிறிய காட்சிகளை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\nஇந்நிலையில், கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தகவல்கள் வெளியானதுடன் தான் வகித்து வரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இன்று சற்று நேரத்தில் 22 ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் மிருதுளா சின்ஹாவுடன் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.\nஇந்நிலையில், மனோகர் பாரிக்கர் தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை இதுவரை ராஜிநாமா செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/09/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--854764.html", "date_download": "2019-04-24T02:37:17Z", "digest": "sha1:KJ3GUI3M7YNSCHRKGZBN4EKP5ZBJYJTE", "length": 8200, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் கூட்டணி: சென்னையில் பிரகாஷ் காரத் ஆலோசனை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nதேர்தல் கூட்டணி: சென்னையில் பிரகாஷ் காரத் ஆலோசனை\nBy dn | Published on : 09th March 2014 01:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேர்தல் கூட்டணி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சென்னையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடைசி நேரத்தில் அதிமுக அணியில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டதால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் சனிக்கிழமை (மார்ச் 8) ஆலோசனை நடத்தினர்.\nஇந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வெண்மணியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறும் தியாகிகள் நினைவிடம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சனிக்கிழமை மாலை சென்னை வந்தார்.\nஅப்போது அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினர். தனித்துப் போட்டியிடுவதா அல்லது திமுக கூட்டணியில் இணைவதா என்பது குறித்து மாநில நிர்வாகிகளின் கருத்துக்களை அவர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.\nஇது குறித்து ஜி. ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகிகளுடன் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தினோம். ஞாயிற்றுக்கிழமை கீழ்வெண்மணியில் தியாகிகள் நினைவிடம் திறப்பு விழா இருப்பதால் வரும் 10, 11 தேதிகளில் இரு கட்சி நிர்வாகிகளும் ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/05/blog-post_6168.html", "date_download": "2019-04-24T02:18:27Z", "digest": "sha1:AJL37W3GONOSF5QEZFZN3424B4FLZGAE", "length": 23392, "nlines": 242, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "ஆவிகள் அலையும் திகில் கோட்டை | தகவல் உலகம்", "raw_content": "\nஆவிகள் அலையும் திகில் கோட்டை\nவரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம் என இங்கிலாந்தின் லண்டன் டவர் கருதப்படுகிறது.\nஇதன் வரலாறு ரோம பேரரசர் கிளாடியஸ் காலத்தில் தொடங்குகிறது. தனது ராஜ்ஜியத்துக்காக இந்த இடத்தை தேர்வு செய்த கிளாடியஸ், அங்கு புதிதாக பிரமாண்ட கோட்டையை கட்டினார். ஆயிரம் ஆண்டுகள் கழித்து வில்லியம் அரசர் அதே இடத்தில் புகழ் பெற்ற லண்டன் டவரை கட்டினார். ஐரோப்பாவில் உள்ள கட்டிடங்களில் மிகவும் பழமையானது என கருதப்படுகிறது இந்தக் கோட்டை. இங்கு கோபுரம், அரண்மனை, கோட்டை மற்றும் சிறைச்சாலைகள் உள்ளன. இங்குள்ள சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் பல சித்ரவதைகளை அனுபவித்துள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சிரச்சேதம் (தலை துண்டிக்கப்பட்டு கொல்லுதல்) செய்யப்பட்டனர். சுமார் 400 ஆண்டுகளில் பிரபுக்கள், அரச குடும்பத்தார் உள்பட ஏராளமானோருக்கு இங்குதான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொலைக்களமான இந்தக் கோட்டையை பார்வையிட செல்பவர்கள், இப்போதும் மரண பீதியிலேயே செல்கின்றனர். நான் ரொம்ப தைரியமானவன் என்று மார்தட்டிக் கொள்பவர்கள்கூட, இருட்டத் தொடங்கிவிட்டால் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்க தயங்குகிறார்கள். காரணம், கொடூரமான முறையில் சிரச்சேதம் செய்யப்பட்ட பலர் இப்போதும் கோட்டையில் ஆவியாக சுற்றுவதாக கூறப்படுகிறது.\nஇங்கு முதன்முதலில் ஆவியாக தென்பட்டவர் தாமஸ் என்ற கைதி. கோட்டையை சீரமைக்கும் பணி நடந்தபோது தொழிலாளர்கள் ஒரு குறுக்குச் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவேசமாக அங்கு வந்த தாமஸின் ஆவி, ��ொழிலாளர்களை மிரட்டி கட்டுமான பணிகளை தடுத்ததாம். ஆவி புகுந்ததால் சுவரில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, இந்தக் கோட்டையில் கொல்லப்பட்ட ராணி ஆனி போலன் என்பவரின் ஆவியையும் அடிக்கடி பார்க்க முடிவதாக சிலர் சொல்கின்றனர். கையில் ஆண் குழந்தையுடன் சோகமே உருவாக வலம் வரும் ராணி ஆனியின் ஆவியை பார்த்ததாக சுற்றுலா பயணிகள் பலர் கூறினர். ஆனியின் மகனான அந்தக் குழந்தை அரசு குடும்பத்து வாரிசு என கூறப்படுகிறது. குழந்தை இறந்ததை அடுத்து ஆனி மீது ராஜதுரோகம் மற்றும் நடத்தை கெட்டவள் என குற்றம் சுமத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிரச்சேதம் செய்யப்பட்ட அவளது உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. கொல்லப்பட்டபோது அணிந்திருந்த அதே ஆடையுடன் ஆனியின் ஆவி லண்டன் டவரின் உயரமான பகுதிகளில் இப்போதும் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது.\n70 வயதான செல்ஸ்பெரி என்ற பெண்ணுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைதான் இங்கு நடந்த கொடூரமான செயல் என்கின்றனர் சிலர். அரசியல் காரணங்களுக்காக செல்ஸ்பெரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்ற முயலும்போது அவள் தனது தலையை பலி பீடத்தில் வைக்க மறுத்து தப்பி ஓடியதாகவும், விடாமல் துரத்திச் சென்று அவரை சரமாரியாக வெட்டித் தள்ளியதாகவும் கூறப்படுகிறது. சாகும் வரை அவரை செதில்செதிலாக வெட்டினார்களாம். துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட செல்ஸ்பெரி, இப்போது இங்கு ஆவியாக அலைகிறார் என மக்கள் நம்புகின்றனர்.\nஇங்கு திரியும் ஆவிகள் மிகவும் அச்சமூட்டுவதாகவும் பயங்கரமானவை என்றும் லண்டன்வாசிகள் கூறுகின்றனர். விதவிதமான ஆடை அலங்காரத்துடனும், தேவதைகள் போலவும் ஆவிகள் உலவுகின்றனவாம். சில ஆவிகள் உடலில் வெட்டுக்காயங்களுடன் ரத்தம் சொட்டும் நிலையில் சோகமே உருவாய் அவை அலைவதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதிக்குள் நாய்கள் நுழைவதேயில்லை. கோட்டை காவலாளிகள்கூட இருட்டத் தொடங்கியதும் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். அசட்டு தைரியத்துடன் சென்ற சில இளைஞர்கள்கூட, சில நிமிடங்களில் பேயறைந்தவர்களைப் போல திரும்பிவிட்டனர். தங்களை ஏதோ ஒரு சக்தி இழுப்பதுபோல் உணர்ந்ததாகவும், அதனால் அலறி அடித்து திரும்பி வந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆவிகள் அலையும் க���ட்டையை பற்றி பல திகில் கதைகள் கூறப்பட்டாலும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வரும் இடமாகவே இது உள்ளது.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇணையவழி ஒலி பரிமாற்றம் ( பரிமாற்றம் - 1)\nபயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு\nஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக...\nகோளை விழுங்கும் விண்மீன் ஒன்றை ஹபிள் தொலைநோக்கி கண...\nஅமெரிக்காவில் 10 லட்சம் விற்ற சாதனம் பல நாடுகளில் ...\nகாதல் கடிதமும் மொக்கை பதிலும்\nஎன்னடா இவன் இவ்வளவு பதிவு போடுறான் எண்டு நீங்க என்...\nவிளாடிமிர் லெனின் - பகுதி 1\nகே. ஆனந்த ராவ் - கணித வல்லுனர்\nமங்களூர் விமான விபத்து மீட்கப்பட்ட கறுப்பு பெட்டி:...\nஊரை மிரட்டிய 3 ஆவிகள்\nபுகழ்பெற்ற பெண்கள் - அன்னி வூட் பெசண்ட் (பெண் விடு...\nநான் \"குட் பை' சொல்லும் நேரம் வந்துவிட்டது-விமான வ...\nஇளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nயோசெப் நிசிபோர் நியெப்சு (Joseph Nicéphore Niépce)...\nமாயா நாட்காட்டியின்படி - 2012 (நிகழ்வுகள்) அழிவுகள...\nமறைந்த பிரபல விஞ்ஞானி நியூட்டனின் ஆப்பிள் மரம் விண...\nசிங்கத்துக்கு Happy Birthday சொன்ன முதல் மனிதன்\nமங்களூரு விமான விபத்தில் மரணத்தை வென்ற 7 அதிர்ஷ்டச...\nபுயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை வந்தது எப்படி\nமாயா நாட்காட்டியின்படி 2012-ல் உலகம் அழியுமா \nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்வி \nகாதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க ப...\nபேஸ் புக் இணைய தளத்தை தடை செய்யுமாறு பாகிஸ்தான் நீ...\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்\nசந்திரயான்-1 (இந்தியாவின் சாதனை )\nஆறாவது அறிவு உள்ள தொழில்நுட்பம் - Sixth Sense\nபெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்........\nஉலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் பனாமா கால்வாய் -...\nஇங்கிலாந்து ராணி மரணம் : பி.பி.சி. செய்தியால் மக்க...\nமுதலிரவை ஓடும் ரயிலில் கொண்டாடி அசத்தியிருக்கிறார்...\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nபோத்துக்கீசரின் முதல் யாழ்ப்பாணத் தாக்குதல்\nவெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும் என அடம்பிடிக்கு...\nPdf இல் தமிழ் எழுத்துரு சிக்கலும் தீர்வும்\nமைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செல்போன்க...\nஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு… சில செய்திகளும் காட்சிக...\nஇரவீந்திரநாத் தாகூ���் - வாழ்க்கை\nஓசோன் படை தேய்வின் விளைவுகள்\nஆசஷ் வெற்றியை விட சிறந்தது : கொலிங்வுட்\nஆப்கானிஸ்தானில் விமான விபத்து-43 பேர் பலி\nஆவிகள் அலையும் திகில் கோட்டை\nயாருக்கு முடியும் இரண்டு சில்லில் கார் ஓட்ட \nஉலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் பனாமா கால்வாய் -...\nஅதிர வைக்கும் சில உலக மர்மங்கள்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nமுதன் முதலாக கடற்கன்னியின் உண்மை நிழற்படம்\nடுவென்டி-20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றி...\nமென்பொருளை முறையாக கணணியில் இருந்து நீக்குதல்\n'ஏலியன்ஸ்' என்றழைக்கப் படும் வேற்றுக் கிரகவாசிகள் ...\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்\nபேஸ்புக்கிற்கு இணையாக மாணவர்கள் உருவாக்கும் டையேஸ்...\nகற்றது நினைவில் நிற்க என்ன செய்யவேண்டும் \nதமிழர்களின் வரலாறு -ஒரு சமூகத்தின் வரலாற்றை சில பு...\nautorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda...\nமைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத புதுமையான கண்டுபிடி...\nபயோனிக்ஸ் எனும் அறிவியல் அற்புதம்\nஐசக் நியூட்டனும்.. கீழே விழாத ஆப்பி்ளும்\nநினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி\nT20 - உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறி...\nநீங்கள் மொபைல் போனில் அடிக்கடி எஸ்.எம்.எஸ்., அனுப்...\nஇந்திய அணிக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா\nஅரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து பாகிஸ்தானுக்...\nகூகுளின் புதிய கூகுள் கேம்ப்\nமரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி\nவிண்டோஸ் வந்த வரலாறு .....\nசரியான நேரத்தில் தண்ணீரை அருந்துவோமே....\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2011/11/blog-post_07.html", "date_download": "2019-04-24T02:19:46Z", "digest": "sha1:APGDE7UD3IIH76LNAECNOVDDV666TU27", "length": 6997, "nlines": 182, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "நம்பமுடியாத கலை வண்ணம் | தகவல் உலகம்", "raw_content": "\nஓவியரின் திறமைக்கு எல்லை ஏது\nரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.\nஓவியரின் திறமைக்கு எல்லை ஏது\nரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.//\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇனவெறி துவேசத்தை காட்டும் பிரித்தானியர்கள்\n7-ம் அறிவு படமும் கருணாநிதியின் 8-ம் அறிவும்\nவேலாயுதத்தின் வெற்றியால் நொந்து போயுள்ள....\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2013/12/20/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-24T01:57:55Z", "digest": "sha1:E2DVACA2XTTTFMCBEKNOWNL3LGN6LAR5", "length": 9435, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "மர்ம நபர்களின் விளையாட்டு ... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்மர்ம நபர்களின் விளையாட்டு …\nமர்ம நபர்களின் விளையாட்டு …\nDecember 20, 2013 கரிகாலன் செய்திகள், முதன்மை செய்திகள் 0\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜார்ஜியாவில் ஒரு பிரபல பல்பொருள் அங்காடியில் இருந்த டாய்லெட் சீட்டுகள் அனைத்திலும் யாரோ மர்ம நபர்கள் பசையை ஒட்டவைத்துவிட்டு சென்றுவிட்டனர்.\nஇந்நிலையில் அந்த கடைக்கு சென்ற ஒரு பெண் இயற்கை உபாதையை கழிக்க அந்த டாய்லெட் சீட்டில் உட்கார்ந்து இருக்கிறார்.\nபசையிருப்பது தெரியாது அவசரத்தில் உட்கார்ந்த அவரால் பின்னர் எழுந்திருக்க முடியவில்லை. இச்செய்தி நிர்வாகத்திற்கு தெரியவர அவர்கள், அவசர அவசரமாக மருத்துவ உதவியை நாடினர்.\nபின்னர் அங்கு வந்த மருத்துவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள கெயினெஸ்வில்லே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதையடுத்து அப்பகுதிகளில் ஸ்டோர் நிர்வாகி சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு டாய்லெட்டின் ஓரத்தில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பசைப்பை ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு பதிந்த போலிசார் இந்த விபரீத செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஅமெரிக்க மியூசியத்தில் திடீரென தோன்றிய 20 அடி பள்ளம்…\nஆன்லைன் பேப்பர் ‘ஆப்’…ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம்…\nஅமெரிக்காவை எதிர்க்கும் ஐந்து நாடுகள் \n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/2018/06/06/maithripala-sirisena-suddenly-met-unp-slfp-members/", "date_download": "2019-04-24T02:58:05Z", "digest": "sha1:B4M4R23CWNDJ4QAITTPVGSQUKK2WBQKT", "length": 39759, "nlines": 434, "source_domain": "swiss.tamilnews.com", "title": "maithripala sirisena suddenly met UNP SLFP members", "raw_content": "\nஉச்சமடையும் மோதல் : இரவோடு இரவாக சந்திப்புக்களை மேற்கொண்ட மைத்திரி\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும���ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nஉச்சமடையும் மோதல் : இரவோடு இரவாக சந்திப்புக்களை மேற்கொண்ட மைத்திரி\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துக்குச் சொந்தமான TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, ஜனாதிபதி மைத்திரிபால கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று மூடியுள்ளனர். (maithripala sirisena suddenly met UNP SLFP members)\nஇந்த சம்பவம் தெற்கு அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேசிய அரசாங்கம் ஆட்சியமைக்கப்பட்டு 100 வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்து குறித்த தொலைக்காட்சியில் ஒரு செய்தி அறிக்கையை ஒளிபரப்பியதால் கோபுரம் சீல் வைத்து முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர், உரிமக் கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறியே பொல்கஹவெலவில் உள்ள TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மூடியதாக கூறப்படுகிறது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அண்மைய பனிப்போரின் உச்சக்கட்டமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் இருப்பதால் ஜனாதிபதி மைத்திரயின் பணிப்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்விடயம் நேற்று பாராளுமன்ற அமர்வின் போதும் பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை திடீரென சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இரகியமாக இடம்பெற்றுள்ளது.\nகுறிப்பாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார்.\nஇதற்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் தமது அதிருப்பதியை வெளியிட்டு இருந்ததோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரியின் கருத்துக்களுக்கு கட்சியின் உறுப்பினர்��ளும் யாரும் பதிலளிக்க போக வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.\nரணில் – மைத்திரி மோதல் மஹிந்த அணியினருக்கு மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே ஜனாதிபதி நேற்றிரவு இரு கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து இரகியமாக கலந்துரையாடி உள்ளார்.\nஅரசாங்கத்துக்குள் நிலவும் பிரச்சினைகளை தெளிவுபடுத்திக்கொள்வது இச்சந்திப்பின் நோக்கமாகும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிந்துள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nபேப்பர் மூலம் காப்பாற்றப்பட்ட பெண்ணின் உயிர்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகா���லரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகுழந்தைகளோடு பயணம் செய்யும் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கும் பொலிஸ்…\nநியூகாடெல் பிளாஸ்டிக் ஸ்ரோக்களை இல்லாதொழிப்பதில் சட்ட தடை\nசுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது\n14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச��சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சி���் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 07-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகாகத்தை வைத்து சகுனம் நல்லதா கெட்டதா என எவ்வாறு கணிப்பது….\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 13-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகையில் பணம் தங்க வில்லையா கடன் தொல்லையா \nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபேப்பர் மூலம் காப்பாற்றப்பட்ட பெண்ணின் உயிர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jncoe.net/news.php?nid=397", "date_download": "2019-04-24T02:01:25Z", "digest": "sha1:FQYRPZII7K3677LIOLYR6ZSFCJAQ2BVQ", "length": 1640, "nlines": 25, "source_domain": "www.jncoe.net", "title": "Welcome to Jaffna National College of Education", "raw_content": "\nபட்ட நிறைவு விழா - 2019\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் 16ம் அணி முகிழ் நிலை ஆசிரிய மாணவர்களின் பட்ட நிறைவு விழா 28.03.2019 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பீடாதிபதி உயர் திரு கலாநிதி சதாசிவம் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக யா/ ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் திரு திரு. மு. செல்வஸ்தான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/celebs/10/121169", "date_download": "2019-04-24T02:28:31Z", "digest": "sha1:2CGWINRGDUSYJRKHBUAGB6XKKGRWGOIZ", "length": 3428, "nlines": 89, "source_domain": "bucket.lankasri.com", "title": "எவ்வளவு நாள் தான் அடங்கி போறது, ஓரளவுக்குத்தான் பொறுமை - சிவாஜி விழாவில் கொந்தளித்த பிரபு - Lankasri Bucket", "raw_content": "\nஎவ்வளவு நாள் தான் அடங்கி போறது, ஓரளவுக்குத்தான் பொறுமை - சிவாஜி விழாவில் கொந்தளித்த பிரபு\nசிறுவர் தினத்தினை முன்னிட்டு மாபெரும் நடைபவனி\nபிக்பாஸ் டைட்டிலை தவறவிட்ட சினேகன் - லேப்டாப்பை நொறுக்கிய வெறித்தனமான ரசிகரை பாருங்க\nவவுனியா - மன்னார் வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\n 100 நாட்களுக்கு பிறகு ஆரவ்வின் முதல் வீடியோ\nஅரசியல் தீர்வில் விரக்தியடைந்துள்ள தமிழர்கள்: சிவமோகன் எம்.பி\nஅகில இலங்கை காந்தி சேவா சங்கம் நடத்தும் காந்தி ஜெயந்தி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/author/17-jafar.html?start=72", "date_download": "2019-04-24T02:12:00Z", "digest": "sha1:QLSLMBKDNADWYAIA7PKZVJGKDER4WSJO", "length": 11011, "nlines": 172, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதியி���் தாய்\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஇந்தியர் வென்ற உலக அழகன் பட்டம்\nலண்டன் (20-07-16): உலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் பட்டம் வென்றுள்ளார்.\nநளினி மனுவை தமிழக அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை (20-07-16): ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்திய பொறியாளர் அமெரிக்காவில் கொலை\nஹைதராபாத் (20-07-16): இந்தியாவை சேர்ந்த பொறியாளர் அமெரிக்காவில் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் இன்று அறிவிப்பு\nபுதுடெல்லி(20-07-16): தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இன்று அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகல்லூரி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை\nகோவை (20-07-16): கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியின் 5-ஆவது மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து நேற்று தற்கொலை செய்துகொண்டார்.\nகுழந்தையை கொன்று தாய் தற்கொலை\nஒசூர் (20-07-16): 3 வயதுக் குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nடாக்டர் சாரதா மேனனுக்கு அவ்வையார் விருது\nசென்னை (19-07-16): டாக்டர் சாரதா மேனனுக்கு வொஇருது மற்றும் தங்க பதக்கத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.\nகலாம் நினைவிடத்தில் மணிமண்டபம்: மத்திய அரசு அறிவிப்பு\nராமேஸ்வரம் (19-07-16): மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பணிக்கு வரும் 27-ம் தேதி அடிக்கல் நாட்டப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.\nபக்கம் 10 / 896\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்பதிவு\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்ச…\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்கும் ர…\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nகாங் எம்.பி சசிதரூரை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்…\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்ச…\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/104470-director-rajamouli-birthday-special-article.html", "date_download": "2019-04-24T02:23:46Z", "digest": "sha1:7NNFSVSQKSJVC3IDBAI2C3Z4NRMJM7VX", "length": 31648, "nlines": 436, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒன் லைன்லயே பின்னியெடுப்பார் இந்த மகிழ்மதி மஹாராஜ்! #HBDSSRajamouli | Director Rajamouli Birthday special article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:32 (10/10/2017)\nஒன் லைன்லயே பின்னியெடுப்பார் இந்த மகிழ்மதி மஹாராஜ்\nசிறுவயதில் அச்சிறுவனுக்குச் சரித்திர, புராணக் கதைகளைப் படிப்பதில் அவ்வளவு ஆர்வம். 'அமர் சித்ர' கதைகளை மீண்டும் மீண்டும் படித்து, தன்னுடைய கற்பனை வளத்துக்குத் தீனிபோட்டுக்கொண்டான். தன்னைச் சுற்றி இருப்பவர்களிடையே தனது கதைகளை (கனவுலகத்தை) சொல்லி, அவர்களை வியப்புக்குள்ளாக்குவதில் வல்லவன் ஆனான். பின்னாளில் அச்சிறுவனின் மகிழ்மதி பேரரசில், நாம் அனைவரும் மக்களாக மாறியதில் வியப்பொன்றுமில்லை\n1965ல் அக்டோபர் 10ஆம் நாள் கர்நாடகத்தில் பிறந்தார் ராஜமௌலி. பிறந்தது கர்நாடகா என்றாலும், வளர்ந்தது எல்லாம் ஆந்திராவில்தான். தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியரான 'விஜயேந்திர பிரசாத்' தான் இவரது தந்தை. சிறுவயதில் இருந்தே தன் தந்தையிடம் பல கதைகளைக் கேட்டு வளர்ந்த ராஜமௌலி, தனது இளம்பருவத்தில் கேமராமேன் வெங���கடேஸ்வர ராவிடம் உதவியாளராகவும், ஏவிஎம் ஸ்டுடியோவில் ரெகார்ட்டிங் பிரிவிலும் பணியாற்றினார்.\nதன் தந்தை பிற இயக்குநர்களுக்குச் சொன்ன கதைகள், திரைப்படத்தில் முழுமையாக வருவதில்லை என்ற வருத்தம் அவரிடம் இருந்துகொண்டே இருந்தது. தன்னால் அந்த இயக்குநர்களைவிட சிறப்பாக அந்தக் கதையைத் திரையில் காட்ட முடியும் என்று முழுதாக நம்பினார், அதில் வெற்றியும் பெற்றார்.\nபழம்பெரும் இயக்குநரான கே.ராகவேந்திரா ராவின் கடைசி உதவியாளராகச் சேர்ந்தார் ராஜமௌலி. அவர் தயாரித்து வந்த 'சாந்தி நிவாசம்' என்ற சீரியலின் பல எபிசோட்களையும், தெலுங்கு தேச கட்சியின் விளம்பரப் படங்களையும் இயக்கினார். நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 17-ல் இருந்து 18 மணிநேரம் வரை உழைத்தார்.\nகதை, திரைக்கதை எழுதி ராகவேந்திரா ராவ் தயாரிக்கவிருந்த படத்திற்கு ஜூனியர் என்டிஆர் நடிக்க ஒப்பந்தமானார். தனது முதல் அசிஸ்டென்ட்ஒருவருக்கு வாய்ப்பை அளித்தார், ராகவேந்திரா ராவ். ஆனால், அந்த உதவியாளர் வேறொரு சீரியலை இயக்கிக்கொண்டிருந்ததால், அந்த வாய்ப்பு கேட்காமலேயே ராஜமௌலிக்கு வந்தது. இவ்வாறு இயக்கிய முதல் படமான 'ஸ்டூடன்ட் நம்பர் 1' மெகா ஹிட். ஜூனியர் என்டிஆரின் முதல் படமான 'Ninnu Chudalani' யின் தோல்விக்கு, மிகப்பெரிய ஆறுதல் அளித்தது.\nஎன்னதான் படம் ஹிட்டுனாலும் பெருமை, அங்கீகாரம் எல்லாமே தன்னுடைய குருவான ராகவேந்திரா ராவிற்கே கிடைத்தது. அப்போதைய தெலுங்கு திரையுலகம் அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலியைப் பற்றி தெரிந்து கொள்ளவும் இல்லை, தெரிந்து கொள்ள விரும்பவும் இல்லை. ராஜமௌலிக்கு இது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. இரண்டாவது படத்தில் தனது முத்திரையை வலுவாகவே பதிக்க வேண்டும் என்று எண்ணினார் ராஜமௌலி.\nதான் யார் என்பதை நிரூபிக்க கிட்டதட்ட 2 வருட காலம் தயாரிப்பாளர்களைத் தேடிக்கொண்டே இருந்தார். அப்பொழுது, vmc என்ற தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம் கிடைக்க, ராஜமௌலி சொன்ன கதையும் அவர்களுக்குப் பிடித்ததால், ஜூனியர் என்டிஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படமே 'சிம்ஹாத்ரி'. இதுவும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. தெலுங்கு திரையுலகத்திற்கு அப்பொழுதுதான் தெரிந்தது 'ராஜமௌலி' யார் என்று.\nஅடுத்தடுத்து வந்த ஷை(2004), சத்ரபதி(2005), விக்ரமாகுடு(2006), எமதொங்கா(2007), மகதீரா(2009), மரியாதை ராமண்ண��(2010), ஈகா(2012), பாகுபலி I & II (2015,2017) என ஒவ்வொன்றும் சொல்லி அடித்த கில்லியாக... அனைத்துப் படங்களும் 100 நாள்களுக்கு மேல் ஓடி, தொடர்ந்து 10 வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்ற பெருமையையும் பெற்றார். ஆந்திராவில் 'ஜக்கண்ணா' என்று ரசிகர்களாலும், நடிகர்க ளாலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.\nராஜமௌலியைப் பற்றி சொல்லும்போது, அவரது திரைக்கதையைப் பற்றியும் கூறவேண்டும். தன் தந்தை கூறும் ஒன்-லைன்களுக்கு அருமையான திரைக்கதை எழுதி அசத்திவிடுவார். 'சிம்ஹாத்ரி' முதல் 'பாகுபலி' வரை என அனைத்தும் இவரது தந்தை கூறிய ஒன்-லைன்களே.\nஎப்பொழுதும் தனது திரைக்கதையை மட்டுமே நம்புபவர். படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பு, மொத்தத் திரைக்கதையையும் சீன் பை சீன், ஷாட் பை ஷாட், கேமரா ஆங்கிள், ஸ்டோரிபோர்டு என எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு கிளம்புவதுதான் ராஜமௌலியின் வழக்கம்.\nஷூட்டிங்கிற்கு முந்தைய நாள் இரவு ஹீரோ, ஹீரோயின், வில்லன் என அனைத்துக் கதாபாத்திரங்களையும் கண்ணாடி முன் நின்று நடித்துப் பார்த்து, மெருக்கேற்றிவிட்டு பின்னர்தான் படப்பிடிப்பில் நடித்துக் காட்டுவார். நடிகர்களிடம், தான் நடித்துக் காட்டிவிட்டு, பின்னர், அவர்களிடமிருந்து அவர்கள் பாணியில் இயல்பான நடிப்பைப் பெறுவதுதான் ராஜமௌலியின் ஸ்டைல்.\nஇவரது ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தில் கல்லூரி வாழ்க்கையையும், சிம்ஹாத்ரியில் ஆக்ஷனையும், ஷையில் ரக்பி விளையாட்டையும், சத்ரபதியில் அகதி ஒருவன் டான் ஆவதையும், விக்ரமாகுடுவில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிபற்றியும் (இது ‘சிறுத்தை’யாக தமிழில் ரீமேக் ஆனது), எமதொங்காவில் எமலோக அட்டகாசங்களையும் (ரஜினி நடித்த 'அதிசயப் பிறவி'யின் இன்ஸ்பிரேஷன்), மகதீராவில் ராம்சரணுக்கும், காஜலுக்கும் இடையே உள்ள பூர்வஜென்ம உறவையும், மரியாதை ராமண்ணாவில் பூர்விக சொத்தை விற்க செல்லும் ஒருவன் எதிர்கொள்ளும் பிரச்னையையும் (சந்தானம் நடித்து தமிழில் வெளிவந்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்), ஈகாவில் ஈயின் காதலையும், பாகுபலியில் அரச வம்சத்தின் வன்மத்தையும் எனத் தான் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு கதையையும், வெவ்வேறு களங்களைச் சார்ந்து அமைத்து வித்தியாசத்தைக் காண்பித்தார் ராஜமௌலி.\nஇவரது படங்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால்,'பழிவாங்கலே' முதன்மை��ாகக் காணப்படும். இவரது படங்களில் காணப்படும் வில்லன்கள் அனைவரும் படுபயங்கரமாகவே காணப்படுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று கேட்டால்,'ஹீரோவின் பலத்தை காட்டவே' இவ்வாறு செய்கிறேன் என்றார். புதுமையான ஆயுதங்களையும், சண்டைக்காட்சிகளையும், தொழில்நுட்பத்தையும் கொண்டுவருவதிலும் வல்லவர். மாவீரனில் (மகதீரா) ராம்சரண் 100 வீரர்களை அடிக்கும் காட்சியே இதற்கு போதுமானது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி அது.\nபாகுபலியைப் பார்த்து இந்தியத் திரையுலகம் மட்டுமல்ல, உலகமே வியந்தது. பாகுபலியின் வெற்றி இந்தியாவின் முதன்மையான இயக்குநர்களின் பட்டியலில் ராஜமௌலியைச் சேர்த்தது. இந்தியாவின் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற இமாலய சாதனையும் பெற்றது.\nஇசையமைப்பாளர் கீரவாணி, படத்தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், கேமராமேன் செந்தில், ஆடை வடிவமைப்பாளர் ராமா ராஜமௌலி, சண்டை பயிற்சி பீட்டர் ஹெய்ன் என அனைவரும் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை, ராஜமௌலி உடன் ஒரே டீமாக வேலை செய்கிறார்கள்.\nதன் படங்கள் தோற்றுவிடுமோ என்ற பயம் இவருக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. தனது முந்தைய படத்தை விட இந்தப்படம் சிறப்பானதாக அமைய வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவரிடத்தில் இருக்கிறது.\nதொடர் வெற்றிகள் அனைத்தையும் தலைக்கேற்றாமல், பயத்துடன் பணியாற்றும் பாங்குதான், அவரது வெற்றி ரகசியம். சினிமாவிற்கு மட்டுமல்ல எந்தத் துறைக்கும் இந்த ரகசியம் பொருந்தும். உங்களோட 'மஹாபாரதம்' படத்துக்காக வி ஆர் வெயிட்டிங்... ஜெய் மகிழ்மதி\n“நல்லவேளை கல்யாணம் பண்ணிட்டேன்; இல்லைனா...” பாபி சிம்ஹா பர்சனல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தன���யார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmerjunction.com/category/farming/", "date_download": "2019-04-24T01:50:17Z", "digest": "sha1:5QGJ3ZRQ56O2ILSUNACGZBFQMNT4FWYR", "length": 11800, "nlines": 131, "source_domain": "farmerjunction.com", "title": "Farming Archives - Farmer Junction", "raw_content": "\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\nபாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன. எனவே பால் ஒரு சரிவிகித உணவு எனச் சொல்லலாம். அப்படிப்பட்ட பாலை நல்ல முறையில் அதன் சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்யப்பட வேண்டும். அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால் பாலின் மூலம் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப் போக்கு முதலிய நோய்கள் வரக் கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்காகப் பெருகி பாலின் தரத்தையும் கெடுத்து விடும். பாலையும் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. ஏனெனில், கிருமிகள் வெகு விரைவாக…\nவாத்து வாத்து வளர்ப்பின் நன்மைகள் வாத்து இனங்கள் கொட்டில் முறையில் வாத்து வளர்ப்பு தீவன பராமரிப்பு கூஸ் வாத்து அடிப்படை தகவல்கள் கூஸ் வகைக��் Duck Breeders List வாத்து வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் வாத்துகள் உள்ளன. மொத்த முட்டை உற்பத்தியில் 6 முதல் 7 சதவீதம் வரை வாத்துகள் பங்களிக்கின்றன. தற்பொழுது பரவலாக நாட்டு வகை வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு…\nவிவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி\nவிவசாய கடன் பயிர்க்கடன் பெற தகுதி கடன் பெறுவது எப்படி விளிம்பு தொகை வட்டி எவ்வளவு திரும்ப செலுத்தும் முறை விவசாய கடன் இந்தியாவின் முதுகெழும்பு விவசாயத்தில் தான் இருக்கிறது என்பர். பல்வேறு வகையான தொழில்களுக்கு தேவைப்படுவது போலவே வேளாண்மை தொழிலுக்கும் மூலதனம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. விவாசயிகள் தங்கள் கடன் தேவைகளை பல வழிகளில் பூர்த்தி செய்து வருகின்றனர். முதன்முதலாக விவசாயிகளுக்கு வங்கி கடன் என்பது கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள்…\nபாரம்பரியத்திற்கு மாறும் விவசாயிகள், மாண்சாண்டோவிற்கு இழப்பு..\nமாண்சாண்டோவின் மரபணு மாற்று பி.டி பருத்தி விதைகளை வாங்க மறுத்து, பாரம்பரிய நாட்டு விதைகளுக்கு இந்திய விவசாயிகள் திரும்பி வருவதால், மாண்சாண்டோ நிறுவனம் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மாண்சாண்டோ நிறுவனம், பி.டி எனப்படும் மரபணு மாற்று விதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தையில் நுழைவதற்காக அந்த நிறுவனம் பல சட்ட விதிமுறைகளை மீறியதாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டது. இருப்பினும் தனது பண, அதிகார பலத்தை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்தது.…\nநாட்டு விதைகள் மற்றும் விதை சேமிப்பு – ஒரு பறவையின் பார்வை\nநாட்டு விதைகள் மற்றும் விதை சேமிப்பு – ஒரு பறவையின் பார்வை (அதன் அவசியமும், முக்கியத்துவமும்) “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்பது நம் முன்னோர் வாக்கு. முளைக்கும் விதை எங்கனம் உள்ளதோ அங்ஙனமே விளைச்சல் கிட்டும். சூழ்நிலை, நீர், மண்வளம், மனித உழைப்பு என அனைத்தும் நன்றாக இருந்து, “விதை” அந்த சூழலுக்கும், மண்ணுக்கும், நீருக்கும் ஏற்ப வளரவில்லை என்றால் அனைத்து வளங்களும் விழலுக்கு இறைத்த நீராகிவிடாதா வெறும் விளைச்சலை, வியாபாரத்தை முன்னிறுத்திக்கொண்டு வறட்சி, நோய்,…\nஇயற்கை வேளாண்மை வெற்றிக்கு வழியா\nஎதிர்காலத்தில் இயற்கை வேளாண்மை இந்தியாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கக்கூடும். ரசாயனங்களால் உயிரிழந்த நிலம் மீண்டும் இயற்கையான சத்துகளைப் பெற உதவுகிறது. தண்ணீர் வளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. நுகர்வோர்களுக்குப் பாதுகாப்பான உணவை அளிக்கிறது. இந்த முறையாவது நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பசுஞ்சாணத்தையும் எருவையும் தன்னுடைய பண்ணை நிலத்தில் கலந்து தயார்செய்துகொண்டிருக்கிறார், ஹைதராபாத் புறநகரில் வசிக்கும் ரேஷ்மா. அவர் ஒரு சிறு விவசாயி. ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதைக் கைவிட்டு, பாரம்பரிய சாகுபடி முறைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/akash-ambani-weds-shloka-mehta/", "date_download": "2019-04-24T03:13:01Z", "digest": "sha1:V52FKDIUBC4SFJ323LGU7GVBWVDBECEG", "length": 12093, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Akash Ambani weds Shloka Mehta - வெகு விமர்சையாக மீண்டும் ஒரு அம்பானி வீட்டுக் கல்யாணம்!", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nவெகு விமர்சையாக மீண்டும் ஒரு அம்பானி வீட்டுக் கல்யாணம்\nஇன்று திருமணமும் நாளை மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.\nAkash Ambani weds Shloka Mehta : ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானி தம்பதிகளின் மகனான ஆகாஷ் அம்பானிக்கு சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது. வைர வியாபாரி ரஸ்ஸெல் மேத்தா – மோனா மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவினை ஆகாஷிற்கு திருமணம் செய்து வைக்க உள்ளனர். மும்பை பாந்திரா குர்லா வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த திருமணம்.\nAkash Ambani weds Shloka Mehta – நட்சத்திர பட்டாளங்களின் அணி வகுப்பு\nஇந்த திருமண நிகழ்வில், இஷா அம்பானி – ஆனந்த் பிரமல் இணைக்கு நடந்த திருமண நிகழ்வினைப் போல பல்வேறு துறையில் இருந்து தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும், நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டனர்.\nஇந்த திருமனத்தில் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளையர் மற்றும் அவரது மனைவி, கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅதே போல் பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கான், ஷாருக் கான், சச்சின் டெண்டுல்கர், ரன்பீ��் கபூர், ஆலியா பட், வித்யா பாலன், கரன் ஜோஹர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், கரீனா கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமூன்று நாள் நிகழ்வில் நேற்று மட்டும் இத்தனை பேர் பங்கேற்றனர். இன்று திருமணமும் நாளை மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.\nரஜினிகாந்த் தன்னுடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மருமகன் விசாகன் ஆகியோரோடு இந்த திருமண விழாவில் பங்கேற்றார்.\nமேலும் படிக்க : முகேஷ் அம்பானி – ஸ்டாலின் சந்திப்பு மகன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு\nசரியான நேரத்தில் சகோதரன் அனிலை காப்பாற்றிய முகேஷ் அம்பானி\nஉலக பணக்காரர்களில் 13-ம் இடத்தில் முகேஷ் அம்பானி\nமுகேஷ் அம்பானி – ஸ்டாலின் சந்திப்பு மகன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா\nமகள் திருமணத்திற்காக ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்த முகேஷ் அம்பானி\nதிருமண அழைப்பிதழின் விலையே இத்தனை கோடி என்றால்.. திருமண செலவு\nஇந்திய பணக்காரர்கள் பட்டியல் : முதல் இடத்தை தக்க வைத்தது யார்\nஆஸ்திரேலியா 358 ரன்களை சேஸ் செய்து பிரம்மாண்ட வெற்றி\n‘காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல; பாமகவை வீழ்த்துவோம்’ – குரு மகன் ஆவேசம்\nMost Played Song: ரஜினியை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்\nஅமேசான் ப்ரைமில் அதிகம் கேட்கப்பட்ட பாடல் என்ற பெருமையையும் இப்பாடல் பெற்றிருக்கிறது.\n13 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் – சினேகா கூட்டணி… புதுப்பேட்டை 2 வருகிறதா\nசுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் மற்றும் சினேகா இணைந்து நடிக்க இருக்கும் படம் புதுப்பேட்டை 2 தானா என்ற ஆர்வத்தை கிளறியிருக்கிறது. 2006ம் ஆண்டு தனுஷ், சோனியா அகர்வால், சினேகா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்தப் படம் தான் புதுப்பேட்டை. அந்த படத்தில் சினேகா மற்றும் தனுஷின் கூட்டணி ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கா இடம்பிடித்துள்ளது. அதன் பிறகு எத்தனை படங்களில் தனுஷ் நடித்திருந்தாலும், கொக்கி குமார் தான் அவரின் ��சிகர்களுக்கு […]\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/blusnap-helmet-coolers-are-in-sales-now-how-does-it-work/", "date_download": "2019-04-24T03:23:12Z", "digest": "sha1:2IQY3C7WA4Y4BC2DQCFVKQSXI2BKHS2F", "length": 11802, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "BluSnap Helmet Coolers are in sales now : How does it work ? - கொளுத்துற வெயிலுல ஜாலியா பைக் ரைட் போகனுமா ? நீங்கள் வாங்க வேண்டிய ஹெல்மெட் இது தான்!", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nகொளுத்துற வெயிலுலயும் ஜாலியா பைக் ரைட் போகணுமா நீங்க வாங்க வேண்டிய ஹெல்மெட் இது தான்\nஃபோம் பேஸ்ட் ( foam based ) ஃபில்டர்கள் இதில் பயன்படுத்தப்படுவதால் வெகு நேரத்திற்கு தண்ணீர் மற்றும் ஈரத்தினை தக்கவைத்துக் கொள்ள இயலும்\nBluSnap Helmet Coolers : கோடை காலம் துவங்கிவிட்டது. காலையில் 6 மணிக்கெல்லாம் பகலவன் தோன்ற பகலாகவே பொழுது விடிகின்றது. 9 அல்லது 9.30 மணிக்கெல்லாம் அலுவலகம் சென்று விட வேண்டும். இல்லையென்றால் நிலைமை மிக மோசமாகிவிடும். காரணம் முகத்திற்கு நேராக அடிக்கும் ஏறு வெயிலில் வண்டியிலோ, நடந்தோ செல்வது என்பது வேதனையிலும் வேதனை.\nநம் கஷ்டத்தை நன்கு உணர்ந்த சிலர�� தங்களின் சொந்த முயற்சியால் ஏர் கூலர் ஹெல்மெட் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் இனி ஜாலியாக வண்டியில் இந்த கோடை காலத்தில் சுற்றித் திரிய இயலும்.\nசெல்போன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் இயன் பேட்டரிகளில் இயங்கும் இந்த ஹெல்மெட்டினை நீங்கள் யூ.எஸ்.பி. கேபிள் கொண்டு சார்ஜ் செய்து கொள்ள இயலும். இந்த ஹெல்மெட்டிற்குள் மிகச்சிறிய வாட்டர் டேங் எனப்படும் வாட்டர் சோக்ட் ஃபில்ட்டர் ஒன்று வடிவமைக்கபட்டுள்ளது.வீட்டில் இயங்கும் ஏர் கூலரில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஹெல்மெட் கூலர் என்று அழைக்கப்படும் இந்த ஹெல்மெட் கூலரை வெறும் பத்தே நொடிகளில் உங்கள் கூலருடன் இணைத்து விடலாம். இந்த ஹெல்மெட் போடுவதால் நீங்கள் ஜில் என்று உணர்வதைப் போல், மாசு, தூசு புகை உங்களின் ஹெல்மெட்டில் அண்டாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஃபோம் பேஸ்ட் ( foam based ) ஃபில்டர்கள் இதில் பயன்படுத்தப்படுவதால் வெகு நேரத்திற்கு தண்ணீர் மற்றும் ஈரத்தினை தக்கவைத்துக் கொள்ள இயலும். இதன் விலை வெறும் ரூ.2,299 மட்டுமே.\nமேலும் படிக்க : சம்மர் காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு என்ன உணவாக கொடுக்கலாம் \nப்ளுஸ்நாப் ஹெல்மெட் கூலர் என்ற பெயரில் விற்கப்படும் இந்த ஹெல்மெட்டுகளை வாங்க நீங்கள் வேகா ஹெல்மெட் ஷோ ரூம் சென்றால் போதுமானது.\nமிகவும் துல்லியமான இசையை ரசிக்க ஸ்கல்கேண்டியின் புதிய ஹெட்செட் \nஎப்போதும் கேம்ஸ், பேஸ்புக், ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களா நீங்கள்\nMahindra XUV300 : 4 டிஸ்க் பிரேக்குகள், 7 ஏர் பேக்குகள் என களமிறங்கும் மகிந்த்ராவின் புதிய SUV கார்\nPUBG Vikendi Snow Map : புதிய அப்டேட்டுடன் சூடு பிடிக்கும் பப்ஜி கேம்\nசெல்ஃபி ப்ரியர்களுக்காகவே வெளியாகிறது இந்தியாவின் செல்ஃபி ப்ரோ Realme U1\n105 ஷோரூம்களில் விற்பனைக்கு வரும் ஜாவா பைக்குகள்… Bobber பைக்கிற்கு இணையான வடிவமைப்பில் பேரக் பைக்குகள்\nRealme C1 மெகா நோட்ச் ஸ்கிரீன், மெகா பேட்டரியுடன் வரும் முதல் பட்ஜெட் போன்\nபட்ஜெட் 15000 : தீபாவளிக்கு என்ன போன் வாங்கலாம் \nரஜினியின் தர்பார்: ஒரு ’செகண்ட்’ உங்களை வியக்க வைக்கும் ’கோ-இன்ஸிடெண்ட்’ நிகழ்வுகள்\nதோனியின் சூடான வாக்குவாதம்… கடைசி பந்தில் சிக்ஸ்… சென்னை த்ரில் வெற்றி\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nஆணாதிக்கத்தைப் பற்றி இப்போது பேசுகிறேன் என்றால் அதற்கான வலிமை என்னுடைய திருமணத்திலிருந்தும், எனது கணவர் ராகுல் ரவீந்திரனிடமிருந்தும் தான் கிடைத்திருக்கிறது.\nநீங்கள் புடவை கட்டினால் நன்றாக இருக்கும்.. ட்விட்டரில் சின்மயிடம் வாங்கி கட்டிக் கொண்ட ரசிகர்\nவட்டமிட்டு ஆபாச இணையதளங்களில் போட்டுவிடுகின்றனர்.\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/42260-pti-spokesperson-denies-reports-of-imran-khan-inviting-narendra-modi-to-his-oath-taking-ceremony.html", "date_download": "2019-04-24T03:11:46Z", "digest": "sha1:PCPY76T62X3FCRX7FYSSCS7CGUTOSQBR", "length": 12200, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "இம்ரான் பதவியேற்பு விழா... மோடிக்கு அழைப்பு இல்லை | PTI spokesperson denies reports of Imran Khan inviting Narendra Modi to his oath-taking ceremony", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇம்ரான் பதவியேற்பு விழா... மோடிக்கு அழைப்பு இல்லை\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழாவுக்கு பிரதமர் மோடிக்கும் ��ழைப்பு விடுக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதை பாகிஸ்தான் தற்போது மறுத்துள்ளது.\nபாகிஸ்தான் பெரும் எதிர்பார்ப்புகிடையே கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் முன்னாள் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்றது. போதிய பலம் இல்லாத காரணத்தால் மற்ற கட்சிகளின் ஆதரவோடு இம்ரான் கான் ஆட்சியமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது\nவருகிற 11ம் தேதி அங்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அழைக்க இம்ரான் கான் முடிவு செய்தார். முக்கியமாக பிரதமர் மோடியை அழைக்க இம்ரான் கான் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகின.\nஆனால் வெளிநாட்டு தலைவர்கள் வருகைக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு பாதுகாப்புக் காரணம் அல்லது தீவிரவாத அச்சுறுத்தல் போன்றவை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பதவியேற்பு விழாவை உள்ளூர் தலைவர்களை அழைத்து மிக எளிமையாக நடத்த பிடிஐ முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக பிடிஐ செய்தித் தொடர்பாளர் பவேத் சவுத்திரி கூறுகையில், ''பதவியேற்பு விழாவுக்கு உலக நாடுகளின் தலைவர்களை அழைக்க முன்பு திட்டமிட்டோம். ஆனால் தற்போது விழாவை சிறிய அளவில் நடத்த முடிவு செய்துள்ளோம். உள்ளூர் தலைவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அதிபர் மாளிகையில் எளிமையாக விழா நடைபெறும். எனினும் இம்ரான் கான் வெளிநாடுகளைச் சேர்ந்த சில நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர் அழைப்பு விடுத்துள்ளார்'' எனக் கூறினார்.\nஅந்த வரிசையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து, இந்தி நடிகர் அமீர் கான் ஆகியோருக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். இவர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது. தனது வருகையை இம்ரானிடம் உறுதிப்படுத்தியுள்ளார் சித்து.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தல் 'வெற்றிக் கொண்டாட்டம்'- ஜிம்பாப்வேயில் 3 பேர் பலி\nஅமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு எந்த மதிப்பும் இல்லை: அழைப்பை நிராகரித்தது ஈரான்\nமலை முகட்டில் புல் அப்ஸ்: அந்தரத்தில் தொங்கிய பிரேசில் இளைஞர்\nதோண்ட தோண்ட தங்கப் புதையல்: 2,800 ஆ��்டுகள் பழமையானது\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமம்தா பானா்ஜியை வறுத்தெடுத்த பிரதமா் மோடி\nதேர்தலில் வாக்களித்த 3 மாநில முதல்வர்கள்\nவெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pedro.org.au/tamil/about-us/roles/", "date_download": "2019-04-24T02:53:11Z", "digest": "sha1:HDD6NQ4676GLHIDGC7HA3OJCT57G4A7R", "length": 6996, "nlines": 60, "source_domain": "www.pedro.org.au", "title": "செயல் பங்குகள் (தமிழ்)", "raw_content": "\nஆதாரம்-சார்ந்த பிசியோதெரபியை அதிகரித்தல் மற்றும் ஊக்குவித்தல்\nகிடைக்க பெறும் சிறந்த ஆதாரத்தை வழக்கமான பிசியோதெரபி மருத்துவ நடைமுறையில் பயன்படுத்துவதற்கு பல தடைகள் உள்ளன. இத்தகைய தடைகளை கடக்க உதவும் பல்வேறு சேவைகளை CEBP வழங்குகிறது:\nஆதாரம் அணுகல்: CEBP-யானது, PEDro, Physiotherapy Evidence Database தரவுத்தளத்தை பராமரிக்கிறது. PEDro என்பது சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் மற்றும் பிசியோதெரபியில் உள்ள ஆதாரம்-சார்ந்த மருத்துவ நடைமுறை வழிகாட்டல்களைக் கொண்ட ஒரு தரவுத்தளம் ஆகும். அது, பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் மற்றவருக்கும், சிகிச்சை பலாபலன் குறித்த சிறந்த ஆதாரத்திற்கான சுருக்கவுரைகள் மற்றும் ஆதார நூற் விவரங்களுக்கான விரைவான அணுகலை கொடுக்க உருவாக்கப்பட்டது. Pedro-வில் பட்டியலிடபட்டுள்ள பரிசோதனைகள், மிகுந்த செல்லத்தக்க ஆதாரத்திற்கு விரைவான அணுகலை எளிதாக்கும் வகையில், தரம் அடிப்படையிலான திட்ட அளவைகள் மூலம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\nவிமர்சன மதிப்பீடு: மருத்துவ ஆராய்ச்சி விமர்சன மதிப்பீட்டு திறமைகளை பயனர்கள் பெறுவதற்காக, CEBP விரிவுரைகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துகிறது.\nநடைமுறைப்படுத்தல்: சிகிச்சை விளைவுகள் பற்றிய தெளிவான ஆதாரம் உள்ள போதும் கூட, ஆதாரம்-சார்ந்த நடைமுறையை செயல்படுத்துதல், குறிப்பாக தற்போதைய நடைமுறை ஆதாரத்திற்கு எதிராக உள்ளபோது கடினமாக இருக்க முடியும். CEBP-யானது, பயனுள்ள ஆரோக்கிய பராமரிப்பு செயல்பாட்டுத் திட்டங்களை தனிநபர்கள் மற்றும் குழுக்களோடு இணைந்து வேலை செய்வதன் மூலம் செயல்படுத்த வசதி செய்கிறது. ஆரோக்கிய துறைகளில், நடத்தை மாற்றம் ஏற்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ள செயல்படுத்தல் உத்திகளை தேர்ந்ததெடுக்க CEBP அவர்களுக்கு உதவ முடியும்.\nபிசியோதெரபி நடைமுறை மற்றும் பிசியோதெரபி நடைமுறை மாற்றத்திற்கான உத்திகளை ஆராயும் ஆராய்ச்சியை நடத்துவதும் மற்றும் மேம்படுத்துவதும் CEBP-ன் ஒரு முக்கிய செயல் பங்காக உள்ளது. CEBP-ன் ஆராய்ச்சியில், சிகிச்சைகளுக்கான மற்றும் செயல்படுத்தல் உத்திகளுக்கான மருத்துவ சோதனைகள், முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் மற்றும் செயல்முறையியல் ஆராய்ச்சி ஆகியவை அடங்கும்.\nஒரு மருத்துவ ரீதியான கேள்வியை எவ்வாறு கேட்க வேண்டும்\nசிகிச்சை மருத்துவரீதியாக பயன்மிக்கதாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/200801?ref=home-latest", "date_download": "2019-04-24T01:51:49Z", "digest": "sha1:4EKFQBSHM6SEVL24N3G4YSEPHOHHVQS7", "length": 10504, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரபாகரன் ஐந்து பேருடன் தப்பிச் செல்ல பார்த்தார், பொட்டு அம்மானும் உடனிருந்தார்! இறுதி யுத்தத்தில் இதுவே நடந்தது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\n���ன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரபாகரன் ஐந்து பேருடன் தப்பிச் செல்ல பார்த்தார், பொட்டு அம்மானும் உடனிருந்தார் இறுதி யுத்தத்தில் இதுவே நடந்தது\nஇறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர் என முன்னாள் இராணுவ தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், பொட்டு அம்மான் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“2009 மே மாதம் 19ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் வைத்து போர்முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பிரபாகரன், சூசை உள்ளிட்ட தலைவர்களின் சடலங்கள் அங்கிருந்தே மீட்கப்பட்டன.\nஎனினும், பொட்டு அம்மானின் சடலம் அங்கிருந்து மீட்கப்படவில்லை. அவரின் மனைவியின் சடலமே அங்கிருந்து மீட்கப்பட்டது.\nமே 19ஆம் திகதி காலை நத்திக்கடலில் கிழக்கு பகுதியில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸின் படையணியுடனேயே மோதல் இடம்பெற்றது.\nவடக்கு கடற்கரைக்குசென்று ஐந்துபேருடன் தப்பிச் செல்வதற்கு பிரபாரகன் முயற்சித்தார். அங்கு பொட்டுஅம்மானும் இருந்துள்ளார்.\nஇந்த நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பொட்டு அம்மான் தற்கொலை குண்டை வெடிக்கவைத்து இறந்துள்ளார். இந்த தகவலை கே.பி. வெளியிட்டார்.\nபோரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனுடனேயே பொட்டு அம்மான் இருந்தார். அவர் நோர்வேயிக்கு தப்பி ஓடவில்லை. அவர் உயிரிழந்துவிட்டார் என நம்புகின்றோம்.\nஇதேவேளை, யுத்தம் இடம்பெற்ற கால்பகுதியில் கருணாவை இராணுவப் பாதுகாப்புடன் கொழும்பில் தங்கவைத்திருந்தோம்.\nபோர்முடிவடைந்த பின்னர் புலிகள் அமைப்பின் உ��ுப்பினர்களை அடையாளம் காட்டுவதற்காகவே அவரை நந்திக்கடல் பகுதிக்கு அழைத்துச்சென்றோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/61470", "date_download": "2019-04-24T01:57:31Z", "digest": "sha1:R6INBL4OUSLIR4UL3DXQD7AZ7CFUJB5X", "length": 1657, "nlines": 46, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nவிதியே உன் லீலை இதுவோ\nமனிதன் ஒரு விளையாட்டு பொம்மையோ\nஜனனம் முதல் மரணமும் சுக துக்கம் யாவுமே\nசகடமென சுற்றி வர விகடமே செய்வதேன்\nபுவனமதில் மாளாத மூவாசை கடலிலே\nசவமாகும் மானிடரை சதி செய்வதேனோ\nகாயோடு கனியோடு பூ பிஞ்சு வாழ்விலே\nகாலனும் தூது வர ஜாலமே செய்வதேன்\nகணத்திலே உடல் வேறு உயிர் வேறு செய்வதேன்\nவிதியே உன் லீலை இதுவோ\nமனிதன் ஒரு விளையாட்டு பொம்மையோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/tag/Nirav%20modi.html", "date_download": "2019-04-24T01:51:35Z", "digest": "sha1:POV3V5G266R5URLJMMGQDNRMSWNZ66KG", "length": 9611, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Nirav modi", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதியின் தாய்\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஇந்தியாவை விட்டு 36 தொழிலதிபர்கள் தப்பியோட்டம் - அதிர வைக்கும் தகவல்\nபுதுடெல்லி (16 ஏ���் 2019): விஜய் மல்லையாவைப் போல் இந்தியாவை விட்டு 36 தொழிலதிபர்கள் தப்பியோடியுள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.\nலண்டனில் நீரவ் மோடி கைது\nபுதுடெல்லி (20 மார்ச் 2019): இந்திய வங்கிகளில் கையாடல் செய்துவிட்டு வெளிநாடு தப்பியோடிய நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப் பட்டுள்ளார்.\nமுக அழகை மாற்றி லண்டனில் ஜெகஜோதியாக வாழும் நிரவ் மோடி\nலண்டன் (09 மார்ச் 2019): வங்கிகளில் பண மோசடி செய்துவிட்டு இந்தியாவை விட்டு தப்பியோடிய நிரவ் மோடி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து லண்டனில் வைர வியாபாரம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநிரவ் மோடிக்கு இ-மெயில் மூலம் கைது வாரண்ட்\nபுதுடெல்லி (25 ஜூன் 2018): நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்று வெளி நாட்டில் வசிக்கும் நிரவ் மோடிக்கு இ -மெயில் மூலம் கைது வாரண்ட் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.\nநிரவ் மோடி குறித்து பொய் செய்தி வெளியிட்ட டைம்ஸ் நவ்\nபுதுடெல்லி (10 ஏப் 2018): நிரவ் மோடி ஹாங்காங்கில் கைது செய்யப் பட்டதாக டைம்ஸ் நவ் பொய்யான செய்தி வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது.\nபக்கம் 1 / 2\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nவிஜய்காந்தை கண்டு வேதனை அடைந்த தொண்டர்கள்\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வீரர்\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nபாஜகவில் இணைந்த மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nஇனி டிக்டாக் செயலியை பயன்படுத்த முடியாது\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்க…\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜின…\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Train.html", "date_download": "2019-04-24T02:38:43Z", "digest": "sha1:K7OJCJE5LHOQNGHZAXLYJ276EBMPABUP", "length": 9545, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Train", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதியின் தாய்\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nசென்னை (14 நவ 2018): கஜா புயல் நாளை கரையைக் கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.\nமக்கா மதீனா ஹரமைன் அதிவேக ரெயில் போக்குவரத்து செப்டம்பர் 24ல் தொடக்கம்\nஜித்தா (13 செப் 2018): மக்கா - மதீனா அதிவேக ரெயில்வே போக்குவரத்து வரும் செப்டம்பர் 24 ஆம்தேதி முதல் தொடங்கப் படுகிறது.\nபாம்பன் ரெயில் பாலத்துக்கு ஆபத்து\nராமேஸ்வரம் (06 செப் 2018): பாம்பன் ரெயில் பாலம் வலு விழக்கும் நிலையில் உள்ளதால் அதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nசென்னையில் மின்சார ரெயிலில் படிகட்டில் தொங்கியபடி சென்ற மூன்று பேர் பலி\nசென்னை (24 ஜூலை 2018): சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலின் படிகட்டில் தொங்கியபடி சென்ற மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nரெயிலில் பிறந்த இரட்டைக் குழந்தை\nமும்பை (16 ஜூலை 2018): மும்பைக்கு அருகே 30 வயது சல்மா தப்ஸம் என்ற பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.\nபக்கம் 1 / 2\nஆண்டிப்பட்டியில் பரபரப்பு - கைப்பற்றப் பட்ட பணம் அதிமுகவினருடையதா…\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவ…\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களி…\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது - கல…\nஅசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு தகவல…\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிதிய…\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த …\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்க…\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/107184-rknagar-movie-based-on-political-movie.html", "date_download": "2019-04-24T02:54:27Z", "digest": "sha1:BLBEBXTSDBOM4BMHYMRRWFZ6ZVHJOGPI", "length": 24830, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "'அம்மா எப்படி செத்தாங்க... ஓவியாவுக்கு ஏன் ஓட்டு?' - என்ன இருக்கிறது ஆர்.கே.நகரில்? | R.K.Nagar movie based on political movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:56 (08/11/2017)\n'அம்மா எப்படி செத்தாங்க... ஓவியாவுக்கு ஏன் ஓட்டு' - என்ன இருக்கிறது ஆர்.கே.நகரில்\n'மேயாதமான்' படத்துக்குப் பிறகு நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவரப் போகும் திரைப்படம் 'ஆர்.கே.நகர்'. படத்தின் பெயரே அரசியல் பேசுகிறதே என்றால் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் முழுவதுமே அரசியல் மட்டும்தான் பேசுகிறது. 'ஆர்.கே.நகர்' படத்தில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள படத்தின் இயக்குநர் சரவண ராஜனைத் தொடர்புகொண்டு பேசினேன்.\n''நான் பிறந்தது மும்பை. என் அப்பா அங்கியிருந்த மில்லில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தார். சின்ன வயசிலேயே தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டேன். பத்தாவது வரைக்கும் பன்ணைப்புரம் என்கிற கிராமத்தில் படித்தேன். அப்புறம் சென்னை வந்துவிட்டேன். சென்னையில் காலேஜ் படித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு டான்ஸ் மேல் பெரிய ஆர்வம் இருந்தது. முதலில் டான்ஸராகத்தான் வெங்கட்பிரபு சார் குரூப்பில் சேர்ந்தேன். டான்ஸ் மாஸ்டராக சில படங்களில் வேலைப் பார்த்திருக்கிறேன். விக்ரமின் 'கந்தசாமி' படத்தில் வரும் ’அலேக்ரா அலேக்ரா’ பாடலுக்கு நான்தான் டான்ஸ் மாஸ்டர். அந்த நேரத்தில் ��ெங்கட்பிரபு சார் அவருடைய 'கோவா' படத்துக்கு டான்ஸ் மாஸ்டராக என்னை கமிட் செய்தார். 'கோவா' படத்தின் ஷூட்டிங் முடிக்குறவரைக்கும் கோவாவில் வெங்கட்பிரபு சாருடன்தான் இருந்தேன். அப்போதுதான் எனக்கு டைரக்‌ஷனில் ஆர்வம் வந்தது.\n'கோவா' படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபுவின் 'பிரியாணி', 'மங்காத்தா' இரண்டு படத்துக்கும் அவருடன் உதவி மற்றும் இணை இயக்குநராய் வேலைப் பார்த்தேன். சின்ன வயதிலிருந்தே எனக்குக் கதைகள் எழுதப் பிடிக்கும். அப்போதிலிருந்தே நிறையக் கதைகள் எழுதுவேன். மங்காத்தா படம் முடிந்தபிறகு என்னுடைய முதல் படமான 'வடகறி' படத்தை இயக்க முடிவு செய்தேன். 2014ம் வருஷம் 'வடகறி' ரிலீஸானது. அதற்குப் பிறகு ஒரு ஸ்க்ரிப்ட் வைத்திருந்தேன். பட், தயாரிப்பாளர் கிடைக்காததால் தள்ளிப் போயிட்டே இருந்தது.\nஅதன்பிறகுதான் 'ஆர்.கே.நகர்' படம் எடுக்க ஆரம்பித்தேன். படத்தின் ஒன் லைன் சொன்னவுடனே வெங்கட்பிரபு சாருக்குப் பிடித்து விட்டது. உடனே படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டோம். படத்தில் நடித்திருக்கும் வைபவ், சம்பத், பிரேம்ஜி எல்லோரும் கோவா படத்தில் வேலைப் பார்த்த சமயத்தில் இருந்தே எனக்குப் பழக்கம். என்னிடம் நல்ல நட்பில் இருப்பவர்களை வைத்து படம் எடுக்கும் போது வேலை வாங்குவது சுலபமாக இருக்கும். அதனால்தான் வெங்கட் சாருடைய டீம்மில் இருந்தவர்களையே படத்தில் நடிக்க வைத்தேன். இந்தப் படத்தில் சம்பத்துக்கு ஒரு பவர்ஃபுல்லான கேரக்டர்'' என்றவரிடம் டீசரில் 'அம்மா எப்படிச் செத்தாங்க... ஓவியாவுக்கு ஏன் ஓட்டு' எனப் பல அரசியல் வசனங்கள் வெச்சிருக்கீங்களே... படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டோம்.\n’’இந்தப் படம் ஆர்.கே.நகர் ஏரியாவில் நடக்கும் கதை என்பதால்தான் சில கரென்டான விஷயங்களை ஜாலியாக படத்தில் சொல்லியிருக்கிறேன். அது படம் பார்க்கும் போது தெரியும். அதே மாதிரி ஓவியா டயலாக்ஸ் எல்லாம் ஷூட் போயிட்டு இருந்தபோது வைரலாக இருந்தது. அதனால்தான் படத்தில் சேர்த்தேன். ஷூட்டிங் நடக்கும் போதே சில வசனங்கள் தோன்றும். அதையும் படத்தில் சேர்ப்பேன். படத்தில் அரசியல், காமெடி, ரொமான்ஸ் என எல்லாமே இருக்கும். படத்தின் இடம்பெற்ற காட்சிகள் யாரையும் குற்றம் சொல்வது போல் இருக்காது. இப்போது நடக்கும் விஷயங்கள்தான் படத்தில் இருக்கும். படம் முழுக��க நான் அரசியல் பேசவில்லை. ஆனால், படத்தில் கண்டிப்பாக அரசியல் இருக்கு.\nபடத்துக்கு ஆர்.கே.நகர்னு பேர் வைத்தபோதே முடிவு செய்துவிட்டேன், படம் முழுவதையும் ஆர்.கே.நகர் ஏரியாவில்தான் எடுக்க வேண்டுமென்று. அப்போதுதான் ஆர்.கே.நகர் ஏரியா மக்கள் படுகின்ற கஷ்டமெல்லாம் எனக்குத் தெரிந்தது. அந்த ஏரியா மக்கள் ரொம்ப நல்லவர்கள். அவர்கள் தங்குவதற்கு இடம் இல்லை என்றாலும் நமக்காக இடமெல்லாம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்’’.\nஆர்.கே.நகர் வெங்கட் பிரபு மங்கத்தா r.k.nagar venkat prabhu\n''கமலுக்கும் எனக்குமான நட்பு சுடுகாட்டில் தொடங்கியது..’’ - நட்புக் கதை சொல்லும் 'கிரேஸி' மோகன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாக\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான���” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/video/politics/the-government-has-become-a-corporate-state-cpm-secretary-video-pq04mh", "date_download": "2019-04-24T02:40:57Z", "digest": "sha1:7URCNOYNA7WAFDSEDSPV2BI5PDS47QQZ", "length": 14640, "nlines": 200, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரசாங்கம் கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசாக மாறி விட்டது... சி.பி.எம் செயலாளர் கடும் தாக்கு வீடியோ!", "raw_content": "\nஅரசாங்கம் கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசாக மாறி விட்டது... சி.பி.எம் செயலாளர் கடும் தாக்கு வீடியோ\nஅரசாங்கம் கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசாக மாறி விட்டது... சி.பி.எம் செயலாளர் கடும் தாக்கு வீடியோ\nபல்பு வாங்கிய திக் விஜய சிங்.. பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த சம்பவம் வீடியோ..\nஅஜீத்துக்கு அண்ணனாக நடித்த பிரபல வேட்பாளர்..\nநடுரோட்டில் ராகுல் காந்தி வீடியோ..\nஅதிர்ச்சி கொடுத்த பிரியங்கா காந்தி.. அதிர்ந்துபோன ஸ்ரீதன்யா குடும்பம் வீடியோ..\n குமுறும் தங்க தமிழ்ச்செல்வன் வீடியோ..\nஎங்க கட்சிக்கு போடவில்லை... பணத்தை திருப்பி கேட்டு மிரட்டும் விசுவாசிகள்வெளுத்து வாங்கிய லேடி வீடியோ...\nவக்கீலா இல்ல வெறும் வைக்கோல்போரா.. காட்டு காட்டும் திருநங்கை வீடியோ..\nஎல்லாரோட ஓட்டையும் இவரே போட்டுவிட்டார்..\nகைது செய்வதற்கான லிஸ்ட் ரெடி.. புதுக்கோட்டை ஆட்சியர் அதிரடி பேட்டி வீடியோ..\nரஜினியின் அடுத்த அதிரடி வீடியோ..\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பதற்றம்.. காவல் நிலையம் முற்றுகை..\nவீடுகளை சூறையாடி இருதரப்பு மோதல்.. அரியலூர் அருகே பயங்கரம்.. பரபரப்பு வீடியோ..\nவடிவேலு வந்த அந்த நிமிடம்..\nசென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் பேட்டி..\nகுதிரை பேர ஆட்சி வராமல் இருக்க ஆளுங்கட்சிக்கு ஓட்டு போடுங்க..\nதிருமணம் முடிந்து கையோடு வாக்கு பதிவு செய்த தம்பதிகள் வீடியோ...\nநாங்க நினைச்சாலும் கொடுக்க விட மாட்றாங்க... டிடிவி தினகரன் அதிரடி பேச்சு...\nபிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து..\nகாஞ்சிபுரத்தை புரட்டி போட்ட சூறாவளி மழையின் சிறிய தொகுப்பு வீடியோ..\nஅலைமோதிய மாணவ-மாணவிகள் எதற்கு தெரியுமா..\nBreaking : தி நகரில் கொழுந்து விட்டு எரிந்த 3 கார்கள்... புகை மூட்டத்துடன் காணப்பட்ட பரபரப்பு வீடியோ காட்சி...\nபெண் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சி ஏற்படுத்திய வீடியோ காட்சி\n சேலம் தர்மபுரியில் மிதமான மழை வீடியோ..\n சென்னை நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு வீடியோ..\nநடுரோட்டில் படமெடுத்த நல்ல பாம்பு..\nஊருக்குள் புகுந்த 10 காட்டுயானைகள்..\nஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை முயற்சி.. 'கால்ல விழுடா என சொல்லி சொல்லி' பளார் பளாரென்று அடிக்கும் பெண்..\n லாரி தலைகீழ கவிழ்ந்த பரபரப்பு சிசிடிவி காட்சி..\nதூத்துக்குடி அருகே கோர விபத்து..\nநிலத்தை தும்சம் செய்யவந்த காட்டு யானைகள்.. விரட்டி அடித்த மக்கள் வீடியோ..\n8 வழி சாலை தீர்ப்புக்கு ஸ்வீட் எடுத்து கொண்டாடிய விவசாயிகள்..\nபிரபல நகைக்கடை நில அபகரிப்பு..\n பல மணி நேரம் போராடி விரட்டியடித்த பரபரப்பு காட்சி...\n தனியாக ஆடிய மெர்சல் வீடியோ..\n இயக்குனர் அமீர் வெளியிட்ட வீடியோ..\nவேற லெவல் ஜி நீங்க..\nமறைந்த நடிகர் ஜே.கே ரித்தீஷின் சுருக்கமான வாழ்க்கை பாதை வீடியோ..\nஎன் சகோதரருக்கு ஓட்டு போட்டு விசில் அடியுங்கள் வீடியோ வெளியிட்ட நடிகர் விஷால்\nபிரமாண்டமாக ஆரம்பித்த ரஜினியின் \"தர்பார்\" பூஜை..\n மிரண்டு போன படக்குழு... சினிமா அப்டேட் வீடியோ\nபிரபல நடிகையின் மகள் இப்படி ஒரு முடிவா..\nஇயக்குனர் மஹேந்திரனின் இறுதி அஞ்சலி..\nடைரக்டர் மகேந்திரனின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர்கள்.. ரஜினி, மோகன், சுஹாசினி..\n பாடல் மூலம் வலியுறுத்திய செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி\nநடிகை ஸ்ரீரெட்டி அதிரடியாக வெளியிட்ட 'அந்த' வீடியோ...\n'அவர்' மனைவி என்னிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டதால்தான் அப்படி செய்தேன்... நடிகை ஸ்ரீரெட்டி பளிச் பதில் வீடியோ\nநடிகர் ராதா ரவி இரட்டை அர்த்தத்தோடு பேசி சர்ச்சையை கிளப்பியுள்ள வீடியோ\nசாப்பாட்டுக்கே வழி இல்லாத நடிகர் நாசரின் பெற்றோர்...உடன் பிறந்த தம்பி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ...\nபல்பு வாங்கிய திக் விஜய சிங்.. பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த சம்பவம் வீடியோ..\nவெடிகுண்டை சுமக்க முடியாமல் உள்ளே நுழைந்த தீவிரவாதியின் பதறவைக்கும் முழு வீடியோ காட்சி...\nஅடுத்தடுத்து இலங்கையில் குண்டு வெடிப்பு..\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை\nகாவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த பரிதாபம்..\nஸ்டார் ஓட்டல்ல... 116-ம் நம்பர் ரூம்ல... 15 பெண்களோட... அதிமுக எம்.எல்.ஏவின் லீலைகளை புட்டு புட்டு வைக்கும் வழக்கறிஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajinikanth-petta-movie-in-government-bus/", "date_download": "2019-04-24T03:01:55Z", "digest": "sha1:DAXQVJZ2K4DO2ADY537YOSZQYLC2AAWE", "length": 12070, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "rajinikanth petta movie in government bus - அரசுப் பேருந்தில் ஒளிபரப்பான 'பேட்ட' திரைப்படம்! அதிர்ச்சியடைந்த பயணிகள்! (வீடியோ)", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஅரசுப் பேருந்தில் ஒளிபரப்பான 'பேட்ட' திரைப்படம் அதிர்ச்சியடைந்த பயணிகள்\nஇதற்காக வீடியோ ஆதாரத்தை ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்\nமாபெரும் தொழில்நுட்ப புரட்சியின் அடுத்தக் கட்டமாக ‘ககன்யான்’ விண்கலம் மூலம் விண்வெளிக்கு முதன்முதலாக மனிதர்களை அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கும் நம்மிடம், சினிமா பைரசியை ஒழிக்க தொழில் நுட்பமோ, குறைந்தபட்சம் வழிமுறைகளோ கூட இல்லை.\nபைரசியால் தமிழ்த் திரையுலகமே ஆட்டம் கண்டுக் கொண்டிருக்கிறது. டாப் 10 நடிகர்களை மட்டும் வைத்து வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா, பல தியேட்டர்கள் மால்களாக மாறிக் கொண்டிருப்பதை ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.\nதமிழ் ராக்கர்ஸ் இணையமும் படம் வெளியான தினத்தன்றே, படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கடிதங்கள் அனுப்பியும், இப்பிரச்சினைக்கு முடிவுக்கு வராமல் தத்தளித்து வருகிறது தமிழ் திரையுலகம்.\nஇந்த நிலையில், கடந்த 10ம் தேதி வெளியான ‘பேட்ட’ படத்தை தமிழக அரசு பேருந்துகளிலேயே ஒளிபரப்பியுள்ளனர். கரூரிலிருந்து சென்னை வந்த தமிழக அரசுப் பேருந்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்காக வீடியோ ஆதாரத்தை ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.\nஇந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “இப்போதாவது தமிழக அரசு பைரசி தொடர்பாக நடவடிக்கை எடுங்கள். இதோ தமிழக அரசுப் பேருந்தில் புதிய படங்கள் திரையிடப்படுவதற்கான ஆதாரம்” என்று வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் ச���துபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா நடித்து கடந்த 10ம் தேதி வெளியான பேட்ட திரைப்படம், பல வசூல் சாதனைகளை தகர்த்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\n‘என்னை விட பெரிய அனிமல் யாரா இருக்க முடியும்’ – முந்தைய விஷால் பட டிரைலர்களை தூக்கி சாப்பிட்ட ‘அயோக்யா’\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nElection 2019: வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய சினிமா நட்சத்திரங்கள்\nSindhubaadh Release Date: விஜய் சேதுபதியின் அடுத்தப் பட ரிலீஸ் இந்த தேதியில் தான்\nவிஷால் மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2\nரஜினியின் தர்பார்: ஒரு ’செகண்ட்’ உங்களை வியக்க வைக்கும் ’கோ-இன்ஸிடெண்ட்’ நிகழ்வுகள்\nரஜினியின் ‘தர்பார்’ படபிடிப்பு பூஜையுடன் துவக்கம்\nஅஜித்தை பின்னுக்குத் தள்ளிய விஜய் சேதுபதி\nவிராட் கோலி சாதனை முறியடிப்பு ஆனாலும், ரசிகர்களிடம் திட்டு வாங்கும் ஹசிம் ஆம்லா\nநாடாளுமன்றத் தேர்தல் 2019: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு\nஅரிதிலும் அரிதான காட்சி.. தமிழக இளைஞரின் கேமிராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை, சிறுத்தை புலி ஜோடிகள்\nஆனால் கருஞ்சிறுத்தை உடன் சிறுத்தை புலி இதுவே முதன்முறை.\nஸ்டீல் பெட்டிகள், அழகை ரசிக்க பெரிய ஜன்னல்கள்: புதுப்பொலிவு பெறும் நீலகிரி மலை ரயில்\nNilgiri Mountain Rail: மலை அழகை கண்டும் ரசிக்கும் வகையில் பெரிய ஜன்னல்களைக் கொண்டிருக்கும் இந்த மலை ரயிலில் 146 பேர் பயணம் செய்யலாம்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது ��ந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajinikanth-speech-in-ilayaraja-75-show/", "date_download": "2019-04-24T03:22:20Z", "digest": "sha1:SC6VDPTWK5RWCLZAKWCXTATQNGAZH3CP", "length": 12536, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "rajinikanth speech in ilayaraja 75 show - என்னை விட கமலுக்கு தான் நல்ல பாடல்களை கொடுத்தீங்க : ரஜினிகாந்த் பேச்சு", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஎன்னை விட கமலுக்கு தான் நல்ல பாடல்களை கொடுத்தீங்க : ரஜினிகாந்த் பேச்சு\nஇளையராஜா 75 நிகழ்ச்சியில் தம்மை விட கமல் ஹாசன் படத்திற்கே அதிக நல்ல பாடல்களை இளையராஜா கொடுத்துள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nஇளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பாராட்டு விழாவிற்கு ‘இளையராஜா 75’ என்று பெயரிட்டனர். இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை அனைத்தும் ஆன்லைனில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சி நேற்று முன் தினம் மற்றும் நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆளுநர் புரோஹித் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஏ.ஆர். ரகுமான் உட்பட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.\nஇளையராஜா 75 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேச்சு\nகமல் ஹாசன் முதல் ரஜினிகாந்த் வரை அனைத்து முன்னணி நடிகர்களும் பங்கேற்ற நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் மேடையில் இளையராஜா குறித்து பேசினார். அப்போது, “ரமண மகரிஷியை எனக்கு அறிமுகப்படுத்தியது இளையராஜா தான். ஒரு நாள் அவரை காணும்போது எனக்கு சாமி என்று அழைக்க தோன்றியது. அன்று முதல் நான் அவரை சாமி என்று அழைப்பேன். அதேபோல் அவரும் என்னை சாமி என்று தான் அழைப்பார்.\n70, 80களில் பண்டிகை நாட்களில் 12 படங்கள் வெளியாகும். அதில் 10 படங்கள் இளையராஜா இசையில் தான் வெளியாகும். ஒரே நாளில் தூக்கமில்லாமல் மூன்று படங்களுக்கு ரீரெக்கார்டிங் செய்திருக்கிறார். அவர் ரீரெக்கார்டிங் செய்தாலே படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் இசையமைத்து வெற்றி பெற்ற படங்கள் எத்தனையோ உள்ளன. பல தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமலே இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.\nஎன்னுடைய படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்குத்தான் இளையராஜா நன்றாக இசையமைத்துள்ளார்” என்றார்.\nஒரு புறம் பாராட்டிக் கொண்டிருக்கும்போதே சில உண்மையையும் சட்டென போட்டுடைத்தார். ராயல்ட்டி விவகாரத்தையும் நைசாக இழுத்துவிட்ட ரஜினி, “கலை சரஸ்வதி என்றால், பணம் லக்ஷ்மி. என்ன சாமி உங்களிடம் சரஸ்வதி போலவே லக்ஷ்மியும் நிறைய இருக்கிறது போல என்று கேட்க, “அப்படியெல்லாம் இல்லை, சரஸ்வதி மட்டும் தான் இருக்கிறது” என பதிலளித்தார் இளையராஜா.\nஉடனே கவுண்ட்டர் கொடுத்த ரஜினி, “இல்லையே இப்போதெல்லாம் நிறைய பணம் வருது போல அப்புறம் என்ன” என்றார். அதற்கு இளையராஜா “ அது கூட எனது பாட்டின் மூலம் தானே வருகிறது” என்றார்.\nஇவ்வாறு இருவரின் உரையாடலும் அரங்கம் முழுவதும் கலகலப்பை ஏற்படுத்தியது.\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் பேட்டி: ‘சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்’\nபத்து வருடங்களுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்\nரஜினியின் ‘தர்பார்’ படபிடிப்பு பூஜையுடன் துவக்கம்\n ‘நட்பை கெடுக்க வேண்டாம்’ என ரஜினிகாந்த் பேட்டி\nதர்பார் பர்ஸ்ட் லுக் ; Killing Gunther படத்தின் போஸ்டர் காப்பியா\nதலைவரை போலீஸாகப் பார்க்க ஆவலாக உள்ளேன் – கார்த்திக் சுப்பராஜ்\nகசிந்தது ’தலைவர் 167’ படத்தின் கெட்டப்: அதிர்ச்சியில் படக்குழுவினர்\nவீடியோவில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்\n‘கவலைப்படாத டா எல்லாம் சரியாகிடும்’ – வைரலாகும் அசிஸ்டெண்ட் நாய்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nகரும்பில் சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது.\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் 6 உணவுகள்\nநடுத்தர வயதினரின் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணி குறைக்கும்.\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர�� கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/08/10/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-24T02:39:41Z", "digest": "sha1:O4JWFUWMUNVHV4LDS2M2AW7ZDCW4G7VX", "length": 13789, "nlines": 166, "source_domain": "www.torontotamil.com", "title": "மனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா ஒருபோதும் தயங்காது! – ட்ரூடோ - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா ஒருபோதும் தயங்காது\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா ஒருபோதும் தயங்காது\nமனித உரிமைகளை மீறும் உலக நாடுகளின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு கனடா ஒருபோதும் பின்வாங்காதென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nசவூதிய அரேபியாவின் மனித உரிமை விடயத்தில் கனடாவுடனான முரண்பாட்டு நிலையை சுட்டிக்காட்டிய கனேடிய பிரதமர், உலக நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகளை அவதானித்த வண்ணமுள்ளதாகவும் உரிமை மீறல்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதனை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.\nநேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பிரதமர், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போதே குறித்த வ��டயத்தை தெரிவித்துள்ளார்.\nகனடாவானது மனித உரிமைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நாடென்பது அனைவரும் அறிந்ததாகும். கனடா நாட்டு மக்கள் மட்டுமன்றி உலக நாடுகளும் அதனையே விரும்புகின்றது. மனித உரிமை விவகாரத்தில் உலக நாடுகளின் தலைமை நாடாக விளங்கும் கனடாவானது அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணவே விரும்புகின்றது. எனினும் மனித உரிமைகளை மீறுமிடத்து குறித்த நாட்டிற்கு அழுத்தம் கொடுக்குமென ட்ரூடோ மேலும் குறிப்பிட்டிருந்தார்.\nகனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிரிஷ்டியா ஃப்ரீலான்ட், சவூதிய அரேபிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து நேற்று முன்தினம் நீண்டநேர பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளார். எனினும் அது தொடர்பான தகவல்கள் எதுவுதும் வெளியிடப்படவில்லையென்றும் கனேடிய பிரதமர் தெரிவித்தார்.\nசவூதிய அரேபியா, அந்நாட்டு சமூக செயற்பாட்டாளர்களை சிறையிலிட்டமை தொடர்பில் கனடா எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, கனடாவுடனான தொடர்புகள் அனைத்தையும் சவூதி இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: சில்வன் ஏரி பகுதியில் வாகன விபத்து: குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு\nNext Post: ரொறன்ரோவின் துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்த ஒன்ராறியோ நிதியுதவி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஇந்தியத் தத்துவ மரபு – 1 சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வேத நெறி” – கலாநிதி நா.சுப்பிரமணியன் “சமணம்” – திரு என்.கே.மகாலிங்கம் “சைவசித்தாந்தம்” – வைத்திய கலாநிதி இ.லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 27-04-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan’s Clinic – Basement) தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்\nதளபதி 63ல் ஷாருக்கான் ரோல் இதுதான்\nபுடவையை இப்படியா கட்டுவீங்க ரம்யா\nரஜினி சௌந்தர்யா இரண்டாவது கணவர் ஹீரோவாகிறார்\nபுதிய படத்தில் கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nவிஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு போலீஸார் வலைவீச்சு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/213167-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/?do=email&comment=1325355", "date_download": "2019-04-24T02:41:08Z", "digest": "sha1:4ULU26EDO4AEXMUT4T3P4PQ3DNB4LDQP", "length": 12176, "nlines": 155, "source_domain": "yarl.com", "title": "Email this page ( அந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ ) - கருத்துக்களம்", "raw_content": "\nஅந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nI thought you might be interested in looking at அந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ.\nI thought you might be interested in looking at அந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nபிரபாகரனை மெச்சிய மகிந்த -அதிர்ந்தது இலங்கை பாராளுமன்று| Srilanka Parliament\nஉயிர்த்தஞாயிறு தொடர் பயங்கரத் தாக்குதல்கள் இலங்கைத்தீவைக் களமாக்கியது ஏன்\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nகோத்தபாயவை ஜனாதிபதி ஆக்க பாக்கிஸ்தானில் திட்டமிட்டு சீனாவின் பணபலத்துடன் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு சதிகளுக்கு பொறுப்பான ISI ஆல் செய்யப்பட்ட பயங்கரவாதம் இது. அமெரெக்க எதிர்ப்பு சக்திகள் முழு மூச்சில் களம் இறங்கி உள்ளன. ISIS இன் சில பிரிவுகள் பாக்கிஸ்தானின் பங்காளிகள்.\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “விடுதலைப் பு��ிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம். தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான வகையில் நாடு முன்னெடுக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு நேரத்தில் குண்டு தாக்குதலை நடத்திய போதிலும் அந்த தாக்குதல்களில் இந்தளவுக்கு மக்கள் கொல்லப்படவில்லை. விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்து 10 ஆம் ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளமை கவலையளிக்கின்றது” என்று தெரிவித்துள்ளார். http://athavannews.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%80-2/\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nதெரிஞ்ச ஆட்களென்றால் அவையிட்ட சொல்லுங்கோ காசைக் கரியாக்க வேண்டாம் என்று. சோற்றுக்கற்றாழை ( Aloe Vera) எங்கேயும் வளரும், அதுவும் எல்லுப்பன் பச்சை மஞ்சளும் கலந்து முகம், கை, கால்களில் பூசி ஒரு 15 -30 நிமிடத்தின் பின் அகற்றி விடலாம்- இவை பாவிக்கக் கூடிய எந்த Cream யும் விட நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும். சைனீஸ் , தாய் பெண்கள் இதைத் தான் காலா காலமாக செய்து வருகிறார்கள். அதை விட புற்றுநோயைக் குணப்படுத்த சோற்றுக்கற்றாழையை பாவிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். சைனீஸ் பெட்டையளிட்ட கேட்டுப் பாக்க வேணும் அவையின்ர பக்கம் இந்த புற்றுநோய் விவகாரம் எல்லாம் எந்த அளவில் இருக்கு எண்டு.\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nஇப்பவே நொந்து போனார் போலை கிடக்கு.....\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nநாட்டை பிரிக்க இடம் கொடோம் ஆனால் முழுநாட்டையும் தாரை வார்க்க தயார் என சிங்கள அரசு சொல்லுகின்றது\nஅந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2019-04-24T02:30:28Z", "digest": "sha1:AAZFZSBZEDQSNCE6G5PIYSOPGRWOMAPG", "length": 9209, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "தீவிரவாத அமைப்புடன் தொடர்பு – இரண்டு பெண்களின் குடியுரிமையினை பறித்தது பிரித்தானியா! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல – ஜனாதிபதி\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஅவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nதீவிரவாத அமைப்புடன் தொடர்பு – இரண்டு பெண்களின் குடியுரிமையினை பறித்தது பிரித்தானியா\nதீவிரவாத அமைப்புடன் தொடர்பு – இரண்டு பெண்களின் குடியுரிமையினை பறித்தது பிரித்தானியா\nஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பினை பேணிய இரண்டு பெண்களின் குடியுரிமையினை இரத்து செய்வதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.\nலண்டனிலிருந்து சிரியாவிற்கு சென்று ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து கொண்ட இரண்டு பாகிஸ்தான் பெண்களின் குடியுரிமையே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.\nReema Iqbal மற்றும் அவரது சகோதரி Zara ஆகியோரின் பிரித்தானிய குடியுரிமையே இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளது.\nReema Iqbal மற்றும் அவரது சகோதரி Zara ஆகியோருடன் எட்டு வயதிற்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் சிரிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனை விட்டுச் சென்ற பதின்மவயதுப் பெண்ணான ஷமீமா பேகதத்தின் குடியுரிமையும் இவ்வாறு பரிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி விரைவில் இயல்பு நிலையை மீளக்கொண்டுவர முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிற\nபென் நிக்கொல்சன் தன் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார்\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திரவிடுதியில் ஞாயிறுக்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலில் பிரித்த\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் திட்டம்: இந்திய உளவுத்துறை எச்சரிக்கை\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத்\nபிரித்தானியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக இலங்கைத் தாக்குதல்கள்\nஇலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த செய்திகள் பிரித்தானியப் பத்திரிகைகளின் தலைப்புச\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nவேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்\nமியன்மாரில் சுரங்க நிலச்சரிவு: 54 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nவோட்சன் அதிரடி: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/video/trailer", "date_download": "2019-04-24T02:40:32Z", "digest": "sha1:CJCX7JLFRQCJRSFLON4DYXQVO3ICLB23", "length": 6035, "nlines": 144, "source_domain": "bucket.lankasri.com", "title": "Trailer - Tamil Movies trailers | Latest tamil movies trailers Online | Latest high quality Tamil trailers |Lankasri Bucket International", "raw_content": "\n90 எம்.எல் பட நடிகை பொம்முவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து இயக்குனர் அமீர் & வெற்றிமாறன்\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nஇந்த 2 ஹீரோயினவிட இவங்கதான் பிடிக்கும்\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ருதிஹாசன், இதோ முழு அப்டேட்\nமதுரையின் பெருமைகளை காட்டும் தேவராட்டம் படத்தின் அதிரடி ட்ரைலர் இதோ\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nஇலங்கையில் தொடர் குண்ட��வெடிப்புகள்- நேரடி பதிவுகள்\nகுண்டு வெடிப்பு நடந்த ஹோட்டலில் ராதிகா- அதிர்ச்சி பதிவு\nமதுரையின் பெருமைகளை காட்டும் தேவராட்டம் படத்தின் அதிரடி ட்ரைலர் இதோ\nவிஷால் மிரட்டும் அயோக்யா படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தின் டிரைலர்\nகாதலை தொடர்ந்து அரசியலில் குதித்த அறிக்கி, களவாணி-2 கலக்கல் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை ஷரஷா ஸ்ரீநாத், நானி நடித்த ஜெர்ஸி படத்தின் எமோஷ்னல் ட்ரைலர் இதோ\nஉலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிரமிக்க வைக்கும் அனிமேஷன் தி லயன் கிங் படத்தின் ட்ரைலர் இதோ\nமம்மூட்டி மற்றும் ஜெய் நடித்துள்ள மதுரராஜா படத்தின் ட்ரைலர்\nவிஜய் சேதுபதியின் ஸ்டைலான குரலில் அவேன்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தின் தமிழ் டிரைலர் இதோ\nAvengers: Endgame படத்தின் கடைசி மற்றும் புதிய ட்ரைலர், செம்ம மாஸ்\nதிருமணத்திற்கு பிறகு சமந்தா- நாக சைதன்யா முதன்முதலாக இணைந்து நடித்த மஜிலி பட டிரைலர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_28.html", "date_download": "2019-04-24T02:33:37Z", "digest": "sha1:V3GC6RJSJS3PWLSXYYD2YU7UIFJWYQ5R", "length": 11650, "nlines": 240, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "கேள்வியும் மொக்கை பதிலும் | தகவல் உலகம்", "raw_content": "\nசில பேர் இருக்குறாங்க சீரியஸ கேள்வி கேட்டாலும் லொள்ளா மொக்கையா விடை சொல்லுறவங்க.இங்கயும் அப்பிடிதான் பாருங்களன் என்னதான் சொல்றாங்க எண்டு….\nகிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன் \nஏன்னா அதுக்கு நீச்சல் தெரியாது.\nநீண்டநாள் உயிரோடு வாழ என்ன வழி \nமுதலில் அதை யார் தொலைத்தார்கள் என்று சொல்லுங்கள்.\nஎல்லா பணத்திலேயும் காந்தி ஏன் சிரிச்சுட்டே இருக்காரு \nஅழுதா பணமெல்லாம் நனைஞ்சு போயிடும் அதனாலதான்.\nதையல் எல்லாம் ஒழுங்கா போட்டாச்சா \nஒரு தம்ளார் தண்ணி கொடுங்க என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பார்க்கணும்.\nஎன்ன சார் இன்டர்வியு பண்ணாம என் முகத்தையே பார்த்துக்கிட்டிருக்கீங்க \nஇது “ நேர்முக” த் தேர்வும்மா…கொஞ்சம் பேசாமா இரு\nவாழ்க்கையில் வழுக்கி விழுந்தவங்களுக்கு நீங்க என்ன சொல்ல\nஇனிமேல்லாவது ஜாக்கிரதையா நடந்து போங்க என்டு.\nடிஸ்கி: நெட்டில தேடும் போது கிடைச்சது.சிரிங்க நல்லா....\nஎதுக்கும் டாக்டர பாருங்க ஜனகன்\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\n2010-ன் சிறந்த நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் ,இ...\nபேஸ்புக்கின் புதிய வசதி - ( Facebook Skin )\nசமைத்த தாவர உணவை உண்ட நியண்டர்தால் மனிதன்\n2010-ன் சிறந்த 20 பாடல்கள்\nவேலை செய்யும் இடத்தில் எப்படி தூங்குவது \n2010ன் சிறந்த 10 படங்கள்\nதகவல் துளிகள் - 2\nஅஜீத் Top 10 பாடல்கள்\nஇயேசு பிறந்த பூமி - அரிதான தகவல்கள்\nஆடு புலி - பாடல்கள்\nசாண்டா க்ளாஸ் தோன்றிய கதை\n127 ஹவர்ஸ் - பாடல்கள் ( ஏ.ஆர்.ரஹ்மான் )\nவிஜய்யின் டொப் டென் பாடல்கள்\nகரிமம் செறிந்துள்ள புதிய கோள்\nஆவிகளின் உலகம் - 3\nதிருகோணமலை - பயண அனுபவங்கள்\nதகவல் உலகம் - விருதுகள்\n8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/61471", "date_download": "2019-04-24T02:48:30Z", "digest": "sha1:2MDDEVFCSYOL7MIQCPLJB3E4XKBXWHHZ", "length": 1691, "nlines": 36, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஅன்ன நடைதான் சின்ன இடைதான்\nமின்னும் உடைதான் கன்னல் மொழி தேன்..(அழகே)\nஉள்ளத்திலே ஜில்ஜிலுப்பு எண்ணத்திலே கிளுகிளுப்பு\nவானத்தில் நான் வண்ண ஒளி வீசும் நிலவு\nவாழ்க்கையில் நான் காதல் சுவையூட்டும் கனவு\nஇந்த மான் விழி கண்டு மயங்கிடும் வண்டு\nதள்ளாடி தள்ளாடி நடை போடுதே....ஆஹாஹாஹ்...(அழகே)\nஉலகத்தில் நான் நாடக கலைகளின் தலைவி\nஉருவத்தில் நான் நடன மயிலின் பிறவி\nஇந்த தேன்மலர் செண்டு ஆனந்தம் கொண்டு\nதள்ளாடி தள்ளாடி நடை போடுதே....ஆஹாஹாஹ்...(அழகே)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/115463", "date_download": "2019-04-24T02:05:44Z", "digest": "sha1:6SFJRJYG4SNV6XDP2KPCHV2BYVKTHEEC", "length": 5399, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 16-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nஇவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கர்ப்பிணி பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nஇலங்கைக் குண்டுவெடிப��பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் ஹாசிம் இன் பின்புலம்\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்: சற்றுமுன் வெளியான வீடியோ\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nபுதிய படத்தில் செம்ம கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nஇந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் ஆபத்து நிச்சயமாம்.. எந்தெந்த ராசியினர் தெரியுமா\nஅஜித் இதை செய்தால் தமிழ்நாடே அவரின் பின்னால் அத்தனை பேரையும் மிரளவைத்த ஒரு போஸ்டர்\nகாஜல் அகர்வாலின் தங்கைக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்புக்கு காரணமானவன் சிசிடிவி காட்சியில் சிக்கினான்.. புகைப்படத்தை வெளியிட்ட அதிரடிப்படை..\nஇலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்.. வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்..\nபுதிய படத்தில் செம்ம கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nசூர்யாவின் புதிய படத்தில் இணைந்த ரவுடி பேபி பிரபலம்\nஇலங்கை குண்டு வெடிப்பு.. ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு..\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/it-girl-lavanya-thanking-to-police-commissioner/", "date_download": "2019-04-24T03:02:42Z", "digest": "sha1:6UVZ64DSXJ5S6OB5HEAKBKYUBRMF5A3Z", "length": 15850, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "என் முகத்தை பார்க்க தைரியம் கொடுத்த போலீஸ் அண்ணாவுக்கு நன்றி : ஐடி ஊழியர் லாவண்யா உருக்கம்! - it girl lavanya thanking to police commissioner", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஎன் முகத்தை பார்க்க தைரியம் கொடுத்த போலீஸ் அண்ணாவுக்கு நன்றி : ஐடி ஊழியர் லாவண்யா உருக்கம்\nகொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐடி ஊழியர் லாவண்யா முழுவதுமாக குணமடைந்து இன்று செய்தியாள��்களை சந்தித்து பேசினார்.\nகடந்த 2 மாதங்களுக்கு சென்னை பள்ளிக்கரணையில் இரவு வேலை முடிந்து விட்டு சென்ற லாவண்யா என்ற இளம்பெண் கொடூரமான முறையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டார். லாவண்யாவின் முகம் மற்றும் கை, கால்களை இரும்பு கம்பியால் தாக்கி அவரிடம் இருந்த நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டு லாவண்யாவை உட்புதரில் வீசி சென்றனர்,\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த லாவண்யா, உட்புதரில் இருந்து தானாகவே எழுந்து வந்த சாலையோரத்தில் விழுந்து கிடந்தார். அதன் பின்பு, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த காவல் துறையினர், அவர் தந்த தகவலின் அடிப்படையில் இரண்டே நாட்களில் கொள்ளையர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த லாவண்யா, தனது தன்னம்பிக்கை மூலம் மீண்டு வந்தார். அவரின் தைரியத்தை கண்டும் பலரும் அவரை வீரப் பெண் என்று புகழ்ந்தனர்.திமுக செயல்தலைவர் ஸ்டாலின் காவல் ஆணையர் ஆகியோர் நேரில் சென்று லாவண்யாவை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.\nஇந்நிலையில், இன்று லாவண்யா சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்தார். நேரில் வந்து தனது உதவிய காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது,\n“அனைவருக்கும் வணக்கம். முதலில் நான் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். என்னை தைரியமான பெண், வீரமான பெண் எல்லாம் புகழ்கிறார்கள் அவை எல்லாவற்றிற்கும் காரணம் நான் மட்டுமில்லை. என்னால் முடியும் என்று என்னை ஊக்கப்படுத்தியவர்களும் (போலீஸ், குடும்பத்தினர்) தான். கொள்ளையர்களை கண்டுப்பிடித்து சிறையில் அடைந்த காவல் துறையினருக்கு நன்றி. மீடியா நண்பர்களுக்கும் நன்றி.\nபலரும் எனக்கு நேர்ந்த சம்பவத்தை நினைத்து வருந்துகிறார்கள். ஆனால் உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதுப் போன்ற சம்பவம் மட்டும் எனக்கு நேராமல் இருந்திருந்தால் எனக்குள் இருக்கும் தைரியம் கடைசி வரை எனக்கு தெரியமாலேயே போயிருக்கும். இந்த சம்வத்தில் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேனா என்று பலரும் என்னை விசாரித்தனர். கடவுள் புண்ணியத்தில் அப்படி ஏதும் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தாலும், அவர்கள் செய்த தவறுக்கு நான் என்ன செய்ய முடியும்\nலாவண்யாவை திருமணம் செய்ய கொள்ள இருப்பவர்\nஆனால், எனக்கு நடந்த எல்லாவற்றையும் அறிந்து ஒருவர் எனக்கு வாழ்க்கை கொடுக்கவும் முன்வந்துள்ளார். சமீபத்தில் தான் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. கடவுள் எனக்கு மற்றொரு வாழ்க்கையை தந்துள்ளதாக தான் நான் நினைக்கிறேன். என வருங்கால கணவரின் குடும்பம் என்னை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக போலீஸ் அண்ணா சிவக்குமாருக்கு மனமார்ந்த நன்றி. என்னை ரோட்டில் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை முடியும் வரை என் கூடவே இருந்தார்.\nகொள்ளையர்கள் தாக்கியதில் என் முகம் மிகவும் மோசமாக மாறியது. 10 நாட்கள் கழித்து நான் என் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது, சிவக்குமார் அண்ணா. ”எந்த காரணத்தைக் கொண்டும் நீ முகத்தை பார்த்து பயப்படவோ, அழவோ கூடாதுனு அவ்வளவு தைரியம் தந்தார். உன் அழகு முகத்தில் இல்லை, மனதிலும் , தன்னம்பிக்கையிலும்” தான் என்று எனக்கு முழு ஆதரவாக கூடவே இருந்தார். மறக்க மாட்டேன் அண்ணா மிக்க நன்றி…. எனக்கு கடவுளிடம் பிராத்தனை செய்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி “ என்று கூறியுள்ளார்.\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nBay of Bengal: வங்கக் கடலில் புயல், 29-ம் தேதி முதல் மழை என வானிலை மையம் அறிவிப்பு\nTN By Election 2019: அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேர்தல் அதிகாரி மீது நடவடிக்கைக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nஅமமுகவை கட்சியாக அங்கீகரிக்கக் கோரி டிடிவி விண்ணப்பம் 4 தொகுதிக்கு வேட்பாளர்களும் ரெடி\nChennai Weather: கன்னியாகுமரி – ஊட்டி மழை, சென்னையில் மேகமூட்டம்\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி கோயில் கூட்ட நெரிசலால் 7 பேர் பலி 3 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கை : ‘டி.டி.’யாக பணம் செலுத்த அண்ணா பல்கலை அனுமதி\nஆளுனருக்கு கருப்புக் கொடி காட்டும் முன்பே திமுக.வினரை கைது செய்வதா\nபிரதமர் மோடிக்கு இவ்வளவு போட்டியா வாரணாசியில் களம் இறங்கும் வேட்பாளர்கள் பட்டியல் இதோ \nகாங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வராணா���ி தொகுதியில் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nபுல்வாமா தாக்குதலுக்கு பின்பு இந்தியா எடுத்த முடிவு.. சாதாரண பேப்பர் கடை ஊழியரின் வாழ்வை புரட்டி போட்டது\n70 ஆண்டுகளில் முதன்முறையாக இதுப்போன்ற சம்பவம்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/vodafone-offering-70gb-data-at-rs-244-to-new-4g-prepaid-users-report/", "date_download": "2019-04-24T03:07:05Z", "digest": "sha1:CXQOQKTT2QTG2OMXDQGUHXMF6N3KXJ25", "length": 12818, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரூ.244-க்கு 70 ஜி.பி டேட்டா... வோடபோஃன் அதிரடி ஆஃபர்! - Vodafone offering 70GB data at Rs 244 to new 4G prepaid users: Report", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nரூ.244-க்கு 70 ஜி.பி டேட்டா... வோடபோஃன் அதிரடி ஆஃபர்\nசமீபத்தில், ஜியோவிற்கு போட்டியாக வோடபோஃன் நிறுவனம் “சூப்பர் டே” மற்றும் “சூப்பர் வீக்” என்று இரண்டு ப்ளான்களை அறிமுகம் செய்தது.\nவோடபோஃன் அதன் புதிய 4 ஜி வாடிக்கையாளர்களுக்காக புதிய ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ஆஃபரில் ரூ.244-க்கு 70 ஜி.பி டேட்டா(நாள்தோறும் 1ஜி.பி) மற்றும் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்கள் உள்ளிட்டவை 70 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது. புதிய வோடபோஃன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது இந்த ஆஃபரானது குறிப்பிட்ட பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. முதல் ரீசார்ச்சின் போது 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் நிலையில், இரண்டாவது முறையில் இந்த ஆஃபரில் ரீசார்ச் செய்யும் போது அதன் வேலிடிட்டி 35 நாட்களாக குறைக்கப்படும் என கூறப்படுகிறது. புதிய வோடபோஃன் வாடிக்கையாளர்களுள் செய்யும் முதல் ரீசார்ஜின் போது இந்த ஆஃபர் பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது.\nஜியோவின் தன் தனா தன் ப்ளானிற்கு போட்டியாக இந்த ஆஃபரை வோடபோஃன் அறிமுகம் செய்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அந்நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி கூறும்போது, 12.5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவில் இணைந்திருப்பதாக தெரிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது.\nஜியோ நிறுவனமானது தனது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக புதிய “தன் தனா தன்” திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஜியோவின் இந்த புதிய திட்டத்தில் அதிக டேட்டாவுடன் அதிக வேலிடிட்டியும் வழங்கப்படுகிறது. ரூ.349 ரீசார்ஜில் 20 ஜி.பி 4ஜி டேட்டா 56 நாட்கள் வேலிடிட்டியில் உள்ளது. இதேபோல, ரூ.399-க்கு நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா என்ற விகிதத்தில் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதேபோல, ஜியோவின் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் ரூ.349 மற்றும் ரூ.399-ல் ஆஃபர்கள் உள்ளன.\nசமீபத்தில், ஜியோவிற்கு போட்டியாக வோடபோஃன் நிறுவனம் “சூப்பர் டே” மற்றும் “சூப்பர் வீக்” என்று இரண்டு ப்ளான்களை அறிமுகம் செய்தது. அதன்படி, 4ஜி வாடிக்கையாளர்கள் ரூ.19-க்கு ரீசார்ச் செய்து அன்லிமிடெட் வோடபோஃன் கால்கள் மற்றும் 100 எம்.பி ஆகியவற்றை ஒரு நாளுக்கு பெற முடியும்.\nஇதேபோல, ரூ.49-க்கு “சூப்பர் வீக்” ப்ளானில் 7 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் 250 எம்.பி டேட்டா வழங்கப்படுகிறது.\n300 மில்லியன் வாடிக்கையாளர்களை வசப்படுத்திய ஜியோ… கொண்டாட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம்\nஜியோ வழங்கும் அன்லிமிட்டட் இண்டெர்நேசனல் ரோமிங் திட்டங்கள் என்னென்ன \nஜியோ Vs ஏர��டெல் Vs வோடஃபோன் : ரூ.500 குறைவான ப்ரிபெய்ட் ப்ளான்களில் எது பெஸ்ட்\nஜியோ Vs வோடாஃபோன் vs ஏர்டெல் : 1.5 ஜிபி டேட்டா தரும் சிறந்த ப்ளான்கள் எவை\nஐ.பி.எல் வேகத்தையே மிஞ்சும் டேட்டா ப்ளான்கள்…\nசெலப்ரேசன் பேக் : எக்ஸ்ட்ரா டேட்டாவை அள்ளி வழங்கும் ஜியோவின் புதிய ப்ளான்\nAirtel vs Reliance Jio vs Vodafone : 28 நாட்களுக்கான புதிய காம்போ ஆஃபர்கள்\nடாக் டைம் ஆஃபர்கள் Vs காம்போ ரீசார்ஜ் ஆஃபர்கள் : இதில் எது பெஸ்ட் \nரூ.129-க்கு வோடபோனின் புதிய ரீசார்ஜ் ப்ளான்…\nபாலியல் துன்புறுத்தல்கள்: தப்பிக்க வந்துவிட்டது சென்சார் கருவி\nபோதைப்பொருள் வழக்கில் தொடரும் பரபரப்பு: நடிகர் ரவிதேஜாவிடம் விசாரணை\nதிமுக தலைவர் கருணாநிதி, முதல்வராக இருந்த போது தந்தை பெரியார் மரணமடைந்தார். அவருக்கு அரசு மரியாதை அளித்தது எப்படி தெரியுமா\nKaala Movie Review in Tamil : காலா விமர்சனம் – பல அரசியல் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ரஜினி படம்\nKaala Movie Review, Rating: 3.5/5. காலா படத்துக்கு ஐந்துக்கு 3.5 மதிப்பெண்கள் வழங்கலாம்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-2/amp/", "date_download": "2019-04-24T01:49:34Z", "digest": "sha1:WEB3UBWPMGMKI6U6R3D3ZKEUBSQN3AXE", "length": 7306, "nlines": 52, "source_domain": "universaltamil.com", "title": "உங்க ராசிய சொல்லுங்க உங்க குணாதிசயங்களைபப்பற்றி", "raw_content": "முகப்பு Horoscope உங்க ராசிய சொல்லுங்க உங்க குணாதிசயங்களைபப்பற்றி நாங்க சொல்லுறம்\nஉங்க ராசிய சொல்லுங்க உங்க குணாதிசயங்களைபப்பற்றி நாங்க சொல்லுறம்\nஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருப்பதை போல சில தீய குணங்களும் உள்ளது. அது என்னவென்று தெரிந்துக் கொண்டு அதற்கு ஏற்றது போல சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் அதிர்ஷ்டமான இல்வாழ்க்கை மற்றும் உறவுகள் அமையும்.\nமேஷம் ராசி உள்ளவர்கள் எப்போதும் யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக் கூடாது என்ற விடயத்தை தெளிவாக அறிந்துக் கொண்டால், அவர்களின் வாழ்க்கை இனிமையாகும்.\nரிஷபம் ராசிக்காரர்கள் அகங்காரத்தை விடுத்து, அனைவரையும் நேசிக்க துவங்கினால், அவர்களின் இல்வாழ்க்கை மற்றும் உறவுகள் சிறப்பாக இருக்கும்.\nமிதுனம் ராசிக்காரர்கள் யாரை நேசிக்க விரும்புகிறீர்களோ அவர்களை மட்டும் நேசியுங்கள். உங்கள் தோற்றம் மற்றும் அழகிற்கு ஏற்ற பெண்ணை நேசிக்க விரும்ப வேண்டாம்.\nகடகம் ராசிக்காரர்கள் தேவைக்கு பழகும் நபர்களை விடுத்து, உங்கள் தேவைக்கு பழகும் நபர்களுடன் பழகினால், நீண்ட காலம் உறவுகள் நீடிக்கும்.\nசிம்மம் ராசிக்காரர்கள் எது உங்களுக்கு வேண்டுமோ அந்த செயல்களில் மட்டும் ஈடுபட்டால், அவர்களின் இல்வாழ்க்கை கச்சிதமாக அமையும்.\nகன்னி ராசிக்காரர்கள் 100% சரியான நபராக இருக்க வேண்டும் என்ற தேடலை கைவிட்டால், அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.\nதுலாம் ராசிக்காரர்கள் ஒவ்வொரு செயலுக்கும் துவக்கம் இருப்பது போன்றே முடிவும் இருக்கிறது என்னும் விசயத்தை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும்.\nவிருச்சிகம் ராசிக்காரர்கள் தன்னை தானே விரும்ப துவங்கினால், அவர்களின் இல்வாழ்க்கை அருமையாக இருக்கும்.\nதனுசு ராசிக்காரர்கள் தோல்விகள் வரும் போது துவண்டு விடாமல், துணிவுடன் இருந்தால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாகும்.\nமகரம் ராசிக்காரர்கள் உங்களை சுற்றி இருக்கும் அனைவரும் ஒரே மாதிரியான ஆட்கள் இல்லை என்பதை நீங்களே வலுப்படுத்திக் கொள்வது அவர்களின் வாழ்க்கைக்கு சிறந்தது.\nகும்பம் ராசிக்காரர்கள் உங்களை பற்றியே எண்ணிக் கொண்டிருக்காமல், மற்றவர்களை பற்றியும் மற்றவர்கள் பேசுவதையும் நன்றாக கேட்க வேண்டும்.\nமீனம் ராசிக்காரர்கள் அனைத்து விசயத்திலும் தீவிரமாக இருக்காமல், மகிழ்வாக இருக்க கற்றுக் கொண்டால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும்\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\nஇந்த ராசிகாரர்கள் பக்கதுல இருந்தா கவனம் அடுத்தவங்க மீது பழிபோடுறதுல இவங்கள அடிச்சிக ஆளே இல்லையாம்\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF/33985/", "date_download": "2019-04-24T01:56:53Z", "digest": "sha1:KH2VCULXJ4HVYIYVXYLHYVD6WXIINYAS", "length": 6358, "nlines": 69, "source_domain": "www.cinereporters.com", "title": "போராட்டங்கள் பிஸினஸ் ஆகி விட்டது-கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன் வருத்தம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் போராட்டங்கள் பிஸினஸ் ஆகி விட்டது-கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன் வருத்தம்\nபோராட்டங்கள் பிஸினஸ் ஆகி விட்டது-கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன் வருத்தம்\nசென்னையில் மாநில கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பஸ்ஸின் படியில் நின்றவாறே பயணித்தனர். கீழே கத்தியை தீப்பொறி பறக்கும்படி உரசிக்கொண்டு சென்றனர்.\nதொடர்ந்து அதிகரித்து வரும் இது போன்ற செயல்களை கருத்தில் கொண்டு மாநில கல்லூரியில் கமிஷனர் விஸ்வநாதன் ஒரு விழிப்புணர்வு கூட்டத்தை இன்று நடத்தினார்.\nஅதில் இலக்கியங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் நல்ல விசயங்களை அறிவுரையாக கூறினார். தான் பணி செய்த மாவட்டங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும் பேசினார்.\nபோராட்டங்களை நம்பி வீண் போகாதீர்கள் இப்போது உள்ள போராட்டங்களில் வியாபார நோக்கமே அதிகம் உள்ளது என கமிஷனர் கூறினார். இது போல பஸ்டே கொண்டாடும் நபர்கள் பட்டாக்கத்தியை உரசும் நபர்கள் மாணவர்களுக்கு அன்���ான முறையில் எச்சரிக்கை விடுத்தார்.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,224)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,447)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,621)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,049)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/page/3/", "date_download": "2019-04-24T02:44:04Z", "digest": "sha1:KNKIQKRROVAUAPPO2ENO2SDN66WMTVHF", "length": 4852, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "அனிருத் Archives - Page 3 of 4 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nரஜினியால் தள்ளிப்போன அருள்நிதி படம்\nதல அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு எப்போது\nதல படத்தை மிஸ் செய்த அனிருத் போட்ட டுவீட்\nஇவரு இடுப்பு அப்படியே திரிஷா இடுப்பு: யோகிபாபுவின் கலக்கலுடன் ‘குலேபகாவலி’ டிரைலர்\nதனுஷூக்கு ரசிகர்கள் விட்ட சாபம்: அதிர்ச்சி தகவல்\nபிரபுதேவாவுக்காக அனிருத் பாடிய ‘விக்கலு விக்கலு’ பாடல்\nஏ.ஆர்.ரஹ்மானிடம் தோல்வி அடைந்த அனிருத்\n‘பலூன்’ ஊதியதால் கண்ணீர் சிந்திய தயாரிப்பாளர்கள்\nகோலமாவு கோகிலாவாக மாறும் நயன்தாரா\nஅனிருத் ஒத்து வந்த பாக்கலாம் – எதை சொல்கிறார் தனுஷ்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,224)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,447)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,621)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக��� (6,050)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/10044703/Hire-of-bicycles-should-be-banned.vpf", "date_download": "2019-04-24T02:49:43Z", "digest": "sha1:TJJCCS577PWT62JSFFR4CR5OBL3Z5QGT", "length": 17573, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hire of bicycles should be banned || இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதை தடை செய்யவேண்டும் ஆட்டோ தொழிலாளர்கள் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிரதமர் மோடி வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசாமல் அமைதியாக இருப்பது ஏன் - ப.சிதம்பரம் | பிரதமர் மோடி பாகிஸ்தான் பற்றி பேசுவது கேட்டு சோர்வடைந்துவிட்டோம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் |\nஇருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதை தடை செய்யவேண்டும் ஆட்டோ தொழிலாளர்கள் வலியுறுத்தல் + \"||\" + Hire of bicycles should be banned\nஇருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதை தடை செய்யவேண்டும் ஆட்டோ தொழிலாளர்கள் வலியுறுத்தல்\nஇருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதை தடை செய்யவேண்டும் என்று ஆட்டோ தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nபுதுவை ஆட்டோ தொழிலாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டை ஆலை வீதியில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்டோ சங்க மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேதுசெல்வம் நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பேசினார்.\nஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, செயல் தலைவர் அபிஷேகம் ஆகியோர் எதிர்கால செயல்பாடுகள் தொடர்பாக பேசினார்கள். ஆட்டோ சங்க மாநில துணைத்தலைவர்கள் பாளையத்தான், ரவிச்சந்திரன், சிவசுப்ரமணியன், வாசு, ஜீவா, முருகன், மாநில செயலாளர்கள் பிரகாஷ், ஜான், சதீஷ்குமார், தேவநாதன், சதீஷ், ராஜி உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–\n*ஆட்டோ தொழிலாளர் நலவாரியத்தை உருவாக்கி தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை அமலாக்குவதுடன் ஆட்டோ தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ நிதி உதவி, விபத்து இழப்பீடு, குடும்ப பாதுகாப்பு நிதி, வீடற்றவர்களுக்கு இலவச குடியிருப்பு அல்லது மனைப்பட்டா வழங்கவேண்டும்.\n*மத்திய அரசு கொண்டு வரும் சாலை போக்குவரத்து மசோதாவால் போக்குவரத்து தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும், உரிமையாளர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே மத்திய அரசு கொண்டுவரும் இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.\n*தீபாவளிக்கு வழங்கக்கூடிய ஊக்கத்தொகையை இன்றைய விலைவாசிக்கு ஏற்ப ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். அதேபோல் நலச்சங்கத்தின் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு காக்கி சீருடை வழங்கிட வேண்டும்.\n*அரசு அனுமதிபெறாமல் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு விடுவதை தடை செய்யவேண்டும்.\n*பெட்ரோலிய பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் உரிமையை திரும்பப்பெற வேண்டும்.\n*புதுவை பஸ் நிலைய பகுதியில் உள்ள மேம்பாலத்தினை மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரத்தில் இயங்கக்கூடிய இழுவை படியாக (எஸ்கலேட்டர்) மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.\n*பெருகிவரும் ஜனத்தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொதுமக்கள் இடையூறு இல்லாமல் செல்லும் வகையில் அரசு அறிவித்த மேம்பால திட்டங்களையும், புறவழிச்சாலை பணிகளையும் விரைவாக செய்து முடிக்கவேண்டும்.\n*புதுவை நகரப்பகுதியில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பாக்குமுடையான்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்ததை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.\nமேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n1. தனுஷ்கோடியில் தடையை மீறி ஆபத்தில் சிக்கும் சுற்றுலா பயணிகள்\nதனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் தடையை மீறி ஆபத்தில் சிக்கி வருகின்றனர்.\n2. மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: மல்லிப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் வெறிச்சோடியது\nமீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் மல்லிப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.\n3. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு; வாக்குப்பதிவை முன்னிட்டு புதுச்சேரியில் 144 தடை, உடனடியாக அமலுக்கு வந்தது\nபுதுவையில் வாக்குப்பதிவினை அமைதியாக நடத்தும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடனே இது அமலுக்கு வந்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தி��ரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n4. ராமேசுவரத்தில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு\n61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்கியதால் ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் 2000–த்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.\n5. கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது; புதுவையில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது\nகிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் தொடங்குகிறது. புதுவையில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n2. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n3. விமான நிறுவனத்தில் வேலை\n4. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n5. கண்ணமங்கலம் அருகே ஜலசமாதி அடைந்ததாக கூறப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு கலெக்டர் முன்னிலையில் பிரேத பரிசோதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2014/nov/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F-1013396.html", "date_download": "2019-04-24T01:54:03Z", "digest": "sha1:CGV32OISXN5EHAJ7YAC6VAJPMUJHW7NO", "length": 9279, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nக��ழந்தைகள் தின விழா கொண்டாட்டம்\nBy நாமக்கல்/ திருச்செங்கோடு, | Published on : 16th November 2014 04:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎலச்சிப்பாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவில், பள்ளி மாணவ, மாணவிகள் தேசத் தலைவர்களின் வேடமணிந்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தனர்.\nசெல்வம் கலை அறிவியல் கல்லூரி மாணர்கள் பள்ளிக் குழந்தைகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளித்தனர். விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் முகில்மதி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் சுரேஷ், சுப்புலட்சுமி, தமிழரசி, பன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகுமாரபாளையத்தில்... குமாரபாளையம் நகராட்சி நாராயணாநகர் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.\nமுன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியை பாரதி தலைமை வகித்தார். மாணவ, மாணவியருக்கு கதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.\nபள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் என்.ஜெகதீஷ் மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.\nதிருச்செங்கோட்டில்...: திருச்செங்கோடு வட்டம், கணக்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவிற்கு ஊராட்சித் தலைவர் சுஜாதா தங்கவேல் தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் பொன்னுசாமி, கிராமக் கல்விக் குழுத் தலைவர் ரங்கராஜன், சாமி பிரகாஷ், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் சந்திராம்பாள் வரவேற்றார். நேருவின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.\nஇதை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மாறுவேடப் போட்டி போன்றவை நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஆசிரியர் பழனிவேலு நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2015/oct/02/%E0%AE%89%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-1195976.html", "date_download": "2019-04-24T02:36:59Z", "digest": "sha1:VTAZL3WIVPRJNVOLVBZZ4TBR7OYGV5PX", "length": 7059, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "உஹான் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஉஹான் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி\nBy உஹான், | Published on : 02nd October 2015 12:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉஹான் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது.\nஉஹான் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி, அமெரிக்காவின் ராக்யூவல் கோப்ஸ் ஜோன்ஸ் - அபிகெய்ல் ஸ்பியர்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.\nஇந்த ஆட்டத்தின் முடிவில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி வெற்றி கண்டு அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. முன்னதாக, முதல் சுற்றில் சானியா ஜோடி \"பை' பெற்றது.\nஅதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி, கிளாவ்டியா ஜான்ஸ் (போலந்து) - அனஸ்டாசியா ராடியோனோவா (ரஷியா) ஜோடியை 6-3, 6-2 என்ற நேர் செட்டில் தோற்கடித்தது.\nஇந்த ஆண்டில் விம்பிள்டன், யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை சானியா - ஹிங்கிஸ் வெற்றிக் கூட்டணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் ���ெய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/26/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2761725.html", "date_download": "2019-04-24T02:45:06Z", "digest": "sha1:FOKV6BWCKJGJKFHMCFOT3NXP5O3TD5VF", "length": 17034, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "தோனியின் அறிவுரையால் சிறப்பாக ஆடினேன்:புவனேஸ்வர் குமார்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nதோனியின் அறிவுரையால் சிறப்பாக ஆடினேன்: புவனேஸ்வர் குமார்\nBy DIN | Published on : 26th August 2017 12:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடெஸ்ட் போட்டியில் ஆடுவது போன்று விளையாடுமாறு விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி எனக்கு அறிவுரை வழங்கினார். அதுதான் நான் சிறப்பாக விளையாட உதவியது என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.\nபல்லகெலே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.\nஒரு கட்டத்தில் இந்திய அணி 21.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியா தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தோனியும், புவனேஸ்வர் குமாரும் அபாரமாக ஆடி வெற்றி தேடித்தந்தனர். இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது. புவனேஸ்வர் குமார் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53, தோனி 68 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஇதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த புவனேஸ்வர் குமார் கூறியதாவது: நான் பேட் செய்வதற்கு களமிறங்கியபோது, டெஸ்ட் போட்டியில் நான் விளையாடக்கூடிய இயல்பான ஆட்டத்தை வெளிப��படுத்துமாறு தோனி என்னிடம் கூறினார். மேலும், ஏராளமான ஓவர்கள் இருப்பதால், எவ்வித பதற்றமும் இன்றி விளையாடுமாறு தோனி கூறினார்.\nநிதானமாக ஆடி இலங்கை பந்துவீச்சாளர்களை திணறவைத்துவிட்டால், எளிதாக இலக்கை எட்ட முடியும் என எங்களுக்குத் தெரியும். நான் பேட் செய்ய வந்தபோது, ஏற்கெனவே 7 விக்கெட்டுகளை இழந்திருந்தோம். அப்போது இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பது எனக்குத் தெரியும். அதனால் நிதானமாக ஆடலாம். முடிந்த அளவுக்கு தோனிக்கு உதவும் வகையில் விளையாடுவோம் என நினைத்தேன். அதை மட்டுமே நான் முயற்சித்தேன்.\nஎங்கள் அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன்பிறகு திடீரென 4 விக்கெட்டுகளை இழந்ததால் நாங்கள் பதற்றமான சூழலுக்கு தள்ளப்பட்டோம். நான் கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும் என்றுதான் இந்திய அணி விரும்பியது. நானும் அதையே செய்ய நினைத்தேன். 47 ஓவர்கள் வரை களத்தில் நின்றால் மட்டுமே வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதுதான் எனது திட்டமாகவும் இருந்தது என்றார்.\nஇலங்கை சுழற்பந்து வீச்சாளர் தனஞ்ஜெயாவை எப்படி சமாளித்தீர்கள் என புவனேஸ்வர் குமாரிடம் கேட்டபோது, 'அவரை சமாளிக்க சில திட்டங்களை வைத்திருந்தேன். அவர் ஆப் ஸ்பின்னர் என்றாலும்கூட, லெக் ஸ்பின் மற்றும் கூக்ளியை வீசினார். அது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் துல்லியமாக வீசாத பந்துகளில் ரன் சேர்த்தேன். அதேநேரத்தில் எனது உடலுக்கு வெளியே சென்ற பந்துகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை.\nஆரம்பத்தில் அவர் என்ன மாதிரியான பந்தை வீசுகிறார் என்பதை கணிப்பது கடினமாக இருந்தது. ஆனால் 10 முதல் 15 பந்துகள் வரை எதிர்கொண்ட பிறகு அவர் என்ன மாதிரியான பந்தை வீசப் போகிறார் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டேன்' என்றார்.\nஒரு நாள் போட்டியில் முதல்முறையாக அரை சதமடித்துள்ளார் புவனேஸ்வர் குமார். கடந்த 8 ஆண்டுகளில் ஒரு நாள் போட்டியில் 9-ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கி அரை சதமடித்த முதல் இந்தியர் புவனேஸ்வர் குமார்தான். அது குறித்துப் பேசிய அவர், 'ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அரை சதமடிப்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. ஒரு நாள் போட்டி எனது பேட்டிங்கிற்கு ஏற்றதல்ல. ஏனெனில் நான் பிரமாண்ட சிக்ஸர்களை விளாசக்கூடிய பேட்ஸ்மேன் அல்ல. ஆனால் இப்போது அரை சதமடித்ததோடு, போட்டியையும் வென்று தந்திருக்கிறேன்' என்றார்.\nஇந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை\nவீழ்த்தியது மனநிறைவு அளிக்கிறது. எனினும் அதில் வென்றிருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று இலங்கை சுழற்பந்து வீச்சாளர்\nஒரே ஓவரில் கேதார் ஜாதவ், கோலி, ராகுல் ஆகியோரை வீழ்த்தி இந்தியாவை நிலைகுலையச் செய்த தனஞ்ஜெயா ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்\nசென்றார். அதன்பிறகு அவர் கூறியதாவது:\nஇந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற முடியாமல் போனது வருத்தமாக இருந்தது. அந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் மிகுந்த\nமகிழ்ச்சியடைந்திருப்பேன். இந்தியாவுக்கு எதிராக என்னுடைய ஆப் ஸ்பின் எடுபடாததை உணர்ந்தபோது, லெக் ஸ்பின் மற்றும் கூக்ளியை வீசுவது என்று முடிவு செய்தேன். எங்களுடைய இலக்கு தற்காப்பு ஆட்டம் அல்ல. அதனால்தான் பல்வேறு வகையான பந்துவீச்சை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது என்றார்.\nபேட்டிங்கில் மாற்றம் செய்ததில் வருத்தம் இல்லை\nபேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ததில் எந்த வருத்தமும் இல்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.\nஇலங்கைக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் கோலி இடத்தில் கேதார் ஜாதவ் களமிறக்கப்பட்டார். கோலி 5-ஆவது வீரராக களமிறங்கினார்.\nஜாதவ், ராகுல், கோலி ஆகியோர் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா கடும் சரிவுக்குள்ளானது.\nஇது தொடர்பாக கோலி கூறியதாவது: வெற்றி இலக்கு 231\nரன்கள்தான். ஒரு கட்டத்தில் நாங்கள் ஒரு விக்கெட் இழப்புக்கு 110\nரன்கள் எடுத்திருந்தோம். அதனால் எளிதாக வெற்றி பெற முடியும்\nஎன நினைத்து மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில்\nபேட்டிங் வரிசையில் மாற்றம் செய்தேன். அதில் எந்த வருத்தமும் இல்லை. நானே 3-ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கியிருந்தால்கூட, நிச்சயம் அந்த பந்தில் போல்டாகியிருப்பேன். ஏனெனில்\nதனஞ்ஜெயா சிறப்பாக பந்துவீசினார் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதோனிபுவனேஸ்வர் குமார்இந்தியா -இலங்கைDhoniBhuvaneshwar KumarInd vs Sl\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோ��ி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/world/88700.html", "date_download": "2019-04-24T03:00:00Z", "digest": "sha1:C24DVDMPYJV5OTGHVQRHC4QWMHVP3IA4", "length": 8597, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "நாலாபக்கமும் சீறிவந்த தண்ணீர்… நடுவில் சிக்கிய வாகனங்கள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் – Tamilseythi.com", "raw_content": "\nநாலாபக்கமும் சீறிவந்த தண்ணீர்… நடுவில் சிக்கிய வாகனங்கள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்\nநாலாபக்கமும் சீறிவந்த தண்ணீர்… நடுவில் சிக்கிய வாகனங்கள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்\nபிரேசில் நாட்டில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இந்நிலையில் அணை உடைந்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளதுபிரேசிலின் புருமாடின்கோ நகரத்தில் பயன்பாட்டில் இல்லாத அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது அப்போது அணையின் அருகே இருந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர் அணையின் அருகே ஓர் உணவகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரும் சேறும் சிறிது நேரத்தில் அந்த இடத்தை ஆக்கிரமித்தது இந்த விபத்தில் உயிரிழப்புகள் அதிகரித்தது ஏராளமானோர் காணாமல் போயினர் அணைகளைச் சுற்றியுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது சேறு சகதி அதிகமாக இருப்பதால் அப்பகுதிகளில் மீட்புப்பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது தீயணைப்புத் துறையினர் போலீஸார் ஆகியோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன சுரங்கத் தொழிலாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர் பிரேசில் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 248 பேர் காணாமல் போயுள்ளதாகவ்ய்ம் தெரிவிக்கப்பட்டுள்ளது உயிரிழந்தவர்களில் 70 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் காணாமல் போனவர்கள் சகதிகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்கள் உயிர்பிழைக்க வாய்ப்புகள் குறைவு என்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறதுஇந்நிலையில் இந்த அணை உடைந்த விபத்து தொடர்பாக வீடியோ காட்சி வெளியாகியுள்ளது சுரங்கத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளனர் அணை உடைந்து வெளியேறும் தண்ணீர் சேறும் சக்தியுடனும் சுரங்கத்துக்குள் வரும் காட்சி பதிவாகியுள்ளது அப்போது அங்கு வாகனங்கள் பொதுமக்கள் உலாவிக்கொண்டிருக்கின்றனர் அவர்களின் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை Footage has emerged of the moment Brazil39s Brumadinho dam burstDozens were killed after the dam failure unleashed a surge of mud that buried buildingsFor more stories from around the world visit httpstcoN2NbUXaJWw pictwittercomQeJxkxhY1L— Sky News (@SkyNews) February 1 2019\nகருவிலுள்ள குழந்தைகளின் DNA-வை மாற்றியமைத்த விஞ்ஞானி… அதிர்ந்த சீனா\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ – மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs-8th-september-2016/", "date_download": "2019-04-24T01:56:24Z", "digest": "sha1:JMN4NXCNJHDPHI5YOU7MTWROSFPYRJJE", "length": 19581, "nlines": 268, "source_domain": "www.winmeen.com", "title": "Tnpsc Tamil Current Affairs 8th September 2016 - WINMEEN", "raw_content": "\n1. இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்க, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தின் பெயர் என்ன \nபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மத்திய இணை அமைச்சர் (I/C) தர்மேந்திர பிரதான், சமீபத்தில் இந்தியாவில் இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்க புது தில்லியில் Gas4India பிரச்சாரத்தை துவக்கிவைத்தார். இது தவிர, இப்பிரச்சாரத்திற்கென வலைத்தளம், ட்விட்டர் கணக்கு , முகநூல் பக்கம் மற்றும் தீம் பாடல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் அல்லது எதிர்காலத்தில் பயன்படுத்த போகும் குடிமகன்களுக்கு அதிலுள்ள தேசிய, சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளைக் கூற துவங்கப்பட்ட மல்டிமீடியா பிரச்சாரமே Gas4India ஆகும். மேலும் இப்பிரச்சாரம் Twitter, Facebook, Youtube, LinkedIn போன்ற சமூக வலைத்தளங்களிலும் செய்யப்பட உள்ளது. அத்துடன் நுகர்வோரை நேரடியாக இணைக்க விவாதங்கள், பட்டறைகள், கலாச்சார நிகழ்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\n2. . 2015-ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க ஜே.சி. டேனியல் விருதை பெற்றவர் யார் \nK.G. ஜார்ஜ், பிரபல திரைப்பட இயக்குநர். மலையாள சினிமாவிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2015-ம் ஆண்டிற்கான ஜே.சி. டேனியல் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர், தனது படங்களில் மனித மனத்தினை ஆழமாக உளவியல் பகுப்பாய்வு செய்வதிலும், கதாபாத்திரத்தை படிப்பதிலும் பெயர் பெற்றவர். பாலக்காட்டில் நடைபெற்ற \"கேரளா மாநில திரைப்பட விருதுகள்\" விழாவில் இவ்விருதிற்காக இவருக்கு ரூ .1 லட்சம் மற்றும் ஒரு சான்று அளிக்கப்பட்டது.\n3.பின்வரும் எந்த இந்திய நகரில் 2016 பிரிக்ஸ் ஆரோக்கிய பட்டறை(Wellness Workshop) நடைபெறவுள்ளது \n2016 பிரிக்ஸ் ஆரோக்கிய பட்டறை(Wellness Workshop) கர்நாடகாவின் பெங்களூரில் செப்டம்பர் 10-13 வரை நடைபெறவுள்ளது. இதனை AYUSH அமைச்சகம்,Research and Information System for Developing Countries (RIS) அமைப்புடன் இணைந்து நடத்தவுள்ளது. இது தவிர AYUSH அமைச்சகம், இந்தியா மற்றும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தங்கள் பாரம்பரிய ஆரோக்கிய பலத்தை வெளிப்படுத்த, \"AROGYA Fair\" எனப்படும் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த 4-நாள் கண்காட்சியை நடத்த உள்ளது.\n4. மின் தடை குறித்து அறிய, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பான்-இந்தியா ஹெல்ப்லைன்\nமத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT), சமீபத்தில் உர்ஜா மித்ரா என்ற ஹெல்ப்லைனை அறிமுகம் செய்தது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் 14401 என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்கு டயல் செய்து விநியோக நிறுவனங்களிடமிருந்து மின் தடை பற்றிய தகவல்களை பெற முடியும். பான்-இந்தியா பயன்பாட்டிற்காக துவங்கப்பட்ட இது, குரல் அழைப்புகள் மற்றும் SMS-கள் மூலம் வாடிக்கையாளர்களின் பகுதியிலுள்ள மின்தடை தகவல்களை அனுப்பும். இதைப்பொறுத்து பயனர்கள் தங்கள் பணித்திட்டங்களை மாற்றிக்கொள்ள முடியும். இது அனைத்து தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டாய சேவை ஆகும்.\n5. உலகின் முதல் ஓட்டுனரில்லா பஸ் சேவையை எந்த நாடு சமீபத்தில் தொடங்கியது\nஉலகின் முதல் தினசரி ஓட்டுனரில்லா பஸ் சேவையை பிரான்சின் லியோன்(Lyon) நகரம் தொடங்கியது. இதில் அதிகபட்சமாக 15 பயணிகள் பயணிக்கலாம் மற்றும் விபத்துககளை தவிர்க்க உதவும் வகையில் LIDAR ரேடார் தொழில்நுட்பம் மற்றும் இயக்க உணரிகள்(Motion Sensors ) போன்ற அம்சங்கள் உள்ளன.\n6. “Imagine Me Gone” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் \n“Imagine Me Gone” என்ற நாவலின் ஆசிரியர் ஆடம் ஹாஸ்லேட். இந்நாவல், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தை காதல் மற்றும் விரக்தி எப்படி வடிவமைக்கிறது என்று கூறுகிறது.\n7. 2016 ஐக்கிய நாடுகளின் சர்வதேச எழுத்தறிவு தினத்தின் (ILD) மையக்கருத்து(Theme) என்ன \nதனிநபர்கள், சமூகம் மற்றும் சமூகங்கள் ஆகியோருக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம் (ILD) அனுசரிக்கப்படுகிறது. 2016-ல் கொண்டாட்டப்படும் சர்வதேச எழுத்தறிவு தினத்தின் 50வது பதிப்பின் மையக்கருத்தானது, \"Reading the past, writing the future\" ஆகும். இத்தினம் 1966-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ-வால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.\n8. “IoT (Internet of Things) India Congress-2016” மாநாட்டின் முதல் பதிப்பு பின்வரும் எந்த நகரத்தில் துவங்கியது \nIoT (Internet of Things) India Congress-2016” மாநாட்டின் முதல் பதிப்பு கர்நாடகாவின் பெங்களூரில் தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இந்நிகழ்வின் நோக்கம், முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, ஒத்துழைப்பை வழங்கி, IoT-யை செயற்படுத்துவதில் ஒரு பொதுவான திட்டத்தை உருவாக்கி பகிர்ந்து கொள்வதேயாகும். இதனை மத்திய தகவல் தொழில்நுட்ப (IT) மற்றும் மின்னணு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.\n9. இந்தியா சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டுடன் \"திறந்த வான்வெளி\" ஒப்பந்தம்(open skies agreement) செய்துள்ளது \nஇந்தியா சமீபத்தில் கிரேக்க நாட்டுடன் \"திறந்த வான்வெளி\" ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்படி, இந்தியாவில் இருந்து கிரேக்க நாடு செல்லும் விமானங்களை வரம்பற்ற(Unlimited) முறையில் அந்நாடு அனுமதிக்கும். அதேசமயம் இந்தியாவின் 6 மெட்ரோ நகரங்களில் கிரேக்க நாட்டிற்கு வரம்பற்ற போக்குவரத்து உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. புதிய உள்நாட்டு விமான போக்குவரத்து கொள்கையின் கீழ், இந்தியா திறந்த வான் வெளி ஒப்பந்தத்தை முதன்முதலாக கிரீஸ் உடன் செய்துள்ளது. இக்கொள்கையின்படி, சார்க் நாடுகளுடன் பரஸ்பர அடிப்படையிலும், புது டெல்லியில் இருந்து 5000 கி.மீ சுற்றளவில் உள்ள நாடுகளுடனும் 'திறந்த வான்வெளி' ஒப்பந்தத்தை இந்தியா உருவாக்கிக் கொள்ளமுடியும்.\n10. \"PRABAL DOSTYK-16\" எனப்படும் இருதரப்பு இராணுவ பயிற்சி, இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்குமிடையே தொடங்கியது\n\"PRABAL DOSTYK-16\" எனப்படும் 14 நாள் நடைபெறும் இருதரப்பு இராணுவ பயிற்சி, இந்தியாவிற்கும் கஜகஸ்தான் நாட்டிற்குமிடையே கரகண்டா எனுமிடத்தில் தொடங்கியது. இந்த இருதரப்பு இராணுவ பயிற்சியின் நோக்கம், ஐக்கிய நாடுகள் குடையின் கீழ், கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற சூழலில், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதேயாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/special/news-review/1967-2016-09-22-06-23-47", "date_download": "2019-04-24T03:10:46Z", "digest": "sha1:UOXBIVCLANWNNXJLZRE2XUI2UTCGNO3E", "length": 13309, "nlines": 145, "source_domain": "4tamilmedia.com", "title": "தமிழ்த் தேசிய அரசியலின் மீள் எழுச்சிக்கு ‘எழுக தமிழ்’ பங்களிக்கலாம்!", "raw_content": "\nதமிழ்த் தேசிய அரசியலின் மீள் எழுச்சிக்கு ‘எழுக தமிழ்’ பங்களிக்கலாம்\nPrevious Article 'எழுக தமிழ்' வெற்றி சொல்லும் செய்திகள்\nNext Article நந்திக்கடலுக்கான பாதை ராஜபக்‌ஷக்களின் மீள் எழுச்சிக்கா...\nதமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி நாளை மறுதினம் சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. 1. தமிழர் தாயகத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும், 2. தமிழர் தேசம், தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும், 3. போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுமே இந்தக் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nஇறுதி மோதல்களின் முடிவுக்குப் பின்னர் பெருமெடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேரணியாக இதனைக் கொள்ள முடியும். 2002, 2003களில் வடக்கு கிழக்கில் பெரும் வீச்சோடு செய்யப்பட்ட ‘பொங்கு தமிழ்’ எழுச்சி நிகழ்வுகளின் சாயலை எழுக தமிழ் பேரணி கொண்டிருந்தாலும், இரு நிகழ்வுகளுக்குமான காலமும்- அரசியலும் வேறுவேறானவை. அதனை, எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினர் உணர்ந்து கொண்டிருப்பார்கள்.\nஇதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவினை வழங்கவில்லை. அதுபோல, எதிர்ப்பினையும் வெளிப்படையாக வெளியிடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, குறிப்பாக தமிழரசுக் கட்சியின் கோலொச்சுகளை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை ஒழுங்கு செய்துள்ள எழுக தமிழ் பேரணி வெற்றிபெற்றால் அது, தமக்கான குறிப்பிட்டளவான அச்சுறுத்தலாக மாறும் என்றும் அந்தக் கட்சி கருதுகின்றது. இந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் சிற்றம்பலம் உள்ளிட்ட சிலர் எழுத தமிழ் பேரணிக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். அவர்கள், கட்சியின் முடிவுகளை மீறி தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுமாவர்.\nஅத்தோடு, கூட்டமைப்பின் பிரதான கட்சிகளில் புளோட்டும், ஈபிஆர்எல்எப்பும் எழுக தமிழ் பேரணியின் ஏற்பாட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாற்று என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு நெருக்கமாக பணியாற்றி எழுக தமிழை ஒழுங்கிணைப்பதில் அர்ப்பணிப்பாக செயற்படுகின்றன.\nஇந்த நிலையில், எதிர்பார்ப்புக்களை மீறி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவளித்துள்ளது. அதற்கான, சுவரொட்டிகளையும் வெளியிட்டிருக்கின்றது. இது, தமிழ் மக்கள் பேரவைக்குள் இருக்கும் சில தரப்புக்களுக்கு பெரும் ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக சிங்கள அரசாங்கங்களோடு இணைந்து பணியாற்றிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தற்போது தமிழ் மக்கள் பேரவைக்குள் ஒட்டிக்கொள்ள முனைவது தங்களின் மீது வேறு அடையாளங்களைப் பூசும் என்று அந்தத் தரப்புக்கள் கருதுகின்றன.\nஇதனிடையே, வடக்கு- கிழக்கு மக்களிடம் எழுக தமிழ் தொடர்பில் குறிப்பிட்டளவான கவனம் இருந்தாலும், அதனை நோக்கி பெருவாரியாக அணிதிரள்வது தொடர்பில் ஆர்வமின்றி இருக்கின்றார்கள். அப்படியான நிலையில், ஏற்பாட்டாளர்கள் எழுக தமிழை நோக்கி மக்களை அழைத்து வருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றார்கள். குறிப்பாக, வடக்கின் ஊடகங்கள் சில தமக்கு ஆதரவு வழங்கவில்லை என்கிற குற்றசாட்டுக்களையும் முன்வைக்கின்றார்கள்.\nஇந்த இடத்தில், தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்நோக்கி வருகின்ற அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் கவனத்தை தொடர்ச்சியாகப் பெற வேண்டிய தேவையொன்று இருக்கின்றது. அதன்மூலமே தென்னிலங்கையை ஓரளவாவது கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதற்காக எழுக தமிழ் போன்ற பேரணிகளும், ஒருங்கிணைவுகளும் அவசியமாகின்றன. அப்படியான நிலையில், பேதங்கள் மறந்து ஒன்றிணைய வேண்டியது அவசியம்.\nபெரும் இழப்புக்குப் பின்னாலான சமூகமொன்றின் மீள் எழுச்சி என்பது மெல்ல மெல்ல பல்வேறு ஒருங்கிணைப்புக்கள் நம்பிக்கையூட்டல்களின் மூலமே சாத்தியப்படும். அதுதான், அவர்களின் அரசியலையும் சரியாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு எழுக தமிழ் போன்ற பேரணிகளும் சில பங்களிப்பை வழங்கக் கூடியன\nPrevious Article 'எழுக தமிழ்' வெற்றி சொல்லும் செய்திகள்\nNext Article நந்திக்கடலுக்கான பாதை ராஜபக்‌ஷக்களின் மீள் எழுச்சிக்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/16-09-sp-1927680012", "date_download": "2019-04-24T02:18:55Z", "digest": "sha1:JRSDAH5YGX637QX6O2MCVOTO34IMXUXF", "length": 9142, "nlines": 207, "source_domain": "keetru.com", "title": "டிசம்பர்16-09", "raw_content": "\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு டிசம்பர்16-09-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகோடிக் கைகள் குவிக்கும் நன்றி எழுத்தாளர்: இனியன்\nஆலிவ் இலைகளில் வழியும் ரத்தம் எழுத்தாளர்: சதீஷ்குமார்\nபழசி ராஜா - உரிமையின் போர்க்குரல் எழுத்தாளர்: அன்புத் தென்னரசன்\nஇடைத்தேர்தலில் தமிழகக் கட்சிகள் எழுத்தாளர்: இளைய சுப்பு\nவாழ்க்கை பயணங்கள் நிறைந்தது எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nகாமன்வெல்த்தில் கவிழ்ந்தது தலை எழுத்தாளர்: தேரவாதன்\nதிசம்பர் 24 - தந்தை பெரியார் நினைவு நாள் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர் செய்தியாளர்\nதெலங்கானாவும் புதிய மாநிலக் கோரிக்கைகளும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/07/18/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-24T02:11:01Z", "digest": "sha1:5TBFSQHO6BGHM6SB3FVDNMXTNXWDIYSH", "length": 19625, "nlines": 315, "source_domain": "lankamuslim.org", "title": "ஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு | Lankamuslim.org", "raw_content": "\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு\nஎகிப்து முன்னாள் ஜனாதிபதி மொஹமது முர்சி பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் இருந்து இராணுவ தளபதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் ஒன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதன்படி இந்த வன்முறைகள் தொடர்பில் வழக்குகளில் இருந்து தப்புவதற்கான இராணுவ அதிகாரிகளின் பெயர் பட்டியலை தற்போதைய ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி வெளியிடவுள்ளார். 2013 ஜூலை தொடக்கம் 2014 ஜுன் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் குறித்த அதிகாரிகளுக்கு சட்டத்தில் பாதுகாப்ப அளிக்கப்படுகிறது. இந்த சட்டம் கடந்த திங்கட்கிழமை எகிப்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கட்டது.\nஇந்த காலப்பிரிவில் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளில் 1000க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.\nஇதன்போது தற்போது எகிப்தில் தடை செய்யப்பட்டிருக்கும் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் மற்றும் மிதவாதிகள், மதச்சார்பற்றோரும் பாதுகாப்பு படையினரின் ஒடுக்குமுறைக்கு இலக்காகினர்.\nஎகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான முதல் ஜனாதிபதியான முர்சி 2013 ஆம் ஆண்டு சிசி தலைமையிலான இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார். இதற்கு பின்னர் இடம்பெற்ற வன்முறை எகிப்தின் நவீன வரலாற்றில் அதிக உயிரிழப்புக் கொண்டதாக இருந்தது.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« தென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஅமைதி நிலவ பிராத்தனையில் ஈடுபடுங்கள் - ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்\nமுஸ்லிம்களின் ஒற்றுமை பற்றிய \"நேர் அணுகுமுறை\"( Positive approach) :M.ஷாமில் முஹம்மட்\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« ஜூன் ஆக »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-04-24T02:20:20Z", "digest": "sha1:LW4NFB3UO4XRI3VUUFYWMO4LE2D4UEI3", "length": 6449, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆக்டேவ் சானுட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிகாகோ - இல்லினோய்சு, ஐக்கிய அமெரிக்கா\nஆக்டேவ் சானுட் (Octave Chanute, பெப்ருவரி 18, 1832 - நவம்பர் 23, 1910) என்பவர் ஓர் அமெரிக்க[1] கட்டுமானப் பொறியாளரும் வான்பறத்தலின் முன்னோடியும் ஆவார். இவர் பிரான்சில் பிறந்தவர். தமது வாழ்நாளில் பல்வேறு வான்பறத்தல் ஆர்வலர்களுக்கு ஊக்கமும் உதவியும் அளித்தவர் ஆவார்; ரைட் சகோதரர்களுக்கும் இவர் ஆலோசனைகளையும் அவர்களது வான்பறத்தல் சோதனைகளைப் பற்றி பதிப்பிக்கவும் உதவியிருக்கிறார். அவர் மறைவின்போது வான்வழிப் பறத்தல் மற்றும் காற்றைவிடக் கனமான பறக்கும் இயந்திரங்களின் தந்தை எனப் புகழப்பெற்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,_1905", "date_download": "2019-04-24T02:23:37Z", "digest": "sha1:4G7L4SYR7RDVKFHTXM5T25R3JNTF7AKN", "length": 8497, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருசியப் புரட்சி, 1905 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n(2 ஆண்டுகள், 4 மாதங்கள், 3 கிழமைகள் மற்றும் 4 நாள்கள்)\n1905 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சி (Revolution of 1905) அல்லது முதல் ரஷ்யப் புரட்சி என்பது 1905 ஆம் ஆண்டில் உருசிய மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் தலைமையிலான முடி��ாட்சி அரசான ரஷ்யப் பேரரசுக்கு எதிராக உருசியா முழுவதும் ஏற்பட்ட தொடர் அரசியல் எழுச்சி மற்றும் மக்கள் கிளர்ச்சிகளைக் குறிக்கும். ரத்த ஞாயிறு என வர்ணிக்கப்படும் படுகொலைச் சம்பவத்தை அடுத்து அமைதிப் பேரணி பெரும்புரட்சியாக வெடித்தது. இருந்தபோதிலும் ரஷ்ய பேரரசு அரசாங்க நடவடிக்கைகளால் இந்த புரட்சி நசுக்கப்பட்டதுடன் ஜார் மன்னரின் சர்வாதிகாரம் அதிகமாக வழிவகுத்தது. டூமாவின் அதிகாரங்கள் ஒரு வரைமுறைக்குள் கொண்டுவரப்பட்டன. 1832 ஆம் ஆண்டு அடிப்படை விதிகள் பெரும்பகுதி திருத்தம் செய்யப்பட்டு அரசியல் சாசனம் 1906 என்னும் பெயரில் புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 04:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-24T02:27:07Z", "digest": "sha1:IZQU33DH4IUIOTI54KR7ZSR5GLR5ZXAK", "length": 40045, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்ல் பொப்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1930கள் முதல் அனைத்து அறிவியல் மெய்யியலும்\nசேர் கார்ல் ரைமண்ட் பொப்பர் (Sir Karl Raimund Popper, 28 சூலை 1902 – 17 செப்டம்பர் 1994) என்பவர் ஆஸ்திரிய-பிரித்தானிய[4] மெய்யியலாளரும், இலண்டன் பொருளியல் பள்ளி பேராசிரியரும் ஆவார். இவர் பொதுவாக 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் மெய்யியலாளர்களுள் ஒருவர் எனப் போற்றப்படுகிறார்.[5][6] கலை வரலாறு முதல் மருத்துவம் வரையான சமூக, இயற்கை அறிவியல் துறைகள் அனைத்திலும் பொப்பரின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது.\nபிரான்சிஸ் பேக்கன் என்பவரால் தொடங்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த அறிவியல் முறையை நிராகரித்த கார்ல் பொப்பர், அதற்குப் பதிலாக பொய்ப்பித்தற் கோட்பாடு என்ற புதியதொரு அறிவியல் முறையை முன்வைத்தார்.[7] அறிவியலாளர் ஒருவர் அறிவியல் கொள்கையை நிறுவ வேண்டும் என முயலாமல், அதற்கு மாற்றாக ஏற்கனவே முன்மொழியப்பட்ட அறிவியல் கொள்கைகளைப் பொய்ப்பிக்கவே முயல வேண்டும் என பொப்பர் கூறினார். மார்க்சியம் ஒரு பொய்ப்பிக்கமுடியாக் கொள்கை எனக் கூறப்படுவதால் மார்க்சியம் அறிவியல் கொள்கை அல்ல எனக் கூறி அதனை நிராகரித்தார்.[7] அரசியலில் தாராண்மை மக்களாட்சி, சமூகவியல் திறனாய்வுக் கொள்கைகளை ஆதரித்தார். இவை \"திறந்த சமூகத்திற்கு\" இட்டுச் செல்லும் எனக் குறிப்பிட்டார்.[8]\n2 பொப்பரின் மெய்யியல் கோட்பாடுகள்\n2.2.1 பொய்ப்பித்தல் கோட்பாடு/பகுப்புக் கோட்டுப் பிரச்சினை\nகார்ல் பொப்பர் வியன்னாவில் (அன்றைய ஆஸ்திரிய அங்கேரியில்) 1902 ஆம் ஆண்டில் உயர் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இவரது பெற்றோரின் பெற்றோர்கள் அனைவரும் யூத இனத்தவர். ஆனாலும், கார்ல் பிறப்பதற்கு முன்னரே இவரது குடும்பத்தினர் லூதரனியத்தைத் தழுவிக் கொண்டனர்.[9][10] கார்லின் தந்தை சைமன் பொப்பர் ஒரு வழக்கறிஞரும், வியென்னா பல்கலைக்கழக முனைவரும் ஆவார். தாய் ஜெனி சிலேசிய-அங்கேரியர்.[9][11] தந்தை ஒரு நூல் விரும்பியாக இருந்தார். 12,000–14,000 நூல்களை அவர் சேகரித்து வைத்திருந்தார்.[12] அவை அனைத்தையும் கார்ல் பொப்பர் முதுசொமாகப் பெற்றுக் கொண்டார்.[13]\nதனது 16வது அகவையில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, வியென்னா பல்கலைக்கழகத்தில் விருந்தினர் மாணவராக சேர்ந்து கணிதம், இயற்பியல், மெய்யியல், உளவியல், இசையின் வரலாறு போன்ற பாடங்களைப் படித்தார். 1919 இல் மார்க்சிய சிந்தனையால் கவரப்பட்டு பள்ளி மாணவர்களின் சோசலிசக் கழகத்தில் சேர்ந்தார். அத்துடன், அக்காலத்தில் மார்க்சியக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்ட ஆஸ்திரிய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியிலும் சேர்ந்து இயங்கினார்.[14] 1919 சூன் 15 இல் ஒன்றில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஆயுதமில்லா கட்சித் தோழர்கள் எட்டுப் பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வைக் கண்ணுற்ற கார்ல் பொப்பர், கார்ல் மார்க்சின் அறிவியல்-நோக்கற்ற வரலாற்றுப் பொருள்முதலியம் ஒரு மாயை எனக் கண்டு, மார்க்சியத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். பின்னர் அவர் சமூக தாராண்மைவாதத்தின் ஆதரவாளராக தனது வாழ்நாள் முழுவதும் இருந்து வந்தார்.\nசிறிது காலம் வீதியோரக் கட்டட வேலைகளில் பணியாற்றிய போதிலும், தனது கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் ஆல்பிரட் ஆட்லர் என்ற சிறுவர்களுக்கான உளவியல் நிபுணரின் மருத்துவமனையில் பணியாற்றினார். இறுதியில், 1922 ஆம் ஆண்டில் வியென்னா பல்கலைக்கழகத்தில் சாதாரண மாணவராக சேர்து, 1924 ஆம் ஆண்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பல்கலைக்கழகக் கல்வியை முடித்தார். 1925 இல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரில் சேர்ந்து, மெய்யியல், உளவியல் பாடங்களைக் கற்றார். இக்காலப்பகுதியில், ஜோசப்பீன் என்னிங்கர் என்பவரை சந்திக்க நேர்ந்தது. இவரையே பொப்பர் 1930 ஆம் ஆண்டில் திருமணம் முடித்தார்.\n1928 இல் பொப்பர் கார்ல் பூலர் என்பவரின் மேற்பார்வையின் கீழ் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[15] 1929 இல் தொடக்கப்பள்ளி ஒன்றில் கணிதத்திலும், இயற்பியலிலும் ஆசிரியரானார். 1934 ஆம் ஆண்டில் அறிவியல் கண்டுபிடிப்பின் தருக்கம் (The Logic of Scientific Discovery), என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில் அவர், அறிவியலையும் அறிவியலல்லாதவற்றையும் வேறுபடுத்தும் தனது பொய்ப்பித்தற் கோட்பாட்டை முன்வைத்தார். 1935, 1936 ஆம் ஆண்டுகளில் தனது படிப்பின் நிமித்தம் இங்கிலாந்து சென்று திரும்பினார்.\nபொப்பர் 1937 ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். கிறைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள கான்டர்பரி பல்கலைக்கழகத்தில் மெய்யியல் விரிவுரையாளர் ஆனார். இங்கிருந்தே அவர் \"திறந்த சமூகமும் அதன் எதிரிகளும்\" (The Open Society and its Enemies) என்ற தனது புகழ்பெற்ற ஆக்கத்தை எழுதினார். 1946 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்ததை அடுத்து, இங்கிலாந்து திரும்பி, இலண்டன் பொருளியல் பள்ளியில் ஏரணம், அறிவியல் முறை ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். மூன்று ஆண்டுகளின் பின்னர் 1949 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். 1958 முதல் 59 வரை அரிஸ்டோட்டலியன் கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார். 1969 இல் பல்கலைக்கழக ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 1985 ஆம் ஆண்டில் மனைவியுடன் ஆஸ்திரியா திரும்பினார். அதே ஆண்டில் மனைவி இறந்தார். 1986 ஆம் ஆண்டில் மீண்டும் ஐக்கிய இராச்சியம் திரும்பினார்.[16]\nஆசுதிரியா, வியன்னா நகரில் கார்ல் பொப்பரின் அடக்கத்தலம்\nகார்ல் பொப்பர் 1994 செப்டம்பர் 17 இல் தனது 92வது அகவையில் புற்றுநோய், நுரையீரல் அழற்சி, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டுக் காலமானார்.[17] இறப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் வரை அவர் தனது மெய்யியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.[18] இலண்டனிலேயே அவரது உட���் எரிக்கப்பட்டு, சாம்பல் மட்டும் வியென்னாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவரது மனைவியின் அடக்கத்தலத்தின் பக்கத்திலேயே புதைக்கப்பட்டது.[19] கார்ல் பொப்பருக்குப் பிள்ளைகள் இல்லாததால், அவரது சொத்துகள் அவரது செயலாளரால் பராமரிக்கப்பட்டது. பொப்பரின் கையெழுத்துப்படிகள் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஊவர் கல்விநிலையத்திற்கு வழங்கப்பட்டன. அவர் சேகரித்து வைத்திருந்த நூல்கள் ஆத்திரியாவின் கிளாகன்புர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டன. ஏனையவை அனைத்தும் கார்ல் பொப்பர் அறக்கட்டளைக்குக் கொடுக்கப்பட்டன.[20]\nகார்ல் பொப்பர் ஒரு காலத்தில் சோசலிசக் கொள்கைகளில் நம்பிக்கையுடைவராய் இருந்தார். 1919களில் அவர் தன்னை ஒரு பொதுவுடமைவாதியாகவே கருதினார். இக்காலத்தில் அவர் பொருளியலில் மார்க்சியக் கருத்துகள், வர்க்கப் போர், மற்றும் வரலாறு ஆகியவற்றை அறிந்திருந்தார்.[21] விரைவிலேயே மார்க்சியக் கொள்கை ஒரு மாயை என அவர் உணர ஆரம்பித்தார். புரட்சிக்காக இரத்தம் சிந்துவது அவசியம் என்ற கொள்கையாளர்களுடன் அவர் விலகி நிற்க முயன்றார்.\n1920களிலும், 30களிலும் ஆஸ்திரியாவில் பாசிசம் தலைதூக்குவதை சனநாயகவாதிகளால் தடுக்க இயலாமல் போனதால் பொப்பர் பெரும் மனக்கவலைக்குள்ளானார். செருமன் ரெய்க் ஆத்திரியாவை இணைத்துக் கொண்டதை அடுத்து, பொப்பர் நிரந்தரமாக புலம்பெயர முடிவெடுத்தார். சமூக அறிவியலில் பொப்பரின் முக்கியமான ஆக்கங்களான \"வரலாற்று நியதிவாதத்தின் வறுமை\" (The Poverty of Historicism, 1944), \"திறந்த சமூகமும் அதன் எதிரிகளும்\" (The Open Society and Its Enemies, 1945) ஆகியவை மத்திய ஐரோப்பிய நாடுகளில் அக்காலப்பகுதியில் நிலவிய ஒருகட்சி ஆட்சிகளின் தாக்கங்களினால் எழுதப்பட்டவை ஆகும். இந்த நூல்கள் சமூக, மற்றும் அரசியல் தத்துவத்தில் சனநாயகத் தாராண்மைவாதத்தை ஆதரிப்பவையாக எழுதப்பட்டன.[21]\nஉளவியலில் சிக்மண்ட் பிராய்ட் முன்வைத்த உளநிலைப் பகுப்பாய்வுக் கொள்கை அறிவியல் தன்மையைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறி பொப்பர் அதனை நிராகரித்தார். பிராய்ட் என்ற மருத்துவர் தமது நோயாளிகள் பலரின் உளநோயைத் தீர்க்கும் வகையில் தனது பகுப்பாய்வுக் கொள்கையை உருவாக்கினார். தனது கொள்கைக்கு சாதகமான தரவுகளைத் திரட்டுவதிலேயே அவர் ஈடுபட்டார், தனது கொள்கை ஏன் பொய்யாக இருக்கக்கூடாது என அவர் சிந்திக்கவில்லை என பொப்பர் கருதினார். இதன் மூலம் உளநிலைப் பகுப்பாய்வுக் கொள்கைகளின் பலம் எனக் கொள்ளப்பட்டவைகள் உண்மையில் அதன் பலவீனங்களே என்றார் பொப்பர்.[21] 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இயற்பியலில் சார்புக் கோட்பாட்டை உருவாக்கிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது ஒளி விலகல் குறித்த கோட்பாடு நிரூபிக்க முடியாமல் போகலாம் எனக் கருதினார். இதனால், ஐன்ஸ்டைனை அறிவியல் மனப்பான்மைமையுடைய ஒரு சிந்தனையாளர் என பொப்பர் கூறினார். ஐன்ஸ்டைனின் கோட்பாடு 1919 இல் ஆர்தர் எடிங்டன் என்பவரால் உண்மையென நிரூபிக்கப்பட்டது.[21] எந்தவொரு அறிவியல் கொள்கையும் முற்றிலுமாக சரியென நிறுவலாம் எனக் கருதுவது தவறு என்றும், தவறுகளைக் களைவதன் மூலமே அறிவியல் வளரும் என்ற முடிவுக்கு பொப்பர் வருகின்றார்.[22]\nபொய்ப்பித்தல் கோட்பாடு/பகுப்புக் கோட்டுப் பிரச்சினை[தொகு]\nஅறிவியல் கொள்கை ஒன்றை நிறுவுவதற்கு எத்தனை பரிசோதனைச் சான்றுகள் கொடுக்கப்பட்டாலும், அதனைத் தருக்க ரீதியாகப் பொய்யெனக் கூறுவதற்கு ஏற்புடைய சான்று ஒன்றே ஒன்று போதுமானது. இதனால் அறிவியல் கொள்கையை நிறுவுவதற்குப் பதிலாக நிராகரிக்கவே முயல வேண்டும் என பொப்பர் கூறினார். \"பொய்யாக்கற் கோட்பாடு\" (falsifiable) என்பது ஒரு கொள்கை தவறு என நிறுவுவதல்ல, ஆனால், அது தவறு என்றால் அது நோக்கல் மூலமோ அல்லது பரிசோதனை மூலமோ நிறுவப்பட வேண்டும்.[23] இதன் மூலம் அவர் அறிவியலையும் அறிவியலல்லாதவற்றையும் வேறுபடுத்த பகுப்புக்கோடு (demarcaton) ஒன்றை வரையறுக்கிறார். எந்த ஒரு அறிவியல் கொள்கையும் பொய்ப்பிக்க முடியாது என்றால் அது அறிவியல் கொள்கை அல்ல என்ற முடிவுக்கு பொப்பர் வருகிறார். இம்முடிவின் மூலம் உளநிலைப் பகுப்பாய்வும், மார்க்சியமும் பொய்ப்பிக்கமுடியாத கொள்கைகள் எனக் கூறப்படுவதால், அவை அறிவியல் கொள்கைகள் அல்லவெனப் பொப்பர் கூறினார். அதுபோன்றே வரலாறும் அறிவியலற்றது என்ற நிலைப்பாட்டை பொப்பர் கொண்டிருந்தார்.[7]\nகுவாண்டம் விசையியல் பற்றிய கோப்பனேகன் விளக்கத்துக்கு எதிராக பொப்பர் நிறைய எழுதியுள்ளார். நீல்சு போர் முன்வைத்த \"பயனுடைவாதம்\" (instrumentalism) குறித்தும் தனது எதிர்ப்பைப் பதிந்த பொப்பர், அண்டம் பற்றிய ஐன்ஸ்டைனின் நடப்பியல் அணுகுமுறை சரியானதென வாதிட்டார். பொப்பரின் பொய்ப்பித்தற் கோட்பாடு 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சார்ல்சு பியேர்சு என்பவரின் வழுவாய்ப்புவாதத்தை (fallibilism) ஒத்திருந்தது. பியேர்சின் ஆக்கங்களைத் தாம் முன்னரேயே அறிந்திருந்தால் அது தனக்கு நன்மையாக இருந்திருக்கும் என பொப்பர் தனது Of Clocks and Clouds (1966) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.\nபொப்பர் \"வாழ்வு முழுவதும் புதிர் விடுவித்தல்\" (All Life is Problem Solving) என்ற தனது நூலில், அறிவுக் கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதாவது, கால மாற்றத்தில் அண்டம் பற்றிய நமது அறிவு காலத்துடன் எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்பதை அவர் இக்கொள்கை மூலம் விளக்கினார். அறியாமையில் இருந்து அறிவை நோக்கிய நமது பயணம் பிரச்சினை ஒன்றைத் தீர்க்கும் வகையில் அமைகின்றது என அவர் வாதாடினார். கொள்கை ஒன்று உண்மையானது என்பதை அறிவியல் சோதனை முறையில் நான் நிரூபிக்க முடியாது, பதிலாக அக்கொள்கை பொய்யென நிரூபிக்க முயல வேண்டும். அறிவின் முன்னேற்றம் என்பது, பொப்பரின் கோட்பாட்டின் படி, ஒரு பரிணாம வளர்ச்சி ஆகும். இது படிவளர்ச்சிக் கொள்கையில் இயற்கைத் தேர்வு முறை பின்பற்றும் அறிவியல் முறையை ஒத்தது. தனது அறிவுக் கொள்கையை அவர் பின்வரும் சமன்பாட்டின் மூலம் விளக்குகிறார்:\nஅறிதலுக்கான முயற்சி எப்போதும் ஒரு பிரச்சினை, P S 1 {\\displaystyle \\mathrm {PS} _{1}} , உடன் ஆரம்பமாகிறது. இதற்காக முன்மொழியப்பட்ட தீர்வு முயற்சியை T T 1 {\\displaystyle \\mathrm {TT} _{1}} குறிக்கின்றது. முன்மொழியப்பட்ட தீர்வில் காணப்படும் தவறுகளைக் களைதலை E E 1 {\\displaystyle \\mathrm {EE} _{1}} குறிக்கின்றது. P S 2 {\\displaystyle \\mathrm {PS} _{2}} என்பது தவறுகள் களையப்பட்டதன் பின்னர் உள்ள நிலையைக் குறிக்கிறது. அதே வேளையில், P S 2 {\\displaystyle \\mathrm {PS} _{2}} புதிய பிரச்சினை ஒன்றின் தொடக்கத்தையும் காட்டுகிறது. இவ்வாறு,\nஎனப் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக அறிவு உண்மையை நோக்கி வளர்ச்சியடைந்து செல்கின்றது.[7]\n↑ Roger Penrose, Shadows of the Mind, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 1994.\n↑ 7.0 7.1 7.2 7.3 சோ. கிருஷ்ணராஜா (சூன் 1995). \"யார் இந்த கால் பொப்பர்\n↑ கல்லறையைத் தேடு வில் Sir Karl Popper\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=03-11-18", "date_download": "2019-04-24T03:05:29Z", "digest": "sha1:A5BN6NL5YKKOWE4LM32LCBARMLFUWPNU", "length": 24672, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From மார்ச் 11,2018 To மார்ச் 17,2018 )\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ஆந்திரா,தெலுங்கானா மோதலில் அம்பலம் ஏப்ரல் 24,2019\nஅறிவாலயத்தில் ஸ்டாலினுடன் காங்., தலைவர்கள் பேசியது என்ன\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதியில் ஷாலினி யாதவ் ஏப்ரல் 24,2019\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் ஏப்ரல் 24,2019\nமத நல்லிணக்கத்திற்கு தினமலர் எடுத்துக்காட்டு ஏப்ரல் 24,2019\nசிறுவர் மலர் : தீவினை அகற்று\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் வாய்ப்பு\nநலம்: முதியோரின் மூட்டு வலிக்கு நிவாரணம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST\nமுருகனின் கையில் வேல் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வேலுக்கு பதிலாக, அமிர்த கலசம் ஏந்திய திருக்கரத்துடன் அவரை காண வேண்டுமானால், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரையில் உள்ள கோடியக்காடு, குழகேசர் கோவிலுக்கு செல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல், இங்கே, நவக்கிரகங்கள் வழக்கமான பாணியில் திசை மாறி இல்லாமல், ஒரே திசை நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு\n2. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST\nவீட்டை வாடகைக்கு விடப் போகிறீர்களாநண்பர் ஒருவர், தன் வீட்டை, வட மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்தார். அந்த வடமாநிலத்தவரின் மனைவி, தமிழ் பெண்ணாக இருக்கவே, விசாரித்ததில், காதல் திருமணம் என்று சொல்லியுள்ளார்.மூன்று மாதங்களுக்கு பின், பணி மாறுதல் கிடைத்து விட்டதாக சொல்லி, வீட்டை காலி செய்து சென்று விட்டனர், அத்தம்பதி. சில மாதங்களுக்கு பின், தன் உறவினர் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST\nதமிழ் திரை உலகில், 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, 'ஆச்சி' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர், மனோரமா. திருவாரூர் மாவட்டம், ராஜமன்னார்குடியில் பிறந்த இவருக்கு, பெற்றோர் சூட்டிய பெயர், கோவிந்தம்மாள்; ஆனால், எல்லாரும் இவரை, கோபிசாந்தா என்றே அழைத்தனர். அண்ணாதுரை, கருணாநிதி போன்றோருடன் நாடகங்களிலும், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா மற்றும் ஆந்திரா ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST\nஜ���தோஷம்... மூக்கடைப்பு, தும்மல், இருமல் என தொந்தரவு அதிகரிக்க, கட்டாய ஓய்வில் இருக்க வேண்டியதாகி விட்டது.அதுவும் ஒரு விதத்தில் பலனளிப்பதாக இருந்தது. பத்திரிகையாளர், சினிமா மற்றும் சின்னத்திரைகளின் மக்கள் தொடர்பாளர் சுரா, மலையாளத்திலிருந்து, தமிழுக்கு மொழி மாற்றம் செய்திருந்த மலையாள சிறுகதைகள், தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஒரு நாவல் என, பல நுால்களையும் படிக்க நேரம் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST\nவி.மாணிக்கம், மதுரை: மழலையின் சிரிப்பு, கன்னியின் சிரிப்பு, பாட்டியின் சிரிப்பு... எது பிடிக்கும்முதலாவதும், மூன்றாவதும் பார்த்து ரசித்து இருக்கிறேன்... கள்ளம், கபடமில்லாமல் இருக்கும்... பார்த்துக் கொண்டே இருக்கலாம்; இரண்டாவது சிரிப்பு பற்றி, 'ஐடியா' இல்லைமுதலாவதும், மூன்றாவதும் பார்த்து ரசித்து இருக்கிறேன்... கள்ளம், கபடமில்லாமல் இருக்கும்... பார்த்துக் கொண்டே இருக்கலாம்; இரண்டாவது சிரிப்பு பற்றி, 'ஐடியா' இல்லை எல்.தனபால், கோவை:நம் நாட்டை போலவே வெளிநாட்டு மக்களும் ஜாதகம், ஜோசியம் பார்க்கின்றனரா எல்.தனபால், கோவை:நம் நாட்டை போலவே வெளிநாட்டு மக்களும் ஜாதகம், ஜோசியம் பார்க்கின்றனரா\n6. அடுத்தவர் சாபத்துக்கு ஆளாகலாமா\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST\n'உழைப்பவரின் வியர்வை காயும் முன், கூலி கொடுங்கள்...' என்பது பொன்மொழி. கஷ்டப்பட்டு உழைப்பவனை வஞ்சிக்க நினைத்தால், அவனை, தெய்வம் தண்டிக்கும் என்பதை விளக்கும் கதை இது:பதுமயோனி என்பவன், தீய வழிகளில் பொருள் ஈட்டி, பெரும் மாளிகையில் வாழ்ந்தான். அவனிடம் வேலைக்கு வருவோரிடம், நன்றாக வேலை வாங்கி, ஊதியம் தராமல், சாமர்த்தியமாக ஏமாற்றி விடுவான். இந்நிலையில், பதுமயோனியிடம் வேலை ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST\nகபாலி படத்தை தொடர்ந்து, காலா படத்திலும் தாதாவாக நடித்துள்ள ரஜினி, அடுத்தபடியாக, பீட்சா படத்தை இயக்கிய, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படம், ஒரு சாமானியரின் கதையில் உருவாகியிருந்த நிலையில், தற்போது, ரஜினி அரசியலில் பிரவேசிக்க இருப்பதால், தன் அரசியல் கொள்கை குறித்த காட்சிகளையும், இப்படத்தில் இணைக்குமாறு ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST\nகாஞ்சி பரமாச்சாரியார் ஒரு பிரசங்கத்தின் போது கூறியது: லாட்டரி சீட்டில் லட்ச ரூபாய் பரிசு விழுந்தால், ஒருவன், 'ஹா' என்று ஒரு கணம் திகைத்துப் போய் உட்கார்ந்து விடுவான். அப்போது, சுவாசம் நின்று, மூர்ச்சையாகி, நினைவும் இல்லாமல் போய் விடுகிறது. சில வினாடிகளுக்கப்புறம், 'அப்பாடி...' என்று சுவாசம் வெளிப்படுகிறது. அளவுக்கு மீறி இன்பம் வந்தாலும், துக்கம் ஏற்பட்டாலும், ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST\nவெற்றியின் வெளிச்சத்தை... தள்ளிப்போடும் எண்ணத்தைகிள்ளிப் போடுங்கள்ஏனென்றால்தள்ளித் போடுவதுவேலைகளை மட்டுமல்லஉங்களின் வெற்றிகளையும் தான்ஏனென்றால்தள்ளித் போடுவதுவேலைகளை மட்டுமல்லஉங்களின் வெற்றிகளையும் தான்'நாளை பார்க்கலாம்' என்றுஎண்ணும்போதேவெற்றியின் விலாசத்தைதொலைக்கத்துவங்கி விடுகிறீர்கள்'நாளை பார்க்கலாம்' என்றுஎண்ணும்போதேவெற்றியின் விலாசத்தைதொலைக்கத்துவங்கி விடுகிறீர்கள் உழைப்பதைதள்ளிப் போடும்போதுஉயர்வின் படிக்கட்டுகளைஉடைக்கத்துவங்கி விடுகிறீர்கள் உழைப்பதைதள்ளிப் போடும்போதுஉயர்வின் படிக்கட்டுகளைஉடைக்கத்துவங்கி விடுகிறீர்கள் நன்றி சொல்வதைதள்ளிப் போடும்போதுநல்ல ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST\nஅன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 36; கணவர் வயது, 39. அரசு பணியில் உள்ளார்; நான் இல்லத்தரசி. பிளஸ் 2 வரை படித்துள்ளேன். எங்களுக்கு, 9 மற்றும் 6 வயதில் இரு மகள்கள் உள்ளனர். திருமணத்துக்கு முன், வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்திருக்கிறார், கணவர். இவ்விஷயம் வீட்டிற்கு தெரிந்து, பெரிய பிரச்னையாகி, அப்பெண்ணை விட்டு விலகி வந்துள்ளார். அவரது உறவினர் மூலமாக, இவ்விஷயம் எனக்கு, ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST\nஅந்த, மல்டி நேஷனல் கன்சல்டன்சி கம்பெனியின் ஜி.எம்., யோகேஷிடம், ''மனிதனோட பலம், மனசுலயா, உடம்புலயா'' என்று கேட்டாள்.''மனசுல தான் மேடம்...'' என்றான், யோகேஷ்.''குட்; இந்தாங்க, உங்க அப்பாயின்மென்ட் ஆர்டர்...'' என்று கவரை நீட்ட, அதை வாங்கிய யோகேஷ் முகத்தில் சூரியனின் பிரகாசம். ''ரொம்ப தேங்க்ஸ் மேடம்...'' என்றான் சந்தோஷத்துடன்'' என்று கேட்டாள்.''மனசுல தான் மேடம்...'' என்றான், யோகேஷ்.''குட்; இந்தாங்க, உங்க அப்பாயின்மென்ட் ஆர்டர்...'' என்று கவரை நீட்ட, அதை வாங்கிய யோகேஷ் முகத்தில் சூரியனின் பிரகாசம். ''ரொம்ப தேங்க்ஸ் மேடம்...'' என்றான் சந்தோஷத்துடன் பின், வெளியே வந்து, மொபைல் போனில் ..\nபதிவு ��ெய்த நாள் : மார்ச் 11,2018 IST\nஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில், கொய்ரோட்டா என்ற இடத்தில், காட்டை ஒட்டி, மசாய் என்ற கிராமம் உள்ளது. இங்கு, காட்டு விலங்குகள் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவதை காணலாம். நாகரிக வாழ்க்கையை விரும்பாமல், இன்றும் எளிமையாக வாழ்ந்து வருகின்றனர், இங்கு வசிக்கும் மாரா என்ற காட்டுவாசிகள். கறுப்பாக இருக்கும் இவர்கள், சிகப்பு நிற ஆடைகளை விரும்பி அணிகின்றனர். இந்த இன ஆண்கள், ..\n13. பஞ்சாயத்து தலைவராக இருந்தும்...\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST\nகேரள மாநிலம், பாலக்காடு அருகில் உள்ள பெருமாட்டி என்ற ஊரின் பஞ்சாயத்து தலைவர், மாரிமுத்து. இவர், பஞ்சாயத்து தலைவராக இருந்தாலும், தன் பழைய தொழிலான, தென்னை மரம் ஏறி, கள் எடுக்கும் தொழிலை கை விடவில்லை. 'பஞ்சாயத்திலிருந்து கிடைக்கும், 13 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வைத்து, குடும்பம் நடத்துவது சிரமமாக இருக்கிறது; வீட்டுக் கடனையும் கட்டியாக வேண்டும். எனவே தான், கள் இறக்கும் தொழில் ..\n14. போம் வாஷ் போதுமே\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST\nடில்லியில் உள்ள கார் சர்வீஸ் மையத்தில், ஒரு கார் கழுவ, 160 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், நிசான் கார் நிறுவனம், தண்ணீரை குறைவாக பயன்படுத்தி, நுரையால், காரை சுத்தப்படுத்தி, 61 லட்சம் லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஏற்படுத்திய, 'போம் வாஷ்' மூலம், ஒரு காரை சுத்தப்படுத்த, 90 லிட்டர் தண்ணீர் தான் தேவை. இதனால், தண்ணீர் பயன்பாடு, 45 சதவீதம் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/24/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-716677.html", "date_download": "2019-04-24T02:35:16Z", "digest": "sha1:APZZZZ2BENMYATZZYMEZ4GEUDC6FPGGO", "length": 6226, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "தொழிலாளர்கள் மறியல்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nBy குடியாத்தம் | Published on : 24th July 2013 04:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிர���ப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியாத்தத்தை அடுத்த ராமாலை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் கால்வாய் தூரெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஇங்கு வேலை செய்தவர்கள் கூலி குறைவாகக் கொடுத்ததாகக்கூறி, செவ்வாய்க்கிழமை குடியாத்தம்-சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nதகவலின்பேரில் வட்டாட்சியர் எம். கஜேந்திரன், டிஎஸ்பி க. சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் எம். தனலட்சுமி உள்ளிட்டோர் அங்கு சென்று சமரசம் செய்தனர்.\nஇப்பிரச்னை குறித்து குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் என். சண்முகசுந்தரம் தலைமையில் மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர் தொழிலாளர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/thanga-tamil-selvan-plan-ops-shock-campaign", "date_download": "2019-04-24T01:49:26Z", "digest": "sha1:4WPYVAKDPWK2KOXI4CFWN3HGNKY5FEQB", "length": 12889, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "தங்க தமிழ்ச்செல்வன் போடும் பிளான்: பதட்டத்தில் மகனுக்காக களம் இறங்கிய ஓ.பி.எஸ். | Thanga Tamil Selvan plan - ops Shock - campaign | nakkheeran", "raw_content": "\nதங்க தமிழ்ச்செல்வன் போடும் பிளான்: பதட்டத்தில் மகனுக்காக களம் இறங்கிய ஓ.பி.எஸ்.\nவாரிசு அரசியல் என்று பேசி வந்த ஒ.பி.எஸ். தன் மகனுக்கு சீட்டு கொடுத்திருக்கிறாரே ஊருக்கு தான் உபதேசம் தனக்கு இல்லை என்பதை காட்டிவிட்டார் என்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தேனி தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு எதிராக களம் இறங்க வேண்டும் என்று தங்கத் தமிழ்ச்செல்வன் உள்பட கட்சி நிர்வாகிகளிடம் விவாதித்துள்ளார்.\nஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வேறு வேட்பாளரை நிறுத்திவிட்டு, தேனியில் நீங்கள் நின்றால் என்ன என்று தங்கத் தமிழ்ச்செல்வனை அமமுகவினர் வலியுறுத்துகிறார்களாம். அதற்கு தங்கத் தமிழ்ச்செல்வனோ, அனுராதாவையோ (தினகரன் மனைவி) அல்லது விவேக்கையோ (இளவரசியின் மகன்) நிறுத்தினால் அமமுகவின் தொண்டர்களும் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். ஆண்டிப்பட்டியில் திமுக, அதிமுகவில் அண்ணன் தம்பி நிற்பதால், தான் நின்றால்தான் சரியாக இருக்கும் என்று கூறுகிறாராம். அவர்கள் இருவரும் நிற்க விரும்பவில்லை என்றால் முன்னாள் அமைச்சர் துரைராஜ் மகன் தனசேகரனை நிறுத்தலாம் என்றும் தெரிவித்திருக்கிறாராம்.\nதினகரன் - தங்கத் தமிழ்ச்செல்வன் போடும் பிளானை அறிந்த ஓ.பி.எஸ்., நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்ட கையோடு மகனுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்தார். ஏற்கனவே வாரிசுக்கு சீட் என்று பேச்சு இருக்கிறது, அதிமுக வேட்பாளர்கள் சிலருக்கு பிரச்சாரம் செய்துவிட்டு, பின்னர் மகனுக்காக பிரச்சாரம் செய்யலாம் என்று உடனிருந்த அமைச்சர்கள் சிலர் கூறினார்களாம்.\nவாரிசுக்கு சீட் கொடுக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கா கட்சி பைலாவுல இருக்கா அதையெல்லாம் காதில் போட்டுக்காதீங்கன்னு சொல்லிவிட்டு, இன்று காலை சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட பாலமேட்டில் முதல் நாள் பிரச்சாரத்தை ஓபிஎஸ் தொடங்கியுள்ளார். ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏக்கள் எஸ்.டி.கே.ஜக்கையன் மற்றும் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வைத்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓட்டுக்கு கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்க- மக்களை மிரட்டும் ஒபிஎஸ் ஆதரவாளர்கள்\nஈனப்புத்தியோ, கீழ்த்தரமான புத்தியோ எனக்கு கிடையாது - ஓ.பி.எஸ் .கோபம்\n” -பாசத்துடன் உருகும் ஓ.பி.எஸ்.\nபிரதமர் காலில் விழுந்த ஓபிஎஸ் மகன் 600 பஸ்களில் கூலிக்கு வந்த 30ஆயிரம் மக்கள்\n2009-ல் அதிமுக தற்போது அமமுக; சூலூர் தொகுதி வேட்பாளர்...\nகாங்கிரசுக்கு பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... கேரளா வாக்காளர்கள்\n வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறியால் டென்ஷனில் அதிமுக\n அதிமுகவில் நடக்கும் குடுமிபிடி சண்டை\nதிருப்பரங்குன்றம் அமமுக வேட்பாளரின் பயோ-டேட்டா\nதோல்வி வரும் என்ற அச்சமே தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது... -ஸ்டாலின்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்���ஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\nபாதுகாப்புத் துறையில் புகழ்பெறுவோர் யார்\nமேற்கு வங்கத்தில் இன்று நடந்த தேர்தலில் ஒருவர் கொல்லப்பட்டார்\nVVPAT- இயந்திரத்தில் உள்ளே பாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/10/10/%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T02:11:55Z", "digest": "sha1:VUUBK4XSSLI3LSTMUKVJ2RCLLKDDCFEA", "length": 10281, "nlines": 103, "source_domain": "eniyatamil.com", "title": "ஆளில்லா விமானம் வாங்கும் பாகிஸ்தான் ! - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeபரபரப்பு செய்திகள்ஆளில்லா விமானம் வாங்கும் பாகிஸ்தான் \nஆளில்லா விமானம் வாங்கும் பாகிஸ்தான் \nOctober 10, 2018 பிரபு பரபரப்பு செய்திகள் 0\nஇந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை சீனாவிடம் இருந்து வாங்குகிறது.\nஇந்திய, ரஷிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த வாரம் டெல்லி வந்திருந்தார், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின். பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.\nஅதனை தொடர்ந்து, ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37 ஆயிரம் கோடி) மதிப்பில் அதிநவீன ‘எஸ்-400’ ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.\n250 கி.மீ. தொலைவில் வரும் போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அடங்கும்.\nஇந்த ஒப்பந்தம், அண்டை நாடான பாகிஸ்தானை வேதனை அடைய வைத்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் இப்போது இருந்து வரும் வேளையில் இந்தியாவுக்கு போட்டியாக சீனாவிடம் விமானங்களை வாங்க எடுத்துள்ளது.\nசீனாவிடம் இருந்து பாகிஸ்தான் 48 அதிநவீன ‘விங் லூங்-2’ ஆளில்லா விமானங்களை வாங்க உள்ளது. இதனை சீனாவின் செங்டு விமான தொழில் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇவை பாகிஸ்தானும் கூட்டாக தயாரிக்க முடிவாகி உள்ளது. இதுகுறித்து வேறு எந்த விவரமும் தெரியவில்லை.\nபாகிஸ்தானும், சீனாவும் இணைந்து ‘ஜே.எப். தண்டர்’ என்னும் ஒற்றை என்ஜின் கொண்ட போர் விமானங்களையும் கூட்டாக தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது .\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஇந்தியாவுக்கு எதிரான கேலிச்சித்திரத்துக்கு அமெரிக்க பத்திரிகை மன்னிப்பு கேட்டது\n4வது டெஸ்ட்: இந்தியா 475 ரன்னுக்கு ஆல் அவுட்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2015/04/5.html", "date_download": "2019-04-24T02:40:48Z", "digest": "sha1:UDO3VZAG4MQTPN3MFP54IS22WBIR5OLI", "length": 42220, "nlines": 456, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: சந்திப் பிழையின்றி எழுதுவோம்-5", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஞாயிறு, 5 ஏப்ரல், 2015\nவிதி விலக்காக அமையும் இடங்களையும், வலிமிகுந்தும்...மிகாமலும்...உறழ்ந்தும்... அமையும் இடங்கள் பார்ப்போமா\nவீதி விளக்கு பாத்திருக்கின்றோம்... விதி விலக்கெல்லாம் சொன்னாத்தானே தெரியும் என்பதுநீங்கள் சொல்வது கேட்கிறது.\nஎழுவாயாக நிற்கும் பெயர், ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது. ( எ.டு) பாரதிதாசன் பாடினார்.\nஎழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது என்பது விதி. ஆனால்\nஎழுவாய்த் தொடரானாலும் நிலைமாழி ஓரெழுத்து ஒரு மொழியாயின் வருமொழிமுன் வல்லினம் பெரும்பாலும் மிகும்.\nதீ + சிறியது = தீச் சிறியது\nநா +குழறியது = நாக் குழறியது\n(குறில் நெடிலுக்குப் பின் மிகும்)\nஇரா + பகல் = இராப் பகல்\nநிலா + காண் = நிலாக் காண்\nஆமா(காட்டுப் பசு) + துரத்தினான்=\n(இரு நெடில்களின் பின் மிகும்)\nதிணை + சிறியது = திணைச் சிறியது ; திணை சிறியது.\n(குறில் இணைச் சொல் வல்லினம் மிகுந்தும் – மிகாமலும் வரும்)\nசுடு + சிறிது = சுடுச் சிறிது\nவிள + தீது = விளத் தீது (சுடு, விள- சொற்களுக்குப் பின் மிகும்)\nஓரெழுத்து ஒருமொழியாகிய நிலை மொழி ஈற்றில் பூ, ஈ, தூ, கோ, ஆ – என்ற சொல்லுடன் புணரின், இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும் வல்லினம் மிகும்.\n(வேற்றுமைத் தொகைகளில் வலி மிகாது எனும் விதி இங்குப் பொருந்தாது)\nஈப் பிடித்தான், தூத் துறந்தான் (தூ-ஊன் உணவு)\nகோப் பழித்தான் (கோ- அரசன்)\n‘பூ’ நிலைமொழியாய் நின்று, ஒரு பெயர்ச்சொல் வருமொழியாய் வருமிடத்து வல்லெழுத்து மட்டுமே மிகும் இடங்களும் உள; இன மெல்லெழுத்து மட்டுமே தோன்றும் இடங்களும் உள; உறழ்ந்து தோன்றும் இடங்களும் உள.\nபூ(நிலை மொழி) + கோலம் (வருமொழி) [பெயர்ச்சொல்]\nபூ + பொழில் = பூம்பொழில்\nபூ + பல்லக்கு = பூப் பல்லக்கு\n[உறழ்ந்து] (வலி மிகுந்து வந்தது)\n(இன மெல்லெழுத்து மிகுந்த வந்தது)\n‘பாட்டு வரும்; உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்;\nஅதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்’\n‘வீர மகன் போராட வெற்றி மகன் பூச்சூட’\n-திரைப்படப் பாடல்களில் பூப்பெயரை அடுத்து ‘வினை’ வரும்போது (மலர்-பொருளையும்) வல்லெழுத்தும்;\n‘பெயர்’ வரும்போது(அழகுபோன்ற பண்புப் பொருள்களையும்)\n(-நன்றி. தவறின்றித் தமிழ் எழுத...மரு��ூர் அரங்கராசன்)\nவல்லொற்றுகள் ‘க், ச், ட், த், ப், ற்’ ஏதேனும் ஒன்று சொல்லில் இடம்பெறும் போது, அதனை அடுத்து இன்னோர் ஒற்று தமிழில் எந்தச் சொல்லிலும் இடம் பெறாது... இடம் பெறவும் கூடாது.\n(எ.டு) கற்ப்போம் கற்ப்பிப்போம் (தவறு)\nஅதற்க்கு இடமளிக்க வேண்டாம் (தவறு)\n“சிறப்பு விதின்னு ஒரு சில சொற்களைச் சொல்வீர்கள் என்று பார்த்தால் பல சொற்களைச் சொல்றீர்களே\nஆமாம்... நீங்களே நினைவுப்படுத்தியதற்கு மிக்க நன்றி.\n‘பல, சில’ சொற்கள் தம்முன் தாம் வந்து புணருகின்ற போது எவ்வாறு மாற்றங்களைப் பெறும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா\nபல + பல = பல பல (இயல்பு);\nபற்பல (நிலைமொழி ஈற்று அகரம்\nகெட்டு, லகரம் றகரமாய்த் திரியும்)\n[மூன்றுமே சரியான வழக்கு; பயன்படுத்தலாம்]\n‘சில’ என்பதும் அவ்வாறே புணரும்.\n‘சில’ என்னும் சொல் ‘பல’ என்பதோடு சேர்ந்தால்\nசில + பல = சிலபல (இயல்மாய் மட்டுமே புணரும்) [‘சிலப்பல’ என்றோ ‘சிற்பல’ என்றோ புணர்வதில்லை]\n‘சில, பல’ – என்னும் சொற்கள் பிற சொற்களோடு புணரும்போது\nபல கலை, பல சாலை, சில தரவுகள் (இயல்பாய்ப் புணரும்) அல்லது\nபல் கலை, பல் சாலை, சில் தரவுகள்(ஈற்று அகரம் கெட்டும் புணரும்)\nபிறமொழிச் சொற்களுடன் நம்மொழிச் சேர்ந்தால் எப்படி\nவடமொழி, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்கள் ஒலி பெயர்ப்பாகத் (TRANSLITERATION) தமிழில் வழங்குதல் உண்டு. அவ்வகைச் சொற்கள் வருமொழியாக வரும் தொடர்களில் வலி மிகுவதில்லை.\nஉத்தம + புத்திரன்= உத்தம புத்திரன்\nபதி = பக்தி = பதி பக்தி\nசில பிறமொழிச் சொற்கள், காலங் காலமாகத் தமிழில் வழங்கி வரும் காரணத்தால் தமிழ்ச் சொல் போன்ற அமைப்பையும், ஒலிப்பையும் பெற்று விடுகின்றன. அவ்வகைச் சொற்கள் வருமொழியாய் வரும்போது தமிழ்ச் சொற்களுக்குரிய விதியையே பெறும்; வலி மிகுதலில் தவறில்லை.\nஅந்தக் கார் உள்நாட்டில் தயாரிக்கப் படுகிறது.\nவெள்ளைச் சட்டைதான் அவனுக்குப் பிடிக்கும்.\nகடன் வாங்கித் தானம் கொடுத்தார்.\n‘நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்னதுக்கு சமம்\n“எனக்கு ஒரு சந்தேகம்....ரொம்ப நாளா கேட்கனுமுன்னு நெனச்சேன். ஆமா... ஓர் சந்தேகமா... ஒரு சந்தேகமா\n“ஓர்... எங்கே போடவேண்டும்... ஒரு எங்கே போட வேண்டும் என்று தானே கேட்கிறீர்கள்\nஒன்று என்னும் சொல் சில இடங்களில் ஓர் என்னும் வடிவத்தையும், சில இடங்களில் ஒரு என்னும் வடிவத்தையும் பெறும்.\nவருமொழி முதலில் உயிர் எழுத்து இருக்குமானால் நிலைமொழி ஓர் என்னும் வடிவம் பெறும்.\n(எ.டு) ஓர் அறை, ஓர் இலை, ஓர் ஊர், ஓர் ஐயம்.\nவருமொழி முதலில் மெய்யெழுத்து இருக்குமானால் நிலைமொழி ஒரு என்னும் வடிவம் பெறும்.\n(எ.டு) ஒரு காடு, ஒரு கடிதம், ஒரு தவறு, ஒரு படகு.\n“அது, அஃது எங்கு வரும் என்ற இதேபோல சந்தேகம்... அதைச் சொல்ல வேண்டாமா\nசரியாகக் கேட்டீர்கள்... அதுவும் ஒரு, ஓர் போலவே அது, அஃது என்பனவும் அமையும். அதாவது வருமொழி முதலில் உயிர் எழுத்து இருக்குமானால் நிலைமொழி அஃது என அமைய வேண்டும்.\n(எ.டு) அஃது அறம், அஃது இல்லை, அஃது ஊக்கம், அஃது ஐயமே.\nவருமொழி முதலில் மெய்யெழுத்து இருக்குமானால் நிலைமொழி அது என அமையும்.\n(எ.டு) அது கடை, அது வீடு, அது தோட்டம், அது புத்தகம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊமைக்கனவுகள். 5 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 5:12\nபல பயனுள்ள குறிப்புகள் கொண்ட பதிவு.\nவகுப்பறையைப் போலவே சுவாரசியமாய்ச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள் அய்யா\nதேர்வு எப்பொழுது வைக்கப் போகிறீர்கள்\nதங்களின் முதல் வருகைக்கும் வாக்கிற்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.\nலல்லு அவர்கள் சொன்னதைப் போல நூலைக் கையில் கொடுத்தாயிற்று... சந்திப் பிழையின்றிப் பார்த்து எழுதவேண்டியதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...\nதங்கள் மூலம் தமிழை மீண்டும் கற்று வருகிறேன் அய்யா\nதங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nமிக்க நன்றி ஆசிரிய நண்பரே மீண்டும் அசை போடுகின்றோம். குறித்தும் கொண்டோம். மரபுப் பிழைகளும் தெரிந்து கொள்கின்றோம். நீச்சல்காரன் எனும் வலைத்தளப் பதிவர் இளைஞர் நாவி என்ற சந்திப் பிழை திருத்தம் செய்யும் மென்பொருள் வெளியிட்டுள்ளார். அவரது தளத்தில் http://dev.neechalkaran.com/p/naavi.html#.VSEtSdyUegw\nதங்களின் கருத்திற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.\nவலிப்போக்கன் - 5 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 6:14\nதமிழ் வாத்தியார் என்னை மரமண்டை என்றுசொல்லி மண்டையில் கொட்டி சொல்லி கொடுத்தது. தங்களின் சந்திப்பிழையின்றி எழுதுவோம் என்ற பதிவு என் தமிழாசிரியரை நிணைவு கூற வைத்தது அய்யா....த.ம1\nநாமெல்லாம் மறத்தமிழர் என்று நிறுபிப்போம்.\n‘வாங்கய்யா... வாத்தியாரைய்யா... வரவேற்க வந்தோம் அய்யா’ என்று தமிழ் வாத்தியாரை நினைத்தற்கும் தங்களின் வாக்கிற்கும் மிக்க நன்ற��.\n4 பேருக்கு பயன் பெளும் பதிவு மணவையாரே தமிழ் மணம் 4\nஎன் தங்கமே உனது மேனி..\nதாங்கி நான் சுமந்து செல்ல..\nஅந்த நாலு பேருக்கு நன்றி\nஅந்த நாலு பேருக்கு நன்றி\nதோள் கொடுத்து தூக்கி செல்லும்\n1972-ல் வெளிவந்த சங்கே முழங்கு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற கவியரசர் கண்ணதாசன் இயற்றி எம்.ஜி.ஆர். பாடுவது போல் அமைந்த பாடல் நினைவிற்கு வந்தது.\nவாக்கிற்றும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 5 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 7:28\ngoogle translate செய்யும் போது ஏதேனும் சந்தேகம் வந்தால் உங்கள் பதிவுகளை பார்த்துக் கொள்ளலாம்... நன்றிகள்... அற்புதமான விளக்கங்கள் ஐயா... வாழ்த்துக்கள்...\nதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nMathu S 5 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 8:12\nஅசத்தல் பதிவு... மின்னூலாக வெளிவரட்டும்\nஎன்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள். இனி வரும் எனது பதிவுகளில் குறைந்தபட்ச சந்தி பிழைகளோடு ( எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள். இனி வரும் எனது பதிவுகளில் குறைந்தபட்ச சந்தி பிழைகளோடு (\n(உங்கள் தளத்தை எனது வலைப்பூவில் இணைத்துள்ளேன்.)\nஎனது புதிய பதிவு : \" த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி\nதங்களைப் போன்ற சான்றோர்கள் எனது (சாமானியன்...எனக்குப் பொருத்தமாக வலைப்பூவின் தலைப்பு) வலைத்தளம் வருவதைப் பெருமையாகக் கருதுகிறேன். தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.\nஎனது தளத்தைத் தங்களது வலைப்பூவில் இணைத்துள்ளதை அறிந்து நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த இயந்திர உலகில், தம்மால் இயன்ற சமூக உதவியை, தன்னலம் போற்றாமல் செய்யும் அனைவருமே சான்றோர்தான் \nவலைப்பூ நடத்தும் உங்களை போன்ற ஆசிரியர்கள் நினைத்தால் இந்த தமிழ் பாடங்களையெல்லாம் \" டியூசனாக \" நடத்தி வருமானமும் ஈட்ட முடியும் \nஇலக்கணத்தின் இத்தனையையும் இணையத்தில் இலவசமாக பயிற்றுவிக்கும் உங்களை போன்றவர்களே உண்மையான சான்றோர்.\nஅப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அய்யா இராமர் பாலம் கட்ட அணில் உதவி செய்ததாகக் கதை சொல்வார்களே (அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்றாலும்கூட) அதுபோல ஒரு சிறிய முயற்சி.\n‘நான் பாடும் பாடல்’ திரைப��படத்தில் ஒரு\nகாட்சியின் வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nவிதவையான அம்பிகா... அவளின் மாமனார் கோபாலகிருஷ்ணன்... சிவக்குமார் அவளுக்கு உதவிகள் செய்து நண்பர்களாகப் பழகிக்கொண்டு இருக்கின்ற பொழுது, அம்பிகாவிற்கு வாழ்வு கொடுக்க எண்ணி விதவையான அவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிடுவான். உடனே ஓங்கீ அவனது கன்னத்தில் அறைந்துவிடுவாள்-\nமாமனார் கோபாலகிருஷ்ணன் அப்பொழுது பேசும் வசனம்...\n“ஒன்ன தொட்டுட்டார்ன்னு அடிச்சிட்டா... ஆனா நீ\n-திரு.ஆர்.சுந்தர்ராஜன் எழுதிய வசனங்களில் நான் இரசித்தது.\nசொல்லிக் கொடுப்பதாக சொல்லிக் கொண்டாலும்... சொல்லும் போது நான் கற்கிறேன்.\nவலையுகம் ஹைதர் அலி 5 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 11:38\nநல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி\nமுதல் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 6 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 6:53\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country 6 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:26\nதங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருவதோடு ஐயம் வரும்போது அவ்வப்போது பார்த்துக்கொள்கிறேன். நன்றி.\nநான் எழுதுவதில் சந்திப் பிழைகள் இருக்கிறதா என்று சொன்னால் நலமாய் இருக்கும் ,சரியாக எழுதுவதாக நான் நினைத்துக் கொண்டுள்ளேன் ,நினைப்பு பிழைப்பைக் கெடுத்து விடக் கூடாது என்பதால் கேட்கிறேன் :)\nபகவானே இப்படிக் கேட்டால் எப்படி எல்லோரின் தலையெழுத்தையும் தாங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள்... எல்லோரின் தலையெழுத்தையும் தாங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள்... அதனால் சந்திப் பிழைமட்டுமல்ல... சந்ததிப் பிழைகூட வராது... அதனால் சந்திப் பிழைமட்டுமல்ல... சந்ததிப் பிழைகூட வராது... படைப்பவராயிற்றே... கடைக்கண் பார்வைப் பட்டால் போதும்... ஜீ.\nIniya 7 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 10:14\nஅப்பாடா பல சந்தேகங்களை தீர்த்து வைத்துள்ளீர்கள். மிக்கநன்றி சகோதரரே. உங்கள் தளத்தில் இணைந்து விட்டேன்.இனி தவற விடமாட்டேன். பயனுள்ள பதிவுக்கு நன்றி முன்னர் இணைய முடியாதிருந்தது அல்லவா ஆகையால் தான் தவற விட்டேன் போலும் இனி தொடர்வேன்.\nIniya 7 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 10:17\nஎனது தளத்தில் இணைந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைக��ை இடு (Atom)\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது சென்னை, மார்ச் 1. நடிகைகள் பிரியாமணி, நளினி, நடிகர்கள் கார்த்தி, விஜய் சேத...\n ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இரு...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது ...\nகாலமிது காலமிது... மதவாதிகளின் காலம்... கலாம்\n இந்தியா- இரண்டாயிரத்து இருபதில்... வல்லரசாகி வலிமை பெறக் கனவு கண்ட நாயகனே...\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nதமிழ் இளங்கோ காலமானார் பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02....\nசந்திப்பிழையின்றி எழுதுவோம்...3 ‘ சந்திப் பிழை போன்ற சந் த திப் பிழை நாங்கள் ’ – திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘க...\nஅந்தாதி அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ , சீரோ , அசையோ , எழுத்த...\nநண்பனின் மரணம் அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்...\nஎன்னடா தமிழ்க் குமரா...என்னை நீ மறந்தாயோ...\nஎங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு குமரன் என்ற மாணவன் படித்தான். அவன் படிப்பும் கையெழுத்தும் நன்றாக இர...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள் பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (ப...\n - பரிசு பெற்ற சிறுகதை.\nஇஸ்லாம் என் சகோதர மார்க்கம்\nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் நூல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல���ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-04-24T01:52:55Z", "digest": "sha1:274PEQ4U6EG4HFLDVFIM7AMIBPERB6B5", "length": 9910, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மாணவர்கள்", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதியின் தாய்\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nபதவி துஷ்பிரயோகம் செய்தவரை பதவி நீக்கம் செய் - மாணவர்கள் தொடர் போராட்டம்\nகொழும்பு (08 பிப் 2019): பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பயிலும் ஆசிரியர் பயிலுனர்கள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nமாணவர்கள் குளித்தால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை\nசென்னை (03 பிப் 2019): சென்னை மெரினாவில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் தனியாக வந்து குளித்தால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று போலீஸ் எச்சரித்துள்ளது.\nஅமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசித்த இந்திய மாணவர்கள் கைது\nவாஷிங்டன் (31 ஜன 2019): அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாத இந்திய மாணவர்கள் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமாணவர்களை பள்ளியில் சேர்க்க ஆதார் கேட்கக் கூடாது\nபுதுடெல்லி (26 டிச 2018): பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கேட்கக் கூடாது என்று பள்ளிகளுக்கு ஆதார் எண்ணை வழங்கும் தனிப்பட்ட அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.\nசான்றிதழ்களுக்காக மாணவர்கள் சென்னைக்கு வரவேண்டிய அவசியமில்லை\nசென்னை (30 நவ 2018): சான்றிதழ்களுக்காக மாணவர்கள் சென்னைக்கு வரவேண்டிய அவசியமில்லை என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.\nபக்கம் 1 / 6\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nகாங்��ிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nஆண்டிப்பட்டியில் பரபரப்பு - கைப்பற்றப் பட்ட பணம் அதிமுகவினருடையதா…\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nமோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பொருளை மக்கள் அறியக் கூடாதா\nஇந்தியாவை விட்டு 36 தொழிலதிபர்கள் தப்பியோட்டம் - அதிர வைக்கும் தக…\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா…\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்கம்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்க…\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் …\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-24T02:35:13Z", "digest": "sha1:LAC3URVWT5HYRBJ7CMUEJ4GDOQ2SA4ZB", "length": 6589, "nlines": 112, "source_domain": "ta.wikiquote.org", "title": "மல்கம் எக்ஸ் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஒவ்வொரு வோட்டும் ஒவ்வொரு துப்பாக்கி தோட்டாவுக்கு சமம் \nமல்கம் எக்ஸ் (Malcolm X, மே 19, 1925 - பெப்ரவரி 21, 1965) ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் ஓர் அமெரிக்க முஸ்லிம் அமைச்சரும் இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராக இருந்தவருமாவார். 1964 இல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு ஹச்சுப் பயணம் சென்று ஒரு சுணி முஸ்லிம் ஆனார். 1965 இல் படுகொலை செய்யப்பட்டார்.\nமாண்போடு வாழ அனுமதிக்காத சமூகம் மாண்போடு சாகவும் விடாது.\nதன்னுடைய கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைக்கவே முடியாது.\nஒவ்வொரு வோட்டும் ஒவ்வொரு துப்பாக்கி தோட்டாவுக்கு சமம் \nயாரும் விடுதலை, சமத்துவம், நீதி ஆகியவற்றை உனக்கு தரமுடியாது நீ மனிதன் என்றால் நீயாகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டும் \nவிக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:\nவிக்கிப்பீடியா��ில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 14 ஏப்ரல் 2016, 01:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/02/21/indian-banks-lose-rs-17-284-cr-fraud-cases-reveals-rti-002161.html", "date_download": "2019-04-24T01:50:18Z", "digest": "sha1:Y23FT22SBWWUEJEBZJHVLIW76N33YZ57", "length": 21848, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "26,598 மோசடி வழக்குகளின் மூலம் ரூ17,284 கோடி இழப்பு!! இந்திய வங்கித்துறை | Indian banks lose Rs 17,284 cr in fraud cases, reveals RTI - Tamil Goodreturns", "raw_content": "\n» 26,598 மோசடி வழக்குகளின் மூலம் ரூ17,284 கோடி இழப்பு\n26,598 மோசடி வழக்குகளின் மூலம் ரூ17,284 கோடி இழப்பு\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nடி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nஇணைப்பு வேண்டாம்.. சமானிய மக்களின் நிலையை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்\nபுதிய திருப்பம்.. லட்சுமி விலாஸுடன் இணைகிறது இந்தியா புல்ஸ் ஹவுசிங்.. பரபரப்பு காரணம்\nகுடும்பத்திற்கு தெரியாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா... எச்சரிக்கை\nCheque பயன்படுத்தி ஜன் தன் கணக்குகள் வழியாக 55 லட்சம் ரூபாய் திருடிய முன்னாள் அரசு வங்கி ஊழியர்.\nடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் படி, இந்திய வங்கிகள் மோசடியின் காரணமாக கடந்த நிதியாண்டை விட நான்கு மடங்கு அதிக தொகையான ரூ.17,284 கோடி ரூபாயை இழந்துள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.\nபெருகி வரும் செயல்படாத சொத்துக்களின் காரணமாக கடன் கொடுத்த வங்கிகள் தடுமாறிய வருகிறது இதனால் 62 வங்கிகள் 26,598 மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளன. அதன் படி மோசடி தொகையின் மொத்த மதிப்பு3 வருடத்திற்கான இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் செலவிற்கான பட்ஜெட் தொகைக்கு சமமானதாகும். (என்ன கொடும சார் இது கல்வி கடனை போன் போட்டு, வீட்டிற்கு நோட்டிஸ் அனுப்பி தடாலடியாக கேட்கிறது வங்கி. இதை என்ன செய்யபோகுதாம் வருடக்கணக்கில் வழக்கை நடத்தும்..)\nபெரும்பாலான வழக்குகளை சிபிஐ அல்லது மாநில காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்குகளில் 75% தனியார் வங்கிகளால் பதிவ�� செய்யப்பட்டிருந்த போதிலும், அந்த வங்கிகள் இழக்கும் மோசடி தொகையின் மொத்த மதிப்பு ரூ 970 கோடி ஆகும். அதே நேரத்தில் மாநில வங்கிகள் ரூ16,314 கோடியை இழக்கின்றன. அதை ஒப்பிட்டு பார்க்கும் போது 2011-12இல் அனைத்து வங்கிகளும் மோசடியின் காரணமாக இழந்துள்ள மொத்த தொகை ரூ4,448 கோடி ஆகும்.\nபஞ்சாப் நேஷனல் வங்கிக்கு பலத்தை அடி\nஆர்டிஐ-யின் தகவிலின் படி பஞ்சாப் நேஷனல் வங்கி அதிக பாதிப்படைந்துள்ளது. இந்த வங்கி மொத்தம் 13,75 கோடி தொகையினாலான மோசடியினால் பாதிக்கப்பட்டுள்ளது. கனரா வாங்கி இழந்த தொகை ரூ1,166 கோடி ஆகும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் உள்ளிட்ட மற்ற பொது துறை வங்கிகள் ரூ1,000 கோடிக்கு அதிகமான இழப்பினை சந்தித்துள்ளன.\nதனியார் வங்கிகளில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கி 5,280 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து சிட்டி பேங்க் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்டர்ட் பேங்க் முறையே 2,934 மற்றும் 2,568 வழக்குகளை பதிவு செய்துள்ளன. இந்த மூன்று வங்கிகளும் இழந்துள்ள மொத்த மதிப்பு ரூ187 கோடி ஆகும்.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆர்பிஐ வழங்கியுள்ள புள்ளி விபரங்கள் குறித்து பல வங்கிகள் விவாதித்து வருகின்றன.\nகனரா வங்கியின் செய்தி தொடர்பாளர் 78 வழக்குகளின் மூலம் ரூ583 கோடி ரூபாய் இழப்பினை சந்தித்துள்ளதாக தெரிவித்தார்.\nசென்ட்ரல் பேங்க் 156 வழக்குகளில் இழந்த தொகையின் மொத்த மதிப்பு 1,666 கோடி. (சின்ன கல்லு பெத்த லாபம், குறைந்த வழக்கு நிறைய நஷ்டம்)\nஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி ரூ18.85 கோடி ரூபாயை 1,284 மோசடி வழக்குகளில் இழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.\nரிசர்வ் வங்கி ஒன்றும் விதிவிளக்கல்ல..\nஆர்பிஐ 2,568 மோசடி வழக்குகளில் ரூ.37 கோடி ரூபாயை இழந்துள்ளதாக தெரிவிக்கிறது. இந்த தகவலை சிட்டி பேங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவை ஏற்று கொள்ளவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: bank loss budget sbi icici rbi rti வங்கி இழப்பு பட்ஜெட் எஸ்பிஐ ஐசிஐசிஐ ரிசர்வ் வங்கி\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ��ூ.15 அளிக்க திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/04/firefoxs-new-king-tab.html", "date_download": "2019-04-24T02:14:44Z", "digest": "sha1:JOQ6OEG34VMVL6MI4IRK7EQFL7QOKLOA", "length": 3808, "nlines": 41, "source_domain": "www.anbuthil.com", "title": "Firefox's New King Tab - அசத்தலான புதிய டேப் வசதி - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nFirefox's New King Tab - அசத்தலான புதிய டேப் வசதி\n இதோ உங்களுக்கான ஒரு பயனுள்ள நீட்சி.நீங்கள் ஒவ்வொரு தடவை Ctrl + T அல்லது File + New Tab தேர்வு செய்யும்போது ,புதிய டேப் ஒன்று திறக்கும் காலியாக.இதுவே நமக்கு ஒரு தேவையான சில விடயங்களை கொண்டிருந்தால் எப்படி இருக்கும். அத்தகைய சிறப்பு கொண்டதுதான் FireFox-இன் New King Tab.\nஇந்த நீட்சியை உங்கள் FireFox உடன் உடன் இணைக்க இங்கே அழுத்தவும்.\nஇணைத்தபின் Restart செய்து New tab செல்லுங்கள்.உங்கள் விருப்பதிற்கேற்ப மாற்ற வலது மேல்பக்க மூலையில் உள்ள Options பட்டனை சொடுக்குங்கள்.\nஇதன் சிறப்பு அம்சங்கள் :\nநீங்கள் எதற்கு வேண்டுமானாலும் ShortCut உருவாக்கலாம்.ஒரு இணையதளத்திற்கோ இல்லை உங்கள் கணினியில் பதிந்துள்ள ஏதேனும் ஒரு மென்பொருளுக்கோ கொடுக்கலாம்.(Notepad,Skype,Media Player etc)\nநாம் அதிகம் பார்த்த இணையதளங்கள் வரிசைபடுதபட்டிருக்கும்\nநாம் அண்மையில் மூடிய டேப்களை பார்க்கலாம்\nநாம் இணையத்தில் உலவுவதை பொறுத்து சில தளங்கள் பரிந்துரைக்கப்படும்.\nநாம் விரும்பிய படங்களை பின்புலமாக தேர்தெடுக்கலாம்.\nஉங்கள் பெயரை டேபுக்கு கொடுத்திடுங்கள்.\nஇந்த நீட்சியை பயன்படுத்தி பாருங்கள்..வித்தியாசத்தை உணருங்கள்.Have Fun :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/entertainment/76471.html", "date_download": "2019-04-24T03:00:45Z", "digest": "sha1:7JS44PE7UKHUNEX6HRBWRBCCUDXIQAOV", "length": 5984, "nlines": 85, "source_domain": "www.tamilseythi.com", "title": "சர்கார் படம் ரிலீஸ் – அதற்குள் வெடித்த புதிய பிரச்சனை! – Tamilseythi.com", "raw_content": "\nசர்கார் படம் ரிலீஸ் – அதற்குள் வெடித்த புதிய பிரச்சனை\nசர்கார் படம் ரிலீஸ் – அதற்குள் வெடித்த புதிய பிரச்சனை\nவிஜய்யின் சினிமா வரலாற்றில் அவரது படங்களுக்கு சமீபகாலமாக ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கிறது.\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு…\nமுன்பக்க அட்டை படத்திற்காக மிகுந்த கவர்ச்சியில் போஸ் கொடுத்த…\nசன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சர்கார் படம் தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்ததும் இது என்னுடைய கதை என்று ஒருவர் பிரச்சனைக்கு வர இறுதியில் அது சமரசமாக முடிந்தது.\nஇப்போது அடுத்து ஒரு புதிய பிரச்சனை, அதாவது முருகதாஸ்-விஜய் கூட்டணியில் தயாரான கத்தி படத்தின் கதை என்னுடையது என்று நீதி கேட்டு உதவி இயக்குனர் ஒருவர் குடும்பத்துடன் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.\nஅந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதோடு விஜய் படங்களுக்கு மட்டும் ஏன் இப்படியொரு பிரச்சனை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். எங்கே இவரும் நீதிமன்றம் என சென்று சர்கார் ரிலீசுக்கு பிரச்சனை வர வைத்துவிடுவாரோ என்றும் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு #Sarkar\nமுன்பக்க அட்டை படத்திற்காக மிகுந்த கவர்ச்சியில் போஸ் கொடுத்த ரகுல் பீரித் சிங்\nசர்கார் பட பிரச்சனையினால் பாக்யராஜ் ராஜினாமா\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24879/", "date_download": "2019-04-24T02:43:39Z", "digest": "sha1:Z7MQXD64YMNATB5OMBI4K4KIIYH4WRPK", "length": 11838, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணியாளர்களும் உறவினர்களும் ஆர்ப்பாட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணியாளர்களும் உறவினர்களும் ஆர்ப்பாட்டம்\nகிளிநொச்சியில் இன்று(24) சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணியாள்ரகளும் அவர்களது உற��ினர்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nபெருமளவானவர்கள் கலந்துகொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் பணியாற்றுகின்ற சிவில் பாதுகாப்புத் திணைக்கள பண்ணைக் காணிகளை பறிக்க வேண்டாம் என கோரிக்கையை முன்வைத்தே இந்தப் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். காலை பத்து மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தியில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் தங்களின் கோரிக்கை கடித்தையும் கையளித்திருந்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட காணிகளை பறி;க்காதே, பறிக்காதே பறிக்காதே விவசாய நிலங்களை பறிக்காதே,அகற்றாதே அகற்றாதே சிவில் பாதுக்காப்புத் திணைக்களத்தை வட மாகாணத்தை விட்டு அகற்றாதே போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.\nமேலும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் முன்னாள் பேராளிகள்,பெண்தலைமைத்துவ குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்குள் வாழும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் 35 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு பணியாற்றி வருகின்றார்கள் எனவே அவர்களது வாழ்வாதாரத்தையும் கருத்தில் எடுக்கவேண்டும் இங்கு பணியாற்றுகின்ற அனைவரும் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் யுத்தப் பாதிப்புக்களை முழுமயாக எதிர்கொண்டவர்கள் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்\nTagsஆர்ப்பாட்டம் உறவினர்கள் கிளிநொச்சி சிவில் பாதுகாப்புத் திணைக்களம் பணியாளர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டு தாக்குதல் இலக்குகளின் ஒரு பகுதி மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nபெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு – யாழில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை.\nஊர்காவற்துறையில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் மயக்க மருந்து விசிறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி –\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sumangali/134166", "date_download": "2019-04-24T02:29:09Z", "digest": "sha1:RJICFFA7SM6PD7RJU6YJHAHRO32Y7QFP", "length": 5423, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sumangali - 12-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nஇவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கர்ப்பிணி பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் ஹாசிம் இன் பின்புலம்\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்: சற்றுமுன் வெளியான வீடியோ\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் க��ஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nபுதிய படத்தில் செம்ம கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்புக்கு காரணமானவன் சிசிடிவி காட்சியில் சிக்கினான்.. புகைப்படத்தை வெளியிட்ட அதிரடிப்படை..\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nஅஜித் இதை செய்தால் தமிழ்நாடே அவரின் பின்னால் அத்தனை பேரையும் மிரளவைத்த ஒரு போஸ்டர்\nஇலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்.. வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்..\nவீடியோ கோலில் விளையாட்டாக செய்த காரியம்... பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்\nபேஸ்புக் காதலியை ஆசை வார்த்தை கூறி ஊனமுற்ற வாலிபர் செய்த கொடூரம்.. நண்பர்களுக்கும் விருந்தாக்கிய அவலம்..\nதளபதி63ல் ஷாருக்கான் ரோல் இதுதான் பாலிவுட் மீடியாவில் செய்தி - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்த கோடீஸ்வரர்.. நெஞ்ச உருக வைத்த தகவல்..\nஇலங்கை குண்டு வெடிப்பு.. ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/keni-audio-launch-stills/", "date_download": "2019-04-24T03:07:14Z", "digest": "sha1:VHEVCSJSWOT3V5TP5CE2YYJHCWQA4M7E", "length": 9327, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘கேணி’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் keni audio launch stills", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\n‘கேணி’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநாட்டின் முக்கியப் பிரச்னையான தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விரிவாகப் பேசுகிறது ‘கேணி’ படம். ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nமலையாள இயக்குநரான எம்.ஏ.நிஷாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கேணி’. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு, தாஸ் ராம்பாலா வசனம் எழுதியிருக்கிறார். தமிழ்நாடு – கேரள எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது.\nஇந்த நாட்டின் முக்கியப் பிரச்னையாக இருக்கக்கூடிய தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விரிவாகப் பேசுகிறது ‘கேணி’ படம். பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். நாசர், பார்த்திபன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க, இவர்களுடன் சேர்ந்து ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nKanchana 3 Review: ரசிகர்களை குதூகலப்படுத்திய காஞ்சனா 3 விமர்சனம்\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nElection 2019: வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய சினிமா நட்சத்திரங்கள்\nActor Vikram Birthday: நம்பர்கள் முக்கியமல்ல நல்ல கதைகள் தான் முக்கியம்\nபத்து வருடங்களுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்\nSindhubaadh Release Date: விஜய் சேதுபதியின் அடுத்தப் பட ரிலீஸ் இந்த தேதியில் தான்\nவிஷால் மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2\nரஜினிகாந்த் – தோனி சந்திப்பு இல்லை : ரஜினி தரப்பினர் மறுப்பு\n20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை: கெஜ்ரிவாலுக்கு சிக்கலா\nதிமுக தலைவர் கருணாநிதி, முதல்வராக இருந்த போது தந்தை பெரியார் மரணமடைந்தார். அவருக்கு அரசு மரியாதை அளித்தது எப்படி தெரியுமா\nKaala Movie Review in Tamil : காலா விமர்சனம் – பல அரசியல் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ரஜினி படம்\nKaala Movie Review, Rating: 3.5/5. காலா படத்துக்கு ஐந்துக்கு 3.5 மதிப்பெண்கள் வழங்கலாம்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://verkal.com/?cat=210", "date_download": "2019-04-24T02:43:04Z", "digest": "sha1:GI6VY7GD7YFKCTAYJYS7HA2WBD7PBNEW", "length": 12702, "nlines": 150, "source_domain": "verkal.com", "title": "slider – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nதீச்சுவாலை எதிர்ப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nUncategorized அடிக்கற்கள் அன்னைத்தாயகத்தின் வேர்கள் அலைகடல் நாயகர்கள் ஆனந்தபுர நாயகர்கள் ஆனந்தபுர வேர்கள் இசைக்கோவைகள்\nபாதங்கள் பார்த்து சுவடுகள் காத்திருக்கின்றன…\nமணலாறு; தமிழீழப் போராட்டவரலாற்றின் அழிக்கமுடியாத அத்தியாகம். புலிச்சேனையை அரவணைத்த கங்காறுத் தொட்டில். தமிழீழ விடுதலை என்ற அக்கினியைத் தன்மடி மீது வைத்துச் சீராட்டிய தாய். அக்கினியின் அத்திவாரமான எம் தலைவரைப் பொத்தி வைத்த புனிதபூமி…\nபுனலிலும் அனலாய் கனன்றிடும் புனித மேனியர்... புயலாய் காற்றிலும் சுழன்றிடும் புதுக்காவிய நாயகர்கள்... புயலாய் காற்றிலும் சுழன்றிடும் புதுக்காவிய நாயகர்கள்... தேகம் மீதிலே வெடிகளைச்சுமந்து -தமிழீழ தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்.... தேகம் மீதிலே வெடிகளைச்சுமந்து -தமிழீழ தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்.... வெஞ்சின கரு வேங்கைகளே...\nஇன்னும் இழக்கப்படாமல் இருக்கும் என் தர்மத்தின் நம்பிக்கையில் இந்தத் துப்பாக்கியுடனான என் உறவின் வாழ்வு நீள்கிறது. துப்பாக்கிக்கும் எனக்கும் உள்ள உறவின் விரிசலுக்காய் எத்தனை நிகழ்வுகள் எத்தனை நினைவுகள் என்னை நிர்ப்பந்திக்கின்றன. இதை…\nதீயாக எழுந்த தாயும் நாட்டின் விடுதலைக்கான பற்றாளர்களும் – ச.ச.முத்து\nமீண்டும் மீண்டும் பூபதிஅம்மாவின் நினைவுநாள் வரும்போதெல்லாம் இந்தபோராட்டத்துக்காக தமது மக்களை அளித்த அம்மாக்கள் அனைவரும் அதற்கும் மேலாகஇந்த ���ிடுதலைப்போராட்டம் வெற்றிகளையும் அடையவேண்டும் என்பதற்காக தாமேமுன்வந்து செயற்பட்ட எண்ணற்ற தாய்களும்…\nதியாக தீபம் அன்னை பூபதி.\nசித்திரை பத்தொன்பதாம் நாள் (19.04.1988) ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள். அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப்…\nபண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..\nகலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள்…\nஇறுவெட்டு: தாயகத்தாய். பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, சி.குணரத்தினம், அம்பலாந்துறை அரியவன், ராஜகுலேந்திரன், நாகேந்திரன், மதிபாலசிங்கம் , விக்ரதி, போர்வாணன். இசையமைப்பாளர்: எஸ்.வி.ஈஸ்வரநாதன் பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா…\n6தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் ச.பொட்டு அம்மான் அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி வீரவணக்கம் நிகழ்வில். https://youtu.be/tpQTDG61wQ4 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nமுள்ளிவாய்க்கால் படுகொலை விம்பகம் .\nசிங்களம் உலக நாடுகள் ஆதரவோடு தமிழர்களுக்கு எதிராக நடந்தேறிய முள்ளிவாய்க்கால் படுகொலை விம்பகம் இணைக்கின்றோம்\nஇரண்டு தசாப்த நிறைவில் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள்.\nவிடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள்…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=07-19-10", "date_download": "2019-04-24T02:57:46Z", "digest": "sha1:XTSLVG3CYIC4SX2ICXCTKK2DQCDC5D4M", "length": 25114, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஜூலை 19,2010 To ஜூலை 25,2010 )\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 24,2019\n'வெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது வாக்காளர் அடையாள அட்டை' ஏப்ரல் 24,2019\nநக்சல்கள் அழிப்பு ஏப்ரல் 24,2019\nரபேல் தீர்ப்புக்கு கருத்து: ராகுலுக்கு, 'நோட்டீஸ்' ஏப்ரல் 24,2019\nவாரமலர் : ஒரு முகம், ஆறு கை முருகன்\nசிறுவர் மலர் : தீவினை அகற்று\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் வாய்ப்பு\nநலம்: முதியோரின் மூட்டு வலிக்கு நிவாரணம்\n1. இந்த வார இணையதளம் - போட்டோ எடுக்கக் கற்றுக்கொடுங்கள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST\nடிஜிட்டல் கேமராக்கள் வந்த பின்னர், சிறுவர்கள் கூட இப்போது போட்டோ எடுக்கத் தொடங்கிவிட்டனர். எனவே இவர்களுக்குச் சிறந்த முறையில் போட்டோ எடுப்பது குறித்துக் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிறுவர்கள் மட்டுமின்றி, தொழில் ரீதியாக இல்லாமல் போட்டோ எடுக்கும் அனைவருக்கும் நல்ல வகையில் போட்டோ எடுப்பது குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. இதற்கான தளம் ஒன்று ..\n2. புதிய மாற்றங்களுடன் பயர்பாக்ஸ் பதிப்பு 4\nபதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST\nமொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் புதிய பதிப்பினை (பதிப்பு 4.0.) பல மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. இனி வரும் பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகள், இந்த புதிய கட்டமைப்பில் தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை பதிப்புதான். யார் வேண்டுமானாலும் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி, இதன் நிறை மற்றும் குறைகள் குறித்து மொஸில்லாவிற்குத் தெரிவிக்கலாம். ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST\nவேர்ட்பேடில் ஓப்பன் ஆபீஸ் டெக்ஸ்ட்:தற்போது வந்திருக்கும் விண்டோஸ் 2007 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்படும் வேர்ட்பேட் தொகுப்பில், ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில் உருவான, பைல்களைத் திறக்கவும், எடிட் செய்திடவும் முடியும். டாகுமென்ட் ஒன்றை உருவாக்கி, அதனை சேவ் செய்திடுகையில், பைல் பெயருக்கு அடுத்தபடியாக இருக்கும், கீழ்விரி மெனுவினைப் பார்க்கவும். இதில் பல பார்மட்கள் ..\n - வெப் கேமரா பயன்படுத்தலாமா \nபதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST\nஇன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடைபெறுகிற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகிவருகிறது. இதனால் இதற்கு அடிப்படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. ஓராண்டிற்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து ..\n5. சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா\nபதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST\nஎக்ஸெல் தொகுப்பில், டேட்டாக்களை வரிசைப்படுத்துகிறீர்கள். டேட்டாக்கள், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, வரிசைப்படுத்தப் படுகின்றன. டேட்டாக்களுக்குத் தரப்பட்ட பார்மட்டிங் வழிகள் என்னவாகின்றன சில பார்மட்டிங் செட்டிங்ஸ் அப்படியே புதிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சில மாற்றப்படுகின்றன. இப்படி மாற்றங்கள் இல்லாமல், வரிசைப்படுத்திய பின்னரும், ..\n6. ஆபீஸ் 2010 - மைக்ரேசாப்ட் தரும் விளக்க நூல்\nபதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST\nதன் ஆபீஸ் 2010 தொகுப்பிற்கான தகவல் விளக்க நூல் ஒன்றினை பி.டி.எப். வடிவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ளது. இதனை இலவசமாக http://www.microsoft.com/ downloads/details.aspxFamilyID=860761E2CE6A408DA52D67F8E6A9388E&displaylang=en என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 258 பக்கங்கள் கொண்ட இந்த நூல், பெரும்பாலும் தகவல் தொழில் நுட்ப துறையில் பணிபுரிபவர்கள், ஹெல்ப் டெஸ்க் அலுவலர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ..\n7. பயன்படுத்தாத விண்டோக்களை மினிமைஸ் செய்திட...\nபதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST\nபல்வேறு புரோகிராம்களைப் பயன்படுத்துகையில், பல விண்டோக்களத் திறந்து வைத்துக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோம். சில வேளைகளில் வெகுநேரம் பயன்படுத்தாமல் இருந்தாலும், அந்த விண்டோவினை மினிமைஸ் செய்திடாமல், அப்படியே வைத்திருப்போம். இந்த பயன்படுத்தாத விண்டோக்கள், நாம் மற்ற விண்டோக்களைக் கிளிக் செய்து பயன்படுத்துகையில் தொல்லை கொடுக்கலாம்.இந்த பிரச்னைக்கு தீர்வு தரும் ..\n8. பேஸ்புக் தளத்தில் 50 கோடி பதிவுகள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST\nபேஸ்புக் தளத்தில் பதிந்துள்ளவர்களின் எண்ணிக்கை விரைவில் 50 கோடியை எட்டப் போகிறது. இது உலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் 22% ஆகும். இது குறித்து இதனை நிறுவிய மார்க் ஸுக்கர்பெர்க் கூறுகையில், எண்ணிக்கை 100 கோடியை எட்டும் நாளும் விரைவிலேயே வரும் என்றார். பேஸ்புக் தளத்தில் பதிவு செய்து, அதிகம் பயன்படுத்துவோர் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் ..\n9. பயர்பாக்ஸ் ஸ்பெல் செக்கர்\nபதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST\nஅநேகமாக அனைத்து டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம்களிலும், ஆங்கில எழுத்துப் பிழைகளைத் திருத்த ஸ்பெல் செக்கர் தரப்படுகிறது. இணையத்திலும் நாம் அதிகமான அளவில் டெக்ஸ்ட் அமைக்கிறோம். பல படிவங்களில் நம் குறிப்புகளைத் தர வேண்டியுள்ளது; ப்ளாக்குகள் என்னும் வலைமனைகளை அமைக் கிறோம்; போரம்கள் எனப்படும் மன்றங்களில் நிறைய எழுதுகிறோம். இவற்றில் எழுதுகையிலும் நமக்கு ஒரு ஸ்பெல் ..\n10. விண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க்\nபதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST\n விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சிஸ்டம் ரிப்பேர் செய்திடும் டிஸ்க் ஒன்றை உருவாக்க வசதிகள் தரப்பட்டுள்ளன. எப்போதாவது, விண்டோஸ் இயக்கத்தினைத் தொடங்கிய பின்னர், அதனுள் நுழைந்து செயல்படுவது, சிரமமாக உள்ளதா அந்த நேரத்தில் இந்த ரிப்பேர் டிஸ்க் உங்களுக்கு கைமருந்தாக உதவும். இதில் பலவகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பழுதுகளுக்குத் தீர்வு தரும் ..\n11. இந்த வார டவுண்லோட் - இணையதளங்களில் ஹைலைட் செய்திடும் வயர்டு மார்க்கர்\nபதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST\nவெப் பிரவுசர்களில், டெக்ஸ்ட் எடிட்டர்களில் இருப்பது போல, ஹைலைட் செய்வதற்கும், டெக்ஸ்ட்டைக் குறித்து வைப்பதற்கும் வசதிகள் இல்லை. இணைய தளங்கள் சிறிய அளவில் 500 முதல் 1000 சொற்களுக்குள் இருந்தால், இந்த தேவை எழாது. ஆனால் 200 பக்க இணைய தளம் ஒன்றை எண்ணிப் பாருங்கள். படித்துப் பார்க்கவும், படித்ததில் குறித்து வைத்ததைத் தேடிப் பார்க்கவும் சில நாட்கள் ஆகலாம்.இணைய தளங்களில் ..\n12. விண்டோஸ் எக்ஸ்பி என்னவாகும் \nபதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST\nபலரின் மனதைக் கவர்ந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, மைக்ரோசாப்ட் வழங்கினாலும், பல டெஸ்க் டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் எக்ஸ்பியே இன்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்து வருகிறது. இருந்தாலும் மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் ..\n13. ஒ���ு சின்ன பெர்சனல் ப்ரேக்...\nபதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST\nஅனைத்து பிரவுசர்களூக்குமாக நீங்கள் கொடுத்துள்ள டிப்ஸ்கள் அனைத்தும் புதுமையாகவும், பயன் தருவதாகவும் இருக்கின்றன. –சி.கே. பிரசன்ன ராஜ், ஆலங்குளம்வீடியோ பைல்களா அவற்றை இயக்குவதில் எப்போதும் சிக்கல்கள் தான் என்று இருந்த எங்களுக்கு உங்கள் கட்டுரை தெளிவினைத் தந்தது. குறிப்பாக கோடெக் பைல்கள் குறித்த தகவல்கள் தெளிவினைத் தந்தன. நன்றி. –பொ.சிவசுப்ரமணியன், ..\n14. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST\n* கேள்வி: ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் இலவச பதிப்பினை நான் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பயன்படுத்தி வருகிறேன். சென்ற வாரம் ஏவிஜி பதிப்பு 8 பற்றி படித்து, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகிறேன். ஆனால் அதன் பின்னர், என் கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்குகிறது. இதுதான் காரணமா இதற்குத் தீர்வு என்ன –ச. பாஸ்கரன், சென்னைபதில்: நன்றாகவே சிந்தித்து செயல்பட்டிருக்கிறீர்கள் என்பது ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/05/blog-post_3933.html", "date_download": "2019-04-24T01:59:28Z", "digest": "sha1:R53U2VVHGKM632YMNYKSEVUPOPDY46W6", "length": 32608, "nlines": 256, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "போத்துக்கீசரின் முதல் யாழ்ப்பாணத் தாக்குதல் | தகவல் உலகம்", "raw_content": "\nபோத்துக்கீசரின் முதல் யாழ்ப்பாணத் தாக்குதல்\nபோத்துக்கீசரின் முதல் யாழ்ப்பாணத் தாக்குதல் என்பது 1561 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் கடல் வழியாகப் படைகளுடன் வந்து, யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமான நல்லூரைத் தாக்கியதைக் குறிக்கிறது. இத்தாக்குதல் போத்துக்கீசர் எதிர்பார்த்தபடி முழுமையான வெற்றியாக அமையாவிட்டாலும், யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த மன்னார்த் தீவை அவர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.\n16 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலேயே இலங்கையின் கோட்டே இராச்சியத்தில் அரசியலிலும், மதம் தொடர்பிலும் போத்துக்கீசர் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருந்தனர். இந்தியாவிலும்அவர்கள் கோவாவைக் கைப்பற்றியிருந்தனர். எனினும் யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது தொடக்கத்தில் அவர��கள் அதிகம் அக்கறை கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.\nயாழ்ப்பாணத்தில் போத்துக்கீசத் தலையீடுகளின் தொடக்கம்\n1540 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தின் துறைமுகப் பகுதிகளில் போத்துக்கீசரின் வணிகக் கப்பல்களின் நடமாட்டம் காணப்பட்டது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன் நாட்டின் கடற்பகுதிகளில் போத்துக்கீசர் வருவதினால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளைப் பற்றி உணர்ந்திருந்தான். இதனால், அவர்களுடைய இந்த நடவடிக்கைகளைத் தடுக்கக் கருதி யாழ்ப்பாணப் பகுதிக்கு வந்த இரண்டு போத்துக்கீச வணிகக் கப்பல்களைத் தாக்கி அவற்றிலிருந்த பொருள்களை எடுத்துக் கொண்டு கப்பல்களை எரித்தும் விட்டான். இது அப்பகுதிகளில் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்த போத்துக்கீசருக்குப் பெரும் சினத்தை ஊட்டியிருக்கவேண்டும்.\n1543 ஆம் ஆண்டில் மார்ட்டின் அல்போன்சோ த சூசா என்பவனால் 20 கப்பல்களில் அனுப்பப்பட்ட போத்துக்கீசப் படைகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து சங்கிலி மன்னனை மிரட்டின. போத்துக்கீசரின் தலையீட்டை எதிர்பார்த்து ஓரளவுக்குத் தனது படைபலத்தை அதிகரித்திருந்தாலும், நவீன ஆயுதங்களைக் கொண்டிருந்த போத்துக்கீசருடன் போரிடுவது உசிதமானதல்ல என்பதை உணர்ந்த சங்கிலி அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்கச் சம்மதித்தான். இதன்படி கப்பல்கள் அழிக்கப்பட்டதனால் போத்துக்கீசருக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு இழப்பீடு வழங்கவும், ஆண்டு தோறும் அவர்களுக்குத் திறை வழங்கவும் ஒத்துக்கொண்டான். இதன்மூலம் நாட்டுக்கு உடனடியாக வரவிருந்த ஆபத்துத் தடுக்கப்பட்டது எனலாம்.\nஎனினும் போத்துக்கீசரரினால் யாழ்ப்பாணத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்து முற்றாக நீங்கிவிடவில்லை. அந்த ஆண்டிலேயே இன்னொரு உருவில் போத்துக்கீசத் தலையீடு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டது.\nபோத்துக்கீச மதகுருக்களின் மதமாற்ற நடவடிக்கைகள்\nதமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் மீனவர் ஊர்களில் போத்துக்கீசக் கிறித்தவ மத குருக்கள் தமது மதத்தைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தனர். அங்கிருந்து அனுப்பப்பட்ட பிரான்சிசு சேவியர் என்னும் ஒரு மதகுரு 1543 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மன்னாருக்கு வந்து சேர்ந்தார். அவர் அப்பகுதியில் 600க்கு மேற்பட்ட இந்துக்களைக் கிறித்தவராக மதம் மாற்றினார். இதனை அறிந்த யாழ்ப்பாண அரசன் சங்கிலிமிகவும் கோபம் கொண்டான். ஒரு படையை அனுப்பி மதம் மாறிய பலரைக் கொன்றுவிட்டான்.\nமேற்படி இரண்டு நிகழ்வுகளையும் அவற்றின் கால ஒழுங்கை மாற்றி குவைரோஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். போத்துக்கீசக் கப்பல்கள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மிரட்டல் படையெடுப்பு, சங்கிலியிடம் திறை பெற்றது ஆகியவற்றைக் குறித்த குவைரோசின் விளக்கங்கள் பின்வருமாறு:\nசங்கிலி மன்னனுக்கு எதிரான போத்துக்கீச மதகுருக்களின் நடவடிக்கைகள்\nஇது போத்துக்கீச மதகுருக்களைக் கோபமூட்டியதுடன் சங்கிலி மன்னனைப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தையும் அவர்களிடையே ஏற்படுத்தியது. பிரான்சிசு சேவியர் 1544 ஆம் ஆண்டு கோவாவுக்குச் சென்று அப்பகுதிக்குத் தலைமை மதகுருவாக இருந்த மிகுவேல் வாஸ் என்பவரைச் சந்தித்து நடந்தவற்றை விளக்கி சங்கிலியைத் தண்டிப்பதற்கு அவரது உதவியை நாடினார். இது குறித்து கோவாவில் இருந்த போத்துக்கீச ஆளுநருடன் பேசும்படியும், போத்துக்கலின் அரசரிடமிருந்து அநுமதி பெறுவதற்குத் தான் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் மிகுவேல் வாஸ், பிரான்சிசு சேவியருக்கு உறுதியளித்தார்.\nஇதனைத் தொடர்ந்து பிரான்சிசு சேவியர் கோவாவில் இருந்த போத்துக்கீச ஆளுனனைச் சந்திப்பதற்கு முயன்றார். ஆளுனனின் வேலைப்பழு காரணமாக அவரைச் சந்திப்பது இலகுவாக இருக்கவில்லை. ஆனால் பிரான்சிசு சேவியர் யாழ்ப்பாண அரசனைத் தண்டிக்க வேண்டுமென்ற தீவிர எண்ணம் கொண்டவராக இருந்ததால் சளைக்காமல் முயன்று இறுதியில் அவரைச் சந்தித்தார். சங்கிலையைத் தண்டிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த தனது கருத்தை ஆளுனருக்கு எடுத்துக்கூறிய பாதிரியார், பணியின் முக்கியத்துவம் கருதி அவனே யாழ்ப்பாணத்துக்குப் படை நடத்திச் செலவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இந்தக் கோரிக்கையை வேறு வேலைகள் இருப்பதைக் காரணமாகக் காட்டி ஆளுனன் தட்டிக் கழித்து விட்டான். எனினும், நாகபட்டினத்தில் இருந்த போத்துக்கீசப் படைத் தலைவருக்குத் தகவல் அனுப்பி அங்கிருந்து சங்கிலியைத் தண்டிக்கப் படைகள் அனுப்புவதாகவும் அவர் உறுதியளித்தான்.\nஇப் படைதிரட்டல் நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பிரான்சிசு சேவியர் நாகபட்டினத்துக்குச் சென்றார். நவம்பர் 1542 க்கும், ஏப்ரல் 1543 க்கும் இடையில் படைநடவடிக்கைகளுக்கான கப்பல்களை ஒன்று திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கப்பல்கள் பல்வேறு இடங்களில் இருந்ததனாலும் ஆளுனரின் உத்தரவு வந்து சேராததனாலும் சேவியர் விரும்பியதுபோல் நடவடிக்கைகள் விரைவாக இடம்பெறவில்லை. இறுதியில் மீனவக் கரைப்பகுதிகளிலிருந்து வந்த மூன்று கப்பல்களுடன் சேர்த்து மொத்தமாக ஒன்பது கப்பல்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் போத்துக்கீசரைக் கொண்ட 500 வீரர்கள் செல்வதாக இருந்தது. நீண்ட காலம் எடுத்துக்கொண்ட இந்த முயற்சியும் இறுதி நேரத்தில் தடைப்பட்டுப் போனதாக குவைரோஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nபெருஞ் செல்வத்துடன் சென்ற போத்துக்கீசக் கப்பலொன்று யாழ்ப்பாண இராச்சியத்தின் கடலோரத்தில் தரை தட்டியபோது, அதிலிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் யாழ்ப்பாண அரசன் எடுத்துக்கொண்டதாகவும் அதனைத் திரும்பப்பெறும் ஆசையில் அவனுடன் சமாதானம் செய்துகொள்ளும் நோக்கில் படையெடுப்பு கைவிடப்பட்டதாகவும் குவைரோஸ் பாதிரியார் குறித்துள்ளார்.\nகுவைரோசின் நூலின்படி நாகபட்டினத்திலிருந்து படையனுப்பும் முயற்சி தோல்வியுற்றதை அறிந்த ஆளுனன் மார்ட்டின் அல்போன்சோ டி சூசா தானே நேரடியாகச் சென்று யாழ்ப்பாண அரசனைத் தண்டிக்க முற்பட்டான். 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி கோவாவிலிருந்து பல்வேறு வகைகளையும் சேர்ந்த 36 கடற்கலங்களில் போத்துக்கீசப் படை புறப்பட்டது. எனினும் இடையில் ஏற்பட்ட இரண்டு புயல்களினால் பல கப்பல்கள் சேதத்துக்கு உள்ளாயின. ஆளுனனின் கப்பல் ஆபத்திலிருந்து ஒருவாறு தப்பி நெடுந்தீவுக்குச் சென்றது. இறுதியாக மொத்தம் 12 கலங்களே எஞ்சியதாகத் தெரிகிறது. போத்துக்கீசப் படைகள் நெடுந்தீவுக்கு வந்திருப்பதை உளவாளிகள் மூலம் அறிந்த சங்கிலி மன்னன் தாக்குதலைத் தவிர்க்க வேண்டிப் போத்துக்கீசருடன் சமாதானமாகப் போக எண்ணினான். தானே நெடுந்தீவுக்குச் சென்று இது பற்றிப் போத்துக்கீச ஆளுனனுடன் பேசினான். சமாதானத்துக்கு விலையாக திறை செலுத்தவும் ஒப்புக்கொண்டான். இந்த ஏற்பாட்டில் திருப்தியடைந்த டி சூசா இரண்டு ஆண்டுகளுக்கு உரிய திறையை முற்பணமாகப் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டான்.\nகுவைரோஸ் இந்த நிகழ்வை படுகொலைகளில் முடி���்த மதமாற்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தாலும் பிற மூலச் சான்றுகளின்படி இது பிழை என்று குவைரோசின் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எஸ். ஜி. பெரேரா குறிப்பிட்டுள்ளார். இவருடைய கூற்றுப்படி மதம் மாறியோரின் படுகொலைச் சம்பவம் இந் நிகழ்வுக்குப் பின்னரே இடம்பெற்றுள்ளது.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇணையவழி ஒலி பரிமாற்றம் ( பரிமாற்றம் - 1)\nபயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு\nஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக...\nகோளை விழுங்கும் விண்மீன் ஒன்றை ஹபிள் தொலைநோக்கி கண...\nஅமெரிக்காவில் 10 லட்சம் விற்ற சாதனம் பல நாடுகளில் ...\nகாதல் கடிதமும் மொக்கை பதிலும்\nஎன்னடா இவன் இவ்வளவு பதிவு போடுறான் எண்டு நீங்க என்...\nவிளாடிமிர் லெனின் - பகுதி 1\nகே. ஆனந்த ராவ் - கணித வல்லுனர்\nமங்களூர் விமான விபத்து மீட்கப்பட்ட கறுப்பு பெட்டி:...\nஊரை மிரட்டிய 3 ஆவிகள்\nபுகழ்பெற்ற பெண்கள் - அன்னி வூட் பெசண்ட் (பெண் விடு...\nநான் \"குட் பை' சொல்லும் நேரம் வந்துவிட்டது-விமான வ...\nஇளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nயோசெப் நிசிபோர் நியெப்சு (Joseph Nicéphore Niépce)...\nமாயா நாட்காட்டியின்படி - 2012 (நிகழ்வுகள்) அழிவுகள...\nமறைந்த பிரபல விஞ்ஞானி நியூட்டனின் ஆப்பிள் மரம் விண...\nசிங்கத்துக்கு Happy Birthday சொன்ன முதல் மனிதன்\nமங்களூரு விமான விபத்தில் மரணத்தை வென்ற 7 அதிர்ஷ்டச...\nபுயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை வந்தது எப்படி\nமாயா நாட்காட்டியின்படி 2012-ல் உலகம் அழியுமா \nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்வி \nகாதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க ப...\nபேஸ் புக் இணைய தளத்தை தடை செய்யுமாறு பாகிஸ்தான் நீ...\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்\nசந்திரயான்-1 (இந்தியாவின் சாதனை )\nஆறாவது அறிவு உள்ள தொழில்நுட்பம் - Sixth Sense\nபெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்........\nஉலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் பனாமா கால்வாய் -...\nஇங்கிலாந்து ராணி மரணம் : பி.பி.சி. செய்தியால் மக்க...\nமுதலிரவை ஓடும் ரயிலில் கொண்டாடி அசத்தியிருக்கிறார்...\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nபோத்துக்கீசரின் முதல் யாழ்ப்பாணத் தாக்குதல்\nவெளிநாட்டு மாப்பிள்ளைதான் வ��ண்டும் என அடம்பிடிக்கு...\nPdf இல் தமிழ் எழுத்துரு சிக்கலும் தீர்வும்\nமைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செல்போன்க...\nஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு… சில செய்திகளும் காட்சிக...\nஇரவீந்திரநாத் தாகூர் - வாழ்க்கை\nஓசோன் படை தேய்வின் விளைவுகள்\nஆசஷ் வெற்றியை விட சிறந்தது : கொலிங்வுட்\nஆப்கானிஸ்தானில் விமான விபத்து-43 பேர் பலி\nஆவிகள் அலையும் திகில் கோட்டை\nயாருக்கு முடியும் இரண்டு சில்லில் கார் ஓட்ட \nஉலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் பனாமா கால்வாய் -...\nஅதிர வைக்கும் சில உலக மர்மங்கள்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nமுதன் முதலாக கடற்கன்னியின் உண்மை நிழற்படம்\nடுவென்டி-20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றி...\nமென்பொருளை முறையாக கணணியில் இருந்து நீக்குதல்\n'ஏலியன்ஸ்' என்றழைக்கப் படும் வேற்றுக் கிரகவாசிகள் ...\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்\nபேஸ்புக்கிற்கு இணையாக மாணவர்கள் உருவாக்கும் டையேஸ்...\nகற்றது நினைவில் நிற்க என்ன செய்யவேண்டும் \nதமிழர்களின் வரலாறு -ஒரு சமூகத்தின் வரலாற்றை சில பு...\nautorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda...\nமைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத புதுமையான கண்டுபிடி...\nபயோனிக்ஸ் எனும் அறிவியல் அற்புதம்\nஐசக் நியூட்டனும்.. கீழே விழாத ஆப்பி்ளும்\nநினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி\nT20 - உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறி...\nநீங்கள் மொபைல் போனில் அடிக்கடி எஸ்.எம்.எஸ்., அனுப்...\nஇந்திய அணிக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா\nஅரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து பாகிஸ்தானுக்...\nகூகுளின் புதிய கூகுள் கேம்ப்\nமரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி\nவிண்டோஸ் வந்த வரலாறு .....\nசரியான நேரத்தில் தண்ணீரை அருந்துவோமே....\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/29/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-24T01:52:41Z", "digest": "sha1:G3TRA4DPI6KQ7L7C7MRIM72CL4PKJOPA", "length": 25945, "nlines": 326, "source_domain": "lankamuslim.org", "title": "இராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை மீண்டும் கொண்டுவர சதி இடம்பெறுகின்றது !! | Lankamuslim.org", "raw_content": "\nஇராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை மீண்டும் கொண்டுவர சதி இடம்பெறுகின்றது \nநாட்டில் மீண்டும் இராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை கொண்டுவர மறைமுகமான சதித்திட்டமொன்று வகுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில ஊடகங்கள் அதற்குத் துணை போய்க் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷவுடனும் மொட்டுத் தரப்பிலும் இணைந்திருக்கும் முன்னாள் படை வீரர்கள் இச்சதியில் முழுமையாக தொடர்புபட்டிருப்பதாகவும் நாட்டை மீண்டும் அராஜகத்தின் பக்கம் கொண்டு செல்ல மக்கள் தயாரா எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇவர்களின் பின்னால் நின்று இயங்கிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு ஒன்றைச் சொல்லி வைக்கின்றேன் ஊடகவியலாளர்கள் காணாமல் போகும் யுகத்தை மீண்டும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என்பது தான் அது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திசாநாயக்க நேற்று வியாழக்கிழமை ஸ்ரீகொத்தாவில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது,\nஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட கட்சியாகும். அத்துடன் இளம் தலைவர்களை தேசத்துக்கு அறிமுகப்படுத்தும் ஒரே கட்சி ஐ.தே.க. மட்டுமேயாகும். நவீன் திசாநாயக்க உள்ளிட்ட பல இளம் தலைவர்கள் இன்று ஐ.தே.கவை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். தந்தையை போன்று சிறந்த அரசியல்வாதியாக திறமைமிக்கவராக நவீன் திசாநாயக்க காணப்படுகின்றார்.\nகட்சி மறுசீரமைப்பு மூலம் பல புதிய இளம் தலைவர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.\nஇன்னும் பல புதியவர்கள் வரவிருக்கின்றார்கள். அன்று ஜே.ஆர். ஜயவர்தனவுடன் பிரேமதாஸ, லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க, சிறில் மெத்தியூ போன்றவர்கள் இணைந்து கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றனர். 1977 பாரிய வெற்றிக்கு அது வழிவகுத்தது.\n1971 முதல் காமினி திசாநாயக்கவை நான் அறிவேன் 70 களில் வீழ்ச்சி கண்ட கட்சியை மீளக் கட்டியெழுப்ப அவர் பாரிய பங்களிப்பைச் செய்தவர்.\nஜே.ஆர். ஜயவர்தனவுக்குப் பின்னர் நாட்டை ஆளக் கூடிய வல்லமை கொண்ட தலைவராக அன்று காமினி திசாநாயக்க இனம் காணப்பட்டார். மிகக் கஷ்ட காலத்திலெல்லாம் கட்சியை பலப்படுத்தியவர் காமினி திசாநாயக்க ஆவார். அவரது மகன் இன்று கட்சியின் தேசிய அமைப்பாளராக பதவியேற்கின்றார். இவருடன் பல இளம் பரம்பரையினர் கட்சியின் பொறுப்பைச் சுமந்துள்ளனர்.\nஅடுத்த தசாப்தம் புதியவர்களின் தசாப்தமாகும். அடுத்த மூன்று மாதங்கள் பொறுப்புமிக்க காலப்பகுதியாகும். அது தொடர்பில் அடுத்த வாரம் கூடவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயவுள்ளோம்.\nகட்சியின் அடுத்த தலைவராக வரக் கூடிய தகைமையுள்ளவர் இந்த இளம் தலைவர்களுக்குள் இருக்கின்றார். புதிதாக வரக்கூடிய இளம் பரம்பரையினரிலும் காணப்படலாம்.\nபுதிய தலைவர்களை அடையாளம் காட்டக்கூடிய ஒரே ஜனநாயகக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். பிரதான தலைவர் இரண்டாம் கட்டத் தலைவர் மூன்றாம் நிலைத் தலைவரென எம்மால் பட்டியலிட முடியும்.\nஅதற்குத் தகைமை கொண்ட கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே ஆகும். 2020 முதல் 2030 வரையான தலைவர்கள் யார் என்பதை வெளிப்படையாக காணக் கூடியதாக உள்ளது.\nஇவ்வாறான நிலையில் தான் மக்களால் நிராகரிக்கப்பட்ட எதேச்சதிகார மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவர மொட்டுத் தரப்பு முனைகின்றது.\nஇந்த மொட்டுக் கட்சியை இயக்குவது யார் அரசியல்வாதிகளா இல்லை முன்னாள் படை வீரர்களாவர். மஹிந்தவின் ஆட்சியில் அராஜகம் தலைவிரித்தாட துணை நின்றவர்கள் இவர்களே. அன்று லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தவர்கள், பிரகீத் எக்னலிகொடவைக் காணாமல் ஆக்கியோர் என அராஜக ஆட்டம் ஆடியவர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். சில ஊடகங்கள் இதற்கு துணை போய்க் கொண்டிருக்கின்றன.\nநாட்டைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பை இப்போது நாம் இளம் தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். ஜனநாயகமா, சர்வாதிகாரமா என்பதை தீர்மானிப்பது நாட்டு மக்களிடமே தங்கியுள்ளது எனவும் பிரதமர் கூறினார்.-தினகரன்\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைம�� ஒழிப்பு பாகம்-2 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஅமைதி நிலவ பிராத்தனையில் ஈடுபடுங்கள் - ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்\nமுஸ்லிம்களின் ஒற்றுமை பற்றிய \"நேர் அணுகுமுறை\"( Positive approach) :M.ஷாமில் முஹம்மட்\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்ப��ல் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« ஏப் ஜூன் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/three-rafale-deal-documents-the-government-didnt-want-in-the-public-domain/", "date_download": "2019-04-24T03:19:17Z", "digest": "sha1:4TV62IKFDWGDWHWXV6HSEHPHTJZSNJMW", "length": 15765, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Three Rafale Deal Documents the government didn't want in the public domain - ரஃபேல் தொடர்பாக மக்கள் மத்தியில் மத்திய அரசு மறைக்க விரும்பும் அந்த மூன்று ஆவணங்கள் என்னென்ன?", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nரஃபேல் தொடர்பாக மத்திய அரசு வெளியிடாத அந்த மூன்று ஆவணங்கள் என்னென்ன\nபேரக் குழுவில் தொடர்ந்தாற் போல் 10 அம்சங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது போன்றவை தற்போது அம்பலமாகியுள்ளது.\nThree Rafale Deal Documents : இந்திய உச்ச நீதிமன்றம் 2018 டிசம்பர் மாதம் ரஃபேல் பேர ஒப்பந்தம் தொடர்பாக வெளியிட்ட தீர்ப்பின் மறுபரிசீலனை மனுக்களை தற்போது மனுதாரர்கள் தாக்கல் செய்யலாம்.\nநேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நடைபெற்ற ரஃபேல் பேர ஒப்பந்த விசாரணையில், “சட்டத்திற்கு புறம்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் தீவிரமாக விசாரணை செய்யும்” என்று தீர்ப்பளித்தது. பின்னர் மறு பரிசீலனை மனுக்களை ஏற்பது தொடர்பாகவும் தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது.\nரஃபேல் ஆவணங்கள் தொடர்பான விசாரணையில், இந்து நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களை பரிசீலனை செய்யக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் மத்தியில் வரக்கூடாது என்று மத்திய அரசு விரும்பிய அந்த மூன்று ஆவணங்கள் என்னென்ன \nமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நவம்பர் மாதம் 24ம் தேதி, 20015ம் வருடம் எழுதிய முக்கிய குறிப்பு. அதில் பிரதமர் அலுவலகம் சார்பில், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மறைந்த மனோகர் பரிக்கருக்கு எழுதப்பட்டதாகும். பாதுகாப்புத் துறை செயலாளர் ஜி.மோகன் குமார் “பாதுகாப்பு அமைச்சரின் பார்வைக்கு, இது போன்ற ஆலோசனையை தவிர்ப்பதின் மூலம் நம்முடைய பேரம் பேசும் சுதந்திர தன்மையை முற்றிலும் பாதிப்பிற்குள்ளாக்கிவிட்டது பிரதமர் அலுவலகம்” என்று எழுதியுள்ளார்.\nதுணைச் செயலாளார் எஸ்.கே.ஷர்மா செயலாளர் மோகன் குமாருக்கு எழுதிய கடிதத்தில் “இந்திய பேர பேசும் குழுவில் இல்லாதவர்கள் நேரடியாக, ஒரே நேரத்தில், பிரான்ஸ் அதிகாரிகளுடன் பேசுவதை தடுத்து நிறுத்துமாறு நாம் பிரதமர் அலுவலகத்தில் முறையிடுவோம் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் நம்முடைய பேரக்குழுவில், எதிர்பார்ப்புகள் எட்டப்படாத பட்சத்தில் வேண்டுமானால் பிரதமர் அலுவலகம் இதில் தலையிட்டுக் கொள்ளட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் படிக்க : ரஃபேல் விவகாரம் : ஆவணங்கள் மீதான முழுமையான விசாரணை நடைபெறும் – சுப்ரிம் கோர்ட்\nஇந்த இரண்டு விண்ணப்பங்களுக்கும் பதில் கூறும் வகையில் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பிரதமர் அலுவலகமும், பிரான்ஸ் அதிகாரிகளும், நடைபெறும் பேரம் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் மேற்பார்வையிட்டு வருவதாக தெரிகிறது. ஐந்தாவது பத்தி அளவுக்கதிகமான அர்த்தத்தை சுமந்து வருவது போல் இருக்கிறது. பாதுகாப்புத் துறை செயலாளர் இந்த பிரச்சனையை, பிரதமரின் செக்கரட்டியிடம் பேசி சரி செய்வார். 5வது பத்தி ஷர்மாவின் பார்வைக்கு என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்திய பேர பேசும் குழுவில் இடம் பெற்றிந்த மூவர் தங்களின் மறுப்பு கடிதத்தை எழுதியுள்ளனர். ஜூன் 1, 2016 அன்று நடந்த நிகழ்வில் இந்த மறுப்பு அறிவிக்கப்பட்டது உறுதியானது. ஒரு குறிப்பிட்ட பேரத்தில் உள்ள 10 அம்சங்களை மறுத்துள்ளது இந்த மூவர் குழு என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்று வெளியான இந்த தீர்ப்பின் பிறகு, மத்திய அமைச்சகம் தங்களின் கருத்தினை கூறும் போது, மனுதாரர்கள், வெளியான அறைகுறை ஆவணங்களை வைத்துக் கொண்டு இந்திய பாதுகாப்பு மற்றும் தேச நலன் தொடர்பான மதிப்பீடுகளை தவறாக சித்தகரிக்கக் கூடாது என்று கூறியுள்ளது. மனுதாரர்கள் சமர்பித்திருக்கும் அந்த ஆதாரங்கள் யாவும் முழுமையடையாதவை என்றும் கூறியுள்ளது.\nபாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கு இணையாக, பிரதமர் அலுவலகம் ��ேரலல் டீல் நடத்தியது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அன்று செயல்பட்டது மற்றும் பேரக் குழுவில் தொடர்ந்தாற் போல் 10 அம்சங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது போன்றவை தற்போது அம்பலமாகியுள்ளது.\nரஃபேல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை தவறாக பயன்படுத்தியதற்கு வருந்திய ராகுல் \n“தயவு செஞ்சு எங்க கிராமத்து பேர மாத்துங்க” ரஃபேலால் நொந்து போன கிராமத்தினர்\nரஃபேல் ஒப்பந்தம் : நீதிமன்ற தீர்ப்பை ராகுல் தனக்காக பயன்படுத்துவதன் நோக்கம் என்ன – சுப்ரீம் கோர்ட் கேள்வி\nரஃபேல் விவகாரம் : ஆவணங்கள் மீதான முழுமையான விசாரணை நடைபெறும் – சுப்ரிம் கோர்ட்\nரஃபேல் புத்தகத்தை வைரலாக்கிய அதிகாரிகள்\n‘ரஃபேல்’ புத்தக பறிமுதல் விவகாரத்தில் திருப்பம்: தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என அறிவிப்பு\nஇந்தியாவையே பெருமைப்பட வைத்த மிஷன் சக்தி என்றால் என்ன\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை\nசர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவாரா மசூத் அசார் \nஅ.தி.மு.க கூட்டணிக்கு வாக்கு இல்லை – போஸ்டர் ஒட்டும் விஜய் ரசிகர்கள்\n உங்களுக்கான இன்ப செய்தி இதோ \nRasi Palan Today, 24th April Rasi Palan in Tamil: மனமாற்றம் ஏற்படும். காதல் விவகாரம் கைக்கூடும்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nகரும்பில் சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது.\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்பு���் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/07/blog-post_346.html", "date_download": "2019-04-24T01:52:12Z", "digest": "sha1:SRMREBVOS7VFF2JWXJFGF2OEPURP6LEJ", "length": 6409, "nlines": 164, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு உறுதி - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு உறுதி\nஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு உறுதி\nஇட ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்,.ராஜ்யசபாவில், இது பற்றி அவர் கூறியதாவது:\nபல்கலை மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல.\nஇந்த உத்தரவை எதிர்த்து, சிறப்பு மனுக்களை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். அது, ஆகஸ்ட், ௧௩ல், விசாரணைக்கு வருகிறது.\nஇதனால், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரி களில், ஆசிரியர் பணிகளுக்கான, அனைத்து நேர்காணல்களையும், நிறுத்தி வைத்துள்ளது.பல்கலை மற்றும் கல்லுாரி ஆசிரியர் நியமனங்களில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான, சரியான ஒதுக்கீட்டை பேணிக்காக்க முடியும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கிறது.அதை இழக்கவோ, மற்றவர்கள் அதைக் கலைக்கவோ அனுமதிக்கமாட்டோம்.இவ்வாறு பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/category/tech", "date_download": "2019-04-24T03:08:44Z", "digest": "sha1:BJM6YME4HN4FPVOEVRQCKARFLSRFPFZD", "length": 5836, "nlines": 109, "source_domain": "www.tamilseythi.com", "title": "தொழில்நுட்பம் – Tamilseythi.com", "raw_content": "\nகாஷ்மீர் மாநிலத்துக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்: பரூக் அப்துல்லா கேள்வி\nஏப்ரல் மாதத்தில் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில்…\nசிபிஐ-யை கண்டித்து டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு எதிர்க்கட்சிகள்…\nஜெப்ரானிக்ஸ் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை திறக்கிறது.\nஅசத்தலான டாடா ஹாரியர் அறிமுகம்\nUncategorized அரசியல் ஆரோக்கியம் உலகம் கலாச்சாரம் காணொளி கேளிக்கை\nகாதலர் தினத்தில் கால் பதிக்கும் ‘மஹிந்திரா எக்ஸ்யூவி 300’\nவந்தாச்சு அடுத்த ரேஸ் பைக் – யமஹா YZF R3\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\nசபரிமலை விவகாரம்: சட்டமன்ற உறுப்பினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில்…\nஎரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 வெற்றி ரகசியம்\nஅதிக உறுதி, இலகு எடை கொண்ட புதிய மாருதி எர்டிகா\nபுதிய வண்ணத்தில் பஜாஜ் பல்சர் 150 கிளாசிக்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=1134", "date_download": "2019-04-24T03:12:53Z", "digest": "sha1:RAY7RQRTAY2JORSZ2DX2YU3SYFDQT4LW", "length": 9955, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\nதனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் பவர்பாண்டியாக நடிக்க சின்ன வயசு பவர் பாண்டியாக....\nநடிகர், கவிஞர், பாடகர் என்று பன்முகத் திறமைகளை வெளிக்கொணர்ந்து பட்டையைக் கிளப்பி வரும் தனுஷ், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளதுஅனைவரும் அறிந்த செய்திதான். பவர் பாண்டியாக முரட்டு உருவமும், கம்பீர குரலும் ஆனால்,சாந்தமான முகமும் கொண்ட ராஜ்கிரண் நடிக்கிறார்.\nRead more: தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் பவர்பாண்டியாக நடிக்க சின்ன வயசு பவர் பாண்டியாக....\nநெருப்புடா பாடல் பின்னணியில் நடிகர் வடிவேலு ரீ என்ட்ரி\nநடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்காத நிலையில், நடிகர் சந்தானத்துக்கு வாய்ப்புக்கள் குவிந்தன. சந்தானம் வேறு பாதையைத் தேர்ந்தெடுக்க, சூரிக்கு வாய்ப்புக்கள் குவிந்தன.\nRead more: நெருப்புடா பாடல் பின்னணியில் நடிகர் வடிவேலு ரீ என்ட்ரி\nகாஜல் இருக்கும் வரை ஹன்சிகா அம்போதான்\nஹன்சிகாவின் கையில் இப்போது ‘��ோகன்’ என்ற ஒரே படம்தான். (நல்லவேளை... இதுவாவது இருக்கே) படத்தின் ஹீரோ ஜெயம் ரவி என்பதால், தூரத்தில் ஒரு பச்சை விளக்கு தென்படுகிறது ஹன்சிகாவின் கண்களில்.\nRead more: காஜல் இருக்கும் வரை ஹன்சிகா அம்போதான்\nதிருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்கிற திட்டம் எதுவுமில்லை: சமந்தா\nபிறந்தநாளை விழாவாக கொண்டாடுவது பிடிக்காது. திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்கிற திட்டம் எதுவுமில்லை’என்று ’ நடிகை சமந்தா கூறுகிறார்.\nRead more: திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்கிற திட்டம் எதுவுமில்லை: சமந்தா\nஒரு காலத்தில் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்கிற நிலை இருந்தது. அதற்கப்புறம் வந்தார் ரஜினி. முற்றிலும் வேறுபட்ட மாறுபட்ட ஸ்டைலில் கலக்கோ கலக்கென கலக்க, இந்தியாவே அவர் பின்னால் ஓடியது.\nRead more: ரஜினி பேமிலியில் கலகலப்பு\nஏகே-57 படத்தில் தல-க்கு இரட்டை வேடமாமே\nவீரம், வேதாளம் படத்தை அடுத்து தல அஜீத்தின் பெயரிடப்படாத, சும்மா ஏகே 57 என்று அழைக்கப்படும் படத்தையும் சிறுத்தை சிவாதான் இயக்குகிறார்.கதை, திரைக்கதையும் கூட இவர்தான்.\nRead more: ஏகே-57 படத்தில் தல-க்கு இரட்டை வேடமாமே\nதன்னை முன்னிறுத்திக் கொள்ள யார் கழுத்தை வேண்டுமானாலும் திருகுவார்கள் போலிருக்கிறது. கடந்த சில நிகழ்ச்சிகளாகவே உற்று கவனித்தால் புரியும்படி ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் சதீஷ்.\nRead more: இனி சதீஷ் வந்தால்...\nதளபதி படத்தை தயாரிக்கும் பினாமி\nபாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் தடை: பிரியங்கா சோப்ரா வருத்தம்\nவிஜய் சேதுபதி அப்செட், ஏனென்றால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puvi.relier.in/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-04-24T02:18:52Z", "digest": "sha1:LJN5TLKCGQI2S7OQY7KEAD2II36CQN6T", "length": 10561, "nlines": 75, "source_domain": "puvi.relier.in", "title": "குப்பை – புவி", "raw_content": "\nசென்னை பள்ளிக்கரணையில் உள்ள பெரிய குப்பைக் காட்டை என்றாவது கடந்திருக்கிறீர்களா சென்னையின் பிரம்மாண்டமான, பிரத்யேகக் குப்பைத் தொட்டி அது. அந்தக் குப்பைக்காட்டில் எப்போதும் ஏதாவது புகைந்துகொண்டும் எரிந்துகொண்டும் இருப்பதை, அந்த இடத்தைக் கடந்தவர்கள் கண்டிருக்கலாம். சென்னையின் சூழலியல் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கிய Read More\nகடலையும் விட்டு வைக்க வில்லை – அதிகரிக்கும் கடற்குப்ப��\nபுவியின் மொத்த மேற்பரப்பில் 71 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ளது. புவி வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமான குடிநீர் மற்றும் சுவாசிக்கும் காற்றை உற்பத்தி செய்வதில் கடலின் பங்கு மிக பெரிது.வெப்பமயமாதல் விளைவிற்கு முக்கிய காரணமான, கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி உட்கிரகித்துக் Read More\nகேரளாவுக்கு தமிழகம் தான் குப்பைத்தொட்டி\nகடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா சுற்றுச்சூழலை காக்க கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவில் ஆறுகளில் மணல் அள்ள முடியாது. கேரளா வனத்தில் பிளாஸ்டிக்கை அலட்சியமாக பயன்படுத்த முடியாது. அபாயகரமான கழிவுகளை நீங்கள் தெரியாமல் கூட கொட்டி விட முடியாது. Read More\nபிளாஸ்டிக் எமனை தெரிந்து கொள்வோம்\nசாதாரணமாக நாம் பிளாஸ்டிக் பைகளை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். மிகக் குறைந்த நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் நாம் பயன்படுத்திய பிறகு என்னவாகிறது என்று நம்மில் யாரும் கண்டுகொள்வதில்லை. இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கடக்கமுடியாது Read More\nகோயம்பேடு மார்க்கெட் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம்\nகோயம்பேடு மார்க்கெட்டில் சேரும் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மீண்டும் அடுத்த மாதம் (மார்ச்) முதல் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசியாவிலேயே 2–வது பெரிய மார்க்கெட் என்று பெயர் பெற்ற சென்னை கோயம்பேடு மார்க்கெட் 65 ஏக்கர் Read More\nகாய்கறி குப்பையில் இருந்து இயற்கை உரம்\nகாரைக்குடி பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் காய்கறி, மற்றும் இயற்கை கழிவுகளை மட்க வைத்து மண்புழு உரமாக்கி அதே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளத்தூர் பேரூராட்சியில் 200 வணிக நிறுவனங்கள் உள்ளன. வெள்ளிதோறும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு Read More\nகாய்கறி கடை, பழக்கடை, மளிகை கடை, ஜவுளிக்கடை, இறைச்சிக் கடை, என எந்தக் கடையிலிருந்து யார் திரும்பினாலும் கையில் தொங்குகின்ற ஆபத்து இந்த பாலிதீன் பைகள். பயன்படுத்துவதற்கு எளிதானது என்றுதான் பாலிதீன் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர் மக்கள். 1990ல் பாலிதீன், பிளாஸ்டிக் Read More\nவீட்டிலேயே குப்பையில் இருந்து தயாரிக்கலாம் உரம்\nவீட்டில் சேரும் எல்ல���க் குப்பை-கழிவுகளையும் ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறோம். அதையெல்லாம் குப்பை அள்ளும் வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில் கொட்டி வைத்துவிடுகிறார்கள். உரமாக மாற வேண்டிய மக்கக்கூடிய குப்பையும் பிளாஸ்டிக் பையில் கிடந்து அழுகி, Read More\nகொடைக்கானல் வனப் பகுதிகளில் குப்பை அகற்றும் முகாம்\nகோடை விடுமுறை வந்தால் போதும். எல்லோரும் மலை பகுதி பார்த்து ஓடுகின்றோம். நம்மில் எவ்வளவு பேர் மலை பகுதிகளிலும் காடுகளிலும் குப்பையை போடாமல் அழகு கெடாமல் சென்று வருகிறோம் தினமணியில் வந்துள்ள ஒரு செய்தி – கொடைக்கானலில் சுற்றுலா சீசன் முடிந்தவுடன் Read More\nபிளாஸ்டிக் எமன் – 2\nபிளாஸ்டிக் பைகள் மூலம் விளையும் தீங்குகள் பார்போமா இவை சாக்கடையில் தங்கி நீர் ஓட்டத்தை தடை பண்ணுகின்றன. இயற்கையாக நீரில் மக்காத தன்மையால் இவை நீரோட்டத்தை நிறுத்துகின்றன. மழை பெய்தால், நகரங்களில் நீர் தேக்கம் நேர இது காரணம் பிளாஸ்டிக் பைகள் Read More\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (2)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_466.html", "date_download": "2019-04-24T02:41:54Z", "digest": "sha1:F6WVKEFXRJ7FYWED4XDAPSCU3DNENAI3", "length": 4358, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கொழும்பு குப்பைகளை இரவு நேரத்தில் அகற்றத் தீர்மானம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகொழும்பு குப்பைகளை இரவு நேரத்தில் அகற்றத் தீர்மானம்\n( ஐ. ஏ. காதிர் கான் )\nமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசணையின் கீழ், கொழும்பு நகரில் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை இரவு நேரத்தில் அகற்ற, கொழும்பு மா நகர சபை தீர்மானித்துள்ளது. மா நகர சபை ஊழியர்கள் இதற்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர்.\nஇந்த வேலைத் திட்டத்தின் மூலம், கொழும்பு மா நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் நிலவும் குப்பைப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று, அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் ���கையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_403.html", "date_download": "2019-04-24T01:59:55Z", "digest": "sha1:3LZJCQBGI5JEHTC3WB5WQ53C4F4FL6TE", "length": 10048, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்­க­ளி­னாலும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னாலும் நாட்­டுக்கு பாரிய ஆபத்து - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்­க­ளி­னாலும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னாலும் நாட்­டுக்கு பாரிய ஆபத்து\nமுஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்­க­ளி­னாலும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னாலும் நாட்­டுக்கு பாரிய ஆபத்து ஏற்­படும் சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்கள், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி என்­ப­னவற்றின் தேவைக்­கேற்ப நாட்டை அழி­வுக்­குள்­ளாக்க ஒரு போதும் இட­ம­ளிக்க முடி­யாது. இவர்­க­ளி­ட­மி­ருந்து நாட்டை பாது­காக்­கு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுக்­கிறோம். என சிங்­களே விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அக்­மீ­மன தயா­ர­த்ன தேரர் தெரி­வித்தார்.\nதெஹி­வளை பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற சிங்­களே விடு­தலை முன்­ன­ணியின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.\nஅவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது:\nஇன்று புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை உரு­வாக்கி நாட்டை சமஷ்டி ஆட்­சி­மு­றைக்கு உட்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்றால், 1976 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க மற்றும் 1977 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜய­வர்­தன போன்று தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மாக மக்கள் முன்­வைக்­கப்­பட்டு பொதுத் தேர்­தலில் அது வெற்றி கொள்­ளப்­பட வேண்டும். தேர்­தலில் மக்கள் ஆணையை பெற்­றி­ருக்க வேண���டும்.\nஇன்­றைய அர­சாங்கம் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் தேவை­க­ளுக்­க­மை­வாக செயற்­ப­டு­வதால் நாட்டில் பல பிரச்­சி­னைகள் தலை­தூக்­கி­யுள்­ளன.\nஇன்று நாட்டை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆள­வில்லை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பும், என்.ஜி.ஓ.க்களுமே ஆட்சி செய்­கின்­றன.\nவடக்கு முழு­மை­யாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தேவை­க­ளுக்கு அமை­வா­கவே ஆளப்­ப­டு­கின்­றது. தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பௌத்த குரு­மார்­களை விரல் நீட்டி எச்­ச­ரித்­தி­ருக்­கி­றார்கள். வடக்கில் இயங்­கி­வரும் பெளத்த விகா­ரைகள் இந்து கோயில்­க­ளென தெரி­வித்­துள்­ளார்கள்.\nபுதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு இந்த அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆணை வழங்­க­வில்லை. தமிழ், முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் இந்த நாட்டை ஆட்­டிப்­ப­டைக்­கி­றார்கள் அதற்கு அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்கிக் கொண்­டி­ருக்­கி­றது.\nஇன்று நாட்டில் ஒவ்­வொரு பிர­தே­சத்­துக்கும் ஒவ்வொரு வித­மாக சட்டம் அமுல் நடாத்­தப்­ப­டு­கி­றது. வடக்கில் ஒரு சட்டம் தெற்கில் ஒரு சட்டம். வடக்கில் கேரளா கஞ்­சா­வுடன் கைதான ஒருவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவரின் தலையீட்டினால் விடுதலை செய்யப்பட்டார். தெற்கில் ஹெல்மட் இல்லாமல் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார், அபராதம் விதிக்கப்படுகிறார். இதற்கு பொலிஸ்மா அதிபர் பதில் கூற வேண்டும் என்றார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india.html?start=150", "date_download": "2019-04-24T02:08:42Z", "digest": "sha1:4ZQ4TNPFFVZQ4KHVSQT4FLDE3NY4MITC", "length": 13682, "nlines": 177, "source_domain": "www.inneram.com", "title": "இந்தியா", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதியின் தாய்\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசர்ஃப் எக்ஸெல் லவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாகக் கூறி இந்துத்வாவினர் போர்க்கொடி\nஇந்நேரம் மார்ச் 10, 2019\nமும்பை (10 மார்ச் 2019): சர்ஃப் எக்ஸெல் சோப்பு நிறுவன விளம்பரம் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி சர்ஃப் எக்ஸெல் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துத்வா அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.\nநாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு\nஇந்நேரம் மார்ச் 10, 2019\nபுதுடெல்லி (10 மார்ச் 2019): நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.\nமக்களவை தேர்தலில் அத்வானி உள்ளிட்ட நான்கு தலைவர்கள் போட்டியிட தடை\nஇந்நேரம் மார்ச் 10, 2019\nபுதுடெல்லி (10 மார்ச் 2019): மக்களவை தேர்தலில் வேட்பாளராக போட்டியிட அத்வானி உள்ளிட்ட 4 மூத்த தலைவர்களுக்கு பாஜ தலைமை ‘சீட்’ கொடுக்க மறுத்துவிட்டது.\nவேலையில்லா திண்டாட்டத்தை விமர்சித்த முஸ்லிம் மாணவர் மீது பாஜகவினர் தாக்குதல்\nஇந்நேரம் மார்ச் 09, 2019\nமுஸாஃபர்பூர் (09 மார்ச் 2019): உத்திர பிரதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாக விமர்சித்த முஸ்லிம் இளைஞர் மீது பாஜகவினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.\nமுக அழகை மாற்றி லண்டனில் ஜெகஜோதியாக வாழும் நிரவ் மோடி\nஇந்நேரம் மார்ச் 09, 2019\nலண்டன் (09 மார்ச் 2019): வங்கிகளில் பண மோசடி செய்துவிட்டு இந்தியாவை விட்டு தப்பியோடிய நிரவ் மோடி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து லண்டனில் வைர வியாபாரம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரஃபேல் வழக்கில் திடீர் திர��ப்பம் - மத்திய அரசு வழக்கறிஞர் திடீர் பல்டி\nஇந்நேரம் மார்ச் 09, 2019\nபுதுடெல்லி (09 மார்ச் 2019): ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை என்று மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.\nபாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரத்தில் மூன்று பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு நியமனம்\nஇந்நேரம் மார்ச் 08, 2019\nபுதுடெல்லி (08 மார்ச் 2019): பாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரத்தில் தீர்வு ஏற்படுத்த , உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.\nBREAKING NEWS: பாபர் மசூதி வழக்கில் திடீர் திருப்பம்\nஇந்நேரம் மார்ச் 08, 2019\nபுதுடெல்லி (08 மார்ச் 2019): பாபர் மசூதி வழக்கில் திடீர் திருப்பமாக மத்தியஸ்தர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.\nசிறுமி வன்புணர்வு வழக்கில் மத போதகர் ஷஃபீக் அல் காசிமி மதுரையில் கைது\nஇந்நேரம் மார்ச் 08, 2019\nமதுரை (08 மார்ச் 2019): கேரள மாநிலத்தில் 15 வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் தேடப் பட்டு வந்த மத போதகர் ஷஃபிக் அல் காசிமி மதுரையில் கைது செய்யப் பட்டுள்ளார்.\nகுஜராத் கலவரத்தை முன்னின்று நடத்திய பாபு பஜ்ரங்கி பிணையில் விடுதலை \nஇந்நேரம் மார்ச் 08, 2019\nபுதுடெல்லி (08 மார்ச் 2019): குஜராத்தில் நரோடா பாட்டியா கலவரத்தை முன்நின்று நடத்திய பாபு பஜ்ரங்கியை உச்ச நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.\nபக்கம் 16 / 523\nதமிழகத்தை மறந்த மோடி குஜராத்திற்கு மட்டும் உதவி\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வீரர்\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீ…\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிதிய…\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது\nமீண்டும் மோடி வந்தால் ராஜினாமா செய்வதை த���ிற வேறு வழியில்லை - பிரத…\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்க…\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப்…\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள…\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 ல…\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/amezone-owner-gave-mony-ppis55", "date_download": "2019-04-24T02:49:22Z", "digest": "sha1:AU3PH533DVY5CWTYBZ5FX2CA6NZIQ3EX", "length": 13245, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இரண்டரை லட்சம் கோடி ஜீவனாம்சம் வழங்கிய பிரபல தொழிலதிபர் !!", "raw_content": "\nஇரண்டரை லட்சம் கோடி ஜீவனாம்சம் வழங்கிய பிரபல தொழிலதிபர் \nஉலகிலேயே அதிக அளவாக அமேசான் தலைவர் விவாகரத்தான தனது மனைவிக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் ஜீவனாம்சம்வழங்கியுள்ளார்.\nஉலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் இவரது தற்போதைய சொத்து மதிப்பு 136 பில்லியன் டாலர் ஆகும்.\nஜெப் பெசோஸ் அமேசான் நிறுவன தலைவராகவும், பெரிய கோடீஸ்வரராகவும் ஆவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்சியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் 1993 செப்டம்பரில் நடந்தது. அதன்பின்னர் 1994-ம் ஆண்டு ஜூலை மாதம் அமேசான் நிறுவனத்தை ஜெப் பெசோஸ் தொடங்கினார்.\nஇந்நிறுவனம் உலகம் முழுவதும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றதால் லாபத்தை அள்ளிக்குவித்தது. இதன் மூலம் ஜெப் பெசோஸ் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.\nஜெப் பெசோஸ்-மெக்கின்சி தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. அத்துடன் ஒரு பெண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.\nஇந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்துவந்த ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கின்சி ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர். அதன்படி நேற்று இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.\nஅமெரிக்க சட்டப்படி விவாகரத்தின் போது கணவனின் சொத்தில் 50 சதவீதம் வரை மனைவி ஜீவனாம்சமாக பெற முடியும். அதன்படி அமேசான் நிறுவனத்தில் ஜெப் பெசோஸ் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் பாதியளவான 8 சதவீத பங்குகளை மெக்கின்சிக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர் 68 பில்லியன் டாலர் சொத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் 4 சதவீத பங்குகளை மெக்கின்சிக்கு இழப்பீடாக அளிக்க ஜெப் பெசோஸ் ஒப்புக்கொண்டார். இந்த பங்குகளின் மதிப்பு 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) ஆகும்.\nமெக்கின்சி இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அத்துடன் ‘வாஷிங்டன் போஸ்ட்’ மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘பூளு ஆர்ஜின்’ ஆகிய நிறுவனங்களில் தனக்கு இருக்கும் பங்குகளை கணவருக்கு விட்டுக்கொடுப்பதாக மெக்கின்சி தெரிவித்தார்.\nஅதனை தொடர்ந்து இருவரும் விவகாரத்து சொத்து உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்த தகவலை இருவரும் தனித்தனியாக தங்களின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தனர்.\nரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடியை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுப்பதன் மூலம் உலகிலேயே அதிக தொகையை ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிறார் ஜெப் பேசோஸ்.\nதனது மொத்த சொத்து மதிப்பில் 25 சதவீதத்தை மனைவிக்கு கொடுத்தாலும் உலகின் முதல் பணக்காரராக ஜெப் பேசோஸ் தொடர்கிறார்.\nஅதே போல் கணவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி பெற்றதன் மூலம் மெக்கின்சி, உலகின் 3-வது மிகப்பெரிய பெண் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.\n2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்கும் அமேசான் புண்ணியவான்...\n5000 கோடியை ஏழை மக்களுக்கு வாரி வழங்கிய பிரபல நடிகர்..\nரூ.13,000 கோடி மோசடி... நிரவ் மோடியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்...\nஅடேங்கப்பா... இப்படியும் ஒரு முயற்சியா ஒரு ஊரையே வேறு இடத்துக்கு நகர்த்துராங்க...\nபேருந்து-டீசல் லாரி நேருக்கு நேர் மோதல்... 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி ��ிருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅஜீத்துக்கு அண்ணனாக நடித்த பிரபல வேட்பாளர்..\nஇலங்கை குண்டுவெடிப்பில் மறைந்தவர்களின் இறுதி சடங்கு வீடியோ..\nBREAKING : இலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி...\nகாஞ்சிபுரத்தை புரட்டி போட்ட சூறாவளி மழையின் சிறிய தொகுப்பு வீடியோ..\nநடுரோட்டில் ராகுல் காந்தி வீடியோ..\nஅஜீத்துக்கு அண்ணனாக நடித்த பிரபல வேட்பாளர்..\nஇலங்கை குண்டுவெடிப்பில் மறைந்தவர்களின் இறுதி சடங்கு வீடியோ..\nBREAKING : இலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி...\nரஜினியின் ’தர்பார்’ ஷூட்டிங்குக்கு இரண்டு வாரம் டிமிக்கி கொடுத்த நயன்தாரா...\nதமிழகம் நோக்கி வரும் பாய்ந்து வரும் புயல்… இன்னும் ஒரு வாரத்தில் வெளுத்துக் கட்டப் போகுது மழை \nஇன்று மூன்றாவது கட்ட தேர்தல்... அம்மாவிடம் ஆசி வாங்கி மோடி ஓட்டுப் போட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/12/Video-DownloadHelper-firefox.html", "date_download": "2019-04-24T02:08:55Z", "digest": "sha1:VCGGX34NRBNZ7XDUQ7CD2FSW6RCZS2AM", "length": 4823, "nlines": 31, "source_domain": "www.anbuthil.com", "title": "எந்த தளத்தில் இருந்தும் ஆன்லைன் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome download firefox video எந்த தளத்தில் இருந்தும் ஆன்லைன் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி\nஎந்த தளத்தில் இருந்தும் ஆன்லைன் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி\nஆன்லைன் வீடியோக்களை டவுன்லோட் செய்ய நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் நிறைய Youtube, Dailymotion, Vimeo போன்ற வீடியோ தளங்களில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்யும் வசதியை தருகின்றன. மற்ற தளங்களில் உள்ள வீடியோக்களை நம்மால் பெரும்பாலும் டவுன்லோட் செய்ய இயலாது. மாறாக மிக அதிகமான தளங்களில் இருந்து எப்படி வீடியோவை டவுன்லோட் செய்வது என்று பார்ப்போம்.\nஇதற்கு நீங்கள் Firefox உலவியை பயன்படுத்த வேண்டும். அதில் Download Helper என்ற Add-on ஐ பயன்படுத்தினால் எந்த வீடியோவை வேண்டும் என்றாலும் தரவிறக்கம் செய்யலாம்.\nAdd To Firefox என்பதை கிளிக் செய்தால் உங்கள் உலவியில் இது Add ஆகி விடும். அதன் பின்னர் ஒரு உலவியை close செய்து விட்டு ஓபன் செய்து குறிப்பிட்ட தளத்துக்கு சென்று வீடியோவை ஓடவிடுங்கள்.\nஉதாரணமாக கடல் படத்தில் “நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சுருக்கேன்” என்ற பாடல் MTV தளத்���ில் தான் முழுமையாக உள்ளது. அதன் இணைப்பு – Nenjukulle (Full Song)\nஇதை உங்கள் Firefox உலவியில் திறந்து வீடியோ ஓடும் போது Address Bar பக்கத்தில் கீழே படத்தில் உள்ளபடி ஒரு Plugin ஒன்று பலூன் போல சுற்றிக்கொண்டிருக்கும். அதன் அருகில் ஒரு அம்புக்குறி இருக்கும்.\nஅம்புக்குறியை கிளிக் செய்தால் டவுன்லோட் செய்து விடலாம்.\nஇது Flv Format – இல் டவுன்லோட் ஆகும். வேறு ஏதேனும் Format வேண்டும் எனில் Download & Convert என்பதை தெரிவு செய்யுங்கள்.\nமற்றபடி நீங்கள் Youtube, Dailymotion, Vimeo போன்ற தளங்களிலும் இதை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட தளத்தில் இருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை என்றால் அந்த தகவலை நீங்கள் இந்த Plugin Developer களுக்கு தெரிவிக்கலாம். Submitting a site\nஎந்த தளத்தில் இருந்தும் ஆன்லைன் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/13760-2019-02-05-05-59-20?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-24T03:14:08Z", "digest": "sha1:O54MGIPRFXLZNPALD7OGW2S2DTBYDIB7", "length": 2478, "nlines": 23, "source_domain": "4tamilmedia.com", "title": "அந்த ஆண்டவனே வந்தாலும் சந்தானத்தை...", "raw_content": "அந்த ஆண்டவனே வந்தாலும் சந்தானத்தை...\nநாட்ல நகைச்சுவைக்கு தாறுமாறான பஞ்சம். தயவு பண்ணி பழைய சந்தானமா வந்திருங்கண்ணா... என்று உலக தமிழர்கள் கதறுகிறார்கள் சந்தானத்திடம்.\nஅவர் எந்த நாட்டுக்குப் போனாலும் இதுதான் புலம்பலாக இருக்கிறதாம்.\nரசிகர்களின் குரலே நம் குரல் என்று வாழ்கிறவர்களுக்குதான் வெற்றி நிச்சயம். ஆனால் சந்தானம் துளி வார்த்தை கேட்க வேண்டுமே\nஅவர் நடித்த நான்கு படங்கள் ரிலீசுக்கு முக்கிக் கொண்டிருக்க, நான்காவதாக ஒரு படத்தை துவங்கிவிட்டார்.\nஇந்த செய்தியை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த புதுப்பட ஷுட்டிங் ஈசிஆர் பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது\nஅவர் நடித்த தில்லுக்கு துட்டு படம் ஒருவழியாக திரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது வெற்றி என்றால், சந்தானத்தின் ஹீரோ ஆசையை அந்த ஆண்டவனே வந்தாலும் அசைக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31586/", "date_download": "2019-04-24T02:28:03Z", "digest": "sha1:C56NBYADIGMQIUCQ74AOGWIGG3Y4QSVC", "length": 9146, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இங்கிலாந்து வீரர் ஜே றொட்றிகுஷ் ( Jay Rodriguez ) புதிய கழகத்தில் இணைவு – GTN", "raw_content": "\nஇங்கிலாந்து வீரர் ஜே றொட்றிகுஷ் ( Jay Rodriguez ) புதிய கழகத்தில் ��ணைவு\nஇங்கிலாந்து அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ஜே றொட்றிகுஷ் ( Jay Rodriguez ) பதிய கழகத்தில் இணைந்து கொள்ள உள்ளார்.\nசவுத்ஹெம்டன் கழகத்தில் விளையாடி வந்த ஜே, வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் கழகத்தில் இணைந்து கொள்ள உள்ளார்.\nஇவ்வாறு கழகங்களுக்கு இடையில் பரிமாறப்படுவதற்காக சவுத்ஹெம்டன் கழகத்திற்கு 12 மில்லியன் பவுண்ட்களை, வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் கழகம் வழங்க உள்ளது.\n27 வயதான ஜே கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு தடவைகள் உபாதைகளினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsJay Rodriguez இங்கிலாந்து வீரர் இணைவு சவுத்ஹெம்டன் கழகம் ஜே றொட்றிகுஷ்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nராஜஸ்தானை டெல்லி 6 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமான்ட்கார்லோ டென்னிஸ் போட்டியில் பாபியோ போக்னினி கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெங்களூரு சென்னையை ஒரு ஓட்டத்தினால் வென்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபஞ்சாப்பை டெல்லி 5 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமெதுவாக பந்து வீசியமைக்காக அணித் தலைவர்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது\nAegon International டென்னிஸ் போட்டியில் கரோலினா வெற்றி\nகூட்டுறவு கிண்ண கால்பந்து தொடரில் ஜேர்மனி வெற்றி:\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு ��ோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-24T01:54:10Z", "digest": "sha1:BE6EBG6TFL4J6YX2J32RJCTSHZLZBE6M", "length": 8463, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நுளம்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஆறு பாடசாலைகளுக்கெதிராக வழக்கு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது\nதேசிய நுளம்பு க்கட்டுப்பாட்டு வாரத்தின் ஜந்தாம் நாளான...\nதேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில்1196 இடங்களில் நுளம்பு வளரும் சூழல் அடையாளம் காணப்பட்டன\nதேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெங்கு வருமுன் தடுக்க அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள்.\nசுகாதார அமைச்சானது எதிர்வரும் வரும் 29 இலிருந்து சித்திரை 4...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் மக்களை பாதுகாக்கத் தவறியுள்ளது – ஜே.வி.பி.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் டெங்குநோய் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முப்படையினாின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது :\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் ��ுதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2019-04-24T02:41:44Z", "digest": "sha1:FN4KSWGIQA4WU4GWVEJRN2Q6NULKOPRW", "length": 14907, "nlines": 257, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: மீண்டும் மகாத்மா!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nதிங்கள், 1 செப்டம்பர், 2014\nவசந்தம் வந்து விடாதா என்று\nகற்றுக் கொண்டாய்... மடையனாய் மாடாகிப்போக\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅற்புதமான பகுத்தறிவு பதிவு நண்பரே....\nmanavai james 3 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது சென்னை, மார்ச் 1. நடிகைகள் பிரியாமணி, நளினி, நடிகர்கள் கார்த்தி, விஜய் சேத...\n ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இரு...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது ...\nகாலமிது காலமிது... மதவாதிகளின் காலம்... கலாம்\n இந்தியா- இரண்டாயிரத்து இருபதில்... வல்லரசாகி வலிமை பெறக் கனவு கண்ட நாயகனே...\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nதமிழ் இளங்கோ காலமானார் பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02....\nசந்திப்பிழையின்றி எழுதுவோம்...3 ‘ சந்திப் பிழை போன்ற சந் த திப் பிழை நாங்கள் ’ – திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘க...\nஅந்தாதி அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ , சீரோ , அசையோ , எழுத்த...\nநண்பனின் மரணம் அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்...\nஎன்னடா தமிழ்க் குமரா...என்னை நீ மறந்தாயோ...\nஎங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு குமரன் என்ற மாணவன் படித்தான். அவன் படிப்பும் கையெழுத்தும் நன்றாக இர...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள் பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (ப...\nஇஸ்லாம் என் சகோதர மார்க்கம்\nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் நூல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tapsforum.org/news/jaffna-aquifer-pollution-saga-international-report", "date_download": "2019-04-24T02:46:55Z", "digest": "sha1:GJRXEJQYIPCJBDZL2R2AO6CKSD3DAPTZ", "length": 4639, "nlines": 59, "source_domain": "tapsforum.org", "title": "Jaffna aquifer pollution saga: An international report by the end of April - News - Tamil Australian Professionals", "raw_content": "\nயாழ் குடிநீர் மாசு அவலம் - சர்வதேச ஆய்வு அறிக்கை இம்மாத இறுதியில்....\nயாழ்ப்பாணப் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் மாசு தொடர்பானஆய்வறிக்கை ஒன்று இம்மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது. தூய நீர், பெற்றோலியப் பொருட்கள், சூழல் மாசடைதல், நிலத்தடி நீர் மற்றும்உடல்நலம்போன்ற துறைகளில் நீண்ட கால அனுபவம் உள்ள அவுஸ்திரேலிய மற்றும் வடஅமெரிக்க நிபுணர் குழு ஒன்று விரைவில் தமது விஞ்ஞான ரீதியான அறிக்கையை வெளியிடுகிறது.\nவிஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் அடிப்படையில், சர்வதேச தரம் மிக்க இ���சாயனவியல் பகுப்பாய்வு நிலையங்களில் ( இலங்கை மற்றும் சிங்கப்பூர் ) நடைபெற்ற சோதனை முடிவுகளை இந்த அறிக்கை உள்ளடக்கியதாக இருக்கும்.\nமேலதிகமாக, குடிநீர் மாசு தொடர்பில் பல தரப்பினர் பல்வேறு முரண்பட்டதகவல்களை வழங்கி மக்களைக் குழப்பமாக்கிவரும் இந்த நிலையில், இந்த சர்வதேச நிபுணர் குழு யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக நீர்த்தரம் குறித்த தரவுகளைத் திரட்டிய அனைவரையும் அணுகி அவர்கள் மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வு அறிக்கைகளைத் தம்மிடம் வழங்குமாறு கேட்டுள்ளனர். இந்த அறிக்கைகளை ஒன்றுதிரட்டி வெளியிடும் தேவையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nயாழ் குடிநீர் மாசு அவலம், ஒருமுகப்பட்ட விஞ்ஞான ரீதியாக அணுகப்படாமல் உணர்வுபூர்வமானதும் அரசியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளாலுமான குறுகிய வட்டத்தினுள் சிக்கி இன்னும் தெளிவு காணப்படாமல் இருப்பது கவலைக்குரியது.\nஇந்த சர்வதேச ஆய்வு அறிக்கை உள்ளூர்க் குழப்பங்களை தவிர்த்து அனைவரையும் ஒரு தீர்வை நோக்கி, ஒற்றுமையாக செயற்பட வழிவகுக்கும் என புத்திஜீவிகள் எதிர்பார்க்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth8918.html", "date_download": "2019-04-24T01:59:31Z", "digest": "sha1:FRYKP2A7N575GUAINGH2BAPU2BXVG47X", "length": 4626, "nlines": 114, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: டி.கே.இரவீந்திரன்\nநந்திபுரத்து நாயகன் தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/", "date_download": "2019-04-24T02:31:15Z", "digest": "sha1:OHNQ66IWQ7FZS3YYJIN2ANQVV4ACAFJD", "length": 19483, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Business & Finance News in Tamil, World Economy News Tamil | வணிகம், வர்த்தக செய்திகள், இந்திய பொருளாதாரம் - Goodreturns Tamil", "raw_content": "\nWhats Hot சம்பளம் கிடைக்காததால், என் மகன் இறந்துவிட்டான்.. கதறும் Jet Airways ஊழியர்.. கதறும் Jet Airways ஊழியர்.. | தற்காலிகமாக கடையை மூடும் Jet airways.. | தற்காலிகமாக கடையை மூடும் Jet airways..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nதற்காலிகமாக ஜெட் இடத்தை பிடிக்கும் மற்ற நிறுவனங்கள்..சேவை தொடங்கப்பட்டால் கொடுத்து விட வேண்டும்\nசீன பால் பொருட்களுக்குத் தடை.. மெலமைன் (Melamine)லேப்கள் வந்தால் தான் அனுமதிப்போம்..\n3.10 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் விவசாயத் திட்டத்தின் கீழ் முதல் தவணை கொடுத்துவிட்டோம்..\n2,50,000 ஐடி வேலைகள் ரெடி.. 2018 - 19-ல் 53,000 பேருக்கு வேலை கொடுத்த ஐடி..\n26 புதிய விமானங்களோடு களம் இறங்கும் ஸ்பைஸ் ஜெட்..\nரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nபருத்தி உற்பத்தி குறைவின் காரணமாக விலை அதிகரிப்பு..தமிழக நூற்பாலைகள் இறக்குமதி செய்ய திட்டம்\nவெள்ளி ஏற்றுமதி சரிவுக்கு காரணம் நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் நாட்டை விட்டு ஓடிப்போனதால்தானாம்\nNRI | ரியல் எஸ்டேட் | பங்குகள் | மியூச்சுவல் பண்ட் | ஐபிஓ |\nவங்கி விடுமுறை நாட்கள் | Gainers/Losers\nரூ. 3 கோடிக்கு விற்பனையான கோயம்புத்தூர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 1,500 கோடி..காரணம் இவர்.\n10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்\nப்யூன்-ஆக இருந்து 1.36 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த பல்வந்த்..\nஉலக வங்கிக்கு புதிய தலைவர்.. அமெரிக்கரான மால்பாஸ் தேர்வு.. தொடரும் ''அண்ணன்களின்'' ஆதிக்கம்\nஒரு தாயின் மளிகை சாமான்களுக்கு பணம் கொடுத்த பிரதமர்..\nகுழந்தையின்மையால் சரிந்த ஜப்பான் கதை தெரியுமா.. குழந்தைகள் இல்லைன்னா பொருளாதாரம் என்ன ஆகும்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nஏற்றம் கண்டு குளிர்ந்த இந்திய பங்குச் சந்தை..\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nகோயம்புத்தூர் மக்களுக்கு 35 வருடமாக சுவையான இடியாப்பம் வழங்கி வரும் தட்டுக் கடை..\nமணிக்கு 420 கிமீ வேகம்.. புகாட்டி காரை தயாரித்தது எப்படித் தெரியுமா..\nவீடியோ கேம் விளையாடுவது மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி..\nவேதாந்தா | மஹிந்திரா&மஹிந்திரா | பஜாஜ் ஆட்டோ | டாடா மோட்டார்ஸ்\nஇண்டஸ்இன்ட வங்கி | ஏசியன் பெயின்ட்ஸ் | கோடக் வங்கி | டாடா ஸ்டீல்\nபார்தி ஏர்டெல் | அதானி போர்ட்ஸ் | ஆக்சிஸ் வங்கி | டிசிஎஸ்\nசன் பார்மா | கோல் இந்தியா | ஒஎன்ஜிசி | யெஸ�� வங்கி\nஆன்லைனில் வரி தாக்கல் தொடக்கம்.. ITR 1 மற்றும் ITR 4 வெளியீடு..\nஆர்பிஐ 0.25% வட்டியைக் குறைத்துவிட்டது, டெபாசிட் வட்டி விகிதங்கள் குறையுமா..\nஏப்ரல் 01, 2019 முதல் அமலுக்கு வரும் புதிய நிதிச் சட்டங்கள்..\nகூகிள் அதிரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..\nமோடி அறிவித்த சேவைக்கு இப்படியொரு நிலையா..\nஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\nவருமான வரி விலக்கு.. இனிமேல் நீங்கள் எப்படி வரி செலுத்த வேண்டும் தெரியுமா\nசரக்கு மற்றும் சேவை வரியும் சிறு குறு தொழில் முனைவோர்களும்..\nதொழில் செய்பவர்களுக்கு ரூ.25 லட்சம் வட்டி இல்லாக் கடன்..\nமுத்ரா யோஜனவின் முக்கியத்துவம் : சிறிய நிறுவனங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா மோடி அரசு\nரியல் எஸ்டேட் | பங்குகள் | மியூச்சுவல் பண்ட் | ஐபிஓ | வங்கி விடுமுறை நாட்கள் | Gainers/Losers | NRI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/a-human-calculator-this-12-year-old-can-solve-sums-of-crores-in-seconds/", "date_download": "2019-04-24T03:21:55Z", "digest": "sha1:BSAW4SXDC3H6YUY7IDJHSMTVWQVLCTX3", "length": 10415, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மனித கால்குலேட்டர்: கணக்கு கேள்விகளுக்கு நொடிப்பொழுதில் பதில் கூறும் 12 வயது சிறுவன்-A Human Calculator: This 12-year-old can solve sums of crores in seconds", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nமனித கால்குலேட்டர்: கணக்கு கேள்விகளுக்கு நொடிப்பொழுதில் பதில் கூறும் 12 வயது சிறுவன்\nராக் ராதி என்ற சிறுவன் 4 இலக்க எண்ணாக இருந்தாலும், அசராமல் 2 நொடிகளில் அசால்ட்டாக பெருக்கி சரியான பதிலைக் கூறி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறான்.\nஇரண்டு இலக்க எண்களை பெருக்க வேண்டும் என்றாலே, நமக்கெல்லாம் நேரம் எவ்வளவு எடுக்கும் ஆனால், எட்டாம் வகுப்பு படிக்கும் சிராக் ராதி என்ற சிறுவன் 4 இலக்க எண்ணாக இருந்தாலும், அசராமல் 2 நொடிகளில் அசால்ட்டாக பெருக்கி சரியான பதிலைக் கூறி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறான்.\nஉத்தரபிரதேச மாநிலம் சாஹரான்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகன் தான் சிராக் ராதி. ஜெய் சிங் பப்ளிக் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.\n4-ஆம் வகுப்பு படிக்கும்போதுதான், இச்சிறுவனுக்கு கணிதத்தில் அசாத்திய திறமை இருப்பது ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும் எளிதில் ���வற்றை பெருக்கி விடைகளை கூறுகிறான் ராதி.\nவிஞ்ஞானியாக வேண்டும் என்பது இச்சிறுவனின் ஆசை. ஆனால், வீட்டில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால், அப்பள்ளி கட்டணம் வாங்காமலேயே தன் மகனை படிக்க வைப்பதாக, அவனது தந்தை கூறுகிறார்.\nஎப்பாடு பட்டாவது சிராக் ராதியை பெரிய விஞ்ஞானியாக்க வேண்டும் என்பதே அவனது பெற்றோரின், ஆசிரியர்களின் கணவாக உள்ளது.\nஅந்த பெண் (ரஞ்சன் கோகாய் மீது வழக்கு பதிந்த பெண்) மீது வழக்கு போடாதே என்று என் மகனிடம் கூறினேன் : ஹரியானா பெண்மணி\nரஃபேல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை தவறாக பயன்படுத்தியதற்கு வருந்திய ராகுல் \nகடும் அச்சுறுத்தலுக்கு இடையில் நீதித்துறை சுதந்திரம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமூக்கில் ரத்தம் வடிய பிணமாகக் கிடந்த முன்னாள் முதல்வர் மகன்: கொலை என அறிவிப்பு\nகாங்கிரஸ் பிரசார மேடையில் தாக்கப்பட்ட ஹர்திக் படேல்: வீடியோ\nசொர்க்க பூமி சிக்கிமில் சுற்றுலா செல்ல வேண்டுமா ஐ.ஆர்.சி.டி.சி வழங்கும் ஸ்பெசல் ஆஃபர்\n“தயவு செஞ்சு எங்க கிராமத்து பேர மாத்துங்க” ரஃபேலால் நொந்து போன கிராமத்தினர்\nசபரிமலையைத் தொடர்ந்து மசூதிகளுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி வேண்டும் – சுப்ரிம் கோர்ட்டில் மனு\nகர்நாடக தேர்தல் களத்தில் நடக்கவிருப்பது இது தான்.. முன்னாள் பிரதமர் தேவ கவுடா கணிப்பு\nஇந்தியாவின் No.1 வீரராக ஷிகர் தவான் சாதனை கமான் கப்பர்\nவேட்பாளர்களை அறிவித்த திருமா… பிரசாரத்திற்கும் ரெடி\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nகரும்பில் சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது.\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் 6 உணவுகள்\nநடுத்தர வயதினரின் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணி குறைக்கும்.\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வ���த்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/06/8_7.html", "date_download": "2019-04-24T02:48:39Z", "digest": "sha1:45LY5BQH2FBMNWQAKNWXJZ2P7DHZX4WE", "length": 5780, "nlines": 161, "source_domain": "www.padasalai.net", "title": "அரசாணையை எதிர்த்து 8ம் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அரசாணையை எதிர்த்து 8ம் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசாணையை எதிர்த்து 8ம் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இது குறித்து கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ் கூறியதாவது: பல ஆண்டு போராட்டத்தின் காரணமாக நிர்வாக வசதிக்காக பள்ளிக் கல்வித்துறையில் இருந்து தொடக்கக் கல்வித்துறை தனியாக பிரிக்கப்பட்டது.\nதற்போது வட்டார, மாவட்ட அளவில் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு அவற்றை பள்ளிக் கல்வித்துறையுடன் மீண்டும் இணைக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வலியுறுத்தி 8ம் தேதி தமிழகம் முழுவதும் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் என்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/755345.html", "date_download": "2019-04-24T02:15:01Z", "digest": "sha1:5PHWUWW5UXDYE5UFQKSSYYCWA2YD6QUO", "length": 12840, "nlines": 77, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இன்றைய ராசிபலன் - 26-04-2018", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் – 26-04-2018\nApril 25th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் அன்பு தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீ��்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nரிஷபம்: பழைய சிக்கல் களை தீர்ப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nமிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். முகப்பொலிவுக் கூடும். உறவினர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். சாதாரணமாக பேசப் போய் சண்டையில் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nதுலாம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.\nவிருச்சிகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். ந��்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.\nதனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நேர்மறை சிந்தனைகள் உருவாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகும்பம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அமோகமான நாள்.\nஇன்றைய ராசிபலன் – 06-07-2018\nஇன்றைய ராசிபலன் – 04-07-2018\nஇந்த ராசிக்காரர்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்கணும்\nநடு வானில் கிருஷ்ணர் தோன்றினாரா… -பூநகரி கடற்பரப்பில் நடந்தது என்ன\n12 ராசிக்காரர்களில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லவுள்ள அதிஷ்டக்காரர்கள் யார் தெரியுமா\nஇன்றைய ராசிபலன் – 27-06-2018\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா பூசை நேர விபரம்\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/blog-post_400.html", "date_download": "2019-04-24T02:07:25Z", "digest": "sha1:NPXJNX7QNSKKWBPN3MZGW6LWYX322PCE", "length": 6209, "nlines": 46, "source_domain": "www.weligamanews.com", "title": "பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட முயற்சித்த சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுதலை. - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட முயற்சித்த சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுதலை.\nபிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட முயற்சித்த சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுதலை.\nவல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகளை செய்த\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.\nஎனினும் இக குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், விடுவிக்கப்பட்டார்.\nவடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முயன்றாரெனக் குற்றஞ்சாட்டி, வல்வெட்டித்துறை பொலிஸாரால், இன்று காலை கைது செய்யப்பட்டார்.\nஅதன்போது, அவர் வசமிருந்த பிறந்தநாள் கேக் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்த பொலிஸார் , அவரைக் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.\nஇந்நிலையில், பொலிஸ் நிலையத்தில் வைத்து, மேலதிக நடவடிக்கை குறித்த அறிவுறுத்தல்களை பின்னர் வழங்குவதாகக் கூறி, சிவாஜிலிங்கத்தை பொலிஸார் விடுவித்துள்ளனர்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30981-2016-06-02-04-36-32", "date_download": "2019-04-24T02:16:16Z", "digest": "sha1:AOQKNM3BVUXKDCHAZFA4BISNVCO4FX5Z", "length": 27692, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "அகதிகள் - மனித நாகரீகத்தின் இருண்ட பக்கம்", "raw_content": "\nதீண்டாமை பிரச்சினையின் மூலங்கள் - இணையான வழக்குகள்\nஉலக யோகா நாள் - நரேந்திர மோடியின் மற்றுமோர் ஏமாற்றுக் கலை\nPost-Truth - மெய்ம்மை கடந்த அரசியலும், ஒக்ஸ்போர்ட் அகராதியும், தேவதச்சனும்....\nபுராதன நிலத்தைத் தேடும் பறவையின் பாடல்\nஎஞ்சியுள்ள உரிமைகளையும் பறிக்க வரும் மோடி அரசின் தொழிலாளர் சட்டத்திருத்தம்\nமதம் மக்களைப் பிரிக்கிறதேயன்றி சேர்க்கவில்லை\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 02 ஜூன் 2016\nஅகதிகள் - மனித நாகரீகத்தின் இருண்ட பக்கம்\nஇந்த மனித வாழ்க்கை எவ்வளவு துயரமானது. ஒருவேளை சோற்றுக்காவும், ஒரு கெளரவமான வாழ்க்கைக்காகவும் இந்த மனிதக்கூட்டம் எத்தனை எத்தனை துயரத்தை அனுபவிக்கின்றது. மதங்கள் உத்திரவாதப்படுத்துவதாய் சொன்ன சொர்க்கங்கள் எல்லாம் வெறும் மனிதப் பிணங்கள் நிறைந்த சூடுகாடாய் மாறிப்போக, பாலும் வயிற்றை நிரப்பிக் கொள்ள தன்னுடைய தன்மானத்தை விட்டு, சுயமரியாதையை விட்டு, சொந்த பந்தங்களை விட்டு கடல் கடந்து காணா தூரம் போகும் துயரம் ‘இதற்காகவா மனிதனாய் பிறந்தோம்’ என ஒவ்வொரு கணமும் நம்மை கதற வைக்கின்றது.\nசாதிகளும், மதமும், இனமும், முதலாளியமும் கோரத் தாண்டவமாடும் உலகில் இதில் எதில் ஒன்றாலும் காப்பாற்றப்பாடத அந்த மனித உயிர் எங்கோ கண்காணாத தேசத்தில் உள்ள தனக்கான கருணையை நினைத்து நம்பிக்கையோடு கிடைத்ததை எடுத்துக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகின்றது. காற்று புயல், மழை என அனைத்தையும் கடந்து இந்த உயிரை எப்படியும் வாழ வைக்க வேண்டும் என அரும்பாடுபடுகின்றது. தன் சந்ததியில் யாராவது ஒருவன் மிச்சமிருந்தாலும் தன் பரம்பரையின் தொடர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என அபிலாசைப்பட்டு அந்த மனம் எல்லாவற்றிக்கும் துணிந்து அந்த நோவாவின் படகில் ஏறுகின்றது.\nஆனால் நோவாவின் படகும் கூட முதலாளியத்தால் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டதை அந்த ஏழை அகதிகளால் உணர முடிவதில்லை. கையில் இருக்கும் பணம், நகை என அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு புது சொர்க்கத்தைக் காட்டுவதாய் புறப்பட்ட அந்தப் பேராசைப் பிடித்த நோவாவின் படகுகள் நடுக்கடலில் அந்த ஏழை அகதிகளை தேவகுமாரனின் மீண்டுவர முடியாத ராஜ்ஜியத்துக்குள் அனுப்பி வைத்து விடுகின்றன.\nகொத்துக்கொத்தாய் மனிதப் பிணங்கள் மிதக்கும் அந்தக் காட்சியை தேவகுமாரன் தன்னுடைய கருணை மிதக்கும் கண்களால் காண்டு களிப்படைகின்றான். சிலுவையை சுமந்த போது தான் அடைந்த பெரும் துயரத்தை இப்போது வஞ்சகத்துடன் பழிவாங்கி ஆற்றுப்படுத்திக் கொள்கின்றான்.\nஅல்லாவின் ராஜ்ஜியத்தில் இருந்தும், தேவகுமாரனின் ராஜ்ஜியத்தியத்தில் இருந்தும் அடித்து விரப்படும் அவர்களின் குழந்தைகள் திக்குத்தெரியாத திசையை நோக்கி தங்களது பயணவழியை செலுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். மூலதனத்தின் முன் அல்லாவும், ஏசுவும் மண்டியிட்டு தங்களது பிள்ளைகளை மரணதேசத்தில் ,தவித்துக்கடவும் என மனம்நொந்து சபிக்கின்றார்கள்.\nகடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாய் போனவர்களில் 700க்கும் மேற்பட்டவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் நிலவிய மோசமான வானிலையால் படகு கவிழ்ந்து மாண்டு போயிருக்கின்றார்கள். 2014 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை ஏறக்குறைய 8000 அகதிகள் கடலில் முழ்கி உயிரிழந்திருக் கின்றார்கள். அகதிகள் கடலில் முழ்கி இறக்காத நாளே இல்லை என்னும் அளவுக்கு அவர்களது இறப்புவிகிதம் இருக்கின்றது.\nமிக மோசமாக உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிரியா, எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா போன்ற நடுகளை சேர்ந்தவர்களே பெரும்பாலும் அகதிகளாய் இடம்பெயருகின்றனர். கொடுமையான வறுமையாலும், மதத் தீவிரவாதத்தாலும் இன்று அந்த நாடுகள் மனிதர்கள் வாழுவதற்கு��் தகுதியற்ற இடமாக மாறியுள்ளன.\nஉலகில் அனைத்துவிதமான வளங்களையும் தன்னகத்தே கொண்ட ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்க, ஐரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகளின் தாக்குதலால் இன்று உருக்குலைந்து கிடக்கின்றன. மக்களைப் பற்றி கவலைப்படாத ஏகாதிபத்திய அடிவருடி ஆட்சியாளர்கள் அங்கு திட்டமிட்டு ஆட்சியில் அமர்த்தப்படுகின்றனர். தங்களுக்கு ஏற்ற பொம்மை அரசை அந்த நாடுகளில் ஏற்படுத்திக் கொள்ளும் ஏகாதிபத்திய நாடுகள் அந்த நாடுகளின் வளங்கள் அனைத்தையும் கொள்ளையிட்டு தங்களது மூலதன தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. இப்படி ஐரோப்பிய , அமெரிக்க நாடுகள் தங்களது மேலாதிக்கத்தை அந்த மக்கள் மீது செலுத்துவதற்கு மதம் ஒரு தடையாக எப்போதுமே இருந்ததில்லை. எத்தியோப்பியா போன்ற பல ஆப்பிரிக்க நாடுகள் தங்களை கிருஸ்தவ நாடுகளாக அறிவித்துக் கொண்டவைதான். ஆனால் இன்று அந்த நாடுகளை கொள்ளையிட்டு லட்சக்கணக்கான மக்களை பட்டினி சாவில் தள்ளிய அமெரிக்க, ஐரோப்பா போன்ற நாடுகளும் கிருஸ்துவத்தைக் கடைபிடிப்பவைதான்.\nஅதே போல சிரியா போன்ற நாடுகள் தங்களை இஸ்லாமிய நாடுகளாக அறிவித்துக் கொண்டவை என்ற போதும் எந்த ஒரு இஸ்லாமிய நாடும் அந்த மக்களுக்கு உதவ முன்வருவதில்லை. இஸ்லாமிய அரசை அங்கு அமைக்கப் போவதாக கூறி அந்த மக்களை கொன்று போட்டுக்கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற மத பயங்கரவாத அமைப்புகளுக்குப் பல இஸ்லாமிய நாடுகள் பெரிய அளவில் நிதிகொடுத்து அவர்களுக்கு உதவி வருகின்றன.\nதங்களது நாடுகளில் நிலவும் மோசமான வறுமையாலும், உள்நாட்டு போர்களாலும், மத தீவிரவாதத்தாலும் உலகம் முழுவதும் ஏறக்குறைய 5 கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்திருப்பதாக ஐ.நா சபையின் அகதிகள் பராமரிப்பு மையம் தெரிவித்துள்ளது. இப்படி அகதிகளாக பல்வேறு நடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் அந்த மக்களின் அவலநிலையை சொல்லில் சொல்ல முடியாது.\nபல நாடுகள் அகதிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்காமல் தங்கள் நாடுகளின் எல்லையை இழுத்து மூடிவிடுகின்றனர். பல நாடுகள் அகதிகளை வேண்டா வெறுப்பாகவே ஏற்றுக் கொள்கின்றனர். அப்படியே ஏற்றுக் கொண்டாலும் அந்த மக்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் அந்த மக்களை பிச்சைக்காரர்களைவிட கேவலமாகவே நடத்துகின்றனர். இது எல்லாம் அகதிகளாக இடம்பெயரும் அந்த மக்களுக்கு தெரியாத ஒன்றல்ல. தெரிந்தே தான் போகின்றனர். எப்போதாவது தங்கள் நாட்டில் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும், அதுவரை உயிர்பிழைத்திருப்பதற்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலையிலேயே அவர்கள் அகதிகளாக தஞ்சம் கோருகின்றார்கள்.\nஐரோப்பா, அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் நினைத்தால் அந்தத் தஞ்சம் கோரும் அகதிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்று தங்கள் நாடுகளில் அடைக்கலம் கொடுக்க முடியும். கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை அந்த நாடுகளுக்கு உள்ளது. இன்று இந்த நாடுகள் உலக வல்லரசாக இருப்பதற்குக் காரணமே அந்த ஆப்பிரிக்க கருப்பின மக்கள் தான். அவர்களின் உடல்களின் மீது கட்டப்பட்டதுதான் இவர்களின் வல்லரசுக்கோட்டை.\nஉலகின் பெரும்பகுதி நாடுகள் ஏகாதிபத்தியங்களால் மறுகாலனி ஆக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்பது அந்தந்த நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களே தேடிக் கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. அடிவருடி சர்வாதிகார அரசுகளுக்கு எதிராகவும், மதத்தீவிரவாதத்திற்கும் எதிராகவும் ஒருங்கிணைந்த மக்கள் போராட்டமே இந்தப் பிரச்சினைகளுக்கான அடிப்படை தீர்வாகும். ஆனால் அதை சாதிப்பதற்கு அந்த மக்களுக்கு ஒரு கோட்பாட்டு ரீதியான மார்க்சிய பலத்தை அளிப்பதற்கு அந்த நாடுகளில் வலுவான நிலையில் இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லை. இப்பொழுது இருக்கும் நெருக்கடிகள் முற்றி அப்படிப்பட்ட சூழ்நிலை அங்கு ஏற்படும்வரை நாம் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. அதுவரை மத்திய தரைக்கடலில் மிதந்துவரும் அகதிகளின் பிணங்களை நாம் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஉலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு,நல் வாழ்க்கைக்கு மார்க்சிய-லெனின ிய- மாவோ சிந்தனையே தீ���்வு.புரட்சிக ர கட்சியால் மட்டுமே புரட்சியைப் படைக்க முடியும். ஒருவகையில் இதுபோன்ற கொடுஞ்செயலுகளுக ்கு தாமும் ஓர் காரணம் என கம்யூனிஸ்டுகள் உணர்ந்து கொண்டால் தான் எந்த நாட்டை,தேசத்தை சார்ந்திருக்கிற ாரோ அங்குள்ள சரியான புரட்சிக்கட்சிய ோடு இணைத்துக்கொண்டு புரட்சிக்கடமையா ற்றி புரட்சியை விரைவுபடுத்தினா ல் ,இப்புவியில் எபபடி ரசியப்புரட்சி அன்று கலங்கரை விளக்கமாக அமைந்ததோ, அப்படி அமையும். அவ்வகையில வழியம் கண்ணீரைத் uyதுடைத்துக்கொண ்டு தமிழ்த்தேசிய ினத்தை சார்ந்த கம்யூனிஸ்ட் என்ற வகையில் தமிழ்த்தேசிய மக்கள் சனநாயகக் குடியரசை தமிழ்நாடு மார்க்சியலெனினி யக் கட்சியின் தலைமையில் முன்னெடுப்பதே அம்மக்களுக்கு செலுத்தும் எனது வீரவணக்கம் என ுணர்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/33623-2017-08-05-03-21-37", "date_download": "2019-04-24T02:19:44Z", "digest": "sha1:RCDTNUYNPIZYEE4IRUNOVTWASMSGRDC7", "length": 25164, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "தாழிடப்பட்ட கதவுகள் – ஒரு விமர்சனப் பார்வை", "raw_content": "\nபதுங்கு குழிகளுக்குள் ஆலிவ் பிஞ்சுகள்… ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு – மொழிபெயர்ப்பு நூல்\nவைகறை வெளிச்சத்தின் பொய்யும், வாத்தியார் காதர் மைதீனும்..\nநீறு பூத்த நெருப்புக்கான விசிறலாய் ‘தலித் கவிதையியல்’\nமானுடம் பாடிய மக்கள் கவிஞர் - இன்குலாப் (1944-2016)\nஇராஜஸ்தான் உயர்நீதிமன்ற வாயிலில் டிச.6 இல் ‘மனு’ கொடும்பாவி எரிப்பு\nபதிப்புத் துறையின் முன்னோடி சி.வை.தாமோதரம் பிள்ளை\nஈழத்தில் சமூகப் பண்பாட்டு வரலாற்றுச் சக்திகள்\nசுயமரியாதையின் மீதெழுந்த காதல் சாம்ராஜ்யம் - லக்ஷ்மி சிவக்குமாரின் ‘இப்படிக்கு கண்ணம்மா’\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 05 ஆகஸ்ட் 2017\nதாழிடப்பட்ட கதவுகள் – ஒரு விமர்சனப் பார்வை\nசிறுகதை, சம்பவங்களின் பதிவுகள், கட்டுரை, மற்றும் அனுபவங்கள் என அனைத்தும் கலந்த ஒட்டுமொத்த கலவை என்றுதான் இப்புத்தகத்தக் குறிப்பிட தோன்றுகிறது, ஏனென்றால் ஒவ்வொன்றும் தனித்தனிப் பிம்பத்தைக் கொண்டுள்ளது. இதில் கையாளப்���ட்டிருக்கும் வட்டார வழக்குச் சொற்களும். இஸ்லாமியப் பெயர்களுடன் கூடிய நகர்வுகளும் எந்த வித நெருடலும் இல்லாமல் இப்புத்தகத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது.\nஒரு கலவரத்தைக் கண்முன்னே காட்சிப்படுத்தும் போதும், கலவரத்திற்குப்பின் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தும்போதும் வெளிப்படும் சூடான வார்த்தைகள் அப்பட்டமான வசவுச் சொற்களாக மாறி சமூகத்தின்பால் மூர்க்கத்தனமாக திரும்பித்தாக்குகிறது\nஇரு மதம் சார்ந்த சமூகத்தின் மேம்பட்ட உறவுகள் எவ்வாறெல்லாம் சின்னாபின்னமாகிப் போகிறது என்பதையும், எழுத்தறிவின் முக்கியத்துவத்தையும், இஸ்லாமியப் பெண்களின் உரிமையையும் கதைப்போக்கில் சொல்லிச் சென்றாலும் அதில் வெளிப்படும் வரிகளும் வலிகளும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தவறவில்லை.\n”மொஹல்லாவின் மய்யத்துகள்” என்ற சிறுகதை, ஏழாம் வகுப்போடு இடைநின்று போன பைரோஜாவின் வாழ்வியல் சிக்கல்களை கலவரப் பின்னணியோடு அலசுகிறது. இது போன்று எத்தனை பெண்களின் வாழ்க்கை கல்வியறிவு இல்லாத காரணத்திற்காக அடிநிலையிலேயே தேங்கிக் கிடக்கிறது என்ற ஆதங்கத்தை இதை வாசிக்கும் எல்லார் மனதிலும் விதைக்க முயற்சித்திருக்கிறார் இந்நூல் ஆசிரியர்.\nஇரண்டாவது கதையான, “மௌத்துகளின் காலமது” கலவர பூமியின் கதறலையும், கவலை தோய்ந்த மௌனத்தையும் ஒரு சேர விவரிகிறது. தேசபக்தி என்ற பெயரில் தேச மக்களைக் காவு வாங்கிவிட்டு யாரிடம் போய் தேசிய நல்லிணக்கத்தை சொல்லி மார்தட்டிக் கொள்ளப்போகிறது என்ற கேள்வியை எல்லோர் முன்னாலும் வைத்து விட்டு கைகட்டி வாய்மூடி மௌனம் காக்கிறது.\nகவரத்திற்கு முன், கலவரத்திற்குப் பின், படும் கீழ் நிலை மக்களின் சோதனைக் காலத்தை “வந்தாரை” என்ற சிறுகதை பதிவு செய்கிறது. ஆங்காங்கே வாசிப்பாளர்களின் நெஞ்சில் நறுக்கென்று முள் தைக்கிறது.\nபுதுவிசையில் வெளிவந்த “கூடிழந்த பறவைகளின் சாபம்” இரு மத உறவுகளின் உள்ளார்ந்த உணர்வுகளை புரிந்து கொள்ள துடியாய் துடிக்கிறது. யார் செய்தாலும் தப்பு,தப்புதான் என்று நாடி நரம்பு புடைக்க நடுநிலைக்காக போராடுகிறது.\n“அன்புள்ள அத்தாவுக்கு” –இந்நூலின் மணிமகுடம். ஒரு இளைஞனின் இளகிய மனம் நடத்தும் போராட்டமும், பின் அவன் நடவடிக்கை அதனால் அவன் எதிர்கொள்ளும் ஏமாற்றம் என சிறுகதைக்கான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியது.\nபழைய நடைமுறைகள் காணக்காண கண்முன்னே வழக்கொழிந்து போவதைச் சுட்டிக்காட்டும் கதை “பிலால் என்கிற டேப் பசீர்”. இது எல்லா மதமும் வாங்கி வந்த வரமா அல்லது சாபமா என பதில் இல்லாமல் முற்றுப்பெறும் கதையாகிய சம்பவம்.\n“மொதோ கேள்வி” ஒரு விதவைப் பெண்ணின் உரிமையை நிலைநாட்ட முன் வைக்கப்படும் முதல் அடி. மேல் எடுத்துச் செல்வதுதான் யார் என்ற கேள்விக் குழப்பத்தோடு பதில் இல்லாமலே முற்றுப் பெற்றுவிடுகிறது. ஆனாலும் துணிச்சலான முயற்சிக்கு அனைவரின் மானசீகப் பாராட்டையும் பெற்றுவிடுகிறாள் சுபைதா என்ற கதாபாத்திரம்\nவீட்டின் கதவு உள்புறம் தாழிடப்பட்டிருந்தால் மனிதர்கள் உயிர்வாழ்கிறார்கள் என்றும் வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தால் உள்ளே வாழும் மனிதர்கள் எங்கோ வெளியில் சென்றிருக்கிறார்கள் என்றும் பொருள். ஆனால் வீட்டின் வெளிப்புறம் தாழிட்டுவிட்டு உள்ளே மூச்சுக்காற்றக்கூட மூடிவைக்க முயற்சிக்கும் வெற்று உடல்களாய் உணர்வுகளற்று தத்தளிக்கும் நிலை எந்த உயிரினத்திற்கும் வரக்கூடாது என்பதை வலியுறுத்தும் பதிவு “தாழிடப்பட்ட கதவுகள்”. ஆகவேதான் அது இத்தொகுப்பிற்கு தலைப்பாகி இருக்கிறது.\n“வெடிப்புக்குப் பின் காலம்” என்ற கதை 17 வருட தண்டனைக்குப்பின், குற்றமற்றவர் என்று தீர்பளிக்கப்பட்டு வெளிவந்த தந்தைக்கும் அவர் சிறுவயதில் பிரிந்து சென்ற மகளுக்குமான உறவை கடைசி வரியில் கண்ணீரோடு கரைந்து போகும் வைராக்கியக் கதை.\nஇத்தொகுப்பின் கடைசிக் கதையான “144” ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் ஒரு நிருபரின் அனுபவ வாழ்க்கை. பல சம்பவங்களின் பதிவுகள்.\nகரீம் எழுதி என்கைக்கு வந்த இந்தப்புத்தகம்தான் விமர்சனம் எழுத நீண்ட நாள் எடுத்துக் கொண்ட புத்தகம் என்பதை இந்த இடத்தில் நான் சொல்லியே ஆகவேண்டும். ஏனென்றால் மற்ற புத்தகங்களில் வரும் அழகியல் கூறுகளையோ அல்லது அதில் பட்டுத்தெறிக்கும் மாற்றுச் சிந்தனையையோ, வாசிப்பாளர்கள் மத்தியில் எழும் அதிவலைகளையையோ அல்லது முரண்பட்ட கருத்துக்களையோ விமர்சித்துவிடலாம். அதில் தவறு இருந்தாலும் பெரிதாய் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.\nஆனால் இந்தப் புத்தகம் அந்த வரிசையில் இல்லை. ஏனென்றால் ஆவணப்படுத்துதல் என்ற பெயரிலோ அல்லது விமர��சித்தல் என்ற பெயரிலொ எதைச் செய்தாலும் அதனால் ஏற்படும் எதிர்மறைச் சிந்தனையை ஒன்றுமறியாத அப்பாவி மனங்களில் பதிவேற்றம் செய்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணம்தான்.\nசம்சுதீன் ஹீராவின் “மௌனத்தின் சாட்சியங்கள்” என்ற நாவலாகட்டும், ஏ.வீ.அப்துல் நாசரின் “கோவைக் கலவரத்தில் எனது சாட்சியம்” என்ற நூலாகட்டும், தற்போது விமர்சிக்கப்படும் கரீம் எழுதிய “தாழிடப்பட்ட கதவுகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பாகட்டும்,1998- கோவைக் கலவரம் குறித்த ஆவணம் என்ற பெயரோடு கண்டும் காணாமல் கடந்து செல்ல ஒருபோதும் முடியாது. அது ஒவ்வொருவரின் மனச்சாட்சியைத் தாக்கி குற்ற உணர்வு கொள்ள செய்ய வேண்டிய பொறுப்பும் உள்ளது. அது நம்மைச் சுற்றி இதுவரை உறவுகளைப் பேணிவந்த அனைத்து சமூக மக்களின் மனங்களையும்தான் என்பதில் உறுதியும் நம்பிக்கையும் இருக்கிறதா என்பதில்தான் வேறுபாடு எழுகிறது.\nகொலை செய்யப்பட்ட காவலர் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவரின் அப்பாவிக் குடும்பம் பட்ட வேதனையையும் வலியையும் கவனத்தில் கொள்ளும் அதே வேளையில், அவர்கள் உமிழப்போகும் தீராத வெறுப்பு யார் பக்கமாய் இருக்கும் என்பதை நினைக்கும்போது, சற்றே தர்மசங்கடத்தில் நெளிய வேண்டியிருக்கிறது. ஒரு கொலைக்கு பல கொலைகள் ஒருபோதும் தீர்வாகிவிடாது.\nஏனென்றால், மரணத்தின் வலி எல்லா மதத்திற்கும் ஒன்றுதான். அதன் பாதிப்பு கூடுதலாகவோ குறைச்சலாகவோ ஒருபோதும் இருக்கமுடியாது. இதில் வேதனைப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், கீறப்பட்ட புண் ஆறாமல் பார்த்துக்கொள்வதில் அவரவர் மதம் எப்படியெல்லாம் கரிசனம் காட்டுகிறது என்பதுதான். ரணம் ஆறாததால் வெளிப்படும் மன எழுச்சி எந்தப்பக்கம் திசை திரும்பும் என்பதைக் கணக்கிட்டுச் சொல்லமுடியாததால், முதலில் அனைவரும் கைகோர்த்து ரணத்திற்கு மருந்திடுவோம். வடுக்களைக் காணும்போதெல்லாம் வருத்தத்தை முன் வைப்போம். பின்பு உணர்வுப்பூர்வமாய் சிந்திப்பதைத் தவிர்த்து அறிவுப்பூர்வமாய் சிந்திப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கர���த்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2015/11/4.html", "date_download": "2019-04-24T02:50:29Z", "digest": "sha1:RGFYCEBWABKLR6NZJVDOCUOGS6DTDE45", "length": 35411, "nlines": 364, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஞாயிறு, 8 நவம்பர், 2015\nகாரின் கதவை அப்பா ரெங்கராஜ் வேகமாகத் திறக்க சசிரேகா அமர்ந்ததும் கார் ‘விர்’ரெனச் சீறிப் பாய்ந்தது. காருக்குள் யாரும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளவேயில்லை. அப்பா கோபமாக இருக்கிறார் என்றால் பேசமாட்டார் என்பது சசிரேகாவுக்குத் தெரிந்ததுதான். பதினைந்து நிமிடத்திற்குள் வீட்டின் கார்பார்க்கில் இடிக்கும்படி போய்க் குலுங்கிக் கார் நின்றது.\nவீட்டிற்குள் நுழைந்ததும் சட்டையைக் கழட்டிக் கொக்கியில் மாட்டிக் கொண்டேஅப்பா ரெங்கராஜ் கேட்டார், “யார் அவன்...\n“யார் அவன்னு கேட்கிறேது காதுல விழுவுதா...” இப்போது குரல் உயர்ந்திருந்தது.\n“என்னோட... காலேஜ்ல... படிக்கிறாருப்பா...” பயத்துடனே மெதுவாகச் சொன்னாள்.\n“அவனோட சிரிச்சுப் பேசிட்டு வந்தியே... நா அதக் கேட்டேன்...\n“காலேஜ் பங்ஷனைப் பத்தி பேசிட்டு...” -பேச்சை இடைமறித்த ரெங்கராஜின் பார்வையில் உஷ்ணம் இருந்தது.\n“நானும் காலேஜ்ல ஆடுற ஆட்டத்தப் பார்க்க சர்ப்பரைஸா வரலாமுன்னுதான் வந்தேன்... வர கொஞ்ச லேட்டாயிடுச்சு... சரி... அது கிடக்கட்டும்... அவனப்பத்திக் கேட்டேன்ல்ல...”\n“ பேரு தமிழினியன்... அவரு ரொம்ப நல்லவருப்பா... ”\n“அவனப் பத்தி சர்டிபிக்கட் கேக்கலை...விவரத்தச் சொல்லு...”\n“துவாக்குடியில குடியிருக்காரு... அம்மா மட்டும்தான் கூலி வேலை...”\n“அவன் எங்க இருக்கான்... அவன் குடும்பத்தியெல்லாம் கேக்கலை...”\n” தயங்கியபடி கேட்டாள் சசிரேகா.\n“அவனக் காதல் கீதல் பண்றேன்னு சொல்லிக்கில்லித் தொலைக்க மாட்டியில்ல...”\n“ஒங்க அம்மா... சாகிறப்ப.... ஒன்ன அவுங்க அண்ணன் மகனுக்கத்தான் கட்டிக் கொடுக்கனுமுன்னு என்னிட்ட சத்தியம் வாங்கிட்டு கண்ணமூடினாங்க தெரியுமில்ல...\n“ஆமாமா...ஒனக்குத் தெரியாது... நீ அப்ப சின்னப் பொண்ணு... அமெரிக்காவில இருக்கிற மாப்பிளதான் ஒனக்குன்னு முடிவான ஒன்னு... அமெரிக்காவில இருக்கிற மாப்பிளதான் ஒனக்குன்னு முடிவான ஒன்னு...\n“அப்பா....”���ேகமாக எதையோ சொல்ல வந்தவள் அமைதியானாள்.\n“என்னம்மா... என்னா... ஏதோ சொல்ல வந்தியே...\n“அடுத்த மாசம் மாப்பிள்ள அமெரிக்காவில இருந்து லீவுல வர்றாரு...அப்ப ஒனக்கு கல்யாணம் செஞ்சிட வேண்டியதுதான்...”\n“ஏம்மா.,..” பதட்டத்துடன் ரெங்கராஜ் கேட்டார்.\n“கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனையோ பேர் படிக்கிறது இல்லையா... அது மாதரி நீயும் படி... ஒங்க மாமா மகன்தான் மாப்பிள்ளைன்னு ஆனதுக்கு அப்புறம்...லேட் எதுக்கும்மா... நானும் இந்த வருஷத்தில ரிட்டையர் ஆகுறேன்... போஸ்டில இருக்கிறப்பவே மேரேஜ் பண்றதுதான் நம்மளுக்கும் கௌரவமா இருக்கும்... பொண்ணும்... மாப்பிள்ளையும்... புதுசாவா பார்க்கப் போறீங்க... மாப்பிளைட்ட போன்ல பேசுறேன்... மாப்பிள்ளை வந்தவுடனே அந்த வாரத்தில மேரேஜ்தான்... மாப்பிளைட்ட போன்ல பேசுறேன்... மாப்பிள்ளை வந்தவுடனே அந்த வாரத்தில மேரேஜ்தான்...\n” கெஞ்சிய குரலாய் ஒலித்தது.\n“இந்தக் கல்யாணம் வேண்டாம்ப்பா... மாப்பிள்ளைய எனக்குப் பிடிக்கலை...\n“அவ்வளவுதானே... ஊரு உலகத்தில யாரு குடிக்காம இருக்காங்க... ஏன் நா குடிக்கில...ஒங்க அம்மா என்னக் கட்டிக்கல... அதுவும் மாப்பிள்ள பாரின்ல்ல இருக்கார்... அங்க இதெல்லாம் சகஜம்மா... நா கூட என்னமோ ஏதோன்னு நெனச்சுட்டேன்... வேற ஒன்னுமில்லல்ல...\n“அப்பா... அப்பா... வந்து... வந்து... நா... நா... தமிழினியன லவ் பண்றேன்...\nஎப்படியோ தட்டுத் தடுமாறி பம்மிப் பம்மி சசிரேகா சொல்லியே விட்டாள்.\n” கேட்ட அடுத்த நொடி கன்னத்தில் ‘பளார்’ என்று ஓர் அறைவிழுந்தது; அவளின் தலைமுடியை பிடித்து இழுத்துவிட சுவற்றில் போய் மோதிய சசிரேகாவின் தலையில் இரத்தம் பிசுபிசுத்தது.\n“ நா சந்தேகப்பட்டது சரியாத்தான் போச்சு... ஏண்டி சிறிக்கி முண்ட... படிக்க அனுப்பிச்சா... ஒனக்கு ‘லவ்‘ கேக்கிதாக்கும்... கேக்குமுடி கேக்கும்... அவன் குலம் கோத்திரம் என்னான்னாவது தெரியுமா...\n“அடி நாதாரி முண்ட... ஒனக்கு கண்ணு கிண்ணு பொட்டையாப் போச்சா... பொட்டக் கழுத... போயும் போயும் ஒரு பொறம்போக்குப் பயலா... நம்ம அந்தஸ்த்த நினச்சு பாத்தியா... பொட்டக் கழுத... போயும் போயும் ஒரு பொறம்போக்குப் பயலா... நம்ம அந்தஸ்த்த நினச்சு பாத்தியா... பாரின் மாப்பிள்ள எங்கே... அனாதப் பய எங்கே பாரின் மாப்பிள்ள எங்கே... அனாதப் பய எங்கே அவனுக்கும் இவனுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது தெரியுமா அவனுக்கும் இவனுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது தெரியுமா தெரியாதா...\n“ஒன்னும் தெரிய வேண்டாம்...எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்... படிப்ப முடிச்சுக்கிறேன்...” தலையிலிருந்த வழிந்த இரத்தத்தை ‘சாலில்’ துடைத்துக் கொண்டே சசிரேகா பேசினாள்.\n“படிச்சுக் கிழிச்சது போதும்...இன்னையில இருந்து காலேஜ் போறத மறந்திடு... அமெரிக்காவில இருந்து மாப்பிள்ளய அடுத்த மாசம் இல்ல... இந்த மாசமே உடனே வரச்சொல்றேன்... நா முடிவு பண்ணிட்டேன்... செத்துப் போன ஒங்க அம்மாவோட முடிவும் அதுதான்... ”\n“நீங்க முடிவு பண்ணினா போதுமா... நா முடிவு பண்ணனுமுல்ல...\n“ஓ முடிவக் கேட்டா ஒன்ன ஸ்கூல்ல சேத்தோம்... ஓ முடிவக் கேட்டா டான்ஸ் கிளாஸ்ல சேத்தோம்... ஓ முடிவக் கேட்டா காலேஜ்ல்ல சேத்தோம்...எதுக்காவது ஒ முடிவக் கேட்டிருக்கோமா \n“இப்ப நா ஒரு மேஜர்... எ முடிவக் கேக்கணுமுல்ல... ” -என்று சசிரேகா கேட்டதும் ரெங்கராஜுக்கு கோபம் எங்கிருந்தான் வந்ததோ\n“ஒனக்கு அந்த நெனப்பு வேறயா... ‘நெனப்புதான் பொழப்பக் கெடுக்குமுன்னு’ சொல்வாங்க...புரியாம பேசாதே...”\n“யாரு... நா... புரியாமா பேசுறேன்னா... அம்மா இல்லன்னு ஒனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப்பாப் போச்சு... அம்மா இல்லன்னு ஒனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப்பாப் போச்சு... முனுக்கிங்கிறதுக்கு எல்லாம் கோபப்பட்டு... அழுது அடம்பிடிச்சு நினச்சத சாதிப்பாய்... முனுக்கிங்கிறதுக்கு எல்லாம் கோபப்பட்டு... அழுது அடம்பிடிச்சு நினச்சத சாதிப்பாய்... ஆனா... இந்த விசயத்தில நீ நினைச்சது நடக்குமுன்னு கனவு காணாதே... ஆனா... இந்த விசயத்தில நீ நினைச்சது நடக்குமுன்னு கனவு காணாதே... ஆரம்பத்திலயே முடிவச் சொல்லிட்டேன்... முடிவாச் சொல்லிட்டேன்...இது நடக்காது ஆரம்பத்திலயே முடிவச் சொல்லிட்டேன்... முடிவாச் சொல்லிட்டேன்...இது நடக்காது\n“நானும் முடிவாச் சொல்றேன் நீங்க நெனச்சது நடக்காது...\n“நா நினைச்சது நடக்காதுன்னா... நீ நினைக்கிறவனத்தான் மேரேஜ் பண்ணுவேன்னு சொன்னீன்னா... அவன் உயிரோடு இருந்தாத்தானே அது நடக்கும்... கண்டம் துண்டமா வெட்டிப் பொலி போட்டிடுவேன்... ஒங்க அப்பாவ பத்தி ஒனக்கு நல்லாவே தெரியும்... எதை அடையனுமுன்னு இந்த ரெங்கராஜ் நினச்சானோ... அதை அடையரத்துக்கா எதையும் செய்யத் தயங்க மாட்டான்... தெரியுமில்ல... எதை அடையனுமுன்னு இந்த ரெங்கராஜ் நினச்சானோ... அதை அடையரத்துக்கா எதையும�� செய்யத் தயங்க மாட்டான்... தெரியுமில்ல...\nஅழுது கொண்டு அவளின் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டாள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிறுவிறுப்பாக செல்கிறது கதையின் ஓட்டம். தொடர்கிறேன் அய்யா\nதங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nGeetha M 8 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:37\nஅட எதிர்ப்பார்ப்போடு நிறுத்திட்டீங்களே..பக்குன்னு இருக்கு...அப்பாவ நினச்சா..\nதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 8 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:49\nதாங்கள் தொடர்வதற்கும் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nஏதோ தெரிகின்றது யூகிக்க முடிகின்றது. இருந்தாலும் கதாசிரியர் நீங்கள் எப்படி முடிக்கப் போகின்றீர்கள் என்று ஆவலுடன்....தொடர்கின்றோம் நண்பரே..\nதாங்கள் தொடர்வதற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் 8 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:55\n தகர்ந்ததா என அறிய ஆவலுடன் தொடர்கிறேன்\nதங்களின் ஆவலுக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.\nஇப்படித்தான் இருக்கும் என்பது எதிர் பார்த்ததுதான் காரணம் அவர் அப்பா தொடர்கிறேன் மணவையாரே..\nதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 8 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:36\nதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.\nதாளிட்ட கதவைத் திறக்க வையுங்கள் நண்பரே தற்கொலை கிற்கொலை என்று ஏதாவது செய்துவைக்கப் போகிறாள் அந்தப் பெண் தற்கொலை கிற்கொலை என்று ஏதாவது செய்துவைக்கப் போகிறாள் அந்தப் பெண்\nதங்களின் வருகைககும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nசசி.....உன் நிலைமை என்ன ஆச்சு\nதங்களின் கருத்திற்கும் காத்திருப்பிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nவழக்கம் போல ஒரு நீண்ட விடுப்புக்கு பிறகு வருகிறேன்...\n... முந்திய பகுதிகளையும் படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்.\nதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. உடல் நலம் பரவாயில்லை. அடிபட்ட இரண்டு விரல்களில் மடக்க இயலாமலும் எந்தப் பணிகளும் அந்த விரல்களில் செய்ய முடியாத நிலை. செருப்பு இல்லையே என்று கவலைப்படுகிறவனுக்குக் கால் இல்லாதவனைப் பார்க்கின்ற பொழுது திருப்பதி ஏற்படும் அல்லவா\nவெங்கட் நாகராஜ் 10 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:34\n���ழக்கம் போல் அப்பாவின் எதிர்ப்பு. அடுத்து என்ன நடக்கப் போகிறது... தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.\nதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.\nஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு\nநன்மை தரும் பொன்நாளாக அமைய\nதங்களின் தீபாவளி வாழ்த்திற்கு நெஞ்சார்ந்த நன்றி. வாழ்த்துகள்.\nஇது நாலாம் பகுதி என்பதை இப்போதுதான் கவனித்தேன் ,இதற்குள் சசி ரேகாவுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்று நம்புகிறேன் :)\nதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது சென்னை, மார்ச் 1. நடிகைகள் பிரியாமணி, நளினி, நடிகர்கள் கார்த்தி, விஜய் சேத...\n ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இரு...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது ...\nகாலமிது காலமிது... மதவாதிகளின் காலம்... கலாம்\n இந்தியா- இரண்டாயிரத்து இருபதில்... வல்லரசாகி வலிமை பெறக் கனவு கண்ட நாயகனே...\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nதமிழ் இளங்கோ காலமானார் பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02....\nசந்திப்பிழையின்றி எழுதுவோம்...3 ‘ சந்திப் பிழை போன்ற சந் த திப் பிழை நாங்கள் ’ – திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘க...\nஅந்தாதி அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ , சீரோ , அசையோ , எழுத்த...\nநண்பனின் மரணம் அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்...\nஎன்னடா தமிழ்க் குமரா...என்னை நீ மறந்தாயோ...\nஎங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு குமரன் என்ற மாணவன் படித்தான். அவன் படிப்பும் கையெழுத்தும் நன்றாக இர...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வத��� பிறந்தநாள் பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (ப...\nஇஸ்லாம் என் சகோதர மார்க்கம்\nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் நூல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/f-86-p-2.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-24T02:40:52Z", "digest": "sha1:5PEQ7KOMUOTJ5QU7VSTMZLK54NTR2FZS", "length": 11501, "nlines": 254, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல் கவிதைகள் [Archive] - Page 2 - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள்\nபாவம் அவனை விட்டு விடுங்கள்\nநான் காயாய் நீ கனியாய்\nசொல் வாழ் நாள் முடிவுக்குள்\nகாத்திருக்கிறேன் அந்த ஒரு நாளுக்காய்....\nமலரினும் மெல்லிது காதல் - படலம் இரண்டு\nமலரினும் மெல்லிது காதல் - படலம் மூன்று\nமலரினும் மெல்லிது காதல் - படலம் நான்கு\nஎன் காதலே கானல் நீரே.\nமலரினும் மெல்லிது காதல் - படலம் ஐந்து\nஅ முதல் ஃ வரை.\nஉன்னைப் பற்றியே என் கவிதை\nகாதலில் மலர்ந்த சில கவிதைகள்\nகாதல் என்று பெயர் ...\nபுரிந்து கொள் பிரிந்து செல்லாதே\nஉன் நினைவில் - என் வாழ்க்கை\nஅடடாவினால் நம் தமிழ் அழகா\nஎறும்புகளின் மணல் வீடாய் என் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/products/3m-310-1002", "date_download": "2019-04-24T01:48:27Z", "digest": "sha1:RAHC6RXAW4WG7G54GMI7T6LDJ7P5CKVT", "length": 25533, "nlines": 270, "source_domain": "ta.lrmsafety.com", "title": "3M รุ่น 310-1001 (ชิ้น) – บริษัท เหลืองรัศมี จำกัด", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉங��கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nபாதுகாப்பு ஜாகர் அனைத்து ஃப்ளெக்ஸ்\n4.80 ฿ சாதாரண விலை 6.00 ฿\n4.80 ฿ சாதாரண விலை 6.00 ฿\n- எளிதாக புலப்படும் மஞ்சள் சிலிண்டர்.\n- முன்னணி தொழிலக நாடுகளின் மூலம்.\n- டெசிபல்களில் 29 வரை நாய்ஸ் குறைப்பு.\n1 மதிப்பீட்டின் அடிப்படையில் விமர்சனம் எழுதுக\n3M ஹெல்மெட் கன்னம் பட்டைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/03/13/l-t-bags-rs-3-655-crore-order-qatar-002245.html", "date_download": "2019-04-24T01:50:48Z", "digest": "sha1:W4E6R3P4NN4WBRQQYNHHZ7KAWUEPCGGS", "length": 18041, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கத்தார் நாட்டின் புறவழிச் சாலை திட்டத்தை கைபற்றியது எல் அண்டு டி!! | L&T bags Rs 3,655-crore order in Qatar - Tamil Goodreturns", "raw_content": "\n» கத்தார் நாட்டின் புறவழிச் சாலை திட்டத்தை கைபற்றியது எல் அண்டு டி\nகத்தார் நாட்டின் புறவழிச் சாலை திட்டத்தை கைபற்றியது எல் அண்டு டி\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nநாமளே இந்தியாவ மதிக்கலன்னா எப்படிங்க... கொந்தளித்த வாசகர்\nவளைகுடா நாடுகளில் முதன் முறையாக வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் கத்தார்\nதுருக்கியில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் கத்தார்..\nசிகரெட் மீது 100% வரி.. ஐக்கிய அரபு நாடுகளில் புதிய வரி..\nஇந்தியா உட்பட 80 நாடுகளுக்குக் கத்தார் செல்ல இனி விசா தேவையில்லை..\nகத்தாருக்கு அதிநவீன எப்-15 போர் விமானத்தை விற்கும் அமெரிக்கா..\nகத்தார்: உலகத்தில் ஒவ்வொரு பகுதியும் காலத்திற்கு ஏற்றவாறு கட்டுமானத்த துறையில் உருமாறி வருகிறது. அதிலும் துபாய், கத்தார் போன்ற அரபு நாடுகள் குறிகிய காலத்தில் கட்டுமானத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.\nஇந்நிலையில் கத்தார் நாட்டில் 11 கிலோமீட்டர் சாலைப் பணிக்காக சுமார் 3,655 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. இத்திட்டத்திற்கான பணியை எல் அண்டு டி நிறுவனம் வென்றுள்ளது.\n11 கிமீ புறவழிச் சாலை\nகத்தார் நாட்டின் பொது பணித்துறை அமைப்பான அஷ்கள் (Ashghal) 11 கிலோமீட்டர் துரம் கொண்ட அல் வக்ரா புறவழிச் சாலையை அமைக்க திட்டமிட்டு இருந்தது. இதற்கான டெண்டரை அஷ்கள் அமைப்பு வெளியிட்டது.\nஅதன் மதிப்பு 2.187 பில்லியன் கத்தார் ரியால், அதாவது 3,655 கோடி ரூபாய். அதனை எல் அண்டு டி நிறுவனத்தின் போக்குவரத்த��� உள்கட்டமைப்பு வணிகத்துறை கையற்றியது.\nஇந்த திட்டம் 32 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அஷ்கள் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.\nஇத்திட்டத்தை வென்ற செய்தியை வெளியிட்ட சில நெடிகளில் பங்கு சந்தையில் எல் அண்டு டி நிறுவனத்தின் பங்குகள் விலை உயர தொடங்கியது. இன்று காலை 11.40 மணியளவில் 10 புள்ளிகள் அதிகரித்து 1228.65 ரூபாய்க்கு விர்த்தகம் செய்யப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: qatar money uae dubai stock கத்தார் பணம் வளர்ச்சி யூஏஈ துபாய் கட்டுமானம் பங்குகள்\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nபிட்காயின் டிரேடருக்கு இப்படியொரு தண்டனையா..கடலுக்குள் வீடா.. இதுக்கு மரண தண்டனையா\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/19014428/Actor-Vivek-effort-100-Years-of-Silenced-The-oldest.vpf", "date_download": "2019-04-24T02:55:26Z", "digest": "sha1:U2LCCKML6LBE5LAYLVWC2JG3XT2AANMA", "length": 12033, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Vivek effort 100 Years of Silenced The oldest tree began || நடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிரதமர் மோடி வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசாமல் அமைதியாக இருப்பது ஏன் - ப.சிதம்பரம் | பிரதமர் மோடி பாகிஸ்தான் பற்றி பேசுவது கேட்டு சோர்வடைந்துவிட்டோம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் |\nநடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டது + \"||\" + Actor Vivek effort 100 Years of Silenced The oldest tree began\nநடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டது\nநடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 19, 2018 03:00 AM\nமறைந்த அப்துல் கலாம் அறிவுர��யின்பேரில் நடிகர் விவேக் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை தீவிரமாக கடைபிடித்து வருகிறார். தற்போது அவரது முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் உயிர் பெற்றுள்ளது.\nஇதுதொடர்பாக நடிகர் விவேக் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராம மந்தையில் 100 ஆண்டுகள் பழமையான கடம்பம் மரம் இருக்கிறது. அந்த மரம் திடீரென்று பட்டு போய்விட்டது.\nஅந்த ஊர் மக்கள் இந்த தகவலை எனது சகோதரி டாக்டர் விஜயலட்சுமி மூலம் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். மரத்தின் படத்தையும் அனுப்பி வைத்தனர்.\nஎனக்கு மரக்கன்றுகளை நட தெரியும், மரத்துக்கு வைத்தியம் பார்க்க தெரியாது. எனவே நான் என்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘மரத்தின் படத்துடன், ‘இதை துளிர்விட என்ன செய்வது\nஎன்னுடைய ‘டுவிட்டர்’ கணக்கை பின் தொடரும் விவசாய நண்பர் லால் பகதூர் இந்த பதிவை படித்துள்ளார். உடனடியாக அவர் தனது நண்பர்கள் குழுவுடன் பாப்பாபட்டி புறப்பட்டார். அவர்கள் புவியியல் முறைப்படி மாட்டு சாணம், வேப்ப எண்ணெய், மஞ்சள் ஆகியவற்றை குழைத்து மரத்தில் பூசியும், வைக்கோலை திரி, திரியாக வடம் போன்று சுற்றியும் வைத்தியம் பார்த்துள்ளனர்.\n3 வாரம் கழித்து மரம் துளிர்விடவில்லை என்றால், அதற்கு உயிர் இல்லை என்று கூறி இருந்தனர். ஆனால் 3 வாரம் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது 3 மாதம் கழித்து மரம் துளிர்விட்டுள்ளது.\nபட்டுப்போன மரத்தில் பச்சை பசேல் என இலைகள் துளிர்விட ஆரம்பித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\nபட்டுப்போன பழமையான மரம் அதிசயமாக மீண்டும் உயிர் பெற்றிருப்பது, பாப்பாபட்டி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கான முயற்சியில் இறங்கிய நடிகர் விவேக், அவரது சகோதரி டாக்டர் விஜயலட்சுமி, லால் பகதூர் மற்றும் அவரது நண்பர்கள் குழுவுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி\n2. கிண்டல் செய்தவருக்கு நடிகை பிரியா ஆனந்த் பதிலடி\n3. சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்\n4. அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n5. ஜெய்யின் காதலியாக பானுஸ்ரீ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/2-uriyati", "date_download": "2019-04-24T02:37:57Z", "digest": "sha1:PAH2E7DFVYU6TE4BDT2HO7D737DYJ67Y", "length": 7753, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "உறியடி-2 | 2 uriyati | nakkheeran", "raw_content": "\nஇளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த \"உறியடி' திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும், தமிழ்சினிமாவில் பெரும் அதிர் வலைகளைக் கிளப்பியது. \"உறியடி'-யில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாகப் பேச உள்ளது \"உறியடி-2.' சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி, இயக்கி நடித்திருக்கும் விஜய்க... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகேடுகெட்ட நாய்களை சுட்டுக் கொல்லணும்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\nபாதுகாப்புத் துறையில் புகழ்பெறுவோர் யார்\nமேற்கு வங்கத்தில் இன்று நடந்த தேர்தலில் ஒருவர் கொல்லப்பட்டார்\nVVPAT- இயந்திரத்தில் உள்ளே பாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2932", "date_download": "2019-04-24T02:53:02Z", "digest": "sha1:PXPNTTK7TJC3WZYDXAY5GAAA5VLHYVSD", "length": 5140, "nlines": 138, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | cinima", "raw_content": "\nதனுஷ் குடும்பம் வரவேற்க... நட்சத்திரங்கள் வருகை... சவுந்தர்யா ரஜினிகாந���த் திருமணம் (படங்கள்)\nசினிமா ஒரு சாக்கடை என பேசியே தமிழ் பெண்களை தடுத்துவிட்டார்கள் - சீமான் பேச்சு\nயாருக்கு எவ்வளவு ஓட்டு, கூகுளின் புதிய அப்டேட்...\nமுதுகைப் பார்த்து முகத்தைச் சொல்லுங்கள் - நடிகை கஸ்தூரி போடும் புதிர்\nஇறந்தவர் கையில் இருந்த 20 பவுன் நகைகள் திருட்டு\nசின்ன கீரல் வந்தாலும்.... : பாரதிராஜா எச்சரிக்கை\nசனி தோஷம் போக்கும் நீல ரத்தினம்\nஇந்த வார ராசி பலன் 21-4-2019 முதல் 27-4-2019 வரை\nமுற்பிறவிக் கணவனையே இப்பிறவியிலும் அடையும் பெண் யார்\nதொழில், வியாபாரத்தில் முதன்மை பெற சுவேதார்க்க மூலிகை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/770859.html", "date_download": "2019-04-24T02:50:48Z", "digest": "sha1:7SRZA52Y2AHZG2HKG6WJBQ3FLMWR7EJR", "length": 7885, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "67 வருடங்களாக அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு! இலங்கையில் நடந்த கொடுமை", "raw_content": "\n67 வருடங்களாக அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு\nJune 13th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர்.\nஒழுங்காக உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் மீட்கப்பட்டுள்ளார்.\nமாவவெல்ல, மொல்லிகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த வயோதிப பெண்ணை மீட்க பொலிஸார் சென்ற போது, அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு அடைக்கப்பட்ட பெண் திருமணமாகாத 75 வயதான முத்துமெனிக்கே என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nபெற்றோரிடம் இருந்து பிரித்து 7 வயதில் மாவனெல்ல பிரதேத்திற்கு அழைத்து வந்த போதிலும் அவருக்கு கல்வி கற்க அனுமதிக்காமல் வீட்டு வேலை செய்ய விடப்பட்டுள்ளார். திருமணமும் செய்து வைக்காமல் பெண் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய எந்தவொரு வசதியும் அவருக்கு வழங்கப்படவில்லை.\nஅறைக்குள் அடைக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள பொலிஸார் முயற்சித்த போதிலும், அவரால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பெண்ணின் இந்த நிலைமைக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nபெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ரூபா 800 மில்லியனை வழங்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இணக்கம்..\nநியூயோர்க் ரைம்ஸின் அம்பலம்: சி.ஐ.டி. விசாரணை முடிந்ததும் உரிய நடவடிக்கை உறுதி\nபோரால் நலிவுற்ற பெண்களை கூட்டுறவின் ஊடாக மேம்படுத்தும் செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nபழைய முறைப்படியே நாடாளுமன்றத் தேர்தல்\nஅக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியில் அக்கிராசனின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு\nவீடமைப்புத் திட்டம்: வடக்கு எம்.பிக்களுடன் ரணில் பேச்சு\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உள்ளக கட்டமைப்பு மிகவும் பின் தங்கிய நிலையில்\nகிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களின் நிருவாகிகள் தெரிவு\n20வது திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் துண்டு பிரசுர விநியோகம்\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/entertainment/76306.html", "date_download": "2019-04-24T03:06:51Z", "digest": "sha1:Q3WZ63SIMFY5D32OKHLQKMBY3HWCWMJN", "length": 5879, "nlines": 87, "source_domain": "www.tamilseythi.com", "title": "வருண் ராஜேந்திரன் கதை என ஒப்புக் கொண்டேனா?- முருகதாஸ் வெளியிட்ட வீடியோ – Tamilseythi.com", "raw_content": "\nவருண் ராஜேந்திரன் கதை என ஒப்புக் கொண்டேனா- முருகதாஸ் வெளியிட்ட வீடியோ\nவருண் ராஜேந்திரன் கதை என ஒப்புக் கொண்டேனா- முருகதாஸ் வெளியிட்ட வீடியோ\nவிஜய்யின் சர்கார் படம் குறித்து நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பயங்கரமான விஷயம் வருகிறது. நல்ல விஷயங்களும் வருகிறது, கதை திருட்டு பிரச்சனை போன்ற பெரிய பிரச்சனையான தகவலும் வருகிறது.\n வராதா என்ற பெரிய குழப்பத்தை ஏற்படுத்திய கதை திருட்டு பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு…\nமுன்பக்க அட்டை படத்திற்��ாக மிகுந்த கவர்ச்சியில் போஸ் கொடுத்த…\nமுருகதாஸ், வருண் ராஜேந்திரன் கதை என ஒப்புக் கொண்டதாக செய்திகள் எல்லாம் வந்தது. டைட்டில் கார்ட்டில் அவருக்கு நன்றி தெரிவித்துப்பதாகவும், 30 லட்சம் அவருக்கு கொடுக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது.\nஆனால் அந்த செய்திகள் எல்லாம் தவறு என்பதை கூற முருகதாஸ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறிய விஷயம் இதோ,\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு #Sarkar\nமுன்பக்க அட்டை படத்திற்காக மிகுந்த கவர்ச்சியில் போஸ் கொடுத்த ரகுல் பீரித் சிங்\nசர்கார் பட பிரச்சனையினால் பாக்யராஜ் ராஜினாமா\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/romantic/", "date_download": "2019-04-24T01:55:54Z", "digest": "sha1:5XB2Z652M6OZLZ5YZBJ5FA6ITGG53U3I", "length": 7621, "nlines": 75, "source_domain": "eniyatamil.com", "title": "காமம் Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nநமீதாவும், சோனாவும் போட்ட பிறந்த நாள் ஆட்டம்\nதமிழகத்தின் கவர்ச்சி புயல்கள் சோனாவும், நமீதாவும் கொஞ்ச நாளைக்கு முன்பு வரை முட்டி மோதிக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்கள் இருவரும் […]\nயூடியூப்பில் கசிந்த பாலிவுட் நடிகை பிபாசா பாசுவின் நிர்வாண விளம்பரம்\nபாலிவூட் நடிகை பிபாசா பாசுவின் நடித்த பழைய நிர்வாண குளியல் விளம்பர வீடியோ யூடியூபில் கசிந்துள்ளது. பிபாசா பாசுவை வெளுத்து வாங்க ஆரம்பித்து இருக்கும் […]\nதிருமணம் செய்யாமல�� குடும்பம் நடத்தினால் மனைவி ஆக முடியாது: சுப்ரீம் கோர்ட்\nதிருமணம் செய்யாமல், செக்ஸ் மற்றும் உடல் ரீதியாக மட்டும் குடும்ப நடத்தும் பெண், மனைவி ஆக முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி திர்ப்பு வழங்கியுள்ளது. […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Arts&num=3562", "date_download": "2019-04-24T03:02:41Z", "digest": "sha1:TBCSMM6UGBS6MJQW2CX5TOS2DUDPF2WE", "length": 15604, "nlines": 71, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nபரதநாட்டிய ஆசிரியர் ரவிச்சந்திரனுடனான நேர்காணல்\nநாட்டிய உலகில் வழக்கொழிந்த நிலையில் இருந்த சுத்த நிர்த்யம் மற்றும் பட்���ஜ நாட்டியத்தை தனது குருவின் மூலம் கற்று அதனை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்சென்றவர். 12 வயதுடையவர்களுக்கு நாட்டியம் கற்பிப்பதற்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாட்டியம் கற்பிப்பதிலும் நுட்பமான வேறுபாட்டை உணர்ந்து கற்பிப்பவர். மெலட்டூர் பாணியை வளர்த்தெடுப் பவதில் தன்னிகரற்றவர். கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்மொழியில் அமைந்த பாடல்களுக்கு நாட்டியம் அமைத்து அதனை மட்டுமே கற்பித்து வருபவர்... இப்படி பல சாதனைகளை செய்து பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தைவளர்த்தெடுப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பரதநாட்டிய ஆசிரியர் ரவிச்சந்திரனுடனான நேர்காணல்\nநாட்டிய குரு மாங்குடி துரைராஜ் ஐயாவின் நேரடி சிஷ்யர்களான நாட்டியக் கலைஞர் எம். சுந்தரம் ஐயா மற்றும் பல்கலை வித்தகர் ஏ.பி. ஹரிதாஸ் ஆகியோரிடம் பரதநாட்டியத்தையும் நட்டுவாங்கத்தையும் கற்றேன். குருவின் ஆசியாலும் கடவுளின் கொடையுள்ளத்தாலும் எனக்கு அளிக்கப்பட்ட இந்த நாட்டியக் கலையை இன்று வரை அர்ப்பணிப்பு உணர்வுடனும் எதிர்கால தலைமுறையினருக்கு அதன் பாரம்பரியமும் தொன்மையும் மாறாமல் கற்பிக் கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் செயற்பட்டு வருகிறேன்.\nஉங்களுடைய குருவிடமிருந்து கற்றுக் கொண்டது என்ன\nகுருகுல வாச முறையில் கற்றுக்கொண்டதால், கலையுடன் நல்லொழுக்கங்களையும் கற்றுக் கொண்டேன். குருவானவர் \"தாயினும் சாலப் பரிந்து..\" என்பர். அதனை எனது குருகுலவா\nசத்தில் அனுபவத்தில் கண்டேன். ஒரு முறை குரு குலவாசத்தில் இருக்கும் போது எனக்கு எதிர்\nபாராமல் விபத்து ஏற்பட்டு கையில் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது எனது குருவான\nவர் செய்த செயல்களை விவரிக்க வார்த்தைகளே யில்லை. இதனை எனது மாணவர்களுக்கு உணர்ந்து போதிக்கிறேன். அவர்களுக்கு துணையாக இருக்கிறேன். எனக்கு நாட்டியம் என்னும் அட்சய பாத்தி ரத்தை வரமாக அளித்த குருவை நினைக்காத நாளில்லை.\nதமிழ்ப் பாடல்களுக்கு நாட்டியம் அமைப்பதை இலக்காகவும் கட்டணமின்றி கற்பிப்பதையும் பின்பற்றி வருகிறீர்களே... இதன் பின்னணி யாது\nபணக்காரர்களின் கலை என்றும் அதிக செலவாகும் என்றும் பரதநாட்டியத்தைப் பற்றி பொதுவான கருத்து ஒன்று இன்றும் இருக்கிறது. அத்துடன் இக்கலையை ஆர்வமுடன் கற்கத் தொடங்கிய ஏராளமான கல���ஞர்கள் பொருளாதாரத்தின் காரணமாகவே இடையில் தங்களது பயணத்தை நிறுத்தி\nயிருக்கிறார்கள். இதனை எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன். எனது குருவும் ஆர்வத்துடன் இருப்பவர்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். அதனாலேயே அதனை நான் பின்பற்றுகிறேன். அத்துடன் எனக்கு தமிழ் மொழி மீது பற்று அதிகம். கவிதைகளையும் எழுதும் ஆற்றல் உண்டு என்பதால் நான் தமிழில் மட்டும் கற்பிக்க வேண்டும். நாட்டியம் அமைக்க வேண்டும் என்று எனக்குள் உறுதி எடுத்துக் கொண்டு கடந்த 25 ஆண்டு காலமாக தமிழில் மட்டும் பரதநாட்டியத்தைக் கற்பித்து வருகிறேன். அதற்காக நான் பிற மொழிகளை எதிர்ப்பவன் அல்ல. தற்போது தமிழகத்தைக் கடந்து வேறு மாநிலங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினால் அங்குள்ள மொழியில் நாட்டியம் அமைத்து அரங்கேற்றுவேன். அத்துடன் தமிழ் மொழியின் வளத்தை அறியச்செய்யவும் நாட்டியத்துறையில் உள்ளவர்களுக்கு ஊக்கமளிக்கவும் ஏராளமான பாடல்களையும் எழுதி நாட்டியம் அமைத்திருக்கிறேன்.\nமெலட்டூர் பாணியின் தனித்துவம் என்ன\nதஞ்சை நால்வர் பாணியிலிருந்து பந்தநல்லூர் பாணி உருவானது. தஞ்சாவூருக்கு அருகேயிருக்கும் மெலட்டூரில் நாட்டிய நாடகம் அரங்கேறும் போது பெண் கதாபாத்திர ங்களுக்கு ஆண் கலைஞர்களே பெண் வேடமிட்டு மேடையில் தோன்றுவார்கள். இந்த நடை முறை பல ஆண்டுகளாக நீடித்ததால் மக்களின் புரிதலுக் காக மெலட்டூர் பாணி என்று அடையாளமிடப்பட்டது. அத்து டன் பரதநாட்டியத்தில் சில நுட்பமான உத்திகளை உட்புகுத்தி அதனை மேம்படுத்தினார்கள். உதாரணத்துக்கு அலாரிப்பின் போது பின்னணியில் தத்த கரம் ஒலிக்கும். பின்னர் திருப்புகழ் ஒலிக்கப்பட்டது. இது அழகியலுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் மெலட்டூர் பாணியில் இதன்போது பின்னணிக்காக மட்டுமே ஒலிக்கப்பட்ட திருப்புகழையும் நாட்டியத்துடன் இணைக்கும் வகையில் சொற்கட்டுகளுடன் பாடல்களை எழுதி, பக்திச் சுவையை மேம்படுத்தினர். இப்படிப் பல தனித்துவமிக்க அடையாளங்களைப் பட்டியலிடலாம்.\nபரதநாட்டியத்தில் முன்பிருந்த தோடையமங்களம்,மல்லாரி போன்றவை வழக்கிலிருந்து ஒழிந்து போனதேன்\nஇவ்விரண்டு மட்டுமல்ல. இன்னும் ஏராளமான விடயங்கள் வழக்கிலிருந்து காணாமல் போயிருக்கின்றன. இதற்கு மாறிவிட்ட நவீன உ��கமும் ஒரு காரணம். மல்லாரியில் தீர்த்த மல்லாரி, புறப்பாடு மல்லாரி, வீதியுலா மல்லாரி, அமர்ந்து அருள்பாலிப்பதற்கு ஒரு மல்லாரி என ஏராளமான மல்லாரிகளை குருமார்கள் எனக்குக் கற்பித்தார்கள். ஒவ்வொரு மல்லாரிக்கும் ஒரு நடையை மாற்றி தாளலயத்துடன் வாசிப்பார் கள். திண்மையான தோள்களையுடைய மல்லர்கள், ஆர்ப்பரித்து ஆடிவருவது தான் பின்னாளில் மல்லாரி என்று மாற்றம் பெற்றதாக குருவானவர்கள் எனக்குக் கற்பித்திருக்கிறார்கள். எட்டுத் திசைகளுக்கும் அதன் தேவதைகளுக்கும் வணக்கம் செலுத்துவது தான் தோடையமங்களம்.இதுவும் வழக்கத்திலிருந்து ஒழிந்துவிட்டது. தற்போதைய இளங்கலைஞர்களுக்கு எட்டுத் திசைகளைப் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் துல்லியமாகத் தெரிவதில்லை. தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் நாங்கள் எங்களுடைய மாணவர்களுக்கு இதைப் பற்றிய தகவல்களையும் கற்பிக்கிறோம்.\nமறக்கமுடியாத சம்பவம் ஏதாவது உள்ளதா..\n15 வயதிலேயே அதாவது 1976 ஆம் ஆண்டில் அப்போதைய இந்திய ஜனாதிபதி பக்ரூதீன் அலி முஹமதுவின் கையால் விருது பெற்றமை மறக்க முடியாததாகும்.\nதங்களின் எதிர்கால இலக்கு என்ன..\nவளரும் நாட்டிய ஆசிரியக் கலைஞர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் இலவசமாகக் கற்பிக்\nகத் தயாராக இருக்கிறேன். அதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில ஏழை மாணவர்களுக்கு இக் கலையை இலவசமாகக் கற்பிக்கிறோம் என்ற வாக்குறுதியை எனக்கு அவர்கள் அளிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-04-24T03:01:08Z", "digest": "sha1:A4YKCNFOMUXH63MICAXT54WMR46KKN3X", "length": 12942, "nlines": 151, "source_domain": "www.alaveddy.ch", "title": "அருணோதயா ப.மா.ச கனடா | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nஅருணோதயக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினரால் இன்று வரை கல்லூரிக்கும் ஊருக்கும் செய்து கொடுக்கப்பட்ட செயற்திட்டங்களின் விபரங்கள் தொடர்பாக அதன் தற்போதைய தலைவர் திரு.சி.கந்தசாமி எமது இணையத்தள ஆசிரியருக்கு தபால் மூலமாக அனுப்பி வைத்த அறிக்கை\n 1995 ம் ஆண்டு இடம்பெயர்ந்த கல்லூரி மீ��்டும் அளவெட்டிக்குத் திரும்பி இயங்கத் தொடங்கிய போது ஏற்பட்ட கல்லூரியின் அவசரத் தேவையான நீர் விநியோகத்தை மேற்கொள்ளும் பொருட்டு நீர் இறைக்கும் இயந்திரம் வாங்கிக் கொடுத்து செயற்பட வைத்தமை – ரூபா 124000.00\n நூலகத்துக்கு தேவையான தளபாடங்கள் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தமை ரூபா 138000.00\n உதைபந்தாட்ட வீரர்களுக்கு தேவையான சீருடை காலணி முதலிய வாங்கிக் கொடுத்தமை ரூபா 50000.00\n விளையாட்டு மைதானத்தை விரிவுபடுத்த மைதானத்துக்கு அருகாமையில் உள்ள ஒன்பது பரப்பு காணி வாங்கிக் கொடுத்தமை ரூபா 300000.00\n நீண்ட காலமாக கல்லூரிக்கு தேவையாக இருந்த சைவம் நவரத்தினத்தின் காணியை வாங்கி அதனுள் இருந்த வீடு கிணறு முதலியனவற்றை புனரமைத்து சுற்று மதில் கட்டி கல்லூரியுடன் இணைத்த செலவு ரூபா 13,000,00.00 இப் பணிக்கு அளவெட்டி வாசியான இளைப்பாறிய தபால் இலாகா அத்தியட்சகர் மறைந்த திரு.ஆ.பொன்னம்பலம் அவர்களின் ஞாபகமாக $10,000 அவரது குடும்பத்தினரால்; கொடுக்கப்பட்டது என்பதை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.\n கல்லூரியில் நிலவிய ஆசிரியர்களின் பற்றாக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 7 தொண்டர் ஆசிரியர்களை நியமிக்கச் செய்து அவர்களுக்கு கொடுப்பனவாக வருடா வருடம் ரூபா 100,000.00 தை கடந்த எட்டு வருடங்களாக இன்று வரை கொடுத்து வருகின்றோம்.\n இன்றைய காலத்தில் கல்வி கற்பதற்கு மிக அத்தியாவசியமாக அமைந்து விட்ட கணணி அறிவை எமது கல்லூரி மாணவர்களும் பெற வேண்டும் என்ற அவாவினால் 10 கணணிகளும் அவற்றை செயற்பட வைத்து பாவனைக்கு கொண்டு வரத் தேவையான உதிரிப் பாகங்களையும் மென் பொருட்களையும் கொள்வனவு செய்த செலவு ரூபா 400,000.00 இக் கணணிகளை பல சிரமங்களுக்கு மத்தியில் தம்முடன் எடுத்துச் சென்று கல்லூரியில் இணைத்துச் செயற்பட வைத்து உதவிய எமது சங்க உறுப்பினர்களான அரவிந்தன் ரமணண் சகோதரர்களுக்கு எமது சங்கம் நன்றிக் கடன்பட்டுள்ளது.\n அளவெட்டி அரசினர் வைத்தியசாலையை விஸ்தரித்து புனரமைக்கும் வேலைகளுக்காக எமது சங்கத்தால் கொடுக்கப்பட்ட தொகை ரூபா 9.5 இலட்சம். மேற் குறிப்பிட்ட செயல் திட்டங்களையெல்லாம் வெற்றிகரமாக செய்து முடிக்க மனம் கோணாமல் முன்வந்து பொருள் உதவி செய்த எமது சங்க அங்கத்தவர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும் எமது சங்கம் என்றும் கடமைப்பட்டுள்ளது.\n இதைவிட எமது கல்லூரி பலைய மாணவர் சங்கம் அமைக்கப்படாத நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது பழைய மாணவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களையும் எமது தேவைகளுக்க உதவ உந்து கோலாகவும் எமது சங்கம் செயல்பட்டது என்பது மிக முக்கியமானது. இவர்களுள் அவுஸ்திரேலியாவில் வாழும் எமது கல்லூரியின் பழைய மாணவன் திரு.சு.சுந்தரேஸ்வரன் அவர்கள் எமது கல்லூரிக்கு தனது சொந்தச் செல்வாக்கினால் செய்து கொடுத்த செயல் திட்டங்களும் நிதி உதவியும் நன்றியுடன் நினைவு கூரப்படவேண்டியதொன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_114.html", "date_download": "2019-04-24T01:48:30Z", "digest": "sha1:LTIYBTQURPRZSGATN5HSUZLNUWNXIYVK", "length": 14231, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதில் வன்னி மக்கள் பெற்றுத்தந்த அதிகாரம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதில் வன்னி மக்கள் பெற்றுத்தந்த அதிகாரம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது\nஅரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதிலும், தொடரச்செய்வதிலும் வன்னி மாவட்ட மக்கள் பெற்றுத்தந்தஅரசியல் அதிகாரம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nமன்னாரில் அல் பத்தாஹ் விளையாட்டரங்கில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நேற்று (24) வழங்கப்பட்ட வரவேற்புவிழாவின் போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் 52 நாட்கள் என்பது ஒரு கறைபடிந்த காலமாகவும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்ட நாட்களாகவுமே இருந்தன.இந்தப் போராட்டத்திலே வன்னி மாவட்டத்தில் பிரசவித்த எமதுகட்சியானது களத்தில் நின்று ஜனநாயகத்தை உயிரூட்டுவதற்கும் அரசியலமைப்பில் விழுந்த ஓட்டையை ஒட்டுவதற்கும்பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டது. எங்களுக்கு அரசியல் அதிகாரம் தந்த வாக்காளர்களுக்கும் தொண்டர்களுக்குமே இந்த பெருமையும் கெளரவமும் கிடைக்கின்றது.\nஇந்த இருண்ட நாட்களிலே நமது அரசியல் முடிவடைந்து விட்டது என பலர் பகற்கனவு கண்டனர். அமைச்சு அதிகாரத்தைபிடுங்கி எடுத்ததனால் நாம் அவர்களுக்கு அடிபணிவோம் என சிலர் தப்புக்கணக்குப்போட்டனர், அச்சுறுத்திப்பார்த்தனர்.வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கினர். நாம் மேற்கொண்ட வேலைத்திட்டங்களை நிறுத்தி அதற்கு பதிலாக புதியவேலைத்திட்டங்களை புகுத்தி , அடிக்கல்லை கூட நாட்டினர்.அனைத்து அழுத்தங்களையும் பிரயோகித்து எப்படியாவது தமதுஅணியில் எமது கட்சியை ஈர்த்துக்கொள்ள வேண்டுமென துடியாய் துடித்தனர். பணத்தையும் பதவியையும் தந்து, தாம்ஏற்படுத்திய ஜனநாயகத்திற்கு விரோதமான அரசாங்கத்தை நிலைநிறுத்துவதிலே பாடாய்ப்பட்டனர் .எனினும் நானும் எனதுகட்சி எம்.பி க்களும் இதற்கெல்லாம் விலை போகவில்லை.மசியவும் இல்லை.இவற்றுக்கெல்லாம் நாம் சோரம்போயிருந்தால்இன்று நம் நாட்டின் அரசியல் அமைப்பு கேலிக்கூத்தாகியிருக்கும் ஜனநாயகம் செத்துமடிந்து எதேச்சதிகாரம்கோலோச்சியிருக்கும்.\nவன்னி மாவட்டத்திலே ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியானது இன்று இறைவனின் உதவியினால் வியாபித்து ஆட்சிஅதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும் நமது தேவைகளை பேரம் பேசி பெற்றுக்கொள்ளக்கூடிய கட்சியாகவும் இன்றுமாறியிருக்கின்றது.இந்த சிறிய கட்சியின் பலம் என்ன என்பதை நாட்டுத்தலைவர்களும் சர்வதேசமும் இந்த 52 நாட்களுக்குள்உணர்ந்து இருப்பர். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியும் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில்அமோக ஆசனங்களையும் சபைகளையும் பெற்ற கட்சியொன்றும் ஓரணியில் நின்ற போதும் நாம் அவர்களை எதிர்த்துஜனநாயகத்தை பாதுகாக்கும் அணியில் நின்று வெற்றி பெற்றிருக்கின்றோம். சிறுபான்மை மக்களின் பெருமளவில் கொண்டஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனநாயகத்தை பேணுவதில் பெற்ற வெற்றி சிறுபான்மை மக்களையே சாருகின்றது.\nகடந்த காலங்களில் சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் பழக்கப்பட்ட நமது கட்சியும் தலைமைத்துவமும் அண்மையஅரசியல் பிரளயத்தில் ஏற்பட்ட சவால்களுக்கும் எளிதில் முகம்கொடுக்க முடிந்தது. நாங்கள் தேர்ந்து எடுத்த பாதைசரியானது என்பதை நீதிமன்றமும் தீர்ப்பின் மூலம் அறிவித்தது.\nதுன்பங்களையும் , துயரங்களையும் ஏற்று பல தசாப்தங்களாக போராடி வந்த வன்னி மாவட்ட மக்களுக்கு தற்போது ஓரளவுநிம்மதி கிடைத்த போதும் அவர்களின் வாழ்க்கையிலே இன்னும் விடிவில்லை. இருக்க வீடுகளில்லாமலும்வாழ்வாதாரமில்லாமலும் பலர் கஷ்ட்டப்படுகின்றனர். நமக்கு நிறைய தேவைகள் இருக்கின்றன.அரசாங்கம் மீண்டும் தமதுஅதிகாரத்தை நிலைநாட்டிய பின்னர் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக பல வாக்குறுதிகள்வழங்கப்பட்டிருக்கின்றன தமிழ் மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் முயற்சித்த போது சில அரசியல்தரப்புகள் அதற்கு இடம்தரவில்லை தற்போது இந்த பிரதேச அபிவிருத்திகள் தொடர்பில் பிரதமரிடம் சில பொறுப்புகள்இருப்பதால் நாமும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளும் இணைந்து வீடில்லா பிரச்சினை உட்பட பல அடிப்படைபிரச்சினைகளுக்கு இந்தவருட இறுதிக்குள் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகின்றோம். வீடில்லா பிரச்சினையைதீர்க்க சில ஆரம்பக்கட்ட முன்னெடுப்புக்கள் நடைபெற்றுள்ளன என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன். இவ்வாறுஅமைச்சர் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் ,மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு, முசலிபிரதேச சபை தவிசாளர் சுபியான் ,அமைச்சரின் பிரத்தியேகச்செயலாளர் றிப்கான் பதியுதீன் , வன்னி மாவட்ட இளைஞர்சேவை பணிப்பாளர் முனவ்வர் , மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ,கட்சியின் முக்கியஸ்த்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Protest.html", "date_download": "2019-04-24T02:46:56Z", "digest": "sha1:MJXJSWP4QKRI6HCCHSE3O4OJLYZMMYFQ", "length": 10588, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Protest", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதியின் தாய்\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஇஸ்லாமாபாத் (22 ஏப் 2019): பாகிஸ்தானில் இந்துக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n - உண்மைகள் மறைக்கப் படலாம் ஆனால் மறக்கப்படக் கூடாது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைத் திட்டமிட்டு வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளது தூத்துக்குடி காவல்துறை என்பதையும் அதற்குக் காரணமானவர்கள் தென்மண்டல காவல்துறை தலைவர் சைலேஷ் குமார் யாதவ், எஸ்.பி அருண்குமார், டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கார் போன்றோர் என்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார் முகிலன். அவை வெளியிடப்பட்ட நாளான கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரவிலிருந்து முகிலனைக் காணவில்லை.\nபேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் மார்ச் 9-ல் மனித சங்கிலி போராட்டம்\nசென்னை (21 பிப் 2019): மார்ச் 9- ஆம் தேதி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.\nபிஎஸ்என்எல் சேவை பாதிக்கும் அபாயம்\nபுதுடெல்லி (18 பிப் 2019): 4G சேவை உரிமம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் 3 நாள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் போராட்டம்\nமும்பை (15 பிப் 2019): காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபக்கம் 1 / 18\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பா…\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\nஒருவர் கூட ஓட்டு போடவில்லை - வெறிச்சோடி கிடந்த பூத்\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி பிர���…\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடியோ\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nமீண்டும் மோடி வந்தால் ராஜினாமா செய்வதை தவிற வேறு வழியில்லை - பிரத…\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்க…\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜின…\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்ச…\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்ச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T01:56:39Z", "digest": "sha1:CQ5GX37ZBDP4WP7IWGQHH5GS7Z6ECZVY", "length": 22144, "nlines": 180, "source_domain": "www.tamilfrance.fr", "title": "அதிர்ச்சி உண்மை அம்பலம்!! புற்றுநோய் ஒரு வியாபாரம்!! - Tamil France \\n", "raw_content": "\nஉங்களால் நம்ப முடியாது… ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால்.. புற்றுநோயை என்பது நோய் அல்ல… வியாபாரம்.\nபுற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.\nபொதுமக்களிடம் இருக்கும் புற்றுநோய் அச்சுறுத்தலை வைத்து மருத்துவர்கள் மிகப்பெரிய மோசடி செய்கிறார்கள். புற்றுநோய் என்பது வைட்டமின் B17-ன் குறைபாடுதான். அது ஒரு நோய் அல்ல’ என்று பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறார் மெக்சிகன் பல்கலைக்கழக விரிவுரையாளரான எட்வர்ட் க்ரிஃபின். World without cancer என்ற தன்னுடைய புத்தகத்தில்தான் இந்த பரபரப்பை உண்டுபண்ணியிருக்கிறார்.\nகடந்த காலத்தில் ஸ்கர்வி(Scurvy) எனும் நோய் கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்தது. இதன்மூலம் பல பெரிய மருந்து நிறுவனங்கள் நல்ல லாபம் பார்த்தன. ஸ்கர்வி என்பது வைட்டமின் ‘C’ குறைபாடு என்பது தெரிய வந்த பிறகு மக்கள் விழித்துக் கொண்���ார்கள். புற்றுநோய் விஷயத்திலும் மக்கள் அதேபோல் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.\nஇந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.\n“கேன்சர் இல்லா உலகம்” – (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.\nஇதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nகடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு என்பது தெரியவந்தது.\nகேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.\nஇனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.\nநீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.\nதினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE லேட்ரில் உள்ளது.\nஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது .\nDR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் “டெத் ஆப் கேன்சர்” என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார்.\nகேன்சர் குறைபாடு நீக்க உண்ண வ���ண்டிய உணவுகள் :\nகாய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.\n.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.\nபழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.\nவிதைகள்- எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை\nஅரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.\nகேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:\nஅப்ரிகாட் லிமா பீன்ஸ் ஃபாவா பீன்ஸ் ( Fava Beans ) கோதுமை புல் ( Wheat Grass) பாதாம் ராஸ்பெரிஸ் ஸ்ட்ராபெர்ரி ப்ளாக்க்பெரி பிளூபெர்ரி பக் வீட் ( Buck Wheat ) சோளம் பார்லி குதிரைவாலி முந்திரி மெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts ) முளைகட்டிய பீன்ஸ்\nஇவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.\nஇதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை.\nமேலும், நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.\nஇதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம்.\nஅதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊறவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.\nஉறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன். இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.\nமிஷ்கின் ஏமாற்றி விட்டதாக புதுமுக நடிகர் மைத்ரேயா குமுறல்\nரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை – பிரியா பவ���னி சங்கர்\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nVillejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\nதேனை நீரில் கலந்து குடித்தால் இவ்வளவு ஆபத்தா\nமுட்டை பற்றிய முழுமையான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/notice/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-04-24T01:59:38Z", "digest": "sha1:FICGKKWX7Q223YAQHW4XQSTGV6PHBNWO", "length": 11622, "nlines": 145, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கந்தசாமி செல்வமணி - Tamil France \\n", "raw_content": "\nயாழ் நெல்லியடி கரவெட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி செல்வமணி அவர்கள் வெள்ளிக்கிழமை 22-06-2018 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லி கதிரியின் கனிஷ்ட புதல்வியும் காலஞ்சென்றவர்களான ஆழ்வான் தெய்வியின் அன்பு மருமகளும் , காலஞ்சென்ற ஆழ்வான் கந்தசாமியின் ஆருயிர் மனைவியும், கமலாஜினி கமலதாசன் மஞ்சுளா,அனுசா தர்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ,\nராயூ, இந்திரானிஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தங்கமணி , சின்னமணி,நாகமணி, தவமணி ஆகியோர்களின் செல்லச் சகோதரியும் டினுஷன் டினுராஜ் ,றியா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/149681-this-survey-about-dream-girl-of-the-2019.html", "date_download": "2019-04-24T02:19:35Z", "digest": "sha1:VZGKSRVTHONLY2YG2Y5CACX7T42JJTIG", "length": 18044, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோயின்ஸ்... இவர்களில் ட்ரீம் கேர்ள் யார்..!? #ValentineSurvey | This survey about dream girl of the 2019", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:01 (14/02/2019)\nதமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோயின்ஸ்... இவர்களில் ட்ரீம் கேர்ள் யார்..\nதமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் எப்போதும் பிரிக்க முடியாது. பொழுதுபோக்கிற்காக மட்டும் சினிமாவைப் பார்க்காமல், தனது வாழ்க்கையோடு அதை ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் ஏராளம். அதில் ஒரு ரகம்தான், `அரவிந்த் சாமி போல் மாப்பிள்ளை அமையவேண்டும்’, `நயன்தாரா போல் பொண்ணு அமைய வேண்டும்’ என நினைப்பவர்கள். வருடங்கள் ஓடஓட இவர்களின் நடிகர், நடிகைகளின் தேர்வு மட்டும்தான் மாறுமே தவிர, இந்த எண்ணம் மாறாது. அப்படி 2019 ம் ஆண்டின் லவ்வர் பாய் மற்றும் ட்ரீம் கேர்ள் யார் என்பதை தெரிந்துகொள்ளவே இந்த சர்வே. இதில் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா போன்ற சீனியர் நடிகர்களைச் சேர்க்காமல் இளம் நடிகைகளை மட்டுமே சேர்த்திருக்கிறோம். உங்களது ட்ரீம் கேர்ள் யார் என்பதை இங்கு பதிவு செய்யுங்கள்.\nதமிழ் சினிமாவின் டாப் 10 சிங்கிள்ஸ்... இவர்களில் லவ்வர் பாய் யார்.. #ValentineSurvey - இந்த சர்வேயில் கலந்துகொள்ள இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தி��் ஸ்டாலின்\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2055687&photo=1", "date_download": "2019-04-24T03:15:56Z", "digest": "sha1:IOXEPRWJ6PHESX54LSQOB5FMSHVOLADH", "length": 18201, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "chennai | சென்னையில் மகாபாரத ஒவிய கண்காட்சி| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nராகுல் மீண்டும் சர்ச்சை பேச்சு\nஅருணாச்சல், நேபாளில் தொடர் நிலநடுக்கம்\n25 கைதிகள் மீது வழக்கு\nபஸ்கள் மோதி விபத்து : 30பேர் காயம்\nநகைச்சுவை நடிகர் வீட்டில் நகை மாயம்\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் 10\nதுணை ராணுவ படையினருக்கு நவீன வாகனங்கள்: மத்திய அரசு ... 2\nஏப்.,24: பெட்ரோல் ரூ.75.71; டீசல் ரூ.70.17 3\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதியில் ... 7\nசென்னையில் மகாபாரத ஒவிய கண்காட்சி\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 358\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 143\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 94\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 358\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 143\n..எவனொருவன் பொறாமை இல்லாதவனாக,எல்லா உயிர்களுக்கும் அன்பான நண்பனாக,தன்னை உரிமையாளராக கருதாதவனாக,அகங்காரத்தில் இருந்து விடுபட்டவனாக,இன்�� துன்பங்களில் சமநிலை உடையவனாக,சகிப்புதன்மையுடன் எப்போதும் திருப்தியுற்று சுயகட்டுப்பாடு உடையவனாக,தனது மனதையும் புத்தியையும் என்னில் நிலை நிறுத்தி உறுதியுடன் பக்தி தொண்டில் ஈடுபட்டுள்ளானோ,அத்தகு பக்தன் எனக்கு மிகவும் பிரியமானவன்..\nஇப்படிப்பட்ட உபதேசங்களை சொல்லும் மகாபாரத கதை அற்புதமான ஒவிய கண்காட்சியாக சென்னை லலித்கலா அகாடமியில் நடந்துவருகிறது.\nகேரளாவின் பிரபல ஒவியர் பிரின்ஸ் தொன்னக்கல் 'ஸ்கெட்ச்' போட்டுத்தர அவரது மாணவியர் 35 பேர் வண்ணம் தீட்ட, நான்கு ஆண்டு காலமாக உருவாக்கப்பட்ட சுமார் 135 ஒவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.\nவியாசர் சொல்லச்சொல்ல விநாயகரால் எழுதப்பட்ட மகாபாரத இதிகாசத்தை முழுவதுமாக விளங்கிக் கொள்ள மிக எளிய தமிழில் ஒவ்வொரு ஒவியத்திற்கும் கிழே எழுதி வைத்துள்ளது மிகச்சிறப்பு.போருக்கு பிறகு மகாபாரதத்தில் நடந்த பல காட்சிகளும் ஒவியங்களாக தீட்டப்பட்டு இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.\nமகாபாரதம் என்றாலே கீதாஉபதேசம்தானே நினைவிற்கு வரும் ஆகவே அந்த காட்சி மட்டும் 35 ஒவியங்களாக விதம் விதமாக படைக்கப்பட்டு இருக்கிறது.\nவருகின்ற 10ந்தேதி செவ்வாய் கிழமை வரை இந்த ஒவிய கண்காட்சி நடைபெறுகிறது.அனுமதி இலவசம்.\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாக���ிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=7&dtnew=11-22-17", "date_download": "2019-04-24T03:06:21Z", "digest": "sha1:NGY4HEDIZN2GGAV7HC3TXF5Q6O3EAKGZ", "length": 13903, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்( From நவம்பர் 22,2017 To நவம்பர் 28,2017 )\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ஆந்திரா,தெலுங்கானா மோதலில் அம்பலம் ஏப்ரல் 24,2019\nஅறிவாலயத்தில் ஸ்டாலினுடன் காங்., தலைவர்கள் பேசியது என்ன\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதியில் ஷாலினி யாதவ் ஏப்ரல் 24,2019\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் ஏப்ரல் 24,2019\nமத நல்லிணக்கத்திற்கு தினமலர் எடுத்துக்காட்டு ஏப்ரல் 24,2019\nவாரமலர் : ஒரு முகம், ஆறு கை முருகன்\nசிறுவர் மலர் : தீவினை அகற்று\nபொங்கல��� மலர் : விழா பிரியை\n» முந்தய விவசாய மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் வாய்ப்பு\nநலம்: முதியோரின் மூட்டு வலிக்கு நிவாரணம்\n1. 40 ஏக்கரில் இயற்கை விவசாயம் - சாதிக்கும் கல்லுவழி விவசாயி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 22,2017 IST\nவறட்சி மாவட்டமான சிவகங்கையில் இயற்கை விவசாயம் மேற்கொண்டு பலருக்கு முன்னோடி விவசாயியாக திகழ்கிறார் எம்.ஆபிரகாம்,71. காளையார்கோவில் அருகே கல்லுவழி கிராமத்தை சேர்ந்த இவர் 40 ஏக்கரில் மா, பலா, நாவல் போன்ற தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இயற்கை விவசாயத்தில் தனிவழியாக செயல்படும் இவர், இதுவரை அரசிடம் கடன் போன்ற எந்த உதவியும் பெற்றதில்லை. இவரது தோட்டத்தை இதுவரை 10 ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 22,2017 IST\nகால்நடைகளை ஓரிடத்தில் வாங்கும் விவசாயிகள், அவரவர் சொந்த இடங்களுக்கு கொண்டு செல்ல ரயில் வசதி இருப்பின் சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்.மாடுகளின் பாதுகாப்புஅகல ரயில் பாதை பெட்டியில் 10 மாடுகள் அல்லது 15 கன்றுகள் என்ற எண்ணிக்கையிலும், குறுகிய ரயில் பாதை பெட்டியில் 4 மாடுகள் அல்லது 6 கன்றுகள் என்ற எண்ணிக்கையில் மாடுகளை ஏற்றி வர வேண்டும். மாடுகளின் ..\n3. தேசிய உணவு பாதுகாப்பு பயிறு இயக்கம்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 22,2017 IST\nதேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் பயறு திட்டம் 2007 அக்டோபர் முதல் செயல்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் பயறு உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டதால் மதுரை வேளாண் துறைக்கு மத்திய அரசின் 'க்ரிஷி கர்மன்' விருது மாநில அளவில் வழங்கப்பட்டு வருகிறது.மானியங்கள் ஏராளம்இத்திட்டத்தின் கீழ் பயறு ..\n4. மானாவாரி நிலக்கடலை சாகுபடி அதிக மகசூல் பெற புது உத்திகள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 22,2017 IST\nஉலக அளவில் இந்தியா எண்ணெய் வித்து உற்பத்தியில் மூன்றாவது இடமும், நிலக்கடலை உற்பத்தியில் முதலிடமும் வகிக்கின்றது. இந்தியாவில் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை 40 சதவிகிதம் பரப்பளவில் பயிரிடப்பட்டு முதல் இடத்தில் இருக்கிறது. நிலக்கடலையில் 47 சதவிகிதம் முதல் 53 சதவிகிதம் வரை எண்ணெய்யும், 26 சதவிகிதம் புரதச்சத்தும் பொதிந்துள்ளது.மானாவாரி மாண்புதமிழகத்தில் முக்கிய ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக ��மிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/sep/04/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-1178688.html", "date_download": "2019-04-24T02:50:08Z", "digest": "sha1:3RM6OLN2W5X23GI4UMLY4A6NXO4OBFP7", "length": 7710, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது\nBy உதகை | Published on : 04th September 2015 05:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூடலூர் அருகே உள்ள சூண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியர் ராணி சிவகாமிக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் தினத்தையொட்டி, இவ்வாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுக்கு, தமிழக-கேரள எல்லைப் பகுதியான சூண்டி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற ராணி சிவகாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து ராணி சிவகாமி கூறியதாவது:\nஆசிரியர் பணியில் சேர்ந்ததிலிருந்து ஓய்வு பெறும் வரை 11 பள்ளிகளில் பணியாற்றியுள்ளேன். ஒரு ஆசிரியர் மாணவர்களிடையே நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி அவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையிலும், அவர்களிடையே தன்னம்பிக்கையை உருவாக்கும் வகையிலும் செயல்பட வேண்டும். ஊரகப் பகுதிகளில் பணியாற்றுவதும், வசதியில்லா ஏழைக் குழந்தைகள் மேற்படிப்பை தொடர வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதும் மிக சவாலானவையாகும். கூடலூரில் பாத்திமா கான்வென்ட் பள்ளி ஆசிரியைகளும், உதகை பெத்லகேம் ஆசிரியர் பயிற்சி நிறுவனமுமே தனது வெற்றிக்கு வித்திட்டவர்கள். இவ்விருதை நீலகிரி மாவட்ட மாணவ சமுதாயத்துக்கு அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமண��� மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/jul/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE-2547673.html", "date_download": "2019-04-24T02:25:10Z", "digest": "sha1:KYQ7JMPQU7HYEV7FZAZGZQKC2IC2HXHU", "length": 6997, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"காமராஜர் சிலைகள் வைக்க அனுமதி கோரி சென்னையில் ஆகஸ்ட் 19இல் ஆர்ப்பாட்டம்\\\\\\'- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\n\"காமராஜர் சிலைகள் வைக்க அனுமதி கோரி சென்னையில் ஆகஸ்ட் 19இல் ஆர்ப்பாட்டம்'\nBy ராமநாதபுரம் | Published on : 27th July 2016 12:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெல்லை,சிவகங்கையில் காமராஜர் சிலைகளை வைக்க அனுமதி வழங்கக் கோரி ஆக.19இல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் என்.ஆர். தனபாலன் தெரிவித்தார்.\nராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:\nநெல்லை மாவட்டம் பானாங்குடியில் காமராஜர் சிலை சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு முழுஉருவ வெண்கலச் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும். இதேபோல் சிவகங்கை அரண்மனை வாசலில் காமராஜர் சிலை வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.\nபேட்டியின் போது, ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் ரஜி.சேதுபதி,மாநிலத் துணைத்தலைவர் கல்பாக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்���ு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/10/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5-1292124.html", "date_download": "2019-04-24T02:31:41Z", "digest": "sha1:3DHLOY5POBB5CYATF5YX6LVW26IORJG6", "length": 6334, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "கோட்டை கட்டுதல் செயல்முறை விளக்கம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகோட்டை கட்டுதல் செயல்முறை விளக்கம்\nBy திருத்துறைப்பூண்டி, | Published on : 10th March 2016 12:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையத்தின் விதைதேர்வு, விதை பாதுகாப்பு, விதைநேர்த்தி, பாரம்பரிய முறையில் கோட்டை கட்டுதல் செய்முறை விளக்கக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.\nஇந்த கருத்தரங்குக்கு தமிழக இயற்கை உழவர்கள் இயக்க மாவட்ட இணைச் செயலர் அரசவனங்காடு சண்முகம் தலைமை வகித்தார்.\nஇந்தக் கருத்தரங்கில் நமது நெல்லைக்காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல். ஜெயராமன் பேசினார்.\nஇதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 63 விவசாயிகள் கலந்துகொண்டனர். கிரியேட் நிறுவனத்தின் சார்பில் வடிவழகன் வரவேற்றார். இயற்கை உழவர் இயக்க பொறுப்பாளர் கரிகாலன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/29/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-1002856.html", "date_download": "2019-04-24T02:38:29Z", "digest": "sha1:AM5ZLS6XHNUN4P3M52A57XLQGV4BTQJT", "length": 7098, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "நாகர்கோவிலில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகர்கோவிலில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம்\nBy DN | Published on : 29th October 2014 12:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் குமரி மாவட்ட செயற்குழுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சோ. சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணிச் செயலர் சந்தோஷ் வரவேற்றார். தென்மண்டல பொறுப்பாளர் தமிழ்நேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.\nமாவட்ட இளைஞரணித் தலைவர் ராஜசுப்பையா, மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலர் அகமது நயீம், மாவட்ட தொண்டரணி செயலர் கண்ணன், மாவட்டத் தலைவர் ரஞ்ஜித்சிங், துணைத் தலைவர் செந்தில், துணைச் செயலர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nநாகர்கோவிலில் பாதாளச் சாக்கடை திட்டத்தால் மிகவும் பழுதான சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும். தவறினால் நகராட்சியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.\nநவம்பர் 23ஆம் தேதி குமரி மாவட்டத்தில் நடைபெறும் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு வரும் நிறுவனர் தலைவர் வேல்முருகனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/author/vetri9227/", "date_download": "2019-04-24T01:59:06Z", "digest": "sha1:OOIHP7E6W3RXKNV664S5VFCYNNXSWWNU", "length": 4212, "nlines": 87, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "Tamil Sex Stories By vetri9227 - Tamil Kamaveri", "raw_content": "\nமைத்ரேயி அண்ணியுட���் காமலோக பயணம்\nஅவளை பற்றி சொல்கிறேன், அன்று அவள் ஒரு நீல நிற புடவை அணிந்திருந்தாள், வெள்ளை நிற பிரா அணிந்திருப்பது தெரிந்தது, அவள் தொப்புள் ஐந்து ருபாய் அளவு பெரிதாக இருக்கும்.\nஎனக்கு உன்கிட்ட புடிச்சதே உன்னோட தொப்புல்தாண்டி என்று சொல்ல அவள் ஹஹஹஹா என்று சிரித்தாள். ஹ்ம்ம்ம் என்ன வேற ஏதாவது வேணுமா என்று நக்கலாக கேட்டாள்.\nசூடான சுகம் தந்த அண்ணி\nஅண்ணனுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தன் கல்யாணம் ஆச்சி, அண்ணி பேரு திவ்யா. அவல பாக்க சீரியல் நடிகை மகாலட்சுமி போலவே இருப்பா. அவ கண்ணு ஒன்னு போதும் என்ன மூடு ஏத்த.\nஆண் ஓரின சேர்கை (350)\nஇன்பமான இளம் பெண்கள் (1448)\nகுரூப் செக்ஸ் கதைகள் (261)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1432)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-03-21-04-26-00?start=20", "date_download": "2019-04-24T02:21:17Z", "digest": "sha1:27VODHAJX42EO73VEL3FH6VA2U2IPPGJ", "length": 8975, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "ஆணவக் கொலைகள்", "raw_content": "\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nசாதிய ஆணவப் படுகொலைகளை முன்வைத்து தீண்டத் தீண்ட ஈருடல் நடனம்\nசாதியும் அதன் தந்திர மனிதர்களும் - கௌசல்யாவின் வாக்குமூலம்\nசாதியை எதிர்க்க இணைந்து நிற்போம்: அம்ருதா - கவுசல்யா உருக்கமான சந்திப்பு\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசாதிவெறி ஆணவப் படுகொலை எதிர்ப்பு மாநாடு\nசுகன்யாவை சாதி ஆணவப் படுகொலை செய்த தேவர்சாதி வெறியர்கள்\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nஜாதி ஆணவப் படுகொலை - உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆணைகள்\n இன்னும் எத்தனை உயிர் குடிப்பாய்\nதமிழன் என்றொரு வார்த்தை மாடாய் தவிக்கிறது\nதீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகங்களை கழகம் முற்றுகை: தோழர்கள் கைது\nதொடரும் சாதி ஆணவப் படுகொலைகள்\nநந்தீஸ் - சுவாதி ஆணவக் கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nநந்தீஸ் - சுவாதிக்கு அஞ்சலி & ஆணவக் கொலைக்கு எதிர்க்குரல்\nபெத்தவன் - நூலும் வாசிப்பும்\nமவுனம் கலைத்தது, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு\nபக்கம் 2 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tapsforum.org/news/water-pollution-at-chunnakam-aquifer-surrounding-areas", "date_download": "2019-04-24T02:12:13Z", "digest": "sha1:KWYNHBYABJUYYBG3DJNWQQOA6T5LFLN4", "length": 7656, "nlines": 64, "source_domain": "tapsforum.org", "title": "சுன்னாகம் கழிவு ஓயில் விவகாரம்! - News - Tamil Australian Professionals", "raw_content": "\nசுன்னாகம் கழிவு ஓயில் விவகாரம்\nசுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுமுள்ள நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பாக வடமாகாணசபையால் நியமிக்கப்பட்டுள்ள குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை, எழுத்து மூலமாக வெளியிடப்படவில்லை.\nஇந்நிலையினில் மத்திய அரசின் கீழ் சட்டரீதியான சபையை அரசு இவ்விடயத்தினில் உருவாக்க வேண்டும் என நிப்போ அமைப்பு அறிவித்துள்ளது.அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் திலக் பட்டியகும்புற, இன்று சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பினில் இத்தகவலை தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், எமது நிப்போ தேசிய புலமைசாலிகள், தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது 17 மாவட்டங்களில் பொது மக்களுக்கான சேவையை வழங்கிவருகிறது. இந்த குழுவை பொதுப்பிரச்சினைகள், பொது மக்கள் சார்பான பிரச்சினைகளை முன்வைத்து தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தில் இவ்வமைப்பை ஆரம்பித்துள்ளோம்.\nஇன்று 18 ஆவது மாவட்டமாக யாழ். மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளோம். எமது அமைப்பு குடிநீர் தொடர்பாக மிகவும் அக்கறை கொண்ட அமைப்பாகும். இலங்கையில் அதிகமான மக்கள் பயன்படுத்த கூடாத அளவு உள்ள நீரையே பயன்படுத்துகின்றனர். இதனால் நோய்கள் அதிகரித்து செல்கிறது.\nசுன்னாகம் பிரதேச மக்களிடமிருந்து எமக்கு அழைப்பு வந்ததையடுத்து கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி சுன்னாக மக்களுடன் கலந்துரையாடி ஆய்வுகளை மேற்கொண்டோம். தற்போது அடிப்படை அறிக்கை தயாரித்துள்ளோம். முழுமையான ஆய்வு அறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளோம்.\nஇப்பிரச்சினை பாரதூரமான பிரச்சினையாக இருந்தும் இது தொடர்பான பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் தரப்பில் எவரும் இதுவரை இல்லை என்பதை அறிந்த கொண்டோம். அது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.\nவட மாகாண சபையால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை, எழுத்து மூலமாக வெளியிடப்படவில்லை என்றும் அவ்வறிக்கையில் நிலத்தடி நீரில் பாதகமான நச்சு பதார்த்தங்கள் இல்லை என்றும் வெளியிடப்பட்டுள���ளதாக அறிகிறோம்.\nஇவர்கள் எவ்வாறு இம் முடிவைப் பெற்றுக் கொண்டார்கள், எந்த அதிகாரிகள் அவ்வாய்வில் செயற்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் அவர்களிடம் விளக்கத்தை பெற்றுக் கொள்ளவும் விரும்புகின்றோம். நாம் மேற்கொண்ட ஆய்வுகளில் கைதரோ காபன் கலந்துள்ளமை அறியக்கூடியதாக இருந்தது.\nஇது நீரில் இருக்கக்கூடிய செறிவை விட அதிகமாக உள்ளது. இது உலக சுகாதார அமைப்பினதும் இலங்கை தரப்படுத்தல் அமைப்பினதும் அளவை விட அதிகமானதாகும். மேலும் பல நாடுகளில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்ட போது தொழில்நுட்ப ரீதியான முடிவுகளைப் பெற்று தீர்வுகளைக் கண்டுள்ளனர். அரசாங்கம் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.\nஇங்குள்ள எமது குழு இப்பிரச்சினை தொடர்பாக போராடியவர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வோம். மத்திய அரசாங்கம் விரைவாக தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_521.html", "date_download": "2019-04-24T02:07:43Z", "digest": "sha1:3NY4FYQE532OPXRUMKXM5SH3DTKDXKGQ", "length": 4519, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "புதிய அமைச்சரவைக்கு வாய்ப்பு - மகிந்த, மைத்திரி அதிரடி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபுதிய அமைச்சரவைக்கு வாய்ப்பு - மகிந்த, மைத்திரி அதிரடி\nபுதிய பிரதமராக நியமனம் பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான விஷேட கூட்டம் ஒன்று தற்போது கொழும்பில் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.\nநாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாளை மறுதினம் (29) அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎவ்வாறாயினும் கொழும்பில் பல்வேறு இடங்களில் தற்போது பல கூட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிய முடிகிறது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-24T02:11:13Z", "digest": "sha1:MVGXN7DST2IY2CZIREIHYCOVPPBYXIT2", "length": 17584, "nlines": 163, "source_domain": "www.tamilfrance.fr", "title": "நீரிழிவு இருந்தால் உணவில் பழச்சாறுகள் சேர்க்கலாமா? - Tamil France \\n", "raw_content": "\nநீரிழிவு இருந்தால் உணவில் பழச்சாறுகள் சேர்க்கலாமா\nநீங்கள் ஒரு நீரிழிவு நோயாளி என்றால், நீங்கள் உணவில் கட்டுப்படுத்தப்பட வேண்டிய முதல் விஷயம் பழச்சாறுகள் ஆகும். பழங்கள் அல்லது காய்கறிகள் ஒப்பிடும்போது பழச்சாறுகள் அதிக கலோரிகள் உள்ளன. உயர் ரத்த சர்க்கரை அளவு கொண்ட நோயாளிகள் கூட எந்த பழச்சாறு உண்ண வேண்டும் உண்ணக் கூடாது ஆகியவற்றை தெரிய கொள்ள வேண்டும். .\nஒரு குவளை மாதுளை பழச்சாறில் பழம் 4 அல்லது 6 க்கும் அதிகமான பழங்கள் இருக்கும். இதில் கலோரிகள் எண்ணைக் கவனியுங்கள் ஒரு பழம் சாப்பிடுவதை விட அதிக பழங்களின் சாறு அதிக கலோரிகள் இருக்கும். கூடுதலாக, சர்க்கரை அல்லது இனிப்புப் பழங்களை சேர்க்கும் போது உடலில் சேரும். இது இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவு உயர்த்தப்படுகிறது. பழச்சாறுகள் உண்மையில் ஆரோக்கியமான பானங்கள். இது உடனடி ஆற்றல் மற்றும் ஊக்கத்தைத் தருகிறது. ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவதில் பழச்சாறுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நினைவில் வையுங்கள். ஆயினும் நீரிழிவு நோய் இருக்கும் சமயத்தில் இதனை தவிர்ப்பது அவசியம்.\nவாரம் ஒரு முறை அல்லது இரு நாட்கள் பழச்சாறுகள் அருந்தலாம்.\nபாக்கெட்டில் வரும் பழச்சாறுகளை தவிர்க்கவும்\nசுகாதார துறையில் நுகர்வோர் சந்தை இந்த மாதிரி பானங்கள் உடலுக்கு ஏற்றவை அல்ல என குறித்துள்ளார். சாறுகள் எண்ணற்ற வகைகளில் சர்க்கரை இல்லாத பழச்சாறுகள் என்று குறிப்பிட பட்டு வருகிறது. ஒரு நீண்ட பாட்டிலில் அல்லாதது ஒரு டெட்ரா பேக்கில் வரும் பழச்சாறு நிறமிகளையும், சுவையூ���்டிகளையும், கேட்டு போகாமல் இருக்க சில கெமிக்கல்களையும் மற்றும் செயற்கை வாசனைகளும் சேர்த்தே தயாரிக்க படுகிறது. இந்த மாதிரி செயற்கையான சேர்க்கைகள் நிச்சயமாக செரிமான அமைப்புக்கு ஆரோக்கியமற்றது.\nபழச்சாறுகள் ஆரோக்கியமானவை – ஆனால் சில பழங்கள் மட்டுமே\nசில பழங்கள் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட கூடாது. இரத்த சர்க்கரை அளவுகள் ஒரு நல்ல கட்டுப்பாட்டு நிலையில் இருக்கும் போது, மிதமாக அனைத்து பழங்களும் சாப்பிட எந்த தடையும் இல்லை. இன்னும், அனைத்து பழச்சாறுகள் இல்லை. நீரிழிவு நோய்க்கு சில பழங்களின் சாறுகள் மட்டுமே ஆரோக்கியமான தேர்வு ஆகும். ஆரஞ்சு சாறு அல்லது சிட்ரஸ் பழங்களில் இருந்து சாறுகள் அடங்கும் (இது நோய் எதிர்ப்பு சக்தி ஒரு ஊக்கத்தை கொடுக்கிறது).\nநினைவில் கொள்ளுங்கள், புதிய சாறுகள்\nகாய்கறி சாறுகள் – உலகில் ஆரோக்கியமான விருப்பம்\nஉலகில் ஆரோக்கியமான பானம் என்று எதை கூறலாம் ‘காய்கறிகளை எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை ‘காய்கறிகளை எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை’ இது காய்கறி சாறுகள் அருவருக்கத்தக்க சுவை’ இது காய்கறி சாறுகள் அருவருக்கத்தக்க சுவை இது பொதுவான கருத்து ஆகும். காய்களையே ஒதுக்கி தள்ளும் இக்காலத்தில் எவ்வாறு காய்கறிகளின் சாறுகளை குடிக்க முடியும் இது பொதுவான கருத்து ஆகும். காய்களையே ஒதுக்கி தள்ளும் இக்காலத்தில் எவ்வாறு காய்கறிகளின் சாறுகளை குடிக்க முடியும் ஒரு சுமூகமான மற்றும் மிகவும் ஆரோக்கியமாக வழி இருக்கிறது, அங்கு நீங்கள் விரும்பும் பல புதிய தயாரிப்புகளை சேர்க்கலாம்.\nஒரு விரைவான குறிப்பு: இலவங்கப்பட்டை, பழுப்பு சர்க்கரை, ஏலக்காய் அல்லது பிற இயற்கை நறுமணமூடிகளை அல்லது உலர்ந்த மூலிகைகள் சேர்க்கலாம்.\nஆயினும், சாலட் அல்லது முழு உணவு வடிவத்தில் மூல காய்கறிகளும் பழங்களும் சாறுகளைவிட ஆரோக்கியமானது. ஒவ்வொரு பழம் மற்றும் காய்கறிகளின் ஊட்டச்சத்துகள் கிட்டத்தட்ட மாறாத நிலையில் இருக்கும் போது, சாறுகளால் ஒரு குறிப்பட்ட அளவு சத்துக்கள் இழக்க நேரிடுகிறது.\nRelated Items:உணவில், என்றால், ஒரு, கட்டுப்படுத்தப்பட, நீங்கள், நீரிழிவு, நோயாளி, முதல், வேண்டிய\nவீட்டில் புகுந்த ஒரு பாம்பை பார்த்து அதிர்ந்த நடிகர்…\nஇலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட செயற்கைகோள்…\nசமகாலப் பிரச்சனை, சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றி பேசி இருக்கும் படம் “பற”\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nVillejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/peranbu-official-teaser-trending/", "date_download": "2019-04-24T03:17:23Z", "digest": "sha1:KESBMK5NQLGWT4HQRZANVUXWMROWXAUY", "length": 8767, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கண் கலங்க வைத்த மம்மூட்டி... நெஞ்சை விட்டு அகலாத ட்ரெய்லர் - Peranbu Official Teaser trending", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nகண் கலங்க வைத்த மம்மூட்டி... நெஞ்சை விட்டு அகலாத ட்ரெய்லர்\nஇரண்டாவது டீசர் வெளியாகி ரசிகர்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபேரன்பு’ படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nதரமணி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பேரன்பு’. இதில் மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்கமீன்கள்’ சாதனா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவுபெற்று நெதர்லாந்து, பெர்லின், வெனீஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்குள்ள அனைவர் மனதையும் கவர்ந்ததுள்ளது.\nபடத்தின் இரண்டாவது டீசர் வெளியாகி ரசிகர்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nபேரன்பு – தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்\nஇயக்குனர் ராமின் அடுத்த படைப்பு ‘ பேரன்பு’..டீசரில் மிரட்டும் மம்முட்டி\nஇயக்குநர் ராம், பூர்ணா நடிப��பில் ‘சவரக்கத்தி’ படத்தின் டிரெய்லர்\nசர்வதேச திரைப்பட விழாவில் 4 முறை திரையிடப்பட்ட ‘பேரன்பு’\n‘சவரக்கத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஇயக்குநர்கள் ராம், மிஷ்கின் நடித்துள்ள ‘சவரக்கத்தி’ : பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ்\nபார்வதி மீது மம்முட்டி ரசிகர்கள் இணைய தாக்குதல்: மௌனம் கலைத்த மம்முட்டி\n”தெருவுக்கு ஒரு ஜாதி இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்”: அமீரிடம் ஆவேசப்பட்ட ரஞ்சித்\nடெலிபோன் இணைப்பக மோசடி வழக்கு: மாறன் சகோதரர்களை விடுவித்த உத்தரவு ரத்து\nராகவா லாரன்ஸ் என் இடுப்பில் உட்கார வேண்டும்: சித்ரா ஆண்ட்டியின் ஆசை\nஅரியலூர் கலவரம் : பொன்பரப்பி பகுதி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை கண்டிக்க தக்கது.. ஸ்டாலின், கே. பாலகிருஷ்ணன் கண்டன பதிவு\nசதித்திட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்\nகே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக\nமே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/page/3/", "date_download": "2019-04-24T03:14:19Z", "digest": "sha1:CUQ25U7WKMDQEBAHLEBVSWS3MZPAMWJR", "length": 7331, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sports News in Tamil, Tamil Cricket News, விளையாட்டு செய்திகள், Latest Tamil Sports News - Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nKKR vs DC Live Score : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் மோதல்\nஇன்று இரவு சரியாக 8 மணிக்கு ஆரம்பமாகிறது இந்த போட்டி.\n நோ ஆர்கியுமெண்ட்”.. 50% அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்\nதோனி செய்தது தவறு என்றால் அம்பையர் செய்தது தவறில்லையா\nதோனியின் சூடான வாக்குவாதம்… கடைசி பந்தில் சிக்ஸ்… சென்னை த்ரில் வெற்றி\nIPL CSK vs RR: சென்னை வெற்றி\n10 சிக்ஸர்கள் விளாசிய பொல்லார்ட் கடைசி பந்தில் மும்பை வெற்றி\nIPL MI vs KXIP: மும்பை வெற்றி\nவெல்கம் ராகுல் சௌத்ரி… 2019 சீசனில் ரெய்ட் மெஷினுடன் களமிறங்கும் தமிழ் தலைவாஸ்\n2019 சீசனில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்களின் முழு லிஸ்ட் இதோ\nதோனியின் எளிமை: லைக்ஸை அள்ளும் படம்\nபக்கத்தில் மற்ற வீரர்கள் தங்களது மூட்டை முடிச்சுகளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nIPL CSK vs KKR: சென்னை வெற்றி\nCSK vs KKR 2019 Live Streaming: ரசல் பெரிய தலைவலி அல்ல… ஆனால், கொல்கத்தா சிஎஸ்கே vs கேகேஆர் போட்டி லைவ் சிஎஸ்கே vs கேகேஆர் போட்டி லைவ்\nகோலிக்காக மைக்கேல் வாகனுடன் சண்டை செய்த சதீஷ்\nநிறைய விளையாடும் நபர் ஒருவர் ஆண்டில் ஒருமுறையேனும் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nKXIP vs SRH Live Cricket Score: கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மோதல்\nKXIP vs SRH Live Cricket Score: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தின் ஸ்கோர் கார்டை இங்கு காணலாம்.\nஇந்திரா… சோனியா… ராகுல்… நேரு குடும்பத்தின் தென் திசை பாசம்\nதேர்தல் 2019: தமிழ் தேசியவாதிகள், சூழலியவாதிகள் என்ன செய்வது\n நினைவில் வந்த 3 நிகழ்வுகள்\nஉலக வன தினமும் இந்திய வனங்களில் இருந்து வெளியேற்றப்படும் வனவாசிகளும்\nமீன் வேண்டாம்… மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள்\n‘வஞ்சனை சொல்வாரடி – கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி’\nஇந்த உயிரினங்களை காக்க ஒரு பட்சிராஜன் வரமாட்டாரா \nசீர்திருத்த முயற்சிகள் சமூகத்துக்குள் இருந்தே எழவேண்டும்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஉடல் வெப்பத்தை இயற்கைய���க தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-announces-mgr-centenary/", "date_download": "2019-04-24T03:15:20Z", "digest": "sha1:GS5WLCGDVKGN7CACNFGHO7RZA3NJTXYP", "length": 11477, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு - TN Govt announces MGR Centenary festival", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nசென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா\nபல்வேறு காரணங்களால் கன்னியாகுமரி மாவட்டத்திலும், சென்னையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.\nமறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா, சென்னையில் அடுத்த மாதம் 30 தேதி நடைப்பெறும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா :\nமறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கடந்த ஒருவருடமாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் கன்னியாகுமரி மாவட்டத்திலும், சென்னையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது இந்த இரண்டு மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுக் குறித்த அரசானை இன்று வெளியிடபட்டது.\nஅதன்படி வரும் செப்.22-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.அதே போல் இதன் நிறைவு விழா சென்னையில் செப்.30ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது,\n“முதலவர் தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அனைத்து மாவட்��ங்களிலும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை கொண்டாட முடிவு செய்யப்பட்டு விழா நடத்தப்பட்டது.\nநிர்வாக காரணங்களால் கன்னியாகுமரி மாவட்டத்திலும், சென்னையிலும் விழா நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.\nதற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 22.9.2018 அன்று நடத்தவும் நிறைவு விழாவை அடுத்த மாதம் 30-ந்தேதி அன்று சென்னையில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nBay of Bengal: வங்கக் கடலில் புயல், 29-ம் தேதி முதல் மழை என வானிலை மையம் அறிவிப்பு\nTN By Election 2019: அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேர்தல் அதிகாரி மீது நடவடிக்கைக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nஅமமுகவை கட்சியாக அங்கீகரிக்கக் கோரி டிடிவி விண்ணப்பம் 4 தொகுதிக்கு வேட்பாளர்களும் ரெடி\nChennai Weather: கன்னியாகுமரி – ஊட்டி மழை, சென்னையில் மேகமூட்டம்\n தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி கோயில் கூட்ட நெரிசலால் 7 பேர் பலி 3 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு\nசமூக சிந்தனையார்களை கொன்று புதைக்கும் புதிய இந்தியா – ராகுல் காந்தி\nஇன்று முதல் மீண்டும் இயங்கும் கொச்சி விமான நிலையம்… மதியம் 2 மணிக்கு முதல் விமான சேவை\nGOT Season 8 Episode 2 in Tamilrockers: கேம் ஆஃப் த்ரோன்ஸையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ் இதுக்கு ஒரு எண்டே கிடையாதா\nkanchana 3 Tamil Movie: ரோஸி, யுவஸ்ரீ இவங்களையெல்லாம் தமிழ் ராக்கர்ஸில் பார்க்காதீங்க\nKanchana 3 Movie in TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களின் தாக்குதலை மீறி, காஞ்சனா 3 வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பண���க்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/11050006/Nellai-District-Health-Services-Codirector-sudden.vpf", "date_download": "2019-04-24T02:48:56Z", "digest": "sha1:LCVCRRCTNRCPHRAHAWVCT7YX44Z6JMBG", "length": 12221, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nellai District Health Services Co-director sudden dismissal || நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திடீர் பணியிடை நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிரதமர் மோடி வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசாமல் அமைதியாக இருப்பது ஏன் - ப.சிதம்பரம் | பிரதமர் மோடி பாகிஸ்தான் பற்றி பேசுவது கேட்டு சோர்வடைந்துவிட்டோம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் |\nநெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திடீர் பணியிடை நீக்கம் + \"||\" + Nellai District Health Services Co-director sudden dismissal\nநெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திடீர் பணியிடை நீக்கம்\nநெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nநெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன் (வயது 58). இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர். தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலும் பணியாற்றி வந்தார்.\nஇவர் வருகிற 28-ந்தேதி பணி ஓய்வு பெற இருந்தார்.\nஇந்த நிலையில் சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீரென இளங்கோவனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nஇளங்கோவன் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார துறை அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.\n1. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம்: பெண் அதிகாரி உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்\nமதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதியின்றி சென்ற பெண் அலுவலர் சம்பூரணம் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\n2. மதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணியிடை நீக்கம்\nமதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.\n3. ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்\nரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\n4. ஒடிசா விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்\nஒடிசாவில் பள்ளி கூட விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழந்தது.\n5. அஸ்ஸலாம் அலைக்கும் என கூறாத மாணவர்களுக்கு அடி; பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்\nஅஸ்ஸலாம் அலைக்கும் என கூறாத மாணவர்களை அடித்த பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n2. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n3. விமான நிறுவனத்தில் வேலை\n4. கண்ணமங்கலம் அருகே ஜலசமாதி அடைந்ததாக கூறப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு கலெக்டர் முன்னிலையில் பிரேத பரிசோதனை\n5. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/89909.html", "date_download": "2019-04-24T02:59:19Z", "digest": "sha1:2RWAVWZL34COPQNZLRRZ3J53XFX4INL4", "length": 10148, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்து நெகிழ்ந்த ஏழைப் பெற்றோர்! – Tamilseythi.com", "raw_content": "\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்து நெகிழ்ந்த ஏழைப் பெற்றோர்\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்து நெகிழ்ந்த ஏழைப் பெற்றோர்\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து நெகிழ வைத்துள்ளனர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பெற்றோர்ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் பகுதியில் வசித்து வருபவர்கள் ராமதாஸ் – அன்னக்கிளி தம்பதி இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் ராமதாஸ் கட்டட தொழிலாளியாகக் கூலி வேலை பார்த்து வருகிறார் இவரின் கடைசி மகன் விக்னேஸ்வரன் 21 வயதுடைய இவர் மெக்கானிக்கல் பட்டய படிப்பை முடித்துள்ளார் இந்த நிலையில் கடந்த 2 -ம் தேதி பட்டிணம்காத்தான் புறவழிச் சாலை பகுதியில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கியுள்ளார் இதில் விக்னேஸ்வரன் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விக்னேஸ்வரனை மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அங்கு அவருக்கு 6 நாள்கள் மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனில்லாத நிலையில் மூளைச்சாவு அடைந்துள்ளார்இந்த நிலையை அறிந்த விக்னேஸ்வரனின் தந்தை கட்டட தொழிலாளியான ராமதாஸ் தனது மனதைத் திடப்படுத்திக்கொண்டு மகன் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார் இதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் விக்னேஸ்வரனின் இதயம் கண் கல்லீரல் சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர் பின்னர் மாற்று உடல் உறுப்பு சிகிச்சைக்காக காத்திருந்த ஆறு நபர்களுக்கு விக்னேஷ்வரனின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டனகண்ணுக்குக் கண்ணாக வளர்த்த 21 வயது மகன் மூளைச்சாவு அடைந்த நிலையில் தன் மகனின் உடலில் இயங்கும் மற்ற உறுப்புகளை மாற்று நபர்களுக்கு பொருத்துவதன் மூலம் தன் மகன் இந்த உலகத்தில் வாழ்வான் என்ற எண்ணத்துடன் விக்னேஷ்வரனின் பெற்றோர் புத்திர சோகத்திலும் உறுப்பு தானத்தை செய்துள்ளனர் இதை அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர் மேலும் முழுமையான கல்வி அறிவு பெறாத கிராமத்து பெற்றோர்கள் தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோரின் நிலையைக் கருதி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தினர் விக்னேஷ்வரனுக்கு அளித்த சிகிச்சைக்கான கட்டணம் ஏதும் பெறாமல் விக்னேஷ்வரனின் உடலைச் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு அனுப்பி வைத்தனர்ராமநாதபுரம் கொண்டு வரப்பட்ட விக்னேஸ்வரனின் உடல் இன்று மாலை ராமநாதபுரத்தில் தகனம் செய்யப்பட்டது விக்னேஸ்வரனின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது உறவினர்கள் நண்பர்கள் விக்னேஸ்வரனின் உடல் உறுப்பு தானத்துக்கு சம்மதித்ததன் மூலம் முன் மாதிரியாகத் திகழ்ந்த விக்னேஸ்வரனின் பெற்றோரின் செயலை எண்ணி கண்ணீர் விட்டபடி சென்றனர்\nகுற்றாலம் அருவிகளில் கொட்டும் தண்ணீர்- குவியும் சுற்றுலாப் பயணிகள்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா – கவலையில் வைத்தீஸ்வரன் கோயில்…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2019-04-24T01:53:09Z", "digest": "sha1:ZPA5OYWP6C76FR4RHIO7EB6FUKQIDPTB", "length": 5406, "nlines": 153, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "போடா.. போடி.. பாடல் | தகவல் உலகம்", "raw_content": "\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nசுப்பர் நிலவு தான் காரணமா \nஜப்பான் அணு உலை வெடிப்பு\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2012/03/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-04-24T01:51:01Z", "digest": "sha1:HYJFBLJ6RCMB2JXIO2FSCXJ3MUYWZWYR", "length": 9985, "nlines": 97, "source_domain": "eniyatamil.com", "title": "திருச்சியில் படுகொலை செய்யப்பட்ட முன்னால் அமைச்சரின் தம்பி... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeஅரசியல்திருச்சியில் படுகொலை செய்யப்பட்ட முன்னால் அமைச்சரின் தம்பி…\nதிருச்சியில் படுகொலை செய்யப்பட்ட முன்னால் அமைச்சரின் தம்பி…\nMarch 29, 2012 கரிகாலன் அரசியல், முதன்மை செய்திகள் 4\nதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ராமஜெயம். திருச்சியில் அரசியல் மற்றும் சொந்தத் தொழில்கள் உள்ளிட்ட பல விவகாரங்களில் அண்ணன் கே.என்.நேருவுக்கு உதவியாகச் செயல்பட்டு வந்தவர் ராமஜெயம்.\nதிருச்சி அறிவாலய நில மோசடி வழக்கில் கே.என்.நேரு கைது செய்யப் பட்ட பொது ராமஜெயமும் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டார். இந்நிலையில் இன்று காலை வாக்கிங் சென்ற ராமஜெயம் வீடு திரும்ப வில்லை என்றும் அவர் கடத்தப் பட்டு இருக்கலாம் என்று கூறப் பட்டு வந்த நிலையில் ராமஜெயத்தின் உடல் கை, கால் கட்டப் பட்ட நிலையில் கல்லணை அருகே புதரில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. ராமஜெயம் வெட்டப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nராமஜெயத்தின் உடலை அவரது உறவினர்கள் அடையாளம் கட்டியுள்ளனர். ராமஜெயத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. ராமஜெயத்தைக் கொலை செய்தவர்கள் யார் என த��ருச்சி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராமஜெயம் கொலை செய்யப் பட்டுள்ளது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nதிமுகவை சுற்றி வளைக்கும் காங்கிரஸ்…கனிமொழி சிக்குவாரா…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வ அமைப்பாக அங்கீகாரம்\nவிடுதலை புலிகளின் தற்கொலைப் படைகளை விட திறமை வாய்ந்த மஹிந்த படை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T03:04:46Z", "digest": "sha1:V6JA7RIFDYS7MXE66OUFBCCJ56OG6N6U", "length": 7594, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "கால்சிய குறைபாடு உயர் ரத்த அழுத்த பாதிப்பை அதிகரிக்கும்! | Sankathi24", "raw_content": "\nகால்சிய குறைபாடு உயர் ரத்த அழுத்த பாதிப்பை அ���ிகரிக்கும்\nவெள்ளி பெப்ரவரி 01, 2019\nஇதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது.\nமற்ற நோய்களை போல இதன் பாதிப்புக்கான அறிகுறிகளை எளிதில் கண்டறிய முடியாது. உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கமுமே உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய மூன்று ஊட்டச்சத்துக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பொட்டாசியம் தசைகளின் முறையான செயல்பாட்டுக்கு வழிவகை செய்கிறது.\nஒழுங்கற்ற இதய துடிப்பை சமநிலைப்படுத்தி இதயத்திற்கு சமிக்ஞைகளை கடத்தவும் உதவுகிறது. ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் பொட்டாசியம் அதிகம் நிறைந்த ஆரஞ்சு, காளான்கள், கீரை வகைகள், பிராக்கோலி, சர்க்கரை வள்ளி கிழங்கு, முந்திரி, வாழைப்பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு வர வேண்டும்.\nரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும், தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதிலும் மக்னீசியத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது.\nஎலும்புகளின் வளர்ச்சிக்கும் மெக்னீசியம் தேவையானதாக இருக்கிறது. வாழைப்பழங்கள், வெண்ணெய், கொட்டை வகைகள், விதைகள், கருப்பு பீன்ஸ், கீரை வகைகள் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் கலந்திருக்கிறது.\nகால்சிய குறைபாடும் உயர் ரத்த அழுத்த பாதிப்பை அதிகரிக்கும். உடலில் ஹார்மோன்களின் சீரான செயல்பாட்டுக்கு கால்சியத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. ரத்த குழாய்களின் சீரான இயக்கத்திற்கும் கால்சியம் அவசியம்.\nபால், தயிர், பாலாடை கட்டிகள், பயறு வகைகள், மீன் வகைகள், பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றில் கால்சியம் உள்ளது.\nபுரத குறைபாடும் அதன் விளைவுகளும்\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nஎன்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.\nகுறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் உணவுகள்\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nவெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது.\nஞாயிறு ஏப்ரல் 14, 2019\nபுற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்கள��யும் கொண்டது ப்ரோக்கோலி.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n\"சங்கொலி \" விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 \nபுதன் ஏப்ரல் 24, 2019\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/vaekakai-talaai-kaunaikairaarakala", "date_download": "2019-04-24T03:06:45Z", "digest": "sha1:3IGCRMM4ZG65JTWEXECHS7RA6IB6SPIE", "length": 4129, "nlines": 61, "source_domain": "sankathi24.com", "title": "வெக்கி தலை குனிகிறார்கள் ! | Sankathi24", "raw_content": "\nதிங்கள் பெப்ரவரி 04, 2019\nபுதிதாக 4.7 இன்ச் ஐபோன் வெளியிடும் அப்பிள்\nவியாழன் ஏப்ரல் 18, 2019\nஅறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் எல்.ஜி.\nஞாயிறு ஏப்ரல் 14, 2019\nசுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nசத்தியமூர்த்தி அறக்கட்டளையினூடாக முதலாவது கிணறு\nசனி ஏப்ரல் 13, 2019\nட்விட்டரில் இனி இப்படி செய்ய முடியாது\nபுதன் ஏப்ரல் 10, 2019\nஎத்தனை பேரை பின்தொடர வேண்டும் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்திருக்கிறது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n\"சங்கொலி \" விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 \nபுதன் ஏப்ரல் 24, 2019\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்த���ு.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/02/14/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-70/", "date_download": "2019-04-24T03:02:09Z", "digest": "sha1:DPLOYUZSWP7DSTXDZNLLK5SHV35U5XMC", "length": 11666, "nlines": 89, "source_domain": "www.alaikal.com", "title": "ரியூனியன் தீவிலிருந்து 70 இலங்கையர் இன்று நாடு கடத்தல் | Alaikal", "raw_content": "\nரியூப் தமிழ் வானொலிக்கு கி.செ. துரை இன்று வழங்கிய பேட்டி\nமூன்று பிள்ளைகளை பறி கொடுத்த டென்மார்க் கோடீஸ்வரர் கதை\nஇரவு செய்திகள் கேள்வி பதில் வடிவில் காணொளி\nஅலைகள் உலக செய்திகள் சிறீலங்கா சிறப்பு மலர் 23.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nரியூனியன் தீவிலிருந்து 70 இலங்கையர் இன்று நாடு கடத்தல்\nரியூனியன் தீவிலிருந்து 70 இலங்கையர் இன்று நாடு கடத்தல்\nவள்ளத்தின் மூலம் சட்டவிரோதமாக ரீயூனியன் தீவை சென்றடைந்த 72 இலங்கையருள் 70 பேர் இன்று (14) விசேட விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர்.\nஇந்தப் படகில் பயணித்த இருவர் மட்டும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nதிருப்பி அனுப்பப்படுபவர்களுள் 52 தமிழர்களும், 18 சிங்களவர்களும் அடங்குவதுடன் ஆழ்கடல் வள்ளத்தில் பயணித்த மாலுமிகளும் அடங்குவதாக கடற்றொழில் திணைக்களத்தில் செயற்பாட்டுப் பணிப்பாளர் கல்யாணி ஹேவா பத்திரன தெரிவித்தார்.\nஇவர்கள் 70 பேரும் இன்று திருப்பி அனுப்பப்படுவதாக வெளிவிவகார அமைச்சு கடற்றொழில் திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவர்கள் இலங்கை வந்தடைந்ததும் பொலிஸார் இவர்களை கைது செய்து விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜே. பிரசன்சா என்ற ஆழ்கடல் வள்ளம் கடந்த ஜனவரி 9 ஆம் திகதியளவில் 72 பேருடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.\nஇந்தப் படகு ரீயூனியன் தீவை சென்றடைந்ததாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டது. சுமார் 20 நாட்கள் கடலில் பயணித்தே ரீயூனியன் தீவை படகு சென்றடைந்துள்ளது.\nசிலாபத்தைச் சேர்ந்த சுதர்ஷன் பெரேரா என்ற மீனவருக்குச் சொந்தமான இந்த ஆழ்கடல் வள்ளத்தில் மஹவெவ, தொடுவாவ பகுதியைச் சேர்ந்த சீ. கே. பர்னாந்து என்பவரே படகை செலுத்திச் சென்றுள்ளார்.\nஆட்கடத்தல் விவகாரத்தில் வள்ளத்தை செலுத்தியவரும், ஏனையவர்களும் தொடர்பிருப்பதாக தெ���ிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக படகு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தனது மகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு கடற்றொழில் விடயத்தில் ஈடுபட முடியாமல் போனதால் இதனை சாதகமாக பயன்படுத்தியவர்கள் இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.\nஎனவே தனது படகை ரீயூனியன் தீவிலிருந்து பெற்றுத்தருமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்தப் படகு தொடர்பாக கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கையில், இதுபோன்ற படகுகள் இன்னமும் ரீயூனியன் தீவில் இருப்பதாகவும் இவற்றை இலங்கைக்கு எடுத்துவர இராஜதந்திர ரீதியில் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nகாதலர் தினம் சிறப்பு இசையும் கதையும் கேட்டுப்பாருங்கள்..\nஇன்னும் சில ஆண்டுகள் மட்டும் உயிருடன் இருப்பேன் : வைகோ\n24. April 2019 thurai Comments Off on மூன்று பிள்ளைகளை பறி கொடுத்த டென்மார்க் கோடீஸ்வரர் கதை\nமூன்று பிள்ளைகளை பறி கொடுத்த டென்மார்க் கோடீஸ்வரர் கதை\n24. April 2019 thurai Comments Off on இரவு செய்திகள் கேள்வி பதில் வடிவில் காணொளி\nஇரவு செய்திகள் கேள்வி பதில் வடிவில் காணொளி\n23. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் சிறீலங்கா சிறப்பு மலர் 23.04.2019\nஅலைகள் உலக செய்திகள் சிறீலங்கா சிறப்பு மலர் 23.04.2019\nகொழும்பில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த உலக கோடீஸ்வரர் கதை \nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழி வாங்க தாக்குதல் .. மூன்று புதிய தகவல்கள் \nடென்மார்க்கில் 3 கோடீஸ்வர பிள்ளைகளை இழந்த சோகத்தில் நாடு மரணம் 310 ஆனது \nசிறிலங்கா பயங்கரவாத தாக்குதல் முக்கிய கேள்விகளும் பதில்களும் \n24. April 2019 thurai Comments Off on ரியூப் தமிழ் வானொலிக்கு கி.செ. துரை இன்று வழங்கிய பேட்டி\nரியூப் தமிழ் வானொலிக்கு கி.செ. துரை இன்று வழங்கிய பேட்டி\n24. April 2019 thurai Comments Off on மூன்று பிள்ளைகளை பறி கொடுத்த டென்மார்க் கோடீஸ்வரர் கதை\nமூன்று பிள்ளைகளை பறி கொடுத்த டென்மார்க் கோடீஸ்வரர் கதை\n24. April 2019 thurai Comments Off on இரவு செய்திகள் கேள்வி பதில் வடிவில் காணொளி\nஇரவு செய்திகள் கேள்வி பதில் வடிவில் காணொளி\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/77899-vijay-sethupathi-birthday-special-article.html", "date_download": "2019-04-24T02:23:55Z", "digest": "sha1:5V5JVCGJZOFVFGQUTV3KER3E6OUBYIN5", "length": 25238, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "மைக்கேல், கைலாசம், பாண்டி... எந்தக் கதாபாத்திரத்திலும் கலக்கும் விஜய் சேதுபதி! #HBDVijaySethupathi | Vijay Sethupathi Birthday Special Article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:42 (16/01/2017)\nமைக்கேல், கைலாசம், பாண்டி... எந்தக் கதாபாத்திரத்திலும் கலக்கும் விஜய் சேதுபதி\nஅந்தக் கண்கள் யாரையும் ஈர்க்கும். அந்த சிரிப்பு யாரையும் மயக்கும். அந்த நடிப்பு எவருக்கும் பிடிக்கும். இன்றைய தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவராக உருவாகியிருக்கிறார்... விஜய் சேதுபதி.\nஎந்த ஒரு சினிமாப் பின்னணியுமின்றி, பல காலம் போராடி திரைத்துறையில் கால்பதித்தவர்களில் விஜய் சேதுபதி மிக முக்கியமானவர். உண்மையில் கடந்த சில ஆண்டுகளில் இவரது வளர்ச்சியையும் , தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் பிரித்துப் பார்த்திட முடியாது. 2004ல் ஆரம்பித்தது இவர் திரைப் பயணம். எம்.குமரன்,புதுப்பேட்டை, நான் மகான் அல்ல, டிஷ்யூம்,வெண்ணிலா கபடிக் குழு போன்ற பல படங்களில் நாம் பார்க்கத் தவறிய - சில நொடிகள் வந்து போகும் - கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, சீனு ராமசாமியின் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் முதல்முறையாக முன்னணி வேடத்தில் நடித்தார். அது சிறந்த தமிழ் படத்திற்கான தேசியவிருதைப் பெற்றது. மக்களால் கவனிக்கப்பட்டவர் ஏனோ, சினிமா துறையினரால் கவனிக்கப்படாமலே இருந்தார். தேசிய விருது வென்ற படத்தின் நாயகனாக இருந்தும் கூட, பெரிய படவாய்ப்புகள் அமையாமல் குறும்படங்களில் நடித்து வந்தார்.\nகுறும்பட காலங்களில் ஏற்பட்ட நட்பு... கார்த்திக் சுப்புராஜின் மூலம் \"பீட்சா\" படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. முழுப் படத்தை ஒற்றை ஆளாக தன் தோளில் சுமந்து, அனைவராலும் பாரட்டப்பெற்றார். \"விஜய் சேதுபதி... செம்ம...\" என்ற பேச்சு அடங்குவதற்குள், \"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\" படம் வந்தது. தொடர்ந்து \"சூது கவ்வும்\" படமும் வெளியானது. \"விஜய் சேதுபதி சூப���பர்...\" என்று பேசத் தொடங்கிய ரசிகர்கள், இன்று வரை அவர் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தன் பெயர் சொல்லும் வகையிலான படங்களை அவரும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். கடந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்த கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்தார்.\nதமிழ் சினிமா நடிகருக்கான இலக்கணங்கள் எதுவும் இவருக்கு பொருந்தாது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா வரை எந்தப் படத்திலும் இவர் நடனம் ஆடியதில்லை,பெரிய சண்டை காட்சிகளிலும் நடித்தது கிடையாது. ஹீரோவாக இல்லாமல் யதார்த்த கதைகளின் நாயகனாகவே திகழ்ந்தார் இவர். எந்த ஒரு பாத்திரத்திலும் நடிக்க மறுக்கவில்லை. இவரது இயல்பான தோற்றமே இவரது பெரிய பலமானது. தர்மதுரையில் அசால்ட்டாக இவர் ஆடும் ‘மக்க கலங்குதப்பா’ நடனம், எப்பொழுது டிவியில் ஒளிபரப்பப் பட்டாலும் பார்க்கிற ரசிகர்கள் ஏராளம். அத்தனை எதார்த்தமாக, தனது ஸ்டைலில் ஆடியிருப்பார்.\nஇவர் படம் வெற்றியடைய கதையும், திரைக்கதையும் தான் முக்கியம் என நினைத்தார், அதில் வெற்றியும் கண்டார். ஒரு பள்ளியிலோ,கல்லூரியிலோ இந்த செட் சூப்பரான செட் எனக் கூறுவதுண்டு. அதே போல் தான், இவரது செட்டும் சூப்பரான, புதுமையான செட். அதில் தயாரிப்பாளர் சி.வி.குமார்,இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, சு.அருண் குமார் ஆகியோரும் அடங்குவர். மேலும் பல தொழில்நுட்ப கலைஞர்களும் இவருடனே அறிமுகமானார்கள். ’ஆரஞ்சு மிட்டாய்’ போன்ற கவனிக்கத் தக்க கதைகளை தயாரிக்கவும் செய்து ஆச்சர்யப்படுத்தினார்.\nஒரே மாதிரி 4 பாட்டு, 4 ஃபைட் என்று வந்து கொண்டிருந்த வழக்கமான படங்களுக்கு நடுவே இவர் படங்கள் வெற்றிபெற்று பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சமீபத்தில், இவரது முதல் பட இயக்குனரான சீனு ராமசாமி, இவருக்கு 'மக்கள் செல்வன்' என்ற தலைப்பை சூட்டினார். அந்நியமான ஹீரோயிச கதைகளில் நடிக்காமல் மக்களில் ஒருவராக இருந்ததாலே இப்பட்டம் இவருக்கு மிகப்பொருத்தம். திரையில் மட்டுமில்லை, திரைக்குப் பின்னரும் கூட மிக எளிமையான மனிதர்.\nமுருகன் (தென் மேற்குப் பருவக்காற்று), மைக்கேல் கார்த்திகேயன் (பீட்சா), கைலாசம் (ஆரஞ்சு மிட்டாய்), பாண்டி (நானும் ரௌடி தான்) காந்தி (ஆண்டவன் கட்டளை) என்று எந்த கதாபாத்திரலும் சட்டெனப் பொருந்துகிற நாயகர்களில் இவர் டாப் இதே போன்று எப்போதும் யதார்த்த கதைகளின் நாயகனாகவும், சிறந்த மனிதனாகவும் இருக்க ... மக்கள் செல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nவிஜய் சேதுபதி பீட்சா மக்கள் செல்வன் சூது கவ்வும் பாலகுமாரா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kerala-newborns-mother-alleges-rape-in-cpm-office/", "date_download": "2019-04-24T03:14:31Z", "digest": "sha1:5JJG6LNP7XIWP4IBNL6G5VCDW352VVHV", "length": 11822, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kerala: Newborn’s mother alleges rape in CPM office-கேரளாவில் பயங்கரம் : கட்சி அலுவலகத்தில் வைத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்..வெளிவரும் பகீர் உண்மைகள்!", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nகேரளாவில் பயங்கரம் : கட்சி அலுவலகத்தில் வைத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்..வெளிவரும் பகீர் உண்மைகள்\nஅவரால் உருவான குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் தூக்கி எறிந்துள்ளார்.\nCPM office : கேரளாவில் இளம்பெண் ஒருவர், விழாவிற்கு சென்ற போது கட்சி அலுவலகத்தில் வைத்து தொண்டர் ஒருவரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாலக்காடு செர்புளசேரி பகுதியில் இருக்கும் பிரதான சாலை ஒன்றில் கடந்த 16 ஆம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று வீசப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போது இளம் பெண் ஒருவர் குழந்தையை தூக்கிவீசி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅந்த பெண்ணின் பெயர் தாரா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 21 வயதாகும் இவர் 10 மாதங்களுக்கு முன்பு கல்லூரி விழா அழைப்பிற்காக செர்புளசேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் சென்றிருக்கிறார். அப்போது அவரை அதே கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் கற்பழித்து விட்டதாகவும், அவரால் உருவான குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் தூக்கி எறிந்ததாக தாரா காவலர்களிடம் கூறியுள்ளார்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணையும், குழந்தையையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கட்சி தொண்டரை தேடி வருகின்றனர்.\nதலைமறைவான நபர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவில் உறுப்பினராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கேரளா ஊடகங்களில் தீயாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை தாக்குதலில் கேரள பெண் பலி : அந்நாட்டுனான 80 வருட உறவினை நினைவு கூறும் உறவினர்கள்\nயோகிக்கு எங்களின் வளர்ச்சி மீது பொறாமை – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்\nஇவர்தான் நிஜ வீராங்கனை : சமூகவலைதளங்களில் வைரலாகும் பள்ளி மாணவி\nபக்தி எல்லாம் அப்புறம்.முதலில் ஆம்புலன்சில் போராடும் உயிர் தான் முக்கியம்.. கேரளாவில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nஆர்எஸ்எஸ் பிரதிநிதி சபை கூட்டம் : முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nகோடையில் சின்னதா ஒரு கேரளா டூர்… மறக்காமல் இந்த அருவிக்கு செல்லுங்கள்\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nகேரளாவில் தொடரும் பந்த்கள் : கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம்\nசீர்திருத்த முயற்சிகள் சமூகத்துக்குள் இருந்தே எழவேண்டும்\nகோடி கோடியாக இலங்கையில் முதலீடு செய்தாரா அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர்\nதளபதி 63: விஜய்யுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்\nGOT Season 8 Episode 2 in Tamilrockers: கேம் ஆஃப் த்ரோன்ஸையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ் இதுக்கு ஒரு எண்டே கிடையாதா\nkanchana 3 Tamil Movie: ரோஸி, யுவஸ்ரீ இவங்களையெல்லாம் தமிழ் ராக்கர்ஸில் பார்க்காதீங்க\nKanchana 3 Movie in TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களின் தாக்குதலை மீறி, காஞ்சனா 3 வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பத��ப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000007148.html", "date_download": "2019-04-24T01:59:15Z", "digest": "sha1:RM3GRQJ4AF3ND6SKQWXVMSMHPXNPDMGH", "length": 5799, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "எம்.ஜி.ஆர். தமிழரே (அரிய ஆய்வு நூல்)", "raw_content": "Home :: கட்டுரைகள் :: எம்.ஜி.ஆர். தமிழரே (அரிய ஆய்வு நூல்)\nஎம்.ஜி.ஆர். தமிழரே (அரிய ஆய்வு நூல்)\nநூலாசிரியர் முனைவர் புலவர் S. ராஜு M.A., Phd.\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஓடு பையா ஓடு இராஜாதித்தன் சபதம் தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தொகுதி 7\nநீரில் மிதக்கும் நலா நாட்டை உருவாக்கிய மனிதன் ஹோசிமின் புத்தாண்டு பலவிதம்\nஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் தெய்வ நியாயங்கள் 1984 : சீக்கியர் கலவரம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/05/blog-post_221.html", "date_download": "2019-04-24T02:12:27Z", "digest": "sha1:XUZSVUG22GINUHGFONKK4BPX4V6OGEXN", "length": 7501, "nlines": 165, "source_domain": "www.padasalai.net", "title": "மரக்கன்று பராமரித்தால் மாணவர்களுக்கு, 'மார்க் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories மரக்கன்று பராமரித்தால் மாணவர்களுக்கு, 'மார்க்\nமரக்கன்று பராமரித்தால் மாணவர்களுக்கு, 'மார்க்\n'மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி, பராமரிப் போருக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம்,\nஅரசு பரிசீலனையில் உள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.\nஅரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில், ஈரோடு மாவட்டம்கோபியில், டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு நேற்று நடந்தது.ஒளிபரப்பை துவக்கி வைத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசிய தாவது: கல்வியில் புரட்சி ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜூன் மாதத்தில் வழங்கப்படும் புத்தகத்தில், இதை உணரலாம். ப���ட புத்தக காகிதத்தின் தரம், 70 எம்.எம்., ஆக முன்பிருந்தது.\nதற்போது, 80 எம்.எம்., அளவில், உறுதியாக தயாரிக்கப்பட்டுள்ளது. கறுப்பு, வெள்ளை நிறத்தை மாற்றி, பல வண்ணத்தில் உருவாக்கியுள்ளோம்.ஒரு குழந்தை, பிளஸ் 2 முடிக்கும் வரை, கல்விக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி காட்டுவோம். அதை உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nதமிழகத்தில், பி.இ., முடித்து விட்டு, 1.60 லட்சம் பேர் வேலையின்றி உள்ளனர். பிளஸ் 2 முடித்தாலே, வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும், 'ஸ்கில் டிரெயினிங்' பயிற்சி அளிக்கப்படும்.தமிழகத்தில் பயிலும், 81 லட்சம் மாணவர்களுக்கு, தலா ஐந்து மரக்கன்று வழங்கப்படும். பராமரிக்கும் மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்கும் முறையை, அரசு பரிசீலித்து வருகிறது.\nஇத்திட்டத்தை அறிவித்தால், நாடே திரும்பி பார்க்கும். நடப்பாண்டில், அரசு பள்ளியில், ஒரு லட்சம் மாணவர்கள்கூடுதலாக சேர்வார்கள் என தெரிகிறது.இவ்வாறு அவர் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/show-WUmTTsC0qJRsm.html", "date_download": "2019-04-24T02:00:01Z", "digest": "sha1:RORQO2N6XH7CNXKYM5MAR6XABOTAYPIT", "length": 9961, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்\nவன்னியிலும், யாழ் குடாநாட்டிலும் தமிழ் மக்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், வரலாற்றுப் பெறுமதி மிக்க அமைவிடங்கள் அடையாளங்கள் என்பன திட்டமிட்ட வகையில் இப்போது அழிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் பரவலாக வெளியாகியுள்ளமை தெரிந்ததே.\nஇந்தப் பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையிலேயே இவ்வாறாக தமிழ் மக்களின் வரலாற்���ுச் சின்னங்கள் அழிக்கப்படுவது பறறிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nவன்னியில் முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடுவில் பண்டார வன்னியனுக்கு ஆங்கிலேயரினால் அமைக்கப்பட்டிருந்த நி;னைவுக் கல்லும் இவ்வாறே உடைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பகுதி;களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டைகள் நடைபெற்ற வேளையில்கூட இந்த நினைவுச்சின்னத்திற்குப் பாதிப்பு ஏற்படவில்லை.\nஇந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு மீள்குடியமரச் சென்றதன் பின்னரும் அந்த நினைவுக் கல் எவ்விதமான பாதிப்பும் இன்றி இருந்துள்ளது. ஆனால் நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுவதற்கு ஒருவாரம் - பத்து நாட்கள் வரையில் இருந்த போது, இந்த நினைவுக் கல் உடைக்கப்பட்டுள்ளது.\nஇது விஷமிகள் சிலரின் கீழ்த்தரமான வேலையாகவே கருதப்படுகின்றது.\nஇந்த நினைவுக் கல் உடைந்து கிடக்கும் இடத்திற்கு அருகில் உடைந்த மண்டபம் ஒன்றும், பொதுநோக்கு மண்டபம் ஒன்றும் இருக்கின்றன. விளையாட்டு மைதானமும் இருக்கின்றது.\nஇந்த விளையாட்டு மைதானத்தை ஊர் இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். எனினும் உடைந்து கிடக்கின்ற வரலாற்றுச் சின்னமாகிய பண்டார வன்னியனின் நினைவுக்கல் கவனிப்பாரற்று கிடக்கின்றது. இதனைப் பராமரிப்பதற்கு எவருமே இன்னும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/oppo-a7_26.html", "date_download": "2019-04-24T02:16:27Z", "digest": "sha1:22XRKRZPPCBGA5PRTOFMBKN6FK2RRMQI", "length": 6113, "nlines": 47, "source_domain": "www.weligamanews.com", "title": "OPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம் - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / OPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அவற்றுக்கான முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நவம்பர் 9 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nA7 இன் விலை ரூபா. 45,990 ஆக காணப்படுவதுடன், புதிய OPPO A7 நடுத்தர அம்சங்களை கொண்ட தொலைபேசியாக அமைந்திருக்கும். 16 Mega-Pixel முன்புற கமராவை கொண்டுள்ளதுடன், AI 2.0 ஐயும் அடங்கியுள்ளது. 13MP+2MP இரட்டை பின்புற கமராவைக் கொண்டுள்ளதுடன், 4230mAh பாரிய பற்றரியையும் கொண்டுள்ளது.\nஇலங்கையின் பெருமளவான வாடிக்கையாளர்களை OPPO A7 சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நவீன அம்சங்களைக் கொண்டிருக்கும். அங்கிகாரம் பெற்ற முகவர்களிடமிருந்து தமது தொலைபேசிகளை முன்பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு விசேட அன்பளிப்பு திட்டமொன்றையும் முன்னெடுக்க OPPO முன்வந்துள்ளது.\nஇலங்கையில் மிக விரைவில் புதிய Oppo A7 அறிமுகம்\nஉலகக் கிண்ண 20க்கு 20 போட்டிகளுக்கான விஷேட தயாரிப்பு OPPO F1 ICC WT20 அறிமுகம்\nOppo F1 Selfie Expert - செல்பி மொபைல் அறிமுகம்\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA/", "date_download": "2019-04-24T01:48:41Z", "digest": "sha1:CQCCPF5JJXCT76N3JJRQSE6Q6XUF5CAF", "length": 6296, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "கண்டி நுவரெலியா பிரதான பாதை – GTN", "raw_content": "\nTag - கண்டி நுவரெலியா பிரதான பாதை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு….\nபுஸ்ஸல்லாவை காவல் நிலையத்தின் வளாகத்தில் கண்டி நுவரெலியா...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபாதைக்காக தோட்ட மக்களும் கிராமத்து மக்களும் தண்ணீரில் கண்ணீர் போராட்டம்…\nகண்டி நுவரெலியா பிரதான பாதை பூட்டு..\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60444-dmk-member-canara-bank-manager-home-it-raid-in-vellore.html", "date_download": "2019-04-24T03:04:34Z", "digest": "sha1:JMDOLHTTEPT2FJBI2BLJGHUQG3CJAUXD", "length": 8538, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "வேலூரில் திமுக பிரமுகர், கனரா வங்கி மேலாளர் வீட்டில் ஐடி ரெய்டு | DMK member, Canara bank manager home it raid in Vellore", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேலூரில் திமுக பிரமுகர், கனரா வங்கி மேலாளர் வீட்டில் ஐடி ரெய்டு\nவேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள கனரா வங்கி கிளை மேலாளர் தியாகராஜன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடந்து வருகிறது. இதேபோல், வேலூரின் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஷ்வரர் நகரில் உள்ள திமுக முன்னாள் ஊராட்சி செயலாளர் பாலு வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழக தேர்தல் டிஜிபியாக பதவியேற்றார் அசுதோஷ் சுக்லா\nதேர்தல் குறித்த விளம்பரப் பலகை வைக்ககோரிய மனு தள்ளுபடி\nமாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்\nதேர்தல் விதிமுறை மீறல்: நடிகர் சரத்குமார் மீது வழக்குப்பதிவு\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஆற்றில் மூழ்கி கணவன்-மனைவி உள்பட மூவர் பலி; 3 பேரை காணவில்லை\nபேருந்து - மினிவேன் மோதல்: இருவர் உயிரிழப்பு\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்: ஸ்டாலின்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னி��்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/47335-kuvathur-part-2-dinakaran-favors-the-supporters.html", "date_download": "2019-04-24T03:08:11Z", "digest": "sha1:27SEOE2Q626PKD23CTBU7FSIVYIQR6FN", "length": 15551, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "கூவாத்தூராகிறதா குற்றாலம்? தினகரன் ஆதவாளர்களுக்கு எடப்பாடி கிடுக்கிப்பிடி! | Kuvathur Part-2? Dinakaran favors the supporters", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n தினகரன் ஆதவாளர்களுக்கு எடப்பாடி கிடுக்கிப்பிடி\nபதவி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அம்மா மக்கள் முன்னற்றக் கழகம் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று சென்னை அசோக் நகரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.\nஆலோசனைக் கூட்டத்தில் 18 பேரை தவிர, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரும் பங்கேற்றனர். வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், இன்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை, டி.டி.வி.தினகரன் சந்தித்துப் பேசினார். இதனையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர இருப்பதால் அவர்களை குற்றாலத்தில் தினகரன் ஒன்று சேர்த்து தங்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனை தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்செல்வனும் உறுதிபடுத்தி பேட்டியளித்தார். குற்றாலம் மீண்டும் கூவாத்தூர் பார்ட்-2 ஆகப்போகிறதா என பேச்சுகள் எழுந்து வருகின்றன.\nஇது குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் ஒரு சிலரிடம் பேசினோம். அவர்கள் தினகரன் தங்களிடம் ஆலோசித்ததாக கூறப்படும் தகவல்கள் இது. ‘’ வரும் 24 ம் தேதி 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரலாம். எனக்���ு தெரிந்து உங்க பதவிக்கு எதுவும் ஆபத்து வராது. எடப்பாடி தரப்பில் இருந்து உங்களில் பல பேருக்கு எவ்வளவு அழுத்தம் வரலாம். அதனால், இனி கொஞ்ச நாளைக்கு நீங்க யாரும் ஊரில் இருக்க வேண்டாம்.வெளியூருக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ போறதுக்கான ஏற்பாட்டை நானே பார்த்துக்கொள்கிறேன். நான் சொல்லும் வரை நீங்கள் அங்கேயே இருங்க. அநேகமாக நீங்க யாரும் தீபாவளிக்கு கூட உங்க சொந்த ஊரில் இருக்க முடியாது. வெளியில்தான் இருக்க வேண்டி வரும்.\nநவம்பர் மாசம் 5-ம் தேதி வாக்கில் நீங்க சென்னைக்கு வந்தால் போதும். நவம்பர் மாசம் 10ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி வரை 22 தொகுதிகளிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். மக்களின் தொகுதி பிரச்னையை கவனிக்காத எடப்பாடி அரசை கண்டித்து பேசுவோம். எல்லா தொகுதிக்கும் நானே நேரில் வருகிறேன். ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை, திருப்போரூர், பாப்பிரெட்டிப்பட்டி, குடியாத்தம், பெரம்பூர், பரமக்குடி, மானாமதுரை, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், சாத்தூர், ஆம்பூர், பூந்தமல்லி, சோளிங்கர், தஞ்சாவூர், அரூர், பெரியகுளம், அறந்தாங்கி, திருவாடானை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, ஆர்.கே.நகர் என முடிப்போம்.\nஇது நிச்சயமாக எடப்பாடி அரசுக்கு சவாலாக இருக்கும். உங்க துணையோடுதான் இதையெல்லாம் செஞ்சு முடிக்க முடியும். உங்க பயணம் குறித்த விபரங்களை விரைவில் சொல்றேன். ரெடியாக இருங்க. பத்திரமாக இருங்க எனக் கூறி இருக்கிறார்’ எனத் தெரிவித்தனர். ஆனால், குற்றாலத்தில் தங்க வைப்பதாக கூறப்படும் நிலையில், அந்த இடத்தில் மாற்றம் ஏற்படலாம். திசை திருப்பவே குற்றாலம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஇந்த தகவல்கள் அத்தனையும் சேலத்தில் இருந்த முதல்வருக்கு உடனடியாக உளவுத் துறை மூலமாக சொல்லப்பட்டு இருக்கிறது. 'அவங்க வெளியூர் கிளம்பும் முன்பாக பேசிப் பாருங்க. ஒன்று சேர்ந்து எல்லோரும் கிளம்பாமல் பார்க்கணும்...' என்று அமைச்சர்கள் சிலருக்கு அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி எனக் கூறபடுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆண்கள் #wetoo ஆரம்பித்தால் என்னவாகும் தெரியுமா\nதைலாபுரம் தோட்டத்து‘மாங்கனி’களை கவர்ந்த எடப்பாடி... பதற்றத்தில் பா.ம.க\nஅடம்பிடித்த விஜயகாந்த்... ஆட்டுவிக்கும் ப���ரேமலதா... காலியாகும் தே.மு.தி.க கூடாரம்\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது : முதல்வர் பழனிசாமி\nபழத்துக்கான பணத்தை ஏன் ரகசியமாக கொடுக்க வேண்டும் - முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி\nமுதல்வர் பழனிச்சாமி தான் ராஜா; ஸ்டாலின் கூஜா - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஅரசியல் வாழ்க்கை இனிதான் தொடங்குகிறது: முதலமைச்சர்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/series/manjam-viri/", "date_download": "2019-04-24T02:47:52Z", "digest": "sha1:GLVCYYFC5LU4LRMCC46XGZMLJLTCOYR2", "length": 5986, "nlines": 100, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "மஞ்சம் விரி Archives - Tamil Kamaveri", "raw_content": "\nHome » மஞ்சம் விரி\nகொஞ்சமாய் விரிந்து.. பிளவுகளின் கோட்டைக் காட்டிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் மெலிதான வியர்வைத் துளிகள்.. வாவ்.. என்ன தரிசனம்.. அவள் கழுத்தில் தாலி மட்டும் இருந்தது. தூங்கிக் கொண்��ிருந்திருப்பாள் போல.. நான் அவளை தொந்தரவு செய்து விட்டேன் என்று வருந்தினேன்.. \nமஞ்சம் விரி – 5\nஅவள் ஏற்கனவே உச்சம் அடைந்திருந்தாலும்.. நான் உச்சம் Tamil Kamaveri அடையும் நேரம் அவளும் உச்சம் அடைந்தாள். நான் உடல் வியர்த்து மூச்சு வாங்க.. எனது விந்தால் அவள் புண்டையை நிறைத்துக் களைத்தேன்.. \nமஞ்சம் விரி – 4\nநான் திகைத்து பின் சுதாரித்துக்கொண்டு.. அவளைத் Tamil Sex Stories துரத்தினேன். அண்ணி நேராக ஓடி.. பெட்ரூமில் போய்.. பெட்டில் விழுந்தாள்.\nமஞ்சம் விரி – 3\nஅண்ணி குனிந்து ப்ரிட்ஜில் இருந்து பால் எடுத்துக் Tamil Kamaveri கொண்டிருந்தாள். நான் அவள் குண்டியில் என் கையை வைத்து இறுக்கிப் பிடித்து அழுத்தி ஒரு பிசை பிசைந்தேன்..\nமஞ்சம் விரி – 2\nஎன் ஷார்ட்சை இறக்கினாள். என் சுண்ணி துள்ளியது. அவள் Tamil Sex Story கை என் ஜட்டியையும் இறக்கி.. எனது ஆண்மையைப் பிடிக்க.. நான் சொர்க்கத்தில் மிதப்பதை போல உணர்ந்தபடி முனகினேன்.. \nமஞ்சம் விரி – 1\nஆள் இருந்திருக்கிறது. அண்ணி தூங்கிக் கொண்டெல்லாம் Tamil Kamaveri இருந்திருக்கவில்லை. ஓல் வாங்கிக் கொண்டிருந்திருக்கிறாள்.. என் அண்ணன் அல்லாத.. வேறு ஒரு ஆணிடம்.. \nஆண் ஓரின சேர்கை (350)\nஇன்பமான இளம் பெண்கள் (1448)\nகுரூப் செக்ஸ் கதைகள் (261)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1432)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/blog-post_94.html", "date_download": "2019-04-24T02:46:31Z", "digest": "sha1:BRGAG3WD2Y5ES4KGSNKUD27ANI4T7REF", "length": 6835, "nlines": 40, "source_domain": "www.weligamanews.com", "title": "இலங்கைக்கு சர்வதேசத்தின் முதல் ஆப்பு! நிதி வழங்குவதை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்! - WeligamaNews", "raw_content": "\nHome / Unlabelled / இலங்கைக்கு சர்வதேசத்தின் முதல் ஆப்பு நிதி வழங்குவதை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கைக்கு சர்வதேசத்தின் முதல் ஆப்பு நிதி வழங்குவதை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் அரசியல் நெருக்கடி நீடித்துள்ளதால், இலங்கைக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியம், இலங்கையுடன் மேற்கொண்டு வரும் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியான நிலைமை முடிவடைந்து விட்டது என்பது தெளிவாகும் வரை திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.இலங்கையில் அதிகரித்து வரும் நிலைமைகளை கண்காணித்து வருவதாக இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.\nசர்வதேச நாணய நிதியம் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்களை வழங்குவதற்காக அனுமதியை வழங்கியதுடன், அதில் தவணை கொடுப்பனவை வழங்க ஏற்பாடுகளை செய்திருந்தது.முக்கியமான பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டும் என நிபந்தனைகளின் அடிப்படையில், இந்த நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணங்கியிருந்தது.எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் வரி சீர்த்திருத்தங்கள் அந்த நிபந்தனைகளில் அடங்கியிருந்தன. இதற்கு அமைய எரிபொருள் விலை சூத்திரத்தை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிமுகப்படுத்தியிருந்தார்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/?page=5", "date_download": "2019-04-24T02:42:14Z", "digest": "sha1:MPEJYTFNFS35NEOXCNVCFGXHLYW7VVE4", "length": 129141, "nlines": 168, "source_domain": "yarl.com", "title": "யாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக்களம் | Yarl Inayam", "raw_content": "\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப்புக்களில் பலியான மக்களுக்கு அஞ்சலிகள்\n- யாழ் இணையம் -\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புக்களில் பலியான மக்களுக்கு அஞ்சலிகள்\n- யாழ் இணையம் -\nபோருக்குப் பின்னரான பூகோள அரசியல் முரண்நிலைக்குள் சிக்குண்டுள்ள இலங்கை உயிர்த்தஞாயிறு தொடர் பயங்கரத் தாக்குதல்கள் இலங்கைத்தீவைக் களமாக்கியது ஏன் அமெரிக்க-இந்திய அணிவகுப்பு ஒருபுறம், சீன-பாகிஸ்தான் உறவு மறுபுறம் ஈழத்தமிழர் தாயகத்தில் ஆயுதப்போராட்டம் நடந்த காலத்தில் தாம் விரும்பிய நேரத்தில் போர்க்கப்பல்களை இத் தீவுக்கு அனுப்பக்கூடிய நிலை அமெரிக்காவுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னைய சூழலில், திருகோணமலையில் மட்டுமல்ல அம்பாந்தோட்டையிலும் இலங்கைக் கடற்படையுடன் தாம் நினைத்த நேரத்தில் கூட்டுப்பயிற்சி செய்வோம் என்பதைச் சீனாவுக்கு அமெரிக்கா வெளிப்படுத்திய மூன்று நாட்களுக்குள் இலங்கையின் ஸ்திர நிலை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. சீன நட்பு நாடான பாகிஸ்தான் ஊடாக முன்னேற்பாட்டுடன் உருவாக்கப்பட்ட இஸ்லாமியாவாத குழு ஒன்று தொடர் பயங்கரத் தாக்குதல் ஒன்றைக் கடலால் சூழப்பட்ட தீவொன்றுக்குள்ளும் தன்னால் செய்ய முடியும் என்று நிறுவியிருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. அமெரிக்கா எங்கெல்லாம் கால்பதிக்கிறதோ அங்கெல்லாம் தாக்குதல் நடத்தத் தன்னாலும் முடியும் என்ற செய்தியை இந்தக் குண்டுத்தாக்குதலை ஏவிய தரப்பு சொல்லியிருப்பது புலனாகிறது. மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது. ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும் இந்தியா-பாகிஸ்தான் முரண்பாட்டையும் சீன-பாகிஸ்தான் உறவையும் இந்தத் தாக்குதலின் பின்னணியாக ஏன் நோக்கக்கூடாது என்ற கேள்வியை ஈழத் தமிழ் அரசியல் அவதானிகள் எழுப்புகின்றனர். மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது. ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறன்று இஸ்லாமியவாதம் உலகுக்கு அறையும் பயங்கரவாதப் போர் முரசாக மட்டும் இந்தத் தாக்குதல்களை நாம் பார்த்துவிட முடியாது. இதன் பின்னால் இருக்கக் கூடிய கேந்திர, புவிசார் அரசியல் சூட்சுமங்களையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இஸ்லாமிய அல்லது இஸ்லாமியவாதம் மீதான எதிர்ப்பு உணர்வுக்கு ஆட்பட்ட மன நிலையில் இருந்தாவாறு இதை நாம் அணுகுவது அறிவு பூர்வமான அணுகுமுறை ஆகாது. சிரியாவில் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அரசு என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டிருந்த குழு நேரடியாக இந்தத் தாக்குதலை வழிநடத்தியிருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதன் தலைமைத்தளம் சிரியாவில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே கருத்தியலுடன் இயங்கும் வேறொரு குழு, குறிப்பாக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு குழு இந்த மனிதக் குண்டுகளைத் தயார் செய்திருக்கலாம். இந்த மனிதக்குண்டுகள் இலங்கையைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம். சிரியாவில் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அரசு என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டிருந்த குழு நேரடியாக இந்தத் தாக்குதலை வழிநடத்தியிருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதன் தலைமைத்தளம் சிரியாவில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே கருத்தியலுடன் இயங்கும் வேறொரு குழு, குறிப்பாக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு குழு இந்த மனிதக் குண்டுகளைத் தயார் செய்திருக்கலாம். இந்த மனிதக்குண்டுகள் இலங்கையைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம் எது எவ்வாறிருப்பினும், தாக்குதல் திட்டமிடலும் வழிநடத்தலும் இலங்கைத்தீவுக்கு வெளியே இருக்கும் ஒரு தரப்பால் மேற்கொள்ளப் பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். அண்மைக்காலத்தில் இந்து-பசிபிக் சமுத்திரப் பகுதியில் சீனாவுக்கெதிரான போர்முனை அமெரிக்காவால் மிக வேகமாகத் தீவிரப்படுத்தப் பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையான முரண் நிலை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க-இந்திய உறவு பலப்படக் காரணமாகிறது. அதே போல், அமெரிக்க-இந்திய உறவு வலுவடைந்து வருவது பாகிஸ்தான்-சீன உறவு மேலும் நெருக்கமடையக் காரணமாகிறது. எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அரங்கேறும் புவிசார் அரச��யல் இராணுவ சர்வதேசக் கெடுபிடி அல்லது நிழற் போரின் ஒரு வடிவமாவும் இலங்கைத் தீவில் நடந்த குண்டுவெடிப்பை நோக்கலாம். இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலையும் கணக்கில் எடுத்தே தாக்குதலை நடத்திய வெளிச்சக்திகள் திட்டமிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. மதரீதியான தாக்குதலாக வெளிப்படும் இத்தாக்குதல் எதேச்சையான உணர்வு வெளிப்பாட்டின் ஒரு வடிவமாகப் புலப்படவில்லை. திட்டமிடல், வழி நடத்தல் மற்றும் தெரிவுகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் இராணுவத் தேர்ச்சியுள்ள ஒரு தரப்பே இதை நடாத்திமுடித்திருக்கிறது என்பது வெடிப்புகள் நடந்த இடங்களையும், மேற்கொள்ளப்பட்டிருக்கும் தெரிவுகளையும், அவற்றின் தாக்கத்தையும் வைத்துப் பார்க்கும் போது தெரிகிறது. பௌத்த சிங்கள மக்கள் மீதோ பௌத்த விகாரைகள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அது முஸ்லிம்களை நோக்கிய எதிர்த்தாக்குதலுக்கு வழிசமைத்திருக்கும். இலங்கைத் தீவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களில் எவ்வாறு இலங்கை அரசு, புலிகள் ஆகிய இரு தரப்புக்களுக்கும் சம பங்கு இருப்பதாக அமெரிக்க, இந்திய அணி வாதிடுகிறதோ, அதைப் போலவே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தரப்பும் இலங்கையின் தமிழர் சிங்களவர் ஆகிய இரு தரப்புகளையும் பலிக்கடாவாக்குவதில் சம தரப்பாகப் பார்த்திருப்பது ஒரு புதிய அம்சம். மேற்கில் கொழும்பும் கிழக்கில் மட்டக்களப்பும் இலக்குகளாகத் தெரிவாகியுள்ளன. சிங்கள, தமிழ் கிறிஸ்தவ மக்களும் வெளிநாட்டவர்களும் குண்டுத் தாக்குதலில் இறந்திருக்கின்றார்கள், காயமடைந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களும் வெளிநாட்டவர் தங்கும் நட்சத்திர ஹோட்டேல்களும் மற்றும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பும் தாக்குதலுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. அண்மைக்காலத்தில் இந்து-பசிபிக் சமுத்திரப் பகுதியில் சீனாவுக்கெதிரான போர்முனை அமெரிக்காவால் மிக வேகமாகத் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையான முரண் நிலை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க-இந்திய உறவு பலப்படக் காரணமாகிறது. அதே போல், அமெரிக்க-இந்திய உறவு வலுவடைந்து வருவது பாகிஸ்தான்-சீன உறவு மேலும் நெருக்கமடையக் காரணமாகிறது. எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அரங்கேறும் புவிசார் அரசியல் இராணுவ சர்வதேசக் கெடுபிடி அல்லது நிழற் போரின் ஒரு வடிவமாவும் இலங்கைத் தீவில் நடந்த குண்டுவெடிப்பை நோக்கலாம் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டே தாக்குதல் உரிய நேரத்தில் நடத்தப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது வெளிச் சக்திகளின் வேலையாக இருந்தாலும் உள்ளுர் ஆதரவுத் தளம் அல்லது தளங்கள் இவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். இலங்கை ஏனைய அயல் நாடுகளோடு நிலத்தொடர்பு உடையதல்ல. இது ஒரு தீவு. முதன் முறையாக வெளிச்சக்திகளின் இஸ்லாமியவாத பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நிலத் தொடர்பில்லாத தீவொன்றில் நடத்தப்பட்டிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில்தான் உண்மையான பயங்கரவாதம் இலங்கைக்கு வந்துள்ளது என்பதையும் அமெரிக்காவுக்கு இந்தத் தாக்குதல் உணர்த்தியுள்ளது. 1997 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் அமெரிக்கா சேர்த்திருந்தது. அது ஒரு புவி சார் அரசியல் தேவையை ஒட்டி எடுக்கப்பட்ட முடிவென்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். புலிகளின் வளர்ச்சியை மழுங்கடிக்கவும் அதேவேளை இலங்கை அரசைத் தம் வழிக்குக் கொண்டுவரும் தேவையை முன்னிட்டும் இந்தத் தடை கொன்டுவரப்பட்டிருந்தது. தற்போது, இலங்கை இராணுவத் தளபதிகள் சிலர் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளும் போது அவர்களைச் சில நாடுகளில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்துவோம் என்ற அழுத்ததைத் தோற்றுவித்து இலங்கை அரசைச் சீனாவின் பக்கம் செல்லவிடாது தடுக்கும் ஒரு உத்தியை மேற்குலக நாடுகள் வகுத்திருப்பது ஜெனீவா அறிக்கைகள் ஊடாகப் புலனாகிறது. அதேவேளை சிங்கள மக்களிடம் மேற்குலம் மீதான அதீத எதிர்ப்பு வராத வகையில், வன்னியில் இருந்து ஐரோப்பிய, அவுஸ்திரேலிய, வட அமெரிக்க நாடுகளுக்குச் சென்று புகலிடம் கோரியுள்ள முன்னாள் போராளிகளை, குறிப்பாகத் தளபதிகளை, போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்ற அணுகுமுறையும் ஜெனீவா நகர்வுகளின் பின்னணியில் வகுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. முன்னாள் புலம்பெயர் செயற்பாட்டாளர்களை இலங்கை அரசுடன் ஒத்துழைத்து அபிவிருத்தி புனர்வாழ்வு வேலைகளில் இணைந்து செயற்படுமாறு மேற்கு நாடுகள் தமது திட்டங்களை வகுப்பதும் இதன் அடிப்படையிலேயே. மேற்கு நாடுகளின் கைகளில் இந்தப் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் சிக்கிக் கொள்ளும்போது அந்த நாடுகள் இலங்கை அரசுடன் பேரம் பேசுவதற்கான பகடைக்காய்காளாக அவர்களைப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பலர் புரிந்துகொள்வதில்லை. மறுபுறம், ஈழப் போரின் போது இடம்பெற்றது தமிழ் இன அழிப்பா என்பதற்கான சர்வதேச விசாரணை நடத்தப்படவில்லை. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் கூட 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னர் கைவிடப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தை முழுமையாகத் தமக்குச் சாதகமாக மாற்றியமைக்கும் இவ்வாறான அணுகுமுறைகளில் மேற்குலகம் ஒருபுறம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மறுபுறம் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தமது உறவின் மூலம் இலங்கையை எப்படித் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் அல்லது அமெரிக்கா இலங்கையில் நிலைகொள்வதை எவ்வாறு குழப்பலாம் என்ற உத்திகளைக் கையாளும் என்பதும் வெள்ளிடை மலை. மத சார்பான பிளவுகளை தமிழர் மத்தியில் ஏற்படுத்திவிடும் நோக்கில், குறிப்பாக சைவர்களையும் கிறித்தவர்களையும், தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் முரண்படச் செய்யும் கைங்கரியத்தில் இந்திய மதவாதப் புலானாய்வுத் தரப்புகள் ஈடுபடுவதும், இன்னொரு புறம் சிங்கள பௌத்தத்துக்கும் வட இந்திய இந்துத்துவவாதத்துக்கும் இடையே ஒருங்கிசைவு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் ஈழத்தமிழர்கள் உற்று நோக்கவேண்டும் இன அழிப்பு, மானுடத்துக்கெதிரான குற்றம் போன்ற பாரதூரமான குற்றங்களைச் செய்தாலும் பொறுப்புக் கூறல் இன்றித் தப்பித்துவிடலாம் என்பது இலங்கை இராணுவத்துக்கு மாத்திரமல்ல பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடும் வெளிச்சக்திகளுக்கு உதவி, ஒத்தாசை புரியும் தரப்புகளுக்கும் சாதகமான நிலையாகிவிடுகிறது. இதையெல்லாம் மேற்குலக நாடுகள் விளங்கிக்கொண்டாலும், அவைகளுக்கு தத்தம் கேந்திர நலன்களே பிரதானமாகப்படுகிறது. ஆகவே ஈழத்தமிழர்கள் தமது நலன் குறித்த அரசியலைத் தாமே தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இலங்கை ஒற்றையாட்சி அரசு வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தான் தனது பெரும்பாலான இராணுவ முகாம்களை அமைத்துள்ளது. நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து சதவீதமான இராணுவத்தை வடக்கு கிழக்கில்தான் இலங்கை அரசாங்கம் வைத்திருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் உள்நாட்டுப் போர் ஒன்றைத் தடுத்தல் என்ற மன நிலையிலேயே இலங்கை அரசாங்கம் செயற்படுகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை அபகரித்து இராணுவ முகாம் அமைத்தல், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்ற முழுக் கவனத்தையும் இலங்கை இராணுவம் செலுத்துகின்றது. இத் தருணத்தில் தான், இலங்கை இராணுவத்தோடு ஒருபுறம் உறவு வைத்துக்கொண்டு மறுபுறம் வேறு குழுக்களை இலங்கைத் தீவுக்குள் பாகிஸ்தானில் இருந்து ஏவி விடும் நடவடிக்கைகளும் நடகின்றனவா என்ற ஐயம் வலுப்படுகிறது. இலங்கை அரசாங்கம் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விசுவாசமாகச் செயற்படுவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காண்பித்து வருகின்றது. அதேவேளை சீனாவோடு அரசியல், பொருளாதார கலாச்சார உறவுகளும் பேணப்படுகின்றன. இந்த இருதலைக் கொள்ளி நிலை பாகிஸ்தானுக்கும், அது அணிவகித்திருக்கும் சீனத்தலைமைக்கும் கசப்பானதொரு விவகாரம் என்பது வெளிப்படை. சுருங்கக் கூறின், 2009 இன அழிப்புப் போருக்குப் பின்னர், தென்னிலங்கை ஒரு பெரிய பொறிக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறது எனலாம். இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், மைத்திரி - மஹிந்த முரண்பாடுகள், கோட்டாபய, பசில் ராஜபக்ச மற்றும் பிரதான அரசியல் கட்சிகளிடையேயான உள்ளக முரண்பாடுகள் என இலங்கை அரசியலில் தற்போது தலைவிரித்தாடும் குழப்பமான சூழலை சீன-பாகிஸ்தான் அணி ஒரு புறமும், அமெரிக்க-இந்திய அணி மறு புறமுமாகப் பயன்படுத்த விழையும். சீன-பாகிஸ்தானிய அணுகுறை இவ்வாறிருக்குமென்றால் மறுபுறம் இந்திய அணுகுமுறை, குறிப்பாக வடக்கு கிழக்கில், எவ்வாறு அண்மையில் இருந்திருக்கிறது என்பதையும் நாம் நோக்கவேண்டும். மத சார்பான பிளவுகளை ஈழத்தமிழர் மத்தியில் ஏற்படுத்திவிடும் நோக்கில், குறிப்பாக சைவர்களையும் கிறித்தவர்களையும், தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் முரண்படச் செய்யும் கைங்கரியத்தில் இந்திய மதவாதப் புலானாய்வுத் தரப்புகள் ஈடுபடுவதும், இன்னொரு புறம் சிங்கள பௌத்தத்துக்கும் வட இந்திய இந்துத்துவவாதத்துக்கும் இடையே ஒருங்கிசைவு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் ஈழத்தமிழர்கள் உற்று நோக்கவேண்டும். வடக்கு கிழக்கில் வாழும் சைவத் தமிழ் மக்களும் கிறிஸ்தவத் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் இந்திய, பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் சிக்காமல் உரிமைகள் தொடர்பான மாற்று அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் தென்னகத் தமிழர்களை உய்ய விடக்கூடாதென்றும், அவர்களைச் சாதி மதம் என்ற அடிப்படைகளில் கூறுபோட்டு வைத்திருக்க வேண்டும் என்றும் வட இந்திய புலனாய்வு அணுகுமுறையும், இந்துத்துவ வாதமும் எண்ணுகின்றன. தமிழகத்தை எவ்வாறு கூறு போடுவதில் வட இந்தியா மும்முரம் காட்டுகிறதோ அதே மும்முரத்தையே ஈழத்தமிழர் விடயத்திலும் அது செய்கிறது. 2009 இற்குப் பின்னர் இந்த அணுகுமுறை வடக்கிலும் கிழக்கிலும் சில பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு, அண்மையில் சில வெற்றிகளையும் காண ஆரம்பித்திருக்கிறது என்பது வேதனைக்குரிய உண்மை. இந்தியாவின் இந்த அணுகுமுறையை பாகிஸ்தானின் புலனாய்வும் பார்த்துக் கொண்டு வாளா இருக்குமா என்ற கேள்வி இங்கு எழுகிறது. ஆகவே வடக்கு கிழக்கில் வாழும் சைவத் தமிழ் மக்களும் கிறிஸ்தவத் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் இந்திய, பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் சிக்காமல் உரிமைகள் தொடர்பான மாற்று அணுகுமுறைகளைக் கையாள வேண்டும். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டுத் தாக்குதல் இந்தப் படிப்பினையைத்தான் விட்டுச் சென்றுள்ளது. https://www.koormai.com/pathivu.html அமெரிக்க-இந்திய அணிவகுப்பு ஒருபுறம், சீன-பாகிஸ்தான் உறவு மறுபுறம் ஈழத்தமிழர் தாயகத்தில் ஆயுதப்போராட்டம் நடந்த காலத்தில் தாம் விரும்பிய நேரத்தில் போர்க்கப்பல்களை இத் தீவுக்கு அனுப்பக்கூடிய நிலை அமெரிக்காவுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னைய சூழலில், திருகோணமலையில் மட்டுமல்ல அம்பாந்தோட்டையிலும் இலங்கைக் கடற்படையுடன் தாம் நினைத்த நேரத்தில் கூட்டுப்பயிற்சி செய்வோம் என்பதைச் சீனாவுக்கு அமெரிக்கா வெளிப்படுத்திய மூன்று நாட்களுக்குள் இலங்கையின் ஸ்திர நிலை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. சீன நட்பு நாடான பாகிஸ்தான் ஊடாக முன்னேற்பாட்டுடன் உருவாக்கப்பட்ட இஸ்லாமியாவாத குழு ஒன்று தொடர் பயங்கரத் தாக்குதல் ஒன்றைக் கடலால் சூழப்பட்ட தீவொன்றுக்குள்ளும் தன்னால் செய்ய முடியும் என்று நிறுவியிருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. அமெரிக்கா எங்கெல்லாம் கால்பதிக்கிறதோ அங்கெல்லாம் தாக்குதல் நடத்தத் தன்னாலும் முடியும் என்ற செய்தியை இந்தக் குண்டுத்தாக்குதலை ஏவிய தரப்பு சொல்லியிருப்பது புலனாகிறது. மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது. ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும் இந்தியா-பாகிஸ்தான் முரண்பாட்டையும் சீன-பாகிஸ்தான் உறவையும் இந்தத் தாக்குதலின் பின்னணியாக ஏன் நோக்கக்கூடாது என்ற கேள்வியை ஈழத் தமிழ் அரசியல் அவதானிகள் எழுப்புகின்றனர். மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது. ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறன்று இஸ்லாமியவாதம் உலகுக்கு அறையும் பயங்கரவாதப் போர் முரசாக மட்டும் இந்தத் தாக்குதல்களை நாம் பார்த்துவிட முடியாது. இதன் பின்னால் இருக்கக் கூடிய கேந்திர, புவிசார் அரசியல் சூட்சுமங்களையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இஸ்லாமிய அல்லது இஸ்லாமியவாதம் மீதான எதிர்ப்பு உணர்வுக்கு ஆட்பட்ட மன நிலையில் இருந்தாவாறு இதை நாம் அணுகுவது அறிவு பூர்வமான அணுகுமுறை ஆகாது. சிரியாவில் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அரசு என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டிருந்த குழு நேரடியாக இந்தத் தாக்குதலை வழிநடத்தியிருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதன் தலைமைத்தளம் சிரியாவில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே கருத்தியலுடன் இயங்கும் வேறொரு குழு, குறிப்பாக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு குழு இந்த மனிதக் குண்டுகளைத் தயார் செய்திருக்கலாம். இந்த மனிதக்குண்டுகள் இலங்கையைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம். சிரியாவில் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அரசு என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டிருந்த குழு நேரடியாக இந்தத் தாக்குதலை வழிநடத்தியிருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதன் தலைமைத்தளம் சிரியாவில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே கருத்தியலுடன் இயங்கும் வேறொரு குழு, குறிப்பாக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு குழு இந்த மனிதக் குண்டுகளைத் தயார் செய்திருக்கலாம். இந்த மனிதக்குண்டுகள் இலங்கையைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம் எது எவ்வாறிருப்பினும், தாக்குதல் திட்டமிடலும் வழிநடத்தலும் இலங்கைத்தீவுக்கு வெளியே இருக்கும் ஒரு தரப்பால் மேற்கொள்ளப் பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். அண்மைக்காலத்தில் இந்து-பசிபிக் சமுத்திரப் பகுதியில் சீனாவுக்கெதிரான போர்முனை அமெரிக்காவால் மிக வேகமாகத் தீவிரப்படுத்தப் பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையான முரண் நிலை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க-இந்திய உறவு பலப்படக் காரணமாகிறது. அதே போல், அமெரிக்க-இந்திய உறவு வலுவடைந்து வருவது பாகிஸ்தான்-சீன உறவு மேலும் நெருக்கமடையக் காரணமாகிறது. எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அரங்கேறும் புவிசார் அரசியல் இராணுவ சர்வதேசக் கெடுபிடி அல்லது நிழற் போரின் ஒரு வடிவமாவும் இலங்கைத் தீவில் நடந்த குண்டுவெடிப்பை நோக்கலாம். இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலையும் கணக்கில் எடுத்தே தாக்குதலை நடத்திய வெளிச்சக்திகள் திட்டமிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. மதரீதியான தாக்குதலாக வெளிப்படும் இத்தாக்குதல் எதேச்சையான உணர்வு வெளிப்பாட்டின் ஒரு வடிவமாகப் புலப்படவில்லை. திட்டமிடல், வழி நடத்தல் மற்றும் தெரிவுகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் இராணுவத் தேர்ச்சியுள்ள ஒரு தரப்பே இதை நடாத்திமுடித்திருக்கிறது என்பது வெடிப்புகள் நடந்த இடங்களையும், மேற்கொள்ளப்பட்டிருக்கும் தெரிவுகளையும், அவற்றின் தாக்கத்தையும் வைத்துப் பார்க்கும் போது தெரிகிறது. பௌத்த சிங்கள மக்கள் மீதோ பௌத்த விகாரைகள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அது முஸ��லிம்களை நோக்கிய எதிர்த்தாக்குதலுக்கு வழிசமைத்திருக்கும். இலங்கைத் தீவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களில் எவ்வாறு இலங்கை அரசு, புலிகள் ஆகிய இரு தரப்புக்களுக்கும் சம பங்கு இருப்பதாக அமெரிக்க, இந்திய அணி வாதிடுகிறதோ, அதைப் போலவே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தரப்பும் இலங்கையின் தமிழர் சிங்களவர் ஆகிய இரு தரப்புகளையும் பலிக்கடாவாக்குவதில் சம தரப்பாகப் பார்த்திருப்பது ஒரு புதிய அம்சம். மேற்கில் கொழும்பும் கிழக்கில் மட்டக்களப்பும் இலக்குகளாகத் தெரிவாகியுள்ளன. சிங்கள, தமிழ் கிறிஸ்தவ மக்களும் வெளிநாட்டவர்களும் குண்டுத் தாக்குதலில் இறந்திருக்கின்றார்கள், காயமடைந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களும் வெளிநாட்டவர் தங்கும் நட்சத்திர ஹோட்டேல்களும் மற்றும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பும் தாக்குதலுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. அண்மைக்காலத்தில் இந்து-பசிபிக் சமுத்திரப் பகுதியில் சீனாவுக்கெதிரான போர்முனை அமெரிக்காவால் மிக வேகமாகத் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையான முரண் நிலை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க-இந்திய உறவு பலப்படக் காரணமாகிறது. அதே போல், அமெரிக்க-இந்திய உறவு வலுவடைந்து வருவது பாகிஸ்தான்-சீன உறவு மேலும் நெருக்கமடையக் காரணமாகிறது. எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அரங்கேறும் புவிசார் அரசியல் இராணுவ சர்வதேசக் கெடுபிடி அல்லது நிழற் போரின் ஒரு வடிவமாவும் இலங்கைத் தீவில் நடந்த குண்டுவெடிப்பை நோக்கலாம் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டே தாக்குதல் உரிய நேரத்தில் நடத்தப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது வெளிச் சக்திகளின் வேலையாக இருந்தாலும் உள்ளுர் ஆதரவுத் தளம் அல்லது தளங்கள் இவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். இலங்கை ஏனைய அயல் நாடுகளோடு நிலத்தொடர்பு உடையதல்ல. இது ஒரு தீவு. முதன் முறையாக வெளிச்சக்திகளின் இஸ்லாமியவாத பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நிலத் தொடர்பில்லாத தீவொன்றில் நடத்தப்பட்டிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில்தான் உண்மையான பயங்கரவாதம் இலங்கைக்கு வந்துள்ளது என்பதையும் அமெரிக்காவுக்கு இந்தத் தாக்குதல் உணர்த்தியுள்ளது. 1997 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் அமெரிக்கா சேர்த்திருந்தது. அது ஒரு புவி சார் அரசியல் தேவையை ஒட்டி எடுக்கப்பட்ட முடிவென்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். புலிகளின் வளர்ச்சியை மழுங்கடிக்கவும் அதேவேளை இலங்கை அரசைத் தம் வழிக்குக் கொண்டுவரும் தேவையை முன்னிட்டும் இந்தத் தடை கொன்டுவரப்பட்டிருந்தது. தற்போது, இலங்கை இராணுவத் தளபதிகள் சிலர் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளும் போது அவர்களைச் சில நாடுகளில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்துவோம் என்ற அழுத்ததைத் தோற்றுவித்து இலங்கை அரசைச் சீனாவின் பக்கம் செல்லவிடாது தடுக்கும் ஒரு உத்தியை மேற்குலக நாடுகள் வகுத்திருப்பது ஜெனீவா அறிக்கைகள் ஊடாகப் புலனாகிறது. அதேவேளை சிங்கள மக்களிடம் மேற்குலம் மீதான அதீத எதிர்ப்பு வராத வகையில், வன்னியில் இருந்து ஐரோப்பிய, அவுஸ்திரேலிய, வட அமெரிக்க நாடுகளுக்குச் சென்று புகலிடம் கோரியுள்ள முன்னாள் போராளிகளை, குறிப்பாகத் தளபதிகளை, போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்ற அணுகுமுறையும் ஜெனீவா நகர்வுகளின் பின்னணியில் வகுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. முன்னாள் புலம்பெயர் செயற்பாட்டாளர்களை இலங்கை அரசுடன் ஒத்துழைத்து அபிவிருத்தி புனர்வாழ்வு வேலைகளில் இணைந்து செயற்படுமாறு மேற்கு நாடுகள் தமது திட்டங்களை வகுப்பதும் இதன் அடிப்படையிலேயே. மேற்கு நாடுகளின் கைகளில் இந்தப் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் சிக்கிக் கொள்ளும்போது அந்த நாடுகள் இலங்கை அரசுடன் பேரம் பேசுவதற்கான பகடைக்காய்காளாக அவர்களைப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பலர் புரிந்துகொள்வதில்லை. மறுபுறம், ஈழப் போரின் போது இடம்பெற்றது தமிழ் இன அழிப்பா என்பதற்கான சர்வதேச விசாரணை நடத்தப்படவில்லை. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் கூட 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னர் கைவிடப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தை முழுமையாகத் தமக்குச் சாதகமாக மாற்றியமைக்கும் இவ்வாறான அணுகுமுறைகளில் மேற்குலகம் ஒருபுறம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மறுபுறம் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தமது உறவின் மூ��ம் இலங்கையை எப்படித் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் அல்லது அமெரிக்கா இலங்கையில் நிலைகொள்வதை எவ்வாறு குழப்பலாம் என்ற உத்திகளைக் கையாளும் என்பதும் வெள்ளிடை மலை. மத சார்பான பிளவுகளை தமிழர் மத்தியில் ஏற்படுத்திவிடும் நோக்கில், குறிப்பாக சைவர்களையும் கிறித்தவர்களையும், தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் முரண்படச் செய்யும் கைங்கரியத்தில் இந்திய மதவாதப் புலானாய்வுத் தரப்புகள் ஈடுபடுவதும், இன்னொரு புறம் சிங்கள பௌத்தத்துக்கும் வட இந்திய இந்துத்துவவாதத்துக்கும் இடையே ஒருங்கிசைவு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் ஈழத்தமிழர்கள் உற்று நோக்கவேண்டும் இன அழிப்பு, மானுடத்துக்கெதிரான குற்றம் போன்ற பாரதூரமான குற்றங்களைச் செய்தாலும் பொறுப்புக் கூறல் இன்றித் தப்பித்துவிடலாம் என்பது இலங்கை இராணுவத்துக்கு மாத்திரமல்ல பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடும் வெளிச்சக்திகளுக்கு உதவி, ஒத்தாசை புரியும் தரப்புகளுக்கும் சாதகமான நிலையாகிவிடுகிறது. இதையெல்லாம் மேற்குலக நாடுகள் விளங்கிக்கொண்டாலும், அவைகளுக்கு தத்தம் கேந்திர நலன்களே பிரதானமாகப்படுகிறது. ஆகவே ஈழத்தமிழர்கள் தமது நலன் குறித்த அரசியலைத் தாமே தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இலங்கை ஒற்றையாட்சி அரசு வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தான் தனது பெரும்பாலான இராணுவ முகாம்களை அமைத்துள்ளது. நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து சதவீதமான இராணுவத்தை வடக்கு கிழக்கில்தான் இலங்கை அரசாங்கம் வைத்திருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் உள்நாட்டுப் போர் ஒன்றைத் தடுத்தல் என்ற மன நிலையிலேயே இலங்கை அரசாங்கம் செயற்படுகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை அபகரித்து இராணுவ முகாம் அமைத்தல், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்ற முழுக் கவனத்தையும் இலங்கை இராணுவம் செலுத்துகின்றது. இத் தருணத்தில் தான், இலங்கை இராணுவத்தோடு ஒருபுறம் உறவு வைத்துக்கொண்டு மறுபுறம் வேறு குழுக்களை இலங்கைத் தீவுக்குள் பாகிஸ்தானில் இருந்து ஏவி விடும் நடவடிக்கைகளும் நடகின்றனவா என்ற ஐயம் வலுப்படுகிறது. இலங்கை அரசாங்கம் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விசுவாசமாகச் செயற்படுவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காண்பித்த�� வருகின்றது. அதேவேளை சீனாவோடு அரசியல், பொருளாதார கலாச்சார உறவுகளும் பேணப்படுகின்றன. இந்த இருதலைக் கொள்ளி நிலை பாகிஸ்தானுக்கும், அது அணிவகித்திருக்கும் சீனத்தலைமைக்கும் கசப்பானதொரு விவகாரம் என்பது வெளிப்படை. சுருங்கக் கூறின், 2009 இன அழிப்புப் போருக்குப் பின்னர், தென்னிலங்கை ஒரு பெரிய பொறிக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறது எனலாம். இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், மைத்திரி - மஹிந்த முரண்பாடுகள், கோட்டாபய, பசில் ராஜபக்ச மற்றும் பிரதான அரசியல் கட்சிகளிடையேயான உள்ளக முரண்பாடுகள் என இலங்கை அரசியலில் தற்போது தலைவிரித்தாடும் குழப்பமான சூழலை சீன-பாகிஸ்தான் அணி ஒரு புறமும், அமெரிக்க-இந்திய அணி மறு புறமுமாகப் பயன்படுத்த விழையும். சீன-பாகிஸ்தானிய அணுகுறை இவ்வாறிருக்குமென்றால் மறுபுறம் இந்திய அணுகுமுறை, குறிப்பாக வடக்கு கிழக்கில், எவ்வாறு அண்மையில் இருந்திருக்கிறது என்பதையும் நாம் நோக்கவேண்டும். மத சார்பான பிளவுகளை ஈழத்தமிழர் மத்தியில் ஏற்படுத்திவிடும் நோக்கில், குறிப்பாக சைவர்களையும் கிறித்தவர்களையும், தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் முரண்படச் செய்யும் கைங்கரியத்தில் இந்திய மதவாதப் புலானாய்வுத் தரப்புகள் ஈடுபடுவதும், இன்னொரு புறம் சிங்கள பௌத்தத்துக்கும் வட இந்திய இந்துத்துவவாதத்துக்கும் இடையே ஒருங்கிசைவு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் ஈழத்தமிழர்கள் உற்று நோக்கவேண்டும். வடக்கு கிழக்கில் வாழும் சைவத் தமிழ் மக்களும் கிறிஸ்தவத் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் இந்திய, பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் சிக்காமல் உரிமைகள் தொடர்பான மாற்று அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் தென்னகத் தமிழர்களை உய்ய விடக்கூடாதென்றும், அவர்களைச் சாதி மதம் என்ற அடிப்படைகளில் கூறுபோட்டு வைத்திருக்க வேண்டும் என்றும் வட இந்திய புலனாய்வு அணுகுமுறையும், இந்துத்துவ வாதமும் எண்ணுகின்றன. தமிழகத்தை எவ்வாறு கூறு போடுவதில் வட இந்தியா மும்முரம் காட்டுகிறதோ அதே மும்முரத்தையே ஈழத்தமிழர் விடயத்திலும் அது செய்கிறது. 2009 இற்குப் பின்னர் இந்த அணுகுமுறை வடக���கிலும் கிழக்கிலும் சில பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு, அண்மையில் சில வெற்றிகளையும் காண ஆரம்பித்திருக்கிறது என்பது வேதனைக்குரிய உண்மை. இந்தியாவின் இந்த அணுகுமுறையை பாகிஸ்தானின் புலனாய்வும் பார்த்துக் கொண்டு வாளா இருக்குமா என்ற கேள்வி இங்கு எழுகிறது. ஆகவே வடக்கு கிழக்கில் வாழும் சைவத் தமிழ் மக்களும் கிறிஸ்தவத் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் இந்திய, பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் சிக்காமல் உரிமைகள் தொடர்பான மாற்று அணுகுமுறைகளைக் கையாள வேண்டும். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டுத் தாக்குதல் இந்தப் படிப்பினையைத்தான் விட்டுச் சென்றுள்ளது. https://www.koormai.com/pathivu.html\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகருக்கு மகிந்தவுடன் மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பிரபல வர்த்தகரான அல்காஜ் மொகமட் யூசுப் இப்ராஹிம் (வயது 65) என்பவரின் மகன்களான இம்சாத் அகமட் இப்ராஹிம் (வயது 33), இல்காம் அகமட் இப்ராஹிம் (வயது31) இருவரும் கிங்ஸ்பெரி மற்றும் சினமன்ட் கிரான்ட் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலை நடத்தியவர்களாவர். அத்துடன் இவரது இளைய புதல்வரான இஸ்மயில் அகமட் இப்ராஹிம் என்பவரை காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது. தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து தெமட்டகொட வீடொன்றில் நடத்தப்பட்ட தேடுதலின்போது குறித்த வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் இவருடன் சேர்ந்து இவரது மற்றொரு மகனான லியாஸ் அகமட் இப்ராஹிம் (வயது 30) என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். தெமட்டகொடவிலுள்ள குறித்த வர்த்தகரின் ஆடம்பர மாளிகையை சோதனையிடசென்றபோது அங்கு இரண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன. இதில் முதலாவது குண்டுவெடிப்பில் மூன்று பொலிஸார் கொல்லப்பட்டனர். அடுத்து ஆடம்பர மாளிகையின் மேல்மாடியில் பொலிஸார் தேடுதல் நடத்தசென்றவேளை சில நபர்கள் தானியங்கிமூலம் குண்டை வெடிக்கவைத்துள்ளனர். இதேவேளை பிறிதொ���ு பொலிஸ்குழு தேடுதலை மேற்கொண்டபோது மற்றொரு குண்டுவெடிப்பு கேட்டது. இதில் பாத்திமா ஜிப்றி (வயது 25) மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு குண்டுவெடிப்புக்களும் தானியங்கி மூலமே நடத்தப்பட்டுள்ளன. அத்துடன் இந்த வீட்டில் குண்டுவெடிப்பு நடந்தவேளை சந்தேகத்துக்கிடமாக நின்ற மூன்றுபேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட வர்த்தகரான அல்காஜ் யூசுப் மொகமட் இப்ராஹிம் கடந்த பொதுத்தேர்தலில் ஜே.வி.பியின் கட்சியில் போட்டியிட்டதாக விமல் வீரவன்ச நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இவருக்கு தொடர்பிருப்பதாக நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் குறித்த வர்த்தகர் கலந்துரையாடுவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில் அது எட்டுவருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டதென்றும் வர்த்தககுழு ஒன்றுடன் அமைச்சர் றிசாத் சந்தித்தவேளை அந்த புகைப்படம் எடுக்கப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/118489\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை அரசாங்கத்தின் உளவுத்துறை தனது கடமையில் இருந்து தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், கொடூரமான மனிதாபிமானமற்ற செயற்பாடே இந்த குண்டுத் தாக்குதல்கள் எனவும் அதற்கு தனது கண்டனத்தினையும் அவர் தெரிவித்தார். இந்திய உளவுத்துறை தகவல்களை வழங்கியபோதும் அவற்றினை கவனத்திற்கொள்ளாமல் இலங்கை புலனாய்வுத்துறை செயற்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது அவர் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்தக்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகையைச் சந்தித்து நிலைமைகள் குறித்து கலந்துரையாடினார். இதன்போது நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்தும், அதன் பின்னர் மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும�� ஆயருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக தற்போதைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாநகரசபை உறுப்பினர்கள் எனப் பலரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர். http://athavannews.com/உளவுத்துறை-கடமையிலிருந்/\nபெய்ஜிங் , ( சின்ஹுவா) நாடுகள் மத்தியில் அதிகரிக்கின்ற வர்த்தக தற்காப்புவாதம் மற்றும் ஒருதலைப்பட்ச போக்கின் விளைவான குளறுபடிகளுக்கு மத்தியிலும், சீனாவின் மண்டலமும் பாதையும் செயற்திட்டம் ( China's Belt and Road Initiative -- BRI ) வளர்முக நாடுகளினதும் வளர்ச்சியடைந்த நாடுகளினதும் பலமான ஒரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இதுவரையில், 124 நாடுகளும் 29 சர்வதேச அமைப்புக்களும் சீனாவுடன் மண்டலமும் பாதையும் செயற்திட்ட ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருக்கின்றன. மண்டலமும் பாதையும் செயற்திட்டத்துடன் தொடர்புபட்ட மூன்றாவது தரப்பு சந்தை ஒத்துழைப்பை சீனாவுடன் சேர்ந்து மேம்படுத்துவதற்கு பிரான்ஸ் இணங்கிக்கொண்டிருக்கும் அதேவேளை, அந்த செயற்திட்டத்தை கூட்டாக முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் சீனாவும் இத்தாலியும் அண்மையில் கைச்சாத்திட்டிருக்கின்றன. சர்வதேச வர்த்தகத்தின் ஒரு குருதிக்குழாயாக விளங்கும் சீன -- ஐரோப்பிய சரக்கு ரயில்கள் இப்போது சீனாவின் 59 நகரங்களை 15 ஐரோப்பிய நாடுகளின் 50 நகரங்களுடன் இணைக்கின்றன. பெப்ரவரி இறுதியளவில் இந்த சரக்கு ரயில்கள் ஒட்டுமொத்தமாக மேற்கொண்டிருக்கக்கூடிய பயணங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை எட்டியிருக்கிறது. மண்டலமும் பாதையும் செயற்திட்ட ஒத்துழைப்பு உலக வர்த்தகச்செலவுகளை 1.1 சதவீதத்தினால் குறைத்து 2.2 சதவீதமாக்கும் என்றும் இதன் மூலமாக 2019 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சியின் 0.1 சதவீதத்துக்கு பங்களிப்புச் செய்யும் என்றும் உலக வங்கியினாலும் வேறு சர்வதேச நிறுவனங்கள��னாலும் இறுதியாக\nபடத்தின் காப்புரிமை Reuters ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்களில் இதுவரை 290 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஈஸ்டர் பண்டிகையின் போது நடக்கும் முதல் தாக்குதல் இதுவல்ல. இதற்கு முன்பே, ஈஸ்டர் பண்டிகையை குறி வைத்து பல்வேறு நாடுகளில், அதாவது பாகிஸ்தான் முதல் யேமன் வரை தாக்குதல்கள் நடந்துள்ளன. அவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். லாகூர் படத்தின் காப்புரிமை Getty Images லாகூரில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈஸ்டரின் போது நடந்த தாக்குதலில் எழுபதுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஜமாத் உல் அக்ரர் அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலில் இறந்தவர்கள் கணிசமானவர்கள் இஸ்லாமியர்கள்\nஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான ஆய்வு செய்ய அனுமதி – தலைவர்கள் கண்டனம் April 23, 2019 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான ஆய்வு செய்ய அனுமதியளித்ததற்குத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டத்தின் ஒருகட்டமாக இதுவரை நான்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இரு திட்டங்களுக்கான உரிமம் வேதாந்தா நிறுவனத்துக்கும், ஒரு திட்டத்துக்கான உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தின்படி மொத்தம் 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் 27 இடங்களில் ஆய்வு நடத்துவதற்கான அனுமதி கடந்த 14ஆம் திகதி அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள 40 இடங்களில் ஆய்வு செய்ய இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது டெல்டா விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பல்வேறு தலைவர்களும்; கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2019/119071/\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nகொழும்பில் குண்டு தொழிற்சாலையில் வெளிநாட்டவர்கள் பலர் கைது\nபிரபாகரனை மெச்சிய மகிந்த -அதிர்ந்தது இலங்கை பாராளுமன்று| Srilanka Parliament\nகுமாரசாமிய��ன் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஉயிர்த்தஞாயிறு தொடர் பயங்கரத் தாக்குதல்கள் இலங்கைத்தீவைக் களமாக்கியது ஏன்\nஇலங்கை தாக்குதலிற்கு உரிமை கோரியது ஐஎஸ்\nகிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nகொழும்பில் குண்டு தொழிற்சாலையில் வெளிநாட்டவர்கள் பலர் கைது\nதற்கொலைதாரிகளின் தந்தைக்கு மகிந்தவுடன் நெருக்கமான உறவு இருந்தது அம்பலம்\nஇலங்கை தாக்குதலிற்கு உரிமை கோரியது ஐஎஸ்\nஎந்த வடிவிலான தீவிரவாதத்திற்கும் இடமளிக்க முடியாது -கோத்தபாய\nமட்டக்களப்பு பிரபல ஹாஜியார் உணவகத்தில் பலர் கைது\nகடந்த ஆண்டு சித்திரையில் நானும் கணவரும் வரலாற்றுத் தொன்மை மிக்கதும் கடல் வணிகத்துக்குப் பெயர் போனதுமான கிரேக்கத்தின் தலைநகரான எதென்சுக்குச் சென்றோம். கிரேக்கரின் இடிபாடுகளுடன் காணப்படும் கட்டடங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதெல்லாம் கட்டாயம் அங்கு செல்ல வேண்டும் என்ற என் ஆசை கடந்த ஆண்டே நிறைவேறியது. ஆனாலும் ஒருவித பயம் இருந்துகொண்டே இருந்தது. அங்கு பார்க்கக்கூடிய இடங்களைப் பட்டியலிட்டு அதற்கு அண்மையில் உள்ள ஒரு தங்குமிடத்தையும் ஒழுங்கு செய்துகொண்டோம். ஒரு நாளுக்கு இருவர் தங்குவதற்கு 70 பவுண்ஸ்கள் மட்டுமே. காலை உணவு ஒருவருக்கு 5 யூரோஸ். எனவே அதையும் சேர்த்து பதிவுசெய்தாகிவிட்டது. இணையங்களில் தேடித் பார்த்தபோது பெரிதாகக் களவுகள் இல்லை என்றாலும் இரவில் தனியாகத் திரிவது ஆபத்து என்று போட்டிருந்தார்கள். மேலும் தேடியதில் விமான நிலையத்தில் இருந்து எதென்ஸ் செல்வதற்கு டாக்சியில் செல்வதற்கு அதிகமான பணம் வசூலிப்பார்கள். விமான நிலையத்துக்கு முன்னாலேயே தொடருந்துத் தரிப்பிடம் உள்ளது. அதில் செல்வது மலிவு என்று போட்டிருந்தார்கள். லண்டனில் இருந்து எதென்ஸ் செல்ல நான்கு மணி நேரம். இங்கு காலை எட்டுமணியளவில் புறப்பட்டு பகல் 12.30 க்கு அங்கு போய் நானும் கணவரும் இறங்கிவிட்டோம். வெளியே வந்து பார்த்தால் விமான நிலையம் சும்மா ஒரு கட்டடம் போல் நின்றுகொண்டிருந்தது. தொடருந்து நிலையம்\nயாழிணையத்தின் 21ஆவது அகவையை முன்னிட்டு யாழ் உறவுகளால் பதியப்பட்ட சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nகிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை\nஉடுப்பைக் கழட்டிப் போட்டுத்தானே ஓட வேணும், மாத்தையா………..\nசிங்கங்கள் கோல்ப் விளையாடியிருக்கக் கூடுமோ\nகொழுப்பைக் கொழுப்பால் குறைக்கலாம் - அனுபவப் பகிர்வு\nமே18ல் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல்: அகதிகள் முதல் காலநிலை மாற்றம் வரை\nசட்டவிரோதமாக குடியேறியவர்களை பாஜக அரசு கடலில் தூக்கி வீசும்: தேர்தல் பரப்புரையில் அமித் ஷா\nயாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக்களம்\nநடப்புச் செய்திகள், ஆக்கங்களுடன் தமிழில் தனித்துவமான கருத்தாடல்கள் சங்கமிக்கும் இடம்\nயாழ் இணையத்தில் உறுப்பினராக இணைந்துகொள்ள\nபோருக்குப் பின்னரான பூகோள அரசியல் முரண்நிலைக்குள் சிக்குண்டுள்ள இலங்கை உயிர்த்தஞாயிறு தொடர் பயங்கரத் தாக்குதல்கள் இலங்கைத்தீவைக் களமாக்கியது ஏன் அமெரிக்க-இந்திய அணிவகுப்பு ஒருபுறம், சீன-பாகிஸ்தான் உறவு மறுபுறம் ஈழத்தமிழர் தாயகத்தில் ஆயுதப்போராட்டம் நடந்த காலத்தில் தாம் விரும்பிய நேரத்தில் போர்க்கப்பல்களை இத் தீவுக்கு அனுப்பக்கூடிய நிலை அமெரிக்காவுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னைய சூழலில், திருகோணமலையில் மட்டுமல்ல அம்பாந்தோட்டையிலும் இலங்கைக் கடற்படையுடன் தாம் நினைத்த நேரத்தில் கூட்டுப்பயிற்சி செய்வோம் என்பதைச் சீனாவுக்கு அமெரிக்கா வெளிப்படுத்திய மூன்று நாட்களுக்குள் இலங்கையின் ஸ்திர நிலை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. சீன நட்பு நாடான பாகிஸ்தான் ஊடாக முன்னேற்பாட்டுடன் உருவாக்கப்பட்ட இஸ்லாமியாவாத குழு ஒன்று தொடர் பயங்கரத் தாக்குதல் ஒன்றைக் கடலால் சூழப்பட்ட தீவொன்றுக்குள்ளும் தன்னால் செய்ய முடியும் என்று நிறுவியிருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. அமெரிக்கா எங்கெல்லாம் கால்பதிக்கிறதோ அங்கெல்லாம் தாக்குதல் நடத்தத் தன்னாலும் முடியும் என்ற செய்தியை இந்தக் குண்டுத்தாக்குதலை ஏவிய தரப்பு சொல்லியிருப்பது புலனாகிறது. மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது. ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும் இந்தியா-பாகிஸ்தான் முரண்பாட்டையும் சீன-பாகிஸ்தான் உறவையும் இந்தத் தாக்குதலின் பின்னணியாக ஏன் நோக்கக்கூடாது என்ற கேள்வியை ஈழத் தமிழ் அரசியல் அவதானிகள் எழுப்புகின்றனர். மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது. ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறன்று இஸ்லாமியவாதம் உலகுக்கு அறையும் பயங்கரவாதப் போர் முரசாக மட்டும் இந்தத் தாக்குதல்களை நாம் பார்த்துவிட முடியாது. இதன் பின்னால் இருக்கக் கூடிய கேந்திர, புவிசார் அரசியல் சூட்சுமங்களையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இஸ்லாமிய அல்லது இஸ்லாமியவாதம் மீதான எதிர்ப்பு உணர்வுக்கு ஆட்பட்ட மன நிலையில் இருந்தாவாறு இதை நாம் அணுகுவது அறிவு பூர்வமான அணுகுமுறை ஆகாது. சிரியாவில் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அரசு என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டிருந்த குழு நேரடியாக இந்தத் தாக்குதலை வழிநடத்தியிருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதன் தலைமைத்தளம் சிரியாவில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே கருத்தியலுடன் இயங்கும் வேறொரு குழு, குறிப்பாக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு குழு இந்த மனிதக் குண்டுகளைத் தயார் செய்திருக்கலாம். இந்த மனிதக்குண்டுகள் இலங்கையைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம். சிரியாவில் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அரசு என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டிருந்த குழு நேரடியாக இந்தத் தாக்குதலை வழிநடத்தியிருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதன் தலைமைத்தளம் சிரியாவில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே கருத்தியலுடன் இயங்கும் வேறொரு குழு, குறிப்பாக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு குழு இந்த மனிதக் குண்டுகளைத் தயார் செய்திருக்கலாம். இந்த மனிதக்குண்டுகள் இலங்கையைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம் எது எவ்வாறிருப்பினும், தாக்குதல் திட்டமிடலும் வழிநடத்தலும் இலங்கைத்தீவுக்கு வெளியே இருக்கும் ஒரு தரப்பால் மேற்கொள்ளப் பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். அண்மைக்கா���த்தில் இந்து-பசிபிக் சமுத்திரப் பகுதியில் சீனாவுக்கெதிரான போர்முனை அமெரிக்காவால் மிக வேகமாகத் தீவிரப்படுத்தப் பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையான முரண் நிலை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க-இந்திய உறவு பலப்படக் காரணமாகிறது. அதே போல், அமெரிக்க-இந்திய உறவு வலுவடைந்து வருவது பாகிஸ்தான்-சீன உறவு மேலும் நெருக்கமடையக் காரணமாகிறது. எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அரங்கேறும் புவிசார் அரசியல் இராணுவ சர்வதேசக் கெடுபிடி அல்லது நிழற் போரின் ஒரு வடிவமாவும் இலங்கைத் தீவில் நடந்த குண்டுவெடிப்பை நோக்கலாம். இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலையும் கணக்கில் எடுத்தே தாக்குதலை நடத்திய வெளிச்சக்திகள் திட்டமிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. மதரீதியான தாக்குதலாக வெளிப்படும் இத்தாக்குதல் எதேச்சையான உணர்வு வெளிப்பாட்டின் ஒரு வடிவமாகப் புலப்படவில்லை. திட்டமிடல், வழி நடத்தல் மற்றும் தெரிவுகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் இராணுவத் தேர்ச்சியுள்ள ஒரு தரப்பே இதை நடாத்திமுடித்திருக்கிறது என்பது வெடிப்புகள் நடந்த இடங்களையும், மேற்கொள்ளப்பட்டிருக்கும் தெரிவுகளையும், அவற்றின் தாக்கத்தையும் வைத்துப் பார்க்கும் போது தெரிகிறது. பௌத்த சிங்கள மக்கள் மீதோ பௌத்த விகாரைகள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அது முஸ்லிம்களை நோக்கிய எதிர்த்தாக்குதலுக்கு வழிசமைத்திருக்கும். இலங்கைத் தீவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களில் எவ்வாறு இலங்கை அரசு, புலிகள் ஆகிய இரு தரப்புக்களுக்கும் சம பங்கு இருப்பதாக அமெரிக்க, இந்திய அணி வாதிடுகிறதோ, அதைப் போலவே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தரப்பும் இலங்கையின் தமிழர் சிங்களவர் ஆகிய இரு தரப்புகளையும் பலிக்கடாவாக்குவதில் சம தரப்பாகப் பார்த்திருப்பது ஒரு புதிய அம்சம். மேற்கில் கொழும்பும் கிழக்கில் மட்டக்களப்பும் இலக்குகளாகத் தெரிவாகியுள்ளன. சிங்கள, தமிழ் கிறிஸ்தவ மக்களும் வெளிநாட்டவர்களும் குண்டுத் தாக்குதலில் இறந்திருக்கின்றார்கள், காயமடைந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களும் வெளிநாட்டவர் தங்கும் நட்சத்திர ஹோட்டேல்களும் மற்றும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் மட்ட���்களப்பும் தாக்குதலுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. அண்மைக்காலத்தில் இந்து-பசிபிக் சமுத்திரப் பகுதியில் சீனாவுக்கெதிரான போர்முனை அமெரிக்காவால் மிக வேகமாகத் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையான முரண் நிலை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க-இந்திய உறவு பலப்படக் காரணமாகிறது. அதே போல், அமெரிக்க-இந்திய உறவு வலுவடைந்து வருவது பாகிஸ்தான்-சீன உறவு மேலும் நெருக்கமடையக் காரணமாகிறது. எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அரங்கேறும் புவிசார் அரசியல் இராணுவ சர்வதேசக் கெடுபிடி அல்லது நிழற் போரின் ஒரு வடிவமாவும் இலங்கைத் தீவில் நடந்த குண்டுவெடிப்பை நோக்கலாம் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டே தாக்குதல் உரிய நேரத்தில் நடத்தப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது வெளிச் சக்திகளின் வேலையாக இருந்தாலும் உள்ளுர் ஆதரவுத் தளம் அல்லது தளங்கள் இவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். இலங்கை ஏனைய அயல் நாடுகளோடு நிலத்தொடர்பு உடையதல்ல. இது ஒரு தீவு. முதன் முறையாக வெளிச்சக்திகளின் இஸ்லாமியவாத பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நிலத் தொடர்பில்லாத தீவொன்றில் நடத்தப்பட்டிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில்தான் உண்மையான பயங்கரவாதம் இலங்கைக்கு வந்துள்ளது என்பதையும் அமெரிக்காவுக்கு இந்தத் தாக்குதல் உணர்த்தியுள்ளது. 1997 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் அமெரிக்கா சேர்த்திருந்தது. அது ஒரு புவி சார் அரசியல் தேவையை ஒட்டி எடுக்கப்பட்ட முடிவென்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். புலிகளின் வளர்ச்சியை மழுங்கடிக்கவும் அதேவேளை இலங்கை அரசைத் தம் வழிக்குக் கொண்டுவரும் தேவையை முன்னிட்டும் இந்தத் தடை கொன்டுவரப்பட்டிருந்தது. தற்போது, இலங்கை இராணுவத் தளபதிகள் சிலர் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளும் போது அவர்களைச் சில நாடுகளில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்துவோம் என்ற அழுத்ததைத் தோற்றுவித்து இலங்கை அரசைச் சீனாவின் பக்கம் செல்லவிடாது தடுக்கும் ஒரு உத்தியை மேற்குலக நாடுகள் வகுத்திருப்பது ஜெனீவா அறிக்கைகள் ஊடாகப் புலனாகிறது. அதேவேளை சிங்கள மக்களிடம் மேற்குலம் மீதான அதீத எதிர்ப்பு வராத வகையில், வன்னியில் இருந்து ஐரோப்பிய, அவுஸ்திரேலிய, வட அமெரிக்க நாடுகளுக்குச் சென்று புகலிடம் கோரியுள்ள முன்னாள் போராளிகளை, குறிப்பாகத் தளபதிகளை, போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்ற அணுகுமுறையும் ஜெனீவா நகர்வுகளின் பின்னணியில் வகுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. முன்னாள் புலம்பெயர் செயற்பாட்டாளர்களை இலங்கை அரசுடன் ஒத்துழைத்து அபிவிருத்தி புனர்வாழ்வு வேலைகளில் இணைந்து செயற்படுமாறு மேற்கு நாடுகள் தமது திட்டங்களை வகுப்பதும் இதன் அடிப்படையிலேயே. மேற்கு நாடுகளின் கைகளில் இந்தப் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் சிக்கிக் கொள்ளும்போது அந்த நாடுகள் இலங்கை அரசுடன் பேரம் பேசுவதற்கான பகடைக்காய்காளாக அவர்களைப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பலர் புரிந்துகொள்வதில்லை. மறுபுறம், ஈழப் போரின் போது இடம்பெற்றது தமிழ் இன அழிப்பா என்பதற்கான சர்வதேச விசாரணை நடத்தப்படவில்லை. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் கூட 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னர் கைவிடப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தை முழுமையாகத் தமக்குச் சாதகமாக மாற்றியமைக்கும் இவ்வாறான அணுகுமுறைகளில் மேற்குலகம் ஒருபுறம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மறுபுறம் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தமது உறவின் மூலம் இலங்கையை எப்படித் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் அல்லது அமெரிக்கா இலங்கையில் நிலைகொள்வதை எவ்வாறு குழப்பலாம் என்ற உத்திகளைக் கையாளும் என்பதும் வெள்ளிடை மலை. மத சார்பான பிளவுகளை தமிழர் மத்தியில் ஏற்படுத்திவிடும் நோக்கில், குறிப்பாக சைவர்களையும் கிறித்தவர்களையும், தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் முரண்படச் செய்யும் கைங்கரியத்தில் இந்திய மதவாதப் புலானாய்வுத் தரப்புகள் ஈடுபடுவதும், இன்னொரு புறம் சிங்கள பௌத்தத்துக்கும் வட இந்திய இந்துத்துவவாதத்துக்கும் இடையே ஒருங்கிசைவு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் ஈழத்தமிழர்கள் உற்று நோக்கவேண்டும் இன அழிப்பு, மானுடத்துக்கெதிரான குற்றம் போன்ற பாரதூரமான குற்றங்களைச் செய்தாலும் பொறுப்புக் கூறல் இன்றித் தப்பித்துவிடலாம் என்பது இலங்கை இராணுவத்துக்கு மாத்திரமல்ல பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடும் வெளிச்சக்திகளுக்கு உதவி, ஒத்தாசை புரியும் தரப்புகளுக்கும் சாதகமான நிலையாகிவிடுகிறது. இதையெல்லாம் மேற்குலக நாடுகள் விளங்கிக்கொண்டாலும், அவைகளுக்கு தத்தம் கேந்திர நலன்களே பிரதானமாகப்படுகிறது. ஆகவே ஈழத்தமிழர்கள் தமது நலன் குறித்த அரசியலைத் தாமே தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இலங்கை ஒற்றையாட்சி அரசு வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தான் தனது பெரும்பாலான இராணுவ முகாம்களை அமைத்துள்ளது. நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து சதவீதமான இராணுவத்தை வடக்கு கிழக்கில்தான் இலங்கை அரசாங்கம் வைத்திருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் உள்நாட்டுப் போர் ஒன்றைத் தடுத்தல் என்ற மன நிலையிலேயே இலங்கை அரசாங்கம் செயற்படுகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை அபகரித்து இராணுவ முகாம் அமைத்தல், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்ற முழுக் கவனத்தையும் இலங்கை இராணுவம் செலுத்துகின்றது. இத் தருணத்தில் தான், இலங்கை இராணுவத்தோடு ஒருபுறம் உறவு வைத்துக்கொண்டு மறுபுறம் வேறு குழுக்களை இலங்கைத் தீவுக்குள் பாகிஸ்தானில் இருந்து ஏவி விடும் நடவடிக்கைகளும் நடகின்றனவா என்ற ஐயம் வலுப்படுகிறது. இலங்கை அரசாங்கம் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விசுவாசமாகச் செயற்படுவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காண்பித்து வருகின்றது. அதேவேளை சீனாவோடு அரசியல், பொருளாதார கலாச்சார உறவுகளும் பேணப்படுகின்றன. இந்த இருதலைக் கொள்ளி நிலை பாகிஸ்தானுக்கும், அது அணிவகித்திருக்கும் சீனத்தலைமைக்கும் கசப்பானதொரு விவகாரம் என்பது வெளிப்படை. சுருங்கக் கூறின், 2009 இன அழிப்புப் போருக்குப் பின்னர், தென்னிலங்கை ஒரு பெரிய பொறிக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறது எனலாம். இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், மைத்திரி - மஹிந்த முரண்பாடுகள், கோட்டாபய, பசில் ராஜபக்ச மற்றும் பிரதான அரசியல் கட்சிகளிடையேயான உள்ளக முரண்பாடுகள் என இலங்கை அரசியலில் தற்போது தலைவிரித்தாடும் குழப்பமான சூழலை சீன-பாகிஸ்தான் அணி ஒரு புறமும், அமெரிக்க-இந்திய அணி மறு புறமுமாகப் பயன்படுத்த விழையும். சீன-பாகிஸ்தானிய அணுகுறை இவ���வாறிருக்குமென்றால் மறுபுறம் இந்திய அணுகுமுறை, குறிப்பாக வடக்கு கிழக்கில், எவ்வாறு அண்மையில் இருந்திருக்கிறது என்பதையும் நாம் நோக்கவேண்டும். மத சார்பான பிளவுகளை ஈழத்தமிழர் மத்தியில் ஏற்படுத்திவிடும் நோக்கில், குறிப்பாக சைவர்களையும் கிறித்தவர்களையும், தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் முரண்படச் செய்யும் கைங்கரியத்தில் இந்திய மதவாதப் புலானாய்வுத் தரப்புகள் ஈடுபடுவதும், இன்னொரு புறம் சிங்கள பௌத்தத்துக்கும் வட இந்திய இந்துத்துவவாதத்துக்கும் இடையே ஒருங்கிசைவு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் ஈழத்தமிழர்கள் உற்று நோக்கவேண்டும். வடக்கு கிழக்கில் வாழும் சைவத் தமிழ் மக்களும் கிறிஸ்தவத் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் இந்திய, பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் சிக்காமல் உரிமைகள் தொடர்பான மாற்று அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் தென்னகத் தமிழர்களை உய்ய விடக்கூடாதென்றும், அவர்களைச் சாதி மதம் என்ற அடிப்படைகளில் கூறுபோட்டு வைத்திருக்க வேண்டும் என்றும் வட இந்திய புலனாய்வு அணுகுமுறையும், இந்துத்துவ வாதமும் எண்ணுகின்றன. தமிழகத்தை எவ்வாறு கூறு போடுவதில் வட இந்தியா மும்முரம் காட்டுகிறதோ அதே மும்முரத்தையே ஈழத்தமிழர் விடயத்திலும் அது செய்கிறது. 2009 இற்குப் பின்னர் இந்த அணுகுமுறை வடக்கிலும் கிழக்கிலும் சில பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு, அண்மையில் சில வெற்றிகளையும் காண ஆரம்பித்திருக்கிறது என்பது வேதனைக்குரிய உண்மை. இந்தியாவின் இந்த அணுகுமுறையை பாகிஸ்தானின் புலனாய்வும் பார்த்துக் கொண்டு வாளா இருக்குமா என்ற கேள்வி இங்கு எழுகிறது. ஆகவே வடக்கு கிழக்கில் வாழும் சைவத் தமிழ் மக்களும் கிறிஸ்தவத் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் இந்திய, பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் சிக்காமல் உரிமைகள் தொடர்பான மாற்று அணுகுமுறைகளைக் கையாள வேண்டும். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டுத் தாக்குதல் இந்தப் படிப்பினையைத்தான் விட்டுச் சென்றுள்ளது. https://www.koormai.com/pathivu.html அமெரிக்க-இந்திய அணிவகுப்பு ஒருபுறம், சீன-பாகிஸ்தான் உறவு மறுபுறம் ஈழத்தமிழர் தாயகத்தில் ஆயுதப்போராட்டம் நடந்த காலத்தில் தாம் விரும்பிய நேரத்தில் போர்க்கப்பல்களை இத் தீவுக்கு அனுப்பக்கூடிய நிலை அமெரிக்காவுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னைய சூழலில், திருகோணமலையில் மட்டுமல்ல அம்பாந்தோட்டையிலும் இலங்கைக் கடற்படையுடன் தாம் நினைத்த நேரத்தில் கூட்டுப்பயிற்சி செய்வோம் என்பதைச் சீனாவுக்கு அமெரிக்கா வெளிப்படுத்திய மூன்று நாட்களுக்குள் இலங்கையின் ஸ்திர நிலை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. சீன நட்பு நாடான பாகிஸ்தான் ஊடாக முன்னேற்பாட்டுடன் உருவாக்கப்பட்ட இஸ்லாமியாவாத குழு ஒன்று தொடர் பயங்கரத் தாக்குதல் ஒன்றைக் கடலால் சூழப்பட்ட தீவொன்றுக்குள்ளும் தன்னால் செய்ய முடியும் என்று நிறுவியிருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. அமெரிக்கா எங்கெல்லாம் கால்பதிக்கிறதோ அங்கெல்லாம் தாக்குதல் நடத்தத் தன்னாலும் முடியும் என்ற செய்தியை இந்தக் குண்டுத்தாக்குதலை ஏவிய தரப்பு சொல்லியிருப்பது புலனாகிறது. மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது. ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும் இந்தியா-பாகிஸ்தான் முரண்பாட்டையும் சீன-பாகிஸ்தான் உறவையும் இந்தத் தாக்குதலின் பின்னணியாக ஏன் நோக்கக்கூடாது என்ற கேள்வியை ஈழத் தமிழ் அரசியல் அவதானிகள் எழுப்புகின்றனர். மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது. ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறன்று இஸ்லாமியவாதம் உலகுக்கு அறையும் பயங்கரவாதப் போர் முரசாக மட்டும் இந்தத் தாக்குதல்களை நாம் பார்த்துவிட முடியாது. இதன் பின்னால் இருக்கக் கூடிய கேந்திர, புவிசார் அரசியல் சூட்சுமங்களையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இஸ்லாமிய அல்லது இஸ்லாமியவாதம் மீதான எ��ிர்ப்பு உணர்வுக்கு ஆட்பட்ட மன நிலையில் இருந்தாவாறு இதை நாம் அணுகுவது அறிவு பூர்வமான அணுகுமுறை ஆகாது. சிரியாவில் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அரசு என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டிருந்த குழு நேரடியாக இந்தத் தாக்குதலை வழிநடத்தியிருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதன் தலைமைத்தளம் சிரியாவில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே கருத்தியலுடன் இயங்கும் வேறொரு குழு, குறிப்பாக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு குழு இந்த மனிதக் குண்டுகளைத் தயார் செய்திருக்கலாம். இந்த மனிதக்குண்டுகள் இலங்கையைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம். சிரியாவில் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அரசு என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டிருந்த குழு நேரடியாக இந்தத் தாக்குதலை வழிநடத்தியிருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதன் தலைமைத்தளம் சிரியாவில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே கருத்தியலுடன் இயங்கும் வேறொரு குழு, குறிப்பாக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு குழு இந்த மனிதக் குண்டுகளைத் தயார் செய்திருக்கலாம். இந்த மனிதக்குண்டுகள் இலங்கையைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம் எது எவ்வாறிருப்பினும், தாக்குதல் திட்டமிடலும் வழிநடத்தலும் இலங்கைத்தீவுக்கு வெளியே இருக்கும் ஒரு தரப்பால் மேற்கொள்ளப் பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். அண்மைக்காலத்தில் இந்து-பசிபிக் சமுத்திரப் பகுதியில் சீனாவுக்கெதிரான போர்முனை அமெரிக்காவால் மிக வேகமாகத் தீவிரப்படுத்தப் பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையான முரண் நிலை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க-இந்திய உறவு பலப்படக் காரணமாகிறது. அதே போல், அமெரிக்க-இந்திய உறவு வலுவடைந்து வருவது பாகிஸ்தான்-சீன உறவு மேலும் நெருக்கமடையக் காரணமாகிறது. எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அரங்கேறும் புவிசார் அரசியல் இராணுவ சர்வதேசக் கெடுபிடி அல்லது நிழற் போரின் ஒரு வடிவமாவும் இலங்கைத் தீவில் நடந்த குண்டுவெடிப்பை நோக்கலாம். இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலையும் கணக்கில் எடுத்தே தாக்குதலை நடத்திய வெளிச்சக்திகள் திட்டமிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. மதரீதியான தாக்குதலாக வெளிப்படும் இத்தாக்குதல் எத��ச்சையான உணர்வு வெளிப்பாட்டின் ஒரு வடிவமாகப் புலப்படவில்லை. திட்டமிடல், வழி நடத்தல் மற்றும் தெரிவுகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் இராணுவத் தேர்ச்சியுள்ள ஒரு தரப்பே இதை நடாத்திமுடித்திருக்கிறது என்பது வெடிப்புகள் நடந்த இடங்களையும், மேற்கொள்ளப்பட்டிருக்கும் தெரிவுகளையும், அவற்றின் தாக்கத்தையும் வைத்துப் பார்க்கும் போது தெரிகிறது. பௌத்த சிங்கள மக்கள் மீதோ பௌத்த விகாரைகள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அது முஸ்லிம்களை நோக்கிய எதிர்த்தாக்குதலுக்கு வழிசமைத்திருக்கும். இலங்கைத் தீவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களில் எவ்வாறு இலங்கை அரசு, புலிகள் ஆகிய இரு தரப்புக்களுக்கும் சம பங்கு இருப்பதாக அமெரிக்க, இந்திய அணி வாதிடுகிறதோ, அதைப் போலவே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தரப்பும் இலங்கையின் தமிழர் சிங்களவர் ஆகிய இரு தரப்புகளையும் பலிக்கடாவாக்குவதில் சம தரப்பாகப் பார்த்திருப்பது ஒரு புதிய அம்சம். மேற்கில் கொழும்பும் கிழக்கில் மட்டக்களப்பும் இலக்குகளாகத் தெரிவாகியுள்ளன. சிங்கள, தமிழ் கிறிஸ்தவ மக்களும் வெளிநாட்டவர்களும் குண்டுத் தாக்குதலில் இறந்திருக்கின்றார்கள், காயமடைந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களும் வெளிநாட்டவர் தங்கும் நட்சத்திர ஹோட்டேல்களும் மற்றும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பும் தாக்குதலுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. அண்மைக்காலத்தில் இந்து-பசிபிக் சமுத்திரப் பகுதியில் சீனாவுக்கெதிரான போர்முனை அமெரிக்காவால் மிக வேகமாகத் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையான முரண் நிலை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க-இந்திய உறவு பலப்படக் காரணமாகிறது. அதே போல், அமெரிக்க-இந்திய உறவு வலுவடைந்து வருவது பாகிஸ்தான்-சீன உறவு மேலும் நெருக்கமடையக் காரணமாகிறது. எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அரங்கேறும் புவிசார் அரசியல் இராணுவ சர்வதேசக் கெடுபிடி அல்லது நிழற் போரின் ஒரு வடிவமாவும் இலங்கைத் தீவில் நடந்த குண்டுவெடிப்பை நோக்கலாம் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டே தாக்குதல் உரிய நேரத்தில் நடத்தப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது வெளிச் சக்திகளின் வேலையாக இருந்தாலும் உள்ளுர் ஆதரவுத் தளம் அல்லது தளங்கள் இவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். இலங்கை ஏனைய அயல் நாடுகளோடு நிலத்தொடர்பு உடையதல்ல. இது ஒரு தீவு. முதன் முறையாக வெளிச்சக்திகளின் இஸ்லாமியவாத பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நிலத் தொடர்பில்லாத தீவொன்றில் நடத்தப்பட்டிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில்தான் உண்மையான பயங்கரவாதம் இலங்கைக்கு வந்துள்ளது என்பதையும் அமெரிக்காவுக்கு இந்தத் தாக்குதல் உணர்த்தியுள்ளது. 1997 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் அமெரிக்கா சேர்த்திருந்தது. அது ஒரு புவி சார் அரசியல் தேவையை ஒட்டி எடுக்கப்பட்ட முடிவென்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். புலிகளின் வளர்ச்சியை மழுங்கடிக்கவும் அதேவேளை இலங்கை அரசைத் தம் வழிக்குக் கொண்டுவரும் தேவையை முன்னிட்டும் இந்தத் தடை கொன்டுவரப்பட்டிருந்தது. தற்போது, இலங்கை இராணுவத் தளபதிகள் சிலர் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளும் போது அவர்களைச் சில நாடுகளில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்துவோம் என்ற அழுத்ததைத் தோற்றுவித்து இலங்கை அரசைச் சீனாவின் பக்கம் செல்லவிடாது தடுக்கும் ஒரு உத்தியை மேற்குலக நாடுகள் வகுத்திருப்பது ஜெனீவா அறிக்கைகள் ஊடாகப் புலனாகிறது. அதேவேளை சிங்கள மக்களிடம் மேற்குலம் மீதான அதீத எதிர்ப்பு வராத வகையில், வன்னியில் இருந்து ஐரோப்பிய, அவுஸ்திரேலிய, வட அமெரிக்க நாடுகளுக்குச் சென்று புகலிடம் கோரியுள்ள முன்னாள் போராளிகளை, குறிப்பாகத் தளபதிகளை, போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்ற அணுகுமுறையும் ஜெனீவா நகர்வுகளின் பின்னணியில் வகுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. முன்னாள் புலம்பெயர் செயற்பாட்டாளர்களை இலங்கை அரசுடன் ஒத்துழைத்து அபிவிருத்தி புனர்வாழ்வு வேலைகளில் இணைந்து செயற்படுமாறு மேற்கு நாடுகள் தமது திட்டங்களை வகுப்பதும் இதன் அடிப்படையிலேயே. மேற்கு நாடுகளின் கைகளில் இந்தப் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் சிக்கிக் கொள்ளும்போது அந்த நாடுகள் இலங்கை அரசுடன் பேரம் பேசுவதற்கான பகடைக்காய்காளாக அவர்களைப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பலர் புரிந்துகொள்வதில்லை. மறுபுறம், ஈழப் போரின் போது இடம்பெற்றது தமிழ் இன அழிப்பா என்பதற்கான சர்வதேச விசாரணை நடத்தப்படவில்லை. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் கூட 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னர் கைவிடப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தை முழுமையாகத் தமக்குச் சாதகமாக மாற்றியமைக்கும் இவ்வாறான அணுகுமுறைகளில் மேற்குலகம் ஒருபுறம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மறுபுறம் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தமது உறவின் மூலம் இலங்கையை எப்படித் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் அல்லது அமெரிக்கா இலங்கையில் நிலைகொள்வதை எவ்வாறு குழப்பலாம் என்ற உத்திகளைக் கையாளும் என்பதும் வெள்ளிடை மலை. மத சார்பான பிளவுகளை தமிழர் மத்தியில் ஏற்படுத்திவிடும் நோக்கில், குறிப்பாக சைவர்களையும் கிறித்தவர்களையும், தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் முரண்படச் செய்யும் கைங்கரியத்தில் இந்திய மதவாதப் புலானாய்வுத் தரப்புகள் ஈடுபடுவதும், இன்னொரு புறம் சிங்கள பௌத்தத்துக்கும் வட இந்திய இந்துத்துவவாதத்துக்கும் இடையே ஒருங்கிசைவு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் ஈழத்தமிழர்கள் உற்று நோக்கவேண்டும் இன அழிப்பு, மானுடத்துக்கெதிரான குற்றம் போன்ற பாரதூரமான குற்றங்களைச் செய்தாலும் பொறுப்புக் கூறல் இன்றித் தப்பித்துவிடலாம் என்பது இலங்கை இராணுவத்துக்கு மாத்திரமல்ல பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடும் வெளிச்சக்திகளுக்கு உதவி, ஒத்தாசை புரியும் தரப்புகளுக்கும் சாதகமான நிலையாகிவிடுகிறது. இதையெல்லாம் மேற்குலக நாடுகள் விளங்கிக்கொண்டாலும், அவைகளுக்கு தத்தம் கேந்திர நலன்களே பிரதானமாகப்படுகிறது. ஆகவே ஈழத்தமிழர்கள் தமது நலன் குறித்த அரசியலைத் தாமே தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இலங்கை ஒற்றையாட்சி அரசு வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தான் தனது பெரும்பாலான இராணுவ முகாம்களை அமைத்துள்ளது. நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து சதவீதமான இராணுவத்தை வடக்கு கிழக்கில்தான் இலங்கை அரசாங்கம் வைத்திருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் உள்நாட்டுப் போர் ஒன்றைத் தடுத்தல் என்ற மன நிலையிலேயே இலங்கை அரசாங்கம் செயற்படுகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை அபகரித்து இராண���வ முகாம் அமைத்தல், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்ற முழுக் கவனத்தையும் இலங்கை இராணுவம் செலுத்துகின்றது. இத் தருணத்தில் தான், இலங்கை இராணுவத்தோடு ஒருபுறம் உறவு வைத்துக்கொண்டு மறுபுறம் வேறு குழுக்களை இலங்கைத் தீவுக்குள் பாகிஸ்தானில் இருந்து ஏவி விடும் நடவடிக்கைகளும் நடகின்றனவா என்ற ஐயம் வலுப்படுகிறது. இலங்கை அரசாங்கம் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விசுவாசமாகச் செயற்படுவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காண்பித்து வருகின்றது. அதேவேளை சீனாவோடு அரசியல், பொருளாதார கலாச்சார உறவுகளும் பேணப்படுகின்றன. இந்த இருதலைக் கொள்ளி நிலை பாகிஸ்தானுக்கும், அது அணிவகித்திருக்கும் சீனத்தலைமைக்கும் கசப்பானதொரு விவகாரம் என்பது வெளிப்படை. சுருங்கக் கூறின், 2009 இன அழிப்புப் போருக்குப் பின்னர், தென்னிலங்கை ஒரு பெரிய பொறிக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறது எனலாம். இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், மைத்திரி - மஹிந்த முரண்பாடுகள், கோட்டாபய, பசில் ராஜபக்ச மற்றும் பிரதான அரசியல் கட்சிகளிடையேயான உள்ளக முரண்பாடுகள் என இலங்கை அரசியலில் தற்போது தலைவிரித்தாடும் குழப்பமான சூழலை சீன-பாகிஸ்தான் அணி ஒரு புறமும், அமெரிக்க-இந்திய அணி மறு புறமுமாகப் பயன்படுத்த விழையும். சீன-பாகிஸ்தானிய அணுகுறை இவ்வாறிருக்குமென்றால் மறுபுறம் இந்திய அணுகுமுறை, குறிப்பாக வடக்கு கிழக்கில், எவ்வாறு அண்மையில் இருந்திருக்கிறது என்பதையும் நாம் நோக்கவேண்டும். மத சார்பான பிளவுகளை ஈழத்தமிழர் மத்தியில் ஏற்படுத்திவிடும் நோக்கில், குறிப்பாக சைவர்களையும் கிறித்தவர்களையும், தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் முரண்படச் செய்யும் கைங்கரியத்தில் இந்திய மதவாதப் புலானாய்வுத் தரப்புகள் ஈடுபடுவதும், இன்னொரு புறம் சிங்கள பௌத்தத்துக்கும் வட இந்திய இந்துத்துவவாதத்துக்கும் இடையே ஒருங்கிசைவு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் ஈழத்தமிழர்கள் உற்று நோக்கவேண்டும். வடக்கு கிழக்கில் வாழும் சைவத் தமிழ் மக்களும் கிறிஸ்தவத் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் இந்திய, பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் சிக்காமல் உரிமைகள் தொடர்பான மாற்று அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் தென்னகத் தமிழர்களை உய்ய விடக்கூடாதென்றும், அவர்களைச் சாதி மதம் என்ற அடிப்படைகளில் கூறுபோட்டு வைத்திருக்க வேண்டும் என்றும் வட இந்திய புலனாய்வு அணுகுமுறையும், இந்துத்துவ வாதமும் எண்ணுகின்றன. தமிழகத்தை எவ்வாறு கூறு போடுவதில் வட இந்தியா மும்முரம் காட்டுகிறதோ அதே மும்முரத்தையே ஈழத்தமிழர் விடயத்திலும் அது செய்கிறது. 2009 இற்குப் பின்னர் இந்த அணுகுமுறை வடக்கிலும் கிழக்கிலும் சில பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு, அண்மையில் சில வெற்றிகளையும் காண ஆரம்பித்திருக்கிறது என்பது வேதனைக்குரிய உண்மை. இந்தியாவின் இந்த அணுகுமுறையை பாகிஸ்தானின் புலனாய்வும் பார்த்துக் கொண்டு வாளா இருக்குமா என்ற கேள்வி இங்கு எழுகிறது. ஆகவே வடக்கு கிழக்கில் வாழும் சைவத் தமிழ் மக்களும் கிறிஸ்தவத் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் இந்திய, பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் சிக்காமல் உரிமைகள் தொடர்பான மாற்று அணுகுமுறைகளைக் கையாள வேண்டும். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டுத் தாக்குதல் இந்தப் படிப்பினையைத்தான் விட்டுச் சென்றுள்ளது. https://www.koormai.com/pathivu.html\nஉயிர்த்தஞாயிறு தொடர் பயங்கரத் தாக்குதல்கள் இலங்கைத்தீவைக் களமாக்கியது ஏன்\nமட்டக்களப்பு பிரபல ஹாஜியார் உணவகத்தில் பலர் கைது\nகொழும்பில் குண்டு தொழிற்சாலையில் வெளிநாட்டவர்கள் பலர் கைது\nஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தும் யாழில் முகத்தை மறைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்த கும்பல்\nதற்கொலைதாரிகளின் தந்தைக்கு மகிந்தவுடன் நெருக்கமான உறவு இருந்தது அம்பலம்\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nபெய்ஜிங் , ( சின்ஹுவா) நாடுகள் மத்தியில் அதிகரிக்கின்ற வர்த்தக தற்காப்புவாதம் மற்றும் ஒருதலைப்பட்ச போக்கின் விளைவான குளறுபடிகளுக்கு மத்தியிலும், சீனாவின் மண்டலமும் பாதையும் செயற்திட்டம் ( China's Belt and Road Initiative -- BRI ) வளர்முக நாடுகளினதும் வளர்ச்சியடைந்த நாடுகளினதும் பலமான ஒரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இதுவரையில், 124 நாடுகளும் 29 சர்வதேச அமைப்புக்களும் சீனாவுடன் மண்டலமும் பாதையு��் செயற்திட்ட ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருக்கின்றன. மண்டலமும் பாதையும் செயற்திட்டத்துடன் தொடர்புபட்ட மூன்றாவது தரப்பு சந்தை ஒத்துழைப்பை சீனாவுடன் சேர்ந்து மேம்படுத்துவதற்கு பிரான்ஸ் இணங்கிக்கொண்டிருக்கும் அதேவேளை, அந்த செயற்திட்டத்தை கூட்டாக முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் சீனாவும் இத்தாலியும் அண்மையில் கைச்சாத்திட்டிருக்கின்றன. சர்வதேச வர்த்தகத்தின் ஒரு\nபெய்ஜிங்கில் ' மண்டலமும் பாதையும் ' உச்சிமகாநாடு\nஈஸ்டர் பண்டிகையின் போது பாகிஸ்தான், எகிப்து, நைஜீரியா, யேமன் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள்\nஉக்ரேன் வரலாற்றில் திருப்பம்: வொலொடிமிர் ஸெலென்ஸ்கி அமோக வெற்றி\nடிரம்ப் – ஜனாதிபதி தேர்தல் – ரஸ்ய தலையீடு – முல்லரின் அறிக்கை சமர்ப்பிப்பு..\nபாலியல் தளங்கள் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது\nபுதிய வகையான ஆயுதம் சோதனை, வட கொரியா அறிவித்தது..\nஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான ஆய்வு செய்ய அனுமதி – தலைவர்கள் கண்டனம் April 23, 2019 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான ஆய்வு செய்ய அனுமதியளித்ததற்குத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டத்தின் ஒருகட்டமாக இதுவரை நான்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இரு திட்டங்களுக்கான உரிமம் வேதாந்தா நிறுவனத்துக்கும், ஒரு திட்டத்துக்கான உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தின்படி மொத்தம் 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் 27 இடங்களில் ஆய்வு நடத்துவதற்கான அனுமதி கடந்த 14ஆம் திகதி அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள 40 இடங்களில் ஆய்வு செய்ய இப்போது அனுமதி\nஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான ஆய்வு செய்ய அனுமதி – தலைவர்கள் கண்டனம்\nஇலங்கை குண்டு வெடிப்பு – தமிழக கடற்கரை – ராமேசுவரம் கோவிலில் பாதுகாப்பு\nசிறுவன் ஜீவசமாதி.. சாமியார், உதவியாளர் அதிரடி கைது.. பிரேத பரிசோதனைக்கு கலெக்டர் உத்தரவு.\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nஒரே மாதிரியாக வாக்களிப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ���திகம் - பிரணாய் ராய் பேட்டி\nதேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் -- ரசுனியின் தாறுமாறு பேச்சு\nகடந்த ஆண்டு சித்திரையில் நானும் கணவரும் வரலாற்றுத் தொன்மை மிக்கதும் கடல் வணிகத்துக்குப் பெயர் போனதுமான கிரேக்கத்தின் தலைநகரான எதென்சுக்குச் சென்றோம். கிரேக்கரின் இடிபாடுகளுடன் காணப்படும் கட்டடங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதெல்லாம் கட்டாயம் அங்கு செல்ல வேண்டும் என்ற என் ஆசை கடந்த ஆண்டே நிறைவேறியது. ஆனாலும் ஒருவித பயம் இருந்துகொண்டே இருந்தது. அங்கு பார்க்கக்கூடிய இடங்களைப் பட்டியலிட்டு அதற்கு அண்மையில் உள்ள ஒரு தங்குமிடத்தையும் ஒழுங்கு செய்துகொண்டோம். ஒரு நாளுக்கு இருவர் தங்குவதற்கு 70 பவுண்ஸ்கள் மட்டுமே. காலை உணவு ஒருவருக்கு 5 யூரோஸ். எனவே அதையும் சேர்த்து பதிவுசெய்தாகிவிட்டது. இணையங்களில் தேடித் பார்த்தபோது பெரிதாகக் களவுகள் இல்லை என்றாலும் இரவில் தனியாகத் திரிவது ஆபத்து என்று போட்டிருந்தார்கள். மேலும் தேடியதில் விமான நிலையத்தில் இருந்து எதென்ஸ் செல்வதற்கு டாக்சியில் செல்வதற்கு அதிகமான பணம் வசூலிப்பார்கள். விமான நிலையத்துக்கு முன்னாலேயே தொடருந்துத் தரிப்பிடம் உள்ளது. அதில் செல்வது மலிவு என்று போட்டிருந்தார்கள். லண்டனில் இருந்து எதென்ஸ் செல்ல நான்கு மணி நேரம். இங்கு காலை எட்டுமணியளவில் புறப்பட்டு பகல் 12.30 க்கு அங்கு போய் நானும் கணவரும் இறங்கிவிட்டோம். வெளியே வந்து பார்த்தால் விமான நிலையம் சும்மா ஒரு கட்டடம் போல் நின்றுகொண்டிருந்தது. தொடருந்து நிலையம்\nகிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை\nசுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு\nசற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா சிறப்பாக நடைபெற்றது\nஅவுஸ்திரேலியாவில் ஆபத்தில் சிக்கிய இலங்கை தமிழ் தம்பதியினருக்கு தீர்வு\nபிரான்சில் காட்டு மாதா பக்தர்களால் பாதிக்கப்படும் சோளச் செய்கை\nதள்ளிப்போகும் ஜனநாயகத் திருவிழா முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஏப்ரல் 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:50Comments - 0 “தேர்தல் என்பது, ஜனநாயகத்தின் திருவிழாவாகும். ஜனநாயகத்தினுடைய பாதுகாப்பு அரணாகவும் தேர்தல்கள் உள்ளன” என்கிறார், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க. ஆனால், இந்தத் திருவிழாவுக்குச் செல்ல, அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள் பலரும் அஞ்சுகின்றனர். திருவிழாவில், தாங்கள் ‘தொலைந்து’ போய் விடுவோமோ என்பதுதான், அந்தப் பயத்துக்கான காரணமாகும். இருந்த போதும், இந்த வருடத்தில் ஏதாவதொரு தேர்தல் நடப்பதற்கு, அதிகபட்ச சாத்தியமுள்ளதாகக் கூறப்படுகிறது. அது ஜனாதிபதித் தேர்தலா, மாகாண சபைத் தேர்தலா என்பதுதான், இப்போதுள்ள கேள்வியாகும். கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள், 2017ஆம் ஆண்டு கலைந்து விட்டன. அதேபோன்று, வடக்கு உள்ளிட்ட இரண்டு சபைகளின் ஆட்சிக் காலம், 2018ஆம் ஆண்டு நிறைவடைந்து விட்டன. இந்தநிலையில், இம்மாதம் 10ஆம் திகதியுடன், தென் மாகாண சபையும் நேற்று முன்தினத்துடன் (21) மேல் மாகாண சபையும் கலைந்து விட்டன. எனவே, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதே நியாயமாக அமையும். ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தலைக் கலப்பு முறையில் நடத்துவதற்கான சட்டத் திருத்தமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளமையை நாம் அறிவோம். ஆனால், அந்தச்\nஇனிச் செய்யக்கூடியது என்ன. முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு விண்ணப்பம். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஅவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா\nஇஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும்\nபத்தாவது மே பதினெட்டை எப்படி நினைவு கூரலாம்\nThevarasa Kailanathan மூத்த ஊடகவியலாளர் #இரட்ணம் #தயாபரன் விபத்தில் காயமடைந்த நிலையில் #யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். புலம்பெயர் சமுகத்துடன் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்த\nபடத்தின் காப்புரிமை Getty Images நீங்கள் சினிமா பாடல்களுக்கு வாயசைக்கலாம் அல்லது ஏதேனும் வசனங்களுக்கு உங்கள் கற்பனையில் நீங்கள் நடிக்கலாம். உங்களின் சொந்த குரலை நீங்கள் பயன்படுத்த முடியாது. உங்கள் குரலை பயன்படுத்த முடியவில்லை என்றால் நீங்கள் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோக்கிறீர்களா - ஒரு முறை டிக் டாக்கை பயன்படுத்தி பாருங்கள். என்னவெல்லாம் செய்ய முடியும் என்று தெரியும். இப்போது அதற்கு வாய்பில்லை. இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டுவிட்டது. கூகுள் ப்ளே ஸ்டோரிலிரிருந்தும் நீக்கப்பட்ட��விட்டது. டிக் டாக்\nஃபேஸ்புக், வாட்சப் சேவைகள் உலகம் முழுவதிலும் செயலிழந்தது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் தளம் செயல்படவில்லை என்று ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளும் செயலிழந்திருந்தன. ஃபேஸ்புக் பயன்படுத்த முடியவில்லை என்று 9000க்கும்\n\"மண்ணுளி பாம்பு\" பற்றி... கேள்விப் பட்டீர்களா மண்ணுளி பாம்பு நம்மை நாக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப் பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும். SAND BOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன. இவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல,\nமூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயமடைந்த நிலையில் #யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்\nடிக் டாக் தடை: அந்நிறுவனத்தின் வரலாறும், அது எதிர் கொள்ளும் சிக்கலும்\nஃபேஸ்புக், வாட்சப் சேவைகள் உலகம் முழுவதிலும் செயலிழந்தது\n\"மண்ணுளி பாம்பு\" பற்றி... கேள்விப் பட்டீர்களா\nநீதியரசர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன குழுவை ஒரு உதாரணமாக நான் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.\nஉன்னை எனக்கு அதிகம் பிடிப்பதில்லை, நாளும் ஒற்றன் போல் என்னைப் பின் தொடர்கிறாய். என்னை உனக்குப் பிடிக்குமா என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என்னைப் பற்றி உனக்கு முற்றிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ம்ம்ம் சரி கொஞ்சமாகத் தெரிந்திருக்கலாம்...). ஆனாலும் நாமிருவரும் பிரிந்ததில்லை, அதில் எனக்கு எந்தவொரு வியப்புமில்லை – இது காலங்காலமாகத் தொடர்வதுதானே அவளும் உன்னை வெறுக்கிறாள், உன் மீதுள்ள பொறாமையே அதற்குக் காரணம். நாம் நெருங்கியிருப்பதைச் சபிக்கிறாள், அதைப் பலமுறை என்னிடமே சொல்லிருக்கிறாள். அப்போதெல்லாம் சிரித்து மழுப்பிவிடுவேன். ஆனாலும் உன்னைச் சபிக்க என் மனம் முன் வருவதில்லை. நீ ஆடையின்றி நிர்வாணமாயிருப்பதை நான் ரசிக்கவில்லை, அதை\nமாவீரன் பண்டார வானியன் நினைவில் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஎன்னை நானே வாசிக்கிறேன் என்ற தலைப்பின் கீழ் சின்னச்சின்னதாய் கவிதையில் படையல். இங்கே போர்முகம் இருக்காது...காதல் , நட்பு , சோகம், சுகம், தவிப்பு, அணைப்பு ,அழுகை , கனவு என்று பலதும் பத்துமாக அநுபவமும் இருக்கு அதி உச்ச கற்பனையும் மிதக்கும். வாசியுங்கள் சேர்ந்து அழுங்கள், சிரியுங்கள், என்னைப்போல தவியுங்கள் , காதல் கொண்டு கிறங்குங்கள், நட்பால் அணையுங்கள், சோகத்தில் சுகம் காணுங்கள். கவிதைகளை வாசித்து நீங்கள் குழம்பினால் நான் பொறுப்பில்லை.\nஉலகக் கிண்ண போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டித் தொடருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகள் வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான கிரிக்கெட் அணிகளை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் : பாஃப் டூ பிளசிஸ் (அணித்தலைவர்) ஹாசிம் அம்லா குயின்றன் டி ஹொக் (விக்கெட் காப்பாளர்) ஜெ.பி. டுமினி ஐடென் மார்க்ராம் டேவிட் மில்லர் லுங்கி நிகிடி அன்ரிச்\nDhoni CSK-வில் இப்படி தான் சேர்ந்தார் \nஉலகக் கிண்ண போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nஇந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nஎல்லே போட்டியில் செட்டிக்குளம் பிரதேச செயலக அணிகள் சாதனை\nசம்பியன்ஸ் லீக் காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளின் முடிவுகள்\nவல்லிபுர ஆழ்வார் கோவிலின் சம்புப்புல் பரம்பல் தீப்பற்றி எரிந்துள்ளது.\nஈழத்தின் தமிழிசை ஆற்றுகை : தழிழர்களும் தமிழும் நிகழ்காலமும் – கலாநிதி சி. ஜெயசங்கர்..\nபண்பாட்டு அசை பண்ணொடு இசை - சுப. சோமசுந்தரம்\nஇங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ஜி.யு.போப் கல்லறையில் இருந்து நேரடி காணொளி.\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர���வாக்கம் பற்றிய வரலாற்றை தவிர்த்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக அதன் தோற்றம் பற்றிய விபரங்களை இன்றும் தமிழில் தேடிக் கண்டு பிடிக்க முடிவதில்லை. ஏன் ஆங்கிலத்தில் கூட அது பற்றிய தகவல்கள் இல்லை. இந்தக் கட்டுரை முதற் தடவையாக தமிழ் மொழியில் வெளிவந்த முதல் நூலைப் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் விபரங்களை வெளிக்கொணர்கிறது. அது போலவே இலங்கையில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளின் எழுத்துக்கள் வடிவம் பெற்ற வரலாறு பற்றிய\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nபலர் மறந்தும் சிலர் மன்னித்தும் இன்னும் பலர் மூடிமறைத்துவிட்டதுமான நிஜம்.. மீண்டும்.\nபிரமிக்கவைக்கும் யாழ்பாணத்து டச்சுக் கோட்டை\nஊராத்துறை, ஊராத்துறை ஏறுங்கோ... ஏறுங்கோ... பஸ்சு வெளிக்கிடுது\nஇன்று சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 127வது ஜனனதினம்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/179820-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/page/62/?tab=comments", "date_download": "2019-04-24T02:40:14Z", "digest": "sha1:LMXWMI3KNCQIHTH3J74MW362EMWUDYD5", "length": 21362, "nlines": 580, "source_domain": "yarl.com", "title": "சிரிக்க மட்டும் வாங்க - Page 62 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nBy நந்தன், August 10, 2016 in சிரிப்போம் சிறப்போம்\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\n\"ஏரூ... பப்பப்பா\" என்ற சத்தம் வந்தால்....\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nபிரபாகரனை மெச்சிய மகிந்த -அதிர்ந்தது இலங்கை பாராளுமன்று| Srilanka Parliament\nஉயிர்த்தஞாயிறு தொடர் பயங்கரத் தாக்குதல்கள் இலங்கைத்தீவைக் களமாக்கியது ஏன்\nஎமது பிரச்சினையை நாமே ��ீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nகோத்தபாயவை ஜனாதிபதி ஆக்க பாக்கிஸ்தானில் திட்டமிட்டு சீனாவின் பணபலத்துடன் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு சதிகளுக்கு பொறுப்பான ISI ஆல் செய்யப்பட்ட பயங்கரவாதம் இது. அமெரெக்க எதிர்ப்பு சக்திகள் முழு மூச்சில் களம் இறங்கி உள்ளன. ISIS இன் சில பிரிவுகள் பாக்கிஸ்தானின் பங்காளிகள்.\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம். தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான வகையில் நாடு முன்னெடுக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு நேரத்தில் குண்டு தாக்குதலை நடத்திய போதிலும் அந்த தாக்குதல்களில் இந்தளவுக்கு மக்கள் கொல்லப்படவில்லை. விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்து 10 ஆம் ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளமை கவலையளிக்கின்றது” என்று தெரிவித்துள்ளார். http://athavannews.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%80-2/\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nதெரிஞ்ச ஆட்களென்றால் அவையிட்ட சொல்லுங்கோ காசைக் கரியாக்க வேண்டாம் என்று. சோற்றுக்கற்றாழை ( Aloe Vera) எங்கேயும் வளரும், அதுவும் எல்லுப்பன் பச்சை மஞ்சளும் கலந்து முகம், கை, கால்களில் பூசி ஒரு 15 -30 நிமிடத்தின் பின் அகற்றி விடலாம்- இவை பாவிக்கக் கூடிய எந்த Cream யும் விட நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும். சைனீஸ் , தாய் பெண்கள் இதைத் தான் காலா காலமாக செய்து வருகிறார்கள். அதை விட புற்றுநோயைக் குணப்படுத்த சோற்றுக்கற்றாழையை பாவிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். சைனீஸ் பெட்டையளிட்ட கேட்டுப் பாக்க வேணும் அவையின்ர பக்கம் இந்த புற்றுநோய் விவகாரம் எல்லாம் எந்த அளவில் இருக்கு எண்டு.\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nஇப்பவே நொந்து போனார் போலை கிடக்கு.....\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nநாட்டை பிரிக்க இடம் கொடோம் ஆனால் முழுநாட்டையும் தாரை வார்க்க தயார் என சிங்கள அரசு சொல்லுகின்றது\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/13541-2019-01-08-20-15-53?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-24T03:10:11Z", "digest": "sha1:DVE7WAKVCIR7P4AXERERJPUSJZWYMIUT", "length": 2165, "nlines": 23, "source_domain": "4tamilmedia.com", "title": "பழைய இயக்குனர்களுக்கு மணிரத்னம் அழைப்பு", "raw_content": "பழைய இயக்குனர்களுக்கு மணிரத்னம் அழைப்பு\n‘பொன்னியின் செல்வன்’ படத்தை மீண்டும் தூசு தட்டி எடுத்துவிட்டார் மணிரத்னம். அவரது பல வருஷக் கனவாச்சே விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது விக்ரம், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிம்பு மட்டும் முடிவாகியிருக்கிறார்கள்.\nஇதில்தான் இந்திப்பட ஜாம்பவான் அமிதாப்பச்சனுக்கும் ஒரு ரோல் ஒதுக்கி அவரை நுழைத்திருக்கிறார் மணிரத்னம்.\nஅவர் மட்டுமா, ஐஸ்வர்யாராயும் இருப்பாராம். 2019 நவம்பரில்தான் ஷுட்டிங்.\nஆனால் இந்த சரித்திரப் படத்திற்கான முன்னேற்பாடுகளுக்கே அத்தனை மாதங்கள் ஆகிவிடும் என்கிறார்கள்.\nஇப்போது இயக்குனராகிவிட்ட தன் பழைய உதவி இயக்குனர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறாராம் மணி.\nசந்தை பெரிசு. சரக்கும் பெருசாச்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/collections/3m-2", "date_download": "2019-04-24T02:25:14Z", "digest": "sha1:NKYZT4UZOAMTTLH2VSYX7L3LVGH6FW7F", "length": 15877, "nlines": 356, "source_domain": "ta.lrmsafety.com", "title": "ผลิตภัณฑ์ (3M) มาตรฐานประเทศอุตสาหกรรมชั้นนำ ยอดขายอันดับ1ในไทย – บริษัท เหลืองรัศมี จำกัด", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nBestrun பாதுகாப்பு ஜாகர் மாதிரி\nจัดเรียงตาม: பரிந்துரை அகரவரிசை அரிசோனா அகரவரிசையில் ZA அதிகபட்சம் குறைவாக குறைந்த விலை புதிய தேதி பழையது புதிய பழைய தேதி\n3M பதிப்பு 7500 சேத் சிறந்த வகை வடிகட்டி சகா.\n3M பதிப்பு Nexcare சுவாசக்கருவிகளில் பராமரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/america-warns-pakistan-actions-against-terrorism", "date_download": "2019-04-24T01:52:25Z", "digest": "sha1:RHWDWFQ5RHUUMCXGG3PV5ZKZXNYY72VW", "length": 11181, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்னொரு முறை தாக்குதல் நடந்தால்...பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை... | america warns pakistan on actions against terrorism | nakkheeran", "raw_content": "\nஇன்னொரு முறை தாக்குதல் நடந்தால்...பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை...\nதற்போதைய சூழலில் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் இதுபற்றி கூறியுள்ள அமெரிக்கா வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர், \"பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான, நிலையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகள் மீது அவர்கள் நடவடிக்கை மிக முக்கியம். தற்போது உள்ள சூழலில், இந்தியா மீது இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றால், அது பாகிஸ்தானுக்கு தான் ஆபத்து. நிலமை மிக மிக மோசமாகிவிடும். இது இருநாடுகளுக்கும் ஆபத்தான சூழ்நிலையை உருவாகிவிடும். பாகிஸ்தான் அரசு சில பயங்கரவாத இயக்கங்களையும், அவற்றின் சொத்துகளையும் முடக்கியுள்ளது. அதேபோன்று ஜெய்ஷ் இ முகமது போன்ற அனைத்து அமைப்புகளின் மீதும் மிகவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இது சம்பந்தமாக அமெரிக்கா, பல உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது” என கூறினார்.\nஅமெரிக்கா இப்படி எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இன்று காலை இந்திய எல்லை பகுதிய��ல் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 24 வயதுடைய இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇப்படியெல்லாமா பொய் பேசுவது: மோடியை நொந்துகொண்டு பாகிஸ்தான்...\nஇலங்கை மக்களுக்கு மலாலா டிவீட்\nகடலில் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை...\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nஇலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு...\nஇலங்கையில் 45 குழந்தைகள் உயிரிழப்பு...மேலும்...\n - இலங்கையில் பதற்றம் அதிகரிப்பு\nஇதுதான் இலங்கை தாக்குதலுக்கான காரணம்- இலங்கை அமைச்சர் பரபரப்பு தகவல்...\nஇலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு\nபிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்: 5 பேர் பலி...\nஇலங்கை குண்டுவெடிப்பில் ம.ஜ.க முக்கிய நிர்வாகிகள் இருவர் பலி...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\nபாதுகாப்புத் துறையில் புகழ்பெறுவோர் யார்\nமேற்கு வங்கத்தில் இன்று நடந்த தேர்தலில் ஒருவர் கொல்லப்பட்டார்\nVVPAT- இயந்திரத்தில் உள்ளே பாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/52485-pm-modi-visits-varanasi-today.html", "date_download": "2019-04-24T03:07:56Z", "digest": "sha1:NBYCFQRGGNR3KD3TRAXO6NMF54YNEJ3A", "length": 9097, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம் | PM Modi visits varanasi today", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய���வு மையம் தகவல்\nபிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்\nபிரதமர் நரேந்திர மோடி இன்று தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்லவுள்ளார்.\nபிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்லவுள்ளார். அங்கு சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையம், விதை ஆராய்ச்சி மையம் உள்பட பல்வேறு மையங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.\nபின்னர் காசிப்பூர் சென்று அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். வாரணாசி பயணத்தை முடித்துகொண்டு அவர் உடனே அந்தாமான் செல்கிறார்.\nபோர்ட்பிளேயரில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து கார் நிகோபார் பகுதியில் சுனாமி பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடுகிறார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிலிபைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை\nசிவகார்த்திகேயன் போல இருக்கிறார் ரஜினி: லட்சுமி ராமகிருஷ்ணன்\nரசிகர்களுக்கு அஜித்தின் 'நியூ இயர் ட்ரீட்'\nசிஎஸ்கேவில் இருந்ததால் தான் வெற்றிகளை குவிக்க முடிந்தது: தோனி\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது: பிரதமர் மோடி ட்வீட்\nகூக்குரலிடும் மு.க.ஸ்டாலின் : முதலமைச்சர் நாராயணசாமி\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை: அய்யாக்கண்ணு\n\"ஒரே தேசம்; ஒரே இலக்கு\" என்பதே எங்கள் தாரக மந்திரம்: பிரதமர் மோடி\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்க��லில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/films/08/111842", "date_download": "2019-04-24T02:03:12Z", "digest": "sha1:RYEKHTQFOL3G5DRZH5EJ5X2BRZOJXMUU", "length": 3892, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 படத்தின் புகைப்படங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nசந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 படத்தின் புகைப்படங்கள்\n90 எம்.எல் பட நடிகை பொம்முவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nசந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 படத்தின் புகைப்படங்கள்\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nபிரபல நடிகை காஜல் அகர்வாலின் கலக்கல் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nதென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் ராஷ்மிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nஅனேகன் படத்தில் நடித்த அமேரா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/collections/3m-3", "date_download": "2019-04-24T02:00:10Z", "digest": "sha1:TEL3GTR755VRFTW22ZOE2NMDTMVCFLGK", "length": 15832, "nlines": 356, "source_domain": "ta.lrmsafety.com", "title": "3M ได้รับมาตรฐานเซฟตี้อเมริกา ซื้อง่าย ขายดี ราคาถูก – บริษัท เหลืองรัศมี จำกัด", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமருத்துவம் மற��றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nBestrun பாதுகாப்பு ஜாகர் மாதிரி\nจัดเรียงตาม: பரிந்துரை அகரவரிசை அரிசோனா அகரவரிசையில் ZA அதிகபட்சம் குறைவாக குறைந்த விலை புதிய தேதி பழையது புதிய பழைய தேதி\n3M ஹெல்மெட் கன்னம் பட்டைகள்\n3M XHTML பிரதிபலிப்பு விஸ்டம் (மஞ்சள் எலுமிச்சை)\n3M பதிப்பு 7500 சேத் சிறந்த வகை வடிகட்டி சகா.\n3M பதிப்பு Nexcare சுவாசக்கருவிகளில் பராமரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2237772&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-04-24T02:30:46Z", "digest": "sha1:SNCULW6FJPICUDCD5MU2G2PTA4M4COJX", "length": 13766, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டாலின் மீது கருணாநிதிக்கே நம்பிக்கை இல்லை! தி.மு.க., கூட்டணி மீது முதல்வர் பழனிசாமி பாய்ச்சல்| Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : மார்ச் 21,2019,00:13 IST\nகருத்துகள் (23) கருத்தை பதிவு செய்ய\nஸ்டாலின் மீது கருணாநிதிகு நம்பிக்கை இல்லை\nதி.மு.க., கூட்டணி மீது முதல்வர் பாய்ச்சல்\nசேலம்:''யார் பிரதமர் என தெரியாமல், தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஸ்டாலின் மீது, அவரது தந்தைக்கு நம்பிக்கையில்லாதது போல், மக்களுக்கும் அவர் மீது நம்பிக்கை இல்லை,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.\nசேலம் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.\nஇதில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:\nதமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில், 'மெகா' கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மோடி, மத்தியில் ஐந்து ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்து, நிலையான ஆட்சி கொடுத்துள்ளார். அவருடன் கூட்டணி வைத்தால், மதவாத\nகூட்டணி என்கின்றனர். தி.மு.க., பதவி, அதிகாரத் துக்கு, ஏற்கனவே, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தது. அவர்கள் வைத்தால் மதவாதம் இல்லையா\nகருணாநிதி உடல்நலம் பாதிக்கபட்டு,ஓராண்டுக்கு மேல் ஓய்விலிருந்த நிலையிலும், அவர் தான் தலைவர் பதவியை வகித்தார். ஸ்டாலின் செயல் தலைவராகவே இருந்தார். மகன் மீது கூட, தந்தைக்கு நம்பிக்கை இல்லாதபோது, மக்கள், ஸ்டாலின் மீது எப்படி நம்பிக்கை வைப்பர்.\nசென்னையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின், 'பிரதமராக ராகுலை தேர்வு செய்வோம்' என, அறிவித்தார். சந்திரபாபு நாயுடு, உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் நடந்த கூட்டத்தில் பேசியதலைவர்கள் கூட, 'தேர்தலுக்கு பின், பிரதமரை தேர்வு செய்வோம்' என, தெரிவித்தனர்.\nஅந்தக் கூட்டத்தில், ஸ்டாலினும் தன் கருத்தை மாற்றி பேசினார். இதனால், யார் பிரதமர் என்று கூட தெரியாமல், தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nபச்சோந்தி கூட, சூழ்நிலைக்கேற்ப, மெல்ல மெல்ல நிறத்தை மாற்றும். ஸ்டாலினோ, உடனடியாக மாற்றிக் கொள்வார்.பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கைகளை, படிப்படியாக நிறைவேற்ற, செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், நல்ல திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்ற, அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\nRelated Tags ஸ்டாலின் மீது கருணாநிதிக்கே நம்பிக்கை இல்லை தி.மு.க. கூட்டணி மீது முதல்வர் பழனிசாமி பாய்ச்சல்\nஇவர் மீது நம்பிக்கை இருந்து இருந்தால் எப்போதோ முதல்வர் ஆக்கி இருப்பார். இனி கருணாநிதி அரசியல் சாணக்கியம் சுடாலினுக்கு சுட்டு போட்டாலும் வராது. இனிமேல் கட்சியை கலைக்க வேண்டியது தான்.\nஇவர் அப்பப்போ ஒரு வாசகம் சொன்னாலும் 'திருவாசகமாக' சொல்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF/?vpage=1", "date_download": "2019-04-24T02:27:24Z", "digest": "sha1:2WDLGDACK4Q3KICCECBVCNOHDNNNFIJI", "length": 3393, "nlines": 47, "source_domain": "athavannews.com", "title": "கைவண்ணங்களின் கலைப் பூமி களுதாவளை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல – ஜனாதிபதி\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஅவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nகைவண்ணங்களின் கலைப் பூமி களுதாவளை\nதமிழ் மறவர் துயிலும் மன்னவர் மாண்பின் நிலம் கோப்பாய்\nகிளிநொச்சியின் வளமிகு மண் வட்டக்கச்சி\nசுதுமலை பிரகடனம் கொடுத்த வரலாற்று மண்\nபாண்டவர்கள் வாழ்ந்த புண்ணியபூமி பாண்டிருப்பு\nவன்னி மண்ணின் பாதுகாப்பு அரண் புதுக்குடியிருப்பு\nஇயற்கையின் எழில்கொஞ்சும் பூமி செட்டிகுளம்\nயுத்தத்தில் அழித்த்தொழிக்கப்பட்டவர்களின் சாட்சிய பூமி முள்ளிவாய்க்கால்\nகருங்கல் குளத்தின் செழுமை அழகு நெளுக்குளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2015/08/3_9.html", "date_download": "2019-04-24T02:52:35Z", "digest": "sha1:LOCQGZ7TGCTEEHKNKH255WTQH7WRJMH4", "length": 24137, "nlines": 103, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: டெல்லி சுல்தானேட் வரலாறு 3", "raw_content": "\nஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015\nடெல்லி சுல்தானேட் வரலாறு 3\nஇன்று நாம் பார்க்கும் இந்தியாவை ஏறக்குறைய சிறிதும் பெரிதுமாக 500 மேற்பட்ட ராஜபுத்திர, சாளுக்கிய, மராட்டிய, சீக்கிய, பாண்டிய, சேர, சோழ, கூர்ஜர, கன்னோசி, பாலர்கள், கலிங்க, பிரதிஹர என்று பலமொழி, பலசட்டங்கள் கொண்டு பலதரபட்ட ஆட்சியாளர்கள் ஆண்டு வந்தார்கள். 50 கிலோமீட்டருக்கு ஒரு மொழி பேசிக்கொண்டு எவனும் எவனுக்கும் ஒத்துவராமல் இருந்தார்கள். முஸ்லீம்களின் பாதம் இங்கு படாமல் போயிருந்தாலோ, மங்கோலியர்கள் முழுமையாக வந்திருந்தாலோ இந்தியாவின் சரித்திரம் வேறு மாதிரியாக மாறி இருக்கும் என்பது அனைத்து சரித்திர ஆசிரியர்களின் ஒருமித்த கருத்து. அனைத்து மன்னர்களையும் போரிட்டு ஒரு நாடாக ஆக்கியதில் கோரி முஹம்மதுக்கும், குதுப்தீன் அய்பெக்குக்கும், இல்டுட்மிஷ்ஷுக்கும், கியாசுத்தீன் பால்பனுக்கும் முக்கிய பங்குண்டு. அதற்குப்பிறகு வந்த அலாவுத்தீன் கில்ஜி ஒரே நாடு என்பதில் தீவிரமாய் இருந்து இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தார். ஆனால், என்ன கொடுமை இந்த மகத்தான உண்மையை இந்திய மக்களுக்கு வலுக்கட்டாயமாக பாடமாக போதிக்க மறுத்துவிட்டார்கள். ஒருநாள் அல்லாஹுத்தாலாவால் அழிக்கப்படப்போகும் பூமிதானே என்று எண்ணியோ முஸ்லீம்களும் பாமரமக்களுக்கு அதை எடுத்துச் செல்லாமல் விட்டுவிட்டார்கள். முஸ்லீம்கள் வந்தார்கள் அவனை வென்றார்கள், இவனை வென்றார்கள், கோவிலை இடித்தார்கள், கொள்ளையடித்தார்கள் என்று இன்றுவரை கூப்பாடுதான் போடுகிறார்களே தவிர, முஸ்லீம்கள்தான் இந்தியா என்று ஒரு நாட்டை உருவாக்கினார்கள் என்று உண்மையைச் சொல்ல மறுக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டில் முதல்முதலாக வந்த அப்துல் காசீம் கூட அப்படியே போட்டுவிட்டு மத்திய ஆசியாவின் கலீஃபா அழைக்க சென்று மரணமடைந்துவிட்டார். அதன்பிறகு மேற்சொன்ன ஆட்சியாளர்களிலிருந்து மொகலாய ஆட்சியாளர்கள் வரை யாரும் இந்தியாவிலிருந்து எந்த செல்வங்களையும் எடுத்துச் சென்றதாக வரலாறு இல்லை. மேலும் அனைவரும் இங்கேயே பிறந்து, இங்கேயே போரிட்டு, பிரிந்திருந்த இந்திய மக்களை ஒன்றாக்கி 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு இங்கேயே இறந்து போனார்கள் இது சரித்திரம். வெறும் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து 46,000 கப்பல்கள் செல்வத்தை இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இன்றுவரை கேட்பதற்கோ, அதைப்பள்ளிகளில் ஓங்கிச் சொல்லிக் கொடுக்கவோ ஆளில்லை. சரி, அப்படி அனைவரையும் விரட்டி இன்றுவரை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு (இந்தியாவிலிருந்தது இந்து மதமல்ல திராவிட இனம்) ஆண்டார்களே கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில்தான் ட்ரில்லியன் கணக்கில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஏன் தெரியுமா கொள்ளையடித்தவன் திராவிடன் அல்ல. அவன் எங்கும் போக மாட்டான். 500 ஆண்டுகால முஸ்லீம்கள் ஆட்சியில் எந்த நாட்டில் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். யாராவது சொல்லமுடியுமா. நல்லுணவு உண்டு, நல்லுடை உடுத்தி, நல்ல கருவில் பிறந்த மாமன்னர்கள் முஸ்லீம் ஆட்சியாளர்கள். தான் கொண்ட மார்க்கத்திற்கு பயந்தார்கள், தான் ஆட்சி செய்யும் மக்களுக்கு பயந்தார்கள். சில ஆட்சியாளர்கள் அதனாலேயே சில இந்துக்களுக்கு சலுகைகளும் தந்தார்கள். பெரும்பாலும் நிர்வாகத்தின் உயர்பதவிகளில் இந்துக்களுக்கு இடமளித்திருக்கிறார்கள். சில முஸ்லீம் ஆட்சியாளர்கள் தவறாக ஆண்டிருக்கலாம் அது நியதி. ஊன்றிப்பார்த்தோமானால் பொதுநிலையிலிருந்து சிந்தித்துப்பார்த்தால் இந்திய மக்கள் விழி இரண்டையும் அகல விரித்து, சேர்ந்து விடாமல் இருக்க குறுக்கே தடுப்பிட்டு, உலகிலுள்ள அனைத்து வகையான மண்ணையும் தங்கள் கண்களில் தாங்களே இட்டு நிரப்பிக் கொண்டார்கள். ஒரு இன்னலிலிருந்து ஒருநாடு விடுபட்டால் பலமடங்கு முன்னேற வேண்டும். உலகில் பலநாடுகள் இதற்கு உதாரணமாக இருக்கின்றன. சொல்ல வேண்டுமானால் சுதந்திரத்திற்குப் பிறகு, சிங்கப்பூர் எத்தனையோ மடங்கு உயர்ந்துவிட்டது. ஜப்பான் ஒரு அழிவிற்குப் பிறகு, எத்தனையோ படி முன்னேறிவிட்டது. ஆனால், இந்தியா மட்டும் முன்னேறாமல் முஸ்லீம் ஆட்சியைவிட, ஆங்கிலேய ஆட்சியைவிட மக்களின் வாழும்தரம் கீழே போய்விட்டது. வாழும் தரம் என்பது ஒரு எல்.சி.டிவி வைத்துக் கொள்வதோ, ஒரு மோட்டார் சைக்கிள், கார் வைத்துக் கொள்வதோ, விதவிதமாக உணவகங்களில் உண்பது மட்டுமல்ல. அப்படி நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் இல்லை. ஜப்பான் முன்னேற 50 ஆண்டுகள் எடுத்துக் கொண்டால், இந்தியாவிலிருக்கும் அறிவிற்கும், வளத்திற்கும் முன்னேறுவதற்கு 25 ஆண்டுகள் போதும். இதுவரை ஆண்ட ஜெய்ஹிந்த்களும், பாரத்மாதாக்களும், ஹமாரா பாரத்களும் என்ன செய்கிறார்கள். தீவிரவாதம் தீவிரவாதம் என்று கூப்பாடு போட்டு முஸ்லீம்களைப் பழிசுமத்துகிறார்கள். அட தீவிரவாதத்தால் நாம் கொல்லப்பட்டுவிடுவோம் என்று பயந்து யாராவது ஆட்சிக்கு வராமலோ, தேர்தலில் நிற்காமலோ இருக்கிறார்களா. இந்தியாவை ஆள்வது இந்துக்கள் என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டு ஆள்பவர்களே பிறரைக் குற்றம்சாட்டும் முன் சிந்தியுங்கள். மக்கள் என்றும் முட்டாளாகவே இருக்கமாட்டார்கள். தன்னுடைய கடையில் தன்னுடைய கல்லாவில் இருக்கும் ஒருவன் ஐயோ முந்தாநாள் 7000 ரூபாய் காணாமல் போய்விட்டது, நேற்று 5000 ரூபாய் காணாமல் போய்விட்டது என்று குறிப்பாக ஒரே திருடன் மீது எத்தனை நாள் பழி சொல்லமுடியும். இந்தியாவை ஆள்வது இந்துக்கள் என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டு ஆள்பவர்களே பிறரைக் குற்றம்சாட்டும் முன் சிந்தியுங்கள். மக்கள் என்றும் முட்டாளாகவே இருக்கமாட்டார்கள். தன்னுடைய கடையில் தன்னுடைய கல்லாவில் இருக்கும் ஒருவன் ஐயோ முந்தாநாள் 7000 ரூபாய் காணாமல் போய்விட்டது, நேற்று 5000 ரூபாய் காணாமல் போய்விட்டது என்று குறிப்பாக ஒரே திருடன் மீது எத்தனை நாள் பழி சொல்லமுடியும். எனதருமை மாற்றுமத சகோதரனே ஒன்றைச் சிந்தித்தாயா. எனதருமை மாற்றுமத சகோதரனே ஒன்றைச் சிந்தித்தாயா 4,000, 5,000 பேரைத்திரட்டிக் கொண்டு உருவிய வாளுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் போகும் தலைவரும் இந்துதான். வியாபம் எனப்படும் ஊழலை வெளிக் கொண்டுவந்த அரசு ஊழியன் ஒருவன் அவனும் ஒரு இந்துதான். ஆனால், வாளுடன் பெரும் கூட்டத்துடன் இருக்கும் ஒரு இந்துவுக்கு 150 கோடி ரூபாய்க்கு ��ரசு பாதுகாப்பு. ஊழலில் பங்குபெற்ற 1000 பேருக்கு மேலானவர்களால் எந்நேரமும் உயிருக்கு வெளிப்படையாக ஆபத்து இருக்கும் ஒரு இந்துவுக்கு ஒரு சைக்கிள் காவலர் பாதுகாப்பு. உங்களுக்கே இது சிரிப்பாகத் தோன்றவில்லையா 4,000, 5,000 பேரைத்திரட்டிக் கொண்டு உருவிய வாளுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் போகும் தலைவரும் இந்துதான். வியாபம் எனப்படும் ஊழலை வெளிக் கொண்டுவந்த அரசு ஊழியன் ஒருவன் அவனும் ஒரு இந்துதான். ஆனால், வாளுடன் பெரும் கூட்டத்துடன் இருக்கும் ஒரு இந்துவுக்கு 150 கோடி ரூபாய்க்கு அரசு பாதுகாப்பு. ஊழலில் பங்குபெற்ற 1000 பேருக்கு மேலானவர்களால் எந்நேரமும் உயிருக்கு வெளிப்படையாக ஆபத்து இருக்கும் ஒரு இந்துவுக்கு ஒரு சைக்கிள் காவலர் பாதுகாப்பு. உங்களுக்கே இது சிரிப்பாகத் தோன்றவில்லையா அல்லது சிந்திக்கும் அறிவே இல்லாமல் படைக்கப்பட்டுவிட்டீர்களா அல்லது சிந்திக்கும் அறிவே இல்லாமல் படைக்கப்பட்டுவிட்டீர்களா. மறைக்கப்பட்டுவிட்ட இஸ்லாமிய சரித்திரங்களைப் படித்துப்பாருங்கள். இஸ்லாமிய ஆட்சி என்பது அனைத்துப் பக்கமும் கூர் உள்ள கத்தியைப் போன்றது. உலகமுழுவதுமுள்ள முஸ்லீம் ஆட்சியாளர்கள் தங்களுக்கு இறைவன் வழங்கிய ஆட்சியை அந்த கத்தியை அவ்வளவு லாவகமாகக் கையாள்கிறார்கள். சுதந்திரம் பெற்று நம் இந்திய நாட்டை முன்னேற்றாமல் பாகிஸ்தான், பங்களாதேஷ் பிரிய துணைபோனது யார். மறைக்கப்பட்டுவிட்ட இஸ்லாமிய சரித்திரங்களைப் படித்துப்பாருங்கள். இஸ்லாமிய ஆட்சி என்பது அனைத்துப் பக்கமும் கூர் உள்ள கத்தியைப் போன்றது. உலகமுழுவதுமுள்ள முஸ்லீம் ஆட்சியாளர்கள் தங்களுக்கு இறைவன் வழங்கிய ஆட்சியை அந்த கத்தியை அவ்வளவு லாவகமாகக் கையாள்கிறார்கள். சுதந்திரம் பெற்று நம் இந்திய நாட்டை முன்னேற்றாமல் பாகிஸ்தான், பங்களாதேஷ் பிரிய துணைபோனது யார், சீனாவுக்கு எதிராக திபெத்தில் தலாய்லாமாவை ஆதரிப்பது யார், சீனாவுக்கு எதிராக திபெத்தில் தலாய்லாமாவை ஆதரிப்பது யார். 80 கோடிகளில் இருந்த நம் மக்களின் நலனைவிட, மேற்சொன்ன இரண்டும் முக்கியமா. 80 கோடிகளில் இருந்த நம் மக்களின் நலனைவிட, மேற்சொன்ன இரண்டும் முக்கியமா. அதெல்லாம் சர்வதேச அரசியல் என்றால், சீனாவிடம் பல ஆயிரம் சதுரஅடிகள் நிலப்பரப்பை கோட்டைவிட்டு விட்டு அமைதியாக இருப்பது ஏன். அதெல்லாம் ச���்வதேச அரசியல் என்றால், சீனாவிடம் பல ஆயிரம் சதுரஅடிகள் நிலப்பரப்பை கோட்டைவிட்டு விட்டு அமைதியாக இருப்பது ஏன். நாம் முஸ்லீமாக இருந்து ஆயிரம் சொல்லிவிடலாம். ஆனால், நடுநிலையில் இருந்து சிந்தித்துப்பார்த்தால் முஸ்லீம்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு இருந்த நிலைமையும், வந்தபின் இருந்த நிலைமையும் ஒருவர் ஆர அமர சரித்திரங்களைப் புரட்டிப்பார்த்தால் தெரிந்து கொள்வார்கள்.\nமுஸ்லீம்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த பகுதிகளை எதிர்த்தே பிற்காலத்தில் போரிட்டார்கள். எங்கே இன்று ஆளூம் ஆரியர்களை இஸ்ரேலை எதிர்த்துப் போரிடவேண்டாம். பேசச்சொல்லுங்கள். மாட்டார்கள். இதுதான் அவர்களின் தேசபக்தி. திருட வந்தவனுக்கும், குடியிருக்க வந்தவனுக்கும் உள்ள வித்தியாசமும் இதுதான். ஒரு உருவத்தை (நாட்டை) பல பாகமாகப் பிரித்து அவரவர் என்னுடையது என்று வைத்திருந்தார்கள். முஸ்லீம் ஆட்சியாளர்கள் அவர்களை (இந்து மன்னர்களை) வென்று இந்தியா என்னும் மறைந்திருந்த உருவத்தைக் கொடுத்தார்கள். நிலப்பரப்பையே ஆண்ட அவர்களை வென்று முத்தரப்பிலும் கடல்சூழ ஒரு நாடாக்கினார்கள். இதை உலகில் யாராலுமே செய்யமுடியாது. அல்லாஹுத்தாலா அந்த அற்புதத்தை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கையில் கொடுத்தான். இந்தியா ஒரு உலகில் ஒரு அற்புதபூமி. நபிமார்கள் வரலாற்றில் ஆதம் (அலை) நபிகள் பூமிக்கு வரும் போது சொர்க்கத்திலிருந்து கொண்டுவந்த வாசனைப் பொருட்கள் கையிலிருந்து இந்தியப் பகுதியின் மீது சிதறியதால்தான் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சந்தனம் போன்ற பல வாசனைப் பொருடகள் இங்கு விளைவதாக ஒரு வரலாறு. முஹம்மது கோரி முதலில் கன்னாசிகளையும், பிரதிஹரர்களையும் வென்று டெல்லி சுல்தானேட்டை உருவாக்கினார். இல்டுட்மிஷ் மேலும் நிலப்பரப்புகளை வென்று நாட்டை விரிவுபடுத்தினார். அலாவுத்தீன் கில்ஜிதான் டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இந்தியா என்னும் பெரிய நாடு உருவாக காரணமாக இருந்தார். ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே ஆட்சிமொழி என்று கொண்டுவந்தார். ஆனால், இந்திய பள்ளிக்கூடங்கள் இவர்களை எல்லாம் படையெடுப்பாளர்களாகத் தான் போதிக்கின்றன. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஊர்வலத்தில் வடை விற்றவன், தேநீர் விற்றவனை எல்லாம் சுதந்திரப் போராளிகளாக சித்தரிக்கிறார்கள். ���ால்பனின் மகன் முஹம்மது கான் இந்தியாவைக் காக்க மங்கோலியப் போரில் உயிர்விட்டான் இதை யாராவது மறுக்கமுடியுமா இன்று ஆளூம் ஆரியர்களை இஸ்ரேலை எதிர்த்துப் போரிடவேண்டாம். பேசச்சொல்லுங்கள். மாட்டார்கள். இதுதான் அவர்களின் தேசபக்தி. திருட வந்தவனுக்கும், குடியிருக்க வந்தவனுக்கும் உள்ள வித்தியாசமும் இதுதான். ஒரு உருவத்தை (நாட்டை) பல பாகமாகப் பிரித்து அவரவர் என்னுடையது என்று வைத்திருந்தார்கள். முஸ்லீம் ஆட்சியாளர்கள் அவர்களை (இந்து மன்னர்களை) வென்று இந்தியா என்னும் மறைந்திருந்த உருவத்தைக் கொடுத்தார்கள். நிலப்பரப்பையே ஆண்ட அவர்களை வென்று முத்தரப்பிலும் கடல்சூழ ஒரு நாடாக்கினார்கள். இதை உலகில் யாராலுமே செய்யமுடியாது. அல்லாஹுத்தாலா அந்த அற்புதத்தை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கையில் கொடுத்தான். இந்தியா ஒரு உலகில் ஒரு அற்புதபூமி. நபிமார்கள் வரலாற்றில் ஆதம் (அலை) நபிகள் பூமிக்கு வரும் போது சொர்க்கத்திலிருந்து கொண்டுவந்த வாசனைப் பொருட்கள் கையிலிருந்து இந்தியப் பகுதியின் மீது சிதறியதால்தான் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சந்தனம் போன்ற பல வாசனைப் பொருடகள் இங்கு விளைவதாக ஒரு வரலாறு. முஹம்மது கோரி முதலில் கன்னாசிகளையும், பிரதிஹரர்களையும் வென்று டெல்லி சுல்தானேட்டை உருவாக்கினார். இல்டுட்மிஷ் மேலும் நிலப்பரப்புகளை வென்று நாட்டை விரிவுபடுத்தினார். அலாவுத்தீன் கில்ஜிதான் டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இந்தியா என்னும் பெரிய நாடு உருவாக காரணமாக இருந்தார். ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே ஆட்சிமொழி என்று கொண்டுவந்தார். ஆனால், இந்திய பள்ளிக்கூடங்கள் இவர்களை எல்லாம் படையெடுப்பாளர்களாகத் தான் போதிக்கின்றன. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஊர்வலத்தில் வடை விற்றவன், தேநீர் விற்றவனை எல்லாம் சுதந்திரப் போராளிகளாக சித்தரிக்கிறார்கள். பால்பனின் மகன் முஹம்மது கான் இந்தியாவைக் காக்க மங்கோலியப் போரில் உயிர்விட்டான் இதை யாராவது மறுக்கமுடியுமா. தனது தள்ளாத 80 வயதிலும் எல்லைப்புரத்தில் கோட்டைகளைக் கட்டி இந்தியாவை மங்கோலியர்களிடமிருந்து பால்பன் காப்பாற்றினார். அப்படியும் நுழைந்த மங்கோலியர்களை மாலிக் காபூர், ஜாபர்கான், காஜி மாலிக் போன்ற தளபதிகள் வீரமாகப் போரிட்டு விரட்டினார்கள் அதைச் சொன்னார���களா. தனது தள்ளாத 80 வயதிலும் எல்லைப்புரத்தில் கோட்டைகளைக் கட்டி இந்தியாவை மங்கோலியர்களிடமிருந்து பால்பன் காப்பாற்றினார். அப்படியும் நுழைந்த மங்கோலியர்களை மாலிக் காபூர், ஜாபர்கான், காஜி மாலிக் போன்ற தளபதிகள் வீரமாகப் போரிட்டு விரட்டினார்கள் அதைச் சொன்னார்களா. அதாவது மங்கோலியர்கள் வரலாற்றிலே ஒரு சொல் உண்டு. குதிரைகள் நீர் அருந்த தயங்கினால், ‘ஏன் ஜாபர்கான் தென்படுகிறாரா’. அதாவது மங்கோலியர்கள் வரலாற்றிலே ஒரு சொல் உண்டு. குதிரைகள் நீர் அருந்த தயங்கினால், ‘ஏன் ஜாபர்கான் தென்படுகிறாரா’\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 8:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nடெல்லி சுல்தானேட் வரலாறு 1\nடெல்லி சுல்தானேட் வரலாறு 2\nடெல்லி சுல்தானேட் வரலாறு 3\nடெல்லி சுல்தானேட் வரலாறு 4\nடெல்லி சுல்தானேட் வரலாறு 5\nடெல்லி சுல்தானேட் வரலாறு 6\nடெல்லி சுல்தானேட் வரலாறு 7\nடெல்லி சுல்தானேட் வரலாறு 8\nடெல்லி சுல்தானேட் வரலாறு 9\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Health&num=2189", "date_download": "2019-04-24T03:04:38Z", "digest": "sha1:K5ENCORZCDQ3GN4FS3MRWYSFPTLQ3HGO", "length": 5619, "nlines": 59, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nகால் விரலை வைத்து உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம்...\nஉங்கள் இதயம் ஆரோக்கியமா தான் இருக்கா அதைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா\nஅப்படியெனில் இதயத்தின் ஆரோகியத்தை கண்டறிய உதவும் ஓர் எளிய வழியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஒவ்வொருவரும் தங்களின் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் திடீரென்று மாரடைப்பால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nசமீபத்திய ஆய்வு ஒன்றில், யாரால் கையால் கால்களை மடக்காமல் கால்விரல்களைத் தொட முடிகிறதோ, அவர்களுக்கு இதயம் ஆரோ���்கியமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமுதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்களை நீட்டி, பின் கையால் கால்விரல்களைத் தொட வேண்டும். அப்படி உங்களால் தொட முடிந்தால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.\nஅமெரிக்காவின் வடக்கு டெக்ஸாஸில் மேற்கொண்ட ஆய்வில், 20-83 வயதிற்குட்பட்ட சுமார் 526 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் ஒவ்வொருவரையும் கால்களை மடக்காமல் கையால் கால்விரல்களைத் தொடுமாறு செய்தனர்.\nஇப்படி ஒவ்வொருவரும் முயலும் போதும், அவர்களது இரத்த அழுத்தம் அளவிடப்பட்டது மற்றும் அவர்களின் தமனி மற்றும் இதயத்தின் செயல்பாடும் கூர்மையாக கண்காணிக்கப்பட்டது.இந்த ஆய்வின் இறுதியில், இதய பிரச்சனைகள் உள்ளவர்களால் கால் விரல்களைத் தொட முடியாமல் இருப்பது தெரிய வந்தது.\nஇந்த முறையால் நேராக அமர்ந்து, கால்விரல்களைத் தொட முடிந்தால், இதயம் நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்று அர்த்தம்.\nஒருவேளை முடியாவிட்டால், உங்கள் இதய நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளது என்றும், இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருப்பது போல் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/2019/03/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-04-24T02:17:48Z", "digest": "sha1:5SGCPFGM6ZRUHPQJCIIYXZG6QYD5GWC2", "length": 7000, "nlines": 156, "source_domain": "www.alaveddy.ch", "title": "அருணோதயக் கல்லூரியின் க.பொ.த (சா.த) பெறுபேறுகள் -2019 | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nHome அருணோதயா அருணோதயக் கல்லூரியின் க.பொ.த (சா.த) பெறுபேறுகள் -2019\nஅருணோதயக் கல்லூரியின் க.பொ.த (சா.த) பெறுபேறுகள் -2019\nAlaveddy Mar 29th, 2019 Comments Off on அருணோதயக் கல்லூரியின் க.பொ.த (சா.த) பெறுபேறுகள் -2019\nமரண அறிவித்தல் திருமதி தாட்சாயணி செல்லத்துரை Tue. Apr 16th, 2019\nஅருணோதயக் கல்லூரியின் 125 வது ஆண்டு விழா நிகழ்வுகள் ஆரம்பம் Thu. Mar 7th, 2019\nஅளவெட்டி மக்கள் மன்றம் கனடா வழங்கிய இராப்போசன விருந்து ஒன்றுகூடல் 2019 Mon. Feb 25th, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/marathi-youngsters-died-while-playing-pubg", "date_download": "2019-04-24T01:59:57Z", "digest": "sha1:HFHWHHHLO7JZAMEJ6H3GKII5PHTPGT2W", "length": 10645, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "பப்ஜி விளையாட்டால் நேர்ந்த கொடூரம்...இரு இளைஞர்கள் பலி... | marathi youngsters died while playing pubg | nakkheeran", "raw_content": "\nபப்ஜி விளையாட்டால் நேர்ந்த கொடூரம்...இரு இளைஞர்கள் பலி...\nபப்ஜி விளையாடியபடி நடந்து சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.\nமராட்டிய மாநிலம் ஹிங்கோலி பகுதியில், நாகேஷ் கோரே (24) அன்னபுர்னே ( 22) ஆகிய இரண்டு இளைஞர்கள் பப்ஜி விளையாடியபடி ரயில் தண்டவளத்தை ஒட்டி சென்றுள்ளனர்.அப்போது அந்த வழியாக ஐதராபாத் - ஆஜ்மீர் ரயில் வந்துள்ளது.\nரயில் வருவதை கவனிக்காமல் அவர்கள் பப்ஜி விளையாடியுள்ளனர். அப்போது அவர்கள் மீது ரயில் மோதியதில் அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇறந்த இளைஞர்களின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்கொரியாவில் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தையும், எதிர்மறை சிந்தனைகளையும் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த விளையாட்டு பல இடங்களில் தடை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபப்ஜி முழுதாக தடை செய்யப்பட்டது...\nவாக்குப்பதிவு மையத்தில் குண்டு வெடிப்பு...\nபரிட்சையில் பப்ஜி கேம் கதை எழுதிய மாணவன்...\nஇறந்த சகோதரி திரும்ப வந்ததால் சிக்கலில் சிக்கிய சகோதரன்...\nமக்களவை தேர்தலில் வெறும் 11 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள மாநிலம்...\nமேற்கு வங்கத்தில் இன்று நடந்த தேர்தலில் ஒருவர் கொல்லப்பட்டார்\nஇப்படியெல்லாமா பொய் பேசுவது: மோடியை நொந்துகொண்டு பாகிஸ்தான்...\nVVPAT- இயந்திரத்தில் உள்ளே பாம்பு\nராகுல் பதிலில் திருப்தியில்லை... நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்...\nரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்: நாளை நேரில் ஆஜராகும் முக்கிய வழக்கறிஞர்...\nதேர்தல் அதிகாரி மீது சரமாரி தாக்குதல்... (வீடியோ)\nகோமியத்தால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்- பாஜக வேட்பாளர் கூறிய ரகசியம்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\nபாதுகாப்புத் துறையில் புகழ்பெறுவோர் யார்\nமேற்கு வங்கத்தில் இன்று நடந்த தேர்தலில் ஒருவர் கொல்லப்பட்டார்\nVVPAT- இயந்திரத்தில் உள்ளே பாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-24T02:53:37Z", "digest": "sha1:KUBSUC4GDB6R2SBVJKWMCHOMGUQZJKTK", "length": 6453, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரயக் கணக்கீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடக்க விலை கணக்கீடு (Cost accounting) என்பது,நிறுவனம் ஒன்றின் உற்பத்திகள், சேவைகள் என்பவற்றின் கிரயங்களை தீர்மானிப்பதற்காக செலவீனங்களை வகைப்படுத்தல், பதிவு செய்தல், அவற்றினைப் பகிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகள் கிரய கணக்கீடு எனப்படும். இக் கணக்கீடு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவதின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.கிரயமானது பணப்பெறுமதி கொண்டு கணக்கிடப்படும்.\nகிரயக் கணக்கீடானது முகாமைக் கணக்கீட்டின் ஒர் பகுதியாக பார்க்கப்படுகின்றது.காரணம்,கிரய கணக்கீட்டில் காணப்படும் தகவல்,தரவுகள் உள்ளக தேவைக்கான முகாமைக் கணக்கீடு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.மேலும், கிரயக் கணக்கீடானது நிறுவனதின் இலாபத்தினை அதிகரிக்கும் பொருட்டு கிரயங்களை எவ்வாறு குறைக்கலாம் எனும் தீர்மானத்தினை முகாமையாளர் மேற்கொள்ளுவதற்கு குறிகாட்டியாக அமைகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2019, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/02/starting-april-1-new-rules-of-saving-spending-and-investing-013941.html", "date_download": "2019-04-24T02:51:44Z", "digest": "sha1:5TPX4AQMG2HMHNEKPGJ73CYQS5JLUEDI", "length": 20154, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சின்னதா வீடு கட்டினா 1% ஜி.எஸ்.டிதானாம்.. அப்படின்னா பெரிய வீட்டுக்கு.. அது 5% பாஸ்! | Starting april 1 new rules of saving, spending and investing - Tamil Goodreturns", "raw_content": "\n» சின்னதா வீடு கட்டினா 1% ஜி.எஸ்.டிதானாம்.. அப்படின்னா பெரிய வீட்டுக்கு.. அது 5% பாஸ்\nசின்னதா வீடு கட்டினா 1% ஜி.எஸ்.டிதானாம்.. அப்படின்னா பெரிய வீட்டுக்கு.. அது 5% பாஸ்\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nஆன்லைனில் வரி தாக்கல் தொடக்கம்.. ITR 1 மற்றும் ITR 4 வெளியீடு..\nஇனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்\nமுதல்வரின் முன்னாள் அதிகாரிகள் வீட்டில் கணக்கில் வராத 281 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியது..\nHRA, LTA-களையும் வருமான வரிப் படிவங்களில் சொல்ல வேண்டும்.. இல்லையெனில் வரிப் படிவம் ஏற்கப்படாது..\nவருமான வரி: 2018-19ஆம் நிதி ஆண்டுக்கான ரிட்டன் தாக்கல் செய்ய புதிய படிவங்கள் வந்தாச்சு\nபெங்களூரு: தொழிலதிபரிடம் ரூ. 14 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரி கைது\nடெல்லி: புதிய நிதியாண்டான ஏப்ரல் 1 முதல் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே மாற்றப்பட்ட ரியல் எஸ்டேட் ஜிஎஸ்டிவிகிதங்களும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.\nவருமானவரித்துறை முன்பை விட பலநுணுக்கமான கண்காணிப்பைத் தொடங்குகிறது. இதற்காக பிரத்யோக வசதிகளைக் கொண்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான புராஜக்ட் இன்சைட் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படுள்ளது.\nஇதன் மூலம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் பற்றி தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும். இதன் மூலம் சமூக வலைதளங்கள் கண்கானிக்கபடும்.\nஆதார் - பான் கார்டு இணைப்பு\nஆதார் பான் கார்டு இணைப்புக்கு நேற்றே கடைசி நாள் என்று அறிவித்திருந்த நிலையில், செப்டம்பர் வரை அதிகரித்ததோடு இனி ஆதார் பான் எண்னை இணைப்பது கட்டாயம் எனவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் வருமான வரி தாக்கலின்போது ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முடியும்.\nபுதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆகவும், குறைந்த விலை வீடுகளுக்கு 1% ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. ஆக ஏப்ரல் 1 முதல் வீடு கட்டுபவர்கள் பணியை தொடங்கினால் குறைவானஜிஎஸ்டியே விதிக்கப்படும் என்று வருமான வரித்துறைஅறிக்கையில் வெளியிட்டுள்ளது.\nகார்களின் விலை சாற்றே உயரும் என்றாலும், மகேந்திரா, டொயோட்டா, டாட்டா மோட்டார்ஸ் போன்ற பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே ஏப்ரல் - 1 முதல் விலை உயர்த்தப்படு ம்என்று அறிவித்திருந்தன. இதற்கு உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால் விலை அதிகரிப்பதாகவும் கூறியுள்ளன. ஆனால் இந்த விலை உயர்வு விற்பனையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.\nபங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்களின் காகித ஆவணபங்குகள் டீமேட் எனப்படும் மின்னணு ஆவண நடைமுறையில் மாற்றப்படும் என செபி அறிவித்துள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\nஎல் நினோ பாதிப்பில்லை... இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பருவமழை கை கொடுக்கும் - வானிலை மையம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/11/patanjali-will-become-the-second-biggest-cooking-oil-produce-in-india-014080.html", "date_download": "2019-04-24T02:32:46Z", "digest": "sha1:MZYO7QKSBP4BOS5TOQDIQ6IHMCFS6BG7", "length": 22016, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் இரண்டாவது பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளராகும் பதஞ்சலி..! | patanjali will become the second biggest cooking oil producer in india - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவின் இரண்டாவது பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளராகும் பதஞ்சலி..\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளராகும் பதஞ்சலி..\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nஉலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..\nபதஞ்சலி பொருட்களை திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்கிறார்களா.. தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..\n“எனக்கு பிசினஸ்ல நஷ்டம்” சொல்வது பாபா ராம்தேவ், “நீங்க சாமியாரா... பிசினஸ்மேனா” கேட்பது மக்கள்\nரூ.1000 கோடி இலக்குடன் பாபா ராம்தேவ்.. மார்ச் மாதத்திற்குள் 100 கடைகள்..\nஎப்எம்சிஜி அடுத்து இந்தத் துறைகளில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ள பாபா ராம்தேவ்\nஅமுல் போட்டியாகப் பால் வணிகத்தில் இறங்கும் பாபா ராம்தேவ்..\nஹரித்வார்: யோகா குரு பாபா ராம் தேவ் கடந்த ஐந்து வருடங்களாக இந்தியாவில் பிசினஸ் செய்ய பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்.\nபதஞ்சலி என்கிற பிராண்டின் பெயரில் தலைக்கு தேய்க்கும் எண்ணெய் தொடங்கி, பிஸ்கெட், நூடுல்ஸ் வரை பல பொருட்களை விற்பனை செய்து வருகிறார். அதில் சமையல் எண்ணெய்களும் அடக்கம். ஆனால் சமையல் எண்ணெய்யில் பெரிய அளவில் கால் பதிக்கவில்லை.\nஅதனால் கடனில் தத்தளிக்கும் ருச்சி சோயா நிறுவனத்தை விலைக்கு வாங்கி நடத்தும் விருப்பத்திலும் இருக்கிறார் பாபா ராம்தேவ். ருச்சி சோயா நிறுவனத்துக்கு கடுமையான வாராக் கடன் பாக்கி இருக்கிறது. எஸ்பிஐ வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கிகளிடம் வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் தவிக்கிறது.\n2.69 பில்லியன் டாலர் இந்திய நிறுவனங்கள் வெளி நாடுகளில் முதலீடு..\nஇந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கத் தான் துடித்துக் கொண்டிருக்கிறார் பாபா. ஆனால் பாபவோடு இந்தியாவின் முன்னனி பணகாரர்களில் ஒருவரான கெளதம் அதானியும் துடித்துக் கொண்டிருக்கிறார் என்பதே பிரச்னை. ஆனால் இப்போது காற்று பதஞ்சலி பக்கம் வீசி இருப்பதாகச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.\nருச்சி சோயா நிறுவனத்துக்கு 4,350 கோடி வரை விலை கொடுக்க பாபாவின் பதஞ்சலி நிறுவனம் தயாராக இருக்கிறதாம். முன்பு பதஞ்சலி தருவதாகச் சொல்லி இருந்த தொகையை விட இந்த முறை 200 கோடி ரூபாய் கூடுதலாக கொடுக்க முன் வந்திருக்கிறது பதஞ்சலி.\nபங்குக்கு 115 கோடி மட்டும்\nஇந்த 4,350 கோடி ரூபாயில், 115 கோடி ரூபாய் மட்டுமே ருச்சி சோயா நிறுவனத்தின் பங்குகளை வாங்கப் பயன்படுத்தப் போகிறார்களாம். பாக்கி தொகை முழுவதும் ருச்சி சோயா நிறுவனம் வாங்கி இருக்கும் கடன் தொகையைக் கட்டத் தானாம்.\nடிசம்பர் 2017-ல் ருச்சி ��ோயா நிறுவனம் தான் வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் (என்சிஎல்டி) சென்றது. அப்போது நிறுவனத்தை விற்று வரும் கடன்களை வங்கிகள் எடுத்துக் கொள்ள அனுமதி கொடுத்தது என்சிஎல்டி. அப்போதே அதானியின் வில்மர் நிறுவனம் ருச்சி சோயாவுக்கு 6000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராக இருந்தது.\nஆகஸ்ட் - செப்டம்பர் 2018-ல் அதானியின் திட்டத்துக்கு டிக் அடித்தது வங்கிகள். ஆனால் பதஞ்சலி என்சிஎல்டி-யிடம் முறையிட்டு அதானியின் டீலை காலி செய்தது. ஜனவரி 2019-ல் அதானி இந்த டீல் வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டது. தற்போது பதஞ்சலி 4,350 கோடி ரூபாய்க்கு ருச்சி சோயாவை வாங்க இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகலாம்.\nருச்சி சோயா நிறுவனத்தை வாங்குவதால் பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் 2-வது மிகப் பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் பட்டியல் ஆகும். இந்தியா எண்ணெய் வியாபாரத்திலும் ஏற்றுமதியில் பெரிய அளவில் கால் பதிக்கும். ருச்சி சோயா நிறுவனத்துக்கு இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மற்றும் 11.5 லட்சம் அவுட்லெட்டுகள் இருக்கின்றனவாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமன உளைச்சலில் 38000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் - ஆறுதல் வார்த்தை அருண் ஜெட்லி\nபிட்காயின் டிரேடருக்கு இப்படியொரு தண்டனையா..கடலுக்குள் வீடா.. இதுக்கு மரண தண்டனையா\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1857084&Print=1", "date_download": "2019-04-24T03:14:28Z", "digest": "sha1:KYN5QAY3OY2UQVSH77SW7RYXJ3WWRMB5", "length": 17633, "nlines": 105, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "kalvipurachi -12 | பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 12| Dinamalar\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 12\nகல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர் களுக்கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங்க பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.\nஇதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துக்களை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.\nநம் தமிழகத்தில் கல்வித்தரம் உயர\n1.ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து ஆசிரியர்களின் வருகை பதிவை (நகரம் மற்றும் கிராமம்) உறுதி செய்யவேண்டும் .\n2.ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்பு அறைகளிலும் ஞிஞிtதி கேமரா பொருத்த பட வேண்டும்.\n3.மாதம் ஒரு முறை அனைத்து வகுப்புகளுக்கும் ஓரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் (வேறு பள்ளியில் இருந்து ) மாணவர்களின் கல்வித் தரத்தை சோதிக்க வேண்டும்,\n4.அரசு வேலை வேண்டும் என்றால் அரசு ஊழியர்களின் அனைத்து பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் கட்டாயம் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் .\n5.மூன்று வருடத்திற்கு ஒரு முறை பாட திட்டதை கட்டாயம் மாற்றி அமைக்கவேண்டும் .\n6.பாடத்திட்டத்தில் 50% தியரியும் 50% செய்முறையும் கட்டாயம் இருக்க வேண்டும் .\n7.தேர்வில் (Repeated questions) இல்லாமல் அனைத்து பாடத்தையும் புரிந்து படித்து எழுதும்படி தேர்வு முறை அமைய வேண்டும்.\n8. 6 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொது தேர்வு முறை கொண்டு வரவேண்டும்\nகுறிப்பு: இவை அனைத்தும் பள்ளிகளுக்கு மட்டுமல்லாது கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் .\nநம் தமிழகத்தில் கல்வித்தரம் உயர\n1.ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து ஆசிரியர்களின் வருகை பதிவை (நகரம் மற்றும் கிராமம்) உறுதி செய்யவேண்டும் .\n2.ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்பு அறைகளிலும் ஞிஞிtதி கேமரா பொருத்த பட வேண்டும்.\n3.மாதம் ஒரு முறை அனைத்து வகுப்புகளுக்கும் ஓரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் (வேறு பள்ளியில் இருந்து ) மாணவர்களின் கல்வித் தரத்தை சோதிக்க வேண்டும்,\n4.அரசு வேலை வேண்டும் என்றால் அரசு ஊழியர்களின் அனைத்து பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் கட்டாயம் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் .\n5.மூன்று வருடத்திற்கு ஒரு முறை பாட திட்டதை கட்டாயம் மாற்றி அமைக்கவேண்டும் .\n6.பாடத்திட்டத்தில் 50% தியரியும் 50% செய்முறையும் கட்டாயம் இருக்க வேண்டும் .\n7.தேர்வில் (கீஞுணீஞுச்tஞுஞீ ணுதஞுண்tடிணிணண்) இல்லாமல் அனைத்து பாடத்தையும் புரிந்து படித்து எழுதும்படி தேர்வு முறை அமைய வேண்டும்.\n8. 6 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொது தேர்வு முறை கொண்டு வரவேண்டும்\nகுறிப்பு: இவை அனைத்தும் பள்ளிகளுக்கு மட்டுமல்லாது கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் .\nதினமலர் விளக்கம்: பள்ளிகளில் கல்வித் தரம் உயர, தாங்கள் சொல்லியிருக்கின்ற கருத்துக்கள் உண்மையில் ஒரு பெரும் கல்விப் புரட்சி நிகழ வழிகாட்டிகளாக இருக்கின்றன. இங்கே, ஒரு கருத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.\n\"எது எப்படி இருக்க வேண்டும்\" என்ற நிலைக்கும், \"அது இப்போது எப்படி இருக்கிறது\" என்ற நிலைக்கும் உள்ள இடைவெளி மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில் \"எப்படி இருக்க வேண்டும்\" என்ற நிலையை அடைய தேர்ந்தெடுக்கப்படும் பாதை, \"அது எப்படி இப்பொழுது இருக்கிறது\" என்ற நிலையுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்த சிந்தனை வழியில், தாங்கள் சுட்டிக் காட்டியிருக்கிற, அப்பழுக்கற்ற உன்னத நிலை அடைய பல வருடங்கள் ஆகலாம். தவிர, கல்வியுடன் தொடர்புடைய அத்தனை பேரும், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அதிகாரிகள், பெற்றோர்கள், - இவர்கள் எல்லோருக்கும் கல்வித் தரத்தில் மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது. இதை ஏன் சொல்கிறோம் என்றால், தாங்கள் வெளிப்படுத்தியிருக்கும் கல்வி தரவுயர்வில் அக்கறை எல்லோருக்கும் அமைய வேண்டும். அப்படி அமைய, தளராத முயற்சியும் நல்ல சிறந்த திட்டங்களும் இன்றியமையாதவை. சிறந்த உடனடியாக/ அன்று தேவைப்பட்ட திட்டம் தான் கல்லூரிகளில் தன்னாட்சி நின்று நிதானித்து நன்கு ஆர��ய்ந்த பிறகு சிறந்த கல்வியாளர்கள் கண்ட முடிவு; கல்லூரிகளின் தரம் உயர, ஆசிரியர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும், சுதந்திரம் வேண்டும்; அதாவது, தன்னாட்சி என்ற புரட்சியான - அன்று- இயங்குமுறையை மேற் கொண்டார்கள். கல்லூரிக்குத் தன்னாட்சி வழங்க பல சரியான நிபந்தனைகள், கட்டாயங்கள் உருவாக்கப் பட்டன. சரியான நேர்மையான மேற்பார்வையில் கல்லூரிக்குத் தன்னாட்சி வழங்கப்பட்டன. முன்பே சுட்டிக் காட்டியதைப்போல், கல்வித்தரம் என்னும் \"தவத்தில்\" அத்தனை பொறுப்பாளர்களும் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். இன்று, அப்படி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோவொரு சிலர் தவறுகளின் காரணத்தைக் கருத்தில் கொண்டு, பலருடைய நேர்மையான பணிகளை தவறாக எடை போட்டு ஒதுக்கி விடக்கூடாது. இந்தச் சிந்தனையின் பின்னணியால் தான், பள்ளிகளில் தன்னாட்சி என்ற கல்விப் புரட்சியைத் தினமலர் கையிலெடுத்தது. குறைகளைக் குறைக்க முற்படுவதும், நிறைகளை போற்றி ஊக்குவிப்பதும் அடிப்படை சமூக பொறுப்புணர்வு.\nஇந்த சமூக பொறுப்புணர்வுடன் தாங்கள் நல்ல கருத்துக்களைக் கூறியுள்ளீர்கள். தாங்கள் சுட்டிக் காட்டியுள்ள வழிகள் உண்மையில் தன்னாட்சிக்குரிய பால பாடங்கள். ஆசிரியர்களும் அரசு அதிகாரிகளும் இன்றைய சூழலில் பள்ளிகளில் தன்னாட்சி என்ற வழியைத் தேர்ந்தெடுத்து, நமது மாணவர்களின் நலனைப் பாதுகாத்து, வளமான வருங்காலத்திற்கு வழி வகுப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். தாங்கள் கல்வித்தர உயர்வில் காட்டிய அக்கறையை நாம் மிகவும் மதிப்பதோடு, தங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.\nRelated Tags பள்ளிகளில் ஒரு ...\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 11\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 13\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/757508.html", "date_download": "2019-04-24T02:06:59Z", "digest": "sha1:QRS2WB7HICD6GX47FL7B3QAKESHLLHCY", "length": 8502, "nlines": 78, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின எழுச்சி பேரணி (video)", "raw_content": "\nகி���ிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின எழுச்சி பேரணி (video)\nMay 1st, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் தேசிய மே தின நிகழ்வு முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nஇவ் பேரணியானது நாச்சிக்குடாச் சந்தியில் இருந்து ஊர்தி பவனிகளுடன் பெருமளவான மக்கள் புடைசூழ ஆரம்பமாகி எழுச்சிப் பேரணி பிரதான வீதி வழியாக முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்துள்ளது. மேலும், கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், ஈ.சரவணபவன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை மற்றும் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அ.ஐயம்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் தொழிற் சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nஅரசுடன் இணைந்தமைக்கான காரணத்தை கூறும் மாவை சேனாதிராசா\nயாழ்ப்பாணத்தில் தொடரும் கொடூரம் -சம்பந்தன் கொதிப்புடன் பதில்\nமாகாண சபைகளுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் – கூட்டமைப்பு\nஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்தார் மாவை எம்.பி\nஇனியும் ஒரு கொலை வேண்டாம்-சுழிபுரம் சிறுமிக்கு நீதிகோரி-நாளை கடையடைப்புக்கு அழைப்பு\nசுழிபுரத்தில் சிறுமி காயங்களுடன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\nவிடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்- இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்\nபிரிவோமாக இருந்தால் எமது மக்களை அழித்துவிடுவோம்\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பு\nஇன்றைய ராசிபலன் - 06-07-2018\nபதவி விலகுவதாக விஜயகலா அறிவிப்பு\nவிஜயகலா மகேஸ்வரனிடம் ஏற்பட்ட மாற்றம்\nவாகனங்களை வைத்திருப்போரும் செலுத்தவேண்டும் வரி-வருகிறது புதிய விதி\nநேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு...\nகனடாவில் காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு\nவிஜயகலாவுக்கு ஆதரவாக யாழில் சுவரொட்டிகள்\nஅடக்கடவுளே.. பெண்கள் கூகுளில் இரகசியமாக தேடும் விஷயங்கள் இது தானா\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/blog-post_05.html", "date_download": "2019-04-24T02:05:05Z", "digest": "sha1:GBDIPD35E6TXIGUDAP5EBRHF56FZ3VZT", "length": 22084, "nlines": 243, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள் | தகவல் உலகம்", "raw_content": "\nதீபாவளி, ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுவதில்லை. இருப்பினும் மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர்.\n'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.\nஇந்துக்கள் தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.\nஇராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.\nபுராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.\nகிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியா���க் கொண்டாடப்படுகின்றது.\nஇராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.\nஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.\n1577-இல் இத்தினத்தில், தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.\nமகாவீரா நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.\nதீபாவளி அன்று அனைவரும் அதிகாலை 3 மணிக்கு எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.\nபொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.\nதீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில்கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும்,\nஅந்த நீராடலைத்தான் \"கங்கா ஸ்நானம் ஆச்சா\" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள்,ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் \"கங்கா தேவி\" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.\nஉங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nபோன தீபாவளி தனியே தன்னந்தனியே. இந்த தீபாவளி வலை உலகத்துடன்,\nஇந்த தீபாவளிக்கு நாங்களும் ஒரு வலைப்பூவை உருவாக்கி, பதிவராக \"தலை\"யெடுத்து இருக்கிறோம். அந்தவகையில் எங்கள் வலைப்பூவிற்கு இது 'தல\" தீபாவளி. இந்த இனிய வேளையில் அனைத்து வலைப்பதிவர்களுக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nபோன தீபாவளி தனியே தன்னந்தனியே. இந்த தீபாவளி வலை உலகத்துடன்,\nஇந்த தீபாவளிக்கு நாங்களும் ஒரு வலைப்பூவை உருவாக்கி, பதிவராக \"தலை\"யெடுத்து இருக்கிறோம். அந்தவகையில் எங்கள் வலைப்பூவிற்கு இது 'தல\" தீபாவளி. இந்த இனிய வேளையில் அனைத்து வலைப்பதிவர்களுக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.//\nஎனக்கும் இந்த வருட தீபாவளி வலைப்பூவில்\nஉங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-04-24T02:12:05Z", "digest": "sha1:IAJ4DBLFB5MLZVUGB4ITHVNJCQWQSPJZ", "length": 22635, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அமலா News in Tamil - அமலா Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 24-04-2019 புதன்கிழமை iFLICKS\nநேபாளம் - காத்மாண்டுவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது - ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப்பதிவு\nநேபாளம் - காத்மாண்டுவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது - ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப்பதிவு\nகடற்கரை மணலில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக நடிகை அமலாபால் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். #Amalapaul\nஅமலாக்கத்துறை அதிரடி - அரியானா முன்னாள் முதல்வரின் ரூ.3.68 கோடி சொத்துகள் முடக்கம்\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அரியானா முன்னாள் முதல் மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சொந்தமான வீடு, நிலம் உள்ளிட்ட 3.68 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டன. #EDAttaches #OmPrakashChautala\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் கஜோல், அமலாபால்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க பிரபல நடிகைகள் கஜோல், அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. #Jayalalithaa\nதொடரும் வருமான வரி சோதனை- மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்\nபாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. #ElectionCommission #ITRaids\nகிருஷ்ணாவின் முதல் தயாரிப்பில் நடித்த பிரபல நடிகை\nகழுகு படம் மூலம் மிகவும் பிரபல நடிகர் கிருஷ்ணாவின் முதல் தயாரிப்பில் பிரபல நடிகை ஒருவர் நடித்திருக்கிறார். #Krishna #HighPriestess\nஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை கசிந்தது எப்படி- அமலாக்கத்துறைக்கு கோர்ட் நோட்டீஸ்\nஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை முன்கூட்டியே ஊடகங்களுக்கு கசிந்தது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளிக்கும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #VVIPChoppersCase #AgustaWestland #ChristianMichel\nகிரானைட் தொழில் அதிபரின் சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை\nமதுரை கிரானைட் தொழிலதிபரின் ரூ.4¾ கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.\nஹெலிகாப்டர் ஊழல் வழக்கு- கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #VVIPChoppersCase #AgustaWestland #ChristianMichel\nநடிகை அமலா பாலின் புதிய அவதாரம்\nஎழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை இயக்கத்தில் உருவாகும் `கடாவர்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தில் நடிகை அமலா பால் புதிய அவதாரம் ஒன்றை எடுக்கவிருக்கிறார். #Cadavar #AmalaPaul\nஇரட்டையர்களின் பழிவாங்கல் கதை - நாயக் விமர்சனம்\nவி.வி.விநாயக் இயக்கத்தில் ராம் சரண் - காஜல் அகர்வால், அமலா பால் நடிப்பில் வெளியான `நாயக்' படத்தின் விமர்சனம். #Naayak #NaayakReview\nஅதிரடிப்படை சோதனை என்ற பெயரில் ஆந்திர தொழிலதிபரிடம் ரூ.1.70 கோடி பறித்த கும்பல் கைது\nஆந்திராவில் அதிரடிப்படை சோதனை என்ற பெயரில் ஆந்திர தொழிலதிபரின் காரை சோதனையிட்டு, ரூ.1.70 கோடி பணத்தை பறித்துச் சென்ற கும்பல் சிக்கியது. #LokSabhaElections2019 #AndhraPradesh\nரூ.22 கோடி அமலாக்கத்துறை முடக்கியது புதிய தகவல் அல்ல- கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nதனது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வந்துள்ள செய்தி, புதிய செய்தி அல்ல என்று கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். #INXMedia #KartiChidambaram #ED\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. #KartiChidambaram #ED\nவிஜய் மல்லையாவின் பங்குகள் விற்பனை மூலம் ரூ.1008 கோடி - அமலாக்கத்துறை கைப்பற்றியது\nலண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவுக்கு இங்குள்ள மது ஆலையின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் பொருளாதார அமலாக்கத்துறை 1008 கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளது. #Mallyashares #UBHLshares\nவிவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் - கிறிஸ்டியன் மைக்கேல் முன்னாள் மனைவியின் ரூ. 5.83 கோடி வெளிநாட்டு சொத்து முடக்கம்\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் கைதான இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் முன்னாள் மனைவிக்கு சொந்தமாக பாரிஸ் நகரில் உள்ள ரூ. 5.83 கோடி மதிப்பிலான சொத்து முடக்கப்பட்டது. #VVIPChopper #ChristianMichel #Michelsexwife\nநீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். #Amalapaul\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு - சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மார்ச் 25ம் தேதி வரை தடை நீட்டிப்பு\nஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை மார்ச் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram\nஉண்மை கதையில் மருத்துவராக நடிக்கும் அமலாபால்\nஆடை, அதோ அந்த பறவை போல படங்களை தொடர்ந்து அமலாபால் அடுத்ததாக மலையாளத்தில் உண்மைக் கதையில் மருத்துவராக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #AmalaPaul #Kedavar\nசட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு- வதேராவிடம் ஆவணங்களை 5 நாளில் வழங்க உத்தரவு\nசட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை ராபர்ட் வதேராவிடம் 5 நாளில் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #RobertVadra #ED\n5-வது முறையாக அமலாக்கத்துறை முன் வதேரா மீண்டும் ஆஜர்\nலண்டனில் சொத்து வாங்கிய கருப்புப்பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா 5-வது முறையாக ஆஜரானார். #RobertVadra\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை 19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன் டோனி விளக்கம் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nகுஜராத்தில் ஒரேயொரு வாக்காளருடன் 100 சதவீதம் பதிவை கண்ட வாக்குச்சாவடி\nடி20 போட்டியில் 25 பந்தில் சதம் அடித்ததுடன் 39 பந்தில் 147 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்\nஆஸ்திரேலிய பேட்ஸ்மேனுக்கு வந்த சோதனை: தொடர்ச்சியாக ஐந்து முறை ‘டக்அவுட்’ ஆகி மோசமான சாதனை\nஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே-யை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nமேற்கு வங்காளம் பாஜகவிற்கு சிறந்த பாடம் கற்பிக்கும்- மம்தா பானர்ஜி திட்டவட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/148228-senthil-ganesh-rajalakshmi-speaks-about-ilayaraja.html", "date_download": "2019-04-24T02:49:32Z", "digest": "sha1:3E5FUYHLOIC2NWISK6WOJH4STRSEVTYA", "length": 31413, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "\" 'கூல்ட்ரிங்ஸுக்குத் தாங்காத தொண்டை'... இசைஞானி கொடுத்த அதிர்ச்சி!\" - செந்தில்கணேஷ், ராஜலட்சுமி #IlayaRaja75 | senthil ganesh rajalakshmi speaks about ilayaraja", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:33 (29/01/2019)\n\" 'கூல்ட்ரிங்ஸுக்குத் தாங்காத தொண்டை'... இசைஞானி கொடுத்த அதிர்ச்சி\" - செந்தில்கணேஷ், ராஜலட்சுமி #IlayaRaja75\nவிஜய் டி.வி `சூப்பர் சிங்கர் சீஸன் 6'ன் வெற்றியாளர் செந்தில்கணேஷ். அவரும், அவரது மனைவியும் இணைந்து சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. அதேநேரம் தற்போது வெளியாகியுள்ள `சார்லி சாப்ளின் 2' படத்தில் `என்ன மச்சான்...' சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. இளையராஜாவைச் சந்தித்தது பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறது, இந்த ஜோடி.\nமுதலில் பூரிப்புடன் பேச ஆரம்பித்தவர், செந்தில்கணேஷ். `` `சூப்பர் சிங்கர் சீஸன் 6' டீம் இசைஞானியைச் சந்திக்கப்போறோம். அவர் கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருப்பார். அங்கேயும் போய் வாலுத்தனம் பண்ணாதீங்க\"னு அறிவுரை சொல்லிதான் கூட்டிக்கிட்டுப் போனாங்க. மனசு படபடனு அடிக்க, பயத்தோட போய் உட்கார்ந்திருந்தோம். எப்போவும் கலகலனு சத்தத்தோட இருக்கும் அந்த ஸ்டுடியோ. அவர் இருந்ததால ரொம்ப அமைதியா இருந்தது.'' என்றவர்,\n``இசைஞானி எல்லோரையும் உள்ளே வரச்சொன்னதாச் சொன்னார்கள். ஸ்டுடியோவுக்குள்ளே போனதும், எல்லோருமே சாஸ்டாங்கமா விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டோம். எல்லோரையும் பார்த்துட்டு, `எப்படி இந்தத் துறைக்கு வந்தீங்க'னு விசாரித்தார். ஒவ்வொருத்தரும் அவங்கவங்க அனுபவங்களைப் பகிர்ந்துக்கிட்டோம். எங்க தருணம் வந்தப்போ, `மக்கள் இசையைப் பாடிக்கிட்டு இருக்கிறோம்'னு சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டோம். பிறகு ஒவ்வொருத்தரையும் பல்லவி, சரணம் பாடச் சொன்னார்கள்; பாடினோம். சிலர் ஆர்வமா எக்ஸ்ட்ரா சங்கதிகள் எல்லாம் போட்டாங்க. அவங்களைப் பார்த்துட்டு இசைஞானி சிரிச்சாங்க.'' என்பவரைத் தொடர்ந்து அதே பூரிப்போடு பேசுகிறார், ராஜலட்சுமி.\n``சிலர் எக்ஸ்ட்ரா சங்கதி பாடினதும், `என்னுடைய பாடல்களை எத்தனை முறை கேட்டிருக்கீங்க. அதை அப்படியே பாடுவதுதான் சரியான முறை. அதிக சங்கதிகள் போடத் தேவையில்லையே' எனச் சொன்னார். அப்போ நான் ஒரு கேள்வியைக் கேட்டேன், `இசை கத்துக்கிறதுனா என்னங்கையா அதற்கு அவர், `நாம நினைக்கிற அளவுகளில் இசையைக் கொண்டுவர முடியாது. இசைக்கு வடிவம் கிடையாது. அதை எதற்குள்ளும் கொண்டுவந்து அளவிடமுடியாது. நானும் இன்னும் கத்துக்கிட்டுத்தான் இருக்கேன்'னு சொன்னார். நாங்க அவங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையையும் மனசுக்குள்ள பதிய வெச்சுக்கிட்டு இருந்தோம். அவருக்கு, பாடகி ஆஷா போஸ்லேவை ரொம்பப் பிடிக்குமாம்.'' என்றவர், தொடர்ந்தார்.\n``கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, எல்லோருக்கும் கூல்ட்ரிங்ஸ் கொடுத்தாங்க. ஒவ்வொருத்தரையும் எடுத்துக்கச் சொன்னார். எங்க ரெண்டுபேருக்குமே கூல்ட்ரிங்ஸ் குடிக்கிற பழக்கம் கிடையாது. `ஏன் கீழே வெச்சிட்டீங்கனு' கேட்டார். `பாட்டுப் பாடுறதால தொண்டை பிரச்னை வந்திடும்; அதான்யா குடிக்கிறதில்லை'னு சொன்னோம். `இதுக்குக்கூட தாங்காத தொண்டை என்ன தொண்டை'னு கேட்டார். வேறெதுவும் பேசலை, எடுத்துக் குடிச்சுட்டோம்.'' என்பவரைத் தொடர்ந்து, வேறு சில நிகழ்வுகளை விவரித்தார், செந்தில்.\n`` `எப்படி இவரால மட்டும் இப்படி டியூன் போட முடியுது'னு எனக்கு ரொம்பநாளா சந்தேகம். சில பாடல்களை விஷூவலா பார்க்கும்போதும், அந்த நடிகர் யாருனே தெரியாது. ஆனா, பாட்டுக் காலம் கடந்தும் நிற்கும். அதேபோல, பெரிய ஹீரோ சின்ன ஹீரோ பாகுபாடே இவர்கிட்ட இர���க்காது. எல்லோருக்கும் ஒரே மாதிரி இசையைக் கொடுப்பவர். இது பற்றி அவர்கிட்டயே கேட்டேன். `பெரியவங்க, சின்னவங்கனு ஒருபோதும் நினைக்கமாட்டேன். இசை என்பது வேறு, அது ஒரு ஜோதி'னு சொன்னார். அதனால்தான், அந்தப் பாடல்கள் எல்லாமே பிரகாசமா இருக்கு'னு சொன்னார். `தம்பிக்கு எந்த ஊரு' படத்தில் `காதலின் தீபம் ஒன்று' பாடலுக்கு டியூன் செய்யும்போது, உடல் நலக்குறைவு காரணமாக இசைஞானி அவர்கள் ஹாஸ்பிடலில் இருந்ததாகவும், பாலுவிடம் போன் செய்யச் சொல்லி, போன்லேயே டியூன் போட்டுக் கொடுத்ததாகவும் கேள்விப்பட்டோம். அதையும் அவர்கிட்ட கேட்டேன். `அது உண்மைதான். அந்தப் பாடலையை விசிலேயே சொன்னேன். பாடல் ரெடியானதும் பாலு எனக்கு அதை போனில் பாடிக் காட்டினார்.' என அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.'' என்பவர், தொடர்ந்தார்.\n``ஒவ்வொரு படத்தின் பாடல்களுக்கும், ஒரு பாடலுக்கு ஆறு டியூன் போடுவாங்கலாம். அப்படினா, ஒரு படத்து ஐந்து பாடல்கள் என்றால், 30 பாடல்களுக்கான டியூனைப் போட்டுக் கொடுப்பாராம். அதில் ஒன்றைத்தான் டைரக்டர் தேர்ந்தெடுப்பாராம். தவிர, `டியூன் பண்ணும்போதே, இவங்கதான் பாடுவாங்கனு முடிவு பண்ணிடுவீங்களா'னு கேட்டேன். கதையை மனதில் வைத்து அந்த ஹீரோவுக்காக இவர் பாடினால் நல்லா இருக்கும்னு தோணும். என்னைக்கு டியூன் போடுறோமோ அப்போவே அதை நோட் பண்ணி வெச்சுப்போம். என்றைக்காவது ஒரு பாடல் டியூன் போட்டால், அன்னைக்கு தேதியில யார் இருக்காங்கனு பார்ப்போம். இருந்தா அவரைப் பாடச்சொல்லி கூப்பிடுவோம். இல்லையென்றால் பாலுவைத் தேடுவேன். யாருமே பக்கத்துல இல்லைனா, நானே பாடிடுவேன்'னு சொன்னார். அதேமாதிரி, `ரஜினி சார், கமல் சார் இதில் யாரைப் பிடிக்கும்'னு எங்க டீம்ல ஒருத்தர் கேட்டார். `ரெண்டுபேருமே பிடிக்கும். ரெண்டுபேருக்குமே திறமை இருக்கு. ரஜினிக்கு போன் பண்ணா, `எங்க இருக்கீங்க 20 நிமிடத்துல வரவா'னு கேட்பார். எல்லோருமே பிஸியா இருக்கிறதால, யாரையும் தொந்தரவு பண்றதில்லை'னு பதில் சொன்னார். உரையாடிய பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு எல்லோரையும் பாட வெச்சு, அதில் கரெக்‌ஷன் எல்லாம் கொடுத்தார். அந்த நாள் எங்க வாழ்க்கையில மறக்க முடியாத நாள்.'' என்று பூரிக்கும் இருவரும், இளையராஜா பாடல்களில் தங்களுக்குப் பிடித்த பாடல்களையும் பாடிக் காட்ட மறக்கவ��ல்லை.\n`` `அன்னக்கிளி' படத்தின் `சுத்தச்சம்பா பச்சநெல்லு குத்தத்தா வேணும்' பாடல் கிராமத்து கல்யாணத்தில் கண்டிப்பா ஒலிக்கும். அதை சின்ன வயசுல இருந்தே கேட்டு வளர்ந்ததால இப்போவும் அந்தப் பாட்டு எனக்கு நெருக்கம். அந்தப் பாடலை எப்போ கேட்டாலும் கிராமத்தில் இருக்கிறமாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். அதேபோல, `மாஞ்சோலைக் கிளிதானோ', `குயில் பாட்டு.. வந்ததென்ன' என எனக்குப் பிடிச்ச பாடல்கள் நிறைய இருக்கு.\" என்ற செந்திலைத் தொடர்ந்த ராஜலட்சுமி,\n``எனக்கு, `காத்திருந்து காத்திருந்து', `ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது', `சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடல்கள் மிகவும் பிடிக்கும். `தாரைத் தப்பட்டை' படத்துல வர்ற `என்னுள்ளம் கோயில்', `தகின தகின' பாடல்களும் ரொம்பப் பிடிக்கும். இளையராஜா பாடல்கள்தான் பஸ், லாரி, நெசவு எனத் தனிமையான நேரங்களில் மன அமைதிக்காக அதிகம் கேட்கப்படுபவை. கிட்டத்தட்ட 90% இரவுகளிலும், தனிமைப் பொழுதிலும் கேட்கக்கூடிய பாடல்கள் இசைஞானியின் பாடல்களாகத்தான் இருக்கும். அடுத்த தலைமுறைக்கும் இவரது பாடல்களைக் கொண்டுபோக ஆசை; அது நம்ம கடமையும்கூட\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாக\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/thatha-87-movie-actress-sree-pallavi-name-in-national-award-list-pq0a2r", "date_download": "2019-04-24T01:59:29Z", "digest": "sha1:PMW553N3QX6G3KGXK6TKGRGE723ITSNI", "length": 10915, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருநங்கை வேடத்தில் துணித்து நடிகை நடிக்க 'ஸ்ரீ பல்லவி' தேசிய விருது பட்டியலில்!", "raw_content": "\nதிருநங்கை வேடத்தில் துணித்து நடிகை நடிக்க 'ஸ்ரீ பல்லவி' தேசிய விருது பட்டியலில்\nதமிழ் படங்களில் திருநங்கை, கதாபாத்திரங்களில் நடித்து பல நடிகர்கள் பாராட்டை பெற்று உள்ளனர். அந்த வகையில் 'காஞ்சனா' படத்தில் சரத்குமார் திருநங்கையாக நடித்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.\nதமிழ் படங்களில் திருநங்கை, கதாபாத்திரங்களில் நடித்து பல நடிகர்கள் பாராட்டை பெற்று உள்ளனர். அந்த வகையில் 'காஞ்சனா' படத்தில் சரத்குமார் திருநங்கையாக நடித்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.\nசமீபத்தில் திரைக்கு வந்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார். அவரது தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.\nஇதேபோல் விஜயஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், சரோஜா ,கனகராஜ், ஆனந்த பாண்டியன், ஆகியோர் நடித்து திரைக்கு வந்த 'தாதா 87 ' படத்தில் ஸ்ரீ பல்லவி என்கிற நடிகை திருநங்கையாக நடித���திருந்தார்.\nபொதுவாக திருநங்கை வேடங்களில் நடிகர்கள் நடித்து வரும் நிலையில், இமேஜ் பார்க்காமல் ஸ்ரீ பல்லவி, இந்த கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து படக்குழுவினரை வியக்கவைத்தார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன. திருநங்கைகளை பெண் என்று அழைப்போம் என்ற கருத்தை பதிவு செய்யும் படமாக இதை உருவாக்கி இருந்தார் இயக்குனர்.\nஇந்த நிலையில் திருநங்கையாக நடித்து பாராட்டை பெற்ற ஸ்ரீ பல்லவி 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் திரையுலக பிரபலங்களும் 'தாதா 87 ' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nவர்மா ட்ராப்... தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவுக்கு நடந்த கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அவமானம்..\n‘பேரழகுல மயங்கி நீங்க காதலித்த பெண் ஒரு திருநங்கை என்று தெரியவந்தால்...விடை சொல்லும் ‘தாதா 87’\nநடிகையை படத்திலிருந்து தூக்க பத்திரிகையாளர் செய்த சகுனி வேலை...\nபுலியாவது... பூனையாவது... அட்ட காப்பி அடித்த விஜய் சேதுபதி\n’இப்படி ஒரு படத்தை தமிழ்சினிமா பார்த்ததில்லை’...பிரபல இந்திப்பட இயக்குநர் புகழும் அந்தப்படம் இதுதான்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n'அம்மாவுடன் மோடி' பாசத்தின் வெளிப்பாடு வீடியோ..\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திட��ர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\nகுடி போதையில் மகளை கட்டாயப்படுத்தி உடலுறவு \nஇலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு இவங்கதான் காரணம் \nதினகரன் சொன்ன ஒத்த வார்த்தை சிறையில் துள்ளிக் குதித்த சசிகலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-party-members-protest-against-hydro-carbon-project-in-kaveri-delta/", "date_download": "2019-04-24T03:20:13Z", "digest": "sha1:YDIAR7Z6RCFF3FMKTWFPHYVHX3FTVHAN", "length": 11181, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டம் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூரில் இன்று நடைபெறுகிறது - DMK Party members protest against hydro carbon project in kaveri delta", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தை பாலைவனம் ஆக்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது என ஸ்டாலின் ட்வீட்.\nஹைட்ரோ கார்பன் திட்டம் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் : பெட்ரோலியத்துறை அமைச்சகம் இந்தியா முழுவதிலும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்திற்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.\nதமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி செயல்படுத்த உள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையைப் படிக்க\nஇந்நிலையில் திமுக கட்சித் தலைவரான முக ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் நோக்கில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற இருக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று திருவாரூரில் திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார்.\nதமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் நோக்கில், #Hydrocarbon எடுக்க மீண்டும் அனுமதி வழங்கி காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்க முயற்சிக்கும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து, திருவாரூர் –\nதஞ்சை – நாகை மாவட்டக் கழகங்களின் சார்ப���ல் திருவாரூரில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்\nஅரியலூர் கலவரம் : பொன்பரப்பி பகுதி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை கண்டிக்க தக்கது.. ஸ்டாலின், கே. பாலகிருஷ்ணன் கண்டன பதிவு\nகே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக\nகருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்தது பற்றி விசாரணை: முதல்வர் பதிலடி\nஸ்ரீ கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி உள் நோக்கத்துடன் பேசவில்லை: மு.க.ஸ்டாலின்\nகோடநாடு விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி பேச ஸ்டாலினுக்கு தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇது ஸ்டாலினுக்கே உண்டான ஸ்டைல்… எப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கிறார் பாருங்க\nவருமான வரித்துறையினர் பயமுறுத்தலுக்கு எல்லாம் திமுக அஞ்சாது.. ஸ்டாலின்\nDMK Election Campaign 2019: திமுக – வின் முதல் நாள் தேர்தல் பிரச்சாரம்.. விரிவான அப்டேட்\nமு.க.ஸ்டாலினை சந்தித்த சத்யராஜ் மகள்\nகருணாஸ் உட்பட 4 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை\nதிருமுருகன் காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nபொங்கல் ரியல் பிளாக்பஸ்டர் இதுதான் 600 கோடி நெருங்கிய டாஸ்மாக் விற்பனை\nபிராந்தி தான் மதுப் பிரியர்களின் ஃபேவரைட்டாக இருந்தது\nவிவசாயிகளின் நண்பனுக்கு இன்று பொங்கல்… மாட்டு பொங்கல்… ஒரு ஸ்பெஷல் பார்வை\nMattu Pongal 2019, Interesting Facts About Mattu Pongal : கடவுளுக்கு நிகராகவும் குடும்பத்தில் ஒருவராகவும் விவசாயிகள் கருதுவது அவர்கள் ஆசையாக வளர்த்த கால்நடைகளே.\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிர���்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/blog-post_15.html", "date_download": "2019-04-24T02:19:40Z", "digest": "sha1:EDDB3LQXAMZKZWSIK6AQNQTVB3OWC4XJ", "length": 17673, "nlines": 209, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "அமேசான் நதி உருவானது எப்படி ? | தகவல் உலகம்", "raw_content": "\nஅமேசான் நதி உருவானது எப்படி \nஉலகின் மிகப் பெரிய மழைக்காடுகள் நிறைந்த பகுதி அமேசான்.நூறு சதவிகித ஓக்சிஜன் கிடைப்பதும் இங்கே தான் .ஆகவே இவ் பதிவில் அமேசான் மழைக்காடுகள் எவ்வாறு உருவானது என்பதை பார்ப்போம்.\nபூமி பிறந்து சுமார் 450கோடி ஆண்டுகள் ஆகியிற்று.380கோடி ஆண்டுகள் வரை பூமியில் எந்த உயிரினமும் தோன்றவில்லை.நெருப்புக் குழம்பான பூமி குளிர்ந்து பாறையாகியது.கடல்கள் உருவாகின.அதன் பிறகு உயிர்கள் உருவாகின.ஆனால் அப்போது ஓக்சிஜன் துளிகூட ப+மியில் இல்லை.\nஅப்படியென்றால் எப்படி சுவாசிக்க முடியும்\nஅப்போதுள்ள உயிரினங்கள் ஹைட்ரஜனை மட்டுமே சுவாசித்தன.தாவரங்கள் பூமியில் தோன்றி பிறகுதான் அவை உணவு தயாரிக்கும் போது ஓக்சிஜன் உருவானது. ஓக்சிஜன் உருவாகி சுமார் ஜம்பதுகோடி ஆண்டுகளாகின்றன.\nஉயிரினங்களின் வரலாறு அறிய காலத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றனர்.தொன்மைக்காலம் இடைக்காலம் தற்காலம்.சுமார் ஜம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி வடக்கே லாரேசியா தெற்கே கோண்டுவானா என இரண்டு நிலப்பரப்புகளாக இருந்தது.\n20-25 கோடி ஆண்டுகளுக்கு மன் பாஞ்சயா என்ற ஒற்றைத்திட்டாக மாறிவிட்டது.புவித்தட்டு நகர்வால் பாஞ்சயா உடைந்து இப்போதுள்ள கண்டங்கள் உருவாகின.அட்லாண்டிக் பெருங்கடல் அகன்றது.\nபாஞ்சயா கண்டமாக இருந்த காலத்தில் கங்கோவின் துவக்க கால ஆற்று பகுதியில் அமேசான் ஆறு மேற்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.அப்போது கடல் நீர் நிலப்பரப்புக்குள் அடித்துக்கொண்டு வந்தது.இதனால் அமேசான் ஆறும் அடித்துசெல்லப்பட்டது.\nகடல் நீர் பெரு பொலிவியா நாடுகளை நெருங்கியது.அமேசான் ஆற்றுப்படுக்கையைக் கண்டத்துடன் இணைந்தது.\nதற்காலத்��ில்தான் இன்றைய காடுகளின் அமைப்பும் மழைக்காடுகளும் உருமாற்றம் பெற்றன.இதே கால கட்டத்தில் தென்அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா துண்டிக்கப்பட்டு எதிர்திசையில் நகர்ந்தது.இந்த இடைவெளியின் நடுவே உருவானதுதான் அட்லாண்டிக் பெருங்கடல்.அதுவரை அமேசான் ஆறு மேற்கு நோக்கி பசிபிக் பெருங்கடலில் கலந்து கொண்டிருந்தது.\nதற்காலத்தில்தான் உலகில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.தென்அமெரிக்க பூமித்தட்டும் நாஸ்கா தட்டும் ஒன்றுடன் ஒன்று நெருங்கியதன் விளைவாக உருவானது தான் ஆண்டிஸ் மலைத்தொடர்.\nஆண்டிஸ் மலையின் எழுச்சியும் உலகில் நிகழ்ந்த நிலவியல் மாற்றங்களும் அமேசான் ஆற்றையும் போக்கையும் மாற்றியன.ஆண்டிஸ் மலை உயர்ந்ததால் பிரேசில் கயானாவில் இருந்த பாறை திட்டுகள் அமேசானின் ஓட்டத்தை தடுத்தன.\nஅமேசான் ஆறு என்ற நிலையிலிருந்து உள்நாட்டுக் கடலாக உருமாற்றம் அடைந்தது.காலம் மாற மாற உப்பு நீராக இருந்த அமேசான் பெரிய சதுப்பு நிலமாக மாறி அதன் பின்னர் பெரிய நல்ல நீர் ஏரியாக மாறியது.கடலிருந்து வந்த உயிரினங்களும் ஆற்று நீருக்கு ஏற்ற வகையில் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி கொண்டன.\nசுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் தென்அமெரிக்காவின் மேற்கு பகுதியிலுள்ள மணற்கற்கள் அமேசான் ஆற்று நீரின் ஓட்டத்தை தடுத்தன.அமேசானின் போக்கை கிழக்கு நோக்கி திருப்பி விட்டது.இதே காலகட்டத்தில்தான் அமேசான் ஆற்றின் கரையின் இருபுறமும் நீரோட்டம் அதிகரித்து அமேசான் மழைக்காடுகள் உருவாகின.\nபனியுகம் ஆரம்பமானதும் கடல்கள் கூட பனிக்கட்டிகளாக மாறின.பனியுகங்கள் அமேசான் காடுகளை மாற்றியமைத்தன.நிறைய புல்வெளிகளும் அடர்த்தி குறைந்த மரங்களும் காணப்பட்டன.பனியுகம் முடிந்ததும் பனிகள் உருகி நீராக மாறியது.தனித்தனி திட்டுகளாகவும் தீவுகளாகவும் இருந்த காடுகள் ஒன்றாக இணைந்தன.\nபலகோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகிய அமேசான் இன்றும் தனி சிறப்புடன் தனது ஓட்டத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/ithan-peyarum-kolai-idhan-peyarum-kolai.html", "date_download": "2019-04-24T02:13:15Z", "digest": "sha1:5G47OG2ANQNJOJADUPWSMFTE4NTYEEJF", "length": 4544, "nlines": 106, "source_domain": "bookwomb.com", "title": "இதன் பெயரும் கொலை - Ithan Peyarum Kolai - Idhan Peyarum Kolai Online Book Stores in India | E-Book, E-Learning | buy or sell books", "raw_content": "\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்;\nகணேஷ்- வசந்த் தோன்றும் இருபத்தைந்தாவது நாவல் இது. தொலைக்காட்சியிலும், சுஹாசினி இயக்கும், தோன்றும், தொடரில் வருகிறார்கள். கணேஷ் - வசந்தின் தோற்றத்தைப் பற்றி பலருக்குப் பலவிதமான மன வடிவங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சியில் காட்டும்போது ஒவ்வொரு பிம்பத்தையும் நிறைவேற்றுவது கஷ்டம். இதனால் ���வர்கள் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட கதையின் சுவராஸ்யத்தில் கவனம் செலுத்துமாறு சுஹாசினியிடமும், பர்யாவிடமும் சொன்னேன். ஒரு அபாக்கிய தற்கொலை கேஸில் தலைநீட்டி அதைத் தொடர்ந்து தொடர் கொலைகளை துரத்திச் செல்லும் கணேஷ், வஸந்த் சாகசங்கள் தொலைகாட்சித் தொடராகவும் ஒளிபரப்பானது. - சுஜாதா {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.}\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/76174-wrestling-coach-pr-sondhi-against-aamir-khan-and-dangal-movie.html", "date_download": "2019-04-24T02:34:28Z", "digest": "sha1:5VSUNUKWSF73AOKQ2EZNU7AWUN62ZOCP", "length": 25211, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "’அமீர்கானிடம் விளக்கம் கேட்பேன்!’ ‘டங்கல்’ பட ரியல் கோச்சின் குரல் | Wrestling Coach PR Sondhi against Aamir Khan and Dangal Movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:26 (28/12/2016)\n’ ‘டங்கல்’ பட ரியல் கோச்சின் குரல்\nநண்டு சிண்டுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் முஷ்டி புடைக்க வைத்து விட்டது அமீர்கானின் ‘டங்கல்’ படம். சில நல்ல படங்கள் வணிகரீதியாக ஓடாது; கமர்ஷியலாக வெற்றியடைந்த படங்களை நல்ல படம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இரண்டையும் சேர்த்தவண்ணம் அதிரிபுதிரி ஹிட் ஆகி இருக்கிறது ‘டங்கல்’. ‘மூணு நாள்லயே நூறு கோடி வசூலாமே’ என்று கலெக்‌ஷன் ரிப்போர்ட்கள் வெளியாக, ‘படம்னா இப்படித்தான்யா இருக்கணும்’ என்று ஒவ்வொரு ரசிகனும் உச்சி முகர்ந்து கொண்டிருக்கிறான்.\nஇந்த வேளையில், ’டங்கல்’ படத்துக்கு ஓர் எதிர்மறையான குரல் வெடித்திருக்கிறது. ‘‘டங்கல் படம் உண்மையைப் பேசவில்லை. அமீர்கான் இப்படிச் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. என்னை மிகவும் அசிங்கப்படுத்தி விட்டது டங்கல்’’ என்று சொல்லியிருப்பவர், ரெஸ்ட்லிங் வீராங்கனைகளான கீதா போகத், பபிதா போகத் சகோதரிகளின் ரியல் கோச், பி.ஆர்.சொந்தி.\n’டங்கல்’ படம் பார்க்காதவர்களுக்கு ஒரு சின்ன முன்குறிப்பு: படத்தில் கீதா போகத்திற்கு சிறுவயதில் இருந்தே பயிற்சி கொடுத்து வருவார் தந்தை மஹாவீர் போகத் (அமீர்கான்). அதன்பிறகு பாட்டியாலாவில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சேர��வார் கீதா. அவருக்கு கோச்சாக வருபவர் பெயர் பி.ஆர்.கடம். ஆரம்பம் முதலே அவரது பயிற்சியால் கீதா கொஞ்சம் கொஞ்சமாக தன் இயல்பில் இருந்து மாறி, ஜெயிக்க முடியாமல் திணறுவார். ஒரு கட்டத்தில் ‘சேவக்கை டிராவிட் போல விளையாடச் சொன்னால் எப்படி’ என்று எதிர்ப்புக் குரல் எழுப்புவார் அமீர். அதன்பிறகு, அந்தக் கோச் அளிக்கும் புகாரால், சகோதரிகள் இருவருமே பயிற்சி முகாமுக்கே நுழைய தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை கைமீறும். அமீர்கான், மன்னிப்பெல்லாம் கேட்டு ‘இனி அவர்களது பயிற்சியில் தலையிட மாட்டேன்’ என விசாரணைக் கமிட்டி முன் கைகட்டி நிற்பார். கடைசி காட்சியில் அந்த கோச், அமீர்கானைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வார். இப்படி இந்தப் படத்தில் பாதி வில்லனாகச் சித்தரிக்கப்பட்டிருப்பார் பி.ஆர்.கடம்.\nபி.ஆர்.கடம் என்ற பெயரில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்தக் கதாபாத்திரத்தின் காட்சிகளுக்கு எதிராகத்தான் பொங்கியிருக்கிறார் பி.ஆர்.சொந்தி. இவர்தான் கீதா மற்றும் பபிதாவின் ரியல் கோச். ‘‘படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் கமர்ஷியலாக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டிருப்பது எல்லாம் ஓகே. ஆனால், பயோபிக் என்னும்போது இதில் சில பிழைகளை ஏற்படுத்தி விட்டனர் அமீர்கானும் படத்தின் இயக்குநரும்’’ என்று எகிறிவிட்டார். இத்தனைக்கும் படத்தின் ஷூட்டிங்கின்போது தன்னைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், ரெஸ்ட்லிங் பற்றி சந்தேகங்கள் கேட்டதாகவும், ஆனால் படத்தில் இந்த மாதிரி காட்சிகள் உள்ளது பற்றி எதுவும் தகவல் சொல்லவில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் சொந்தி.\n‘‘மஹாவீர் சிங் போஹத்தை எனக்கு மிக நன்றாகத் தெரியும். அவர் மிகப் பெரிய ஜென்டில்மேன். அவரின் மகள்கள் கீதாவும் பபிதாவும் என்னிடம் 3 வருடங்களாக ரெஸ்ட்லிங் கோச்சிங் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய கோச்சிங்கில் இதுவரை மஹாவீர் எந்தவித குற்றமும் சொன்னதில்லை; ஐடியாவும் கொடுத்ததில்லை. படத்தில் கோச்சின் பெயரை பி.ஆர்.கடம் என்று மாற்றியிருக்கிறார்கள் ஓகே; ஆனால் கேரக்டரையும் மாற்றினால் எப்படி படத்தில் ஏன் இதுபோல் என்னையும் மஹாவீரையும் எதிரிகளாகக் காட்டியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கீதா, பபிதாவுக்கு நான் மட்டுமில்லை; என்ன��ப்போல் இன்னும் 3 கோச்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி படத்தில் எந்தவித காட்சியும் இல்லையே படத்தில் ஏன் இதுபோல் என்னையும் மஹாவீரையும் எதிரிகளாகக் காட்டியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கீதா, பபிதாவுக்கு நான் மட்டுமில்லை; என்னைப்போல் இன்னும் 3 கோச்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி படத்தில் எந்தவித காட்சியும் இல்லையே ‘டங்கல்’ படக்குழுவினர் இதை வேண்டுமென்றே செய்திருக்கின்றனரா ‘டங்கல்’ படக்குழுவினர் இதை வேண்டுமென்றே செய்திருக்கின்றனரா இது பற்றி நான் ரெஸ்ட்லிங் ஃபெடரேஷனில் பேச இருக்கிறேன். அமீர்கானையும் சந்தித்து இது பற்றி விளக்கம் கேட்கலாம் என்று இருக்கிறேன்’’ என்று பொங்கி எழுந்துவிட்டார் சொந்தி.\nபடம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயர் எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அமீர்கான் இதை எப்படிக் கையாளப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்\nநிஜ 'டங்கல்' நாயகிகள் கீதா, பபிதாவின் ரியல் லைஃப் ஆல்பம்\nடங்கல் தங்கல் அமீர்கான் ஆமீர்கான் சொந்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாக\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர�� பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/86001-my-movies-audio-launch-is-happening-in-the-place-where-i-once-rode-bicycle-says-a-humble-rajamouli.html", "date_download": "2019-04-24T02:21:54Z", "digest": "sha1:JHEWMORPOIOKTWQNPIFP6QPOK27DITDK", "length": 34452, "nlines": 445, "source_domain": "cinema.vikatan.com", "title": "“நான் சைக்கிள்ல வந்த இடத்துல, என் படத்தின் இசை வெளியீடு!” - நெகிழும் ராஜமெளலி #Baahubali2 | My movie's audio launch is happening in the place, where i once rode bicycle, says a humble Rajamouli", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:14 (10/04/2017)\n“நான் சைக்கிள்ல வந்த இடத்துல, என் படத்தின் இசை வெளியீடு” - நெகிழும் ராஜமெளலி #Baahubali2\nஒற்றைக்கேள்வியில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டிருக்கும் படம் ‘பாகுபலி’. ஏன் பாகுபலியை கட்டப்பா கொன்றார் என்கிற கேள்விக்கு பதில் ஏப்ரல் 28-ல் தெரிந்துவிடும். பாகுபலி 2-ம் பாகத்திற்கான தெலுங்கு இசைவெளியீட்டு ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. அதை அப்படியே தமிழ் ரசிகர்களுக்காவும் நிகழ்த்திகாட்டியிருக்கிறது பாகுபலி டீம்.\nதமிழுக்கான பாகுபலி இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ராஜா காலத்து அரங்குகள், வண்ணங்கள் மின்னும் மேடைகள், பல திரை நட்சத்திரங்கள் என்று ராஜயோகத்துடன் நிகழ்ந்தது. இதில் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் பேசும் முன், அவர்களுக்காக தனி தீம் பாடலுடன் கூட வீடியோவையும் வெளியிட்டு அசத்தியது பாகுபலி டீம். ஆர்.ஜே.பாலாஜி எல்லோரையும் கலாய்த்துக் கேள்விகள் கேட்டு, நிகழ்வை நடத்தினார். பிரபலங்கள் பேசியவற்றின் ஹைலைட்கள்:-\n‘பாகுபலி’ படத்திற்கான கதையை ஒன்றரை மணிநேரம் ராஜமெளலி எனக்குச் சொன்னார். சொன்னதை ச���ன்ன மாதிரி எடுத்தா தான் படம் நல்லா இருக்கும்னு சொன்னேன். சொன்ன மாதிரி படமாக்கி காட்டிவிட்டார் இயக்குநர். ஏன்னா, தனக்கு நம்பிக்கை வரும் வரைக்கும் கதையை யாருக்கும் சொல்லமாட்டார் ராஜமெளலி. அதுமட்டுமில்லாம படம் எடுப்பது ஒருவகையில் சுலபம். ஆதை மார்க்கெடிங் பண்ணுறது தான் ராஜதந்திரம். அதையும் தெளிவாக செய்கிறார் ராஜமெளலி. இந்த ‘பாகுபலி கன்க்ளூசன்’- உடன் முடியறது தான் வருத்தமா இருக்கு. ஆனா இன்னும் நிறைய பாகுபலி வரணும்.\nராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை.. அந்த மாதிரிதான், ராஜமெளலி கைய வச்சா அது ராங்கா போனதில்லை... ஏன்னா, இவர் 11 படம் இயக்கிருக்கார். எல்லாமே ஹிட்டு. ஆர்ட்டிஸ்ட் செய்ய வேண்டிய வாள் பயிற்சியில் தொடங்கி எல்லாத்தையுமே முன்னாடியே கத்துக்குவார். இந்தப் படத்தில் நடிக்கிறது பிக்னிக் போகுற மாதிரிதான். ஆந்திராவில் பிரபாஸை டார்லிங்னு தான் சொல்லுவாங்க. இந்த மாதிரியான ஒரு டீமோடு படம் பண்ணுறது ரொம்ப மகிழ்ச்சி. தமிழ்நாட்டைத் தாண்டி எங்க போனாலும் ‘கட்டப்பா’னுதான் கூப்பிடுறாங்க. அதற்கு காரணம் ராஜமெளலி சார் தான். அதை அவரிடம் சொன்னா, நான் இல்லை, எங்க டீம் தான்னு சொல்லுவார். இந்தப் படத்தை ஆங்கிலப் படத்தோடு ஒப்பிடமுடியாது. ஏனெனில் நம்ம மண் சார்ந்த படம் இது.\nஇந்தி, தமிழ்னு எல்லா மொழியிலும் எதிர்பார்க்கப்படும் படம் ‘பாகுபலி 2’. கணக்கிடமுடியாத உழைப்பு இந்தப் படத்திற்குப் பின்னாடி இருக்கு. ஐந்து வருடமா இந்தப் படத்தைப் பண்ணிட்டு இருக்காங்கனு நினைக்கும் போது ரொம்பப் பெருமையா இருக்கு. ராஜமெளலி சார் இயக்கம் பத்திப் பேசுற அளவுக்கு நான் பெரிய இயக்குநர்லாம் கிடையாது. படத்தோட டிரெய்லர் பார்க்கும்போதே தெரியுது படத்தோட பிரமாண்டம். இந்தப் படத்தை எப்படி இயக்கியிருப்பார்னு நினைச்சாலே பைத்தியம் பிடிக்கும் நமக்கு. அப்போ அவரைப் பத்தி நான் என்ன பேசமுடியும்\nபடத்தோட சக்ஸஸ் தான் நமக்குத் தெரியும். ஆனா அதற்குப் பின்னாடி இருக்கற உழைப்பைதான் நாம பாராட்டணும். ஒவ்வொரு பாடலுமே அவ்வளவு அழுத்தமா வந்திருக்கு என நறுக்கென பேசிவிட்டு நகர்ந்தார் யுவன்.\n‘படையப்பா’ படம் என் கேரியர்ல ரொம்ப முக்கியம். என் கேரக்டரை ஆடியன்ஸ் மனசுல ரொம்ப அழுத்தமா பதியவச்ச படம். அதைத் தாண்டி மிகப்பெரிய படம் வரும்னு நினைச்சுக்க��ட பார்க்கலை. பாகுபலியின் சிவகாமி, நீலாம்பரியை மறக்கடிச்சிடுச்சு. இந்த மாதிரி ஒரு வாய்ப்பு எல்லா நடிகைகளுக்கும் கிடைக்காது. ‘மகேந்ந்ந்திர பாகுபலி,,,’னு உரக்க சொல்லவும் அரங்கமே அதிர்ந்தது.\nதனுஷ், யுவன்னு எங்களை வாழ்த்த வந்த எல்லோருக்குமே நன்றி. சின்ன ப்ளாஷ்பேக் சொல்லப்போறேன். இந்தப் படத்தோட கதையைக் கேட்கும் போது எனக்குள்ள ஓர் எண்ணம். இந்தப் படத்துக்காக எனக்கு விருது கிடைக்கலைன்னா, வேற எந்தப் படத்துக்கு நமக்கு கிடைக்கப்போகுதுன்னு நினைச்சேன். ஆனா இந்தப் படத்தில் நடிச்சதே எனக்கு விருதுகிடைச்ச மாதிரி தான் இப்போ நினைக்கிறேன். விருதுகளை விட பெரியது இந்தப் படம். இன்றுமே ராஜமெளலி சாரோட மிகப்பெரிய ரசிகை. என் வாழ்க்கையில் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. என்னோட டார்லிங் பிரபாஸ்... அவரை எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும். ஆனா, எனக்கு நெருங்கிய நண்பர். இந்தப் படத்துல நடிக்கும் போது இன்னும் நெருக்கமான நண்பரா மாறிட்டோம். ஸ்வீட்டி (அனுஷ்கா) என்னோட மதர் இன் லா... நீ ரொம்ப அழகு... அமேசிங் அனு.. அவரை எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும். ஆனா, எனக்கு நெருங்கிய நண்பர். இந்தப் படத்துல நடிக்கும் போது இன்னும் நெருக்கமான நண்பரா மாறிட்டோம். ஸ்வீட்டி (அனுஷ்கா) என்னோட மதர் இன் லா... நீ ரொம்ப அழகு... அமேசிங் அனு.. உன்னோட நடிப்பைப் பார்க்க காத்துக்கிட்டு இருக்கேன். விவரிக்கமுடியாத நிறைய அன்பு பாகுபலி டீமோடு எனக்கு இருக்கு. படையப்பாவில் அழகியா பார்த்துப் பழகிய ரம்யாகிருஷ்ணன் மேமை திரையில் அவ்வளவு வலிமையான பெண்ணா பார்க்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.\nஏப்ரல் -28 படம் ரிலீஸ். நிச்சயமா எல்லோருக்குமே இந்தப் படம் பிடிக்கும். தேவசேனா கதாபாத்திரத்தை நான் நினைச்சுக்கூட பார்த்ததில்லை. அப்படியொரு கதாபாத்திரம் கிடைச்சதே ரொம்ப சந்தோசம். ஸ்கிரிப்ட் மேல இருக்குற நம்பிக்கை தான் படத்திற்காக எத்தனை வருடம் என்றாலும் பரவாயில்லை என நடிக்க தைரியம் கொடுத்துச்சு.\nநிறைய பிராக்டிஸ் பண்ணேன் என்ன பேசணும்னு. ஆனா, இங்கே வந்ததுக்கப்புறம், (ஆர்.ஜே.பாலாஜியைப் பார்த்து) யார் பேசினாலும் ரொம்ப கிண்டல் பண்றிங்க பாலாஜி. அந்த டென்ஷன்லேயே மறந்துட்டேன் என்ன பேசுறதுன்னு. அஞ்சு வருஷமா இந்தப் படம் பண்ணிட்டு இருக்கோம். ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன் எல்லோர���ம் இந்தப் படத்துக்காக நிறைய நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்காங்க. சந்தேகமே இல்லாம இது ரொம்ப பெரிய ப்ராஜெக்ட் தான். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அப்பா, இந்தப் படத்துல வர்ற கேரக்டர்ஸ் பத்திச் சொன்னாங்க. சிவகாமி, பிங்கலத்தேவன், பல்வாள்தேவன், கட்டப்பா, பாகுபலின்னு எல்லா கேரக்டர்ஸ் பத்தியும் சொன்னாரு. இந்த கேரக்டர்ஸ் பத்தியெல்லாம் கேட்டதுக்கப்புறம் அது மனச விட்டு போகவே இல்ல. ஒரு வாரம், இரண்டு வாரம், ஒரு மாசம் ஆனதுக்கப்புறம் கூட மனசுக்குள்ள தொடர்ச்சியா அது பத்தின எண்ணங்களே ஓடிக்கிட்டு இருந்துச்சு. அப்பா அந்த கேரக்டர்ஸ் பத்தி சொன்னப்போ எனக்கு எப்படி இருந்துச்சோ, அந்த அனுபவத்தை தான் ஆடியன்ஸ்க்குக் கடத்தணும்னு நினைச்சேன்.\n1991 - 92 ல சென்னையில தான் இருந்தேன். அப்போ கே.கே நகர்ல இருந்து இந்த நந்தனம் ஒய்.எம்.சி.ஏ கிரவுண்டுக்கு சைக்கிள்ல வருவோம். இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் இப்போ இதே கிரவுண்ட்ல இவ்வளவு பேர் முன்னாடி, என்னோட படத்தோட ஆடியோ லான்ச் ஃபங்க்ஷன் நடக்குது. இது ரொம்ப ரொம்ப பிரவுட் மொமென்ட் எனக்கு. இந்தியன் டீம் எங்கியாச்சும் போச்சுன்னா, கொடியை முன்னாடி எடுத்துட்டு போவாங்கள்ல அந்த மாதிரி தான் தமன்னாவும், ராணாவும். பாகுபலி டீம் எங்கே போனாலும் இவங்க ரெண்டு பேர் தான் முன்னாடி போவாங்க. தேங்க் யூ ராணா அண்ட் தமன்னா. ரம்யா கிருஷ்ணன் மேம், சத்தியராஜ் சார், நாசர் சார், அண்ட் ஸ்வீட்டி எல்லோருக்கும் பெரிய பெரிய தேங்க்ஸ். எனக்குத் தெரியும் நிறைய பேருக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன்ன்னு, இது பழக்கமாகி போயிடுச்சு. யாரையாவது விட்டுருந்தா ரொம்ப ரொம்ப சாரி அண்ட் தேங்க்யூ. நிறைய பேரு கேப்பாங்க, இதை விட பெரிய படம் பண்ணுவிங்களான்னு. அப்புறம் பிரபாஸூக்குப் பதிலா வேற யாரையாச்சும் இந்த கேரக்டருக்கு யோசிச்சு இருக்கீங்களான்னு. ஒரு கேரக்டருக்காக அவங்க லைஃப்ல 3 வருஷத்துக்காக ஒதுக்குற ஹீரோ யாராச்சும் இருந்தா சொல்லுங்க, அப்புறம் அது பத்தி யோசிக்கலாம்னு சொல்லுவேன். தேங்க் யூ டார்லிங்.\nமுதல் பாகத்துல இந்தப் படத்துல வர்ற கேரக்டர்ஸை அறிமுகம் மட்டும்தான் செஞ்சு வைச்சோம். அவங்களுக்குள்ள இருக்க கதைகள் பத்தி சொல்லல. ஆனா, இந்த பார்ட்ல உங்க எல்லோருக்குள்லயும் இருக்க நிறைய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.\nஇங்கே வந்திருக்குற எல்லோருக்கும் ரொம்ப நன்றி. சத்யராஜ் சார் தேங்க் யூ சார் உங்க சப்போர்ட்டுக்கு. பியூட்டிஃபுல் தமன்னா, ஸ்வீட்டி அனுஷ்கா தேங்க் யூ ரெண்டு பேருக்கும். இந்த ரெண்டு ரெண்டரை வருஷமா நான் வேற எந்தப் படமும் பண்ணலை. எனக்காகக் காத்திருந்த என்னோட ரசிகர்களுக்கு லவ் யூ அண்ட் தேங்க்ஸ்..\n- முத்து பகவத்- கா.பாலாஜி-\nசென்னையில் நடைபெற்ற பிரமாண்ட பாகுபலி 2 இசை வெளியீட்டு விழா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/general/", "date_download": "2019-04-24T03:01:28Z", "digest": "sha1:NZTKIYVLCY4FY5YTMPMEXRLMG5X6F2AR", "length": 29207, "nlines": 201, "source_domain": "rammalar.wordpress.com", "title": "general | Rammalar's Weblog", "raw_content": "\n‘மீம்’மழை போற்றுதும்: இணையத்தை நனைத்த பகிர்வுகள்\n—சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதையடுத்து மீம்மகன்கள், தங்கள் மீம்களால் மழையை வரவேற்று வருகின்றனர். அவற்றில் பெரும்பாலான மீம்கள் சிரிக்கவும், சில சிந்திக்கவும் வைக்கின்றன. இணையத்தில் பெரும்பாலானோரால் பகிரப்பட்ட மீம்மழைகளில் சில துளிகள்…\nதமிழ் தி இந்து காம்\nவிலை உயர்ந்த உடைகளை பாதுகாப்பது எப்படி\nபண்டிகை காலங்களில், திருமணங்களில் நாம் விரும்பி வாங்கும் புடவைகள் ஜரிகை உள்ளவை.\nஅது காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்றாலும் ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் அதன் அழகு ஜரிகை அமைப்பில் உள்ளது என்பது பெண்கள் பலரும் அறிந்ததே. இந்த ஜரிகை அழகைத் தேர்வு செய்வதில்தான் அத்தனை நேரம் எடுத்துக் கொண்டு இன்று பெண்கள் துணி எடுப்பதைப் பற்றிய ஜோக்குகள் ஏராளமாக உற்பத்தியாகியுள்ளன.\nபட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப்பது அவசியமாகும். இந்த விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான்.\nஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்\n1. விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும்.\n2. விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் “ஃபால்” தைத்து அணியவும். ஃபாலைத் துவைத்து இஸ்திரிப் போட்டு நல்ல தரமான நூலால் தைக்கவும்.\n3. அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை கறைகளை ஏற்படுத்தக் கூடும்.\n4. சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.\n5. விலை உயர்ந்த உடைகளை வைக்கும் அலமாரியில் பூச்சிகளை விரட்ட “ஓடோனில்”லை ஒரு துணியில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது அ���மாரியின் வாசனையை தரும்.\n6. ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாக அமைகிறது.\n7. பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.\n8. அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.\n9. விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.\nமேற்கொண்ட குறிப்புகள் உங்கள் ஜரிகையை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்.\nபுத்தகப் பிரியர்களை நாமெல்லாம் புத்தகப் புழுக்கள் என்று\nகூறுவதுண்டு. அதுவும் ஒருவகையில் சரிதான்.\nமண்புழுக்கள் எப்படி மண்ணைப் புரட்டிப் போட்டு நிலத்தைப்\nபண்படுத்துகின்றனவோ அப்படிப் புத்தகப் புழுக்களும் நம்மைப்\nபுரட்டிப் போட்டு தம் மனத்தைப் பண்படுத்திக் கொள்வதோடு\nபெட்ரண்ட் ரஸ்ஸல் தன்னுடைய கல்லறையில் தன்னை ஒரு\nபுத்தகப் புழுவென்று எழுதி வைக்க வேண்டியதாய் கூறுவார்கள்.\nநல்ல நூல்கள் நம் எல்லாரையும் “”படி படி” என்று படிக்கத்\nஒருமுறை உ.வே.சா. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக\nஅரங்கத்தின் படிகளில் மெல்ல ஏறிக் கொண்டிருந்தபோது\nஉதவிக்கு வந்த சிறுவன் ஒருவன் அவர் கவனமாகப் படியேற\nவேண்டும் என்ற நோக்கில், “”தாத்தா… படி… தாத்தா படி…” என்று\n“”நிறைய படித்துக் கொண்டிருக்கிற நான் படிப்பதை நிறுத்தி\nவிடக்கூடாது என்ற நோக்கில் அந்தச் சிறுவன் என்னை “”தாத்தா\nபடி, தாத்தா படி” என்று படிக்க நினைவூட்டிக் கொண்டு வந்தான்\nஎன்று விளையாட்டாகச் சொல்லி மகிழ்ந்த செய்தி ஒன்று உண்டு.\nநம்மைச் சிலிர்க்கச் செய்யும் ஒரு வரலாற்றுச் செய்தி.\nசீன யாத்திரிகர் யுவான் சுவாங் அரிய புத்தகங்கள் பலவற்றோடு\nஹுப்ளி நதியில் படகில் பயணிக்கிறார். படகில் எடை அதிகமாய்\nஇருப்பதால் மூழ்கும் அபாயம். படகோட்டி பாரத்தைக் குறைப்பதற்குச்\nசில புத்தகங்களை நதியில் வீச வேண்டியபோது, “”புத்தகங்களை\nவெளியே வீச வேண்டாம்” என்று தடுத்து விட்டுத் தாமே\nபடகிலிருந்து குதித்து நதியில் நீந்தி வந்திருக்கிறார் யுவான் சுவாங்.\nபுத்தகங்களைக் காப்பதில் அவருக்கிருந்த இந்த அக்கறையும்\nநிகழ்ச்சியும் உலகறிந்த வரலாற்றுச் செய்தியாகும்.\nகேரளத்துப் பெரியார் என்று அழைக்கப்படும் ஆன்மிகப் புரட்சியாளர்\nநாராயண குரு அவர்கள்கூட திருப்புகழ், திருமந்திரம், திருக்குறள்\nபோன்ற நூல்களை வாங்குவதற்காகக் கூலி வேலை செய்தார்\nஉவமைக் கவிஞர் சுரதா அவர்களும் புத்தகங்கள் திரட்டுவது,\nபடிப்பது என்று தன் பெரும்பகுதி வாழ்வைக் கழித்தவர்.\nஅவர் வீடு முழுக்கப் புத்தகங்கள்தாம். அவருடைய அறைக்\nகட்டிலைப் புத்தகங்களும் செய்தித்தாள்களுமே ஆக்கிரமித்திருக்கும்.\nஅவர் கீழே தரையில் படுத்திருப்பார். புத்தகங்கள் கட்டிலில்\nரஷ்ய அதிபர் லெனின் தன் பிறந்த நாளின்போது புத்தகங்களைத்தான்\nபரிசளிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கும் நண்பர்களுக்கும்\nஅன்பு வேண்டுகோள் விடுத்ததாய்க் கூறுவதுண்டு. அப்படிச் சேகரித்த\nபுத்தகங்கள்தாம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகத்தை\nபெர்னாட்ஷா தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை லண்டன்\nநூலகத்தில் கழித்ததாகக் கூறுவர். தொடக்க காலங்களில் வறுமை\nகாரணமாக நல்ல ஆடைகள் அவருக்குக் கிடையாது.\nபொது இடங்களில் காணப்படுவதைவிட நூலகங்களில் அடைபட்டுக்\nகிடத்தல் நல்லதெனச் சொல்லத் தொடங்கியவர் நாளடைவில் படிப்பு\nருசியில் படித்ததன் விளைவாக எழுதும் உந்துதலைப் பெற்றாராம்.\nஅதேபோன்று அறிஞர் இங்கர்சாலை வீட்டை விட்டு ஒருநாள்\nதுரத்தியிருக்கிறார்கள். ஒரு நூலகம்தான் அவருக்கு அடைக்கலம்\nபாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மேற்படிப்புக்காக லண்டன்\nசென்றபோது, “”எங்கே தங்க வேண்டும்” என்று நண்பர்கள் கேட்ட\nபோது, “”எங்கு தங்கினாலும் தங்குகிற இடத்துக்கு அருகே ஒரு\nநூலகம் இருக்க வேண்டும்” என்று வேண்டியிருக்கிறார்\nகோகலே தம்முடைய திருமணத்தின்போது, “”வரதட்சிணை வேண்டாம்.\nஉங்கள் திருப்திக்காகக் கொடுக்க விரும்பினால் நூல்களாகவே\nகொடுத்து விடுங்கள்” என்று வேண்டியதாகச் சொல்வதுண்டு.\nஎம்.ஜி.ஆர். நூல்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்.\nஅவருடைய வீட்டில் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் இருந்தது.\nதன்னம்பிக்கை எழுத்தாளர் அப்துற் ரஹீம் நூலகம் திறக்கும்போது\nமுதல் ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியே\nஇப்படிப் புகழ் வாய்ந்த பெருமக்கள் வாழ்வில் நூல்களும், நூலகங்களும்\nபெரிதும் தொடர்புடையனவாக இருந்திருக்கின்றன. கொடுங்கோலனாக\nவிளங்கிய ஹிட்லர்கூட லண்டன் மீது படையெடுத்தபோது,\n“”லண்டன் நூலகத்தை அழித்து விடாதீர்கள்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.\nநூலகங்களைக் கவியரசர் கண்ணதாசன் “ஞானவான்கள் வாழும் ஆலயம்’\n“”அட்டையிட்ட அமுதமல்லவா புத்தகம்” என்பார் கவிஞர் வைரமுத்து.\nபுத்தகங்களைப் பாதுகாப்பதென்பது ஒரு புதையலைக் காப்பதற்கு ஒப்பானது.\nமொழி அறிவோம்: கத்திரிகோல் , கத்தரிகோல் எது சரி \nநிறைய சந்தர்ப்பங்களில் SCISSORS என்பதைக் குறிக்க\nகத்திரிகோல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.\nசில இடங்களில் கத்தரிகோல் என்ற சொல் கையாளப்படுகிறது.\nஇந்த இரண்டில் எது சரி \nகத்தரிகோல் என்பதே சரி. கத்திரிகோல் என்பது தவறு.\nஏன் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.\nகத்தரிப்பது என்பது தான் கத்தரிகோல் செய்யக்கூடிய\nதொழில். கோல் என்பது இவ்விடத்தில் கருவி என்ற பொருளில்\nகத்தரிக்கப் பயன்படும் கோல் என்பதைக் குறிக்கவே\nகத்தரிகோல் என்ற சொல் உருவாக்கப்பட்டது, இதற்கு மாறாக\nகத்திரிகோல் என்று எழுதினால் அது பல மாறுபட்ட\nஏனெனில் கத்திரி என்பது வெயிலைக் குறிக்கும்.\nஆதலால் கத்திரிகோல் என்று எழுதுவது தவறு.\nகத்தரிகோல் என்று எழுதுவதே சரி.\nஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.\nஅருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளைய���ட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/briyani-eating-child-dead-ppvyk1", "date_download": "2019-04-24T02:01:16Z", "digest": "sha1:UWYCCB52O75AFSAZVQEAJA372KMNWLMH", "length": 10745, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஃபிரிட்ஜில் வைத்த பிரியாணி சாப்பிட்ட 5 வயது சிறுமி பரிதாப மரணம்...!", "raw_content": "\nஃபிரிட்ஜில் வைத்த பிரியாணி சாப்பிட்ட 5 வயது சிறுமி பரிதாப மரணம்...\nஅரக்கோணத்தில் பழைய பிரியாணியை சாப்பிட்ட 5 வயது சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரக்கோணத்தில் பழைய பிரியாணியை சாப்பிட்ட 5 வயது சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தண்டலம் புது காலனியில் சீனிவாசன், கனகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கோபிகா என்ற மகளும் உள்ளனர். சீனிவாசன், கனகாவும் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர். அப்போது விருந்தில் மீதம் இருந்ததால் கனகா அதை வீட்டிற்கு கொண்டு வந்து, குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளார்.\nஇந்நிலையில் மறுநாள் காலை குளிர்சாதனப்பெட்டியில் இருந்த பிரியாணியை மீண்டும் சுட வைத்து வீட்டிலுள்ள குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். இதைச் சாப்பிடச் சீனிவாசனின் மகள் கோபிகா உள்ளிட்ட 4 சிறுவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்‌பட்டுள்‌ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தைகளை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஆனால் கோபிகா என்ற 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துமனையில் உய��ரிழந்தார்.மற்ற 3 குழந்தைகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகொடூர சாலை விபத்து... அந்தரத்தில் பறந்த 3 இளைஞர்கள் உயிரிழப்பு\nபுளியமரத்தில் கார் மோதி விபத்து... 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nவிபத்தில் சிக்கிய 2.0 கிராபிக்ஸ் டிசைனர்... போராடி மீட்ட பொதுமக்கள்... குவியும் பாராட்டுகள்\nரயில்வே பணிமனையில் பயங்கர தீ விபத்து... அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஊழியர்கள்..\nகழிப்பறை கட்டித்தராத தந்தை மீது போலீசில் புகார் அளித்த சிறுமி... தூய்மை இந்தியா திட்ட தூதுவராக நியமனம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n'அம்மாவுடன் மோடி' பாசத்தின் வெளிப்பாடு வீடியோ..\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்த விவகாரம் நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு சிக்கல் \nகுடி போதையில் மகளை கட்டாயப்படுத்தி உடலுறவு \nஇலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு இவங்கதான் காரணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-24T02:30:25Z", "digest": "sha1:6UMGTBHXGLNVEPY7EKNUL2GYCPW67QAO", "length": 14074, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி இலங்கைக்கு விஜயம்", "raw_content": "\nமுகப்பு News Local News இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி இலங்கைக்கு விஜயம்\nஇந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி இலங்கைக்கு விஜயம்\nஇந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ், இலங்கைக்கு நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் உயர் அதிகாரிகள் குழுவொன்றும் கொழும்பு வந்துள்ளது.\nதென்பிராந்திய தலைமையக நடவடிக்கை தளபதி மேஜர் ஜெனரல் வி.கே.சிங், லெப். ஜெனரல் ஹரிசின் இராணுவ செயலர் கேணல் கேளசல் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nஇவர்கள் நேற்றுக்காலை இலங்கை இராணுவத் தலைமையகத்துக்குச் சென்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர்.\nஇரண்டு நாடுகளின் இராணுவங்களுக்கும் இடையிலான பயிற்சி ஒத்துழைப்புகளை அதிகரிப்பது குறித்து இந்தப் பேச்சுக்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.\nஇலங்கை இராணுவம் அண்மைய ஆண்டுகளில் நல்ல அனுபவங்களைப் பெற்றிருப்பதாகவும்,இலங்கையின் கொமாண்டோக்கள், சிறப்புப்படையினரிடமும் பயிற்சி மையங்களிலும் கூடுதலான இந்திய இராணுவ அதிகாரிகளை அனுப்பி பயிற்றுவிக்க விரும்புவதாகவும் ஜெனரல் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை இராணுவம் இயந்திர காலாட்படைப்பிரிவை உருவாக்கிய போது, இந்திய இராணுவத்தின் இயந்திர காலாட்படைப்பிரிவு வழங்கிய உதவிகளை சிறிலங்கா இராணுவத் தளபதி இதன் போது, நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.\nஇந்திய இராணுவ அதிகாரிகள் குழு, இலங்கை பாதுகாப்புச் செயலர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், முப்படைகளின் தளபதிகள், கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி, யாழ். படைகளின் தளபதி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.\nஇந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி ஜெனரல் ஹரிஸ் நாளை யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இராச வீதி , கல்வியங்காடு பகுதியில், விடுதலைப் புலிகளுடனான சண்டையில் உயிரிழந்த இந்தியப் படையினர் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடத்தை சிறிலங்கா படையினர் துப்புரவு செய்து வருகின்றனர்.\nஇங்கு லெப்.ஜெனரல் ஹரிஸ் அஞ்சலி செலுத்தவுள்ளார் என்று தெரியவருகிறது.\nஇந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம்...\nபொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nகிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/3682.html", "date_download": "2019-04-24T03:04:06Z", "digest": "sha1:OQTT25HZOACDOURNDCGSUYR5OMZGHWOY", "length": 7273, "nlines": 85, "source_domain": "www.tamilseythi.com", "title": "குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை உருவாக்கும்! – ஸ்டீவன் ராப் எச்சரிக்கை – Tamilseythi.com", "raw_content": "\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை உருவாக்கும் – ஸ்டீவன் ராப் எச்சரிக்கை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை உருவாக்கும் – ஸ்டீவன் ராப் எச்சரிக்கை\nஇலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமை மிகவும் ஆபத்தானது என்று போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளுவதற்கான அமெரிக்காவின் முன்னாள் விசேட தூதுவர் ஸ்டீவன் ராப் தெரிவித்துள்ளார்.\nஜெனீவாவில் நடைபெற்று வரும் 37வது ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டின் உபகுழு கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nவெறுப்புணர்வைத் தூண்டியோரை தண்டிக்கக் கோருகிறது பிரிட்டன்\nமன்னாரில் பல கிராமங்களில் வெள்ளத்தில் மூழ்கின\n326 உள்ளுராட்சி சபைகளுக்கு 22 ஆம் திகதி அதிகாரம்\n“ கடந்த காலங்களில் குற்றங்களைப் புரிந்த பலர் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமை அதிகம் உள்ளது. அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் போன்றோர் பாரிய அளவில் மனித உரிமை குற்றங்களில் ஈடுபடுகின்ற போதும், அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்படுவதில்லை. இதன் விளைவுகளாலே முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத தாக்குதல்கள் உள்ளிட்ட பல வன்முறைகள் இடம்பெற்றன.\nகுற்றங்களைப் புரிந்துவிட்டு தப்பிக் கொள்வதற்கான வழிகள் இருக்கின்றன என்பதை வன்முறையாளர்கள் அறிந்திருக்கின்றனர். இந்தநிலைமையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தண்டனை வழங்கப்படாமை மிகப்பெரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.\nவெறுப்புணர்வைத் தூண்டியோரை தண்டிக்கக் கோருகிறது பிரிட்டன்\nமன்னாரில் பல கிராமங்களில் வெள்ளத்தில் மூழ்கின\n326 உள்ளுராட்சி சபைகளுக்கு 22 ஆம் திகதி அதிகாரம்\nபிரதமரின் செயலாளர் எனத் தெரிவித்து பொலிஸ் நிலையங்களுக்கு அழைப்பு, விசாரணை ஆரம்பம்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-04-24T02:25:59Z", "digest": "sha1:ADHBB6WV2D7PNQTLDPFXCCF2MAWMRDQE", "length": 9702, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஒப்பந்தத்துடன் கூடிய பிரெக்ஸிற்றே எமது இலக்கு: ஜேர்மன் அதிபர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல – ஜனாதிபதி\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஅவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nஒப்பந்தத்துடன் கூடிய பிரெக்ஸிற்றே எமது இலக்கு: ஜேர்மன் அதிபர்\nஒப்பந்தத்துடன் கூடிய பிரெக்ஸிற்றே எமது இலக்கு: ஜேர்மன் அதிபர்\nஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா பரஸ்பர உடன்படிக்கை ஒன்றுடன் வெளியேறுவதை உறுதிசெய்வதே தமது இலக்கு எனவும் அதற்குரிய முயற்சிகளை தமது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.\nஆனாலும் தமது மத்திய அரசும் 16 மாநிலங்களும் ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிற்றைச் சமாளிப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை ந��வடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதற்கு ஜேர்மனி ஆதரவளிக்காது என அங்கெலா மேர்க்கலின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஅதேபோன்று ஐரிஷ் எல்லை தொடர்பான விடயத்தில் ஜேர்மனியின் முழு ஆதரவும் அயர்லாந்துக்கே என ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒருவராகத் திகழ்ந்து வருவதால் பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த விடயத்தில் ஜேர்மனியின் ஆதரவு பிரித்தானியாவுக்கு அவசியமாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாது: ஐரோப்பிய ஆணையம்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கு இடையில் கடந்த வருடம் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்ப\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nபிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு தொழிற்கட்சி ஆதரவளிக்க வேண்டியது அவசியமென அக்கட்சி\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nபாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை பெறக்கூடிய பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை எட்டும் நோக்கத்துட\nஅயர்லாந்துக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க சபாநாயகர்\nஎதிர்கால பிரெக்ஸிற் திட்டங்கள் அயர்லாந்தின் சமாதானத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் அமைந்தால\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் கடின எல்லைக்குச் சமன்: மார்டின் செல்மயர்\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றானது, அயர்லாந்துடனான கடினமான எல்லைக்கு சமமாக அமையும் என ஐரோப்பிய ஆணையகத்தின்\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nவேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்\nமியன்மாரில் சுரங்க நிலச்சரிவு: 54 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nவோட்சன் அதிரடி: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2019-04-24T02:33:35Z", "digest": "sha1:L3QPNKKGCEF3S7UUW5BTS4L2TV2SBNXD", "length": 14116, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க மத்திய வர்த்தக ஆணைக்குழு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாதிகளை கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல – ஜனாதிபதி\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஅவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்ட��் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nTag: அமெரிக்க மத்திய வர்த்தக ஆணைக்குழு\nஃபேஸ்புக் குறித்த அமெரிக்காவின் விசாரணைகள் ஆரம்பம்\nஅரசியல் ஆலோசனை நிறுவனமொன்றினால் ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க மத்திய வர்த்தக ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலின்போது ட்ரம்ப் ப... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் திட்டம்: இந்திய உளவுத்துறை எச்சரிக்கை\nஇலங்கை குண்டுத் தாக்குதல் – உயிரிழப்பு 321 ஆக அதிகரிப்பு\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nதீவிரவாதிகளை கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nவேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரி���்தது சென்னை உயர் நீதிமன்றம்\nமியன்மாரில் சுரங்க நிலச்சரிவு: 54 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nவோட்சன் அதிரடி: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/blog-post_25.html", "date_download": "2019-04-24T02:33:59Z", "digest": "sha1:4SPUDWC25PECYIC5FDSVHIJLVL6KCZB4", "length": 18305, "nlines": 220, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "தியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர் | தகவல் உலகம்", "raw_content": "\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nதியோடோர் ஆரோல்டு \"டெட்\" மைமான் (Theodore Harold \"Ted\" Maiman) (ஜூலை 11, 1927 - மே 5, 2007) ஓர் அமெரிக்க இயற்பியலாளர். இவர் 1960 இல் சீரொளி(லேசர்) யைக் கண்டுபிடித்து முதலில் செய்து காட்டியவர். 1983 இல் வுல்ஃவ் பரிசும், 1987 இல் ஜப்பான் பரிசும் பெற்றார். லேசர் ஆடிசி என்னும் நூலை எழுதினார்.\nமைமான் லாஸ் ஏஞ்சலிசில் 1927 ஆம் ஆண்டு ஜூலை 11, 1927 பிறந்தார். தன் பள்ளி நாட்களில் மின் கருவிகளையும் வானொலி வாங்கிகளை செப்பனிட்டும் பணம் ஈட்டி அதைப் பயன்படுத்தி கொலராடோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் இயற்பியல் துறையில் இளங்கலை (B.S.) படிப்பைத் துவங்கினார். 1949 இல் பட்டம் பெற்றபின், மேற்படிப்புக்காக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மின்னியல் துறையில் முதுநிலை பட்டத்தை 1951 இலும், முனைவர் ஆராய்ச்சிப் பட்டத்தை 1955 இலும் பெற்றார். அவருடைய முனைவர் ஆய்வுப் பட்டப்படிப்பு, செய்முறை இயற்பியலில், வில்லிசு லாம்பு (Willis Lamb) வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது. தன் முனைவர் பட்டப் படிப்பில் ஆற்றலால் தூண்டப்பட்ட ஹீலியம் அணுக்களின் எதிர்மின்னிக��ின் நுட்ப ஆற்றல் நிலை மாற்றங்களை (fine structure) நுண்ணலை-ஒளியலை அளவீடுகள் மூலம் ஆய்வு செய்தார்.\nமைமானின் சீரொளிக் கருவியை முனைவர் ரால்ஃவ் எல். அட்சின்சன் ( Dr. Ralph L. Hutcheson) வளர்த்துத் தந்த சிகப்புக்கல் அல்லது கெம்பு என்னும் படிகத்தைக் கொண்டு உருவாக்கி மே 16, 1960 இல் வெற்றிகரமாக இயக்கிப் புதுமை படைத்தார். அப்பொழுது இவர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள மாலிபுஎன்னும் இடத்தில் உள்ள ஹியூஸ் ஆய்வகத்தில் செய்தார்.\nசீரொளியை யார் கண்டுபிடித்தார்கள் என்பதில் கார்டன் கூல்டு (Gordon Gould ) பல வழக்குகள் ஏற்பட்டு, கடைசியில் கார்டன் கூல்டு என்பார்தான் முதலில் வகுத்து (design) கண்டுபிடித்தார் என்றுகூறி அவருடைய காப்புரிமங்களுக்கே முன்னுரிமைகள் அளிக்கப்பட்டன, ஆனால் மைமானுடைய காப்புரிமம் மற்ரும் அவருடைய ஆய்வின் பயனாகவும் அவர்தான் முதன்முதலில் சீரொளியை செய்து காட்டினார் என்பதில் எந்த கேள்விக்கும் இடமில்லாமல் முடிவாகியது.\nஹியூஸ் ஆய்வகத்தை விட்டுச் சென்றபின் குவாண்ட்ரான் என்னும் நிறுவனத்தில் சேர்ந்து அங்கு லேசர் மேம்பாட்டுப்பணிகளைச் செய்து வந்தார். 1962 இல் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு முழுச்சொந்தமான, புதிதாக நிறுவப்பட்ட, கோராட் கார்ப்பொரேசனின் (Korad Corporation) தலைவராக (president) பொறுப்பேற்றார். பின்னர் 1968 இல் மைமான் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார்.\nஇவருடைய லேசர் கண்டுபிடிப்புக்காக இருமுறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டார் எனினும் இவர் அப்பரிசைப் பெறவில்லை. அமெரிக்காவின் தேசிய .அறிவியல் உயர்கல்விக்கழகம், தேசிய பொறியியல் உயர்கல்விக்கழகம் ( National Academies of Science and Engineering) ஆகிய இரண்டிலும் உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார் . 1966 இல் ஆலிவர் இ. பக்லி பரிசும் (Oliver E. Buckley Prize) 1983/84 இல் வுல்ஃவ் பரிசும், 1987 இல் ஜப்பான் பரிசும் பெற்றார். பல பல்கலைக்கழகங்கள் கௌரவ (பெருமை) முனைவர் பட்டம் அளித்துப் பெருமைப் படுத்தின. அவற்றுள் கடைசியாக 2002 இல் கனடாவில் வான்கூவரில் உள்ள சைமன் பிரேசர் பல்கலைக்கழம் பெருமை முனைவர் பட்டம் அளித்தது.\nமைமான் சிஸ்டெமிக் மாஸ்டோசைட்டோசிஸ் (systemic mastocytosis) நிலையால் மே 5, 2007 இல் கனடாவில் உள்ள வான்கூவரில் இறந்தார். அங்கு இவர் தன் மனைவியுடன் வாழ்ந்திருந்தார்.\nஉங்களின் பதிவில் நிரைய விஷயங்கள் தெரிந்துகொள்ளமுடிகிரது.\nஉ��்களின் பதிவில் நிரைய விஷயங்கள் தெரிந்துகொள்ளமுடிகிரது//\nஉங்கள் கருத்துக்கள் மூலமான ஊக்கமே என்னை இன்னும் எழுத தூண்டுகிறது\nஉங்கள் பதிவுகள் அறிவுத்தேடல்களுக்கு விருந்தாக வருகிறது, வாழ்த்துக்கள் :)\nஉங்கள் பதிவுகள் அறிவுத்தேடல்களுக்கு விருந்தாக வருகிறது, வாழ்த்துக்கள் :)//\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரினி\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87/", "date_download": "2019-04-24T02:04:49Z", "digest": "sha1:75NGEYNBNZXOU6KQF6KJLOIUQ3G373MW", "length": 18785, "nlines": 179, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சர்க்கரை நோயை சமாளிக்க இது போதும்! - Tamil France \\n", "raw_content": "\nசர்க்கரை நோயை சமாளிக்க இது போதும்\nஉலகில் தினம்தோறும் அதிகரித்து வரும் ஒரு நோயென்றால் அது சர்க்கரை நோய்தான்.\nஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் அதிகளவில் 30 வயதிற்கு குறைவானவர்கள் பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுதான்.\nசர்க்கரை நோயால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் சர்க்கரை நோயை எப்படி கையாளுவது என்பது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதுதான்.\nசர்க்கரை நோய் ஒரு குறைபாடுதானே தவிர அது உயிர்கொல்லி நோயல்ல என்பதை நாம் முதலில் உணர வேண்டும். இந்த பதிவில் சர்க்கரை நோயை எப்படி எளிதாக கையாண்டு சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம் என்பதை பார்க்கலாம்.\nஉங்கள் BMI-ஐ கணக்கிட்டு 23-25kg / m2 இடையே பராமரிக்க வேண்டும். மேலும் அடிவயிற்றில் பருமன் அதிகரிப்பது நீரிழிவு நோயின் தீவிரத்தை அதிகரிக்கும்.\nஉங்கள் அடிவயிற்றின் சுற்றளவு ஆண்களுக்கு 90CM மற்றும் பெண்களுக்கு 80CM-க்கு மேல் இருந்தால் நீங்கள் உணவுமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம்.\nஉணவில் எண்ணெய் மற்றும் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொண்டு ஆரோக்கியமான உணவிற்கு மாறியே ஆக வேண்டும்.\nகாலை உணவை தவிர்க்காமல் இருப்பதும், ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவதும் சர்க்கரையை கட்டுப்படுத்த ஒரு மிகச்சிறந்த வழியாகும். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.\nநீண்ட இடைவெளி விட்டு சாப்பிடுவது உடனடியாக சர்க்கரை அளவை அதிகரிக்கும்.\nஒரு நாளைக்கு 3 பெரிய மற்றும் 2 மிதமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆர���க்கியமான மிதமான உணவுகளான பாதாம் போன்ற உணவுகளை சாப்பிடுவது கிளைசெமிக்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.\nமேலும் ஆரஞ்சு, கொய்யா, கிவி போன்ற நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள பழங்களை இடையிடையே சாப்பிடுங்கள்.\nகார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் கொழுப்புகளில் இருந்துதான் கலோரிகள் உருவாகிறது. அதிலும் குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து 55% கலோரிகள் கிடைக்கிறது.\nபாதாம், கோதுமை, தானியங்கள் போன்றவற்றில் இருப்பது நல்ல கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை, ப்ரெட் போன்றவற்றில் இருப்பது கெட்ட கார்போஹைட்ரேட்டுகள் ஆகும்.\nஎனவே நல்ல கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை சாப்பிட்டு சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் தசைகளின் வளர்ச்சிக்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் புரோட்டின்கள் மிகவும் அவசியமானதாகும். ஆரோக்கியமான டயட் என்றால் அதில் புரோட்டின், கார்போஹைட்ரேட் மற்றும் நல்ல கொழுப்புகள் இருக்க வேண்டும்.\nஉணவில் எப்பொழுதும் கார்போஹைட்ரேட்டுடன் புரோட்டின் இருக்க வேண்டும் இது சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறந்த வழியாகும்.\nசெயல்பாடுகள் என்றால் நீங்கள் உடனடியாக ஜிம்மில் சேர வேண்டும் என்ற அவசியமில்லை. நடைப்பயிற்சி, எடை தூக்குவது, ஏன் நீங்கள் வீட்டில் செய்யும் சில வீட்டு வேலைகள் கூட உங்கள் உடலில் உள்ள கலோரிகள குறைக்கவும், சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும்.\nசர்க்கரை நோய் வந்து விட்டால் சுவையான உணவுகளுக்கு விடுதலை கொடுத்துவிட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் அப்படியில்லை, சர்க்கரை நோய் வந்தாலும் உங்களால் சுவையான உணவுகளை சாப்பிடலாம்.\nவெஜிடபிள் சூப், புகையில் சமைக்கப்பட்ட மீன், ஓட்ஸில் சமைக்கப்பட்ட இட்லி போன்ற உணவுகள் சுவையாக இருப்பதுடன் சர்க்கரையையும் குறைக்கும்.\nRelated Items:அதிகரித்து, அது, உலகில், ஒரு, ஒவ்வொரு, சர்க்கரை, தினம்தோறும், நோயென்றால், நோய்தான் ஏனெனில், வரும்\nபிருத்விராஜ் ஜனகராஜ் நடிக்கும் “ஒபாமா உங்களுக்காக”\nதந்தைக்கு பாடம் புகட்டும் அழகிய பெண் குழந்தை\nஅமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பியதில் இந்தியாவுக்கு ஐ.நா. ரூ.266 கோடி மீதி..\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள��\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nVillejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\nகுழந்தைகளுக்கு இந்த பழத்தை வாங்கி கொடுத்து பலத்தை கூட்டுங்கள்.\nமுடி உதிர்வை தடுக்கும் இஞ்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/02/27/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-04-24T02:57:58Z", "digest": "sha1:YZVEZZFKZH5FQIFBGFBMXMNEEPU7U2QW", "length": 15350, "nlines": 101, "source_domain": "rammalar.wordpress.com", "title": "ஒரு நிமிடக் கதை: தனிமை | Rammalar's Weblog", "raw_content": "\nஒரு நிமிடக் கதை: தனிமை\nபிப்ரவரி 27, 2018 இல் 8:30 முப\t(ஒரு பக்க கதை)\nவீட்டு வேலை எல்லாம் முடிந்துவிட்டது. நேரம் போகவேண்டுமே\nஎன்று லட்சுமியின் வீட்டுக்குள் ஏறி வந்த ராஜத்துக்கு லட்சுமியின்\nநிலைமையைப் பார்த்து பரிதாப மாக இருந்தது.\nலட்சுமியின் வீட்டில் ஒரு புறம் அடுப்பில் சோறு வெந்து\nகொண்டிருந்தது. இன்னொரு புறம் துணிகளைத் துவைப்பதற்காக\nவாளியில் நனைத்து வைத் திருந்தாள். லட்சுமி பாத்திரம் கழுவிக்\n‘‘ஏன் லட்சுமி, இந்த வயசான காலத்துல நீயும் வீட்டுக்காரரும்\nவெளியூர்ல வசதியாத்தானே இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தர்\nவீட்ல போய் இருக்கலாம்ல. உன் பிள்ளைகளுக்கு உங்களைக்\nகூட வெச்சு கவனிச்சுக்க மனசுல இல்லையா\n‘‘அதெல்லாம் இல்லை ராஜம். எங்ககூட வந்து இருங்கன்னு\nமூணு பிள்ளைகளும் எங்களைக் கூப்பிட்டுட்டுத்தான் இருக்காங்க.\nமூத்த பிள்ளை பெங்களூருல இருக்கான். ரெண்டாவது பிள்ளை\nசென்னையில. மூணாவது பிள்ளை மும்பையில. ஒரு பிள்ளை வீட்ல\nபோய் இருந்தா, மத்த ரெண்டு பிள்ளைகளும், நாங்க அங்கே\nபோகலையேன்னு வருத்தப்படுறாங்க’’ என்றாள் லட்சுமி.\n��‘ஒவ்வொரு பிள்ளை வீட்டு லயும் ரெண்டு மூணு மாசம்னு\nமாத்தி மாத்தி இருக்கலாமே. எல்லா பிள்ளைகளும் சந்தோஷப்\n‘‘ஒவ்வொரு பிள்ளையும் தனித்தனியா சந்தோஷப்பட்டா\n ஒத்துமையா சந்தோஷமா இருக்க வேண்டாமா\nஅவள் சொல்வது புரியாமல், புருவத்தைச் சுருக்கினாள் ராஜம்.\n இப்போ எங்க கையும் காலும் நல்லாத்தானே இருக்கு.\nசொந்தத்துக்கு சொந்தமா அக்கம் பக்கத்துல நீங்க எல்லாரும்\nஇருக்கீங்க. தீபாவளி, பொங் கல்னு ஒரு விசேஷம் வர துன்னு\nவெச்சுக்கோ. நாங்க ஒரு பிள்ளை வீட்டுக்குப் போனா, மற்ற\nஏதேதோ காரணம் சொல்லி தவிர்த்துடுவாங்க. ஆனா இப்போ\nஒரு பண்டிகை விசேஷம்னா எங் களைப் பார்க்குறதுக்கு மூணு\nபிள்ளைகளும் குடும்பத்தோட இங்கே வந்துடறாங்க.\nஏன்னா இது பொதுவீடு. எல்லாருக்கும் உரிமை இருக்கு. வருஷம்\nபூராவும் எங்கெங்கோ தனித் தனியா இருக்கிற பிள்ளைங்க\nவிசேஷம், பண்டிகை நாட்கள்ல மட்டுமாவது ஒண்ணா ஒத்துமையா\nகொண்டாடணும்னா நாங்க இங்கே தனியா இருக்கிறதுதான் சரி’’\nபிள்ளைகளின் ஒற்றுமைக் காக, தனிமையையும்\nபொருட்படுத்தாமல் அவர்கள் காலம் தள்ளுவதை அறிந்து\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.\nஅருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்���ுவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1823&lang=en", "date_download": "2019-04-24T03:00:57Z", "digest": "sha1:OO4PKNTN6FQZBHD4OLQDXALLEBWQSQX7", "length": 8130, "nlines": 116, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபுதுடில்லி : பிரதமர் மோடியை திருடன் என்று அழைத்து உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் அந்த சர்ச்சை ஓய்வதற்குள் பாஜக தலைவர் அமித் ஷாவை ...\n25 கைதிகள் மீது வழக்கு\nபஸ்கள் மோதி விபத்து : 30பேர் காயம்\nநகைச்சுவை நடிகர் வீட்டில் நகை மாயம்\nபிலிப்பைன்ஸ் நில நடுக்கம்; பலி 16\nமியான்மர் நிலச்சரிவு; 50 பேர் பலி\nபாலியல் புகார்: விசாரணை குழு அமைப்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியா��ி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/23/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2831651.html", "date_download": "2019-04-24T02:24:36Z", "digest": "sha1:Q3XRFOWEJUAIK42W63JLE277TMHP2X3B", "length": 7946, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பயிர்க் காப்பீடு தொகையை வழங்க பாமக வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபயிர்க் காப்பீடு தொகையை வழங்க பாமக வலியுறுத்தல்\nBy DIN | Published on : 23rd December 2017 08:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகுமராட்சியில் அந்தக் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் செ.முருகன் தலைமை வகித்தார்.\nகே.சண்முகம் வரவேற்றார். ஒன்றியச் செயலர்கள் மூ.ராதாகிருஷ்ணன், தி.ராஜேஷ், செ.அன்பரசன், சி.பழனிச்சாமி, மாவட்டத் தலைவர் கு. குமரவேல், ம.தவசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமாநில துணைப் பொதுச் செயலர் த.அசோக்குமார், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் தி.தேவதாஸ் படையாண்டவர், வன்னியர் சங்க மாவட்டச் செயலர் ரா.கருணைமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் அருள், ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன���றியச் செயலாளர் க.பாலமுருகன் நன்றி கூறினார்.\nதீர்மானங்கள்: விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சிதம்பரம் நகரத்தில் நடக்கும் புதைச் சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், குமராட்சி பகுதியில் செயல்படும் மணல் குவாரியில் அரசு அனுமதித்ததை விட அதிக ஆழத்தில்\nஇரவு பகலாக மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும், ஒக்கி புயலால் இறந்த மீனவர்களுக்காக இழப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/4.html", "date_download": "2019-04-24T01:50:30Z", "digest": "sha1:XUI7WBFWEWQRNIAVGDDMNEWT2AFPS6UO", "length": 6096, "nlines": 43, "source_domain": "www.weligamanews.com", "title": "ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த இலங்கைத் தாய்…!! பெரு மகிழ்ச்சியில் உறவினர்கள்….!! - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த இலங்கைத் தாய்…\nஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த இலங்கைத் தாய்…\nகொழும்பு, சொய்சா மகளிர் வைத்தியசாலையில் பெண்ணொருவர் அதிஷ்டவசமாக ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5ஆம் திகதி சத்திர சிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் அழகிய 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தைகளையும் இவர் பிரசவித்துள்ளார்.\nசொய்சா வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவர் டாக்டர் ருவன் பாத்திரனவின் ஆலோசனைக்கிணங்க மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின் குறித்த பெண்ணின் வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.\nவிசேட மருத்துவ குழுவின் ஆலோசனைகளுக்கு இணங்க 4 குழந்தைகளும் சத்திர சிகிச்சையின் மூலம் பெற்றெடுக்கப்பட்டுள்ளன.குழந்தைகளின் பெற்றோர்கள் இலங்கை விமானப்படையில் பணி புரிந்து வருகின்றனர்.கோப்ரல் அயேசா தில்ஹானி மற்றும் கோப்ரல் தாரின் லக்மால் ஆ���ிய தம்பதியினரே இந்த குழந்தைகளின் பெற்றோர்களாவர்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/m-k-stalin/", "date_download": "2019-04-24T02:44:21Z", "digest": "sha1:ZQZPUOD2JBXDIJ55NUEYS42O6CRGV436", "length": 30335, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "M.K.Stalin | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவசரகால சட்டம் தொடர்பான யோசனை நாடாளுமன்றில் முன்வைப்பு\nஅமெரிக்காவின் தாக்கத்தை எதிர்கொள்ள தயார்- மத்திய அரசு\nதீவிரவாதிகளை கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல – ஜனாதிபதி\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அ��ுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nஉரிமையை இழந்து தவிக்கும் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் குண்டுவெப்பு – ஸ்டாலின்\nவாழ்வுரிமை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களை மேலும் அச்சுறுத்தும் வகையிலும் மதச்சிறுப்பான்மையினரின் மனதில் நிரந்தரமான பயத்தை உருவாக்கும் வகையிலும் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் இ... More\nவாக்குச்சாவடி முன்பு ஸ்டாலின் பிரசாரம் – அ.தி.மு.க. முறைப்பாடு\nதேர்தல் விதியை மீறி வாக்குச்சாவடி முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வதாக அ.தி.மு.க. முறைப்பாடு செய்துள்ளது. வாக்குச்சாவடி முன்பு பேசிய ஸ்டாலின், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பொதுவாக்காளர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட... More\nவேட்பாளர்களை மிரட்டவே வருமான வரித்துறையினர் சோதனை- மு.க.ஸ்டாலின்\nதேர்தல்களில் களமிறங்கியுள்ள எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளர்களை அச்சுறுத்த���ம் நோக்கிலேயே வருமான வரித்துறை சோதனைகள் இடம்பெறுவதாக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். சென்னையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந... More\nமாநிலத்தில் நமது ஆட்சி: மத்தியில் நாம் கை காட்டும் ஆட்சி நிச்சயம் – ஸ்டாலின்\nமாநிலத்தில் நமது ஆட்சி, மத்தியில் நாம் கை காட்டும் ஆட்சி நிச்சயம் அமையுமென என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவ... More\nகாங்கிரஸூம், தி.மு.க.வும் பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுகின்றன – எடப்பாடி\nகாங்கிரஸூம், தி.மு.க.வும் பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுகின்றன என முதல்வர் எடப்பாடி பழநிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், மக்களுக்காக செயற்படுத்தக் கூடிய திட்டங்களையே தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. முன்வைத்துள்ளது என அவர் தெரிவித்தார்... More\nபிரதமர் மோடியை களவானி என சாடுகிறார் ஸ்டாலின்\nதமிழகத்தில் சட்டவிரோத ஆட்சியே இடம்பெற்று வருவதாகவும், அதற்கு பிரதமர் மோடி காவலாளியாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். கடலூரில் நேற்று இரவு (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்... More\nமஹிந்தவின் விருந்தோம்பலில் கலந்துகொண்டவர்கள் தமிழரை காப்பாற்றவில்லை – பன்னீர்செல்வம்\nஇலங்கையில் இடம்பெற்ற ஈழப் போரின்போது தி.மு.க. – காங்கிரஸ் அரசோ அல்லது கனிமொழியோ தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவில்லை என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணாநகரில் நேற்று (திங்கட்கிழமை) பா.ஜ.க. சார்பில்... More\nஎடப்பாடி அரசு மக்களால் விரட்டியடிக்கப்படும் – ஸ்டாலின்\nஎடப்பாடி அரசு மக்களால் விரட்டியடிக்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இடம்பெற்றவுடன் தமிழகத்தில் மக்கள் விரோத அரசாங்கம் அகற்றப்படும் எனவும் குறிப்பிட்டார். கள்ளக்குறிச்சியில் நேற்று (வெள்ளி... More\nமுதல்வர் எடப்பாடி விவசாயி அல்ல: அவர் ஒரு விஷவாயு – ஸ்டாலின்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல எனவும் அவர் ஒரு விஷவாயு என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று (வெள்ளிக்கிழமை), கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ... More\nவிவசாயிகள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்: மு.க.ஸ்டாலின்\nகூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூரில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஸ்டால... More\nகொடநாடு விடயத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nகொடநாடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை பெற்றுக் கொடுக்கும்வரை தான் ஓயப்போவதில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்த... More\nவிவசாயிகளின் கழுத்தை மோடி அரசு நெரிக்கின்றது – மு.க.ஸ்டாலின்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு விவசாயிகளின் கழுத்தை நெரிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பிடித்துள்ள வேட்பாளர்களை ஆதரித்து, தற்போது தொடர் பிரசாரக் கூட்... More\nதி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது\nநாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர் சந்திப்பையும் நடத்த கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்த தேர்தல் அறிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ... More\nதமிழகம், புதுவையில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி டெல்லி செல்வேன் – ஸ்டாலின் சபதம்\nநாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சபதமிட்டுள்ளார். அத்துடன் இந்த வெற்றியுடன் டெல்லியில் ராகுல் காந்தியை சந்திப்பேன் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளா... More\nசாதாரண ஆவணங்களைகூட பாதுகாக்க முடியாத ஆட்சியே மத்தியில் நிலவுகிறது: ஸ்டாலின்\nரபேஃல் போர் விமானங்கள் தொடர்பான ஆவணங்களையே பாதுகாக்க முடியாத பிரதமர் மோடி நாட்டை எவ்வாறு பாதுகாக்கபோகிறார் என தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அறிவாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தி... More\nஅ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி: ஸ்டாலின் கடும் விமர்சனம்\nஅ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி ஏற்கெனவே 2009இல் மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்த... More\nமு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றிபெற முடியாது – தம்பிதுரை\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமந்தோறும் சென்று பஞ்சாயத்து செய்து வருவதால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என அ.தி.மு.க தெரிவித்துள்ளது. அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இதனை தெரிவித்துள்ளார். த... More\nபா.ஜ.க ஆட்சியை தோற்கடிப்பதே எனது நோக்கம் – கே.எஸ்.அழகிரி\nபா.ஜ.க ஆட்சியை தோற்கடிப்பதே தனது நோக்கம் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை க... More\nஎதிர்க்கட்சிகளே தேர்தலில் வெற்றிபெறுமென அமித் ஷா ஒப்புக்கொண்டதாக ஸ்டாலின் தெரிவிப்பு\nஎதிர்க்கட்சிகளே தேர்தலில் வெற்றிப்பெறுமென, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவே ஒப்புக் கொண்டுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிலையை ... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் திட்டம்: இந்திய உளவுத்துறை எச்சரிக்கை\nஇலங்கை குண்டுத் தாக்குதல் – உயிரிழப்பு 321 ஆக அதிகரிப்பு\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nஅவசரகால சட்டம் தொடர்பான யோசனை நாடாளுமன்றில் முன்வைப்பு\nதீவிரவாதிகளை கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nவேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்\nமியன்மாரில் சுரங்க நிலச்சரிவு: 54 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2012/04/2.html", "date_download": "2019-04-24T02:01:31Z", "digest": "sha1:LRH42W3OJHPVQQSJ3YUCEQGZ4L7RPPML", "length": 5553, "nlines": 160, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "பில்லா 2 பாடல்கள் | தகவல் உலகம்", "raw_content": "\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2013/12/22/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-04-24T01:49:58Z", "digest": "sha1:33GADTNHLEQJW4JFKYZG6ECQEQUNZ7HW", "length": 10400, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "கிரிக்கெட் மைதானத்தில் பலியான வீரர் ... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeமுதன்மை செய்திகள்கிரிக்கெட் மைதானத்தில் பலியான வீரர் …\nகிரிக்கெட் மைதானத்தில் பலியான வீரர் …\nDecember 22, 2013 கரிகாலன் முதன்மை செய்திகள், விளையாட்டு 0\nபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள மூன்றாவது பெரிய நகரம் சுக்கூர் ஆகும். இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஜின்னா முனிசிபல் ஸ்டேடியத்தில் உள்ளூர் கிரிக்கெட் சங்கங்களான சூப்பர் ஸ்டார் மற்றும் சிந்து யங் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது.இதில் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணி சார்பில் 22 வயது நிரம்பிய சுல்பிகார் பட்டி இரண்டாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்.\nஅப்போது எதிரணியின் பந்து வீச்சாளர் வீசிய பந்து நேரடியாக அவரது மார்பைத் தாக்கியுள்ளது. அப்படியே சரிந்து விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nசுக்கூர் மாகாணத்தில் சுல்பிகார் பட்டி சிறந்த கிரிக்கெட் வீரராக அறியப்பட்டிருந்தார். முதல்தர கிரிக்கெட் மட்டுமே அவரது வாழ்வின் லட்சியமாக இருந்தது. மாநில அளவில் தேர்ச்சி பெற்று பாகிஸ்தான் அணியில் இடம் பிடிக்கவேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார்.\nஹைதராபாத்தைச் சேர்ந்த ஷர்ஜில் கான் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றதை அடுத்து சிந்து மாகாணத்தின் உள்புறங்களில் இருக்கும் வீரர்களுக்கும் பாகிஸ்தான் அணியில் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் இந்த போட்டிக்கு முதல்நாள் தெரிவித்தார் என்று சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரியான ரஹ்மத் கூறினார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nதரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தது இந்தியா…\nபாராளுமன்ற தேர்தல் எதிரொலி- கடைசி 3 வாரம் இந்தியாவில் ஐ.பி.எல்.போட்டி\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந���தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-24T02:33:06Z", "digest": "sha1:UALQM7T7CSEKDREXASE3YDBODOUO65DM", "length": 5722, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "முன்னாள் பிரதியமைச்சர் – GTN", "raw_content": "\nTag - முன்னாள் பிரதியமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் பிரதியமைச்சர் சரன குணவர்தன விளக்கமறியலில்\nகொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது...\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-04-24T02:47:15Z", "digest": "sha1:H7GEKKZDV6LMJ3ZKWODBYX2ZXFNDUDTG", "length": 13308, "nlines": 200, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஷ்யா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது\nஅமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்க ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற முடியாது – இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்…\nரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவை இலங்ககக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை…\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – உதயங்க தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஷ்யாவின் ஏழு விமானங்களை, சிரிய கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர் – வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியா\nரஷ்யாவின் ஏழு விமானங்களை சிரிய கிளர்ச்சியாளர்கள் சுட்டு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியா உள்நாட்டுப் போருக்கு தீர்வு காண்பது தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை…\nசிரியா உள்நாட்டுப் போருக்கு தீர்வு காண்பது தொடர்பான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரிய இரசாயன தாக்குதல்கள் – ஐநாவின் விசாரணையை வீட்டோ அதிகாரத்தால் ரஷ்யா ரத்து செய்தது:-\nசிரியாவில் இடம்பெற்ற இரசாயன தாக்குதல்கள் குறித்து...\nஉலகம் • பிரதான செய்த��கள்\nவடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு – கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்:-\nவடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவத்தினர் பெருமளவு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் – விளாடிமிர் புதின்:-\nநாடுகளிடையே ஏற்பட்ட பிரிவினையால் இரண்டாம் உலகப்போர்...\nரஷ்யாவின் மெட்ரோ புகையிரத நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது தீவிரவாதத் தாக்குதலா என சந்தேகம்\nரஷ்யாவின் மெட்ரோ புகையிரத நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஷ்யாவில் 2 புகையிரத நிலையங்களில் குண்டுவெடிப்புகள் – 10 பேர் பலி\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின்...\nஇலங்கை – ரஷ்யாவுக்கிடையில் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து\nஇலங்கை – ரஷ்ய இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் வகையில் ...\nஇணைப்பு2 ஜனாதிபதி ரஸ்யாவிற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவுக்கான உத்தியோகபூர்வ ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் இரு தரப்பினரும் போர்க் குற்றங்கள் இழைத்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் குறித்த புலனாய்வாளர்கள் தெரிவிப்பு:-\nசிரியாவின் அலெப்போ நகரை கைப்பற்றும் முகமாக கடந்த ஆண்டு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச ஆயுத விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது:-\nசர்வதேச ஆயுத விற்பனை எப்போதும் இல்லாத அளவு இப்போது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகியுள்ளார்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதற்கு யாருடன் வேண்டுமானாலும் இணைந்து ஒத்துழைக்கத் தயார் – ட்ரம்ப் நிர்வாகம்\nசிரியாவில் ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதற்கு யாருடன்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஷ்யா என்னை பயன்படுத்திக் கொள்ள எப்போதும் முயன்றதில்லை – டிரம்ப்\nதன்னை சங்கடத்துக்குள்ளாக்கும் முக்கிய தகவல்களை ரஷ்யா...\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2015/10/blog-post_85.html", "date_download": "2019-04-24T02:41:22Z", "digest": "sha1:AUX4BDHMCTZWOLXOB4WUHJ2GGRLIKHBK", "length": 20946, "nlines": 296, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: சந்திப்போமா... சந்திப்போமா... அன்று சந்திப்போமா?", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nவெள்ளி, 2 அக்டோபர், 2015\nசந்திப்போமா... சந்திப்போமா... அன்று சந்திப்போமா\nசந்திப்போமா... சந்திப்போமா... அன்று சந்திப்போமா\nபூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த\nஎழில் பொங்கிடும் அன்பு புதுகையின் நெற்றியில்\nகச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்\nஎன்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது\nமுத்துநிலவன் வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே\nஎன உனைக்கொண்ட வலைப்பதிவர் தினம் பாட\nஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ\nஅதைப் பார்க்கின்ற என்னுள்ளம் தாயாக\nபூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த\nபுதிய வரலாற்றுச் சாதனை படைக்க\nஎழில் பொங்கிடும் அன்பு புதுகையின் நெற்றியில்\nவருக... வருக... நல்ஆதரவு தருக...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநமக்காக நாம் விடுக்கும் அன்பான அழைப்பு பெற்றேன். புதுக்கோட்டையில் சந்திப்போம்.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 2 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 8:24\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nmanavai james 2 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 8:35\nதளத்தில் இணைத்து தகவலை உடனே தந்ததற்கு மிக்க நன்றி.\nகவிதை ��ழைப்பு அருமை அய்யா\nதங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. சந்திப்போம்\nRamani S 2 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 10:11\nஒவ்வொரு பதிவரும் விழா அழைப்பிதழைப்\nபதிவிடும் விதம் அதி அற்புதம்\nதங்கள் பதிவு அதில் புதுவிதம்\nதங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி.\nஅன்புள்ள ஜி நினைத்ததை முடிப்பவர் தாங்கள் உடனடியாக ஒரு ஸ்பெஷல் பதிவு வாழ்த்துகள்\nதங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nதி.தமிழ் இளங்கோ 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:10\nஅன்பு ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி. நலம்தானே\nmanavai james 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:25\nநலம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நலம் பெற்றுள்ளேன். மிக்க நன்றி.\nmanavai james 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:27\nதங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:43\nmanavai james 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:46\nதங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nஅருமையான கவி வரிகளுடன் அழைப்பு....விழாவில் சந்திப்போம் மணவை நண்பரே\nmanavai james 6 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:33\nதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. விழாவில் அவசியம் சந்திப்போம்.\nமுனைவர் நா.சிவாஜிகபிலன் 25 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 7:44\n வணக்கம் .தொடர்ந்து எழுதுகின்றீர்கள் .ஒரு காலத்தில் தமிழாசியர்களுக்கு தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாது என்ற நிலையை மாற்றி, கணினியிலும் நம்மால் ஆதிக்கம் செலுத்தமுடியும் என்பதனைத் தங்களைப் போன்றோரும் ,திண்டுக்கல் தனபாலன் , நண்பர் மா.தமிழ்ப்பரிதி போன்றோரும் செய்து வரும் பணி சிறப்பானது . ஆதிக்கம் செலுத்துவோம் .எல்லாவற்றிலும் ...தமிழ் ஆசியனாய்ய்..என்றும் நட்புடன் தூரிகை கபிலன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது சென்னை, மார்ச் 1. நடிகைகள் பிரியாமணி, நளினி, நடி���ர்கள் கார்த்தி, விஜய் சேத...\n ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இரு...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது ...\nகாலமிது காலமிது... மதவாதிகளின் காலம்... கலாம்\n இந்தியா- இரண்டாயிரத்து இருபதில்... வல்லரசாகி வலிமை பெறக் கனவு கண்ட நாயகனே...\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nதமிழ் இளங்கோ காலமானார் பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02....\nசந்திப்பிழையின்றி எழுதுவோம்...3 ‘ சந்திப் பிழை போன்ற சந் த திப் பிழை நாங்கள் ’ – திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘க...\nஅந்தாதி அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ , சீரோ , அசையோ , எழுத்த...\nநண்பனின் மரணம் அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்...\nஎன்னடா தமிழ்க் குமரா...என்னை நீ மறந்தாயோ...\nஎங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு குமரன் என்ற மாணவன் படித்தான். அவன் படிப்பும் கையெழுத்தும் நன்றாக இர...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள் பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (ப...\nசுட்டார்... சுட்டேன்... புதுகை வலைப்பதிவர் விழா\nகாலமிது காலமிது... மதவாதிகளின் காலம்... கலாம்\n100 - ஆவது பதிவில் 50- ஆம் ஆண்டு பொன்விழா நாடகம்\n‘என் வாழ்க்கையே என் செய்தி... ’ காந்தி ஜெயந்தி.....\nசந்திப்போமா... சந்திப்போமா... அன்று சந்திப்போமா\nஇஸ்லாம் என் சகோதர மார்க்கம்\nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் நூல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-04-24T02:46:45Z", "digest": "sha1:DQIQEDYA2HTTX5H3AMFN43TXMGCCGHF6", "length": 12717, "nlines": 155, "source_domain": "www.tamilfrance.fr", "title": "புந்தோங் தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தேர்தல்: பெருமாள் தலைவராக தேர்வு! - Tamil France \\n", "raw_content": "\nபுந்தோங் தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தேர்தல்: பெருமாள் தலைவராக தேர்வு\nஈப்போ, மார்ச். 3- புந்தோங்கில் தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத் தேர்தலில் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த கே. பெருமாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇப்பதவிக்கு போட்டியிட்ட அதன் நடப்புத் தலைவர் இருதயம் செபாஸ்தியர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் வாபஸ் பெற்றுக் கொண்டதால் போட்டி நிகழவில்லை. மிகவும் பரபரப்பான சூழ் நிலையில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஇந்த தேர்தல் புந்தோங்கில் உள்ள அருளொளி மண்டபத்தில் நடைபெற்றது.\nதுணைத் தலைவர் பதவிக்கு ரா. நாகேந்திரன், செயலாளர் பதவிக்கு ச.காளிதாஸ் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.\nதுணைச் செயலாளர் பதவிக்கு கே. தியாகுவை எதிர்த்து முத்து என்பவர் போட்டியிடுகிறார் . இதில் தியாகு தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார்.\nபொருளாளராக இருந்து வந்த ஆர் . விமலன் மீண்டும் போட்டியிடவில்லை.\nஅப்பதவிக்கு சந்தரசேகரன் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவருக்கு இடையே போட்டி நிலவியது. அதில் சந்திரசேகரன் வெற்றிப் பெற்றார்.\n15 நிர்வாகப் பொறுப்புக்கு 21 பேர் போட்டியிட்டனர் அதில் 15 பேர் முறையே தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தலை ‘ஆசிரியர் மணி’ இரா. மாணிக்கம் நடத்திக் கொடுத்தார் .\nThe post புந்தோங் தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலய தேர்தல்: பெருமாள் தலைவராக தேர்வு\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்���ியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nVillejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\nசினிமா தொழில் நுட்பப் பயிற்சிகள்; பரிசீலிக்கப்படும்\nகார் விபத்து: முன்னாள் மஇகா தொகுதி தலைவர் ஜி.எம். கண்ணன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thoddam.wordpress.com/2014/04/23/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/comment-page-1/", "date_download": "2019-04-24T02:15:53Z", "digest": "sha1:2DGJ6YXFM5RRYZTA4RF2T7LS7SMTGWL3", "length": 27621, "nlines": 196, "source_domain": "thoddam.wordpress.com", "title": "தோட்டம் – தகவல்-2 (விதைகள், பஞ்சகாவ்யா, மண்புழு உரம்) |", "raw_content": "\nதோட்டம் – அடிப்படை விவரங்கள்\nபூச்சி மற்றும் நோய் மேலாண்மை\nதோட்டம் – தகவல்-2 (விதைகள், பஞ்சகாவ்யா, மண்புழு உரம்)\nஇது ரொம்ப முக்கியமாய் பார்க்க வேண்டிய பகுதி. எந்த ஒரு பொழுது போக்கையும் எடுத்துக்கொண்டால், அது சம்மந்தமாக பொருட்களை சேர்ப்பதே ஒரு சந்தோசம். Painting செய்பவர்கள் என்றால் அது சம்மந்தமாக palette, paints, brush என்று சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். எதாவது ஒரு இசை அமைப்பாளர் ரசிகர் என்றால் எத்தனை சி.டி இருக்கிறதோ அத்தனையையும் சேர்த்துக் வைத்திருப்பார்கள் (என்னை போல் ராஜா ரசிகர்கள்). அப்படி தான் தோட்டம் என்றால், கிடைக்கும் அத்தனை வகை விதைகளையும் சேர்ப்பதே ஒரு சந்தோசம். அதை பயன்படுத்துகிறோமோ இல்லையோ, ஆனாலும் எந்த கண்காட்சி சென்றாலும் எதாவது விதை விற்பனை கடையை பார்த்து விட்டால் நம்ம மனசு தானாகவே அங்கு சென்று விடும். புதிதாக ஒரு ஐந்து பாக்கெட் விதைகளாவது வாங்கினால் தான் நமக்கு சந்தோசம்.\nவிதைகள் என்று பார்த்தால் Hybrid மற்றும் நாட்டு விதைகள் என்று இரு வகைகள் கூறலாம். வீட்டுத் தோட்டம் என்று போகும் போது, முடிந்த அளவுக்கு ஹைப்ரிட் விதைகளை காய்கறி, பழ மரங்களுக்கு தவிர்க்கலாம். நாட்டு விதைகளில் வரும் செடிகள் பொதுவாய் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாய் இருக்கும். நீண்ட காலம் பலன் தரும். அடுத்த பருவத்திற்கு அதில் ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து கொள்ளலாம். வருடா வருடம் விதை வாங்க வேண்டியதில்லை. வேண்டுமானால் பூ செடிகளுக்கு ஹைப்ரிட் போகலாம்.\nநான் பொதுவாய் அடிப்படை காய்கறி விதைகள் (கத்த���ி, தக்காளி, வெண்டை, அவரை) இங்கே அக்ரி யுனிவர்சிட்டியில் வாங்குவேன். அவைகள் ஹைப்ரிட் விதைகள் தான். நாட்டு கத்தரி (வெள்ளை) விதைகள் ஊரில் இருந்து வாங்கி வருவதுண்டு. முழுவதும் நாட்டு காய்கறிகளுக்கு மாறி பார்க்கலாம் என்று இந்த முறை வானகம் ஸ்டாலில் இருந்து வெண்டை, அவரை என்று எல்லாம் வாங்கி வந்திருக்கிறேன். நாட்டு விதைகள் வேண்டும் என்றால் (வானகம்) போன் செய்தால் கூரியரில் அனுப்பி வைப்பதாக அந்த ஸ்டாலில் இருந்தவர் கூறினார். விவரம் வேண்டுபவர்கள் எனக்கு gsivaraja@gmail.com–க்கு ஒரு மடலை தட்டி விடுங்கள்.\nகேரட், காலி ஃப்ளவர், கோஸ் என்றால் ஹைப்ரிட் விதைகள் தான் போக வேண்டும். ஹைப்ரிட் விதைகள் என்றால் பொதுவாய் கிடைப்பது Omaxe Brand விதைகளை கூறலாம். என் தோட்டத்தில் விளைந்த கேரட், காலி ஃப்ளவர், கோஸ் எல்லாம் Omaxe Brandவிதைகள் தான். இவை பொதுவாய் எல்லா பெரிய விதை கடைகளிலும் கிடைக்கும். அவர்கள் இணையத்திலும் கிடைக்கிறது. இது தவிர Kraft Seeds-ம் Omaxe Brand மாதிரி தான்.\nNamdhari Seeds – போன டிசம்பரில் Coimbatore Shopping Festival-ன் போது, Gerbera, Carnation, Pansy விதைகள் தேடியபோது ஒரு கடையில் இந்த பிராண்டு விதைகள் கிடைத்தது. ஒவ்வொன்றும் விலை Rs. 45. வாங்கி வந்து முளைக்க போட்ட போது, அதன் முளைப்பு திறன் (Germination Rate) ஆச்சரியபட வைத்தது. Gerbera, Pansy விதைகளே 100% முளைத்தது. பிறகு Namdhari Seeds பற்றி தேட ஆரம்பித்த போது, Online-ல் அவர்கள் இணையத்தில் விற்பது இல்லை போல. இங்கே கோவையில் ஒரு கடையை (Sakthi Agro Service) Distributor List-ல் போட்டிருந்தார்கள். அந்த கடையை தேடி நேரில் போய் விசாரித்த போது Namdhari விதைகள் ஜூனில் தான் வரும் என்றார். Bhawani Seeds என்று ஒரு பிராண்டு தான் வைத்திருந்தார் (Rs.25 / pocket). Aster, Cosmos விதைகள் வாங்கி வந்தேன். இன்னும் முளைக்க போடவில்லை.இந்த கடை TNAU-kku போகும் போது தடாகம் ரோடு-வடவள்ளி சிக்னலின் அருகில் இருக்கிறது. Namdhari Seedsபெங்களூர் கம்பெனி. எனவே பெங்களூரில் எளிதாக கிடைக்கும். அங்கே Namdhari Fresh கடைகளில் கிடைக்கும் என்றும் இணையத்தில் சிலர் கூறி இருந்தார்கள்.\nஇங்கே கோவையில் எனக்கு கொடுத்த கம்பெனியை தேடி நேரில் போய் இன்னும் கொஞ்சம் விதை வாங்கி வந்தேன். அவர்கள் Namdhari flower Seeds collection கொஞ்சம் வைத்திருக்கிறார்கள். பெரிதாய் ஒன்றும் இல்லை. மற்ற பொருட்கள் எல்லாம் விலை ரொம்ப அதிகமாக இருக்கிறது. அதனால் இந்த நிறுவனம் பற்றி அறிமுகம் தேவை இல்லை.\nஇணையத்தில் ஒரு Namdhari Seeds collectionபார்த்தே��். அந்த Site எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியவில்லை.\nஇணையத்தில் விதைகள் வேண்டும் என்றால், gardenguru.in ல் நிறைய வகைகள் பார்க்க முடிகிறது.\nபொதுவாய் காய்கறி விதைகளுக்கு பாக்கெட் பத்து ரூபாய்க்கு மேல் லோக்களில் வாங்க வேண்டாம் (Omaxe Hybrid seeds, Cherry tomato seed மாதிரி போகும் போது முப்பதில் இருந்து நாற்பது ரூபாய் ஆகலாம்). இங்கே TNAU-ல் பத்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வெண்டை விதை வாங்கி பார்த்தால் அதன் அளவு தெரியும். அதையே நான்கு, ஐந்து பாகமாய் பிரித்து ஒவ்வொன்றும் பாக்கெட் இருபது முப்பது ரூபாய்க்கு லோக்களில் விற்கும் கம்பெனிகளும் இருக்கின்றன. அது நமக்கு தேவை இல்லை. கீரை எல்லாம் ஐந்து கிராம், பத்து கிராம் என்று உரக் கடைகளில் வாங்கலாம்.\nவிதை பற்றி கூறும் போது, இன்னொரு விசயத்தையும் கூற வேண்டும். பொதுவாய் எங்கு Exhibition போட்டாலும் அங்கே கலர் கலராய் பாக்கெட்டில், தக்காளி முதல் கேரட் வரை, செண்டு பூவில் இருந்து ஜெர்பரா வரை எல்லாம் பாக்கெட் பத்து ரூபாய் என்று விற்கும் ஒரு கடை கண்டிப்பாய் இருக்கும். பத்து ரூபாய் தான என்று நாமும் கிடைத்ததை எல்லாம் அள்ளி வருவது உண்டு. சில நேரம் கத்தரி பாக்கெட்டில் கத்தரிக்கு பதிலாக பூசணி விதை கூட இருந்திருக்கிறது. நான் Namdhari Seeds வாங்கிய போது, சும்மா Test செய்து பார்க்கலாம் என்று அந்த பத்து ரூபா கையில் போய் ஜெர்பரா, Aster என்று சில பாக்கெட்டுகளை வாங்கி வந்து போட்டேன் (அவிங்க மட்டும் எப்படி பத்து ரூபாய்க்கு இந்த விதைகளை கொடுக்கறாங்க என்று ஒரு ஆர்வம் தான்). அதோட Result கீழே. போட்ட விதை போட்ட படியே இருக்கிறது. கொடுத்த காசு அந்த கடை காரருக்கு மொய் தான். அடுத்த முறை யோசிச்சி வாங்குங்க 🙂\nமேலும் சில தகவல்கள். இங்கே கோவையில் TNAU-ல் நிறைய பொருட்கள் ரொம்பவே விலை குறைவாக கிடைக்கிறது. அவர்கள் பொதுவாய் இதை எல்லாம் விளம்பரம் செய்வது இல்லை. மண்புழு உரம் கிலோ ஆறு ரூபாய்க்கே கிடைக்கிறது (வெளியே அதையே முப்பது-நாற்பது ரூபாய்க்கு விற்கிறார்கள்). மண்புழு உரம் வேண்டும் என்றால், திங்கள்-வெள்ளி மட்டும் (வெள்ளி அன்று மதியம் வரை மட்டும்) கிடைக்கும். நாம் தடாகம் ரோடு-வடவள்ளி சிக்னலில் இருந்து போகும் போது, இடது பக்கம் (Opp. To the Botanical Garden/Park Gate) போய் கேட்டால் கிடைக்கும்.\nஇன்னொரு முக்கியமான பொருள், பஞ்சகாவ்யா.TNAU-ல் லிட்டர் Rs.80-க்கே தரமான பஞ்சகாவ்யா ���ிடைக்கிறது. அதே இடப்பக்கம் போய் Environmental Science Department (ENS Department) என்று கேட்டால் சொல்வார்கள். நிறைய கம்பெனிகள் அரை லிட்டர் பஞ்சகாவ்யாவையை Rs.150 க்கு விற்க பார்த்திருக்கிறேன். TNAU தான் நிறைய கம்பெனி பஞ்சகாவ்யா தரத்தையே Certify செய்கிறது. நமக்கு TNAU தயாரிப்பே விலைகுறைவாக கிடைக்கிறது. நான் போனபோது சனிக்கிழமையே கிடைத்தது. திங்கள்-வெள்ளி கண்டிப்பாக கிடைக்கும்.\nTNAU-ல் இப்போது விதைகளுக்காகவே ஒரு Vending Machine நிறுவி இருக்கிறார்கள் (at Botanical Garden/Part entrance). பத்து ரூபாய் நோட்டை சொருகி விதையை தேர்ந்தெடுத்தால் அதுவே கொடுத்துவிடுகிறது. ரொம்ப நல்ல முயற்சி (ஆனால் விதை தான் வெறும் தக்காளி,கத்தரி, வெண்டைக்காய், பாகல் என்று ரொம்ப குறைவான வகைகளையே நிரப்பி வைத்திருக்கிறார்கள்)\nநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், மற்ற ஊர்களில் (குறிப்பாக சென்னை) Coir Pith, விதை, Nursery Tray, பஞ்சகாவ்யா, மண்புழு உரம் போன்ற பொருள்கள் தரமாக, விலை நியாயமாக உங்கள் ஊர்களில் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு பயன்படட்டும்.\nமாடித் தோட்டம் – முதல் முயற்சி\n← மாடித்தோட்டம் – இரண்டாம் கட்டம் (Expansion)\nஎன் வீட்டுத் தோட்டத்தில் – சாம்பல் பூசணி →\n21 thoughts on “தோட்டம் – தகவல்-2 (விதைகள், பஞ்சகாவ்யா, மண்புழு உரம்)”\nதோட்டம் ஆரம்பிக்கிறவங்களுக்கு மிக பிரயோசனமான தகவல்கள்.நீங்க வாங்கிய பூக்களுக்கான விதைகளில் இங்கு pancy பூத்துவிட்டன. மற்றையவைகள் இனிபூக்கும் காலம். மிக்க நன்றி சிவா தகவல் பகிர்விற்கு.உங்களின் உதவும் மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள்.\nநன்றி ப்ரியா. pancy உங்கள் ஊருக்கு தான் சரி போல. நானும் விதை கிடைக்கிறது என்று ஒரு ஆர்வத்தில் வாங்கி முயற்சி செய்தேன். எல்லாம் ஓரளவுக்கு ஒரு நான்கு இலை வரும்வரை வளர்ந்தது. பிறகு கருகி விட்டது. அது எதிர்பார்த்தது தான். அது ரொம்ப மிதமான வெயிளுக்கே வரும். இங்கே அடிக்கும் வெயிலுக்கு கத்தரி, தக்களியே திணறுகிறது. இருந்தாலும் ஜூலை-டிசம்பர் பருவத்தில் ஒரு முறை முயற்சிக்க வேண்டும்.\nநண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்Tiruchy ல் Coir Pith,எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவணக்கம்இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் பதிவை சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/05/blog-post_8.html\nதெரிவித்ததற்கு நன்றி ரூபன். நானும் போய் தோட்டம் ப்வ்ற்றி மற்றவர்கள் வலைச்சரம் பற்றியும் தெரிந்து கொண்டேன்.\nநான் பஞ்சகாவ்யா இப்போதும் கூட பயன்படுத்துகிறேன். ரிசல்ட் எப்படி என்று கேட்டால், நான் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. கிடைக்கும் போது கொஞ்சம் தெளிப்பதுண்டு. நீரில் கலந்தும் ஊற்றி விடுவேன். கண்டிப்பாக நல்ல விளைச்சல் கிடைப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இதை பயன்படுத்தி சரியாக வராத செடி ஏதும் சரியானதா என்று கேட்டால், அந்த அளவுக்கு இன்னும் பெரிதாய் பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஒரு வாரத்தில் நண்பர்களிடம் கேட்டு சொல்கிறேன்.\nSABITHARAJA on தோட்டம் – தகவல்-2 (விதைகள், பஞ…\nPadma on தோட்டம் – தகவல்-2 (விதைகள், பஞ…\nGURU on 2015- சீசன்-2 (ஜூலை-டிசம்பர்)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/mumbai-indians-vs-rajasthan-royals-live-cricket-score-updates/", "date_download": "2019-04-24T03:04:01Z", "digest": "sha1:S2HST7ONIZGTRVXQZCZKGYRXJ2CLFOOT", "length": 10650, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "MI vs RR Playing 11 Live Score: MI vs RR Match Live Score - 188 ரன்கள் இலக்கு! முடியும்... ஆனா கொஞ்சம் கஷ்டம்!", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nசொந்த மண்ணில் மும்பையின் 2வது தோல்வி…. ராஜஸ்தானுக்கு 2வது வெற்றி\nMI vs RR 2019 Match: ராஜஸ்தான் வெற்றி\nMumbai Indians vs Rajasthan Royals: ஐபிஎல் 2019 தொடரில், இன்று மாலை 4 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.\n19.3வது ஓவரில், 6 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் 188 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. அதேசமயம், நடப்பு தொடரில், சொந்த மண்ணில் மும்பை தோற்கும் இரண்டாவது ஆட்டம் இதுவாகும்.\n20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் 187 ரன்கள் அடித்துள்ளது\nமும்பை இந்தியன்ஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இரு ஓவர்களில், பிட்ச் தன்மை குறித்து கவனமாக ஆய்வு செய்த மும்பை ஓப்பனர்ஸ், அடுத்த மூன்று ஓவர்களை சாத்தியதில், மும்பை 50 ரன்களை தாண்டியது.\nஇருக்கு. இன்னைக்கு ஒரு மெகா இன்னிங்ஸ் காத்திருக்கு\nவணக்கம் என் அன்பு சொந்தங்களே... இன்றையப் போட்டியில் எனக்கு என்னமோ ராஜஸ்தான் சேஸிங் செய்ய எடுத்த முடிவு தவறோ-னு படுது.. பிட்சில் எந்த தாக்கமும் இல்லை... பேட்டுக்கு நேரா ��ந்து வருது... ஸோ, மும்பை 200+ அடிக்கவே வாய்ப்பிருக்கு.\nஅதை ராஜஸ்தான் சேஸிங் செய்வது சற்று கடினமே.\nஇது உலகக் கோப்பை தொடர் இல்லை ரோஹித்...\nகுல்கர்னி ஓவரில் ரோஹித், மிட் ஆஃப்-ல் நின்றுக் கொண்டிருந்த ஜோஸ் பட்லரிடம் அடித்துவிட்டு, பாய்ந்து ரன்னிங் ஓடி, டைவ் அடித்து கிரீஸை கடந்து தப்பினார். யோவ்... இதுலாம் உனக்கு தேவையா நீயே இப்போதான் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்க... சும்மா ஒத்தை ரன்னுக்காக, ஏதோ உலகக் கோப்பை தொடர் மாதிரி டைவ்-லாம் அடிக்குறியே\nதிங்கட்கிழமை டீம் செலக்ஷன் இருக்கும் தெரியும்-ல...\nமும்பை இந்தியன்ஸ் ஓப்பனர்ஸ் ரோஹித் ஷர்மா, டி காக் களமிறங்கியுள்ளனர். மும்பை கேப்டனாக ரோஹித்துக்கு இது 100வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே இந்த ஐபிஎல் தொடரில், இந்திய அணியின் முக்கிய வீரர்களான பும்ரா, ரோஹித் ஷர்மா ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், உலகக் கோப்பைக்கு அவர்கள் முழுதாக் வந்து சேர்வார்களா என்ற அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முக்கிய ஆல் ரவுன்டரும், ராஜஸ்தான் அணியின் வீரருமான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இன்று வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளார்.\nஅஜின்க்யா ரஹானே(c), ஜோஸ் பட்லர்(w), ஸ்டீவன் ஸ்மித், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, லியாம் லிவிங்ஸ்டன், கிருஷ்ணப்பா கெளதம், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், ஜெயதேவ் உணட்கட், தவால் குல்கர்னி\nரோஹித் ஷர்மா, குயின்டன் டி காக்(w), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், க்ருனால் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட்(c), ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சாஹர், அல்சாரி ஜோசப், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஜஸ்பிரித் பும்ரா.\nடாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் அஜின்க்யா ரஹானே பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அடிக்குற வெயிலில் பவுலிங் தேர்வு செய்த ரஹானே நல்லாயிருப்பார் என ராஜஸ்தான் வீரர்களால் வாழ்த்தப்படுகிறார்.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தின் பிரத்யேக லைவ் அப்டேட்ஸ்-காக நான் அன்பரசன் ஞானமணி, உங்கள் கணிப்பு கண்ணாயிரத்துடன்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப���புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/thiruppavai-perumal-mani-speach-14/", "date_download": "2019-04-24T03:01:29Z", "digest": "sha1:XO7EQEG3S6MTAA67ZOLHFK5ZO5MM3MQB", "length": 8695, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருப்பாவை 26 : சொல் சித்தர் பெருமாள் மணி உரை - thiruppavai-perumal-mani-speach", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nதிருப்பாவை 26 : சொல் சித்தர் பெருமாள் மணி உரை\nதிருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல். ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், சொல்சித்தர் பெருமாள் மணி.\nமார்கழி மாதத்தின் 26வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 26வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.\nமேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்;\nஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன\nபால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே\nபோல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே,\nசாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே,\nகோல விளக்கே, கொடியே, விதானமே;\n அருள் — ஏலோர் எம்பாவாய்.\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nரமண மகரிஷி -3 புகழ் பெற்ற அந்தக் கடிதம்\nரமண மகரிஷி: ஆன்ம விழிப்பு தந்த மதுரை\nஆசிரியர் டூ அசகாய சூரர்: ஓய்வு செய்தியால் உலகை திருப்பிய அலிபாபா ஜாக் மா\nதெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பும் தேர்தல் கணக்குகளும்\nரமண மகரிஷி: அருணாச்சலம் என்ற ஒற்றைச் சொல் உருவாக்கிய அதிர்வு\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nதற்கொலை செய்து கொண்ட விராட் கோலி ரசிகர்\n‘வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘எழு வேலைக்காரா’ பாடலின் வீடியோ\nஅரிதிலும் அரிதான காட்சி.. தமிழக இளைஞரின் கேமிராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை, சிறுத்தை புலி ஜோடிகள்\nஆனால் கருஞ்சிறுத்தை உடன் சிறுத்தை புலி இதுவே முதன்முறை.\nஸ்டீல் பெட்டிகள், அழகை ரசிக்க பெரிய ஜன்னல்கள்: பு���ுப்பொலிவு பெறும் நீலகிரி மலை ரயில்\nNilgiri Mountain Rail: மலை அழகை கண்டும் ரசிக்கும் வகையில் பெரிய ஜன்னல்களைக் கொண்டிருக்கும் இந்த மலை ரயிலில் 146 பேர் பயணம் செய்யலாம்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201687?ref=archive-feed", "date_download": "2019-04-24T02:18:46Z", "digest": "sha1:HKTFERL6RK372KMGKKIX5UR4BCYEBHPP", "length": 7478, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "எதிர்கட்சி தலைவர் மகிந்த? வலியுறுத்தும் முக்கியஸ்தர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் தினே���் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விசேட உரையின் பின்னர் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.\nமேலும், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அனைவரும் மகிந்த ராஜபக்சவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/204337-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Duk-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-24T02:36:48Z", "digest": "sha1:BI6AI3EFJQIEFFMX5VXCVAQBO7VEBBS5", "length": 21445, "nlines": 210, "source_domain": "yarl.com", "title": "யூனியன் கல்லூரி பழைய மாணவர்கள்(uk) கவனத்துக்கு - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nயூனியன் கல்லூரி பழைய மாணவர்கள்(uk) கவனத்துக்கு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nயூனியன் கல்லூரி பழைய மாணவர்கள்(uk) கவனத்துக்கு\nஒரு வருஷத்தில் 365 நாட்கள் வந்தாலும் எங்கட ஆட்கள் சிலருக்கு கார்த்திகை 21 -27 வரை உள்ள நாட்கள் தான் தங்கட கொண்டாட்டங்களுக்கு தேவைபடுவது தற்செயலானதா \nஇதே காலப்பகுதியில் விஜய் டிவி நடத்த இருந்த நிகழ்வையே பொங்கி எழுந்து தடுத்தவர்கள் புலம்பெயர் தமிழர்கள்.\nபுகழோடும் பெருமையோடும் விளங்கும் யூனியன் கல்லூரியின் மேல் வரலாற்று தவறு என்ற கறை படிவதை தடுத்து நிறுத்துங்கள்.பழைய மாணவர் சங்கங்கள் பள்ளிக்கூடத்தின் பெயர் கெட்டாலும் தாங்கள் நினைத்தத��� செய்து முடிப்போம் என்று ஒற்றை காலில் நிற்கிறார்கள்\nயூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையால் ஒரு கேளிக்கை நிகழ்வு எதிர்வரும் 25ம் திகதி கார்த்திகை மாதம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது எமது தாயக விடுதலைக்கு தங்கள் உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கூறும் வாரத்தில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை சுட்டிக்காட்டி பாடசாலை அதிபர், யாழ்ப்பாணத்தில் இயங்கும் பழையமாணவர் தாய் சங்கம், ஏனைய நாடுகளில் இயங்கும் பழையமாணவர் சங்க நிர்வாகிகள், உலகமெங்கும் வாழும் பழையமாணவர்கள், மற்றும் பிரித்தானிய பழையமாணவர்கள், நலன் விரும்பிகள் என பலர் தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தும், பிரித்தானிய பழையமாணவர் சங்கம் இந்நிகழ்வை நடத்தியே தீர்வது என்று அனைவரின் எதிர்ப்பையும் மீறி முடிவு எடுத்துள்ளது.\nமார்கழி 9 மற்றும் 16 திகதிகளில் அதே மண்டபம் கிடைக்க கூடிய வாய்ப்பு இருந்தும் அவர்கள் மாற்றுவதற்கு தயார் இல்லை. மேலும் இந்தவருட பழைய மாணவர்கள் ஒன்று கூடல் கடந்த ஆனி மாதமளவில் பிரித்தானிய நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் அல்லாது மேற்படி நிர்வாக சபை குறிப்பிட்டது போல் இது ஒரு இலாபநோக்கம் அல்லாத மற்றும் பாடசாலையுடன் தொடர்பில்லாத களியாட்ட நிகழ்வு. மேற்குறிப்பிட்ட காரணங்களில் இருந்து அறியக்கூடிய விடயம் யாதெனில், இது ஒரு நன்கு திட்டமிட்ட செயல். நிர்வாக குழுவில் இடம்பெற்று இருக்கும் ஒரு சிலர் தங்கள் தனிப்படட இலாபத்துக்காக அல்லது வேறு சிலரின் நோக்கத்தை நிறைவேற்ற இந்த நிகழ்வை பயன்படுத்துகிறார்கள். வருடத்தில் 52 கிழமைகள் உள்ளன. ஏன் இந்த வாரத்தில் தான் இக்களியாட்ட நிகழ்வை ஒழுங்கு செய்ய வேண்டும் எனவே இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்ட திகதி எங்கள் கல்லூரியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதாக அமைகின்றது.\nபழைய மாணவர் அமைப்புக்கள் பாடசாலை வளர்ச்சிக்காகவே உருவாக்கப்பட்டன அன்றி அவைகளின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் பாடசாலையின் புனிதத்தன்மையான பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவதற்காக இல்லை. இதை அந்த பழைய மாணவர் அமைப்பை பிழையான வழியில் இயக்கிக்கொண்டிருக்கும் வயதில் பெரியவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் அதிக பணம் கொடுத்த அமைப்பு, ஆகவே நாங்கள் என்ன ���ெய்தாலும் நீங்கள் யாரும் கேட்க முடியாது என்று நினைப்பது மிகவும் தவறான விடயம்.\nஉங்களது நடவடிக்கையானது எங்களது பாடசாலையின் பெயருக்கும் அதில் கல்வி கற்ற எங்களுக்கும் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம். இனியாவது மனத்தை மாற்றி நல்ல முடிவாக எடுக்கவும். இல்லையெனில் இதனை அனைவரும் ஒன்று இணைந்து தடுக்காது விட்டால், எதிர்வரும் காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் புற்றீசல்கள் போல் பெருகும்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nபிரபாகரனை மெச்சிய மகிந்த -அதிர்ந்தது இலங்கை பாராளுமன்று| Srilanka Parliament\nஉயிர்த்தஞாயிறு தொடர் பயங்கரத் தாக்குதல்கள் இலங்கைத்தீவைக் களமாக்கியது ஏன்\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம். தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான வகையில் நாடு முன்னெடுக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு நேரத்தில் குண்டு தாக்குதலை நடத்திய போதிலும் அந்த தாக்குதல்களில் இந்தளவுக்கு மக்கள் கொல்லப்படவில்லை. விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்து 10 ஆம் ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளம��� கவலையளிக்கின்றது” என்று தெரிவித்துள்ளார். http://athavannews.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%80-2/\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nதெரிஞ்ச ஆட்களென்றால் அவையிட்ட சொல்லுங்கோ காசைக் கரியாக்க வேண்டாம் என்று. சோற்றுக்கற்றாழை ( Aloe Vera) எங்கேயும் வளரும், அதுவும் எல்லுப்பன் பச்சை மஞ்சளும் கலந்து முகம், கை, கால்களில் பூசி ஒரு 15 -30 நிமிடத்தின் பின் அகற்றி விடலாம்- இவை பாவிக்கக் கூடிய எந்த Cream யும் விட நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும். சைனீஸ் , தாய் பெண்கள் இதைத் தான் காலா காலமாக செய்து வருகிறார்கள். அதை விட புற்றுநோயைக் குணப்படுத்த சோற்றுக்கற்றாழையை பாவிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். சைனீஸ் பெட்டையளிட்ட கேட்டுப் பாக்க வேணும் அவையின்ர பக்கம் இந்த புற்றுநோய் விவகாரம் எல்லாம் எந்த அளவில் இருக்கு எண்டு.\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nஇப்பவே நொந்து போனார் போலை கிடக்கு.....\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nநாட்டை பிரிக்க இடம் கொடோம் ஆனால் முழுநாட்டையும் தாரை வார்க்க தயார் என சிங்கள அரசு சொல்லுகின்றது\nபிரபாகரனை மெச்சிய மகிந்த -அதிர்ந்தது இலங்கை பாராளுமன்று| Srilanka Parliament\nபல ஆண்டுகளுக்கு அதாவது எனது அப்பாக்களுடன் வாழ்ந்த அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இனவாதம் இல்லை தமிழர்களுடன் சேர்ந்து வாழப்பழகியவர்கள் ஆனால் தற்போது அவர்களுக்கு தனிய தனிய என்பதை விட ஊர் ஊருக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளது கரையோர பிரதேசம் எங்களுக்கு வேண்டும் அல்லது ஒட்டு மொத்த கிழக்கு மாகாணம் எக்காரணம் கொண்டும் வட்க்கு கிழக்கும் இணையக்கூடாது கிழக்கில் இருக்கும் தமிழர்களிடம் தாங்கள் கையேந்தக்கூடாது என்றும் நினைத்து வாழ்கிறார்கள் வாயால் ஒற்றுமையென்று சொல்லிவிட்டு மனதால் அது சரிப்பட்டு வராது என்று வாழ்கிறார்கள் சின்ன உதாரணம் கல்முனை தமிழ் பிரதேச செயல்கத்தை தரம் உயர்த்தகூடாதெனவும் அதற்கு ஆதரவு கேட்டு தமிழர்கள் பேரணி நடத்துவதற்கு தடையுத்தரவும் (நீதிமன்றத்தில்) வழக்கும் போட்டவர்கள் இவர்களை நம்புவர்கள் இன்று யாரும் இல்லை அவர்கள் அவர்களது பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்கள்.\nயூனியன் கல்லூரி பழைய மாணவர்க��்(uk) கவனத்துக்கு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/06/18/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-24T02:45:42Z", "digest": "sha1:4WQVI2S3NL4DU67S7XGL6VDCWCY4FO3I", "length": 9910, "nlines": 101, "source_domain": "eniyatamil.com", "title": "இயக்குநராக மாறும் நடிகர் ராம்கி!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்இயக்குநராக மாறும் நடிகர் ராம்கி\nஇயக்குநராக மாறும் நடிகர் ராம்கி\nJune 18, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராம்கி. தொடர்ந்து ‘செந்தூரப்பூவே’, ‘இணைந்த கைகள்’, ‘கருப்பு ரோஜா’, ‘வனஜா கிரிஜா’, ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை நிரோஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில் சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருந்த ராம்கி, சமீபத்தில் மாசாணி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து பிரியாணி, வாய்மை போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதுநாள் வரை ஒரு நடிகராக இருந்து வந்த ராம்கி, தற்போது இயக்குநராக அவதரிக்க இருக்கிறார். தான் இயக்கும் முதல்படத்தை அவரே தயாரிக்க உள்ளார். இதற்காக சொந்தமாக ஆர்.கே. என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.\nதான் இயக்கும் முதல்படத்தில், முழுக்க முழுக்க புதுமுகங்களையே நடிக்க வைக்க இருக்கிறார். தான் ஏற்கனவே நிறைய வெளிநாட்டு சீரியல்கள் தயாரித்து கொடுத்துள்ளதாகவும், அப்போது கிடைத்த அனுபவத்தின் மூலம் இப்போது இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் மாறியுள்ளதாக கூறுகிறார் ராம்கி. மேலும் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றபடி படங்களை கொடுப்பேன் என்கிறார் ராம்கி.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nகமல் மருமகளாகும் மாடல் அழகி\nநடிகை காஜல் அகர்வாலின் அழகு ரகசியம்\nநடிகர் விஜய், ரசிகர்களுக்கு எச்சரிக்கை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/mp.html", "date_download": "2019-04-24T01:59:30Z", "digest": "sha1:4J4NYSVPCFANVWTXO4B223IW6AI6TCWA", "length": 4322, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சதொச நிதி மோசடி : ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ MP விடுதலை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nசதொச நிதி மோசடி : ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ MP விடுதலை\nபாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை நிபந்தனையற்ற விடுதலை செய்யுமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nசதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி சம்பந்தமான வழக்கில் வழக்கு முடியும் வரையில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்று அவரை விடுதலை செய்வதற்கு ���ுருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-24T02:28:23Z", "digest": "sha1:REDYSX3QL7QGK3ZMJBTWLBSN6FUMHAMX", "length": 9775, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்வாபோனிக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு சிறிய அளவு அக்வாபோனிக்ஸ் அமைப்பு. இது மீன்வளர்ப்பு, நீர்வளவியல் வேளாண்மை ஆகியவற்றின் சேர்க்கையாகும்.\nஅக்வாபோனிக்ஸ் (Aquaponics) (/ˈækwəˈpɒnᵻks/) என்பது வழக்கமான மீன் வளர்ப்பு மற்றும் நீரியல் தாவர வளர்ப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒரு வடிவமாகும். இதில் நீர்வாழ் விலங்குகளான ( மீன், நத்தை, நண்டு, இறால் போன்றவை ) வளர்ப்பதுடன் நீரியல் வளர்ப்பில் பயிர்களை வளர்த்தல் ஆகிய ஒன்றிய வாழ்வு என்ற சூழலைக் கொண்டதாக உள்ளது. பொதுவாக மீனின் எஞ்சிய உணவும் மீனின் கழிவுகளிலிருந்து உண்டாகும் அளவுக்கு அதிகமான புரத சத்துக்களால் நீர் நஞ்சாவது என்பது மீன் வளர்ப்பின் முக்கியப் பிரச்சினை. அதேபோல நீரியல் வளர்ப்பின் பிரச்சினை என்பது வேளாவேளைக்கு உரமிட வேண்டும் என்பதாகும். இந்த இரண்டு முறையையும் இணைப்பதன் மூலம், மீனின் கழிவு செடிக்கு உரமாகிறது, சுத்தமான நீரும் மீனுக்குக் கிடைக்கிறது. நீரில் உள்ள நுண்ணுயிரிகள், மீனின் கழிவை அம்மோனியாவாகவும், பின் அந்த அம்மோனியாவை நைட்ரேட்டாகவும் மாற்றுகின்றன. நைட்ரேட்ஸ் என்பது நைட்ரஜனின் வடிவம் ஆகும். அதைத் தாவரங்கள் ஊட்டமாக பெற்று, தமது வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்துகின்றன. இவ்வாறாக அக்வாபோனிக்ஸ் முறையில் ஒன்றின் குறை மற்றதற்கு நன்மையாக மாறுகிறது.\nஅக்வாபோனிக்ஸ் அமைப்பில், நீர்வாழ் விலங்குகளான மீன் போன்றவை வளரும் தொட்டியும், நீரியல் வளர்ப்பு செடிகள் வளரும் தட்டுகளும் ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும். இதில் நீரானது இடைவேளியின்றிச் சுழற்சி முறையில் மீன் தொட்டியின் மேல் இருக்கும் செடி வளரும் தட்டுக்குச் சென்று, பின் அங்கு இயற்கை முறையில் சுத்தகரிக்கப்பட்டுப் பின் மீண்டும் மீன் தொட்டிக்கு வரும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அக்வாபோனிக்ஸ் முறையிலான நீரியல் வளர்ப்பில் செடி வளர்க்க மண்ணில் செடி வளர்ப்பதற்குத் தேவைப்படும் நீரில் பத்தில் ஒரு பங்கே போதுமானது. மேலும் களையெடுப்பு, உரமிடல் ஆகிய வேலைகளும் கிடையாது. இது தவிரச் சுற்றுச்சுசூழல் மாசுபடுவதையும் இது வெகுவாகத் தடுக்கிறது. எல்லாவிதமான தாவரங்களையும் வளர்க்க முடிந்தாலும், இம்முறையில் முட்டைக்கோஸ், கீரை, தக்காளி, மணி மிளகு, ஓக்ரா போன்றவை வேகமாக வளரும். [1]\n↑ முகமது ஹுசைன் (2017 சூலை 15). \"வீட்டிலேயே விவசாயம் செய்யலாம்\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 15 சூலை 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2017, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-24T02:25:55Z", "digest": "sha1:IP75GAXCDZPV2RWH7RJRHFL3XWTU6GCE", "length": 7703, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமூன்றாம் எட்வார்டு (Edward III, 13 November 1312 – 21 June 1377) சனவரி 1327 முதல் இங்கிலாந்தின் மன்னராகவும், அயர்லாந்தின் பிரபுவாகவும் விளங்கியவர்.\nஇவரது ஆட்சியில் ஐரோப்பாவின் மிகப் பலம் வாய்ந்த இராச்சியங்களில் ஒன்றாக இங்கிலாந்து விளங்கியது.\n14 வயதில் முடிசூட்டப்பட்ட எட்வார்டு மன்னர் 17வது வயதில் மோர்ட்டிமரை யுத்தத்தில் வென்று புதிய சரித்திரம் படைத்தார்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2018, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/savi-sidhu-anurag-kashyap-gulaal-rakumar-rao-bollywood", "date_download": "2019-04-24T01:49:19Z", "digest": "sha1:ZVF4G3MLZRBCUGCBLF5QJA553T323QWN", "length": 10422, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "வாட்ச்மேனாக பணிபுரியும் பிரபல நடிகர்... | savi sidhu anurag kashyap gulaal rakumar rao bollywood | nakkheeran", "raw_content": "\nவாட்ச்மேனாக பணிபுரியும் பிரபல நடிகர்...\nபாலிவுட் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் தற்போது ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவருடைய படங்கள் அனைத்தும் குறைந்த செலவிலான படங்களாகவே எடுக்கப்பட்டு வருகிறது. கலைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க நினைப்பவர்களில் இவரும் ஒருவர். இவருடைய படங்களில் நடிகராக நடித்தவர் சவி சிது.\nசில படங்களில் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்த இவர், தற்போது சினிமா வாய்ப்புகள் இண்றி வாட்ச் மேனாக வேலை பார்ப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். “குடும்பத்தில் அடுத்தடுத்து அம்மா, அப்பா, என் மனைவி என மூவரும் மறைந்துவிட்டார்கள். அதனால் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகினேன். பின்னர், உடல் நிலை சரியில்லாததால் பண கஷ்டம் ஏற்பட்டது. ஆதலால் நான் வாட்ச்மேன் வேலை பார்க்கிறேன்” என்று அந்த பேட்டியில் கூறினார்.\nபின்னர், இவருடைய பேட்டி வைரலானது. தற்போது இவருக்கு உதவி செய்ய பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் முன்வந்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n70 கோடியை வரியாக செலுத்திய நடிகர் \nபி.எம் நரேந்திரமோடி திரைப்படம் 38 நாடுகளில் வெளியாகிறது \nஉதிரிப்பூக்கள் நாயகன் இயக்குனர் மகேந்திரன்:கடந்துவந்த பாதை\nவேர்ல்ட் ப்ரிமியரில் கண் கலங்கிய அவெஞ்சர்ஸ் ரசிகர்கள்...\nவாக்களிக்காமல் மை மட்டும் வைத்துகொண்டு பிரபல நடிகர்...\n‘நடவடிக்கை எடுக்கப்படும்’- சிவகார்த்திகேயன் வாக்களித்தது குறித்து சத்யபிரதா சாஹூ\n35 நாட்களில் படப்பிடிப்பை முடித்த படக்குழு... சூர்யா வாழ்த்து\nபாட்டு, டான்ஸ், முத்தம் ஷங்கர் 25ல் நடந்தது என்ன\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்- பகல் கொள்ளை’\nஅதர்வா ‘100’-வின் முதல் பாடல் வெளியீடு...\n“ஸ்கெட்ச் போட்டு தூக்குகிற கூட்டத்தில் நானும் இருந்தேன்”-விஜயகுமாரின் அரசியல் பின்னனி\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\nபாதுகாப்புத் துறையில் புகழ்பெறுவோர் யார்\nமேற்கு வங்கத்தில் இன்று நடந்த தேர்தலில் ஒருவர் கொல்லப்பட்டார்\nVVPAT- இயந்திரத்தில் உள்ளே பாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/03/", "date_download": "2019-04-24T02:54:03Z", "digest": "sha1:NG43TCR4J7JENYXIKGQCNI2N3EJOTLSL", "length": 17992, "nlines": 181, "source_domain": "www.torontotamil.com", "title": "March 2018 - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nகனடா உலகில் மிக மகிழ்ச்சியான நாடு தரவரிசையில் 7ம் இடம்\nகனடா உலகில் மிக மகிழ்ச்சியான நாடு தரவரிசையில் 7ம் இடத்தில் உள்ளது. உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்த வருடம் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த வருடம் நோர்வே முதலிடத்தில் திகழ்ந்தது. ஆனால், இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. வருடாந்த உலக மகிழ்ச்சி அறிக்கையிலேயே இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேவேளை, முன்னர் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் திகழ்ந்த டென்மார்க் தற்போது மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. அத்துடன்,Read More →\nபழமை வாதக்கட்சியின் தலைவர் தேர்தல் முடிவின் பின்னணி எ���்ன\nகடந்த சனிக்கிழமை [March 10, 2018] நடைபெற்ற ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாதக்கட்சியின் புதிய தலைவரை அறிவிப்பதற்கான கட்சியின் ஒன்றுகூடல் முடிவை அறிவிக்காமலே கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் முடிவிற்கு வந்தது. பின்னர் முழுமையான விபரங்;கள் அற்றே முடிவு ஒன்று அறிவிக்கப்பட்டது. எவ்வித அறிவிப்புமின்றி ஐந்தரை மணித்தியாலங்கள் தொடர்ந்த நேரலைகளில் பல விடயங்கள் வதந்திகளாகவே பேசப்பட்டன. பகிரப்பட்ட பல விடயங்கள் உண்மைக்கு புறம்பானவையாக அமைந்தன. சி.பி.சி ஆக இருக்கட்டும் சி.ரி.வியாக இருக்கட்டும். சிற்றிRead More →\nசம்பள உயர்வு வேண்டாம்: கியூபெக் மாகாண மருத்துவர்கள் போராட்டம்\nஏற்கனவே தங்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் இதற்கு மேல் தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று அரசுக்கு கியூபெக் மாகாண மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் சம்பள உயர்வு கேட்டுத்தான் ஊழியர்கள் போராடுவதை பார்த்திருக்கின்றோம். ஆனால் உலகில் முதல்முறையாக தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று கனடா கியூபெக் மாகாண மருத்துவர்கள் கோரிக்கை விடுத்திருப்பதைRead More →\nசெய்ய வேண்டியவை நிறையவே உள்ளன : வெற்றியைத் தொடர்ந்து டக் ஃபோர்ட்\nதேர்தல் முடிவுகளும், தற்போதய சம்பவங்களும், தாங்கள் இன்னமும் நிறையவே பணியாற்ற வேண்டியுள்ளது என்பதனை தெளிவாக எடுத்துக் கூறுவதாக ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக வெற்றி பெற்றுள்ள டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர், கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ள அவர், வரவுள்ள மாகாண சட்டமன்ற தேர்தலுக்கு முன்னராக நிறையவே பணிகளை ஆற்ற வேண்டியுள்ளதாகவும், சவால்கள் நிறையவே உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒன்ராறியோ மாநிலம்Read More →\nஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக Doug Ford தெரிவு செய்யப்பட்டுள்ளார்\nஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக Doug Ford தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிக நீண்ட நேர இழுபறியின்பின் வெற்றி பெற்றவர் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் முன்னாள் சட்டம��்ற உறுப்பினர் கிறிஸ்டீன் எலியோட், வழக்கறிஞரும் வர்த்தகருமான கரோலைன் முல்ரோனி, முன்னாள் ரொரன்ரோ நகரசபை உறுப்பினர் டக் ஃபோர்ட், பெற்றோர் உரிமைகள் செயற்பாட்டாளர் தான்யா கிரானிக் அலென் ஆகிய நான்கு பேர் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Read More →\nவட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு : கனடாவின் பெருளாதாரத்தில் தாக்கம்\nNAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு நீக்கப்படுமானால் கனடாவின் பொருளாதாரம் 0.5 சதவீத வீழ்ச்சியைக் காணும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுக்களில் சம்பந்தப்பட்ட நாடுகளான அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகியவை ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஒப்பந்தத்தை மீள மாற்றியமைப்பது குறித்த பேச்சுக்கள், எதிர்வரும் கிழமைகளில் எட்டாவது சுற்றினை எட்டவுள்ளது. இந்த நிலையில் NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தகRead More →\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஇந்தியத் தத்துவ மரபு – 1 சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வேத நெறி” – கலாநிதி நா.சுப்பிரமணியன் “சமணம்” – திரு என்.கே.மகாலிங்கம் “சைவசித்தாந்தம்” – வைத்திய கலாநிதி இ.லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 27-04-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan’s Clinic – Basement) தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்\nதளபதி 63ல் ஷாருக்கான் ரோல் இதுதான்\nபுடவையை இப்படியா கட்டுவீங்க ரம்யா\nரஜினி சௌந்தர்யா இரண்டாவது கணவர் ஹீரோவாகிறார்\nபுதிய படத்தில் கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nவிஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு போலீஸார் வலைவீச்சு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2011/09/blog-post_19.html", "date_download": "2019-04-24T02:37:31Z", "digest": "sha1:HAVWDIGE62RJWOXKJV4Z26JZ4E5FYJV7", "length": 8602, "nlines": 137, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "ஓவர் கன்பின்டன் உடம்புக்கு நல்லதில்ல தோனி | தகவல் உ���கம்", "raw_content": "\nஓவர் கன்பின்டன் உடம்புக்கு நல்லதில்ல தோனி\nஎன்ன கொடும சார் வோர்ல்ட் கப் எடுத்த டீம்முக்கு இப்பிடி ஒரு நிலம வரவே கூடாது.இப்பிடியுமா ஒரு டீமுக்கு தூக்கி போட்டு அடிப்பாங்க \nவோர்ல்ட் கப் எடுத்த பாயரிலேயே தோனி டீம் ஜ.பி.ல் விளையாடி அட அங்கயும் இருந்த கப்ப எடுத்துட்டு கரிபியனுக்கு கிளப்பினார்.\nஅங்கயும் ஒன்டு இரண்டு மச்ச வின் பண்ணி அப்பிடியே லண்டனுக்கு பறந்தாரு இங்கிலாண்டு கூட விளையாட.அங்க வச்சு ஒரு பேப்பர் ரிப்போட்டர் கேட்டார் தோனிய பார்த்து…..\nதோனி தோனி நீங்க எங்க கிரிக்கெட் விளையாட போனாலும் அங்க இருக்குற கப்ப (சுட்டு) எடுத்துட்டு வாரிங்களே அது எப்பிடி \nகம்பின்டன் ( Confident ) போஸ் கம்பின்டன் நம்ம டீம்ல இருக்குற கம்பின்டன் தான் எங்க போனாலும் அங்க இருக்குற (ஆர்வ கோளருல குடிச்ச டீ கப்ப கூட நம்ம பசங்க தூக்கிட்டு வந்துடுவாhங்க)…கப்ப தூக்கிட்டு வாரம்.\nமுதல் டெஸ்ட் மச்சு ( Match ) தோத்ததும் அதே நிருபர் தோனிட கேட்டார்.\nதோனி என்ன ஆச்சு முதல் மச்சு \nசார் முதல்ல யாரு தோக்குறது என்றது முக்கியமில்ல கடைசில யாரு கப்ப தோக்குறது என்றதுதான் முக்கியம். அவ்…அவ்….\nகடைசி வன்டே ( Oneday ) மச்சும் தோத்ததும்\nதோனி என்னாச்சு உங்க கம்பின்டன்ஸ்க்கு \nஓவர் கம்பின்டன்ஸ் உடம்புக்கு நல்லதில்ல இப்ப தான் விளங்குது..\nஇந்த முறை கப்பும் இல்ல , சோசும் இல்ல வட போச்சே….\nபாவிகள் ஒரு மச்ச கூட வெல்ல விட இல்லையே\nமுதல் நாள் நைட் தான் தோனி மங்காத்தா பாத்துட்டு வந்தார்.சோ படத்தில அஜீத் சொன்ன மொக்காத்தா டயலொக்கும் தோனிட மைன்ட்ல(Mind) வந்த மொக்க டயலொக்கும்..\nசத்தியமா இனி குடிக்கவே கூடாதுடா\nசத்தியமா இனி நான் போல் (Bowl) போடவே கூடாதுடா \nநானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது…\nநாங்களும் எவ்வளவு நாள்தான் சின்ன டீமுக்கே அடிச்சுட்டு இருக்கிறது…\nநாங்க சென்னை சூப்பர் கிங்குதான்\nதோனிய துவைச்சு புட்டிங்க போங்க...சூப்பரா இருக்கு..\nதோனிய துவைச்சு புட்டிங்க போங்க...சூப்பரா இருக்கு..//\nகே.கே.. உங்களை விடவா நான் கலாய்ச்சுபுட்டன்...\nதங்கள் முதல் வருகைக்கு என் நன்றிகள் நண்பா\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-04-24T02:09:47Z", "digest": "sha1:Z2FIG7EPHYZPFQGMDEIVEMIF5WL2I2BZ", "length": 5968, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "சுராஜ் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nஇம்சை அரசன் திரைப்படப் பிரச்சனை காரணமாக, ஏற்கனவே...\nசுராஜ் இயக்கத்தில் பார்த்திபன் – வடிவேலு மீண்டும் கூட்டணி :\nவடிவேலு திரைப்படம் என்றால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது...\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jan19/36531-1938", "date_download": "2019-04-24T02:21:59Z", "digest": "sha1:T7MBTFKGTMUYGRD3XLVVGHYEP6KS2GNV", "length": 32967, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2019\nஇந்தியத்தாலும் திராவிடத்தாலும் தமிழர் மறுமலர்ச்சி முடக்கப்பட்டது\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n'இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nசென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா\nதொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2019\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\n22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து.\n1938ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத் தில் இராஜாஜி எனும் பார்ப்பனர் இராஜகோபாலாச் சாரியாரை முதலமைச்சராகக் கொண்ட காங்கிரஸ் ஆட்சி நடந்தது. 1935ஆம் ஆண்டு பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டமன்றம் அது. முதலில் பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தையே ஏற்க மாட்டோம் என்று ‘வீரம்’ பேசிய அன்றைய காங்கிரஸ் கட்சி, பிறகு பிரிட்டிஷ் சட்டத்தை ஏற்றுக் கொண்டு தேர்தலில் பங்கேற்று ஆட்சி அமைக்க முன் வந்தது. பெரியாரின் ‘குடிஅரசு’ இதை ‘சரணாகதி மந்திரி சபை’ என்று விமர்சித்தது. இந்தியாவில் எட்டு மாகாணங்களில் காங்கிரஸ் அப்போது ஆட்சியைப் பிடித்திருந்தது. அப்போது இராஜகோபாலாச்சாரி வேறு எந்த மாநில காங்கிரஸ் அமைச்சரவையும் எடுக்காத ஒரு முடிவை எடுத்தார். அதுதான் இந்தித் திணிப்பு. பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி 1938 பிப்ரவரி 25ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர உத்தரவிட்டார்.\n1926ஆம் ஆண்டிலேயே அதாவது இந்த உத்தரவு வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் ‘குடிஅரசில்’ ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, வடமொழி உயர்வுக்கு வகை தேடவே பார்ப்பனர்கள் இந்தியைத் திணிக்கிறார்கள் என்று எதிர்த்து எழுதின���ர். 1930ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவதைக் கண்டித்து பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். மறைமலை அடிகளார் போன்ற தமிழ் அறிஞர்களும் இந்தியைக் கடுமையாக எதிர்த்தனர். தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்தே இராஜகோபாலாச்சாரி இந்தியைத் திணிக்கும் ஆணையைப் பிறப்பித்தார். தமிழ்நாடு கொந்தளித்தது.\n1938 பிப்ரவரியில் காஞ்சிபுரத்தில் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. மாநாட்டில் பெரியார் இந்தியை எதிர்த்து போர்முரசு கொட் டினார். “இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை ஒழித்தால் மட்டும் போதாது. அதற்கான உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்” என்று கூறிய பெரியார், அவை என்ன என்பதையும் விளக்கினார். “தமிழ் மக்களை புராண காலம் போல் பார்ப்பனியத்துக்கு நிரந்தர அடிமைகளாய் ஆக்குவதே, இதன் நோக்கம் சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொண்டிருக்கும் பார்ப்பனிய மத உணர்ச்சியை மீண்டும் சரியானபடி புகுத்துவதற்கே இந்தித் திணிப்பு” என்று அதன் நோக்கத்தை அம்பலப்படுத்தி போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தார்.\nபோராட்ட அணிகள் உருவாக்கப்பட்டன. போராட்டத் தலைவருக்கு ‘சர்வாதிகாரி’ என்று பெயரிடப்பட்டது. 1938 ஜூன் 4ஆம் நாள் சென்னையில் முதல் மறியல் போராட்டம் பெத்துநாயக்கன்பேட்டை இந்து தியாலஜிக்கல் பள்ளி முன்பு தொடங்கியது. ஒரு சர்வாதிகாரி கைதானவுடன் அடுத்த சர்வாதிகாரி தலைமையில் மறியல் நடக்கும். அதேபோல முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரி வீட்டின் முன்பும் மறியல் தொடங்கியது. (அப்போது முதல்வருக்கு பிரதமர் என்றே பெயர்) ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்று கைதானார்கள். தமிழ் உணர்வாளர்கள் புலவர்கள், ஆசிரியர்கள் என சமூகத்தின் பல்வேறு பார்ப்பனரல்லாத பிரிவினரும் உணர்ச்சியுடன் போராட்டத்தில் பங்கேற்று கைதானார்கள். பல்லடம் பொன்னுசாமி இராஜகோபாலாச்சாரி வீட்டின் முன் பட்டினிப் போராட்டம் தொடங்கி கைதானார்.\nபோராட்டக்காரர்கள் அனைவர் மீதும் அடக்கு முறை சட்டங்களை ஏவி விட்டார் இராஜ கோபாலாச்சாரி. ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட காங்கிரசார் மீது பிரிட்டிஷ் அரசு பயன்படுத்திய கொடூரமான கிரிமினல் சட்டத் திருத்தத்தை அப்படியே பார்ப்பன ஆச்��ாரியார் ஆட்சி கையில் எடுத்தது. ‘கிரிமினல் அமென்ட்மென்ட் ஆக்ட் 7(1)(ஏ)’ என்பது அந்த சட்டத்தின் பெயர். கைதானவர்கள்மீது வழக்குப் போட்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சிறையில் அடைத்தனர். கைதானவர்களை மொட்டை அடித்து சிறை உடை அணிவித்து, குல்லாய் போட வைத்து களியையும், கூழையும் உணவாக வழங்கியது ஆச்சாரியார் ஆட்சி.\nமொத்தம் 1271 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெண்கள் 73 பேர்; குழந்தைகள் 32 பேர். 1938ஆம் ஆண்டில் இவ்வளவு எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டதை எண்ணிப் பார்க்க வேண்டும். போராட்ட எழுச்சியைக் கண்ட ஆச்சாரியார் எல்லாப் பள்ளிகளிலும் இந்தித் திணிப்பு என்ற ஆணையில் மாற்றம் செய்து, 125 பள்ளிகளில் மட்டும் இந்தி கட்டாயப்பாடம் என்றும் முதல் மூன்று பாரங்கள் வரை தான் இந்தி இருக்கும் என்றும் (அதாவது 8ஆவது வகுப்பு வரை) இந்தி தேர்வு நடக்கும் ஆனால் தேர்ச்சி பெறத் தேவையில்லை என்றும் அறிவித்தார்.\nஆனாலும் இந்தித் திணிப்பு ஆணையைத் திரும்பப் பெற முடியாது என்று பிடிவாதம் காட்டினார். பெரியார் பெருந்தன்மையுடன் முதலமைச்சர் வீட்டின் முன் மறியல் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும்கூட ஆச்சாரியாரின் அடக்குமுறை ஓயவில்லை.\nஇந்த நிலையில் திருச்சியிலிருந்து இந்தித் திணிப்பை எதிர்த்து 100 பேர் கொண்ட வழி நடை பிரச்சாரப் படை ஒன்று புறப்பட்டது. இதற்கான வழியனுப்பு விழாவை திருச்சியில் பெரியார் நடத்தினார். இந்தப் படையின் தலைவர் தஞ்சை அய்.குமாரசாமி, ‘நகர தூதன்’ பத்திரிகை ஆசிரியர் மணவை ரெ. திருமலைசாமி, படையின் யுத்த மந்திரி, பட்டுக்கோட்டை அழகிரி, படை அணியின் தலைவர் 1938 ஆகஸ்ட் 1ஆம் நாள் திருச்சியில் புறப்பட்ட இந்தப் படை 1938 செப்டம்பர் 11ஆம் நாள் சென்னை வந்தடைந்தது. 42 நாட்கள் 577 மைல்தூரம் நடந்தே வந்து மக்களிடம் இந்திக்கு எதிராக பரப்புரை செய்தனர். இந்தப் படைக்காக பட்டுக்கோட்டை அழகிரி கேட்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதித் தந்த பாடல்தான், “எப்பக்கம் வந்து புகுந்து விடும் இந்தி அது எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும் அது எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல்.\nபடையை வரவேற்று சென்னை கடற்கரையில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பெரியார் வைத்த முழக்கம் தான், ‘தமிழ்நாடு தமிழருக���கே’ என்பதாகும். பெரியார் மீது ஆச்சாரியார் ஆட்சி வழக்குத் தொடர்ந்தது. 1938 நவம்பர் 26இல் பெரியார் கைதானார். 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் பெரியாருக்கு விதிக்கப்பட்டது. பெரியாரின் ‘ஃபோர்டு கார்’ பறிமுதல் செய்யப்பட்டு, 181 ரூபாய்க்கு அரசுஅதிகாரிகளால் ஏலத்துக்கு விடப்பட்டது. பெரியார் அபராதம் கட்ட மறுத்ததால் அந்தத் தொகையை வசூலிக்க அவரது காரை ஏலம் விட்டார்கள். வழக்கம் போல பெரியார் எதிர் வழக்காட விரும்பாமல் சிறைத் தண்டனையை ஏற்றார். தண்டனை வழங்கிய சென்னை ஜார்ஜ் டவுன், நான்காவது நீதிபதி மாதவராவ் முன் பெரியார் எழுத்து வடிவத்தில் ஒரு அறிக்கையைப் படித்தார். (வழக்கு விசாரணை 1938 டிசம்பர் 5, 6 தேதிகளில் நடந்தது)\n“நான் சம்பந்தப்படும் எந்த இயக்கமும் அல்லது கிளர்ச்சியும் அல்லது போராட்டமும் சட்டத்துக்கு உட்பட்டு வன்முறை இல்லாமல்தான் இருக்கும் என்னுடைய பேச்சுகள் இதை விளக்கும். ஆனால் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவிடக் காங்கிரஸ் அரசு கருதுகிறது. வீட்டுக்குள் திருடன் புகுந்தால் கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பேன் என முதல் மந்திரியாக பேசிவிட்டார். நீதிபதியே காங்கிரஸ் அரசுக்குக் கட்டுப்பட்டவர்; அதிலும் பார்ப்பனர். எனவே எவ்வளவு அதிக தண்டனை தர முடியுமோ அதையும் கொடுத்து இந்த விசாரணை நாடகத்தை முடித்து விடுங்கள்” - இது நீதிபதி முன் பெரியார் தாக்கல் செய்த அறிக்கையின் ஒரு பகுதி. முதலில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பெரியார் - பிறகு பெல்லாரி சிறைக்கு (1939 பிப். 16ல்) மாற்றப்பட்டார்.\nசென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட் டிருந்த இந்தி எதிர்ப்பு வீரர்கள் தாளமுத்து, நடராசன் இருவரும் சிறை அடக்குமுறையால் சிறையிலே உயிர்நீத்து களப்பலியானார்கள். 1939 ஜனவரி 15ஆம் நாள் நடராசனும், மார்ச் 13ஆம் நாள் தாளமுத்துவும் வீரமரணம் அடைந்தனர். தமிழகமே கொந்தளித்தது.\n1938 நவம்பர் 13ஆம் நாள் சென்னையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு மறைமலை அடிகளார் மகள் நீலாம்பிகை தலைமையில் கூடியது. இனி ஈ.வெ.ராமசாமியைப் பெரியார் என்றே அழைக்க வேண்டும் என்று மாநாடு தீர்மானித்து பெரியார் பட்டத்தை வழங்கியது. தொடர்ந்து 1938 டிசம்பர் 26, 27 நாட்களில் வேலூரில் சென்னை மாகாண தமிழர் மாநாடு கூடி தமிழர்களின் தல��வர் பெரியாரே என்று தீர்மானித்தது. அதைத் தொடர்ந்து நீதிக் கட்சியின் 14ஆவது மாகாண மாநாடு சென்னையில் கூடி பெல்லாரி சிறையிலிருந்த பெரியாரை நீதிக் கட்சியின் தலைவராக தேர்வு செய்தது.\nபெரியார் சிறைக்குள் அடைக்கப்பட்டிருப்பது போல் வடிவம் உருவாக்கப்பட்டு அதை ஊர்வலமாய் எடுத்து வந்தனர். மாநாட்டு மேடையில் தலைவர் நாற்காலியில் பெரியார் உருவப் படம் வைக்கப்பட் டிருந்தது. “என் தோளுக்குச் சூட்டிய மாலையை பெரியாரின் தாளுக்கு (காலுக்கு)ச் சூட்டுகிறேன்” என்று நாதழுதழுக்க சர். ஏ.டி. பன்னீர்செல்வம் கூறி பெரியார் படத்துக்கு மாலை சூட்டினார். பெரியார் மாநாட்டுக்குத் தயாரித்து அனுப்பிய உரையை ஏ.டி. பன்னீர்செல்வமே படித்தார். வரலாறுகளே தலைவர்களை உருவாக்குகிறது என்பதற்கு இது மகத்தான சான்று.\nமாநாட்டில் திரண்டிருந்த அனைவரும் எழுந்து நின்று, “எங்கள் மாபெரும் தலைவரே உங்கள் உடல் சிறைபடுத்தப்பட்டிருந்தாலும், உங்கள் வீரத் திரு உருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நின்று ஒன்றுபட்டிருக்கிறோம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும் செயல் வழி நின்று, கட்சி வளர, மக்கள் வாழ, நோக்கம் நிறைவேற ஓயாது உழைத்து வெற்றி பெறுவோம்” என்று உறுதி ஏற்றனர். தமிழிலும் தெலுங்கிலும் அந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.\nபெல்லாரி சிறையில் கடும் வெப்பத்தில் அவதியுற்ற பெரியார், வயிற்று நோயினால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னை மாகாண அரசு 1939ஆம் ஆண்டு மே 22ஆம் நாள் சுமார் 6 மாத சிறைவாசத்துக்குப் பிறகு திடீரென்று விடுதலை செய்தது. 190 பவுண்டு எடையுடன் சிறைச் சென்ற பெரியார், 24 பவுண்டு எடை இழந்து வெளியே வந்தார். கைது செய்யப்பட்ட தோழர்களில் ஒரு பகுதியினர் 1939 ஜூன் 6ஆம் நாள் ஒரு அணியாகவும், 1939 நவம்பர் 15ஆம் நாள் ஒரு அணியாகவும் 7 மாத சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப் பட்டனர்.\nவடசென்னைப் பகுதியில் இந்தி எதிர்ப்புப் போராளிகள் நடராசன், தாளமுத்து கல்லறை நினைவுச் சின்னம் இப்போதும் இருக்கிறது. இந்தக் கல்லறைக்கு 1940 மே 5ஆம் நாள் அடிக்கல் நாட்டியவர் பெரியார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகு��் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/alaudin/134130", "date_download": "2019-04-24T02:06:24Z", "digest": "sha1:YIQLZ5KBAJ66Z6MGMNL2PUGDFLHGT43L", "length": 5379, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Alaudin - 11-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nஇவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கர்ப்பிணி பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் ஹாசிம் இன் பின்புலம்\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்: சற்றுமுன் வெளியான வீடியோ\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nபுதிய படத்தில் செம்ம கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nஇந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் ஆபத்து நிச்சயமாம்.. எந்தெந்த ராசியினர் தெரியுமா\nஅஜித் இதை செய்தால் தமிழ்நாடே அவரின் பின்னால் அத்தனை பேரையும் மிரளவைத்த ஒரு போஸ்டர்\nகாஜல் அகர்வாலின் தங்கைக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்புக்கு காரணமானவன் சிசிடிவி காட்சியில் சிக்கினான்.. புகைப்படத்தை வெளியிட்ட அதிரடிப்படை..\nஇலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்.. வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்..\nபுதிய படத்தில் செம்ம கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nசூர்யாவின் புதிய படத்தில் இணைந்த ரவுடி பேபி பிரபலம்\nஇலங்கை குண்டு வெடிப்பு.. ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு..\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ninaithale-inikum/134126", "date_download": "2019-04-24T02:13:56Z", "digest": "sha1:ZHDFKGRNBONVXTFVH7WRUYRDZRT4ULNJ", "length": 5449, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Ninaithale Inikum - 11-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nஇவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கர்ப்பிணி பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் ஹாசிம் இன் பின்புலம்\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்: சற்றுமுன் வெளியான வீடியோ\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nபுதிய படத்தில் செம்ம கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nவீடியோ கோலில் விளையாட்டாக செய்த காரியம்... பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்\nகாஜல் அகர்வாலின் தங்கைக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்புக்கு காரணமானவன் சிசிடிவி காட்சியில் சிக்கினான்.. புகைப்படத்தை வெளியிட்ட அதிரடிப்படை..\nஇலங்கையில் ஒரே நேரத்தில் 27 இடங்களுக்கு வைக்கப்பட்ட இலக்கு.. வெளியாகிய புதிய அதிர்ச்சி தகவல்..\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ காட்சி..\nஇவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை\nபக்கா யங் கெட்டப்பில் ரஜினி தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான லேட்டஸ்ட் புகைப்படம்\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படம் குறித்து வந்த தாறுமாறான சூப்பர் தகவல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்த கோடீஸ்வரர்.. நெஞ்ச உருக வைத்த தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/District/2019/02/06133920/1226403/Rajini-meets-with-Thirunavukkarasar-Thirumavalavan.vpf", "date_download": "2019-04-24T02:03:39Z", "digest": "sha1:2T7XJZT5E56XHFCW6IBTFE7K7YSRXOCI", "length": 18634, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "திருநாவுக்கரசர், திருமாவளவனுடன் ரஜினி சந்திப்பு- மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கினார் || Rajini meets with Thirunavukkarasar Thirumavalavan and invites his daughter's wedding", "raw_content": "\nசென்னை 24-04-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருநாவுக்கரசர், திருமாவளவனுடன் ரஜினி சந்திப்பு- மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கினார்\nபதிவு: பிப்ரவரி 06, 2019 13:39\nநடிகர் ரஜினிகாந்த் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து, மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajini #RajiniMeetsThirunavukkarasar\nநடிகர் ரஜினிகாந்த் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து, மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajini #RajiniMeetsThirunavukkarasar\nநடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் வரும் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.\nஅவ்வகையில், சென்னை அண்ணாநகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.\nஅமெரிக்காவில் ரஜினியை திருநாவுக்கரசர் பார்த்ததாக சர்ச்சை வெளியான நிலையில், இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nதிருநாவுக்கரசர் சமீபத்தில் ரஜினிகாந்தை அமெரிக்காவில் சந்தித்து பேசியதால் கட்சி கோபப்பட்டதாகவும், அதனால்தான் மாநில தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ரஜினி தனக்கு 40 ஆண்டுகால நண்பர் என்பதால், அவரை சந்திக்க நான் அமெரிக்கா வரை செல்ல வேண்டியதில்லை என்று திருநாவுக்கரசர் கூறியது குறிப்பிடத்தக்கது. #Rajini #RajiniMeetsThirunavukkarasar\nரஜினிகாந்த் | சவுந்தர்யா ரஜினிகாந்த் | விசாகன் | திருநாவுக்கரசர் | காங்கிரஸ் | விடுதலை சிறுத்தைகள் கட்சி | திருமாவளவன்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் பற்றிய செய்திகள் இதுவரை...\nமணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - ரஜினிகாந்த் அறிக்கை\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\n4 நாட்கள் நடைபெறும் சவுந்தர்யா - விசாகன் திருமணம்\nமகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு\nரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந் தேதி நடக்கிறது\nமேலும் சவுந்தர்யா ரஜினிகாந்த் பற்றிய செய்திகள்\nநேபாளம் - காத்மாண்டுவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது - ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப்பதிவு\nஷேன் வாட்சன் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி\n116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக 63.24 சதவீதம் வாக்குப்பதிவு\nசன்ரைசர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nபாராளுமன்ற தேர்தல் - 116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு கூடுதல் பாதுகாப்பு\nகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள்\nபுதுப்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில் செல்போன் கடையில் திருட்டு\nதிருமானூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nபெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்காரம் - ஆளுங்கட்சி பிரமுகரை பிடிக்க தனிப்படையினர் வேட்டை\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து 4 நாட்கள் நடைபெறும் சவுந்தர்யா - விசாகன் திருமணம் மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந் தேதி நடக்கிறது\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு வங்கக் கடலில் 29ம் தேதி புயல் உருவாகும்- சென்னை வானிலை மையம் தகவல் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்- அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா போகிறார் தமிழகத்தை நோக்கி வரும் புயல் - தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ஜீவ சமாதி நிலையில் அடக்கம் செய்யப்பட்ட சிறுவன் உடல் தோண்டி எடுப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/video/special", "date_download": "2019-04-24T02:39:42Z", "digest": "sha1:NYGZ6T5LJOVKLLLPA5EGBOGAMRVQUXET", "length": 5820, "nlines": 138, "source_domain": "bucket.lankasri.com", "title": "SpecialAudio Launch, Interviews - Event Lankasri BucketInternational", "raw_content": "\n90 எம்.எல் பட நடிகை பொம்முவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து இயக்குனர் அமீர் & வெற்றிமாறன்\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nஇந்த 2 ஹீரோயினவிட இவங்கதான் பிடிக்கும்\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ருதிஹாசன், இதோ முழு அப்டேட்\nமதுரையின் பெருமைகளை காட்டும் தேவராட்டம் படத்தின் அதிரடி ட்ரைலர் இதோ\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள்- நேரடி பதிவுகள்\nகுண்டு வெடிப்பு நடந்த ஹோட்டலில் ராதிகா- அதிர்ச்சி பதிவு\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nஅச்சம், மடம், நாணம், பயிர்ப்பு தற்போதைய பெண்களுக்கு இருக்கா VJ Siddhu ஸ்பெஷல் ஷோ\nஅவனுங்களை நடுரோட்டில் வெச்சு.. பொள்ளாச்சி சம்பவம் பற்றி மக்களின் கொந்தளிப்பான கருத்து\nசிவக்கார்த்திகேயன் vs விஜய் சேதுபதி - தமிழ் சினிமாவின் அடுத்த தல-தளபதி போட்டி வருமா\nஇந்த படத்தோட அருமை எல்லாம் 2k Kidsக்கு கண்டிப்பா தெரியாது \nமுரட்டு சிங்கிள் - Valentines Day ஸ்பெஷல் வீடியோ\nதனுஷ் vs சிம்பு - யார் மாஸ் ஹீரோ\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படம் பற்றி 5 தெரியாத தகவல்கள்\n2018ல் மக்களின் பேவரைட் நடிகர், நடிகை யார் தெரியுமா இதோ மெகா கருத்துக்கணிப்பு ரிசல்ட்\n2018ன் டாப் 10 படங்கள் முதலிடத்தில் சர்கார்-2.0 இல்லை.. எந்த படம் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23644/", "date_download": "2019-04-24T01:49:21Z", "digest": "sha1:PGPQW7RDHZCLIQPMKQCD4EG6ONYN2GIQ", "length": 9832, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பிலிப்பைன்சில் இன்று கடுமையான நிலநடுக்கம் : – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்சில் இன்று கடுமையான நிலநடுக்கம் :\nபிலிப்பைன்சின் லுசான் தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 40 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லுசான் தீவானது பிலிப்பைன்சின் அதிகளாவான மக்கள்தொகையைக் கொண்ட மிகப்பெரிய தீவாகும்.\nஇன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியாகவுல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, நேற்றிரவும் இதே பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் அதை தொடர்ந்து சுமார் நாற்பது முறை அடுத்தடுத்து நில அதிர்வுகளும் ஏற்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஉயிரிழப்பு சுனாமி பிலிப்பைன்சில் லுசான் நிலநடுக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டு தாக்குதல் இலக்குகளின் ஒரு பகுதி மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nஒரிஸா மாநிலத்தில் மதக்கலவரம் – ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஅதிரடிப்படையினரால் கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு – ஒருவர் கைது\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும���பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-04-24T02:23:39Z", "digest": "sha1:4IDHERO5ZKKNEZXGTO6PTVMY7KL5SGV2", "length": 5775, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "எங்கட அப்பாவை – GTN", "raw_content": "\nTag - எங்கட அப்பாவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅப்பாவுக்குச் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி – சதுரிகாவுக்கு சங்கீதா உருக்கமான கடிதம்\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-160.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-24T02:40:46Z", "digest": "sha1:MCOWHQQHWZ24QUJPWYXZF52CMXYEVC6H", "length": 6590, "nlines": 99, "source_domain": "www.tamilmantram.com", "title": "அமிலமாய்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > அமிலமாய்...\nஸ்டிக்கர் பொட்டும் காகிதப் பூவும்\nஅமிலமென இன்று அரிக்கிறது -\nசெயற்கைக்கும் நிகழும் போராட்டத்தினை அருமையாக கவி வடித்திருக்கிறீர்கள்.\nவடித்த விதம் அருமை பூ.\nபவுடருடன் பகட்டும் சேர்ந்த பின்னே\nபழயது பறந்து தான் போச்சு...,\nசொன்ன விதம் அருமை பூ அவர்களே...\nபூ எப்போதோ பதித்த கவிதை\nவாழ்த்துக்கள் பூ இன்னும் தொடரட்டும் உங்கள்\nஅமிலமென இன்று அரிக்கிறது -\nதமிழ் தமிழென முழங்கும் பலர் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாததை பெருமிதத்தோடு சொல்வதைக் கண்டிருக்கிறோம்...\nஅறிவியலில் பல கண்டுபிடிப்புகளையும்.. உற்பத்தியில் உலகையே வியக்க வைக்கும் நாடுகளும் தங்கள் தாய்மொழியில் படித்ததால் தான் கற்ற அறிவியல் விளங்கி பல சாதனைகளை எட்டியுள்ளதாகக் கூறுகின்றனர்...\nஇன்னும் எத்தனை காலம் தான் ஆங்கில அரைவேக்காடுகளையே நம் குழந்தைகளுக்கு புகட்டிக் கொண்டிருக்க போகிறோமோ....\nதீர்க்கமான கவிதை வடித்த பூவண்ணாவுக்கு பூந்தங்கையின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்..\nமன்றத்தில் பூ பூக்கும் நாள் என்றோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-04-24T02:42:07Z", "digest": "sha1:4MVWQZM7QAHZFVKNOFXA2LT3BHTC5IAG", "length": 8028, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈர்ப்பியல் மாறிலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூட்டனுடைய ஈர்ப்பு பற்றிய விதியில் ஈர்ப்பியல் மாறிலி G ஒரு முக்கிய மாறிலியாகும்.\nஈர்ப்பியல் மாறிலி (gravitational constant அல்லது universal gravitational constant) என்பது இரு பொருட்களுக்கிடையிலான ஈர்ப்பு விசையைக் கணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய இயற்பியல் மாறிலியாகும். இம்மாறிலி நியூட்டனின் மாறிலி (Newton's constant) எனவும் அழைக்கப்படுகிறது. இதனை G எனும் ஆங்கில எழுத்தால் குறிப்பர். (g - புவிஈர்ப்பு முடுக்கத்தைக் குறிக்கிறது.). ஈர்ப்பியல் மாறிலியின் அளவு கிட்டத்தட்ட 6.67408(31)×10−11 m3⋅kg−1⋅s−2[1] ஆகும்.\nஇரு பொருட்களுக்கிடையில் காணப்படும் ஈர்ப்பு விசையை அளப்பதற்கான சமன்பாட்டில் ஈர்ப்பியல் மாறிலி பயன்படுத்தப்படுகின்றது. இச்சமன்பாட்டில் m1, m2 என்பன இரு பொருட்களின் திணிவுகளைக் குறிக்கின்றன. r என்பது இரு பொருட்களுக்கிடையிலான தூரத்தையும், G என்பது ஈர்ப்பு மாறிலியையும் குறிக்கின்றது.\nஇம்மாறிலியை மிகத் துல்லியமாக இன்னமும் அளக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 1.2×10−4 எதிர்பார்க்கப்படும் வழுவோடு அளக்கப்பட்ட அளவீடு வருமாறு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2017, 01:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-04-24T02:18:27Z", "digest": "sha1:DXT3ADSI6J6GABTGB6GY3YK4VR5K7FP5", "length": 7065, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "போடியம் கோட்டைமனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோடியம் கோட்டைமனை (Bodiam Castle) என்பது இங்கிலாந்தின் கிழக்கு சுசெக்ஸ் பகுதியில் உள்ள ரொபட்ஸ்பிரிட்ஜ் எனும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள அகழியால் சூழப்பட்ட 14ம் நூற்றாண்டு கோட்டைமனை ஆகும். இது மூன்றாம் எட்வட் அரசரின் முன்னாள் ஆண்டகை சேர் எட்வட் டைன்கிறிஜ் என்பவரால் மூன்றாம் ரிச்சட் அரசரின் அனுமதியுடன் நூறாண்டுப் போர் காலத்தில் பிரான்சிய படையெடுப்புக்கெதிரான பாதுகாப்பிற்காக 1385இல் கட்டப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Bodiam Castle என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2014, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nadigaiyar-thilagam-gets-positive-response-in-film-industry/", "date_download": "2019-04-24T03:13:30Z", "digest": "sha1:UQZTVZ4NTOLX4JW6GX5URNQCJCO3ONPP", "length": 11862, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கீர்த்தி சுரேஷ் மூலமாக உயிர்த்தெழுந்தார் சாவித்ரி : பிரபலங்கள் பாராட்டு! Nadigaiyar thilagam gets positive response in film industry", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nகீர்த்தி சுரேஷ் மூலமாக உயிர்த்தெழுந்தார் சாவித்ரி : பிரபலங்கள் பாராட்டு\nமறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘நடிகையர் திலகம்’ இன்று தமிழில் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நடிகை சாவிர்தியின் கதாப்பாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.\nதெலுங்கு மற்றும் தமிழில் உருவான இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். கடந்த மே 9ம் தேதி தெலுங்கில் ‘மகாநதி’ என்று வெளியிடப்பட்டது. இன்று தமிழில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை பார்த்த தமிழ் திரையுலகினர் கீர்த்தி சுரேஷை பாராட்டு மழையில் நனைத்துள்ளனர்.\nபிரம்மாண்ட படிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இயக்குனர் ராஜமௌலி உட்பட பலரும் பாராட்டியுள்ளனர்.\nமேலும் பலர் தொடர்ந்து தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.\nமீண்டுமொரு பெரிய படத்தில் ஒப்பந்தமான கீர்த்தி சுரேஷ்\nபாலிவுட்டில் கால் பதிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்\nபிரம்மாண்ட படைப்பில் கீர்த்தி சுரேஷ்… கோலிவுட் நிராகரித்தாலும் மீண்டும் அங்கீகரித்த டாலிவுட்\nகீர்த்தியை தக்க வைக்க போராடும் கீர்த்தி சுரேஷ்\nசண்டக்கோழி 2 : ரசிகர்களின் பொறுமையை சோதித்ததா\nSandakozhi 2 Official Trailer : சண்டைக்கோழி 2 படம் டிரெய்லர் வெளியானது\nSandakozhi 2 : சண்டக்கோழி 2 பாடல்கள் வெளியானது\nலிங்குசாமி-விஷால் கூட்டணியின் ‘மாஸ் & கிளாஸ்’ எதிர்பார்ப்புகள்\nSaamy Square Box Office Collection Day 1: சாமி 2 முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\nஆளுனருக்கு கருப்புக் கொடி காட்டும் முன்பே திமுக.வினரை கைது செய்வதா\nதொடர் தோல்வியால் வார்த்தைகளால் விளாசிய ப்ரீத்தி ஜிந்��ா\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு, மீண்டும் ஊரடங்கு உத்தரவு\nகொழும்புவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உச்சக்கட்ட உஷார் நிலையில் உள்ளன\nSri Lanka Bomb Blast: கொழும்பு செல்லும் தேசிய புலனாய்வு குழு\nஇத்தாக்குதல்களுக்கு பின்னால் தேசிய தவுஹித் ஜமாத் இருக்கலாம் என்று இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/01/gmail.html", "date_download": "2019-04-24T01:56:16Z", "digest": "sha1:FM76UHCYZJRSPEVXRECANEKLJ277RFC4", "length": 8649, "nlines": 27, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் ஜிமெயில்(GMAIL) திடீரென முடங்கிப் போனால் என்ன செய்ய வேண்டும்? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome email உங்கள் ஜிமெயில்(GMAIL) திடீரென முடங்கிப் போனால் என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் ஜிமெயில்(GMAIL) திடீரென முடங்கிப் போனால் என்ன செய்ய வேண்டும்\nஇன்று உலக அளவில் இமெயில் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயிலில் அக்கவுண்ட் வைத்து பயன்படுத்திவருகின்றனர். அதனை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். அதனை அவ்வளவாகப் பயன்படுத்தாதவர்களும், ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை வைத்து எப்போதாவது பயன்படுத்திவருகின்றனர். எனவே ஜிமெயில் சர்வீசஸ் திடீரென முடங்கிப் போனால், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் பதறிப்போய்விடுவார்கள்; அது சரியாகிக் கிடைக்கும் வரை புலம்பித் தவித்துவிடுவார்கள். ஆனால் கூகுள் மெயிலைவேறு சில வழிகளிலும் பெறலாம் என்பதைப் பலர் அறிந்திருப்பதில்லை. இங்கு அந்த வழிகளைக் காணலாம்.\nகூகுள் மெயில் மூன்று வழிகளில் இயங்குகிறது. அவை ஸ்டாண்டர்ட், எச்.டி.எம்.எல். மற்றும் மொபைல்(standard, HTML and mobile) ஸ்டாண்டர்ட் வகையில் எர்ரர் காட்டப்பட்டு பிரச்னை இருந்தாலும், மற்றஇரண்டு வகைகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் ஸ்டாண்டர்ட் வகை தான்சிக்கலில் மாட்டிக் கொண்டு நமக்குக் கிடைக்காமல் இருக்கும். எனவே அந்த வேளைகளில் எப்படி மற்றவகைகளில் ஜிமெயிலைப் பெறலாம் என்று பார்க்கலாம்.\nமுதலாவதாக எச்.டி.எம்.எல். வகையில் சென்று பெறுவது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரிhttp://mail.google.com/mail/ui=html இது ஸ்டாண்டர்ட் வகைக்கு மாற்றானதாக இருக்கும். படங்கள்ஏதுமின்றி மிகவும் சாதாரணத் தோற்றத்தில் கிடைக்கும். இந்த இணைய முகவரியை உங்கள் புக்மார்க் / பேவரிட்தளப் பட்டியலில் வைத்துக் கொண்டால், ஸ்டாண்டர்ட் ஜிமெயில் பிரச்னைக் குள்ளாகுகையில் இதனைப்பயன்படுத்தலாம்.\nஇரண்டாவதாக, கூகுள் மெயிலின் மொபைல் பதிப்பை நாடுவது. இது நம் மொபைல் போன்களுக்கானது. இதனைஉங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பெறலாம். இதனைப் பெற உங்கள் பிரவுசரின் அட்ரஸ் பாரில் m.gmail.comஎன டைப் செய்திட வேண்டும். இதன் வடிவமும் எலும்புக் கூடு போலக் காட்சி அளிக்கும். ஆனால் இதுடெக்ஸ்ட் மட்டுமே காட்டுவதால், விரைவில் உங்கள் மெயில்கள் கிடைக்கும். இதனைப் பார்த்து நீங்கள்அசௌகரியப்பட்டால், ஐபோனுக்கான கூகுள் மெயில் தளத்தினைப் பெறலாம். இதனைப் பெறhttp://mail.google.com/mail/x/gdlakb/gp/ / என்ற முகவரியினை டைப் செய்திடவும்.\nஇறுதியாக நமக்குக்கிடைக்கும் ஐகூகுள் (டிஎணிணிஞ்டூஞு) வசதி. நீங்கள் டிஎணிணிஞ்டூஞு பயன்படுத்தாதவராக இருந்தாலும் அதன்தளத்தின் மூலம் ஜிமெயில்களைப் பெறலாம். இன்னும் சொல்லப் போனால், ஐ கூகுள் தளத்தில் மூலம் நீங்கள்உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் முழுவதும் காண முடியும். ஜிமெயில் மட்டுமே பயன்படுத்தும் அனைவருக்கும் ஐகூகுள் மிகச் சிறந்த தளமாகும். இதனைப் பெற http://www.google.com/ig/gmailmax என்ற முகவரியில்உள்ள தளத்திற்குச் செல்லவும். மேலே காட்டப்பட்டுள்ள நான்கு வழிகளிலும் நீங்கள் உங்கள் ஜிமெயிலைப்பெறலாம். சரி, இந்த நான்கு வழிகளிலும் பெற முடியவில்லை என்றால் என்ன செய்வது உங்கள் டெஸ்க் டாப்மெயில் கிளையண்ட் புரோகிராம்களை நாடவேண்டியதுதான். போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும்நமக்கு இந்த வகையில் உதவிடும். ஜிமெயில் சர்வரை இந்த புரோகிராம்கள் அணுகி, மெயில்களைப் பெற நிச்சயம்உங்களுக்கு இது உதவும். இதற்கு எப்படி செட் செய்வது என்ற வழியை http://mail.google.com/support/bin/answer.py உங்கள் டெஸ்க் டாப்மெயில் கிளையண்ட் புரோகிராம்களை நாடவேண்டியதுதான். போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும்நமக்கு இந்த வகையில் உதவிடும். ஜிமெயில் சர்வரை இந்த புரோகிராம்கள் அணுகி, மெயில்களைப் பெற நிச்சயம்உங்களுக்கு இது உதவும். இதற்கு எப்படி செட் செய்வது என்ற வழியை http://mail.google.com/support/bin/answer.pyhl=en&answer=12103 என்ற முகவரியில் உள்ள கூகுள் தளம் உங்களுக்குப் படிப்படியாகவிளக்கும். எனவே ஜிமெயில் என்றைக்கும் எப்போதும் கை கொடுக்கும் என்பதே இன்றைய நிலை.\nஉங்கள் ஜிமெயில்(GMAIL) திடீரென முடங்கிப் போனால் என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/29235305/Desire-to-act-without-makeupSatyaraj-speech.vpf", "date_download": "2019-04-24T02:51:47Z", "digest": "sha1:UIG6HTLMRCQ2Z747VPKH7JHWZ364ZDGM", "length": 11832, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Desire to act without makeup Satyaraj speech || ‘‘மேக்கப் போடாமல் நடிக்க ஆசை’’பட விழாவில் சத்யராஜ் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிரதமர் மோடி வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசாமல் அமைதியாக இருப்பது ஏன் - ப.சிதம்பரம் | பிரதமர் மோடி பாகிஸ்தான் பற்றி பேசுவது கேட்டு சோர்வடைந்துவிட்டோம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் |\n‘‘மேக்கப் போடாமல் நடிக்க ஆசை’’பட விழாவில் சத்யராஜ் பேச்சு + \"||\" + Desire to act without makeup Satyaraj speech\n‘‘மேக்கப் போடாமல் நடிக்க ஆசை’’பட விழாவில் சத்யராஜ் பேச்சு\nமேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்று பட விழாவில் நடிகர் சத்யராஜ் பேசினார்.\nபதிவு: செப்டம்பர் 30, 2018 04:30 AM\nநோட்டா என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும் மெஹ்ரீன் பிர்ஸாடா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சத்யராஜ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி உள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். நோட்டா படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.\n‘‘நடப்பு அரசியலை அதிரடியாக படமாக எடுக்கும் தைரியம் இயக்குனர் மணிவண்ணனுக்கு மட்டுமே இருந்தது. அமைதிப்படை, கோ என அரசியல் படங்களில் புதிய பாணியை புகுத்தியது போல் நோட்டா படத்திலும் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். எனக்கு பொதுவாகவே வேறு மொழியில் பேசி நடிப்பது கொஞ்சம் கஷ்டமான வி‌ஷயம். நண்பன் படத்தின் தெலுங்கு பதிப்புக்காக தெலுங்கை தமிழில் எழுதி வைத்துக்கொண்டு எளிதாக பேசிவிடலாம் என நினைத்தேன்.\nஆனால் ஒரு நாள் முழுவதும் முயன்றும் என்னால் ஒரிஜினல் தெலுங்கில் பேசமுடியவே இல்லை. இந்தப்படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவோ, அழகான தமிழ் உச்சரிப்புடன் வசனங்களை பேசியதுடன் நாலு பக்க வசனங்களை ஞாபகமாக வைத்து பேசியதை பார்த்து பிரமித்து போனேன்.\nஎல்லா படங்களிலுமே மேக்கப் போட்டே என்னை நடிக்க வைத்தனர். இதனால் இயல்பாக நடிக்க முடியாமல் சிரமப்பட்டேன். ஒரு படத்திலாவது மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. முழு படத்திலும் மேக்கப் இல்லாமலேயே வருகிறேன்.\n1. 7 பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகர் சத்யராஜ்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் கேட்டுக்கொண்டார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வ��ளியானது படக்குழுவினர் அதிர்ச்சி\n2. கிண்டல் செய்தவருக்கு நடிகை பிரியா ஆனந்த் பதிலடி\n3. சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்\n4. அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n5. ஜெய்யின் காதலியாக பானுஸ்ரீ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/56042-champions-league-spurs-beat-dortmund.html", "date_download": "2019-04-24T03:12:06Z", "digest": "sha1:OXRYPAPFYBH54VSHIQGR5MDBYCD7MY5G", "length": 9994, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "சாம்பியன்ஸ் லீக்: டாட்டன்ஹேம் அட்டகாச வெற்றி! | Champions League: Spurs beat Dortmund", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசாம்பியன்ஸ் லீக்: டாட்டன்ஹேம் அட்டகாச வெற்றி\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், இங்கிலாந்தை சேர்ந்த டாட்டன்ஹேம், ஜெர்மனியை சேர்ந்த பொருஸ்ஸியா டார்ட்மண்ட் அணிகள் மோதிய போட்டியில், டாட்டன்ஹேம், 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின், காலிறுதிக்கு முந்தைய சுற்றில், லண்டனைச் சேர்ந்த டாட்டன்ஹேம் ஹாட்ஸ்பர்ஸ் மற்றும் ஜெர்மனியின் பொருஸ்ஸியா டார்ட்மண்ட் அணிகள் மோதின.\nமுதல் பாதியில் இரு அணி வீரர்களும், கடும் நெருக்கடி கொடுத்து சிறப்பாக விளையாடினார். ஆனால், இரு அணிகளின் டிபன்ஸும், சிறப்பாக செயல்பட்டதால், கோல் எதுவும் விழவில்லை. இரண்டாவது பாதி துவங்கிய 2வது நிமிடமே, டார்ட்மண்ட் வீரர்கள் செய்த தவறால், டாட்டன்ஹேமின் தென்கொரிய வீரர் சன், சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆட்டம் முடியும் கடைசி நேரத்தில், டாட்டன்ஹேமின் டிபன்ஸ் வீரரான வெர்டோங்கன் மற்றொரு கோல் அடித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே, மாற்று வீரராக களமிறங்கிய லாரென்டே கோல் அடிக்க, 3-0 என டாட்டன்ஹேம் வெற்றி பெற்றது.\nஇரண்டு போட்டிகள்ளாக நடைபெறும் இந்த சுற்றின் அடுத்த போட்டி, அடுத்த மாதம் 2ம் தேதி ஜெர்மனியில் நடைபெறுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிக்சர் அடிப்பேன் என்று நினைத்தேன்: கடைசி டி20 சர்ச்சை குறித்து தி��ேஷ் கார்த்திக்\nதோனி பெவிலியன்: முன்னாள் கேப்டனுக்கு மரியாதை\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெர்மனிக்கு பதில் ஸ்காட்லாந்தில் தரை இறங்கிய விமானம்\nஐரோப்பிய தகுதிச்சுற்று: ஜெர்மனி த்ரில் வெற்றி\nசாம்பியன்ஸ் லீக் காலிறுதி: பார்சிலோனாவுடன் மோதும் மான்செஸ்டர் யுனைட்டட்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/03/13/three-new-projects-receive-funding-improve-safe-sanitation-002246.html", "date_download": "2019-04-24T02:32:39Z", "digest": "sha1:4PAFMKKEP7AKJP5EOQMDT7SKEOTDJNFN", "length": 19102, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆசிய வங்கியின் 3 புதிய திட்டங்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.. என்ன திட்டம் அது?? | Three new projects receive funding to improve safe sanitation - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆசிய வங்கியின் 3 புதிய திட்டங்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.. என்ன திட்டம் அது\nஆசிய வங்கியின் 3 புதிய திட்டங்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.. என்ன திட்டம் அது\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nதற்காலிகமாக கடையை மூடு���் Jet airways..\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\nஏழைகளுக்கு உதவ முன் வந்த உலகின் முதல் பணக்காரர்\nபிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nரூ.5 லட்சம் முதல் 100 கோடி வரை கடன்.. இனி அப்பளம், ஐஸ் கம்பெனி தொடங்கவெல்லாம் தயக்கம் வேண்டாம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை..\nமும்பை: ஒரு வருடத்திற்கு முன்பு ஆசிய அபிவிருத்தி வங்கி உலகின் நகர்ப்புறம் மற்றும் கடலோர நாடுகளில் சுகாதாரம் மற்றும் கழிப்பிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இதற்கென பிரத்தியேகமாக சுகாதாரம் கூட்டு கடன் நிதியத்தை நிறுவியது. இந்த அமைப்பின் மூலம் தற்போது 3 மிகப்பெரிய திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது.\nஇதற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஆசியாவின் நகரங்களிலும், கிராமபுறங்களில் பாதுகாப்பான மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் சேவைகளை ஏற்படுத்தித் தர உதவும் என இந்த அமைப்பு தெரிவித்தது.\nஆசிய அபிவிருத்தி வங்கி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில் கேட்ஸ் அவர்களில் குடும்ப அறக்கட்டளையான பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையிடம் 15 மில்லியன் டாலர் கடன் பெற்றுள்ளது.\nமேலும் மற்ற சில நிறுவனங்களின் மூலம் மொத்தம் 28 மில்லியன் டாலர் வரை கடன் பெற்று இந்த சுகாதார வசதிகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு செய்யது வருகிறது.\nமேலும் சுகாதாரம் கூட்டு கடன் நிதியத்தின் அறிக்கைப்படி இன்னும் ஆசியாவில் 1.7 பில்லியன்மக்கள் பாதுகாப்பற்ற கழிப்பறையும், 780 மில்லியன் மக்கள் திறந்த வெளியிலும் தங்களது காலை கடனை கழிக்கின்றனர் என் தெரிவித்தது.\nஇந்த திட்டங்களில் வங்காளம், இந்தியா, நேபால், இலங்கை ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் மேம்படுத்த இந்த அமைப்பு களமிறங்கியுள்ளது.\nசரியான சகாதார வசதி கூட இந்தியாவில் இல்லை என்றால் இந்தியா எப்படி 2023ஆம் வருடம் வல்லரசு நாடாக உருமாறும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nஅட்சய திருதியை நாள���ல் தங்கம் விற்பனை 30 சதவிகிதம் அதிகரிக்கும் - நகை விற்பனையாளர்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/airaa-teams-bold-reply-to-radha-ravi/", "date_download": "2019-04-24T03:06:11Z", "digest": "sha1:OZ6KCFJGP5CNWH33HCAEXWPY3ALQ4UQ5", "length": 12063, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Airaa Promo: Nayanthara's Airaa team's bold reply to Radha Ravi - ராதா ரவிக்கு பதிலடி தந்த ’ஐரா’ குழு!", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nராதா ரவிக்கு பதிலடி தந்த ’ஐரா’ குழு\nஉன்ன மாதிரி ஆளுங்கனால தான் குடும்பத்துக்கு சப்போர்ட் பண்ணனும்ன்னு நினைக்கிற பொம்பளைங்கனால வெளில போய் நிம்மதியா வேலை செய்ய முடியல\nகடந்த 2017-ல் வெளியாகி சமூக வலைதளங்களிலும், சினிமா ரசிகர்களிடையேவும் அதிக விமர்சனத்துக்குள்ளான குறும்படம் ‘லக்‌ஷ்மி’.\nஇதனை இயக்குநர் சர்ஜூன் இயக்கியிருந்தார்.\nசினிமாப் படங்கள் ஏற்படுத்தும், விவாதத்தை அந்தக் குறும்படம் ஏற்படுத்தியிருந்தது. அதன் பின் ‘மா’ என்ற அடுத்த குறும்படத்தை இயக்கிய சர்ஜூன், நடிகை வரலட்சுமி நடிப்பில் ’எச்சரிக்கை’ என்ற படத்தை இயக்கினார்.\nஇதனைத் தொடர்ந்து ‘ஐரா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் இவர். இதில் நயந்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு கதை திரைக்கதை எழுதியிருக்கிறார் பிரியங்கா ரவீந்திரன். நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு, கலையரசன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.\nநயன்தாரா நடிக்கும் 63-வது படமான இது த்ரில்லர் களத்தில் இயக்கப்பட்டுள்ளது. அதோடு ஐரா-வில் அவர் இருவேடங்களிலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் ராதா ரவி பேசிய சர்ச்சை வார்த்தைகளைத் தொடர்ந்து, அவருக்கு பதிலடி தரும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்கள் ஐரா படக்குழுவினர்.\nபடத்தின் ப்ரோமோவான அதில், ‘நீ மீடியாவுல தான இருக்க, நாலஞ்சு பேரோட இருக்காம, நீ இந்த நிலைமைக்கு வந்திருப்பியா என ஒருவர் கேட்க, உன்ன மாதிரி ஆளுங்கனால தான் குடும்பத்துக்கு சப்போர்ட் பண்ணனும்ன்���ு நினைக்கிற பொம்பளைங்கனால வெளில போய் நிம்மதியா வேலை செய்ய முடியல” என்கிறார் நயன்தாரா. இந்த ப்ரோமோ அவர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.\nஇதைத் தொடர்ந்து ஐரா படம் வரும் 28-ம் தேதி திரைக்கு வருகிறது.\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nKanchana 3 Review: ரசிகர்களை குதூகலப்படுத்திய காஞ்சனா 3 விமர்சனம்\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nElection 2019: வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய சினிமா நட்சத்திரங்கள்\nActor Vikram Birthday: நம்பர்கள் முக்கியமல்ல நல்ல கதைகள் தான் முக்கியம்\nபத்து வருடங்களுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்\nSindhubaadh Release Date: விஜய் சேதுபதியின் அடுத்தப் பட ரிலீஸ் இந்த தேதியில் தான்\nஇந்த வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள் எவ்வளவு தெரியுமா \nநாம் தமிழர் பெண் வேட்பாளர் குறித்த சர்ச்சை கமெண்ட்.. ஆர்பரிக்கும் சீமான் தொண்டர்கள் அசராமல் பதில் சொல்லும் ஷாலினி.\nக்ரூப் சாட் தொல்லைகளில் இருந்து தப்பிக்க புதிய செட்டிஸ்ங்ஸை அறிமுகம் செய்த வாட்ஸ்ஆப்\nWhatsApp group privacy setting : வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது புதிய ப்ரைவசி செட்டிங்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, க்ரூப் மெசேஜ்கள் மேலும் எளிமையாக்கப்ப்படும். இதன் மூலம் அந்த க்ரூப்பில் யார் இணைக்கப்பட வேண்டும். யார் இணைக்கப்பட வேண்டாம் என அனைத்தையும் க்ரூப் அட்மின்களே தீர்மானம் செய்து கொள்ள இயலும். மேலும் இன்வைட் ஃபீயூச்சர் வாயிலாக ஒருவரை நேரடியாக இனி க்ரூப்பில் சேர்க்க இயலாது. அவர்களின் அனுமதி பெற்ற பின்னரே இனி க்ரூப்பில் ஆட் செய்ய இயலும். […]\nவாட்ஸ்ஆப் மூலம் வரும் போலி செய்திகளை கண்டறிவது எப்படி\nதற்போது 4 பிராந்திய மொழிகளில் மட்டுமே இந்த சேவைகளை மக்கள் பெற்றுக் கொள்ள இயலும்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2019-csk-vs-srh-when-and-where-to-watch/", "date_download": "2019-04-24T03:19:38Z", "digest": "sha1:TTEEZ3P5KJ7REKIGW6FAMH3M4SNM6DB4", "length": 13476, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IPL 2019, CSK vs SRH when and where to watch? - ஹை பிரஷரில் ஹைதராபாத் ஆட்டம்! சென்னையை வீழ்த்துமா எஸ்ஆர்ஹெச்?", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஹை பிரஷரில் ஹைதராபாத் ஆட்டம்\nஓப்பனர்ஸ் + பவுலிங் வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.\nஐபிஎல் 2019 தொடரில், ஹைதராபாத்தில் இன்று(ஏப்.17) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.\nஹிஸ்டரி, சயின்ஸ், ஜியாகிரஃபி என்று எதை எடுத்துப் பார்த்தாலும் ஹைதராபாத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே ஆதிக்கம் செலுத்து வந்திருக்கிறது. இவ்விரு அணிகளும் ஐபிஎல்-ல் இதுவரை நேருக்கு நேர் மோதிய 10 ஆட்டங்களில் 8ல் சென்னையே வெற்றிப் பெற்றிருக்கிறது.\nஅதுவும் கடந்த 2018 சீசனில், இறுதிப் போட்டியையும் சேர்த்து மொத்தம் நான்கு ஆட்டத்திலும் சென்னை அணியே வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், நடப்பு சீசனில் ஹைதராபாத் அணியை முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.\nசென்னை அணியைப் பொறுத்தவரை, ‘ஹைதராபாத் மைந்தன்’ அம்பதி ராயுடு இந்த சீசனில் டோட்டலாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வருகிறார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்படாததால், அந்த கோபத்தில் ��ாயுடு மீண்டும் சிஎஸ்கே-வுக்காக விளாசினால் தோனிக்கு லாபம்.\nஇவரைத் தவிர்த்து, ரெய்னா மற்றும் வாட்சன் ஆகியோரும் ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வருகின்றனர். ரெய்னா கடந்த போட்டியில் அரைசதம் அடித்திருந்தாலும், அவர் இன்னும் மாணிக்கமாகவே இருக்கிறார். பாட்ஷாவாகவில்லை.\nவாட்சன் சுத்தம்… மினிமம் ஒரு ஓவர், மேக்ஸிமம் 3 ஓவர் என்பதே அவரது களப்பணியாக உள்ளது.\nஇருப்பினும், இவர்களைத் தவிர்த்து, ஜடேஜா உட்பட மற்ற அனைத்து வீரர்களும், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்கு உதவி வருகின்றனர். இதுவரை எட்டு போட்டிகளில் ஆடி, ஏழு ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கும் சிஎஸ்கே, இன்னும் 2ல் வெற்றிப் பெற்றால், பிளே ஆஃப்-ஐ உறுதி செய்துவிடலாம்.\nஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை, வார்னர், பேர்ஸ்டோ என்ற இரு குதிரைகளை மட்டும் வைத்து வண்டியை விரட்ட நினைத்தது. இவ்விரு குதிரைகளும் சாய்ந்தால், அச்சாணி முறிந்து வண்டியே அதள பாதாளத்தில் வீழ்ந்துவிடுகிறது.\nமிடில் ஆர்டர் விவிஎஸ் லக்ஷ்மனே வந்து விளையாடலாம் என்று சொல்லும் அளவிற்கு படு வீக்காக உள்ளது. லோ ஆர்டரும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.\nஓப்பனர்ஸ் + பவுலிங் வைத்து முக்கிக் கொண்டிருக்கிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். இதுவரை 7 போட்டிகளில் ஆடி 4ல் தோற்றுள்ளது. ஸோ, பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க, இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டி லைவாக இன்று இரவு 7 மணி முதல் ஒளிபரப்பாகும். 7.30 மணிக்கு டாஸ். எட்டு மணிக்கு மேட்ச் தொடங்குகிறது.\nஆன்லைனில், ஹாட்ஸ்டார் ப்ரீமியம் உள்ளவர்கள் போட்டியை காணலாம். தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வழங்கும் பிரத்யேக ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\n சிஎஸ்கே கடந்து வர வேண்டிய நான்கு கட்டாயம்\nநம்பர்.1 இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பண்ட் நின்றால் முடியாதது எதுவுமில்ல\nIPL 2019 CSK vs RCB: கடைசி ஓவரில் 24 ரன்கள் விளாசியும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி\n மிக மோசமான தோல்வியை சந்தித்த கொல்கத்தா\n கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி\n பிளே ஆஃப் நோக்கும் அணிகளுக்கும் தொடரும் குடைச்சல்\nஎதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே துப்பு கிடைக்கிறதா\n67-ல் 10 பேர் தான் இஸ்லாமிய வேட்பாளர்கள்… பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி கூட்டணி நிலவரம் என்ன \nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\n சிஎஸ்கே கடந்து வர வேண்டிய நான்கு கட்டாயம்\n அப்போ இந்த ஆப்களை டவுன்லோடு பண்ணுங்க\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-04-24T03:09:03Z", "digest": "sha1:KQA7G7UYIFZLZTQ6CN6QDIJY4NLMTREF", "length": 6603, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "உலக போலீசாக அமெரிக்காவால் இனியும் இருக்க முடியாது- டிரம்ப் | Sankathi24", "raw_content": "\nஉலக போலீசாக அமெரிக்காவால் இனியும் இருக்க முடியாது- டிரம்ப்\nவெள்ளி டிசம்பர் 28, 2018\nஉலக போலீசாக அமெரிக்காவால் இனியும் இருக்க முடியாது. எல்லா சுமைகளையும் அமெரிக்காவே சுமக்க வேண்டுமென்பது நியாயமில்லை. உலகில் பெரும்பாலான மக்கள் கேள்விப்படாத நாடுகளில் கூட அமெரிக்க படையினர் பாதுகாப்பு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெளிப்படையாகவே கூறுகிறேன், இது ஏளனத்துக்குரியது. எந்த வகையிலும் எங்களின் தன்னிகரில்லாத ராணுவத்தை மற்ற நாடுகள் சொந்த லாபத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்துவதை விரும்பவில்லை. இதற்காக பணமெல்லாம் எங்களுக்கு தர வேண்டியதில்லை. அதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும்.\nஅமெரிக்காவில் மீண்டும் ஒரு தீவிரவாத சம்பவம் நடந்தால் அதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அதற்கான பதிலடி பயங்கரமானதாக இருப்பதுடன் இதுவரை சந்திக்காத இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதற்போது அமெரிக்க ராணுவம், போரால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக 150 நாடுகளில் தனது ராணுவ தளத்தை அமைத்துள்ளது. ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்பை பெற அதற்கான பணத்தை கொடுத்து வருகின்றன. டிரம்ப்பின் திடீர் அறிவிப்பால் அமெரிக்காவை நம்பியுள்ள நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.\nஉக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nநகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார்.\nகாங்கோ நாட்டில் ‘செல்பி’க்கு அடிமையான கொரில்லாக்கள்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமுகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.\nஇலங்கை செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமீண்டும் தாக்குதல் நடக்கும் என அபாய சங்கு\nகொலம்பியாவில் மண் சரிவு 17 பேர் உயிரிழப்பு\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nதென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n\"சங்கொலி \" விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 \nபுதன் ஏப்ரல் 24, 2019\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ர��் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/category/more/", "date_download": "2019-04-24T02:28:41Z", "digest": "sha1:VKSLWKU7PGLPUH76NTYUBYOCZCLBA3E5", "length": 26738, "nlines": 179, "source_domain": "swiss.tamilnews.com", "title": "MORE Archives - SWISS TAMIL NEWS", "raw_content": "\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nபோர் முடிவடைந்த பின்னும் தமிழ் மக்களை விட்டு ஒழியாத பீடைகளாக தொடர்ந்தும் எமது மக்களின் காணிகளை அபகரித்து கொண்டு இலங்கை இராணுவம் நீண்ட காலமாக தமிழர் தாயக பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. CV Vigneswaran Participated Sri Lanka Army Tree Planting Event வடக்கு கிழக்கில் நிலை ...\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nபோரினால் ஏற்பட்ட மனித பேரவலங்கள் எங்கும் நிறைந்திருக்கும் இந்த இனத்தில் அவர்கள் மத்தியில் இருந்து வரும் சாதி பாகுபாடுகள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். Jaffna Varany Famous Temple Cast Issue தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் இருந்த சமுகத்தில் இந்த சாதி பாகுபாடு மிகவும் ...\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇலங்கை என்னும் இரண்டு பிரதான இனங்கள் அடக்கப்பட்ட நாட்டில் ஒரு பாரம்பரிய இனத்தின் மீது பெரும்பான்மை இனம் என கொள்ளப்பட்ட மற்றுமொரு இனம் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட பின்னணியில் தமிழின உணர்வாளர்கள் பலர் பல வழிகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர். First Tamil Militant Commit Suicide Swallowing Cyanide ...\nகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் திட்டத்தை வகை வகையாக செயற்படுத்தி வரும் முஸ்லிம் தரப்புகள் மீண்டும் ஒரு பாரிய திட்டம் மூலம் தமது எண்ணத்துக்கு வழிகோலியுள்ளனர். Eravur Pullumalai Tamil Traditional Lands Illegally Takeover Issue அந்த வகையில் ஏறாவூர் பிரதேச சபைக்கு உட்பட்ட புல்லுமலையில் ...\nபேரினவாத தீயில் கருகிப்போன தமிழினத்தின் அரும்பெரும் அடையாளம்\n(Jaffna Public Library Burn Destroyed Memorial Day) காலம் காலமாக தமிழர்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்து விட்ட யுத்தம் தந்த அவலங்களில் உயிர் , உடமை என பலவற்றை இழந்த தமிழ் மக்களின் அசைக்க முடியாத ஆணிவேராக நிலைத்திருப்பது அவர்களின் கல்வி வளம். தமிழினத்தின் பொருளாதாரம் , ...\nமுறிகண்டியை புறக்கணிக்கும் பேருந்து சாரதிகளின் போக்கு திட்டமிட்ட பாரம்பரிய அழிப்பின் மற்றுமொரு வடிவம்\n(Jaffna Bus Route Drivers Ignore Murikandy Traditional Stop) இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் என்னதான் போர் ஓய்ந்து அமைதி நிலை காணப்பட்டாலும், மறைமுகமாக தமிழ் பாரம்பரியங்களும் இந்து சமய கலாச்சார பண்புகளும் அழிக்கப்பட்டே வருகின்றது. திடீர் புத்தர் சிலைகள் ஒருபுறம் பெரும் அச்சுறுத்தலாக ...\nயாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் அடாவடி சொல்லி நிற்கும் எதிர்காலத்துக்கான செய்தி என்ன\n1 1Share (Jaffna Resettled Muslims Breach Ethnic Balancing Issue) வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் தொடர்ச்சியான சர்ச்சைகள் நிலவி வருகின்றது. ஒருபுறம் அரபு நாடுகளின் அனுசரணையுடன் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை கையகப்படுத்திவரும் முஸ்லிம் குடியேற்றங்கள் மறுபுறம் இன ...\nதமிழின உணர்வுகளை புரிந்துகொள்ளாத தனியார் வங்கி தமிழர் பிரதேசங்களில் தேவைதானா\n(Kilinochchi Hatton National Bank Mullivaikkal Remembrance Day Issue) போருக்கு பின்னரான காலப்பகுதியில் வங்கிகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் பிரதான வியாபார இலக்கு பகுதியாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் மாற்றம் பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு போன்ற தமிழர் பிரதேசத்தில் மூலைக்கு மூலை தமது வியாபார நிறுவன ...\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\n(Mullivaikkal Tamil Genocide Remembrance 2018 Netrikkann Special Article) இதய சுத்தியுடன் முன்னெடுக்க பட்ட ஒரு விடயம் அதன் சத்திய தர்மங்கள் தரக்கூடிய சாதக தன்மை தகர்ந்து போகின்ற நிலையில் அதன் கூடவே வாழுதல் என்பது கொடுமை. அளந்து அளந்து கட்டிய கோட்டை கொஞ்சம் கொஞ்சமாய் ...\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\n2 2Shares (Mullivaikkal Tamil Genocide Remembrance 2018 Article) 2009 ஆம் ஆண்டு இதே நாளில் எமது இனத்தின் கதறலை காதுகொடுக்காத சர்வதேச சமூகம் இனஅழிப்பில் குறியாக இருந்த இலங்கை அரசுடன் கைகோர்த்து தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் வெறித்தனமான தாக்குதலை நிகழ்த்தி இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த ...\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n2 2Shares (Sri Lanka Last War Missing Persons Jasmin zooka Discussion) வன்னி பெருநிலப்பரப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பலர் தாமாகவே தமது உறவினர்கள் முன்னிலையில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்கள். இவர்கள் அனைவரையும் ���ொறுப்பெடுத்து கொண்ட இலங்கை இராணுவம் ...\nவடக்கில் அரபு நாட்டின் நிதியுதவியுடன் தமிழ் மக்களின் காணிகளை ஆட்டையை போடும் முஸ்லிம்கள்\n18 18Shares (Mannar Musali Divisional Secretariat Muslim Land Issue) வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் முஸ்லிம் குடும்பங்கள் மீள் குடியேற்றப்படும் விவகாரத்தில் அமைச்சர் ரிஷாட் தலைமையிலான குழுவினர் தொடர்ச்சியாக கடைப்பிடித்துவரும் சட்டவிரோத போக்கு தொடர்பில் ஏற்கனவே நெற்றிக்கண் செய்திப்பிரிவு பல தடவை செய்திகளை பிரசுரம் செய்திருந்தது. இந்த ...\nநினைவேந்தலுக்கான இழுபறியில் சின்னாபின்னமாகும் தமிழ்த்தேசிய உணர்வு\n6 6Shares (Mullivaikkal Memorial Day Tamil Political Parties Make Complex Issue) இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை அழித்தொழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தம் என்பது தமிழ் மக்களை பொறுத்தவரை மறக்க முடியாத அழிவுகளை கொடுத்த ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. அந்த அழிவுகள் கொடுத்த வலிகளின் ...\nபேரினவாதம் என்னும் பழைய முருங்கை மரத்துக்கு தாவிய மைத்திரி என்னும் புதிய வேதாளம்\n(President Sirisena Speech Not Include Ethnic Problem Solution) இலங்கையில் பல தசாப்தங்களை கடந்து நடைபெற்று வந்த இனப்பிரச்சனை தொடர்பில் ஆளும் அரசுகள் காட்டி வந்த அசமந்த போக்கை தமிழினம் காலம் காலமாய் கண்டு வந்த ஒன்று தான். ஆனாலும் அவற்றில் இருந்து மாறுபட்ட கொள்கை ...\nஏறாவூரில் ஹபாயா அணிந்து திருடிய இளைஞர் மாட்டினார்\n(Batticalo Muslim Young Man Wear Abaya Involve Theft) மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஆடையுடன் நடமாடிய ஆண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞர் அப்பிரதேசத்தில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட இளைஞர் பின்னர் ...\nபிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்\n இந்த தலைவர் என்னும் சொல் மற்றைய இனங்களை பொறுத்தவரை வெறுமையாக இனத்தை தலைமை தாங்குபவன் என்னும் பொருளில் முடியும். ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை , காலம் காலமாக அடிமைப்பட்டு கிடந்த ஒரு ...\nகருணாவை கூட்டி கொடுத்த மௌலானாவுக்கு ரணிலின் பரிசு\n68 68Shares (Seyed Ali Zahir Moulana Gets Deputy Minister Position) விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து அவர்களின் முக்கிய உறுப்பினரான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முரளிதரனை அப்புறப்��டுத்தி அவரை இலங்கை அரசாங்கத்தின் அடிவருடியாக மாற்றும் முயற்சியில் பெரும் பங்காற்றியவர் அலிசாஹிர் மௌலானா என்பது உலகறிந்த விடயம். முரளிதரனின் ...\nஇலங்கைக்கு அபாயமான ஹபாயாவும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பிதற்றல்களும்\n(Sri Lanka Muslim Pushing Arabian Culture Sri Lanka Society) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் , முஸ்லீம் அடிப்படை வாத உடை கலாச்சாரத்தை திணிக்கும் விடயத்தில் தமிழ் தரப்புகளால் காட்டப்பட்டுள்ள எதிர்ப்பை அடுத்து , தமிழ் கலாச்சார விழுமியங்களை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் ...\nஅடிப்படைவாத முஸ்லிம்களின் அடாவடிக்கு அடிபணியுமா இந்து பாரம்பரியம்\n(Trincomalee Shanmuga Hidu Ladies College Muslim Dress Code) இலங்கை முஸ்லிம் மக்கள் கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாத கலாச்சார முறைகளால் தொடர்ச்சியாக சர்ச்சை நீடித்து வருகின்றது. அபாயா போன்ற அடிப்படை வாத உடை கலாச்சாரம் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் சரியான முடிவு ஒன்றுக்கு வர ...\nபுலம்பெயர் தமிழ் மக்களே எமது தாயகம் காக்க முன்வாருங்கள்\n(Foreign Living Tamil People Urges Apply Mahavali Zone Residences) முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி வலய விஸ்தரிப்பு காரணமாக பறிபோக இருக்கும் எமது தாயக பிரதேசங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக நாம் செய்திகளை பிரசுரித்து வருகின்றோம். அந்த வகையில், மகாவலி வலய விஸ்தரிப்பு திட்டத்தில் சிங்களவர்களை உள்வாங்கும் ...\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் ��ெய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=304", "date_download": "2019-04-24T03:05:43Z", "digest": "sha1:GQDZZA7PMGRRIWDVMXOQDOESGZYHWXV5", "length": 6871, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "தி.மு.க.வின் போராட்டம் தே", "raw_content": "\nதி.மு.க.வின் போராட்டம் தேவையற்றது தழிழக முதல்வர்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணிமங்கலத்தில் கருத்து வெளியிடுகையில்,\nகுடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிமராமத்து பணிக்காக தேவையை பொறுத்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.\nநீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது.\nஅனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 20 ஆயிரம் தொன் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. ரேசன் கடைகள் முன்பு தி.மு.க. போராட்டம் நடத்துவது தேவையற்றது என்றார்.\nவெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது உங்கள் கையில் இருக்கிறது... பிரதமர் மோடி..\nவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது...\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழுமையாக உதவுவோம் – வெளிநாட்டுத்......\nபிளஸ் 2வில் சாதித்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி...\nஇலங்கை வந்தடைந்த இன்டர்போல்லின் விசாரணை நடவடிக்கை ஆரம்பம்\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ரா���ு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_346.html", "date_download": "2019-04-24T02:52:19Z", "digest": "sha1:LH2KIIBZDJT3UM2QVO4M3ZRZ4PB7L35G", "length": 5866, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கொலை விவகாரம் :கைதான இந்தியா பிரஜை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்... - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகொலை விவகாரம் :கைதான இந்தியா பிரஜை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையான மேர்சலி தோமஸ் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இன்று தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் பணி இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வாவிடம் நேற்றைய தினமும் 9 மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டதுடன் இன்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இன்றைய தினம், கொலை செய்ய சதி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதற்காக கோட்டை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது\nமேலும் கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய இவ்வாறு அவர் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், இடம்பெறும் விசேட விசாரணைகள் தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்க���ன பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=40", "date_download": "2019-04-24T02:24:44Z", "digest": "sha1:MMYV6BFNHBN5SMU4P7YI722DMDUGUTNU", "length": 9769, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதியின் தாய்\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவிவசாயத்தை காப்பாற்றிய நெல் ஜெயராமன் மரணம்\nசென்னை (06 டிச 2018): நெல் ஜெயராமன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.\nகடலூர் (05 டிச 2018): பரங்கிப் பேட்டை அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் HW புஷ் மரணம்\nவாஷிங்டன் (01 டிச 2018): அமெரிக்காவின் 41வது அதிபரான ஜார்ஜ் HW புஷ் நேற்று வயது முதிர்வு காரணமாக காலமானார்.\nபுயல் நிவாரண முகாமில் அதிர்ச்சி\nதிருத்துரைப்பூண்டி (27 நவ 2018): திருத்துரைப்பூண்டி அருகே புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த பெண் திடீரென உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகஜா புயலை அடுத்து விவசாயிகளின் தொடர் மரணம் - அகலாத சோகம்\nதஞ்சாவூர் (26 நவ 2018): கஜா புயல் பாதித்த தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து மரணம் அடைவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.\nபக்கம் 9 / 33\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவ…\nடிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் டிவீட்\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்ச…\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடியோ\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nஅசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு தகவல…\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்பதிவு\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்ச…\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் க…\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசா…\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம் - நாடாளுமன்றம் இன்று கூடுகிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naagini-2/134139", "date_download": "2019-04-24T02:05:17Z", "digest": "sha1:XU3MFYHQRGXPAQ5KDHJKVEMEIOUASVUY", "length": 5425, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Naagini 3 - 11-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nஇவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கர்ப்பிணி பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் ஹாசிம் இன் பின்புலம்\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடு��்த பயங்கரவாதிகள்: சற்றுமுன் வெளியான வீடியோ\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nபுதிய படத்தில் செம்ம கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nஇந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் ஆபத்து நிச்சயமாம்.. எந்தெந்த ராசியினர் தெரியுமா\nஅஜித் இதை செய்தால் தமிழ்நாடே அவரின் பின்னால் அத்தனை பேரையும் மிரளவைத்த ஒரு போஸ்டர்\nகாஜல் அகர்வாலின் தங்கைக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்புக்கு காரணமானவன் சிசிடிவி காட்சியில் சிக்கினான்.. புகைப்படத்தை வெளியிட்ட அதிரடிப்படை..\nஇலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்.. வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்..\nபுதிய படத்தில் செம்ம கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nசூர்யாவின் புதிய படத்தில் இணைந்த ரவுடி பேபி பிரபலம்\nஇலங்கை குண்டு வெடிப்பு.. ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு..\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/147182-vijay-sethupathi-birthday-special.html", "date_download": "2019-04-24T02:16:58Z", "digest": "sha1:ERBIP2OBPZSK7YSDKT4RTK7IHMG2ZDG3", "length": 37498, "nlines": 437, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..! #HBDVijaySethupathi | vijay sethupathi birthday special", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:18 (16/01/2019)\nவிஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..\nதென்மேற்குப் பருவக்காற்றில் அறிமுகமான `முருகனாக' இருந்தாலும் சரி, கெட்ட பையன் காளிக்கே கெட்டவனாக வந்து நின்ற பேட்ட `ஜித்துவாக' இருந்தாலும் சரி எந்த கேரக்டர் கொடுத்தாலும் கண்களாலேயே நடித்துவிடுகிற நடிகன். இவரை ஸ்கிரீனில் பார்க்கும்போது நமக்கும் தொற்றிக்கொள்கிறது உற்சாகம். தமிழ் சினிமா கதாநாயகர்களிடையே ஆஃப் த ஸ்க்ரீன் டிரெண்ட் செட்டராக இருப்பவர். ஆம், வேறு யார் `கிளாஸிக்' விஜய் சேதுபதிதான். இன்���ு 41-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு கட்டுரைக்குள் செல்வோம்.\n`ப்பா... யாருப்பா இந்தாளு. இப்படி வெரைட்டி வெரைட்டியா கேரக்டர் பிடிக்கிறார் அட்டகாசமா நடிக்கிறார். எங்கிருந்துதான் மனுசனுக்கு இப்படி ஒரு கெத்து வருதோ அட்டகாசமா நடிக்கிறார். எங்கிருந்துதான் மனுசனுக்கு இப்படி ஒரு கெத்து வருதோ' என நீங்கள் நினைத்தால், சேது கை காட்டும் நபர் அவரது அப்பா காளிமுத்துதான். பையனாக இருந்து ஆம்பளையாக மாறும் ஒரு பால்யப் பருவத்தில் கிருதா மீசை வைத்துக்கொண்டு, `எப்படி இருக்கேன்... பார்த்தியா' என நீங்கள் நினைத்தால், சேது கை காட்டும் நபர் அவரது அப்பா காளிமுத்துதான். பையனாக இருந்து ஆம்பளையாக மாறும் ஒரு பால்யப் பருவத்தில் கிருதா மீசை வைத்துக்கொண்டு, `எப்படி இருக்கேன்... பார்த்தியா’னு அப்பா முன்பு விஜய் சேதுபதி நிற்க, `டேய்... சூப்பர்டா’னு பாராட்டியது முதல் பின்னர், ஒருநாள் 'இப்படியும் இருக்கலாம்’னு ஒரு கதை எழுதி சேதுபதி நீட்ட, படித்துப் பார்த்துவிட்டு `நல்லா எழுதியிருக்கேடா’னு தட்டிக்கொடுத்தது வரை விஜய் சேதுபதியின் எந்தக் கனவுக்கும் அவரது அப்பா எந்தத் தடையும் போட்டது கிடையாது. அதேசமயம், அவருடைய எந்த முயற்சிகளுக்கும் வஞ்சமே இல்லாமப் பாராட்டவும் தவறியது கிடையாது. தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் அப்பாவைப் பற்றியும், அவரைப் பற்றிய கதைகளையும் அடிக்கடி சிலாகித்து சொல்வார் விஜய் சேதுபதி. இன்று ஆயிரக்கணக்கான பேர் விஜய் சேதுபதிக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆனால், விஜய் சேதுபதியை ரசித்த, எப்பவுமே அவரை ஹீரோவாகப் பார்த்த முதல் ரசிகர் அவரது அப்பாதானாம்.\nகல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே, ஃபாஸ்ட் புட் சப்ளையரிலிருந்து கார் கம்பெனியில் சர்வே எடுக்கும் வேலை வரை நான்கு வேலைகள் பார்த்திருக்கிறார் விஜய் சேதுபதி. பின்பு, ரெடிமேட் கிச்சன் கம்பெனியில் சில நாள்கள் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவாகவும் வேலை செய்து விட்டு 2000-ல் துபாய்க்கு சென்றார். அப்படி, குடும்பத்தைப் பிரிந்திருந்த காலத்தில், சம்பளப் பணத்தை டிடி எடுத்து அனுப்பும் கவரில், `துபாய் எப்படி இருக்கு, நம்ம ஊருக்கும் துபாய்க்கும் என்ன வித்தியாசம் என்பதில் ஆரம்பித்து, உங்களைப் பிரிஞ்சிருக்கிறது வேதனைய��� இருக்கு' என்பது வரை செம ஃபீலிங்காக ஏழு பக்கத்திற்கு லெட்டர் எழுதி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.\nநான்காம் வகுப்பிலிருந்தே வரிசையாகப் பலரைக் காதலித்த விஜய் சேதுபதி, பத்தாவது படிக்கும்போது காலேஜ் படிச்ச ஒரு அக்காவைக் காதலித்ததுதான் ஹைலைட். ஆனால், அந்தக் காதல்களையெல்லாம் பயங்கர காமெடி பாஸ் என்பவர், மனைவி ஜெஸ்ஸியைத்தான் தீவிரமாகக் காதலித்ததாகச் சொல்வார்.\nஒரு இயக்குநர், 'இவர்தான் ஹீரோ’ என சேதுவை ஒரு கேமராமேனிடம் அறிமுகப்படுத்த, அவரோ `கறுப்பா இருந்தாலே போதும்... ஹீரோ ஆகிடலாம்னு நினைச்சு வந்துட்டியா நீயெல்லாம் ஒருநாளும் ஹீரோ ஆக முடியாது’னு முகத்தில் அடித்த மாதிரி பேசியிருக்கிறார். உடனே, 'உன் கண் முன்னாடி நான் ஹீரோவாகிக் காட்டுறேன்’னு க்ளேஷியாக விஜய் சேதுபதி சபதமெல்லாம் போடவில்லை. தனது வேலையை மட்டும் தொடர்ந்து நேர்மையாகப் பார்த்துக்கொண்டே இருந்தார். விஜய் சேதுபதி ஹீரோவானார். ரஜினிக்கு வில்லனானார். ஆனால்,அந்த கேமராமேன் சார் இப்போ எங்கே என்ன செய்கிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.\n`புதுப்பேட்டை' படத்தில் கூட்டத்தில் ஒருவனாக நின்றது முதல் இன்று ஒரு பெருங்கூட்டத்தையே சேர்த்தது வரை அவருடைய இந்த சினிமா ஆட்டமே ஒரு ரியல் சினிமாவாகும்.\n'நான் யாரோடவும் போட்டிபோட விரும்பலை. என்னை யாராவது போட்டிக்குக் கூப்பிட்டா, நான் போகவும் மாட்டேன். 'உங்க சவாலுக்கு நான் வரலைஜி’னு சொல்லிடுவேன். சினிமா, நடிப்பு... ரெண்டையும் நான் நேசிச்சுச் சுவாசிக்கிறேன். இதுல போட்டிபோட என்ன இருக்கு ஆனா, நீங்க போட்டிபோட்டுத்தான் ஆகணும்னு, விளையாட்டில் என்னைச் சேர்த்தா, ரெண்டு கையையும் தூக்கிட்டு, 'நான் தோத்துப்போயிட்டேன்’னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருவேன்' - மற்ற நடிகர்களுடன் தன்னை ஒப்பிடுவது குறித்த கேள்விகளுக்கு இப்படி 'நச்' பதில் சொன்னவர், சொன்னதோடு நில்லாமல் தமிழ்த் திரையுலகில், தன்னுடைய போட்டியாளராகத் தொடர்ந்து உருவகப்படுத்தும், சிவகார்த்திகேயனின் ரெபரன்ஸ்களை `றெக்க' படத்தில் வைத்து\nஆச்சர்யப்படவும் வைத்தார் விஜய் சேதுபதி.\nகுடும்பஸ்தன் விஜய் சேதுபதி இன்னும் கொஞ்சம் குறும்புக்காரர். தனது மகன் சூர்யா, மகள் ஸ்ரீஜாவிடம் இரவுகளில் தூங்கும் பொழுது தவறாமல் கதைகள் சொல்வா��ாம். அப்படி அவர் சொல்லும் கதைகளில் ஒரு தத்துவம், மரணம், என எல்லாம் கலந்த கலவையாகத்தான் கதையை நகர்த்துவாராம். மேலும், `அவர்கள் குழந்தையாக இருந்தபோது எப்படிக் குட்டியா இருந்தாங்க, கண்ணு எப்படி இருந்துச்சு, எப்படிப் பார்ப்பாங்க, என்னல்லாம் சேட்டை பண்ணுவாங்க'னு அடிக்கடி இதையும் ஒரு கதைபோலச் சொல்லுவாராம். இதுவரை இந்தக் கதையை மட்டும் ஒரு நூறு தடவையாவது சொல்லியிருப்பாராம். திரும்பத் திரும்பச் சொன்னதே சொன்னாலும் கூட ஒவ்வொரு தடவையும் சலிக்காமல் கேட்பார்களாம் விஜய் சேதுபதியின் மக்கள். பின்ன, விஜய் சேதுபதி கதை சொன்னா யாருக்குத்தான் பிடிக்காது (ஒரு கதை சொல்லட்டுமா பசங்களா (ஒரு கதை சொல்லட்டுமா பசங்களா\nவிஜய் சேதுபதியின் பர்சனல் பக்கங்களைத் திருப்பினால், பல இடங்களில் அவரது நண்பர்களே நிறைந்திருக்கிறார்கள். தன்னுடைய உயிர்த்தோழனான சூர்யா ப்ளஸ் ஒன் படிக்கும்போதே இறந்துவிட, அவரின் ஞாபகமாக தனது மகனுக்கு `சூர்யா' எனப் பெயரிட்டு அழகு பார்த்திருக்கிறார் விஜய் சேதுபதி.\nநட்பதிகாரத்துக்குத் திருக்குறளை மனனம் செய்யாமலேயே எடுத்துக்காட்டாகவும் இருக்கிறார் விஜய் சேதுபதி.\nதான் ஆசைப்பட்ட, தன்னுடைய பலநாள் கனவுகளை உழைப்பின் மூலம் உடனடியாக நிகழ்த்தி காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. விஜய் அவார்ட்ஸில் `நயன்தாராவைக் கடத்த ஆசை’னு சொன்னவர், நானும் ரவுடிதான் படம் மூலமாக நயன்தாராவுடன் இணைந்தார். இயக்குநர் மகேந்திரனின் `முள்ளும் மலரும்' திரைப்படத்தைதான் அடிக்கடி பார்த்து ரசிப்பாராம் விஜய் சேதுபதி. தன்னுடைய 25-வது படத்தில், `நீங்கள் இருக்கணும்னு ஆசைப்படுறேன் சார்' என நேரில் சென்று மகேந்திரனிடம் வேண்டுகோள் விடுக்க, அவரும் சீதக்காதியில் நடித்துக் கொடுத்தார். `எல்லோருக்குமே மணி சார் படத்துல நடிக்கணும்னு கனவு இருக்கும். எனக்கும் அந்த ஆசை, கனவெல்லாம் இருக்கு' என பேட்டிகளில் சொல்லி வந்தவர், அந்தக் கனவையும், `செக்க சிவந்த வானத்தில்' நிறைவேற்றிக் கொண்டார். ரஜினியை காளியாக ரசித்து ரசித்துப் பார்த்துவிட்டு 'பேட்ட'யில் ரஜினிக்கு வில்லனாக நடித்தது முதல்' அக்கட' தேசத்து `சை ரா - நரசிம்ஹா ரெட்டி' படத்தில் சிரஞ்சீவியுடன் கை கோத்திருப்பது வரை.... கெட்ட பய சார் இந்த விஜய் சேதுபதி.\nநடிப்பு, எழுத்தாளர் இதையெல்லாம் ��ாண்டி, விஜய் சேதுபதியிடம் மிகச்சிறந்த க்ரியேட்டிவிட்டி ஒன்று இருக்கிறது. அதனால்தான்,வாழ்க்கை குறித்து நிறைய தத்துவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அவருடைய நேர்காணல்களும் அவ்வளவு இயல்பாக இருக்கின்றன. இது மட்டுமல்லாது, விஜய் சேதுபதிக்குள் ஒரு திறமையான இயக்குநரும் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவர் பல ஸ்க்ரிப்ட்கள் கூட வைத்திருக்கிறார்.\nஆனால், அதை தூசு தட்ட விஜய் சேதுபதி தயாராக இல்லை.\nஏனென்று கேட்டால், `படம் பண்ண ஆசை இருக்கு; தைரியம் இல்லை.\nதயாரிப்பாளர் ஆனதே பெரிய விஷயம் பாஸ்' எனக் கடந்து போய் விடுவார்.\nவிஜய் சேதுபதியின் நடிப்பைப் பொறுத்தவரை `அந்த கேரக்டராகவே மாறுறது, வாழ்றது' மாதிரியான நடிப்பெல்லாம் அவரிடம் எடுபடாது. ஒரு போலீஸ் கதாபாத்திரத்தை,'விஜய் சேதுபதி போலீசா இருந்தா என்ன பண்ணுவான்' போன்ற ரீதியில்தான் அணுகுவார் விஜய் சேதுபதி. `எல்லாப் படத்துலயும் விஜய் சேதுபதியாதான் அவர் தெரியுறாரு' போன்ற சில விமர்சனங்கள் இருந்தாலும் இந்த பார்முலா ரசிகர்களிடம் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.\nஷூட்டிங் ஸ்பாட்டுகளில் தனது நடிப்பு இயக்குநருக்குத் திருப்தி தரவில்லை என்றால், இயக்குநரின் முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்துவார் விஜய் சேதுபதி. இயக்குநர் ரீடேக் சொல்வதற்கு முன்பே அவரிடம் வந்து `உங்க மூஞ்சே சரியில்லையே.. இந்த தோசை பிடிக்கலையா, நான் வேற தோசை ஊத்துறேன்' என விளையாட்டாகச் சொல்லிவிட்டு, மீண்டும் அந்தக் காட்சியில் நடிக்கத் தயாராவார் விஜய் சேதுபதி.\nஅதிக ஆண்கள் முத்தமிட்ட நபர்ன்னு கின்னஸில் ஒரு பிரிவு இருந்தால், அதற்குத் தாராளமாக விஜய் சேதுபதியின் பெயரை அனுப்பி வைக்கலாம். இன்னும், இருபது வருடங்கள் கழித்துப் பார்த்தால் கூட அந்த சாதனை விஜய் சேதுபதியிடம் மட்டும்தான் இருக்கும். அந்தளவுக்கு, முத்தமும் முத்தம் நிமித்தமுமாகவே ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் இணக்கமாக இருந்து வருகிறார் விஜய் சேதுபதி.\nசமீபகாலமாக, விஜய் சேதுபதி மிகத் தெளிவாக ஸ்கிரிப்ட் பிடிக்கிறார்; எந்த ஹீரோவும் தொடாத ஏரியாவில் டிராவல் பண்ணிட்டு இருக்கார்''. இருந்தாலும், ரஜினிக்கு `பாட்ஷா' போல, விஜய்க்கு 'கில்லி' போல நீங்கள் ஒரு பக்கா மாஸ் படம் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அந்த `ஜிக��ர்தண்டா'ல சில நிமிடங்கள் வருவீங்களே.. அந்த மாதிரி விஜய் சேதுபதி படம் முழுக்க வரணும். 'எனக்காகப் பேச இங்கே யாரும் இல்லை, என் நண்பர்களையும் ரசிகர்களையும் தவிர''. இருந்தாலும், ரஜினிக்கு `பாட்ஷா' போல, விஜய்க்கு 'கில்லி' போல நீங்கள் ஒரு பக்கா மாஸ் படம் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அந்த `ஜிகிர்தண்டா'ல சில நிமிடங்கள் வருவீங்களே.. அந்த மாதிரி விஜய் சேதுபதி படம் முழுக்க வரணும். 'எனக்காகப் பேச இங்கே யாரும் இல்லை, என் நண்பர்களையும் ரசிகர்களையும் தவிர'' என ஒருமுறை நீங்கள் சொல்லியிருந்தீர்கள். அப்படி உங்களை நேசிக்கும் அன்பர்களை தங்களது திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து மகிழ்விக்க வாழ்த்துகள். மற்றபடி, கடைசியாக ஒண்ணே ஒண்ணு...\nbirth anniversaryvijay sethupathiபிறந்தநாள் பகிர்வுவிஜய் சேதுபதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-24T03:01:25Z", "digest": "sha1:SBM4PI7XRLZOLWN6MLLLL6GK4L7MRJ46", "length": 44457, "nlines": 465, "source_domain": "rammalar.wordpress.com", "title": "சினிமா பாடல் | Rammalar's Weblog", "raw_content": "\nஇளையராஜா இசையில் பாரதியார் பாடல்கள்\nநிற்பதுவே நடப்பதுவே ( பாடியவர் :ஹரிஷ் ராகவேந்திரா)\nகேளடா மானிடவா ( பாடியவர் :ராஜ்குமார் பாரதி)\nநின்னைச்சரண் ( பாடியவர்கள் :இளையராஜா,பாம்பே ஜெயஸ்ரீரி )\nபாரத சமுதாயம் ( பாடியவர் :K.J.யேசுதாஸ் )\nஎதிலும் இங்கு ( பாடியவர் : மது பாலகிருஷ்ணன் )\nவந்தேமாதரம் ( பாடியவர் : மது பாலகிருஷ்ணன் )\nஅக்கினி குஞ்சு ( பாடியவர் :K.J.யேசுதாஸ் )\nநல்லதோர் வீணை ( பாடியவர்கள் :மனோ,இளையராஜா )\nநின்னைச் சரணடைந்தேன் ( பாடியவர் :இளையராஜா )\nமரபிலக்கிய சந்த நடைகள் திரைப்படப் பாடல்களுக்குச் சரிப்பட்டு\nவராது, சூழ்நிலைக்கேற்ற வாறு, கட்டுக்கடங்காது ஓடும் நதி போல\nஇருக்கவேண்டும் என்ற கருத்துகளை முறியடித்தவர் மாயவநாதன்.\nகண்ணதாசனுக்கு மாற்று தேடிய பலர் இவரை அணுகிய போதும்\nதனக்கு உடன்பாடில்லாத சூழ்நிலைகளில் பணிபுரிய மறுத்தவர்.\nசித்தர்கள் பலருடன் நட்பாகயிருந்த காரணத்தால் சினிமா சித்தர் மாயவநாதன்\nஎன்ற பெயரும் இவருக்குண்டு. திரைப்படங்களில் வெகு குறைவான\nபாடல்களே இயற்றியிருந்தாலும் ஒவ்வொன்றும் தனித்தன்மை\nவாய்ந்தவை. சரி பாடலைக் கேட்போம்.\nதோழி : சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ\nஇந்தக் கட்டுக்கரும்பினை தொட்டுக்குழைந்திட யார் வந்தவரோ\nயார் நின்றவரோ யார் வந்தவரோ\nநாயகி : தென்றல் அழைத்து வர தங்கத்தேரினில் வந்தாரே\nபுன்னகை மின்னிட வந்து அருகினில் நின்றவர் என்னவரே\nஇடம் தந்த என் மன்னவரே\nநாயகி : சித்திரப்பூவிழி வாசலிலே அவர்தான் நின்றவரே\nஇந்தக் கட்டுக்கரும்பினை தொட்டுக்குழைந்தவர் தான் என்னவரே\nயார் நின்றவரோ அவர் தான் என்னவரே\nதோழி : கட்டழகில் கவி கம்பன் மகனுடன் ஓட்டி இருந்தவரோ\nஇந்தப் பட்டு உடலினைத் தொட்டணைக்கும்\nஉன்னை மட்டும் அருகினில் வைத்து\nதினம் தினம் சுற்றி வருபவரோ\nநீ கற்றுக் கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்\nநாயகி : வண்ணக் கருவிழி தன்னில் ஒரு விழி\nபசும் பொன்னிற் புதியதை கண்ணன் எனப்\nஒளி மின்னி வரும் இரு கண்ணசைவில்\nகவி மன்னவன் என்பதுவோ இல்லை\nதன்னைக் கொடுத்தென்னைத் தன்னில் மறைத்தவர்\nசித்திர பூவிழி வாசலிலே அவர்தான் நின்றவரே\nஇந்தக் கட்டுக்கரும்பினை தொட்டுக்குழைந்தவர் தான்\nயார் நின்றவரோ அவர் தான் என்னவரே\nகாதல் வயப்பட்ட நாயகியிடம் அவளது காதலனைப் பற்றி,\nதொழியொருவள் கேலியுடன் கேட்கிறாள். அதற்கு நாயகி\nநாணத்துடன் நாயகனைப் பற்றி சொல்வதாகப் பாடல்.\n1963 ஆம் ஆண்டு, முக்தா ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில்\nவெளிவந்த ‘இதயத்தில் நீ’ படத்தில் இடம்பெற்றது.\n‘கண்ணில் பட்டவுடன் மனதைப் பறிகொடுத்தேன்’ எனும்\nகாதல் வசனங்களைக் கேட்டிருக்கிறோம். அந்தக் கண்ணை\n‘சித்திரப் பூ விழி’ என்று சொல்வது தான் எவ்வளவு அழகு.\nஅதுவும் கண்ணில் படவில்லை, விழவில்லை – பட்டோ,\nவிழுந்தோ அகன்று விடவில்லை. ‘விழி வாசலில் நின்று\nவிட்டவர் யார்’ என்பது கற்பனையின் உச்சம்.\nநின்றதோடல்லாமல் கரும்பு போன்ற இனிமை தரும் கட்டுடல்\nகொண்ட நாயகியின் அழகில் குழைந்து போய்விட வந்தவர்\nஇயற்கையாக அமைந்த உறவை, ‘தங்கத் தேரினில் வந்தவரை\nதென்றல் என்னிடம் அழைத்து வந்தது’ என்று சொல்லியிருப்பது\nநேர்த்தி. வரலாற்று காதல் சின்னமான அம்பிகாபதியுடன்\nசேர்ந்திருந்தவனோ, கலைகள் அத்தனையும் கற்றவனோ அல்லது\nகாதல் மட்டும் தெரிந்தவனோ என்று தோழி கேட்டிட.\n‘காதல் மட்டும் தெரிந்தவனோ’ என்ற இடத்தில் நாயகி ஆமாம்\nஎன்பது போல் தலையசைப்பது குறும்பு.\nஇரு கண்களில் ஒன்றானான், நான் துதிக்கும் உருவானான்,\nகண்ணசைவில் கவிபாடும் வித்தை புரிகிறான் என்று சொல்லும்\nநாயகி தன்னைக் கொடுத்து என்னை எடுத்துக் கொண்டான்\nஎன்று சொல்லுமிடத்துச் சொற்கள் ரசமானவை.\nதன்னை கொடுத்தென்னை தன்னில் மறைத்தவர்\nஒவ்வொரு அடியிலும் சுவையான சந்தநயம் தெறித்து நின்றாலும்,\nஎளிதாக மெட்டுக்குள் அடக்கிவிட முடியாத சற்றே கரடு முரடான\nசொற்கள். இது மெட்டுக்காக இயற்றப்பட்டதா அல்லது இயற்றப்பட்டு\nமாயவநாதனும் விஸ்வநாதனும் (எம்.எஸ்.வி) சேர்ந்தமைத்த ஜாலம்\nஎன்று சொல்லலாம். இவ்வளவு சிக்கலான கட்டுக்களுடைய பாடலை\nதெலுங்கைப் பூர்வீகமொழியாகக் கொண்ட புலபக்கா சுசிலாவும்\n(P. சுசிலா), அப்பொழுது தான் திரைப்பாடல்களுக்கு\nஅறிமுகமாகியிருந்த லூர்து மேரி ராஜேஸ்வரியும் (L.R. ஈஸ்வரி) மிகத்\nதெளிவான உச்சரிப்புடன், உணர்வுபூர்வமாகப் பாடியிருப்பது அற்புதம்.\nஇடரின்றி வசனநடையில் வரிகளைப் படிப்பதே கடினமெனும்\nஎன்று பாடியதில் தனது தனித்தன்மையான கவர்ச்சிக் குரலை\nஅப்பொழுதே பதிவு செய்திருக்கிறார் ஈஸ்வரி.\nதமிழ்த் திரையுலகம், குறிப்பாக இசையுலகம் பாராட்டத் தவறிய\nகலைஞர்களில் L.R. ஈஸ்வரியும் ஒருவர். ‘தென்றல் அழைத்து வர’\nஎன்று துவங்குமிடத்தில் சுசிலாவின் குரலில் மிளிரும் பண்பட்ட முதிர்ச்சி,\n‘புன்னகை மின்னிட மின்னிட வந்து அருகினில் நின்றவர் என்னவரே’\nஎன்று குழைவது இனிமையோ இனிமை.\nபுல்லாங்குழல், சரோட், தபேலா, கிட்டார் என எளிமையான பின்னணி\nஇசையில் ஜாலம் படைத்திருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்.\nமாயவநாதனின் சொற்களுக்கு இவர் கூட்டியிருக்கும் சங்கதிகளின்\nஇப்பாடல் காட்சியில் நாயகியாக தேவிகாவும், தோழியாக\nலக்ஷ்மி ராஜமும் நடித்திருப்பார்கள். பெண்களின் குணங்களாக\nகருதப்பட்ட அச்ச‍ம், மடம், நாண‌ம் மற்றும் பயிற்பு ஆகிய\nஅத்தனையையும் கண்களில் வெளிப்படுத்தக் கூடியவர் தேவிகா.\nஇந்தப் பாடலில் நாணப்படும் ‘க்ளோஸ்-அப்’ காட்சிகளில் அவ்வளவு\nஅழகான முகபாவத்தைக் காட்டியிருப்பார் தேவிகா.\nஐம்பதுக்கும் குறைவான பாடல்களே எழுதியிருந்தாலும் மாயவநாதனின்\nஒவ்வொரு பாடலும் சந்தச்சுவை நிரம்பியவை. இன்னும் சொல்லப்\nபோனால் இவர் திரைப்படத்துக்கு எழுதிய முதற் பாடலான\n‘தண்ணிலவு தேனிறைக்க’ எனும் பாடல் தமிழ்த் திரைப்படப்பாடல்களில்\nஅப்பாடலைப் பின்னொரு பதிவில் காணலாம்.\nபளிங்கினால் ஒரு மாளிகை – திரைப்பட பாடல் காணொளி\nஎன் ராசாத்தி நீ வாழணும் – திரைப்பட பாடல் வரிகள்\n“ஊமைக்குயில்” படம் பேரைப்படித்தாலே ஒரு வித சோகம்\nஇருப்பது போல் தோனுது. அதனாலேஎன்னவோ\nஇந்த பாடல் கூட ஒரு சோகப்பாடலாக ஒலிக்கிறது.\nபாலுஜி எந்த வித சிரமம் எடுக்காமல் பாடியிருப்பது போல்\nஎன் ராசாத்தி நீ வாழனும்\nஅத எந்நாளும் நான் பார்க்கனும்\nமகராசி போல் நீ வாழனும்\nஉன் வாழ்வது தேனாகனும் ஹோய்\nதினம் பாமாலை தான் நான் பாடனும் ஹோய்\nஎன் ராசாத்தி நீ வாழனும்\nஅத எந்நாளும் நான் பார்க்கனும்\nஉன் பயணத்தை நீ தொடங்கிவிடு\nபோகும் இடம் அதுவும் புரியவில்லை\nபாதையை நீ அறிஞ்சிடலாம் ஆஆ\nசேரும் இட அதை புரிஞ்சடலாம்\nநாள் தோறும் வாழுகிறேன் ஹோய்\nஎன் ராசாத்தி நீ வாழனும்\nஅத எந்நாளும் நான் பார்க்கனும்\nதோழியா என் காதலியா யாரடி என் கண்ணே…\nபாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீ சரண்\nதோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\nதோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\nமடி மீது தூங்க சொல்கிறாய்\nதோள் மீது சாய்ந்து கொள்கிறாய்\nநெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்\nஉயிர் வரை சென்று தின்கிறாய்\nமெழுகு போல் நான் உருகினேன்\nஎன் கவிதையே என்னை காதல் செய்வாய்\nஎன் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்\nஉன் பதில் என்ன அதை நீயே சொல்லடி\nஒரு துளி நீர் வேண்டி நின்றேன்\nஅடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்\nசிலுவைகளை நான் சுமந்து நின்றேன்\nசுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்\nவிழிகள் ஓரம் நீர் துளியை\nமகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்\nசொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்\nகருப்பு நிறத்தில் கனவு கண்டேன்\nகாலை நேரத்தில் இரவு கண்டேன்\nஎன் அருகில் வந்து நில்லு\nமின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்\nதனி அறையில் அடைந்து விட்டேன்\nசிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்\nஅலைகள் அடித்து தொலைந்து விடும்\nதீவை போல மாட்டிக் கொண்டேன்\nஇறுதி சடன்கில் மிதிகள் படும்\nபூவை போல் கசங்கி விட்டேன்\nதாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்\nதாயும் இங்கு எனக்கு இல்லை\nஎனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்\nஅன்பின் அன்பே – பேரன்பு பட பாடல்\nஅன்பே அன்பின் அத்தனையும் நீயே\nகண்கள் காணும் கற்பனையும் நீயே\nஒரு பறவை போதும் போதும்…..\nகடல் சுமந்த சிறு படகேய் …\nஅன்பே அன்பின் அத்தனையும் நீயே\nகண்கள் காணும் கற்பனையும் நீயே…\nசொட்டும் குளிரேய் சுடரும் மாயமே…\nஏரி நீரில் உன் முகம்தான் விழுகையிலே\nஏந்தி கொள்ள தேவதைகள் வந்திடுமே\nதிசைகள் தொலைத்தேனே… அலையில் மிதந்தேனே\nதீவை போல வந்தாய் நின்றாய் நீயே…\nஅன்பே அன்பின் அத்தனையும் நீயே\nகண்கள் காணும் கற்பனையும் நீயே…\nஓஹ்… கடவுளின் கைகளை கண்டது உன்னிடம் மட்டும்தான்\nஎன் உயிர் பூமியில் பிறந்தது ��ிடித்தது இந்நொடி மட்டும்தான்\nஇடியும் மின்னலும் முறிந்தது இன்று\nதனியாக மரம் ஒன்று வென்றது நின்று\nபேச பேச பூக்கள் பேசுதே\nபாடல் வரிகள் – சுமதிராம்\nநீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை\nநீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்\nநினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை\nகாயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை\nகாயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக்\nகண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை\nஉன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது\nஉன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது\nகன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது\nகன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது – இந்தக்\nகாவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது\nபொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே – உன்னைப்\nபுரிந்த போது சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே\nஇன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே\nஇன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே – நான்\nஎன்றும் உன்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே\nநீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்\nநினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை\nஎன்ன சொல்லி என்னைச் சொல்ல…\nஎன்ன சொல்லி என்னைச் சொல்ல\nகாதல் என்னைக் கையால் தள்ள\nஎன்ன சொல்லி என்னைச் சொல்ல\nகாதல் என்னைக் கையால் தள்ள\nஇதயம் தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல\nஜன்னல் காற்றாகி வா ஜரிகைப் பூவாகி வா\nமின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா\nஜன்னல் காற்றாகி வா ஜரிகைப் பூவாகி வா\nமின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா\nஎன்ன சொல்லி என்னைச் சொல்ல\nகாதல் என்னைக் கையால் தள்ள\nஎன்ன சொல்லி என்னைச் சொல்ல\nகாதல் என்னைக் கையால் தள்ள\nஇதயம் தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல\nஎன்ன சொல்லி என்னைச் சொல்ல\nகண்கள்ரெண்டில் கண்கள் செல்ல சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல\nஇடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்\nவலது கண்ணாலே வன்முறை செய்தாய்\nஇடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்\nவலது கண்ணாலே வன்முறை செய்தாய்\nஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன்\nஇயற்கைக் கோளாறில் இயங்கிய என்னை\nசெயற்கைக் கோளாக உன்னைச் சுற்ற வைத்தாய்\nஅணுசக்தி பார்வையில் உயிர் சக்தித் தந்தாய்\nஅணுசக்தி பார்வையில் உயிர் சக்தித் தந்தாய்\nஇசைத் தட்டுப் போல இருந்த என் ��ெஞ்சை\nபறக்கும் தட்டாகப் பறந்திடச் செய்தாய்\nநதிகள் இல்லாத அரபு தேசம் நான்\nநைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்\nநிலவு இல்லாத புதன் கிரகம் நானே\nகிழக்காக நீ கிடைத்தாய் விடிந்து விட்டேனே\nஎன்ன சொல்லி என்னைச் சொல்ல\nகாதல் என்னைக் கையால் தள்ள\nஜன்னல் காற்றாகி வா ஜரிகைப் பூவாகி வா\nமின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா\nஜன்னல் காற்றாகி வா ஜரிகைப் பூவாகி வா\nமின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா\nஜன்னல் காற்றாகி வா ஜரிகைப் பூவாகி வா\nமின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா\nபாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், சாதனா சர்கம்\nஇசை: ஏ. ஆர். ரஹ்மான்٢\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்\nஎன் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\nஎன் கண்ணில் பாவை அன்றோ\nஅதில் என் இன்னல் தணியுமடி\nஉறவு ஆயிரம் வந்தும் என்ன\nவேர் என நீ இருந்தாய்\nஅதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்\nஎன் தேவையை யார் அறிவார் உன்னை போல்\nஉன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல …\nபடம் : இதய கமலம்\nஉன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல\nஉன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல\nநீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல\nநீ இல்லாமல் நானும் நானல்ல (2)\nஇங்கு நீயொரு பாதி நானொரு பாதி\nஇதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி\nகாலங்கள் மாறும் காட்சிகள் மாறும்\nகாதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல\nநீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்\nதெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல\nஎன் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே – நான்\nநீ தருவயோ நான் தருவேனோ\nயார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல\nஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.\nஅருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-24T02:54:19Z", "digest": "sha1:YSZQGEOOXSHSO4GNWG4W257QJXJE445S", "length": 15738, "nlines": 102, "source_domain": "rammalar.wordpress.com", "title": "நாட்டு நடப்பு | Rammalar's Weblog", "raw_content": "\nநவம்பர் 25, 2009 இல் 7:03 முப\t(நாட்டு நடப்பு, நிகழ்வுகள்)\nஜூலை 29, 2008 இல் 7:24 முப\t(அனுபவம்)\nஸ்ரீ முத்துக்குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.\nஓர் உச்சிவெயில் காலத்தில் மெக்காலே என்ற மேற்கத்திய தையல்காரன்\nதைத்துக் கொடுத்த பருத்திக் குல்லாய், இந்த அடைமழைக் காலத்துக்கு\nஉகந்தது எனச்சொல்லி, அப்பா என்றழைக்கப்படும்\nஆசிரியர் என்றழைக்கப்படும் அதி மேதாவிகளாலும்\nஅடிமை இந்தியாவின் 40 கோடி மக்களை அரசாண்டவர்கள்\nவெறும் 15,000 ஆங்கிலேயர்கள். அந்த 15,000 பேருக்கும் சேவகம்\nசெய்ய பியூன் என்ற கடைநிலை ஊழியர்கள் தேவைப்பட்டனர்.\nஅவர்களை உருவாக்க கண்டுபிடிக்கப்பட்டதுதான் மெக்காலே கல்விமுறை.\nஒரு பியூனுக்காக அளவெடுத்து வடிவமைத்த சீருடையை நாட்டின்\nகலெக்டர் முதல் டாக்டர் வரை அனைவருக்கும் அணிவித்தால்\nஎன்ன நடக்குமோ அதுதான் இன்று நடக்கிறது.\nமெக்காலே முறை கல்விமுறை பல அறிவாளிகளுக்குப் பொருந்தாமல்\nஉதாரணமாக, ஒரு உலகப்புகழ் பெற்ற இந்தியரின் 10ம் வகுப்பு\nபொது அறிவு 150க்கு 54\n39.6% மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து மயிரிழையில் தேர்ச்சியடைந்த\nஅந்த மக்கு மாணவனின் பெயர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.\nமெக்காலே கல்விமுறையின் ‘தரத்துக்கு‘ இதைவிட வேறு சான்றுகள் வேண்டுமா..\nஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தேர்வு முடிவுகளால் இந்தியாவெங்கும்\nசுமார் 2,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.\nபடித்தவர்கள் மிகுந்த மாநிலமான கேரளாவில்தான் அதிக எண்ணிக்கையில்\nபடித்தவர்கள் குறைவாக உள்ள பீகாரில் தற்கொலைகள் மிக அரிதாகவே\nநிகழ்கின்றன. கல்வி கற்றுத்தந்தது என்ன\nதவிர வாழ்வில் வேறு எதுவுமே தெரியாது.\nஅவைகளால் பாரம் சுமக்கக்கூட முடியாது.\nஅதனால்தான் அவை கால் ஒடிந்துபோனால் மனமும் உடைந்து\nபணம் தேடும் பந்தயக் குதிரைகளாக மாணவர்களை மாற்றும்\nஇந்த கல்விமுறை, வாழ்க்கையின் ஆழத்தை அளந்து சொன்னதில்லை.\nஉலகின் தேர்ந்த பொறியாளர்கள் அனைவருக்கும் ஈபிள் டவர்தான்\nகனவுக் கட்டடம். உலகத்தின் மிகப்பெரிய எஃகு கோபுரமான\nஇதை கட்டிய கஸ்தோம் ஈபிள், பொறியியல் தேர்வில் தோல்வியடைந்தவர்\nஎன்பதை உங்களால் நம்ப முடிகிறதா \nபௌதிகத் துறையின் கலங்கரை விளக்கமான நியூட்டனே இண்டர்மீடியேட்\nதேர்வில் தோல்வி அடைந்தவர்தான். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்,\nகல்வி என்பது வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் இல்லை,\nஅவற்றை தாண்டி வெளியே இருக்கிறது என்பதுதான் சரியானது\nஜூலை 16, 2008 இல் 5:04 முப\t(நாட்டு நடப்பு)\nஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.\nஅருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விட��கதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/collections/univet-3", "date_download": "2019-04-24T02:43:20Z", "digest": "sha1:6YPFO63OVFA3YLDKSB2PZVA2PCU2DLTE", "length": 16570, "nlines": 368, "source_domain": "ta.lrmsafety.com", "title": "Univet แว่นตาเซฟตี้ สำหรับแพทย์ แว่นตาเลเซอร์ แว่นขยาย แว่นตาเอ็กซเรย์ – บริษัท เหลืองรัศมี จำกัด", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nBestrun பாதுகாப்பு ஜாகர் மாதிரி\nจัดเรียงตาม: பரிந்துரை அகரவரிசை அரிசோனா அகரவரிசையில் ZA அதிகபட்சம் குறைவாக குறைந்த விலை புதிய தேதி பழையது புதிய பழைய தேதி\nUnivet மாதிரி டெக்னீ சிறிய\nUnivet மாதிரி 546 பெரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://verkal.com/?p=12250", "date_download": "2019-04-24T02:39:17Z", "digest": "sha1:OE2GVPYYIM6W5QH2CK6SHYCKNCYPYRGM", "length": 21713, "nlines": 151, "source_domain": "verkal.com", "title": "தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nதமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள்.\nதமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள்.\nதமிழீழப் போராட்டம் மீதும், தமிழீழ தேசியத் தலைவர��� மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மீதும் அன்பும், மதிப்பும் வைத்திருந்த முன்னாள் தமிழக முதல்வர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் ( புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்) அவர்களின் (24.12.1987) 31ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதேசியத் தலைவரை எம்ஜிஆர் தனது மகனைப் போலவே கருதி உதவி செய்தார். அதோடு தமிழர்களுக்கென்று தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.\nதமிழக முதல்வர் எம்ஜிஆருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே இருந்த பிணைப்பு மற்றும் ஈழப் போராட்டத்துக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற வெளிப்படையான ஆதரவு போன்றவை உலகமறிந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெல்ல தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை எந்த நெருக்குதல் பற்றியும் கவலைப்படாமல் உலகறியத் தந்தவர் எம்ஜிஆர்.\nஉயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாக பிரபாகரனே கூறியுள்ளார். இத்தனைக்கும் அந்த சமயத்தில் இந்திய அமைதி காப்புப் படை வட இலங்கையில் நிலை கொண்டிருந்தது.\nதனது கடைசி மூச்சு நிற்பதற்கு ஒருநாள் முன்பு கூட விடுதலைப் புலிகளுக்கு பல கோடி ரூபாய் தனது சொந்தப் பணத்தைத் தரத் தயாராக இருந்தாராம் எம்ஜிஆர்.\nமரணத்தின் விளிம்பில் நின்ற நேரத்திலும் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளுடன் வைத்திருந்த இடைவிடாத தொடர்பு, அளித்து வந்த ஆதரவு, எம்ஜிஆர் மறைவுக்கு புலிகள் செலுத்திய அஞ்சலி போன்றவை குறித்து, இன்றைய தினமணி இதழில் எழுத்தாளர் பாவை சந்திரன் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:\n“தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்து 31.10.1987 அன்று சென்னை திரும்பியதும், அரசுப் பணிகளுக்காகச் சில நாட்களை ஒதுக்கியதுபோக, 04.11.1987 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கினார். அதன்படி கிட்டு, பேபி சுப்ரமணியம், ரகீம் உள்ளிட்டோர் அவரைச் சந்தித்து தமிழீழத்தில் நடப்பது குறித்து விளக்கினார்கள் (விடுதலை 05.11.1987).\n09.11.1987 அன்று தமிழக சட்டமன்றம் கூட இருந்த நேரத்தில், தமிழக சட்டமன்றத்தில் இந்திய அமைதிப்படை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவர வேண்ட��ம் என்று பழ.நெடுமாறனும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணியும் அறிக்கை வெளியிட்டார்கள். கட்சித் தலைவர்களையும் அவர்கள் சந்தித்துப் பேசினார்கள். இதே கோரிக்கையை பல்வேறு கட்சித் தலைவர்களும் அறிக்கை மூலம் அரசை வலியுறுத்தினார்கள்.\nஇப்படியொரு தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் வந்துவிடக்கூடும் என்ற ஐயத்திலும் அப்படியொரு தீர்மானம் வந்துவிடக்கூடாது என்கிற பதற்றத்துடனும் மத்திய அரசு , வெளியுறவு இணையமைச்சர் நட்வர் சிங்கை சென்னைக்கு அனுப்பி வைத்தது. அவரின் இந்த வருகை, சமீபத்தில் நடந்த ராஜீவ்-ஜெயவர்த்தனா சந்திப்பையொட்டிய தகவல்களை முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கவே என்று பின்னர் கூறப்பட்டது.\nஆனால் பழ.நெடுமாறன் தனது நூலில், “சட்டமன்றத்தில் இந்திய அரசுக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தும் தீர்மானம் எதுவும் நிறைவேற்றிட வேண்டாம் என முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வேண்டிக் கொள்வதற்காகவே நட்வர் சிங் வந்தார். பிரதமரின் விருப்பத்தைத் தெரிவித்தார். தமிழக மக்களின் கொதிப்புணர்வை அவரிடம் எம்.ஜி.ஆர். சுட்டிக்காட்டினார்.\nபிரதமரின் வேண்டுகோளை ஏற்று சட்டமன்றத்தில் தீர்மானம் எதையும் எம்.ஜி.ஆர். நிறைவேற்றாவிட்டாலும் தமிழ் மக்களின் மனநிலையைத் டெல்லி உணரும்படி செய்தார். பிரபாகரனுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். மேற்கொண்டுள்ள நிலையில் இருந்து அவரை மாற்ற நட்வர் சிங் மூலம் ராஜீவ் மேற்கொண்ட கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து பழ.நெடுமாறன் குறிப்பிடுவதாவது: “இதன் பின் அதிக காலம் எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கவில்லை. பிரபாகரனின் பிரதிநிதிகள் அவ்வப்போது அவரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கி வந்தனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் அவர் செய்து வந்தார். அவர் காலமாவதற்கு முதல்நாள் கூட ஒரு பெருந்தொகையைப் புலிகளுக்கு அளிக்க விரும்பி அவர்களுக்குச் சொல்லியனுப்பினார்.\nவழக்கமாகப் பிரபாகரன் சார்பில் அவரைச் சந்திப்பவர் சென்னையில் இல்லாத காரணத்தினால் வேறொருவர் சென்றார். குறிப்பிட்டவரையே அனுப்பும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டார். வெளியூரில் இருந்த அந்த குறிப்பிட்ட தோழர் சென்னைக்கு விரைந்து வந்து எம்.ஜி.ஆரைச் சந்திப்பதற்குள் காலதேவன் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டான்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமார்பில் மூட்டிய தீ; தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஉலகெங்கும் வாழும் தமிழர்களை உலுக்கிய எம்.ஜி.ஆரின் மறைவு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் உலுக்கியது.\nதேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டார்\n“ஈழத்தில் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணைநின்ற புரட்சித் தலைவரே, தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே, தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது.\nஎன்மீது கொண்டிருந்த அன்பையும் ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.\nதமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்…” (விடுதலை 25-26.12.1987 எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும் – வே.தங்கநேயன்).\nஎம்.ஜி.ஆர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் செய்த உதவிகள் குறித்து சிங்கள எழுத்தாளர் ரோகண குணரத்னவும் தான் எழுதிய “இந்தியன் இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா’ (பக்கம்-182-இல்) என்னும் நூலில்,\n“தமிழ்நாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த ‘ரா’ அதிகாரி சந்திரசேகரன், ராஜீவ் காந்தி சார்பில் எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர். உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ராஜீவ் சொல்லியனுப்பியவற்றை அவர் வெளியிட்டார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எம்.ஜி.ஆர்., ‘விடுதலைப் புலிகளை யாழ்ப்பாணத்தில் வீழ்ந்துவிட விட்டுவிடாதீர்கள். விடுதலைப் புலிகள் கண்டிப்பாகக் காப்பாற்றப்பட வேண்டும்’ என்று கதறினாரென குறிப்பிடுள்ளார்.\n“பிள்ளையில்லாத எம்.ஜி.ஆர். பிரபாகரனைத் தன்னுடைய மகனாகவே கருதி வாஞ்சை செலுத்தினார் எனக் கூறுவதில் தவறில்லை” என பழ.நெடுமாறன் குறிப்பிடுகிறார்.\nதமிழரின் மனதில் என்றும் மறையாத ஒளி வீசும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் எங்கள் இதய அஞ்சலிகள் உரித்தாகட்டும்.\nஎமது போராட்டத்தின் ஆரம்பத் தீப்பொறி..\nஓயாத அலைகள் – 3 நிழற்படத் தொகுப்புகள் .\nபோராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய நெருப்பேரி.\nஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்த நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/52859-thiruvarur-by-election-stalin-will-be-contest-in-election-says-dmk-secretary.html", "date_download": "2019-04-24T03:08:27Z", "digest": "sha1:ZTGXSNYCE2XMIJXPNFVKH4WXHCDH5Z4A", "length": 11717, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: பூண்டி கலைவாணன் | Thiruvarur By election: Stalin will be contest in election, says DMK Secretary", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: பூண்டி கலைவாணன்\nதிருவாரூர் இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் விருப்பமாக உள்ளது என அம்மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், இன்று திருவாரூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் உள்ள தொடங்கிய நிலையில், ஸ்டாலின், திமுக செயலாளர் பூண்டி கலைவாணன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிட விருப்பமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nதிருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்து திமுகவில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. தற்போது போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூரில் போட்டியிட திமுக சார்பாக பலர் விருப்ப மனுக்கள் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.\nஇன்று காலையிலேயே இதற்காக சிலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் அதிகமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பாகவும், அதேபோன்று ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீதும் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து பேசிய திருவாரூர் மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணன், \"திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் விருப்பமாக உள்ளது. திமுக ஆலோசனை நடத்தி தலைவர் ஸ்டாலின் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவரை வெற்றி பெற வைப்போம்' என தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிட்னி டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 303 ரன்கள்\nஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவக்குழு அமைக்க வேண்டும்; அப்பல்லோ வழக்கறிஞர்\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்த தடையில்லை: உயர் நீதிமன்றம் அதிரடி\nசபரிமலையில் பரிகார பூஜைக்கு எதிராக மனு: அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்: ஸ்டாலின்\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்\nஇலங்கை குண்டுவெடிப்பு மனிதநேயத்துக்கு விடப்பட்டுள்ள சவால் : ஸ்டாலின்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022929.html", "date_download": "2019-04-24T02:00:45Z", "digest": "sha1:R2APYYCKKVE4CYAJIHJYE6FNTMWTCPEA", "length": 5512, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: சமுதாயப் பார்வையில் மணிமேகலை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅன்பொடு புணர்ந்த ஐந்திணை குறிஞ்சி - 2 ஜாதக பாரிஜாதம் நீதி தோற்பதில்லை\nஇன்குலாப் நில்... கவனி... அபாயம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2011/06/blog-post_9109.html", "date_download": "2019-04-24T01:51:09Z", "digest": "sha1:SCYTPGFHUOVJVDGSNPNQBKI2VAGGEGF4", "length": 10148, "nlines": 158, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "இந்தியா படுதோல்வி | தகவல் உலகம்", "raw_content": "\nநான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியுள்ளது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.\nமுதல் 3 போட்டிகளில் வென்ற இந்திய அணி, தொடரை எளிதாக கைப்பற்றியது.ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் டொஸில் வெற்றி பெற்ற இந்தியா அணி பில்டிகை தெரிவு செய்தது.இரு அணிகளிலும் பல மாற்றங்களுடன் இவ் ஆட்டத்தில் களமிறங்கியது.\nஇந்திய ஆரம்ப பந்துவீச்சாளர்களுக்கு முகம்கொடுக்க முடியமால் ஆரம்பதூடுப்பாட்ட வீரர் ஹீத் மற்றும் அதன் பின்பு வந்த சார்வான் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.அதன் பின்பு வந்த பிரவோ மற்று��் ஆரம்ப வீரர் சிம்மன்ஸ் சற்று நிதானமாக ஆடினாலும் மிஸ்ராவின் பந்த வீச்சில் பிரவா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.\nசிறப்பாக ஆடிய சிம்மன்ஸ் 67 ஆட்டமிழக்க இக்கட்டான நிலையிலிருந்த மேற்கிந்திய தீவை போலட் பாங்கின் சிறந்த இணைப்பாட்டத்தின் மூலம் ஒரு ஸத்திரமான ஒட்டங்களுக்கு இட்டு சென்றது.70 ரன்களுக்கு போலட் ஆட்டமிழக்க மே.தீவு 249 ஒட்டங்களை எடுத்தது.\nஇலகுவான இலக்கை நோக்கி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்தியா அணி மே.தீவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் தொட்டே விக்கெட்களை இழந்தது.அதிகபட்சமாக ரொகித் சர்மா 39 ஒட்டங்களை பெற்றார்.சிறந்த பந்து வீச்சை வெளிக்காட்டிய மார்ட்டின் 36 ரன்களுக்கு 4 விக்கெட்களை எடுத்தார்.\nஇறுதியில் இந்தியா அணி 103 ரன்களால் படுதோல்வியடைந்தது.குறிப்பாக உலககிண்ணத்தினை கைப்பற்றியதன் பின் முதல் தோல்வி.\nஐந்தாவது பந்தில் ரோச் ஒரு ரன்னுக்காக ஓடினார். அப்போது இஷாந்த் \"த்ரோ செய்ய \"பெயில்ஸ் பறந்தது. இந்திய வீரர்கள் அரைகுறையாக \"அப்பீல் செய்தனர். அம்பயர் மால்கமும், \"டிவி அம்பயரிடம் கேட்கவில்லை. \"ரீப்ளேயில் ரோச் ரன் அவுட்டானது தெளிவாக தெரிந்தது. இதனை \"டிரஸ்சிங் ரூமில் இருந்து பார்த்த ஹர்பஜன் \"அவுட் என அலறியும் பலன் கிடைக்கவில்லை.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nதேம்ஸ் நதியின் மேல் வித்தைக்காரன்\nசனிக் கோளின் நிலவில் உப்புப் பெருங்கடல்\nஅடைய முடியாத இலக்கு ( Mission Impossible)\n2050-ல் ரான்ஸ்பிரன்ட் (Transparent) விமானம்\nதண்ணீர் மேலாக செல்லும் கார்\nஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் ரொசெட்டா விண்கலம்\nகி.பி 3000 ஆண்டுகளில் உலகம்......\nஇரட்டை பிள்ளைகள் பெறுவது எப்படி \n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/collections/univet-4", "date_download": "2019-04-24T02:09:12Z", "digest": "sha1:62AQ2JZVMDOPTDTJ6KX6YYLVJZMDFSOC", "length": 11685, "nlines": 221, "source_domain": "ta.lrmsafety.com", "title": "UNIVET แว่นตาเซฟตี้ แว่นตาสำหร��บเด็ก แว่นตาสำหรับผู้ใบหน้าเล็ก ราคาถูก – บริษัท เหลืองรัศมี จำกัด", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nBestrun பாதுகாப்பு ஜாகர் மாதிரி\nจัดเรียงตาม: பரிந்துரை அகரவரிசை அரிசோனா அகரவரிசையில் ZA அதிகபட்சம் குறைவாக குறைந்த விலை புதிய தேதி பழையது புதிய பழைய தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/products/3m-457", "date_download": "2019-04-24T02:47:14Z", "digest": "sha1:TFDEHQKKOWM6DFCN2TBT5I2CCAASY6N2", "length": 25388, "nlines": 272, "source_domain": "ta.lrmsafety.com", "title": "3M รุ่น 4570 – บริษัท เหลืองรัศมี จำกัด", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nபாதுகாப்பு ஜாகர் அனைத்து ஃப்ளெக்ஸ்\nภาพรวมอย่างรวดเร็ว - கலவைக்கு ஏற்றது அல்லது கையாளுதல் இரசாயனங்கள் - தெளித்தல் பூச்சிக்கொல்லிகள், சுத்தம் செய்தல் அசுத்தங்களை நீக்குதல் - தூசி, அழுக்கு, இரசாயனங்கள், கதிரியக்க துகள்கள் ஆகியவற்றை தடுக்க - மின்னாற்பகுப்பு பாதுகாப்பு.\n- கலவைக்கு ஏற்றது அல்லது இரசாயன நிர்வாகம்\n- சுத்தம் பூச்சிக்கொல்லிகள் தெளித்தல் மற்றும் அசுத்தங்களை நீக்க.\n- தூசி, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், கதிரியக்க துகள்கள் தடுக்கிறது.\n3M ஹெல்மெட் கன்னம் பட்டைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/03/16090541/Extremist-appears-in-court-charged-with-New-Zealand.vpf", "date_download": "2019-04-24T02:52:34Z", "digest": "sha1:LNNUB4K4Y6KXXGBXARVGPOXHW5HO55JN", "length": 14923, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Extremist appears in court charged with New Zealand mosque attack || நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிரதமர் மோடி வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசாமல் அமைதியாக இருப்பது ஏன் - ப.சிதம்பரம் | பிரதமர் மோடி பாகிஸ்தான் பற்றி பேசுவது கேட்டு சோர்வடைந்துவிட்டோம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் |\nநியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர் + \"||\" + Extremist appears in court charged with New Zealand mosque attack\nநியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்\nநியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nநியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வெள்ளை நிற சட்டை அணிந்து இருந்த அவர், கைவிலங்கு அணிவித்தபடி ஆஜர்படுத்தப்பட்டார்.\nபிரென்டனை காவலில் வைப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இவர் மீது மற்ற குற்றச்சாட்டுகள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெண்டன் டர்ரண்ட் ஜாமீன் எதுவும் கோரவில்லை.\nஇதுகுறித்து பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், துப்பாக்கி உரிமத்தை முன்னரே பெற்றிருந்த பிரென்டன் கைதுசெய்யப்பட்டபோது ஐந்து துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும், நியூசிலாந்தின் துப்பாக்கி பயன்பாட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். இவரை தவிர்த்து இன்னும் இரண்டு பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவர்கள் இதற்கு முன்னர் குற்றம் புரிந்ததற்காக பதிவு ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில், பிரெண்டன் டர்ரண்ட் ஆஜர்படுத்தப்பட இருந்ததால், நீதிமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\n1. நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்க இலங்கையில் தாக்குதல் : அமைச்சர் தகவல்\nநியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்கவே இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இலங்கை துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n2. நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: ஆஸ்திரேலிய பயங்கரவாதிக்கு மன நல பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு\nநியூசிலாந்தில் மசூதி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஆஸ்திரேலிய பயங்கரவாதிக்கு மன நல பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n3. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு மூன்று விருது\nநியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.\n4. நியூசிலாந்தில் துப்பாக்கிகள் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை\nநியூசிலாந்தில் துப்பாக்கிகள் விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.\n5. மசூதி தாக்குதல் எதிரொலி: நியூசிலாந்தில் துப்பாக்கி வைத்திருக்க கடும் கட்டுப்பாடு\nமசூதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நியூசிலாந்தில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. “முன்னரே எச்சரிக்கப்பட்டோம்'' மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n2. கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி நுழைந்துள்ளது என தகவல்\n3. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை\n4. தாக்குதலில் வெளிநாட்டு நெட்வொர்க்கை கண்டறிய உலக நாடுகள் உதவியை நாடுகிறது இலங்கை\n5. இலங்கையில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு : போலீஸ் விசாரணை தீவிரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/entertainment/76304.html", "date_download": "2019-04-24T03:07:28Z", "digest": "sha1:LKRHTKHU6W3UUYUDPKXYDUO5AB7M4UKD", "length": 6284, "nlines": 86, "source_domain": "www.tamilseythi.com", "title": "ரோட்டில் நின்றிருந்த யாஷிகாவிடம் போலீஸ் அத்துமீறி கேட்ட கேள்வி – வைரல் வீடியோ – Tamilseythi.com", "raw_content": "\nரோட்டில் நின்றிருந்த யாஷிகாவிடம் போலீஸ் அத்துமீறி கேட்ட கேள்வி – வைரல் வீடியோ\nரோட்டில் நின்றிருந்த யாஷிகாவிடம் போலீஸ் அத்துமீறி கேட்ட கேள்வி – வைரல் வீடியோ\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார் யாஷிகா ஆனந்த்.\nஇவர் சமீபத்தில் இயக்குனர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக வற்புறுத்தினர் என ஒரு கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் அவர் ஒருநாள் ரோட்டில் நின்றிருந்தபோது போலீஸ் ஒருவர் ரேட் என்ன என கேட்டுள்ளார்.\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு…\nமுன்பக்க அட்டை படத்திற்காக மிகுந்த கவர்ச்சியில் போஸ் கொடுத்த…\nஇதை பார்த்த யாஷிகாவின் நண்பர்கள் அந்த போலீசை அடித்து உதைத்துள்ளனர். அந்த வீடியோ அப்போதே வைரலான நிலைய, அந்த பெண் நான்தான் என யாஷிகா கூறியுள்ளார்.\n“காவல்துறையிலும் சில மோசமானவர்கள் இருக்கிறார்கள். எனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து நான் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறேன். ஆனால் அதன்மீது நடவடிக்கை இல்லை. சில போலீசார் கூட என்னை தவறான கண்ணோட்டத்தில்தான் பார்த்தனர்” என யாஷிகா தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு #Sarkar\nமுன்பக்க அட்டை படத்திற்காக மிகுந்த கவர்ச்சியில் போஸ் கொடுத்த ரகுல் பீரித் சிங்\nசர்கார் பட பிரச்சனையினால் பாக்யராஜ் ராஜினாமா\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2019-04-24T02:44:57Z", "digest": "sha1:KSL54ZYYS7UNVHY7BZTFRHLACVXKIT7H", "length": 31449, "nlines": 337, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: ‘இதயங்கள் சங்கமம்’ - நாடகம்.", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\n‘இதயங்கள் சங்கமம்’ - நாடகம்.\nஆசிரியர்கள் கடைசிவரை ஆசிரியராகத்தான் இருப்பார்கள்.\nஆனால் அந்த ஆசிரியர்கள்தான் பெரிய வழக்கறிஞர்களையும்,\nமருத்துவர்களையும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளையும்,\nபேரறிஞர்களையும் உருவாக்குபவர்கள் என்கிற அரிய பணியைச்\nசெய்கிறார்கள் என்பதால் நான் ஆசிரியர் பணியை அரும்பணியாக ஏற்று\nதிருச்சி ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிகிறேன். இருந்தாலும் நான்\nபடிக்கிற காலத்திலிருந்து இன்று ஆசிரியப் பணி ஆற்றிக்கொண்டிருக்கும்\nஇன்று வரை நாடகம் போடுவது, கதை எழுதுவது, நல்லக் கருத்தை வைத்துக்\nகுறும்படம் எடுப்பது என்பது என் ஆத்ம திருப்திக்காகச் செய்வது. சமீபத்தில்\nஓர் இளைஞன் விபத்துக்குள்ளாகி, மூளைச்சாவு ஏற்பட்ட காரணத்தால்\nஅவரின் இதயம் தானமாகக் கொடுக்கப்படுகிறது என்கிற கருத்தை மையமாக\nவைத்து, நான் இயக்கிய ‘இதயங்கள் சங்கமம்’ நாடகத்தில் நான் தமிழக\nமுதல்வர் அவர்களின் வேடமேற்று நடித்தது ஆயிரம் மடங்கு ஆத்ம திருப்தி.\n(விரைவில் இந்த நாடகத்தின் ‘வீடியோ‘ காணொளிக் காட்சியாக...)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது போன்ற நாடகங்கள் பல தாங்கள் தொடர்ந்து நடத்த எமது வாழ்த்துகள் மணவையாரே....\nதங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. உடல்நலம் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை.\nநாடக முயற்சி வாழ்த்துக்கள். மென்மேலும் தாங்கள் துறையில் இத்துறையில் முன்னுக்கு வர���வீர்கள் என்பதை இக்காட்சிகள் உணர்த்துகின்றன. விரைவில் காணொளி காண காத்திருக்கிறோம்.\nதங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி. உடல்நலம் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. காணொளிக் காட்சியை எப்படி வெளியிடுவது என்ற தொழில் நுட்பம் தெரியவில்லை. விரைவில் வெளியிட முயற்சிக்கிறேன்.\nபுலவர் இராமாநுசம் 13 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 1:22\nதங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.\nஊமைக்கனவுகள். 13 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 7:44\nஇந்த நாடகத்தை கண்டவர்களுள் நானும் ஒருவன்.\nஎன் மாணவர்களைப் பார்க்க மலரும் நினைவுகள்.\nகாணொளிக்காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nஇப்படி எல்லாம் இருந்தது ஒரு காலம்.\nவணக்கம். உடல்நலம் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. நாடகத்தைக் கண்டவர்களில் ஒருவர் என்பதைவிட தங்களின் மாணவர்களை நடிக்க வைக்க வேண்டும் என்று வேண்டிய பொழுது உடனே தாங்கள் ஒத்துக்கொண்டதற்கும் என்.சி.சி. மாணவர்களும் அதிக ஒத்திகையில்லாமலே அருமையாக ஒத்துழைப்புக் கொடுத்ததையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அது ஒரு காலம். கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nதாங்கள் உடல் நலம் இல்லை என்று அறிந்தோம், விரைவில் நலம் பெறட்டும், தங்கள் சேவை தொடர்ந்து நடக்கட்டும். வாழ்த்துக்கள்.\nவணக்கம். உடல்நலம் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. சிறு விபத்து. ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.\nIniya 13 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 8:57\nஆஹா அருமையான படங்களும், பொருத்தமான வேடமும், ம்..ம் நல்ல நோக்கமும், பயன் தரும் விருப்பமும் கொண்டுள்ளது கண்டு மகிழ்வடைந்தேன்.\nஎண்ணமும் இன்செயலும் எடுத்தாள பெருகுமே\nதங்கள் இயலாமை கண்டு மனம் வருந்துகிறேன்.\nமேலும் எல்லாம் வல்ல இறவன் துணை புரிவான்.\nதங்களின் வெண்பாவும் பாராட்டும் கண்டு மனம் மகிழ்ந்தேன்.\nஉடல்நலம் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன்.\nமுன்பு போல் அய்யாவின் பதிவை பார்க்க முடியவில்லையே என்ற போதே வேலை பளுவாக இருக்கும் என்று நினைத்தேன். இப்போதுதான் காரணம் புரிகிறது. உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள். அய்யா. விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.\nதங்களின் அன்புடன் கூடிய உடல் நலம் பூரண குணமடை��� வேண்டும் என்ற நேசத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி. ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். அதனால் அதிகம் தட்டச்சு செய்யமுடியல்லை.\nபோட்டோவே அருமை ,வீ டியோ காணவும் ஆவல் பிறக்கிறது \nதங்களின் பாராட்டிற்கும் மிக்க நன்றி. வீடியோ வெளியிட தொழில் நுட்பம் தெரியவில்லை. விரைவில் வெளியிட ஆவன செய்கிறென். ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். அதனால் அதிகம் தட்டச்சு செய்யமுடியல்லை. எனக்கு வருத்தம் என்னவென்றால் இரண்டு ‘ஜீ’- களுக்கும் பின்னூடம் இடமுடியவில்லையே என்றுதான். பொருத்தருள்க\nதி.தமிழ் இளங்கோ 14 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 5:43\nஆசிரியரே உடலும் உள்ளமும் நலம்தானா இதயங்கள் சங்கமம் உங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தியை தரட்டும்.\nதங்களின் அன்பு கண்டு உள்ளம் நெகிழ்ந்து போனேன். ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வெடுக்காமல் தங்களின் உழைப்பு ஆர்வம் கண்டு வியந்து போகிறேன். தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 14 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 6:12\nவேடப் பொருத்தம் ரொம்பவே அருமை...\nஉங்கள் உடல்நலம் விரைவில் குணமாகும் ஐயா...\nதங்களின் பாராட்டுதலுக்கும் ஆறுதலுக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி அய்யா.\n அருமையான கருத்து...எல்லாவற்றையும் விட தங்களுக்கு வேடம் சூப்பராகப் பொருந்துகின்றது..அப்படியே கலைஞரைப் போல...யார் மேக்கப் செய்தவர்...அவருக்கு எங்கள் உள்மார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கவும்...\nதங்களது முயற்சிகள் யாவும் வெற்றிய அடைய வாழ்த்துகள் காணொளி வடிவத்தில் காணா ஆவல்\nதங்கள் உடல் நலத்தையும் பேணவும் நண்பரே அது முக்கியம் மேலும் பல நாடகங்கள் இயக்கிட....விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்\nதங்களின் மேலான கருத்திற்கும் வாழ்த்திற்கும் பராட்டிற்கும் மிக்க நன்றி. நாடகத்திற்கு ஒப்பனை செய்தது நண்பர் மாதாகுமார் என்ற எங்கள் பள்ளியின் மேனாள் மாணவர். அவசியம் தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அவருக்குத் தெரிவிக்கிறேன். அவரும் நாடக நடிகர். காணொளி தொழில்நுட்பம் தெரியவில்லை.\nஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். அதனால் அதிகம் தட்டச்சு செய்யமுடியல்லை.\n‘இதயங்கள் சங்கமம்’ நாடகத்தில் நடித்த ஒரு மாணவன்(+2) ...மிகமிக நன்றாக படிக்கக் கூடிய அந்த மாணவன்...தேர்வு நடப்பதற்கு ஒரு வாரம் இருக்கின்ற வேளையில் வ��ட்டில் அண்ணன் தம்பிக்குள் ...திட்டிவிட்டார்கள் என்ற காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டான்.\nபடத்தில் இருக்கின்ற எங்கள் பள்ளியின் தாளாளர் தந்தை. அருட்பணி.நிக்கோ தேமூ அடிகளார் அவர்கள் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஒரு சில ஆண்டுகளுக்குமுன் இயற்கை எய்தினார்.\nநாடகம் எங்களோடு பணியாற்றும் ஆசிரியரின் மகன் விபத்துக்குள்ளாகி மரணம் ஏற்பட்டதின் பாதிப்பைக் கூடவே இருந்து உணர்ந்ததால் இந்த நாடகம் எழுதினேன்.\n இதை வாசித்தத்தும் மனம் மிகவும் வேதனை அடைந்தது. அந்த நிலையில் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ண முடிந்தது...இறைவனால் படைக்கப்பட்ட படைப்புகளாகிய னமக்கு நேரும் அனுபவங்கள் நமது படைப்புகளாகி வெளிவருகிறது இல்லையா நண்பரே\nஆஹா ஒப்பனை கலைஞர் தங்களது முன்னாள் மாணவரா...நல்ல விடயம்...அவரது வாழ்வு மிளிர வாழ்த்துகள்.\nஎங்களுக்கும் இப்படி எங்கள் பள்ளியில் படித்த/படிக்கும் மாணவர்கள் குறும்படத்தில் நடிக்க, வேறு வேலைகள் செய்ய என்று உதவுவார்கள். அதுதான் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையில் இருக்கும் நல்ல உறவு....\nமரணம் வாழ்க்கைப் புத்தகத்தின் இறுதி அத்தியாயம். அதற்குள் எழுதுவதை எழுது முடித்துக் கொள்ள வேண்டும். காலம்... சேமிக்க வேண்டியவைகளை மட்டும் சேமித்துக் கொள்ளும்.\nவிரைவில் இந்த நாடகம் வெளியிட ஆவன செய்யப் படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது சென்னை, மார்ச் 1. நடிகைகள் பிரியாமணி, நளினி, நடிகர்கள் கார்த்தி, விஜய் சேத...\n ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இரு...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது ...\nகாலமிது காலமிது... மதவாதிகளின் காலம்... கலாம்\n இந்தியா- இரண்டாயிரத்து இருபதில்... வல்லரசாகி வலிமை பெறக் கனவு கண்ட நாயகனே...\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nதமிழ் இளங்கோ காலமானார் பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02....\nசந்திப்பிழையின்றி எழுதுவோம்...3 ‘ சந்திப் பிழை போன்ற சந் த திப் பிழை நாங்கள் ’ – திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘க...\nஅந்தாதி அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ , சீரோ , அசையோ , எழுத்த...\nநண்பனின் மரணம் அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்...\nஎன்னடா தமிழ்க் குமரா...என்னை நீ மறந்தாயோ...\nஎங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு குமரன் என்ற மாணவன் படித்தான். அவன் படிப்பும் கையெழுத்தும் நன்றாக இர...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள் பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (ப...\nகவிதைப் போட்டியில் (2015) ஆறுதல் பரிசு பெற்ற என்னு...\n‘இதயங்கள் சங்கமம்’ - நாடகம்.\nகலைஞருக்கு 92-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்\nஇஸ்லாம் என் சகோதர மார்க்கம்\nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் நூல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-04-24T03:06:21Z", "digest": "sha1:EZDIWAT5YBDYEGGH3L3IJNRO6EW5OOCN", "length": 7016, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "பெற்றோர் - குழந்தைகளுக்கு இடையேயான உணர்வை பேசும் மங்கி டாங்கி! | Sankathi24", "raw_content": "\nபெற்றோர் - குழந்தைகளுக்கு இடையேயான உணர்வை பேசும் மங்கி டாங்கி\nவெள்ளி பெப்ரவரி 01, 2019\nஅபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் பெற்றோர் - குழந்தைகளுக்கு இடையேயான உணர்வை பேசும் படமாக மங்கி டாங்கி உருவாகி வருகிறது.\nதற்போதைய காலகட்டத்தில் பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களே அதிகம். `மங்கி டாங்கி' படத்தின் கதைக்களமும், பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையேயான உணர்வை பேசும் படமாக உருவாகிறது.\nகுழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்னும் கருத்தை வலியுறுத்தி உருவாகும் இந்த படத்தை அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் இணைந்து இயக்குகின்றனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இந்த படத்தை தயாரிக்கிறார்.\n\"இயந்திரமயமான இந்த காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. குழந்தைகள் பெற்றோர்களின் அன்புக்காகவும், நேரத்திற்காகவும் ஏங்குகிறார்கள். அன்புக்கு ஏங்கும் ஒரு குழந்தை கடத்தப்பட்டால் என்னவாகும் என்பதை பிரபல ஹாலிவுட் திரைப்படமான `பேபிஸ் டே அவுட்' பாணியில், பயணிக்கும் திரைப்படமாக இது உருவாகிறது என்று தயாரிப்பாளர் ஹஷீர் கூறினார்.\n`மங்கி டாங்கி' திரைப்படத்தில் நடிகர்கள் ஸ்ரீராம், கிஷோர், பேபி யுவினா, யோஜ்ஜைபீ மற்றும் வந்தனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.\nசூரஜ் குரூப் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு, கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ரிசல் ஜைனி படத்தொகுப்பை கவனிக்கிறார்.\nதற்போது தேனியில் `மங்கி டாங்கி' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nபுதிதாக 4.7 இன்ச் ஐபோன் வெளியிடும் அப்பிள்\nவியாழன் ஏப்ரல் 18, 2019\nஅறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் எல்.ஜி.\nஞாயிறு ஏப்ரல் 14, 2019\nசுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nசத்தியமூர்த்தி அறக்கட்டளையினூடாக முதலாவது கிணறு\nசனி ஏப்ரல் 13, 2019\nட்விட்டரில் இனி இப்படி செய்ய முடியாது\nபுதன் ஏப்ரல் 10, 2019\nஎத்தனை பேரை பின்தொடர வேண்டும் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்திருக்கிறது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n\"சங்கொலி \" விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 \nபுதன் ஏப்ரல் 24, 2019\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/politics/author/17-jafar.html?start=16", "date_download": "2019-04-24T02:43:03Z", "digest": "sha1:2NJ6NCCF53426Y7JGMWBJIOBKSO5J4ZB", "length": 11014, "nlines": 172, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதியின் தாய்\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவாட்ஸ்அப் அட்மின்கள் கைது ஆகாமல் இருக்க டிப்ஸ்\nசமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் கிருஷ்ணா என்பவர், இபிகோ / IT Act படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாற்பது பேர் கொண்ட வாட்ஸ்அப் குழுமம் ஒன்றின் அட்மினான இவர், மோடியின் மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளாராம்.\nசீனாவில் நிலநடுக்கம்: 9 பேர் பலி\nபெய்ஜிங்(11 மே 2017): சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் பலியாகியிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமலர்ந்தது காதல்: கலெக்டரை பிடிக்கிறார் எம்.எல்.ஏ\nதிருவனந்தபுரம்(04 மே 2017) மாவட்ட துணை ஆட்சியருக்கும், எம்.எல்.ஏவுக்கும் இடையே ஏற்பட்ட காதலை அடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.\nபசு பாதுகாவல் கொடூரர்கள் தாக்குதலால் சிறுமி உட்பட 6 பேர் உடல் நிலை கவலைக்கிடம்\nஜம்மு(24 ஏப் 2017): ஜம்மு காஷ்மீரில் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் நடத்திய தாக்குதலி���் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.\nசோமாலியாவில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி\nசென்னையில் மதுவால் விபத்து: ஆட்டோ ஓட்டுநர் பலி\nசென்னை(26 அக் 2016): குடி போதையில் கார் ஓட்டியதில் கார் ஆட்டோ மீது மோதி ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக பலியானர்.\nமாட்டுக்கறி சாப்பிட்டதாகக் கூறி நான்கு பெண்கள் கூட்டு வன்புணர்வு\nமிவாத்(11 செப் 2016): மாட்டுக்கறி சாப்பிட்டதாகக்கூறி நான்கு பெண்கள் வன்புணரப் பட்ட சம்பவம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேபாள பிரதமர் இந்தியா வருகை\nபுதுடெல்லி(11 செப் 2016): நேபாள பிரதமர் பிரசண்டா வரும் 15 ஆம் தேதி இந்தியா வருகிறார்.\nபக்கம் 3 / 896\nபொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பா…\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வீரர்\nமீண்டும் மோடி வந்தால் ராஜினாமா செய்வதை தவிற வேறு வழியில்லை - பிரத…\nஇனி டிக்டாக் செயலியை பயன்படுத்த முடியாது\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிதிய…\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nஇலங்கையில் குண்டு வைத்தவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nவாக்கு எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரியிடம் வ…\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - பக்தர்கள் தரிசித்தனர்\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-04-24T02:51:34Z", "digest": "sha1:OCBPJ6QEUUSBXQNS7TE2P33NAL3ILFC7", "length": 7525, "nlines": 137, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சைட் மேகீட்", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதியின் தாய்\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மரணம்\nகோலாலம்பூர் (19 ஜூலை 2018): தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சைட் மேகீட் தனது 66 வயதில் மலேசியாவில் மரணமடைந்தார்.\nஊரில் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயன்\nஆண்டிப்பட்டியில் பரபரப்பு - கைப்பற்றப் பட்ட பணம் அதிமுகவினருடையதா…\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா…\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…\nபொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்…\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்ச…\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nஇலங்கையில் குண்டு வைத்தவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - பக்தர்கள் தரிசித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/collections/univet-5", "date_download": "2019-04-24T01:57:51Z", "digest": "sha1:NBYYQLMI4RCFQJDM6SW5JA2TA35N2W3V", "length": 16125, "nlines": 353, "source_domain": "ta.lrmsafety.com", "title": "UNIVET อุปกรณ์เสริม สำหรับแว่นตาเซฟตี้ กล่องใส่แว่นตา ไฟ LED ราคาถูก – บริษัท เหลืองรัศมี จำกัด", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளை��் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nBestrun பாதுகாப்பு ஜாகர் மாதிரி\nจัดเรียงตาม: பரிந்துரை அகரவரிசை அரிசோனா அகரவரிசையில் ZA அதிகபட்சம் குறைவாக குறைந்த விலை புதிய தேதி பழையது புதிய பழைய தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T02:20:27Z", "digest": "sha1:ZR4YJLTA3XQTRYOF3F3P3S2TVQBY4OG7", "length": 42536, "nlines": 420, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅசைபடமாக, வண்ணக் குறிகளிட்டு காலவோட்டத்தில் கண்டங்களைப் பிரிக்கும் முறைகள் காட்டப்பட்டுள்ளன. மரபுகளையும் முறைமையையும் பொறுத்து, சில கண்டங்கள் ஒருங்கிணைக்கப்படலாம் அல்லது பிரிக்கப்படலாம்: காட்டாக, ஐரோவாசியா பெரும்பாலும் ஐரோப்பா என்றும் ஆசியா என்றும் (சிவப்பு வண்ணங்களில்) பிரிக்கப்பட, சில நேரங்களில் வட தென் அமெரிக்கா கண்டங்களை ஒன்றிணைத்து ஒரே அமெரிக்கக் கண்டமாக கொள்வதுண்டு (பச்சை வண்ணங்கள்).\nகண்டம் ( ஒலிப்பு) (Continent) எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். புவி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை எந்தவொரு குறிப்பிட்ட காரணங்களால் அன்றி மரபுசார்ந்தே அடையாளப்படுத்தபடுகின்றன. மிகப் பெரியதிலிருந்து சிறியதாக இவை: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகும்.[1]\nநிலவியல் படிப்பில் கண்டங்கள் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகள் மூலமாக விவரிக்கப்படுகின்றன. முன்னதாகக் கண்டப்பெயர்ச்சி என அறியப்பட்ட கண்டங்களின் நகர்வுகளையும் மோதல்களையும் பிரிகைகளையும் ஆய்வுறும் துறையே தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு கல்வியாகும்.\nநிலப்பகுதிகளை மிகக் குறைந்தளவு உருத்திரிவுடன் காட்டும் டைமாக்சியன் நிலப்படம்.\nமரபுப்படி, \"கண்டங்கள் பெரும் நீர்பரப்புகளால் பிரிக்கப்பட்ட, பெரிய, தொடர்ச்சியான, தனித்த நிலத்தொகுதிகளாகும்.\"[2] பொதுவாக மரபுப்படி அறியப்படும் ஏழு கண்டங்கள் அனைத்துமே நீர்பரப்புகளால் பிரிக்கப்பட்ட தனித்த நிலப்பரப்புகள் அல்ல. \"பெரிய\" என்ற அளவுகோள் தன்னிச்சையான வகைப்பாடாகும்: 2,166,086 square kilometres (836,330 சது மை) புறப்பரப்பளவுள்ள கிறீன்லாந்து உலகின் மிகப்பெரும் தீவாகக் கருதப்படுகிறது; ஆனால் 7,617,930 square kilometres (2,941,300 சது மை) புவிப்பரப்பளவுள்ள ஆத்திரேலியா ஓர் கண்டமாகக் கருதப்படுகிறது. அதேபோல, தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அளவுகோலும் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு கண்டத் திட்டுகளும் பெருங்கடல் தீவுகளும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன; வடக்கு, தெற்கு அமெரிக்க கண்டங்களும் இக்கோட்பாட்டிற்கு முரணாக அமைந்துள்ளன. ஐரோவாசியாவும் ஆபிரிக்காவும் எந்தவொரு இயற்கையான நீர்ப்பரப்பாலும் பிரிக்கப்படாதபோதும் இரண்டு கண்டங்களாகக் கருதப்படுகின்றன. தொடர்ச்சியான நிலப்பகுதியான ஐரோப்பாவும் ஆசியாவும் இரு கண்டங்களாகப் பிரிக்கப்படும்போது இந்த முரண் இன்னும் தெளிவாகிறது. புவியின் நிலப்பகுதிகள் ஒரே தொடர்ச்சியான உலகப் பெருங்கடலால் சூழப்பட்டிருக்க இதுவம் பல பெருங்கடல்களாகக் கண்டங்களாலும் பிற புவியியல் அளவீடுகளாலும் பிரிக்கப்பட்டுள்ளது.[3][4] கண்டங்கள் சிலநேரங்களில் முதன்மை நிலப்பரப்புகளிலிருந்தும் விரிவுபடுத்தப்பட்டு உலகின் அனைத்து நிலப்பகுதிகளும் ஏதேனும் ஒரு கண்டத்தின் அங்கமாகக் கொள்ளப்படுகிறது.[5]\nகண்டம் என்பதன் குறுகிய பொருளாகத் தொடர்ச்சியான[6] நிலப்பரப்பாக அல்லது பெருநிலப்பகுதியாக கொள்ளலாம்; கண்டத்தின் எல்லைகளாகக் கடற்கரைகளும் நில எல்லைகளும் அமைந்தன. இந்தக் கோட்பாட்டின்படி ஐரோப்பிய கண்டம் (சிலநேரங்களில் \"தி கான்டினெட்\") என்பது ஐரோப்பிய பெருநிலப்பகுதியைக் குறிப்பிடுவதாக அமைந்தது; இதில் தீவுகளான பெரிய பிரித்தானியா, அயர்லாந்து, ஐசுலாந்து போன்றவை நீக்கப்பட்டன. அதேபோல ஆத்திரேலியக் கண்டம் என்ற சொல் ஆத்திரேலியப் பெருநிலப்பகுதியை மட்டுமே குறிக்க தாசுமேனியா , நியூ கினி போன்ற தீவுகள் விலக்கப்பட்டன. இக்கோட்பாட்டின் தொடர்ச்சியாக, ஐக்கிய அமெரிக்���க் கண்டம் என்ற சொல்லாட்சி வட அமெரிக்காவின் மத்தியில் தொடர்ச்சியாக உள்ள 48 மாநிலங்களையும் (கனடாவால் பிரிக்கப்பட்டுள்ள) வடமேற்கிலுள்ள அலாஸ்காவையும் மட்டுமே உள்ளடக்கி அமைதிப் பெருங்கடலில் உள்ள ஹவாய் தீவை விலக்கி வரையறுக்கிறது.\nநிலவியல் அல்லது புவியியல் அணுகுமுறையில், கண்டம் தொடர்ச்சியான நிலப்பகுதியைத் தவிர ஆழமற்ற நீரில் மூழ்கிய அண்மைப்பகுதிகளையும் (கண்டத் திட்டு)[7] அப்பரப்பிலுள்ள தீவுகளையும் (கண்டத் தீவுகள்), உள்ளடக்குகிறது;இவையும் கண்டத்தின் கட்டமைப்பின் அங்கமாக விளங்குகின்றன.[8] இதன்படி கடற்கரைகள் கடலின் ஏற்றத்தாழ்வுகளால் மாறிவருவதால், கடலோர கண்டப்படுகையே உண்மையான எல்லையாகும்.[9] இந்த அணுகுமுறைப்படி பெரிய பிரித்தானியாவின் தீவுகளும் அயர்லாந்தும் ஐரோப்பாவின் அங்கமே; ஆத்திரேலியாவும் நியூ கினியும் இணைந்து ஒரே கண்டமே.\nபண்பாட்டுக் கூறுகளின்படி, கண்டத்தின் எல்லை கண்டப்படுகைகளையும் கடந்து தீவுகளையும் கண்டத் துண்டுகளையும் உள்ளடக்குகிறது.இதன்படி, ஐசுலாந்து ஐரோப்பாவின் அங்கமாகவும் மடகாசுகர் ஆபிரிக்காவின் அங்கமாகவும் கருதப்படுகிறது. இக்கோட்பாட்டையே மேலும் விரிவுபடுத்தி, சில புவியியலாளர்கள் ஆஸ்திரேலேசிய புவிப்பொறையுடன் அமைதிப் பெருங்கடலில் உள்ள தீவுகளையும் ஒன்றிணைத்து ஓசியானியா எனக் குறிப்பிடலாயினர். இது புவியின் அனைத்துப்பரப்பையும் கண்டங்களாகவும் கண்டம் போன்ற நிலத்தொகுதிகளாகவும் பிரிக்க வழி செய்கிறது.[10]\nதீவு நாடுகளின் நிலப்படம்: இந்த நாடுகள் பெரும்பாலும் புவியியல்படி அடுத்துள்ள கண்ட நிலப்பகுதிகளுடன் சேர்க்கப்படுகின்றன.\nஒவ்வொரு கண்டமும் தனித்த நிலப்பகுதியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டிலிருந்து பொதுவாகத் தன்னிச்சையான, வரலாற்று மரபுகளால் விலக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஏழு கண்டங்களில் ஆத்திரேலியாவும் அன்டார்க்டிக்காவும் மட்டுமே மற்ற கண்டங்களிலிருந்து தனித்து உள்ளன.\nபல கண்டங்கள் முற்றிலும் தனித்த பகுதிகளாக வரையறுக்கப்படவில்லை; \" ஏறக்குறைய தனித்த நிலப்பரப்புகளாக\"பிரிக்கப்பட்டுள்ளன.[11] ஆசியாவும் ஆபிரிக்காவும் சூயஸ் குறுநிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன; வடக்கு, தெற்கு அமெரிக்காக்கள் பனாமா குறுநிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கு���ுநிலங்களுமே (isthmus) அவை இணைக்கும் பெருநிலப்பகுதிகளை விட மிகக் குறுகியவை. இவற்றின் குறுக்காகச் செயற்கையான நீர்வழிகள் ( முறையே சூயஸ் , பனாமா கால்வாய்கள்) இந்த நிலப்பரப்புகளைப் பிரிக்கின்றன.\nஎந்தவொரு கடலும் பிரிக்காத ஐரோவாசியாவை ஆசியா என்றும் ஐரோப்பா என்றும் பிரிப்பது பிறழ்வு ஆகும். ஐரோவாசியாவை ஒரே கண்டமாக ஏற்றுக்கொண்டால் உலகில் ஆறு கண்டங்களாகப் பிரிக்கலாம். இந்த அணுகுமுறை நிலவியலிலும் புவியியலிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஐரோவாசியாவை ஐரோப்பா என்றும் ஆசியா என்றும் பிரிப்பது ஐரோப்பிய மையவாதத்தின் எச்சமாகக் கருதப்படுகிறது: \"நிலப்பரப்பு, பண்பாடு மற்றும் வரலாற்று பன்முகத்தில், சீன மக்கள் குடியரசும் இந்தியாவும் முழுமையான ஐரோப்பிய நிலப்பரப்பிற்கு ஒத்தது; எந்தவொரு தனி ஐரோப்பிய நாட்டிற்கும் அல்ல. ஒரு சிறந்த மாற்றாக (அப்போதுகூட முழுமையற்ற) பிரான்சை, முழுமையான இந்தியாவுடன் அல்லாது, உத்தரப் பிரதேசம் போன்ற ஒரு இந்திய மாநிலத்துடன் ஒப்பிடுவதே சரியானதாகும்.\"[12] இருப்பினும், வரலாற்று, பண்பாட்டுக் காரணங்களுக்காக, ஐரோப்பாவை தனி கண்டமாகப் பல வகைப்படுத்தல்களிலும் கருதப்படுகிறது.\nஏழு கண்டங்கள் கோட்பாட்டில் வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் தனி கண்டங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் அவற்றை ஒரே கண்டமாக, அமெரிக்காவாகவும் பார்க்கலாம். இந்தப் பார்வை இரண்டாம் உலகப் போர் வரை ஐக்கிய அமெரிக்காவில் நிலவியது; சில ஆசிய ஆறு கண்ட கோட்பாடுகளிலும் இது கடைபிடிக்கப்படுகிறது.[13] மேலும் எசுப்பானியா, போர்த்துக்கல் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில், இவை ஒரே கண்டமாகக் கருதப்படுகின்றன. இந்தப் பயன்பாட்டை அமெரிக்க நாடுகளின் அமைப்பு போன்ற பெயர்களில் காணலாம். 19வது நூற்றாண்டிலிருந்து சிலர் \"அமெரிக்காக்கள்\" என்ற சொல்லாக்கத்தை பயன்படுத்துகின்றனர்.\nகண்டங்களைத் தனித்த நிலப்பகுதிகளாக வரையறுத்து அனைத்து தொடர்ச்சியான நிலப்பகுதிகளையும் ஒன்றிணைத்தால், ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா அடங்கிய ஒற்றை நிலப்பகுதி ஆப்பிரிக்க-யூரேசியா என்றழைக்கப்படுகிறது. இதன்படி நான்கு கண்டங்கள் உள்ளன: ஆப்பிரிக்க-யூரேசியா, அமெரிக்கா, அன்டார்ட்டிகா மற்றும் ஆத்திரேலியா.\nபனி யுகத்தில், கடல்மட்டம் தாழ்ந்திருந்தபோது பல கண��டப்படுகைகள் உலர்நிலமாக, நிலப்பாலங்களாக வெளிப்பட்டன; அக்காலத்தில் ஆத்திரேலியா (கண்டம்) ஒரே தொடர்சியான நிலப்பகுதியாக இருந்தது. அதேபோல அமெரிக்காக்களும் ஆபிரிக்க-யூரேசியாவும் பெரிங் பாலத்தால் இணைக்கப்பட்டிருந்தன. பெரிய பிரித்தானியா போன்ற பிற தீவுகளும் தங்கள் கண்டத்தின் பெருநிலப்பகுதிகளுடன் இணைந்திருந்தன. அக்காலத்தில் மூன்று கண்டங்களே இருந்தன: ஆபிரிக்க-யூரேசிய-அமெரிக்கா, அன்டார்ட்டிகா, ஆத்திரேலியா-நியூ கினியா.\nவண்ணக்குறியிடப்பட்ட கண்டங்களின் வரைபடம். இணைக்கக்கூடிய அல்லது பிரிக்கக்கூடிய நிலப்பகுதிகள் ஒரேபோல வண்ணச்சாயை கொடுக்கப்பட்டுள்ளன.\n4 கண்டங்கள்[14] ஆப்பிரிக்க-யூரேசியா அமெரிக்கா அன்டார்க்டிக்கா ஆஸ்திரேலியா\n[15][16][17] ஆப்பிரிக்கா ஐரோவாசியா அமெரிக்கா அன்டார்க்டிக்கா ஆஸ்திரேலியா\n6 கண்டங்கள்[18] ஆபிரிக்கா ஐரோப்பா ஆசியா அமெரிக்கா அன்டார்க்டிக்கா ஆஸ்திரேலியா\n[15][19] ஆபிரிக்கா யூரேசியா வட அமெரிக்கா தென் அமெரிக்கா அன்டார்க்டிக்கா ஆஸ்திரேலியா\n[1][19][20][21][22][23] ஆபிரிக்கா ஐரோப்பா ஆசியா வட அமெரிக்கா தென் அமெரிக்கா அன்டார்க்டிக்கா ஆஸ்திரேலியா\nஏழு கண்டங்களக்ச் சீன மக்கள் குடியரசு, இந்தியா, மேற்கு ஐரோப்பாவின் சிலபகுதிகள் மற்றும் பெரும்பாலான ஆங்கிலமொழி பேசும் நாடுகளில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.\nஅமெரிக்காவை ஒரே கண்டமாகக் கொண்ட ஆறு கண்டங்கள் வடிவம் எசுப்பானிய மொழி பேசும் நாடுகளிலும்[24] கிரீசு போன்ற சில ஐரோப்பிய நாடுகளிலும் (சிலவற்றில் மனித நடமாட்டம் இல்லாத அன்டார்க்டிக்காவை தவிர்த்து ஐந்தாகவும்) கற்றுக் கொடுக்கப்படுகிறது.[18]\nமனித நடமாட்டம் இல்லாத அன்டார்க்டிக்காவைத் தவிர்த்த ஐந்து கண்ட வடிவத்தைப் பன்னாட்டு ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொண்டு[16][17] ஒலிம்பிக் சின்னங்கள்#ஒலிம்பிக் சின்னத்தில் ஐந்து வளையங்களைக் கொண்டுள்ளது.[25]\nஆத்திரேலியாவையும் அடுத்துள்ள பசிபிக் மற்றும் அமைதிப் பெருங்கடல் தீவுகளையும் குறிக்க சிலநேரங்களில் ஓசியானியா அல்லது ஆஸ்திரேலியா என்ற சொற்பயன்பாட்டையும் காணலாம். இப்பயன்பாட்டை கனடா [20] இத்தாலி, கிரேக்கம் (நாடு)[18] மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள், போர்த்துக்கல், எசுப்பானியா நாட்டு பாடப்புத்தகங்களில் காணலாம்.\nபரப்பளவின் ஒப்பீடும் (பத்து மில்லியன் ச.கிமீக்களி��்) மக்கள்தொகை ஒப்பீடும்(பில்லியன் மக்கள்களாக)\nகீழ்வரும் அட்டவணையில் ஒவ்வொரு கண்டத்தின் பரப்பளவும் மக்கள்தொகையும் தொகுக்கப்பட்டுள்ளது.[26]\nஎல்லாக் கண்டங்களும் சேர்த்து மொத்தப் பரப்பளவு 148,647,000 ச.கி.மீ. இது உலகின் பரப்பில் ஏறத்தாழ 29.1 சதவிகிதம் ஆகும்.\nபொதுவகத்தில் கண்டங்கள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகோண்டுவானா · லோரேசியா · பாஞ்சியா · பனோசியா · ரோடீனியா · கொலம்பியா · கேனோர்லாந்து · ஊர் · வால்பரா\nஆர்க்டிக்கா · ஆசியமெரிக்கா · அட்லாண்டிக்கா · அவலோனியா · பால்டிக்கா · சிமேரியா · காங்கோ கிரேடன் · யூரமெரிக்கா · கலகாரிப் பாலைவனம் · கசக்ஸ்தானியா · லோரென்சியா · சைபீரியா · தெற்கு சீனா · ஊர்\nகேர்கைலன் பீடபூமி · சிலாந்தியா\nபாஞ்சியா அல்ட்டிமா · அமாசியா\nகுமரிக்கண்டம் · அட்லாண்டிசு · இலெமூரியா · மூ · டெரா ஆஸ்திராலிசு\nஉலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 13:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-24T02:18:24Z", "digest": "sha1:SBSQWOQ46ESYPLFY3VUBXGHAZFNFOSGU", "length": 18541, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாக் கலிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜாக் காலிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமுழுப்பெயர் ஜாக் ஹென்றி கலிஸ்\nபிறப்பு 16 அக்டோபர் 1975 (1975-10-16) (அகவை 43)\nபந்துவீச்சு நடை வலதுகை விரைவு மிதம்\nமுதற்தேர்வு (cap 262) திசம்பர் 14, 1995: எ இங்கிலாந்து\nகடைசித் தேர்வு திசம்பர் 18, 2013: எ இந்தியத்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 38) சனவரி 9, 1996: எ இங்கிலாந்து\nகடைசி ஒருநாள் போட்டி திசம்பர் 11, 2013: எ இந்தியத்\nஆட்டங்கள் 165 323 25\nதுடுப்பாட்ட சராசரி 55.12 45.13 35.05\nஅதியுயர் புள்ளி 228 139 73\nபந்துவீச்சுகள் 20,166 10,732 276\nவிக்கெட்டுகள் 292 272 12\nபந்துவீச்சு சராசரி 32.43 31.83 27.75\n5 விக்/இன்னிங்ஸ் 5 2 0\n10 விக்/ஆட்டம் 0 n/a 0\nசிறந்த பந்துவீச்சு 6/54 5/30 4/15\nபிடிகள்/ஸ்டம்புகள் 199/– 127/– 7/–\nதிசம்பர் 22, 2013 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nஜாக் ஹென்றி கலிஸ் (Jacques Henry Kallis, பிறப்பு: அக்டோபர் 16, 1975),தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் அணியின் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மித விரைவு பந்துவீச்சாளரும் ஆவார். மேலும் இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 10,000 ஒட்டங்கள் மற்றும் 250 இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்துள்ள ஒரே வீரர் இவர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத் துறையர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1] மேலும் ஒருநாள் போட்டிகளில் 131 கேட்சுகளைப் பிடித்துள்ளார். மேலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ள இவர் மொத்தம் 13,289 ஓட்டங்களையும் 290 இலக்குகளையும் எடுத்துள்ளார். மேலும் 200 கேட்சுகளைப் பிடித்துள்ளார். [2][3]\nஇவர் மொத்தம் 166 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இவரின் மட்டையாளர் சராசரி 55 க்கும் அதிகமாக உள்ளது.[4][5] 2007 அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்கள் வரையிலான நான்கு போட்டிகளில் ஐந்து நூறு ஓட்டங்கள் எடுத்துள்ளார். சனவரி 2011 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேருத் துடுப்பாட்டத்தின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இது இவரின் 40 ஆவது நூறு ஆகும். இதன்மூலம் அதிக நூறுகள் அடித்த வீரர்களில் ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். சச்சின் டெண்டுல்கர் 51 நூறுகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.\n2008 ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது. 2005 ஆம் ஆண்டில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருதையும், 2007 ஆம் ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருதையும் பெற்றார்.[6] சோபர்ஸ், மற்றும் வால்ரர் ஹமொண்ட், ஜாக் கலிஸ் ஆகியோர் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் சகலத் துறையர்கள் என கெவின் பீட்டர்சன் தெரிவித்தார். இவர்களின் தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 50 க்கும் அதிகமாகவும், ஒருநாள் போட்டிகளில் 20 க்கு அதிகமாகவும் உள்ளது.[7]\nசனவரி 2, 2013 இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 13,000 ஓட்டங்கள் எடுத்தார்[8]. இதன்மூலம் இந்த இலக்கினை எடுத்த முதல் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் சர்வதேச அளவில் நான்காவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 292 இலக்குகளையும் எடுத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிகஓட்டங்கள் எடுத்த மட்டையாளர்களுக்கான தரவரிசையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளார்.[9][10][11][12][13] 2013 ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது.[14] டிசம்பர் 2013 இல் டர்பனில் நடந்த இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டத்துடன் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[15][16][17] இவரின் இறுதிப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தார் இதன்மூலம் இறுதிப்போட்டியில் நூறு அடித்த சில துடுப்பாட்டக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.[18][19] சூலை 30,2014 இல் அனைத்து வடிவ துடுப்பாட்டங்களிலும் இருந்து ஓய்வு பெற்றார். [20]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2018, 03:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-04-24T02:21:00Z", "digest": "sha1:7FKAGIEYEZELNFZECVIDJOSI63UZ4X5T", "length": 22921, "nlines": 472, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிரம் சாராபாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம்\nபத்ம விபூசண் (இறந்த பிறகு அளிக்கப்பட்டது) (1972)[3]\nவிக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971)[4] இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969ம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார்.[5]\n2 ஆய்வு நிலையங்கள் நிறுவுதல்\n3 இந்தியாவை விண்வெளி யுகத்திற்கு இட்டுச்செல்லல்\n4 பிற துறைகளில் பங்கீடு\n1919ஆம் ஆண்டு ஆகசுது 12 அன்று ஆமதாபாதில் ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார். அவர் எண்ணியிருந்தால் ஒரு தொழிலதி���ராக உருவாகியிருக்கலாம். ஆனால் அவரது நாட்டம் எல்லாம் கணிதத்திலும் இயற்பியலிலும் தான் இருந்தது.\nஇங்கிலாந்தில் Ph.D. ஆராய்ச்சியை முடித்துத் திரும்பிய சாராபாயி, ஆமதாபாதில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Research Laboratory) 11 நவம்பர 1947இல் நிறுவினார்[6]. 1955ல் காசுமீரம் குலுமார்கில் அதன் கிளை ஒன்றையும் நிறுவினார். பின்னர், திருவனந்தபுரம், கோடைக்கானல் ஆகிய இடங்களிலும் ஆய்வகங்களை நிறுவினார்.\nஇந்தியாவை விண்வெளி யுகத்திற்கு இட்டுச்செல்லல்[தொகு]\nஇந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் விகிரம். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.\nவிண்வெளித்திட்டங்கள் தவிர, பஞ்சாலைத் தொழில், மேலாண்மைப்பயிற்று நிலையம் ஆகியவற்றையும் தொடங்கினார்.\n1973ல் உலகளாவிய வானியல் ஒன்றியம் நிலவிலுள்ள அமைதிக்கடல் (Sea of Serenity) பகுதியில் உள்ள ஒரு பெருங்குழிக்கு விக்கிரமின் பெயரைச் சூட்டினர்.[7][8]\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்(மூலபக்கம்)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசி ஆர் கிருஷ்ணசாமி ராவ்\nஎச் வி ஆர் ஐயங்கார்\nவி கே.ஆர்.ஜெயஸ்ரீ வி ராவ்\nமம்பில்லிகலத்தில் கோவிந்த் குமார் மேனன்\nராஜேஸ்வர் சிங் (பொருளாதார வல்லுனர்)\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஓ. என். வி. குறுப்பு\nபி. கே. எஸ். அய்யங்கார்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-24T02:26:08Z", "digest": "sha1:OWS2MNPAVXDIB6MFKD35645G5HYXT2LJ", "length": 9459, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "கிறிஸ்ட்சர்ச் தாக்குதல்: நியூசிலாந்து முழுவதும் தொழுகைக்கான அழைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிச��ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல – ஜனாதிபதி\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஅவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nகிறிஸ்ட்சர்ச் தாக்குதல்: நியூசிலாந்து முழுவதும் தொழுகைக்கான அழைப்பு\nகிறிஸ்ட்சர்ச் தாக்குதல்: நியூசிலாந்து முழுவதும் தொழுகைக்கான அழைப்பு\nதொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச் மசூதி திறக்கப்பட்டுள்ள நிலையில் நியூசிலாந்தில் இன்று நாடு முழுவதும் தொழுகைக்கான அழைப்பு ஒலிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதாக்குதல் நடத்தப்பட்ட கிறிஸ்ட்சர்ச் அல்-நூர் மசூதி அமைந்துள்ள ஹக்லி பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று(வெள்ளிக்கிழமை) தொழுகைக்காக கூடினர்.\nஇதில் நியூஸிலாந்துப் பிரதமர் ஜசிந்தா ஆர்டனும் கலந்து கொண்டார். “நாம் அனைவரும் ஒன்று, உங்கள் துக்கத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்” என பாதிக்கப்பட்டவர்களுக்கான இரங்கலை பிரதமர் ஜசிந்தா இதன்போது தெரிவித்தார்.\nகடந்த 10 திகதி அல்-நூர் மசூதியில் வெள்ளிக்கிழமை விசேட தொழுகை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவுஸ்ரேலிய நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள், பாகிஸ்தான், மலேசியா, இந்தியா, துருக்கி மற்றும் இந்தோனினேஷியா போன்ற நாடுகளை சேர்ந்தோர் என கண்டறியப்பட்டது.\nஇதை தொடர்ந்து துப்பாக்கிதாரர் கைது செய்யப்பட்டிருப்பதோடு நியூசிலாந்தில் சில வகை துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநியூசிலாந்து தாக்குதல் எதிரொலி:பல்லாயிரக்கணக்கான துப்பாக்கிகள் கையளிக்கப்படும் – பொலிஸார் நம்பிக்கை\nநியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்கான புதிய சட்டத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியதை அடுத்து பல்லா\nதுப்பாக்கிதாரியின் பெயரை உச்சரித்து பிரபலப்படுத்த போவதில்லை: நியூசிலாந்து பிரதமர்\nகிறைஸ்���்சேர்ச் மசூதி துப்பாக்கிதாரியின் பெயரை ஒருபோதும் உச்சரிக்கப் போவதில்லை என, நியூசிலாந்து பிரதம\nநியூசிலாந்து பயங்கரவாத தாக்குதல் – மிசிசாகுகாவில் அஞ்சலி\nநியூசிலாந்தில் இருவேறு பள்ளிவாசல்களில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழ\nகிறைஸ்ற்சேர்ச் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மஹிந்த, ரணில் இரங்கல்\nநியூசிலாந்து கிறைஸ்ற்சேர்ச் பகுதியில் உள்ள மசூதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nவேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்\nமியன்மாரில் சுரங்க நிலச்சரிவு: 54 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nவோட்சன் அதிரடி: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-04-24T02:29:24Z", "digest": "sha1:DD7BZBPGTEM5TKT2ATVK6IK27JP43CB2", "length": 9541, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "பசுவும் – எருமையும் போன்றது இந்த அரசாங்கம்: மஹிந்த சாடல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல – ஜனாதிபதி\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஅவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nபசுவும் – எருமையும் போன்றது இந்த அரசாங்கம்: மஹிந்த சாடல்\nபசுவும் – எருமையும் போன்றது இந்த அரசாங்கம்: மஹிந்த சாடல்\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஆட்சியமைப்பதானது, பசு மாட்டையும் எருமை மாட்டையும் ஒன்றாக இழுத்துச் செல்வது போன்றது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகம்பஹா பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.\nஇந்த கட்சியின் இணைவானது பசு மாட்டையும் எருமை மாட்டையும் ஒன்றாக இழுத்துச் செல்வது போன்றது என்றும், இதில் எவ்வித பொருத்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும், தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் எங்களை திருடன் திருடன் என்று குற்றம் சுமத்தியபோதிலும், தற்போது அரசாங்கத்தில் உள்ளவர்களை திருடன் திருடன் என்று கூறும் நிலை ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டின்னார்.\nஅத்துடன் பெப்பர்ச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்படவில்லை, எனவும் மஹிந்த ராஜபக்ஷ முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசஜித்-ரவி முரண்பாடு தனிப்பட்ட விடயம் – ஐ.தே.க. உறுப்பினர்கள் கருத்து\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், அதன் உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கு\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஇலங்கையின் தற்போதைய சூழலில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாதகமாக காணப்படுவதாக\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் முக்கிய கோரிக்கை\nஅமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமையை\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nஎல்லை நிர்ணயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீரத்துக்கொண்டு அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை மிக\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் பெற்று உறுதியான வெற்றியை எம்மால\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக���கையில் 18 பேர் அதிரடி கைது\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nவேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்\nமியன்மாரில் சுரங்க நிலச்சரிவு: 54 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nவோட்சன் அதிரடி: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizarvaralaru.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2019-04-24T02:36:55Z", "digest": "sha1:XZ3LXDUQRL3UT36XWMQEHTCPBSZ6O66H", "length": 33190, "nlines": 96, "source_domain": "tamizarvaralaru.blogspot.com", "title": "தமிழ்மணம்", "raw_content": "\nஇது ஒரு தமிழ் மாணவனின் உள்ள கிடங்கு\nதிங்கள், 6 மார்ச், 2017\nதமிழ்த் தொன்மை மீட்புப் பணியில் பேராசிரியர் நா.வானமாமலையின் பங்களிப்பு - முனைவர் கோ.ஜெயக்குமார்.\nதமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்கும் வரலாற்றுத் தொன்மைகளையும், உலக அளவில் கேட்பாரற்று பாதுகாக்கப்படாமல் கிடைக்கப்பெறும் தரவுகளையும் கொண்டு ஒப்பிட்டு ஆராயப்பட வேண்டும். இதனைச் செய்தால் தான் முழுமையான தொன்மைகளை மீட்டெடுப்ப தோடு, பாதுகாக்கவும் முடியும். வரலாற்றுத் தொன்மைகள் குறித்தான முழுமையான ஆய்வும் நமக்கு கிடைக்கப்பெறும்.\nபேரா. நா.வா. நமக்கு தொன்மைகள் குறித்த புரிதல் வேண்டும் என்று கூறுகின்றார். குறிப்பாக தமிழரின் நாட்டுக் கலைகள் எப்பொழுது தோற்றம் பெற்றன. அவனது வாழ்க்கையில் கலையின் பணி யாது போன்ற வினாக்களின் ஊடாகவே கலையின் தன்மைகளை ஆராய முற்படுகின்றார். நமக்குள்ளே இதுபோன்று எழும் வினாக்களுக்கு விடை காண வேண்டும் என்றால் குறிப்பிட்ட சமூகம் பற்றியான முழுமையான புரிதல் வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ஒரு இனத்தினுடைய அடையாளங் களாகவும், சான்றுகளாகவும் கிடைக்கப்பெறும் பொருட்கள், புதைக்கப்பட்ட மனிதர்களின் உடல், எலும்புகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள் போன்றவற்றைக் கொண்டு அவர்கள��� வாழ்ந்த காலத்தையும், பண்பாட்டையும் அறிய முடியும்.\nகுகைச்சித்திரங்கள் அனைத்தும் அழகுணர்ச்சி யால் தோன்றியவை அல்ல. ஆற்றல், நம்பிக்கை, சடங்கு இவற்றின் விளைவாகத் தோன்றியவை என்பதை அறிய வேண்டும்.\nதமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்களை நாம் ஆராய்வதற்கு முன்பு இரண்டு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாவது எண்ணற்ற வேற்றுமைகளுக்கு மத்தியில் இயங்கும் தமிழ்ச்சமூகம். இரண்டாவது துல்லியமான வரலாற்று ஆவணங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தாதது. இதனால் தான் கால ஆராய்ச்சியில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.\nசங்க இலக்கியம் பற்றி ‘1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கனகசபைப்பிள்ளையின் நூலும், சமணர்களைப் பற்றிய சக்கரவர்த்தி நாயினார் எழுதிய நூலும், சோழ வம்சத்தைப்பற்றி கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய நூலும், பல்லவர் பற்றி பி.டி. சீனிவாச அய்யங்கார் எழுதிய நூல்களும் இன்னும் பல நூல்களும் ஆய்வாளர்கள் அறிந்தவையே. இருப்பினும் இவையே முழுமையான தமிழர் வரலாறு ஆகாது.\nமுழுமையான தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டுமாயின் தமிழர் சமூகம் எப்படி மாற்றம் பெற்று வந்துள்ளன. அதற்கான அடிப்படைக் காரணங்கள் யாவை என்ற புரிதலோடு முழுமை யான தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும். தற்போது நம் காலத்தில் பண்பாடு சார்ந்த பலவற்றை மீட்டெடுக்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம் என்பதை நமக்கு முன்னரே நா.வா. எச்சரித்துள்ளார். சங்க இலக்கியங்கள், மூவேந்தர், சமணர், பல்லவர் பல ஆராய்ச்சி நூல்கள் வந்தாலும் அவை மட்டுமே போதுமானவை அல்ல. அது சார்ந்து மேலும் பல ஆராய்ச்சி நூல்கள் வர வேண்டும். தொன்மை சார்ந்த ஆராய்ச்சி தொடர வேண்டும்.\nபண்டைய கலைகள் அனைத்தும் வாழ்க்கை யோடு தொடர்பு கொண்டவை. பிரான்சு நாட்டில் உள்ள ‘டோர்டோக்னே’ என்ற குகையில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்த ஓவியங்கள் காணப்படுகிறது என அகழ்வாய் வாளர்கள் கருதுவதையும், இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் ஹோவுங்காபாத் அருகே பிம்பெட்கா நகரில் கண்டறியப்பட்ட செய்யப்பட்ட கருவிகள் அதே காலத் தொன்மை உடையவை என்பதை சுட்டிக்காட்டுகின்றார்.\nநடுகல் பற்றிய ஆய்வரங்கம் ஒன்று தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறையினரால் நடத்தப் பட்டது. 24. 7. 1973இல் நா.வா ‘நடுகற்களும் நம்பிக் கைகளும்’ என்ற தலைப்பில் கட்டுரை. ஒன்றை படித்துள்ளார். நடுகற்கள் பற்றிய முழுமையான புரிதலை விளக்கிக் கூறுகின்றார். சங்க இலக்கியத்தில் புறநானூறு 231ஆம் பாடலில் அதியமான் நெடுமான் அஞ்சி இறப்பைச் சுட்டிக்காட்டி நடுகல் பற்றிய சான்றை அவ்வை விளக்கியுள்ளதையும் குறிப்பிடு கிறார்.\nநாட்டுத் தொழில்களில் கலை, சுவரோவியம், மண்பாண்ட அலங்காரம், பெருங்கோயில் கலைகள் போன்றவற்றை பண்டைய தமிழர்கள் வளர்த் தெடுத்தனர். இருப்பினும் நா.வா.வின் வருத்தம் தற்காலத்தில் நாட்டுக் கலைகள் பல அழிந்து வருகின்றன. அல்லது பணம் தரும் தொழிலாக மாறிவருகிறது. இந்த நிலையில் நாட்டார் கலை களை ஆய்வதற்கான துவக்க முயற்சிகள் கூட தமிழ்நாட்டில் ஈடுபடவில்லை. எனவே ஆய்வாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றார்.\nவரலாறு பற்றி நா.வா. தரும் விளக்கம் நமக்கு முழுமையான புரிதலை தரும்.\n‘வர்க்கங்களுக்கிடையே இயற்கையில் இருக்கும் முரண்பாடுகள் காரணமாகவே போராட்டங்கள் நிகழ்கிறது. அப்போராட்டங் களின் விளைவாகச் சமூக மாறுதல்கள் தோன்றுகின்றன’\n‘பொருளாதார வாழ்வையும் சமூக முரண் பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு மக்களின் வரலாறு எழுதப்பட வேண்டும்’\nஎன்றும் (தமிழர் வரலாறும் பண்பாடும், பக்- 4, 9) கூறுகிறார்.\nவரலாறு என்பது சரித்திரங்களின் கால நிகழ்வுகளை விவரிக்கின்றன. இருப்பினும் தமிழ்ச் சமூகம் தோற்றம் முதல் பெற்று வந்துள்ள மாற்றங்கள், அதற்கான சான்றுகளோடு எழுதப்படும் வரலாறே முழுமையான வரலாறு என்று கூறுகின்றார்.\nபழங்கால இனக்குழுச் சமூக வாழ்க்கையில் இருந்து படிப்படியாகவும், திடீரெனவும் முன்னேறி வரும் சமூகமாகவும், அரசுகளை நிறுவி, பண் பாட்டையும், கலைகளையும், தத்துவங்களையும் வளர்த்துப் பல நூற்றாண்டுகளாக முன்னேறியும் சில சமயங்களில் பின்வாங்கியும் வாழ்ந்த மனித சமூகத்தின் சரித்திரமே தமிழக வரலாறு என்று குறிப்பிடுகிறார்.\nதமிழ் தொன்மை சார்ந்து பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் அது எப்படி நிகழ்த்தப் பட வேண்டும் என்ற புரிதலைப்பற்றிக் கூறும் நா.வா, இலக்கியத்தில் உள்ள சான்றுகளையும், அகழ்வாராய்ச்சி மற்றும் கல்வெட்டுகளுக்கு முந்தைய காலத்து சான்றுகளையும் அயல்நாட்டு வரலாறு, அவர்கள் நம்மோடு கொண்டிருந்த தொ���ர்புகள் பற்றிய குறிப்புகளோடு ஆராய வேண்டும். அப்போதுதான் முற்கால வரலாற்றை நாம் முழுமையாக அறிய முடியும்.\nஇடைக்கால வரலாற்றை முழுமையாக அறிய வேண்டும் என்றால் இஸ்லாமிய வரலாற்றறிஞர்கள் பெர்சியன் மொழியில் எழுதிய வரலாற்றை விமர்சன ரீதியாக கற்கவேண்டும். ஆங்கில ஆட்சிக்கு முற்கால சரித்திரத்தை அறிய போர்த்துகீசிய பிரஞ்சுப் பாதிரிமார்களின் தாய்மொழியிலும் இலத்தீனிலும் எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆராய்ந்தால் முழுமையான இடைக்கால வரலாற்றை நாம் பெற முடியும் என வலியுறுத்துகின்றார்.\nதமிழகத்தில் கிடைக்கக்கூடிய வரலாற்றுச் சான்றுகளை எப்படி பாதுகாத்து வெளியிட வேண்டும் என்று தாமரை இதழில் நா.வா. எழுதிய கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தமிழ்நாட்டு வரலாற்றுச் சான்றுகளான பல கல்வெட்டுகள் மைசூரில் இருப்பதாகவும் அவை கவனிக்கப்படாமல் அழிந்து கொண்டிருப்ப தாகவும் அவற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் கூறுகின்றார்.\nமதுரையில் நடைபெற்ற புதைபொருள் துறையின் கருத்தரங்கில் பேசிய ஒருவரின் கணக்குப் படி 20,000 கல்வெட்டுப் பிரதிகள் மைசூரில் தமிழக தொல் வரலாற்றுச் சான்றுகள் கவனிப்பாரின்றி அழிந்து வருவதாகவும் அவற்றை மீட்டெடுக்க வேண்டும். அதே போல் நமது காலத்தில் பல இடங்களில் சிதறிக்கிடக்கும் தொன்மைகளை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும். அது சார்ந்த வரலாற்று ஆய்வுகள் நிகழ்த்தப்பெற வேண்டும் என்று பதிவு செய்கின்றார்.\nமைசூரில் தமிழ்நாட்டு வரலாற்றுச் சான்றுகள் பல அழிந்து வருவதற்கு காரணம் மத்திய அரசின் சாசனத்துறையை உதகையில் இருந்து மைசூருக்கு மாற்றியது. அதனை சென்னைக்கு கொண்டுவர வேண்டும் என்று அன்றைக்கு அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டதையும், மைசூரில் இருக்கும் இந்த சாசன நிறுவனம் நான்கு மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மைசூர் ஆகிய மாநிலங்களின் சாசனங்களை வைத்துள்ளது. எனவே அந்தந்த மாநிலத்திடம் அவர்களது சாசனம் ஒப்படைக்கப் பட்டு பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் பயனடைய முடியும் என்கிறார்.\nமாநில அரசானது கொண்டுவரப்படும் தொன்ம சான்றாதாரங்களை உரிய முறையில் வைத்து அந்த துறை சார்ந்த அறிஞர்களைக் கொண்டு படியெடுத்தல், பதிப்பித்தல், புகைப்பட���் எடுத்துப் பாதுகாத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மேலும் பல வரலாற்றுத் தரவுகளும் அது சார்ந்த ஆவணங்களையும் நாம் பெறமுடியும்.\nஅச்சுக்கு கொண்டு வரப்படும் ஆவணங்களை ஒரு நிறுவனமாக தொடர்ந்து இயக்க வேண்டும். அப்போது தொன்மம் சார்ந்த அறிவைப் பெற்ற ஆய்வாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதோடு நமது ஆதாரங்கள் நம்மிடம் இருக் கின்றன என்ற பெருமையோடு நம்மால் கூற முடியும். இதை கேட்டு வலியுறுத்தி பெறும் உரிமை தமிழக அரசுக்கும் மக்களுக்கும் உண்டு.\nதமிழகத்தில் தொன்மைகளை பாதுகாப்பது மற்ற மாநிலத்தில் உள்ளவற்றை கேட்டுப் பெறு வதோடு நின்று விடுவதில்லை. பழமை வாய்ந்த கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், சமணப்படுக்கைகள், குகைகள், நடுகற்கல், செப்புப் பட்டயங்கள், சுவடிகள் என அனைத்தையும் பாதுகாப்பதற்கான பயிற்சி அளிக்கப்படவேண்டும் இந்த துறையில் ஆர்வ முள்ள ஆய்வாளர்களை தவறவிடக்கூடாது என்பதே நா.வாவின் விருப்பம்.\nதமிழகத்தில் கிடைக்கப்பெறும் வரலாற்றுச் சான்றாதாரங்களோடு ஆய்வுப்பரப்பை சுருக்கிக் கொள்ளாமல் பல்வேறு மாநிலங்களில் சிதறிக் கிடக்கும் நமது பண்பாட்டுக் கூறுகளை மீட்டெடுக்க வேண்டும். குறிப்பாக கேரளாவில் 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சாசனங்கள் தமிழில் உள்ளன. விஜயநகர நாயக்கர்கள், அவர்களின் தளவாய்களான மதுரை நாயக்கர்கள், இவர்களின் தளவாய்கள் அழகப்ப முதலியார், இராமப் பையன், நசரப்பையன், கிருஷ்ணப்பையன் முதலியோரது சான்றுகள் தமிழிலும், மலையாழ்மா என்ற மொழியின் வரி வடிவத்திலும் கிடைக்கப் பெறுகின்றன.\nதென் மைசூரில் சமண சமய சாசனங்கள், தமிழ்நாட்டு மன்னர்களின் படையெடுப்புகள், தமிழக சிவனடியார்கள், கங்கர் படையெடுப்புகள், பழைய கன்னடம், நவீன கன்னடம் இவைகள் தமிழ்மொழியில் கிடைப்பனவற்றையுமாவது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆய்வு மனப்பான்மையை உருவாக்கித் தருகின்றார்.\nஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் வரை பல்லவர்களின் தொன்மங்களும், குல சேகர பாண்டியன், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் போன்ற பாண்டியர்களின் தொன்மைகளும், நெல்லூர் வரை பிற்காலச் சோழர்களின் தொன்மைச் சான்றுகளும் கிடைக்கப் பெறுகின்றன. அதே போல 18ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாபுகள் நைஜாமின் பிர���ிகளாக ஆற்காட்டில் இருந்து ஆண்டனர். அவர்கள் கால அரசியல் மற்றும் போர் நிகழ்வுகள் இவைகளும் வரலாற்றின் முக்கியத் தொன்மங்கள் இவற்றைப் பற்றிய ஆய்வுகள் மூலம் மீட்டெடுக்க முடியும் என்கிறார்.\nஇவற்றைப் போலவே வெள்ளையரின் ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஆட்சியர்களாக மராட்டியர்கள் விளங்கினர் (1801 முதல் 1815 வரை). எனவே இந்த காலகட்டத்தில் பல்வேறு சாசனங்கள் மராட்டிய மொழியில் உள்ளன. அந்த தொன்மை சாசனங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதைப்போலவே சோழர் காலத்தில் சாதியப் பிரிவினைகள் இருந்தன. இது இடங்கை, வலங்கை என்ற இரு பிரிவினுள் அடங்கியிருந்தது. அதனுள் இருந்த பல்வேறு சாதிய முரண்களை கல்வெட்டுச் சான்றுகளோடு ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.\nபல்வேறு வகையான சமூகப் பிரிவுகள் இந்த இரு பிரிவினுள் அடங்கியிருந்தது. அவர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, தொழில் முறை போன்றவை மீட்டெடுக்கப்படவேண்டும். பொங்கல் விழாவைப் பற்றி தமிழர் வரலாறும் பண்பாடும் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலில் ‘தைபிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியைக் கொண்டு நிலத்தில் விதைக்கப்பட்ட நெல்லை அரிசியாக்கி அதனை சூரியனுக்கு படையல் இடுவதையும் பூமியின் செழிப்புக்கு காரணம் சூரியன் என மக்கள் நம்பிக்கையையும் பதிவு செய்கிறார். இந்த மகிழ்ச்சி யினை ‘வள்ளைக் கூத்து’ நெல்குத்துவதுபோல ஆடி மகிழ்ந்ததையும் பதிவு செய்கின்றார்.\nகர்நாடகத்தில் சங்கராந்தி பயனுள்ள மரபு வழக்கம் என்ற கட்டுரை ஒன்று ‘புதியவானம்’ என்ற இதழில் நா.வா. எழுதியுள்ளார். தைப்பொங்கல் காணும் பொங்கலில் (ஜனவரி 17ஆம் நாள்) அங்கு பொங்கல் விழாவாக கொண்டாடப்படுவதையும் கதைப்பாடல், கூத்து போன்ற பண்பாட்டு தொன்மைசார்ந்து நடைபெறுவதையும் பதிவு செய்கின்றார்.\nநாட்டார் இலக்கியங்களான கதைப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், பள்ளுப்பாட்டு, வில்லுப் பாட்டு, கலைகள், பண்பாடு சார்ந்த தொன்மைகள் பாதுகாக்கப்படவேண்டும். அது சார்ந்த ஆய்வுகள் வேண்டும். குறிப்பாக மக்கள் இலக்கியமான இலக்கியத்தை மாவட்ட வாரியாக உள்ள பாடல்களைத் திரட்ட வேண்டும். திரட்டப்பட்ட பாடல்கள் முழுமையாக அச்சாக்கம் பெற வேண்டும். நாட்டார் கலைக்காட்சிக் களஞ்சியம் ஒன்று தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தலைமுறைகள��க் கடந்து பண்பாடு காக்கப் பெறும் என்பதை முன்வைக்கிறார்.\nதமிழகத்தில் தற்போது கலைகளைப் பாது காக்கவும், பண்பாட்டை மீட்டெடுக்கவும் போராட்டம் நிகழ்த்த வேண்டிய சூழலுக்கு\nநாம் தள்ளப்பட்டுள்ளோம் இந்த நிலைக்கு செல்லக்கூடாது என்பதற்காகத்தான் தொன்மங் களை மீட்டெடுக்க ஆய்வுகளை வளர்க்கவேண்டும் என்று பேராசிரியர் நா.வானமாமலை அன்றைக்கே முற்போக்கு சிந்தனையோடு பதிவு செய்துள்ளார்.\nவரலாறு என்பது பாதுகாக்க வேண்டியது மட்டுமல்ல. அப்படிப் பாதுகாத்தால் மட்டுமே அழியாமல் எதிர்வரும் சமூகம் பயன்பெற விட்டுச் செல்லமுடியும். எனவே நமது அடையாளங் களையும் தொன்மைகளையும் அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து அவற்றை மீட்டெடுப்பதே நா.வா போன்ற மிகப்பெரிய ஆளுமைகளுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கமுடியும்.\n1. இந்திய இலக்கியச் சிற்பிகள் நா.வா, தோதாத்ரி, சாகித்ய அகாதெமி, புதுதில்லி.\n2. நடுகற்களும் நம்பிக்கைகளும், நா.வா.\n4. கருநாடகத்தில் சங்கராந்தி பயனுள்ள மரபு வழக்கம், நா.வா, புதிய வானம்- 1972.\n5. தமிழ் ஆராய்ச்சியின் புதிய எல்லைகள் (நா.வா. மணிவிழா மலர்) 1978.\n6. தமிழரின் பண்பாடும் தத்துவம், நா.வா, என்.சி.பி.எச். 1973, சென்னை.\n7. தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும், நா.வா, பல்கலைப்பதிப்பு - 2009.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 1:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்த் தொன்மை மீட்புப் பணியில் பேராசிரியர் நா.வான...\nகோ.ஜெயக்குமார். பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/chandrakumari/134143", "date_download": "2019-04-24T02:48:26Z", "digest": "sha1:KTXQBC2QTFKMOAEF2MPXQWQSL5J3QCWS", "length": 5401, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Chandrakumari - 11-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை\nஇவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கர்ப்பிணி பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் ஹாசிம் இன் பின்புலம்\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப���பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்: சற்றுமுன் வெளியான வீடியோ\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nபுதிய படத்தில் செம்ம கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nஇலங்கையில் ஒரே நேரத்தில் 27 இடங்களுக்கு வைக்கப்பட்ட இலக்கு.. வெளியாகிய புதிய அதிர்ச்சி தகவல்..\nஇலங்கை குண்டுவெடிப்பில் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்த கோடீஸ்வரர்.. நெஞ்ச உருக வைத்த தகவல்..\nதிட்டமிட்டு அட்லீ மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டதா வெளியான ஆதாரத்தால் ரசிகர்கள் ஷாக்\nஅனுசரித்து போக சொன்ன இயக்குனர், அம்பலப்படுத்திய நடிகை\nஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்.. முதல்முறையாக போட்டோ வெளியிட்ட சின்னத்தம்பி பிரஜின்-சாண்ட்ரா ஜோடி\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ காட்சி..\nஅஜித் இதை செய்தால் தமிழ்நாடே அவரின் பின்னால் அத்தனை பேரையும் மிரளவைத்த ஒரு போஸ்டர்\nஇலங்கை குண்டு வெடிப்பு.. ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு..\nஇலங்கையில் 9வது குண்டு வெடிப்புக்கு காரணமானவன் சிசிடிவி காட்சியில் சிக்கினான்.. புகைப்படத்தை வெளியிட்ட அதிரடிப்படை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-24T02:52:57Z", "digest": "sha1:CY3I4SLVJZNWTCLH6ANL65J5K5YF3SAK", "length": 20665, "nlines": 191, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "செந்தில் News in Tamil - செந்தில் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 24-04-2019 புதன்கிழமை iFLICKS\nநேபாளம் - காத்மாண்டுவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது - ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப்பதிவு\nநேபாளம் - காத்மாண்டுவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது - ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப்பதிவு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். #senthilbalaji #admk #TNElections2019 #mkstalin\nகரூர் தேர்தல் அலுவலகத்தில் ஜோதிமணி- செந்தில்பாலாஜி உள்ளிருப்பு போராட்டம்\nஇறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கரூர் தேர்தல் அலுவலகத்தில் ஜோதிமணி- செந்தில்பாலாஜி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #senthilbalaji #jothimani\nராகுல் பிரதமரானால் விலைவாசி குறையும்- ஜோதிமணியை ஆதரித்து செந்தில்பாலாஜி பிரசாரம்\nகாங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நிச்சயமாக விலைவாசி குறையும் என்று கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து செந்தில்பாலாஜி பிரசாரம் செய்தார். #Loksabhaelections2019 #SenthilBalaji\nதேர்தல் பிரசாரத்தில் விதி மீறல் - ஓ.பி.எஸ். மகன், நடிகர் செந்தில் மீது வழக்குப்பதிவு\nபிரசாரத்தில் விதி மீறலில் ஈடுபட்டதாக நடிகர் செந்தில் மற்றும் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #RavindranathKumar #ActorSenthil\nதனுசின் அப்பா வேடம் படப்பிடிப்பு நிறைவு\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. #Dhanush #Sneha\nராகுல் பிரதமரானால் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைக்கும்- செந்தில்பாலாஜி பிரசாரம்\nபாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமரானால் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைக்கும் என்று ஜோதிமணியை ஆதரித்து செந்தில்பாலாஜி பிரசாரம் செய்தார்.\nதனுஷ் படத்தில் தெலுங்கு நடிகர்\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா இணைந்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Dhanush\nபோலீஸ் அதிகாரியுடன் வாக்குவாதம் - செந்தில்பாலாஜி மீது 3 பிரிவுகளில் வழக்கு\nசப்-இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #SenthilBalaji\nதம்பிதுரைக்கு ஆதரவாக செயல்படும் டி.எஸ்.பியை மாற்ற வேண்டும் - செந்தில்பாலாஜி மனு\nதம்பிதுரைக்கு ஆதரவாக செயல்படும் டி.எஸ்.பியை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு செந்தில்பாலாஜி மனு அளித்துள்ளார். #SenthilBalaji\nசூர்யா படத்தில் செந்தில் - ராஜலட்சுமி\nசுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் செந்தில் - ராஜலட்சுமி ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். #Suriya38 #SudhaKongara\nகுற்றாலத்தில் இருந்து படத்தை தொடங்கிய தனுஷ்\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கி இருக்கிறது. #Dhanush #Sneha\nவிஜய் ஆண்டனியின் அடுத்த படம் காக்கி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசெந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ஜெய், சத்யராஜ் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு `காக்கி' என்று தலைப்பு வைத்துள்ளனர். #Kaaki #VijayAntony\n13 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\nஅசுரன் படத்தை அடுத்து தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக, 13 வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகை இணைந்து நடிக்க இருக்கிறார். #Dhanush\nமகேந்திரன் நடிக்கும் த்ரில்லர் படம் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு\nநல்.செந்தில்குமார் இயக்கத்தில் மகேந்திரன் - மியாஸ்ரீ நடிப்பில் சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #NammaOorukkuEnnthanAachu\nகரூர் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் - முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு\nகரூர் பகுதியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை வகித்து பேசினார். #DMK #SenthilBalaji\nஇன்றைக்கும் அந்த காமெடி பேசப்படுவதற்கு கவுண்டமணி அண்ணனும் காரணம் - செந்தில்\nகாமெடி நடிகர் செந்தில் அளித்த பேட்டியில், ஐயாயிரம் சம்பளமாக பெற்று, படிப்படியாக முன்னேறி மக்கள் மனங்களில் இடம்பிடித்தது தான் பெரிய மகிழ்ச்சி என்றார். #Senthil\nகரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் - திமுக அறிவிப்பு\nகரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #DMK #SenthilBalaji\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை 19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன் டோனி விளக்கம் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nகுஜராத்தில் ஒரேயொரு வாக்காளருடன் 100 சதவீதம் பதிவை கண்ட வாக்குச்சாவடி\nடி20 போட்டியில் 25 பந்தில் சதம் அடித்ததுடன் 39 பந்தில் 147 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்\nஆஸ்திரேலிய பேட்ஸ்மேனுக்கு வந்த சோதனை: தொடர்ச்சியாக ஐந்து முறை ‘டக்அவுட்’ ஆகி மோசமான சாதனை\nஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே-யை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nமேற்கு வங்காளம் பாஜகவிற்கு சிறந்த பாடம் கற்பிக்கும்- மம்தா பானர்ஜி திட்டவட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmerjunction.com/category/health-fitness/", "date_download": "2019-04-24T02:57:02Z", "digest": "sha1:4NJJ4IPEGKQFEJ5ZVZQRLF7FQUXHCMCW", "length": 7123, "nlines": 117, "source_domain": "farmerjunction.com", "title": "Health & Fitness Archives - Farmer Junction", "raw_content": "\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nமரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள். கோடை நிழலுக்கு வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம். பசுந்தழை உரத்திற்கு புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு. கால்நடைத் தீவனத்திற்கு ஆச்சா, சூபாபுல், வாகை,…\nஉங்கள் தட்டில்… ( சட்டமும் சந்தேகங்களும்)\nஇப்பொழுதெல்லாம் அநேகமாக எல்லா பொருட்களையுமே முன்தயாரித்ததாகவே (Readymade) வாங்கி விடுகிறோம். நம் அவசரத் தேவை. அதனால் வாங்குகிறோம்.சரி தேங்காய் எண்ணை, உணவுக்கும் பயன்படுத்தலாம், அழகு சாதனமாக தலைக்கும் தேய்க்கலாம். மஞ்சளை சமையலுக்கும் பயன்படுத்தலாம், அழகுப் பொருளாக பூசு மஞ்சளாகவும் பயன்படுத்தலாம். விளக்கெண்ணையை உள் உணவாகவும் எடுக்கலாம், விளக்குக்கும் பயன்படுத்தலாம். ஆனால் பொருள் என்னவோ ஒன்றே தான்.அப்படி இருக்க, கடைகளில், ப்ராண்டட் பொருட்கள் வகைய��ாவில், பூசு மஞ்சள், கூந்தல் தைலம் எனத் தனியாகவும், உணவுக்கான மஞ்சள், உணவுக்கான தேங்காய்…\nகாற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்\nவீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்… மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே… உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே… உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/collections/univet-6", "date_download": "2019-04-24T02:27:17Z", "digest": "sha1:PNZWEQGGT4CDIQSKYP3Q3OW357G4PA4V", "length": 15536, "nlines": 337, "source_domain": "ta.lrmsafety.com", "title": "UNIVET แว่นตาเซฟตี้ แว่นตางานเชื่อม แว่นตานิรภัย ราคาถูก ทนทาน – บริษัท เหลืองรัศมี จำกัด", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nBestrun பாதுகாப்பு ஜாகர் மாதிரி\nจัดเรียงตาม: பரிந்துரை அகரவரிசை அரிசோனா அகரவரிசையில் ZA அதிகபட்சம் குறைவாக குறைந்த விலை புதிய தேதி பழையது புதிய பழைய தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T03:00:31Z", "digest": "sha1:POO7SER3KRPBHGUHNJ7KH6KL2BPFAPOC", "length": 15400, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசலிப்பழம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nகிவி பழம் அல்லது பசலிப்பழம் (kiwifruit) என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் ஆகும்.\nஇதை நாம், கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பழத்தின் சுவை புளிப்பு அல்லது துவர்ப்பாக இருக்கலாம். பசலிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nபசலிப்பழத்தில் உள்ள உயிர் சத்துக்கள்[தொகு]\nஅதில் உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் பசலிப்பழத்தில் ஏராளமான தாதுப்பொருட்கள், உயிர்ச்சத்துக்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.\n\"சிட்ரஸ்\" ரக பழமான அதில் விட்டமின் \"ஏ\", \"சி\", \"இ\" அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட்ட பல நோய்களிலிருந்து இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.\nவிட்டமின் \"சி\" யின் பணிகளை விட்டமின் \"இ\" அதிகரிக்கும். இந்த இரண்டும் பசலிப்பழத்தில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.\nபசலிப்பழத்தில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால் டயபடீஸ் குணமாகும். ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி ப்ரூட் குணப்படுத்தும் என்றார். முக்கிய பழச் சந்தைகள், மார்க்கெட்களில் கிடைக்கும் கிவி பழத்தை வாங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம்பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2018, 10:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/chief-selector-msk-prasad-reveals-the-reason-why-select-dinesh-karthik-in-world-cup-squad-pq02eg", "date_download": "2019-04-24T01:58:24Z", "digest": "sha1:FGGW5LFDHLHG5LEQSNULEPDPA6VAWIR4", "length": 13059, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவரலாம் நம்ப முடியாது.. கவுத்து விட்ருவாரு.. அதனால் தான் இந்த முடிவு!! தேர்வுக்குழு தலைவர் அதிரடி", "raw_content": "\nஅவரலாம் நம்ப முடியாது.. கவுத்து விட்ருவாரு.. அதனால் தான் இந்த முடிவு\nஉலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அணியை முதல் ஆளாக அறிவித்தது நியூசிலாந்து. இதையடுத்து ஆஸ்திரேலியாவும் 15 வீரர்களை கொண்ட அணியை அறிவித்தது.\nஉலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அணியை முதல் ஆளாக அறிவித்தது நியூசிலாந்து. இதையடுத்து ஆஸ்திரேலியாவும் 15 வீரர்களை கொண்ட அணியை அறிவித்தது.\nஇந்நிலையில், சற்றுமுன் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் சிக்கலாக பார்க்கப்பட்ட நான்காம் வரிசைக்கு தீர்வு காணும் வகையில் விஜய் சங்கருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்ட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.\nஆனால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினார். ஆனாலும் தினேஷ் கார்த்திக் டி20 போட்டிகளுக்கு மட்டுமே எடுக்கப்பட்டதால் அவரை டி20 வீரராக மட்டுமே தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் பார்ப்பதாக ஒரு தோற்றம் இருந்தது. அதனால் ரிஷப் பண்ட்டுக்கான வாய்ப்பே இருப்பதாக தெரிந்தது. இந்நிலையில், ரிஷப் பண்ட்டை ஓரங்கட்டிவிட்டு தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்துள்ளனர்.\nரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதுதான் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டதற்கான காரணம். தோனி ஆடாத பட்சத்தில் தான் மாற்று விக்கெட் கீப்பர் ஆடுவார் என்பதால், மாற்று விக்கெட் கீப்பர் களமிறங்குவதற்கான வாய்ப்பு அரிதினும் அரிதுதான். எனினும் உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடித்தது பெரிய விஷயம்தான்.\nஅனைவரும் ரிஷப் பண்ட்டையே எதிர்பார்த்திருந்த நிலையில், தினேஷ் கார்த்த��க்கை அணியில் எடுத்தது குறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், மாற்று விக்கெட் கீப்பர் விஷயத்தில் நீண்ட விவாதம் நடைபெற்றது. இறுதியில் ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த நல்ல விக்கெட் கீப்பர் என்ற முறையில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தோம். தோனி ஆடாதபட்சத்தில் தான் மாற்று விக்கெட் கீப்பர் களமிறக்கப்படுவார். அப்படியிருக்கையில், முக்கியமான தொடரில் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செய்வது அவசியம். அந்த காரணத்திற்காகத்தான் தினேஷ் கார்த்திக்கை எடுத்தோம் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.\nதினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட்.. உலக கோப்பை அணியில் யாருக்கு இடம் மௌனம் கலைத்த தேர்வுக்குழு தலைவர்\nஅவங்க 2 பேருல என்னோட தேர்வு அவருதான்\nஅவரு சாதாரணமான ஆள் இல்ல.. உங்களுக்கு உலக கோப்பையவே ஜெயிச்சு கொடுப்பாரு பாண்டிங்கே சொல்லிட்டாரு.. இனிமேல் மறுபேச்சு எதுக்கு\nஉலக கோப்பைக்கு ராகுல் வேண்டாம்.. அந்த சீனியர் வீரரை கூட்டிட்டு போங்க முன்னாள் தேர்வுக்குழு தலைவர் அதிரடி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணி அறிவிப்பு தூக்கி எறியப்பட்ட தமிழக வீரர்.. ரிசர்வ் தொடக்க வீரராக அணிக்கு திரும்பிய ராகுல்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n'அம்மாவுடன் மோடி' பாசத்தின் வெளிப்பாடு வீடியோ..\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயா�� நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்த விவகாரம் நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு சிக்கல் \nகுடி போதையில் மகளை கட்டாயப்படுத்தி உடலுறவு \nஇலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு இவங்கதான் காரணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apg29.nu/den-oonskade-del-21-31605/ta", "date_download": "2019-04-24T01:59:42Z", "digest": "sha1:GCLNKRLMKYO72EQKZRHA47KA5XUB3YXH", "length": 28472, "nlines": 107, "source_domain": "www.apg29.nu", "title": "விரும்பத்தகாத - பகுதி 21 | Apg29", "raw_content": "\nவிரும்பத்தகாத - பகுதி 21\nஎன் தொடர்ந்து விரும்பத்தகாத ஒரு சிறுவன் என்னை கதை நகரும்.\nஎன் வளர்ப்பு சகோதரரான ஸ்டிக் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு Annerstads தேவாலயத்தில் உறுதிபடுத்தினார். நான் அவரது உறுதிப்படுத்தல் நினைவில் இல்லை ஆனால் நான் என்னை உறுதிப்படுத்த வேண்டும். சில சாத்தியமான பரிசுகளை பெற முடியாது, உறுதி ஏன் ஸ்டிக் எனக்கு தெரியாது ஆனால் நான் விரும்பினேன் தன்னை உறுதி கொடுக்க காரணம் என்னவென்றால், ஆனால் அது காரணமாக என் பங்களிப்பில் ஒரு உண்மையான வட்டி வெறுமனே இருந்தது.\nநான் என் வாழ்க்கையில் மீண்டும் பார்க்கும் பொழுது, நான் என் உறுதிப்படுத்தல் வட்டி காரணமாக கடவுள் ஒரு நேர்மையான மற்றும் ஆழமான தேடல் இருந்தது என்பதைப் புரிந்துகொண்டேன். என் இதயத்தில் அங்கு கலைக்கப்பட்டது.\nஉறுதிப்படுத்தல் போதனை இது ஆயர் நடத்தினர் Annerstads தேவாலயத்தில் ஏற்பாடு. போதனை திருச்சபை வீட்டின் இரண்டாவது மாடியில் ஒரு அறையில் இருந்தது. நாம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு படிக்கும் உள்ள ஒருவேளை 20 இளைஞர்கள் இருந்தன.\nஆனால் நான் உறுதிப்படுத்தல் பாடங்கள் கடினமான மற்றும் கடுமையான இருந்தது கண்டறியப்பட்டது. நாம் நான் எதையும் புரியவில்லை என்று கிரிஸ்துவர் நம்பிக்கை பற்றி ஒரு புத்தகத்தில் இருந்து உரக்க படித்து வந்துள்ளார். நான் எங்களுக்கு catechist கற்றுக் கொடுக்கப்பட்டார் என்ன இன்று எதுவும் நினைவில். ஒருவேளை நான் என் பிறந்தநாளுக்கு முன்னதாக நாள் உறுதிப்படுத்தல் தேதி, அதை ஒன்று ஞாபகம் இல்லை.\nஆனால் போன்ற உறுதிப்படுத்தல் மாற்றும் அல்லது என்னை ஒரு நபராக பாதிக்கும் முடியவில்லை. நான் இன்னும் அதே பழைய கிறிஸ் இருந்தது. இந்த நாங்கள் தேவாலயத்தில் ஒரு சென்று எங்களுக்கு உறுதிப்படுத்த இருந்தன முன்பு ஒரு நிகழ்வுக்குத் நிரூபிக்கப்பட்டது. பூசாரி மற்றும் அனைத்து catechist உறுதிப்படுத்தல் முன் ஒரு சிறிய அறையில் கூடியிருந்தனர்.\nநான் செய்தது குளியலறையில், செல்ல தேவைப்படும் போது. நான் திரும்பி வந்தபோது, நான் நீர் வெள்ளை Chemise மீது, நான் அவரது கைகளை கழுவி போது தெளித்தது catechist பட்டியில் வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் இருந்தது. யாரோ சுட்டிக்காட்டுவதோடு, ஆனால் நான் pee போது நான் அதை விவகாரத்தை முடித்தது, அதனால் நான் பூசாரி மற்றும் அனைத்து catechist முன் ஒரு நல்ல உரத்த திடீர் என்று வியப்பு வைத்து. அமைச்சர் என் தவறான தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளின் சுட்டிக் காட்டினார், நான் என் முகத்தில் pionröd அதிர்ந்தேன். ஆனால் நாம் தேவாலயம் மற்றும் உறுதிப்படுத்தல் சென்றார் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆஃப் நிறைவேற்றியது.\nநாங்கள் தேவாலயத்தில் சென்றார் போது நான் என்னை நீட்டி பெருமையோடும் பைபிள் மற்றும் பாடல் புத்தகம் நடைபெற்றது. ஆனால் என்ன உறுதிப்படுத்தல் போது, எனக்கு எதுவும் தெரியாது கூறப்பட்டது.\nநான் உறுதிப்படுத்தல் என் உண்மையான வட்டி கடவுள் எனக்கு முயன்ற இருந்தது நினைக்கிறேன். இது நான் என் இளம் வயதில் கடவுள் முயன்ற என்னை ஒரு வெளிப்பாடாக இருந்தது. ஆனால் நான் அதை கடவுள் என்று தெளிவாக தெரியவில்லை.\nநான் என் வாழ்க்கையில் மீண்டும் பார்க்கும் பொழுது, நான் கடவுள் எனக்கு முயன்றது போது பிற நிகழ்வுகள் பார்க்க. அது நான் ஏற்கனவே சில indenna புத்தகம் பற்றி உன்னிடம் சொல்லியிருப்பான் இது வெளித்தோற்றத்தில் சிறிய நிகழ்வுகள், இருந்திருக்கலாம், ஆனால் திடீரென்று கடவுள் இருக்கிறார் என்று பிரகாசித்தது அவர் என்னை பார்த்த அந்த சில நிகழ்வுகள் உள்ளன.\nபின்னர், நான் கடவுள், சாண்டா கிளாஸ் ஒப்பான தேவன் அது வகையான இருந்திருக்காவிட்டால் எந்த பரிசுகளை கொடுக்க மாட்டோம் என அச்சுறுத்தினர் ஆனால் சிறிய மனிதன் ஒரு விவரிக்க முடியாத காதல் கொண்டிருந்த ஒரு கடவுள் இல்லை என்று உணர்ந்துகொண்ட. இந்த அன்பான கடவுள் பற்றி சற்று அடக்கியே நிச்சயமற்ற தாக்கப்பட்டு சிறுவன் உணர நேரம் மற்றும் நேரம் கொடுத்து, ஆனால் அவர் அதை அவரது இளம் இதயத்தின் கதவை தட்டி என்று இருந்த தெரியாது\nநான் பல ஆண்டுகளுக்கு பின்னர் பூசாரி முன்பு ஒரு frikyrkopastor இருந்திருக்கும் விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே அவர் வேண்டும் எப்படி சேமிக்க அறிவு மற்றும் ஒரு கிரிஸ்துவர் இருந்தது, ஆனால் அவர் எங்களுக்கு இந்த சொல்லவில்லை. அவர் அதை செய்தேன் என்ன செய்வது. பின்னர் நான் ஏற்கனவே சேமித்த வலிமைதான் மற்றும் அனைத்து என் வாழ்க்கையில் மாற்றம் கிடைத்தது. எத்தனை துக்கங்கள் துயரத்தையும் என் வாழ்க்கையில் தவிர்க்கப்பட வேண்டும். ஒப்புக்கொண்டபடி, இவரிடம் ஏராளமான வியக்கத்தக்க பைபிள் வசனம் யோவான் 3 மற்றும் எங்கள் biblars 16 மறைப்பதற்கு மேற்கோள் இருந்தது. வசனம் உரை உள்ளது:\n\"தேவன் இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் அவர் அவரது ஒரே யார் அவரை கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு நம்பிக்கை என்று, மகனை கொடுத்த.\"\nஆனால் அவர் பைபிளில் என்று வசனம் மேற்கோள் இருந்தது, நான் பின்னர் பல ஆண்டுகள் வரை கவனித்தனர், அவர் சொல்லவில்லை அல்லது நமக்கு வசனம் விளக்கினார். உறுதிப்படுத்தல் என்னை காப்பாற்ற இல்லை உண்டாவதாகும்.\nஎன் குழந்தைப் பருவத்தில், அது சில நேரங்களில் தேவனுடைய ஒரு நினைவூட்டல் இருள் மூலம் பார்வையை முடியும். நான் அதை புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் நான் பின்னோக்கிப் பல வருடங்கள் கழித்து என் வாழ்க்கையில் வந்து பார் என்று போது, நான் தெளிவாக அதை பார்க்க முடியும்.\nஇத்தகைய ஒரு விஷயம் என்னை மையப் பகுதிக்கு நேராக சென்று முடியும் நன்றாக nsturmotiv கொண்டு சுவரொட்டிகள். உதாரணமாக, மரங்கள் பின்னால் ஒரு சூரியன். மற்றும் ஒரு வசனத்தை. நான் சில நேரங்களில், எடுத்துக்காட்டாக, போன்ற சுவரொட்டிகள் முழுவதும் வரமுடியும் திருச்சபை கூடத்தில். நான் அவர்கள் மீது பைபிள் வசனம் படிக்கும் போது, நான் அவர்கள் கொண்டிருக்கும் முடியும் என்ன சக்தி மணிக்கு அதிர்ச்சியானேன். அவர்கள் அவ்வாறு உயிருடன் இருந்த என் இதயம் வலது பேச முடியும். நான் நன்றாக ஆச்சரியமும் வியப்பாகவும் சுவரொட்டி பார்த்து எப்படி அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் நினைவில். அது பல முறை நடந்தது தேவன் என்னிடம் பேசினார் மற்றும் தன்னை இந்த வெவ்வேறு வழிகளில் தெரியப்படுத்தியதிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில். ஆனால் நான் அதை பல வருடங்களுக்குப் பின்னரே அவர் என்று தெளிவாக தெரியவில்லை.\nஇன்கிரிட் Ljunggren நல்ல கல்வி பட்டியலிடப்பட்ட பயிற்சி பெற்றிருந்தார். பெரும்பாலும், அவள் சுய உணரப்பட்ட விஷயங்கள் பற்றி என்னிடம் கூறினார். இது அவரது கேட்க மற்றும் அவர் பிற கற்று என்ன உள்ள எடுக்க எளிதாக இருந்தது.\nமதம் மீது ஒரு கட்டத்தில் நான் எப்போதும் மறக்க மாட்டேன். அவள் ஒரு கிரிஸ்துவர் இருந்தால் எனக்கு தெரியாது, ஆனால் அவர் அவரும் அவரது கணவரும் பிறந்த குழந்தைகளின் நோய்வாய் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று என்னிடம் கூறினார். பின்னர் அவர்கள் மிகவும் நன்றாகவே இருந்தன தமது குழந்தைகளுக்கு கடவுளிடம் ஜெபம் செய்தார். அவர்கள் பிரார்த்தனை பதில்களை கிடைத்தது. இந்த அவள் முழு வர்க்கம் கூறினார். நான் அமைதியாக உட்கார்ந்து என் மேஜையில் திகைப்புடன் கேட்டார்.\nபள்ளி நாங்கள் வேலை உலகைக் குறித்த ஒரு பார்வையை பெற வெவ்வேறு இடங்களில் ஒவ்வொரு செமஸ்டர் இல் ஏதோவொரு prya ஒருவேளை நாங்கள் நான் வெளிப்படையாக தெரிந்து கொள்ள மிகவும் கடினம் ஏற்றிருந்த ஒன்பதாம் வகுப்பில், ஐந்து தேர்வு செய்வார்கள் என்பதை ஒரு ஹம் பெறுவார்கள் அது சேர்க்கப்பட்டது. நான் கலை ஒரு அழகுபடுத்துபவர் போன்ற Ljungby ஆர்வம் நான் ஒருமுறை prya பல்பொருள் அங்காடி டெம்போ இருந்ததால். அவர்கள் அடையாளங்களையும் செய்தான் யார் தங்கள் சொந்த அலங்கரிப்புக்காரர்களை பணியாளர்களையும் கொண்டிருந்தது. துரதிருஷ்டவசமாக, நான் நல்லதல்ல அது பிடித்திருந்தது மற்றும் அது முன்முயற்சி எடுக்க கடினமாக இருந்தது. அது காரணமாக என் அடக்கமாக நிச்சயமற்ற வழி அநேகமாக இருந்தது.\nஏனெனில் என் சந்தா மற்றும் கலை வட்டி நான் ஹெல்சிங்போர்க்கிடமிருந்து ஒரு கிரிஸ்துவர் கல்லூரியில் ஒரு சோதனை வரிசையில் ஒரு வாரம் prya கிடைக்கும் என்று மற்றொரு செமஸ்டர் பேச்சு இருந்தது. Psyokonsulenten ஒரு வாரம் அங்கு என்னை பெற முடிந்தது. நான் பஸ் நான் என் நீண்ட பயணம் பற்றி கவலை இருந்தது, ஹெல்சிங்போர்க்கிடமிருந்து கீழே சவாரி வேண்டியிருந்தது ஞாபகம், ஆனால் அது நன்றாக சென்றது, பின்னர் பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியர் வந்து என்னை எடுத்துக்கொள்ளப்பட்டது. நான் அவரது குடும்பத்துடன் வீட்டில் வசித்து வந்தார்.\nநான் அவர்கள் கிரிஸ்துவர் என்று புரிந்து, ஆனால் நான் அது பொருள் என்ன தெரி��ாது. மற்றும் அவர்கள் எனக்கு இதைப் பற்றி எதுவும் விளக்கினார்.\nகல்லூரியில் ஒரு மாலை, நான் மாணவர்கள் ஒரு குழு நின்று மற்றும் சில கால்பந்து வீரர்கள் பார்த்தனர். நான் அவற்றில் ஒன்று கேட்டபோது இந்த பள்ளி க்கான கிரிஸ்துவர் இருந்தால். பின்னர் நான் அவரை ஒரு நீண்ட விளக்கம் அதில் அவர் கிரிஸ்துவர் விட்டு விளக்கினார் இருந்தது. நான் ஒரு கிரிஸ்துவர் சூழலில் இருந்தது, ஆனால் இயேசு பற்றி எதுவும் கேட்கவில்லை. எனவே நெருங்கிய இன்னும் இதுவரை விட்டு ...\nஎன் வளர்ப்பு வீட்டில் அட் ஹோம், நான் பார்லர் உள்ள செல்வக்குமார் வச்சிட்டேன் என்று ஒரு சிறிய வெள்ளை கிதியோன் பைபிள் கண்டறியப்பட்டது. நான் அதை பெற்றார் யார் தெரியாது. ஒருவேளை அது என் வளர்ப்பு சகோதரர் ஆவார். நான் அது என்னுடையது என்று ஞாபகம் இல்லை. அவர். Gidroniter போயிருந்தேன் என்று ஒரு பள்ளி வகுப்பில் பைபிள் புதிய ஏற்பாட்டில் விநியோகித்து godeonierna வெளியே பள்ளிகள் மற்றும் ஹோட்டல் அறைகள் மற்றும் சிறையிலடைத்தனர் snmst மத்தியில் பைபிள்களை ஒப்படைத்தார் வரவழைக்கப்பட்டனர் போது ஒருவேளை என் சகோதரன் கிடைத்தது. அவர்கள் பழைய ஏற்பாட்டில் கிதியோன் பிறகு பெயர் வைத்தனர்.\nநான் படிக்க பார்லர் உள்ள பழுப்பு சோபா உள்ள இடுகின்றன. என்ற உள்ளூர் செய்தித்தாளில் எனக்கும் சில வருடங்களுக்கு முன்பு என் கார்ட்டூன்கள் பற்றி ஒரு கதை போது நான் உட்கார்ந்து அதே படுக்கை இருந்தது.\nநான் மத்தேயு நற்செய்தி உள்ள வாசிப்பு தொடங்கி, படமெடுப்பது நான் படித்து என்ன வீசியெறிந்த. என்ன மெய்சிலிர்த்துப் இருந்தது\nநான் இயேசு பற்றி படிக்க எப்படி அவர் சிலுவையில் அறையப்பட்ட கடவுள் அவரை மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று. முழு வியத்தகு நிகழ்வு என் மனதில் வரை வரையப்பட்டிருக்கும் நான் உண்மையில் அதை பார்க்க முடியும்.\nநான் படித்து போன்ற வார்த்தைகள் வசித்து வந்தனர். அவர்கள் என் இதயத்தில் வலது சந்தித்தார். இது ஒரு சாதாரண கதை இல்லை.\nஎன் வரிசை விரும்பத்தகாத FOLLOW\nஇந்த தொடர் முதல் குழந்தை பருவத்தில் இருந்து என் வாழ்க்கையில் கதை. நான் நிர்வாணமாக, நேர்மையாகவும் சொல்லுங்கள். நிறைய பேர் நான் ஒருபோதும் முந்தைய பற்றி உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். கதை சில பெயர்கள் கற்பனையான உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/constituion-survey-report-shocked-eps", "date_download": "2019-04-24T01:49:32Z", "digest": "sha1:ND77EL5EOJGIZIA553ZH2FH7ROANSXHS", "length": 19806, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "எடப்பாடியை அதிர வைத்த சர்வே! | constituion survey report shocked -EPS | nakkheeran", "raw_content": "\nஎடப்பாடியை அதிர வைத்த சர்வே\nஹலோ தலைவரே, தேர்தல் பரபரப்பில் பொள்ளாச்சி கொடூரத்திற்கு நியாயம் கிடைக்காமல் போயிடுமோன்னு மக்கள் யோசிக்கிறாங்க''’\n\"நமக்குத்தான் புது பிரச்சினை வந்தா, பழைய பிரச்சினை மறந்திடுமே... அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் என்ன நடக்குது\n\"எப்படியாவது இந்த விவகாரத்தில் தலை உருளாம இருக்கணும்னு நினைக்கிற அ.தி.மு.க. சீட் பங்கீட்டில்தான் மும்முரமா இருக்கு. பா.ஜ.க.வின் பியூஷ்கோயல் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உட்கார்ந்து சீட் பங்கீடு பற்றி பேசுற அளவுக்குப் போயிருக்கு. தொடர்ந்து நடந்த ஆலோசனையில் பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.மா.கா உள்ளிட்ட கட்சிகளாடு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்துப் பேசினார்கள். தனி தொகுதியில் நிற்க சரியான வேட்பாளர் இல்லை. அதனால் 4 தொகுதியையும் பொதுத் தொகுதியாவே கொடுங்கன்னு தே.மு.தி.க. சுதீஷ் கேட்டிருக்காரு. பிரேமலதா மதுரையில் நிற்க விரும்புவதாகவும் சொல்லிருக்காரு. பா.ம.க. சார்பில் கலந்துக்கிட்ட ஜி.கே.மணியும், ஏ.கே.மூர்த்தியும், எங்களுக்கு திண்டுக்கல் தொகுதியை ஒதுக்குவதாகச் சொல்லியிருந்தீங்க... அதுக்கு பதில் ஆரணியையோ, மயிலாடுதுறையையோ கொடுங்கன்னு கேட்டிருக்காங்க. பா.ஜ.க. சார்பில் பொன்னார், தி.மு.க. கூட்டணியில் இணக்கமான போக்கு இருக்கு. நம்ம கூட்டணியில் இன்னும் அது ஏற்படலையேன்னு சொல்ல, அதற்கப்புறம்தான் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் ஏற்பாட்டில் ராமதாஸ்-விஜயகாந்த் சந்திப்பு நடந்திருக்கு.''’\n\"\"இழுத்தடிச்ச த.மா.கா. ஒரு சீட்டுக்கு ஒப்புக்கொண்டது எப்படியாம்\n\"\"தங்கமணியும் வேலுமணியும்தான் வாசனோட பேச்சுவார்த்தை நடத்துனாங்க. உள்ளாட்சித் தேர்தலில் பார்த்துக்கலாம்னு சொல்லியும் வாசன் கேட்கலை. அப்புறம், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பேசி, வாசனுக்கு கேபினட் மந்திரி பதவின்னு டீல் போட, ஒரு சீட்டுக்கு ஓ.கே. சொல்லிட்டாங்க. த.மா.கா.வுக்கு தஞ்சையை அ.தி.மு.க. ஒதுக்கிவிட்டது. இங்கே தினகரன் தரப்பு வலிமையாக களமிறங்கி வேலை செய்யும் என்பதால், த.மா.கா. தலையில் கட���டிட்டாங்கன்னு கூட்டணிக்குள் முணு முணுப்பு கேட்குது.''’\n\"ஒவ்வொரு தொகுதியின் கள நிலவரம் பற்றியும் ரிப்போர்ட் வந்திருக்குமே\n\"\"நடக்க இருக்கும் தேர்தலில் வீக்கான நாடாளுமன்ற -சட்டமன்ற தொகுதிகள் எத்தனைன்னு ஒரு அவசர சர்வேயை எடுக்கச் சொல்லியிருக்கார் எடப்பாடி. அதில் அ.தி.மு.க. அணி 28 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடக்கும் 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் ரொம்பவும் வீக்கா இருக்குன்னு தெரியவர... அந்த தொகுதிகளில் இருக்கும் சாதிய அமைப்புகள், சமூக அமைப்புகள், மகளிர் குழுக்கள், முகநூல் குழுமங்கள்னு அனைத்தையும் விட்டமினால் கவனிக்கவும் சிறப்புத் திட்டங்கள் வகுக்கும்படி சொல்லியிருக்கிறார். எம்.பி. தொகுதியைவிட எம்.எல்.ஏ. தொகுதியில்தான் அதிக கவனமாம்.''’\n\"தினகரனின் அ.ம.மு.க. என்ன ப்ளானில் இருக்கு\n\"\"எம்.பி. அண்ட் எம்.எல்.ஏ. தொகுதிகளில் அ.ம.மு.க. பிரிக்கும் ஓட்டுகளால் அ.தி.மு.க. ஒன்றில்கூடக் கரை ஏறிடக்கூடாதுன்னு நினைக்கிறார் தினகரன். தனிச்சி நிற்பதன் மூலம் தங்கள் கட்சிக்கு இருக்கும் வாக்கு பலத்தைத் தெரிஞ்சிக்கவும் அவர் ஆசைப்படுறார். இடைத்தேர்தல் தொகுதிகளில்தான் தினகரன் கவனம் ஷார்ப்பா இருக்கு. 13-ந் தேதி திருவண்ணாமலை அபர்ணா ஓட்டலில் தன் உறவினரான ராஜராஜனோடு தங்கி, கட்சி நிர்வாகிகளோடு தேர்தல் குறித்து ஆலோசிச்சார். தேர்தல் செலவு பற்றி விவாதிக்கப்பட்டிருக்கு. 14-ந் தேதி, பரப்பனஹள்ளி சிறையில் சசிகலாவை சந்திச்சி, வேட்பாளர் பட்டியலுக்கு ஓ.கே. வாங்கிட்டு, தேர்தலுக்கான நிதி பற்றியும் தினகரன் பேசி, க்ரீன் சிக்னல் வாங்கிட்டாராம்.''’\n\"அ.ம.மு.க.வோடு கூட்டணி அமைக்கும்னு எதிர்பார்க்கப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேற முடிவு எடுத்திடுச்சே\n\"தி.மு.க. அணிதான் வேல்முருகனின் முதல் சாய்ஸ். அது சரிப்படலை. குடல் பிரச்சினையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், சென்னை காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆயிட்டார். அவரை தினகரன் சார்பில் சந்தித்த வெற்றிவேல், அ.ம.மு.க.வோடு கூட்டணி பற்றி பேசினாலும், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கடுமையாக மோதும் சூழலில் நாம் தனித்து இருப்போம்ங்கிற முடிவுக்கு வந்துட்டாரு.''’\n\"\"தி.மு.க. சைடில் என்ன நடக்குது\n\"\"ராகுல் விசிட்டால் தி.மு.க. கூட்டணியின் தொகுதி அறிவிப்பு தாமதமாயிடிச்சி. ஆனா, காங்கிரசைத் தவி��� மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளை அந்தந்த கட்சிகளும் முன்கூட்டியே முடிவு செய்திடிச்சி. கள்ளக்குறிச்சியைக் கேட்ட ஐ.ஜே.கே. பாரிவேந்தருக்கு பெரம்பலூர் ஒதுக்கப்பட, அதன் பெரும்பாலான பகுதி திருச்சிக்குள் வருவதால், கே.என்.நேருவை சந்திச்சி தேர்தல் வேலையைத் தொடங்கிட்டாரு பாரிவேந்தர்.''’\n\"இடைத்தேர்தலிலும் நிற்கப் போறதா மக்கள் நீதி மய்யம்’ முடிவெடுத்திருக்கே\n\"பதட்டமா இருக்கும் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடக்குமாம். டார்ச் லைட் சின்னம் கிடைத்ததும் தெம்பான கமல், தனக்கான பலம் என்னன்னு எல்லா தொகுதிகளிலும் பார்க்க நினைக்கிறார்.''\n“கமலுக்கு டார்ச்லைட் ஒதுக்கிய தேர்தல் ஆணையம், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கான இரட்டை மெழுகுவத்தி சின்னத்தை ஒதுக்க மறுத்திருக்குது. ஏற்கனவே விடுதலை சிறுத்தை களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்படலை.''\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓட்டுக்கு கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்க- மக்களை மிரட்டும் ஒபிஎஸ் ஆதரவாளர்கள்\nசீல் வைத்த அறைக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை... -ஏ.கே. விஸ்வநாதன்\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nமொழிக்காக பலர் இறந்துள்ளனர், அதில் முதல் இடத்தில் இருப்பவர் இந்த மன்னர்தான் அவரைப்பற்றியதுதான் இந்தக்கதை -இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்\nமுடிவெடுத்த திமுக, அமமுக... குழப்பத்திலேயே இருக்கும் அதிமுக\nபசி என்னும் தீயை அணைப்போம் -ரஜினி பெயரில் ஒரு அன்னதான மையம்\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\n -மத்தியசிறை ஒன்றில் மட்டமான செயல்கள்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅரசு ஊழியர்களின் 12 லட்சம் ஓட்டுகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்�� எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\nபாதுகாப்புத் துறையில் புகழ்பெறுவோர் யார்\nமேற்கு வங்கத்தில் இன்று நடந்த தேர்தலில் ஒருவர் கொல்லப்பட்டார்\nVVPAT- இயந்திரத்தில் உள்ளே பாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_132.html", "date_download": "2019-04-24T02:14:43Z", "digest": "sha1:F4AAMCAFN33OUZCTKZM4F2CRQKUIA6PV", "length": 11308, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம் : உலகளாவிய போட்டிக்கு அமைச்சு தயார் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம் : உலகளாவிய போட்டிக்கு அமைச்சு தயார்\nபல தசாப்தங்களின் பின்னர் இலங்கையின் புடைவைத் தொழிலையும் நெசவுத்துறையையும் பாரியளவில் மேம்படுத்தும் வகையில் இந்த வருடம் நவீன தொழில்நுட்பங்களை அந்தத்துறையின் விருத்திக்காக புகுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் கைவினைஞர்களும், நெசவு வடிவமைப்பாளர்களும் உலகளாவிய தொழில்நுறட்பத்துடன் போட்டி போடக்கூடிய வாய்ப்பை அமைச்சு உருவாக்கி வருகிற்து.\n'நெசவுத்தொழிலில் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தி நெசவு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்று இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான பல்வேறு நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் அமைச்சில் இன்று காலை (23) இடம்பெற்ற போதே, அமைச்சர் பதியுதீன் இந்த தகவலை வெளியிட்டார் . இந்தக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் கே .டி .என் .ரஞ்சித் அசோக, மேலதிக செயலாளர் எம் .தாஜூடீன், புடவை திணைக்கள பணிப்பாளர் திருமதி. கிறிஷ்ணமூர்த்தி ஆகியோர் உட்பட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nசாதாரண கைத்தறி உற்பத்தியாளர்கள் நெசவு உற்பத்தியை துரிதப்படுத்துவதற்காக ஜக்காட் (Jacuard) இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையான இயந்திரங்கள் வழங்கும் வலுக்கள் மூலம் கைத்தறி இயந்திரங்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, நெசவு டிசைன்கள் கூட்டாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இதன் இயக்கத்திற்கு பழைய வகையிலான தொடுகை அட்டை முறையே இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்டு வந்தது.\n\"இ���ங்கையின் நெசவு வடிவமைப்பாளர்கள் இதுவரை காலமும் ஜக்காட் இயந்திர கைத்தறிகளின் பயன்பாட்டிற்காக பழைய தொடுகை முறையையே பயன்படுத்தி வந்தனர். இருந்த போதும் இன்றைய கைத்தறி சந்தையின் துரித வளர்ச்சி போக்கிற்கு ஏற்ப பழைய முறையிலான இந்த இயந்திராதிப்பாவனை ஈடுக்கொடுக்க முடியாத நிலையே உருவாகியுள்ளது. எனவே எனது அமைச்சின் கீழான புடைவை மற்றும் நெசவுத் துறை திணைக்கள பிரிவான பழைய முறையை மாற்றியமைத்து, கணனி மயப்படுத்தப்பட்ட டிஜிட்டல் முறையை உட்புகுத்தியுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் கைத்தறி உற்பத்தியும் வடிவமைப்பு முறைகளும் மேம்பாடு அடையும்\" இவ்வாறு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார் .\nஇலங்கை புடைவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவனம் முதன் முதலாக ரத்மலானையில் உயர் தர டிஜிட்டல் ஜக்காட் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு 20000 அமெரிக்க டொலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நவீன முறையானது செயன்முறையாளர்கள், மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு துணை புரிவதோடு தேசிய மட்டத்தில் கைத்தறி உற்பத்தியாளர்களை பயிற்றுவிப்பதற்கு உதவுகின்றது.\nதனியார் துறையை சேர்ந்த விநியோகஸ்தர்கள் இந்த இயந்திரங்களை இறக்குமதி செய்து உள்நாட்டு நெசவுக்கைத்தொழிலை ஊக்குவிக்க இந்த புதிய முறையானது உத்வேகம் வழங்குகின்றது. புடைவைத் திணைக்களமானது எட்டுக்கும் அதிகமான டிஜிட்டல் ஜக்காட் இயந்திரங்களை இறக்குமதி செய்து ஒவ்வொரு மாகாணங்களுக்கும் வழங்கி அங்குள்ள உற்பத்தியாளர்களை பயிற்றுவிப்பதற்கும் மாகாணங்களில் உள்ள இயந்திராதி இறக்குமதியாளர்களை ஊக்குவிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.\nஇலங்கையின் நெசவுத்தறி துறையானது குறைந்த செலவிலான கூடுதலான வருமானத்தை ஈட்டும் தொழிலாக கருதப்படுகிறது. அதுமாத்திரமன்றி அதிகமான வேலைவாய்ப்புக்களை வழங்கும் இந்த துறையில் 12000க்கு மேற்பட்டோர் தம்மை ஈடுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் ���கையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajiv-gandhi-assassination-accused-nalini-asks-6-months-parole-for-her-daughter-marriage/", "date_download": "2019-04-24T03:02:06Z", "digest": "sha1:5D3MBISDOQGVOZ4ZF4INUX4GVW46MG2P", "length": 10984, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajiv Gandhi Assassination Accused Nalini asks 6 months Parole for her daughter marriage - மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்கும் நளினி...", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nமகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்கும் நளினி...\n27 ஆண்டுகளாக தனக்கு பரோல் வழங்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.\nRajiv Gandhi Assassination Accused Nalini asks 6 months Parole : மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதம் பரோல் வழங்கக் கோரியும் வழக்கில் நேரில் ஆஜராகி வாதிடவும் அனுமதி கோரி ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு ஜூன் 11 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஅந்த மனுவில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை கடந்த 2000 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின், 10 ஆண்டு அதற்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.\nஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்துள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு பரோல் வழங்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.\nஜூன் 11ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nமேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் கோரியுள���ளார். பரோல் கோரி வேலூர் சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோரியிருந்தார்.\nஇந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.சத்தியநாரயணன், எம். நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழக அரசு வரும் ஜூன் 11 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.\nமேலும் அவசரமாக பரோல் தேவை என்றால் உயர்நீதிமன்ற விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற நளினிக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nமேலும் படிக்க : 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறைக்கு கடிதம் அனுப்பவில்லை – ஆளுநர் பன்வாரிலால்\n“மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும்”: 6 மாத பரோல் கோரி நளினி மனு\nWorld Cup India Team 2019: உலகக் கோப்பை அணி 15 வீரர்கள் அறிவிப்பு, தமிழக வீரர்கள் 2 பேருக்கு இடம்\nவிஷால் மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2\nஅரிதிலும் அரிதான காட்சி.. தமிழக இளைஞரின் கேமிராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை, சிறுத்தை புலி ஜோடிகள்\nஆனால் கருஞ்சிறுத்தை உடன் சிறுத்தை புலி இதுவே முதன்முறை.\nஸ்டீல் பெட்டிகள், அழகை ரசிக்க பெரிய ஜன்னல்கள்: புதுப்பொலிவு பெறும் நீலகிரி மலை ரயில்\nNilgiri Mountain Rail: மலை அழகை கண்டும் ரசிக்கும் வகையில் பெரிய ஜன்னல்களைக் கொண்டிருக்கும் இந்த மலை ரயிலில் 146 பேர் பயணம் செய்யலாம்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/04/mobile-phone.html", "date_download": "2019-04-24T01:56:12Z", "digest": "sha1:5IBFJCHUJX3EB5YVBSHS5Y3WIDU23ZPG", "length": 1886, "nlines": 25, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் பழைய Mobile phone-களை இணையத்தில் விற்பது எப்படி? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome தெரிந்ததும் தெரியாததும் உங்கள் பழைய Mobile phone-களை இணையத்தில் விற்பது எப்படி\nஉங்கள் பழைய Mobile phone-களை இணையத்தில் விற்பது எப்படி\nஇது ஒரு இந்தியத் தளம். second Hand mobile phone-களுக்கென்றே பிரத்யோகமாக ஏற்படுத்தப்பட்ட இணைய தளம். உங்களிடம் பழைய mobile phone இருந்தால், முயற்சி செய்து பாருங்களேன். உங்கள் அனுபவத்தையும், பின்னூட்டம் மூலம் பகிர்ந்துக் கொள்ளவும்.\nஉங்கள் பழைய Mobile phone-களை இணையத்தில் விற்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2077867", "date_download": "2019-04-24T03:12:21Z", "digest": "sha1:3QO3RCZPV4KOHUOQDTADHQW4FHQXEWF5", "length": 16971, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "காமனூரில் செயல்படாத திடக்கழிவு மேலாண்மை| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nராகுல் மீண்டும் சர்ச்சை பேச்சு\nஅருணாச்சல், நேபாளில் தொடர் நிலநடுக்கம்\n25 கைதிகள் மீது வழக்கு\nபஸ்கள் மோதி விபத்து : 30பேர் காயம்\nநகைச்சுவை நடிகர் வீட்டில் நகை மாயம்\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் 10\nதுணை ராணுவ படையினருக்கு நவீன வாகனங்கள்: மத்திய அரசு ... 2\nஏப்.,24: பெட்ரோல் ரூ.75.71; டீசல் ரூ.70.17 3\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதியில் ... 7\nகாமனூரில் செயல்படாத திடக்கழிவு மேலாண்மை\nதாண்டிக்குடி:காமனுார் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் வெறும் அறிவிப்புடன் முழுமை பெறாமல் உள்ளது.கொடைக்கானல் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் துாய்மை பாரத திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக துாய்மை காவலர்கள் நியமனம் செய்து மக்கும், மக்காத குப்பைகள் வீடுதோறும் சேகரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்படுகிறது.இ��ிலிருந்து மண்புழு உரம் தயாரிப்பு, பிளாஸ்டிக் மறுசுழற்சி, கழிவுகள் பிரிப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. பெரும்பாலான ஊராட்சிகளில் இத்திட்டம் பெயரவிளற்கு மட்டுமே செயல்படுத்தப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.இதில் காமனுார் ஊராட்சியில் இத்திட்டத்திற்கான அறிவிப்பு பலகைகள் நிறுவியதுடன், மெயின் ரோட்டோரம் பள்ளங்களை ஏற்படுத்தி குப்பையை குவித்தது மட்டுமே செயல்பாடாக இருந்தது. நகர்பகுதியில் குப்பை வழக்கம் போல் தேங்கி சுகாதாரக்கேடுடன்தான் உள்ளது. காமனுார் செல்லும் மயான பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஏராளமான அறிவிப்பு பலகைகள் மட்டுமே உள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதிஎன்ன ஆனது,இத்திட்டம் மூலம் ஊராட்சிக்கு எவ்வளவு வருவாய் கிடைத்தது உள்ளிட்ட தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nமயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் சேவையில் மாற்றம்\nவெங்கையா நாயுடு விருந்து: காங்,புறக்கணிப்பு(33)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாக��ம் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் சேவையில் மாற்றம்\nவெங்கையா நாயுடு விருந்து: காங்,புறக்கணிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/04/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F-971001.html", "date_download": "2019-04-24T02:09:55Z", "digest": "sha1:XH2D34FHVQLXTMNJPZKREJDEQ6GY56TQ", "length": 7917, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "வங்கியில் பணம் போட வந்தவரிடம் நூதன முறையில் திருட்டு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nவங்கியில் பணம் போட வந்தவரிடம் நூதன முறையில் திருட்டு\nBy கும்மிடிப்பூண்டி, | Published on : 04th September 2014 12:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் வங்கியில் பணம் போட வந்தவரிடம் நூதன முறையில் 2 மர்ம நபர்கள் ரூ.13 ஆயிரத்தை புதன்கிழமை திருடிச் சென்றுள்ளனர்.\nகும்மிடிப்பூண்டி விவேகானந்தா நகரில் வசித்து வருபவர் பிரமோத்குமார் ஷர்மாவின் மகன் அஞ்சன்குமார் (31). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் வேலைப் பார்த்து வருகிறார்.\nவட இந்தியாவைச் சேர்ந்த இவர், சொந்த ஊரில் உள்ள உறவினர்களுக்கு பணம் அனுப்ப ரூ. 13 ஆயிரத்துடன் சிப்காட் பகுதியில் உள்ள வங்கிக்கு வந்துள்ளார்.\nஅப்போது அவர் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது அவரிடம் வந்த இருவர், \"தங்கள் ஊருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று இந்தியில் அவரிடம் கூறி, கைக்குட்டையால் சுற்றப்பட்ட கட்டை கொடுத்துள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து அஞ்சன்குமார் கொண்டு வந்த பணத்தை கீழே வைத்து விட்டு மர்ம நபர்களுக்கு உதவி செய்ய படிவத்தைப் பூர்த்தி செய்துக் கொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நழுவினர்.\nஒன்றிரண்டு நிமிடங்கள் கழித்து அஞ்சன்குமார் அவர்களை தேடியபோது அவர்கள் காணாததால் அந்த கைக்குட்டை பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் ரூபாய் நோட்டு அளவில் காகிதங்கள் சுற்றப்பட்டிருந்தது கண்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.\nஇதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/blog-post_82.html", "date_download": "2019-04-24T02:26:48Z", "digest": "sha1:V5DYJZTJX3ARHSLJWOAZ5KJFG24GGVXX", "length": 6272, "nlines": 44, "source_domain": "www.weligamanews.com", "title": "தந்தை இறந்த சோகத்தில் மகள் ரயிலுடன் மோதுண்டு தற்கொலை - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / தந்தை இறந்த சோகத்தில் மகள் ரயிலுடன் மோதுண்டு தற்கொலை\nதந்தை இறந்த சோகத்தில் மகள் ரயிலுடன் மோதுண்டு தற்கொலை\nவவுனியா கற்குளத்தில் தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் ரயிலில் மோதுண்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nஇச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவதுவவுனியா கற்குளம் 4 ஐ சேர்ந்த செல்வநாயகம் என்பவர் நேற்றைய தினம் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.இந்நிலையில் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் 2ஆம் வருடத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும் அவரது மகளான மதுசாவிற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாக வவுனியா வருவதற்கு பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்எனினும் தந்தையின் இறப்பை தாங்க\nமுடியாத மதுசா பேராதனை யாக்கா பாலத்திற்கு சென்று அங்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றதுஇந்நிலையில் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றதுஇதனையடுத்து பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள யக்கா பாலத்திற்கு எவ்வாறு சென்றார் என்பது தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-24-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E/", "date_download": "2019-04-24T02:32:01Z", "digest": "sha1:YYZTMHWY7OXMVJLSVTTUKREBAF7VXZYK", "length": 16190, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "நாவற்குழி இளைஞர்கள் விவகாரம்:ஆட்கொணர்வு மனு மீதான விவாதம் ஒத்திவைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரவாதிகளை கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல – ஜனாதிபதி\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஅவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை\nநாவற்குழி இளைஞர்கள் விவகாரம்:ஆட்கொணர்வு மனு மீதான விவாதம் ஒத்திவைப்பு\nநாவற்குழி இளைஞர்கள் விவகாரம்:ஆட்கொணர்வு மனு மீதான விவாதம் ஒத்திவைப்பு\nயாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு எழுத்துமூலம் ஆட்சேபனையை, மனுதாரர்கள் சார்பில் இன்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதன்போது சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் செய்த்திய குணசேகர மற்றும் அரச சட்டவாதிகள் மேல் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததுடன் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கே.குருபரன் மற்றும் சட்டத்தரணி வி.திருக்குமரன் ஆகியோரும் முன்னிலையாகியிருந்தனர்.\nகடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாக கடமையாற்றிய துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினரால் கைது செய்யப்பட்ட 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.\nகடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 3 மனுக்களை மட்டும் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது. மற்றைய 9 பேரின் மனுக்கள் 2002 ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.\nஅந்த ��னுக்கள் மீதான விசாரணைகளை யாழ்ப்பாணத்தில் நடத்தக்கூடாது என அன்று யாழ்.மாவட்ட இராணுவ தளபதி, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து, இந்த வழக்குகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டன.\nபின்னர், வேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள விசாரிக்க முடியாதென சுட்டிக்காட்டியே, 9 பேரின் ஆட்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டன.\nஇந்த மனுக்களில் 1 ஆம் பிரதிவாதியாக மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலானவும் 2ஆம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதியும் 3ஆம் பிரதிவாதியாக சட்டமா அதிபரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nநீதிமன்றை காலம் தாழ்த்தி நாடியமைக்கான காரணம் பாதுகாப்பு அச்சுறுத்தல்களேயாகும். ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் மனுதாரர்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றதா என்ற கேள்வி உள்ளது. குறிப்பாக கடந்த தவணையின் போது, நீதிமன்ற வளாகத்திலே பல்வேறு புலனாய்வு அதிகாரிகள் நடமாடினர்.\nஅதற்கு முன்னதாக இந்த மனுதாரர்களின் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற புலனாய்வாளர்கள், தங்களை தொண்டு நிறுவனப் பணியாளர்கள் என அடையாளப்படுத்தி மனுதாரருக்கு முறையற்ற விதத்தில் அழுத்தம் கொடுத்தனர் என மனுதாரர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.\nநீதிமன்ற வளாகத்துக்குள் சென்ற தவணையின் போது வந்திருந்த அலுவலகர்கள் என்னுடைய பாதுகாப்புக்காக வந்தனர் என்று பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அதற்கு பதிலளித்தார்.\nஅதனைத் தொடர்ந்து, கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லையா என மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கேள்வி எழுப்பினார்.\nஅத்துடன் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தே வழக்குகள் பலவற்றை அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு இவர்கள் மாற்றினார்கள் என்றும் மனுதாரர்களின் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.\nதற்பாதுகாப்புக்கு என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குறிப்பிட்டதால் நீதிமன்று அதில் தலையிட முடியாது. ஆனால் மனுதாரரால் எழுத்துமூலம் குறிப்பிட்டது போன்று புலனாய்வாளர்களால் மனுதாரருக்கு அ���்சுறுத்தல் இருப்பின் எதிர்மனுதாரர்களின் சட்டத்தரணிகள் அதற்குப் பொறுப்புக்கூறவேண்டும் என்று மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nபுங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றமை\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nயாழ்ப்பாணம் பழைய தபால் வீதியில், வெளிமாவட்ட தனியார் பேருந்து நிலையம் அமைந்திருந்த இடத்தில் காணப்பட்ட\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் வெடிகுண்டு இருக்கலாமென\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nயாழ்.மரியன்னை தேவாலயத்திலும் தேசிய துக்க தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித\nகுண்டுத்தாக்குதலின் எதிரொலி – யாழில் 9 பேர் அதிரடியாக கைது\nநாட்டில் இடம்பெற்ற பயங்கர குண்டுத்தாக்குதலின் எதிரொலியாக யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும் தேடுதல் நடவடி\nதீவிரவாதிகளை கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nவேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்\nமியன்மாரில் சுரங்க நிலச்சரிவு: 54 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nவோட்சன் அதிரடி: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/wattegama/", "date_download": "2019-04-24T02:28:45Z", "digest": "sha1:C4AST4WC7UDWDXQNGP5MZ2X6XQMKDK37", "length": 14008, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "wattegama | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிச��ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல – ஜனாதிபதி\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஅவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nகண்டி வத்தேகம பள்ளிவாசல் மீது தாக்குதல்\nகண்டி வத்தேகம பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளவேளையிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த தாக்குதலை உறுதிப்படுத்தும் பட... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் திட்டம்: இந்திய உளவுத்துறை எச்சரிக்கை\nஇலங்கை குண்டுத் தாக்குதல் – உயிரிழப்பு 321 ஆக அதிகரிப்பு\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nவேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்\nமியன்மாரில் சுரங்க நிலச்சரிவு: 54 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nவோட்சன் அதிரடி: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/62305-karaikudi-fans-arranged-special-shows-for-ladies.html", "date_download": "2019-04-24T02:54:22Z", "digest": "sha1:GJHLQLNHWQPCLQG4FMUXX5KVRLGGJE6I", "length": 22465, "nlines": 431, "source_domain": "cinema.vikatan.com", "title": "பெண்களின் கனவை நிறைவேற்றிய விஜய் ரசிகர்கள் | Karaikudi fans arranged special shows for ladies", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:32 (12/04/2016)\nபெண்களின் கனவை நிறைவேற்றிய விஜய் ரசிகர்கள்\nட்விட்டரில் உலாவிக் கொண்டிருந்த வேளையில் திடீரென நமது கண்களை ஈர்த்தது ஒரு போஸ்டர். பெண்களுக்காக தெறி படம் சிறப்புக் காட்சி காலை ஏழு மணிக்கு, காரைக்குடி சத்தியம் தியேட்டரில் என சில மொபைல் எண்களுடன் காணப்பட்டது அந்தப் போஸ்டர்.\nஎன்ன ஆச்சர்யம் பெண்களுக்காக தனிக் காட்சியா இதுவரை மாஸ் ஹீரோக்களின் பெண்கள் ரசிகர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்ததே இல்லையே அதே போல் ஆண்கள் எப்படி ஒரு ஷோவையே தியாகம் செய்வார்கள் என நமக்கும் ஆர்வம் அதிகமாக சம்மந்தப்பட்ட மொபைல் எண்களுக்கு தொடர்பு கொண்டோம்...\nமறுபக்கம் பேசினார் கார்த்திக் சுப்ரமணியன்..\nவாழ்த்துகள் பாஸ்... பெண்களுக்கு தனி ஷோவா\n“ஒண்ணுமே கிடையாது, எங்கள மாதிரியே அவங்களும் ரசிகர்கள் தான். அவங்களுக்கும் ஆசை, ஆர்வம்லாம் இருக்கு, தளபதி படத்த அவங்களும் முதல் காட்சி பாக்கணும். அதுவும் பிரச்னை, சவுண்டெல்லாம் இல்லாம அத தான் நினைச்சோம் செஞ்சிருக்கோம்\nசரி ஏழு மணிக்கு ஷோ போட்ருக்கீங்களே லேடீஸ் வருவாங்களா\n“ நாங்களும் அப்படி நினைச்சோம் ,. ஆனா இது வரைக்கும் 450க்கு 200 டிக்கெட் ஃபுல் ஆகியிருக்கு, வெறும் லேடீஸ் , குழந்தைகள் மட்டும் தான் அந்த ஷோ, ஒரு டீமா சேர்ந்து 27 டிக்கெட்லாம் புக் பண்ணியிருக்காங்க... தளபதி படம் பார்க்கணும்னு நினைக்கறவங்க வருவாங்கள்ல... இன்னொரு ஸ்க்ரீன் இருக்கு அதுல பசங்களுக்கு ரெடி பண்ணியிருக்கோம்\nபெண்கள் அவ்ளோ பேர் வர்றாங்க என்னென்ன மாதிரி பாதுகாப்புகள் செஞ்சிருக்கீங்க\n”போலீஸ் பாதுகாப்பெல்லாம் கேட்ருக்கோம், எங்க ஆண் ரசிகர்கள் நாங்களே பாதுகாப்பா அவங்களுக்கு நிக்கப் போறோம். எங்க ஃபேமிலி பெண்களும் சேர்ந்து தான் படம் பார்க்கப் போறாங்க\n“ மொத்தமா டிக்கெட்டுகள் எல்லாத்தையும் புக் பண்ணினோம், தியேட்டருக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, நான் காரைக்குடி மாவட்ட விஜய் ரசிகர்கள் மன்றத் தலைவர். நாங்கள்லாம் ஒண்ணு சேர்ந்து தான் இத செஞ்சோம்\nமத்த ஊர்கள்லயும் இதே மாதிரி செய்யலாமே\n“ எங்களுக்கும் ஆசை இருக்கு.. ஆனா எல்லா ஊர்லயும் பாதுகாப்புக் குடுக்கணும், எல்லாத்துக்கும் மேல மற்ற ஊர்கள்ல தியேட்டர் காரங்க ஒத்துக்குவாங்களான்னு தெரியல, நம்ம ஊர்ல நம்ம முதல்ல செய்வோம், அப்பறம் அப்படியே பரவும்\nவிஜய்க்கு இந்தத் தகவல் போயிடுச்சா\n“ இந்த மாதிரி பெண்களுக்காக தனி ஷோ இருக்குன்னு தகவல் அனுப்பியிருக்கோம், ஷோ முடிஞ்சோன தளபதிக்கு ஸ்பெஷலா போட்டோக்கள்லாம் அனுப்பி வைக்கப் போறோம்\nபெண்களும் மனிதர்கள் தான், வெறும் சினிமா தானே என நினைக்காமல் அவர்களுக்கும் ஒரு தனி ஷோ உருவாக்கியது ஒரு நல்ல முயற்சி என்றே சொல்ல வேண்டும்... இது விஜய் படத்திற்கு மட்டுமல்லாமல் ரஜினி, கமல், அஜித் படங்களுக்கும் தொடர்ந்தால் பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளும் நிறைவேறும் என்பதே உண்மை...\nபெண்கள் என்னதான் முயன்றாலும் ஆண்களின் உதவிகளும் இருந்தால் தான் அவர்களின் கனவுகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதையே உணர்த்துகிறது இந்தச் செயல்\n- ஷாலினி நியூட்டன் -\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதி���்பார்' - தோனி குறித்து சிலாக\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/collections/univet-8", "date_download": "2019-04-24T02:44:50Z", "digest": "sha1:N3ADWLQO5NAQV43UWOWTFDOIO4ORO534", "length": 11566, "nlines": 223, "source_domain": "ta.lrmsafety.com", "title": "สำหรับงานเลเซอร์ – บริษัท เหลืองรัศมี จำกัด", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nBestrun பாதுகாப்பு ஜாகர் மாதிரி\nจัดเรียงตาม: பரிந்துரை அகரவரிசை அரிசோனா அகரவரிசையில் ZA அதிகபட்சம் குறைவாக குறைந்த விலை புதிய தேதி பழையது புதிய பழைய தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/gang-rape-student-suicide-pq05hb", "date_download": "2019-04-24T01:56:39Z", "digest": "sha1:DZHED4MVAP7BYZKEX7SIT2CRRYBNJR3E", "length": 11646, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொள்ளாச்சியை போன்று மீண்டும் கூட்டு பாலியல் பலாத்காரம்... பெற்றோர் கண்முன்னே தீக்குளித்த பள்ளி மாணவி..!", "raw_content": "\nபொள்ளாச்சியை போன்று மீண்டும் கூட்டு பாலியல் பலாத்காரம்... பெ��்றோர் கண்முன்னே தீக்குளித்த பள்ளி மாணவி..\nதிருவாரூர் அருகே, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளி மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவாரூர் அருகே, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளி மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, ஒருவர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி முடித்து வீட்டில் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அவருடைய பெற்றோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தனர்.\nஇதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த தாஸ், விஜய், அஜித், முருகேஷ் ஆகிய 4 பேரும் மது போதையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு\nகொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டில் இருந்து வெளியே ஓடினார். ஆனாலும் மாணவியை விடாமல் 4 பேரும் துரத்தி தாக்கி கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.\nஇதனையடுத்து தனது பெற்றோர் வந்ததும், நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். பின்னர், அவர்கள் கண்முன்னே தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து மாணவியின் தந்தை கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாஸ் (வயது21), அஜித்(19), விஜய் (20), முருகேசன் (19) ஆகிய 4 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிவந்தது. இதனால் மனவேதனை அடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள 4 பேரை போலலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nசென்னையில் பட்டப்பகலில் பள்ளி மாணவிக்கு வி‌ஷம் கொடுத்து காரில் கடத்த முயற்சி\nகல்லூரி மாணவி பலாத்காரம் செய்து கொடூர கொலை... பொள்ளாச்சியில் அடுத்தடுத்து அரங்கேறும் திகில்..\n200 பெண்களை மயக்கி ஆபாச படம்... உல்லாசமாக இருந்த முக்கிய குற்றவாளி கைது...\nபொள்ளாச்சி கும்பலிடம் சிக்கிய டாக்டர்… பேராசிரியை … அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n'அம்மாவுடன் மோடி' பாசத்தின் வெளிப்பாடு வீடியோ..\nபல்பு வாங்கிய திக் விஜய சிங்.. பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த சம்பவம் வீடியோ..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n4 தொகுதி இடைத்தேர்தல்... பரிசுப்பெட்டி சின்னத்திற்கு சிக்கல்... நீதிமன்றத்தை நாடிய டி.டி.வி..\n ஒரே வாரம் தான் டைம்..\nகல்லூரி மாணவர் கொடூரமாக வெட்டிக்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/admk-new-plan-in-election-pq0fbu", "date_download": "2019-04-24T02:50:36Z", "digest": "sha1:HTAWBHJHF3X3B2FVYFWMDAEWDPIEHOO6", "length": 16424, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிறுபான்மையின மக்களை குறிவைக்கும் எடப்பாடி …. உளவுத் துறை ரிப்போர்ட்டால் ஆடிப்போன அதிமுக !! அதிரடி புது பிளான் ரெடி !!", "raw_content": "\nசிறுபான்மையின மக்களை குறிவைக்கும் எடப்பாடி …. உளவுத் துறை ரிப்போர்ட்டால் ஆடிப்போன அதிமுக அதிரடி புது பிளான் ரெடி \nபாஜக மீது உள்ள வெறுப்பால் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் கூட்டம் போட்டு அதிமுக கூட்டணிக்கு வாக்களிக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றி வருவதாக உளவுத்துறை அளித்த அறிக்கையால் அத���ர்ச்சி அடைந்த அதிமுக தற்போது தனது தேர்தல் வியூகங்களை மாற்றியுள்ளது.\nதமிழக மக்கள் கடுமையாக எதிர்க்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு இல்லை என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும். 8 வழிச்சாலை கண்டிப்பாக அமைச்சப்படும் என நிதின் கட்கரியும் பேசி அதிமுக கூட்டணிக்கு ஆப்பு வைத்து விட்டனர்.\nஇந்நிலையில்தான் அக்கூட்டணிக்கு மற்றுமொரு சிக்கல் எழுந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால், சிறுபான்மை மக்களுக்கு, அதிமுக மீது கோபம் வரும் என்பது தெரிந்தாலும், பிரசாரத்தில் அதை போக்கிவிடலாம் என, எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் நினைத்திருந்தனர்.\nபாஜக நிற்கும் தொகுதிகளில் வேண்டுமானால், சிறுபான்மையினர் ஓட்டுகள் எதிர் கூட்டணிக்கு போகுமே தவிர, அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் போக மாட்டார்கள் என, அவர்கள் நம்பினர்.\nஅந்த நம்பிக்கை, உளவுத்துறை அறிக்கையால் ஆட்டம் கண்டுவிட்டது. தென் மாவட்டங்களில், கணிசமாக இருக்கும் கிறிஸ்துவர்கள், சர்ச்சுகளில் கூட்டம் போட்டு, 'மோடியை தாங்கி பிடிக்கும், அதிமுக கூட்டணிக்கு ஓட்டளிக்கக் கூடாது' என, தீர்மானம் போட்டு வருகின்றனர்.\nஇதே போன்ற தீர்மானத்தை, பள்ளிவாசல் தொழுகைக்கு பின்னர், முஸ்லிம்களும் எடுத்து வருவதாக உளவுத்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமதுரையில், அமைச்சர் செல்லுார் ராஜு, நாமக்கல்லில், அதிமுக வேட்பாளர் காளியப்பன் என, பலரும் மசூதிகளுக்கு ஓட்டுக் கேட்க சென்ற போது, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nதங்கள் ஆட்சிக்கு பாதுகாப்பு அளித்த பாஜகவாலேயே தற்போது ஆட்சியை இழக்க காரணமாகி விடுமோ என்ற பதற்றம் இருந்தாலும், பாஜகவுக்கு எதிரான சிறுபான்மையினரின் அம்புகள், தன் மீது தைக்காமல் தடுக்க, அக்கட்சி எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.\nஇந்நிலையில்தான் பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் முஸ்லிம் பிரமுகர்களையும், நிர்வாகிகளையும் அழைத்து, 'முஸ்லிம்களை சமாதானப்படுத்துங்கள். மசூதிகள், பள்ளிவாசல்களுக்கு செல்லுங்கள்' என, கேட்டுக் கொண்டுள்ளனர்.\nகாலத்தின் கட்டாயத்தால், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களின் கொள்கை, கோட்பாடுகளை, அதிமுக ஏற்கவில்லை. ஜெ., ஆட்சியில் தான், முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகள் தரப்பட்டன; நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது; உலமாக்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டன; 'ஹஜ்' செல்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. இதையெல்லாம் ஞாபகப்படுத்தி, முஸ்லிம் ஓட்டுகளை திரும்ப கொண்டு வாருங்கள்' என, முதமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇதையடுத்து அதிமுக , சிறுபான்மை பிரிவு செயலர் அன்வர் ராஜா, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியை விட்டு விட்டு, இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதியான ஆம்பூரில் முகாமிட்டு, முஸ்லிம்களுடன் பேசி வருகிறார்.\nஇடைத்தேர்தல் நடக்கும் ஏனைய தொகுதிகளுக்கும், முஸ்லிம் தலைவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அதிமுகவுக்கு சாதகமான கிறிஸ்துவ ஆயர்கள், முக்கியஸ்தர்கள் மூலமாக அந்த மதத்தினரின் கோபத்தை தணிக்கும் திட்டமும் செயலுக்கு வந்திருக்கிறது.\nமத்தியில் மீண்டும், பா.ஜ ஆட்சி வரவிடக் கூடாது என்பதில், சிறுபான்மையினர் உறுதியாக இருப்பதாக தெரிந்தால், 'லோக்சபா தேர்தலில் எப்படி வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்; ஆனால், சட்டசபை இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கண்டிப்பாக, இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்' என்ற கோஷத்தை இறுதி அஸ்திரமாக பயன்படுத்த, அதிமுக முடிவு செய்துள்ளது.\nஇத்திட்டத்துக்கு பாஜக முக்கிய நிர்வாகிகள் கூட அரை மனதுடன் ஒத்துக் கொண்ட நிலையில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுக மீது செம கடுப்பில் உள்ளனர்.\nதென் மாவட்டங்களில் பட்டைய கிளப்பும் டி.டி.வி.தினகரன் உளவுத் துறை ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி \nயோகிக்கு தென் மாவட்டம்... அமித் ஷாவுக்கு கொங்கு மாவட்டம்... தமிழகத்தில் அதிரடிக்கு தயாராகும் பாஜக\nமக்களவை தேர்தலில் அதிரடி... தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் களமிறங்கும் பாஜக..\nபாஜகவுடன் கைகோர்த்து மசூதிக்குள் வருவதா.. அமைச்சர் செல்லூர் ராஜூ மீது பாய்ந்த இஸ்லாமியர்கள்..\nவெறும் அஞ்சே அஞ்சு சீட் தான் கிடைக்குமாம் உளவுத் துறை ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் ஆளுங் கட்சி \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச��சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n'அம்மாவுடன் மோடி' பாசத்தின் வெளிப்பாடு வீடியோ..\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்த விவகாரம் நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு சிக்கல் \nகுடி போதையில் மகளை கட்டாயப்படுத்தி உடலுறவு \nஇலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு இவங்கதான் காரணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/author/caston/page/40/", "date_download": "2019-04-24T03:07:11Z", "digest": "sha1:HJGYPXXCPDPFDVZJPD7BKQDK3VNCOK42", "length": 4080, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "caston, Author at - Cinereporters Tamil - Page 40 of 40", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவிரக்தியில் பாஜக; குமாரசாமிக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி\n‘ரன்’ நடிகருடன் படுக்க ஆசை: மனம் திறக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து\nரஜினியை கிண்டல் செய்யும் கர்நாடக முதல்வர் குமாரசாமி: பதவியேற்கும் முன்னரே இவ்வளவு அக்கப்போரா\n: சர்ச்சையை ஏற்படுத்தும் வக்காலத்து\nபடுக்க கூப்பிட்டால் இதை பன்னுங்க- பெண்களுக்கு பிரபல நடிகை டிப்ஸ்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,224)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,447)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,621)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,050)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/cm-edappadi-palanisamy-will-change-the-tn-ministry/31206/", "date_download": "2019-04-24T02:21:28Z", "digest": "sha1:VMXFZ7RGB6GIZVCBT6PXAWTXMY72IX63", "length": 7628, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜெயலலிதாவின் அதிரடியை கையிலெடுக்கும் எடப்பாடி: கிலியில் ஆறு அமைச்சர்கள்! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome POLITICS | அரசியல் ஜெயலலிதாவின் அதிரடியை கையிலெடுக்கும் எடப்பாடி: கிலியில் ஆறு அமைச்சர்கள்\nஜெயலலிதாவின் அதிரடியை கையிலெடுக்கும் எடப்பாடி: கிலியில் ஆறு அமைச்சர்கள்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு சரிப்பட்டு வராத அமைச்சர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு அதிரடி காட்டுவார். இதனை தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்ய உள்ளதாக பேசப்படுகிறது.\nதற்போதைய சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும், தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் அரசல் புரசலாக பேசப்படுகிறது. உளவுத்துறை மூலமாக அமைச்சர்களின் பல நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு ஒரு டீட்டெய்ல்ட் ரிப்போர்ட் எடப்பாடியின் கையில் உள்ளதாம். அதன் அடிப்படையில் ஆறு அமைச்சர்களை களையெடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வருகிறது.\nஇது தொடர்பான தகவலை அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணியுடன் எடப்பாடி பழனிசாமி பகிர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இதுபற்றி யாருக்கும் தெரியவேண்டாம், ரகசியமாக இருக்கட்டும். சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் களையெடுக்கலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் விஷயம் எப்படியோ வெளியில் கசிந்து அந்த ஆறு அமைச்சர்களும் கிலியில் உள்ளார்களாம்.\nஅமைச்சர்கள், நிலோஃபர் கபில், விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, துரைக்கண்ணு, எம்சி சம்பத் போன்றோர்கள் தான் அந்த ஹிட் லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தெரிந்துகொண்ட சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை சிபாரிசுக்கு சென்று பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.\n 12ம் வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகளா..\nதம்பியை சுட்டு கொலை செய்த விஜய் ரசிகர் ம���்ற தலைவர்…\nஅதிரடி திருப்பம் – அமமுகவை கட்சியாக பதிவு செய்த தினகரன்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,224)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,447)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,621)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,049)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kochadayan-memes-imprised-to-singer-chinmey/30946/", "date_download": "2019-04-24T02:27:24Z", "digest": "sha1:CQMW3YMAUQFPON6UPHMOSHMG6HN23P6U", "length": 7448, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "இந்த வீடியோவை மட்டும் ரஜினி பார்த்தால்? ட்வீட்டிய சின்மயி - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இந்த வீடியோவை மட்டும் ரஜினி பார்த்தால்\nஇந்த வீடியோவை மட்டும் ரஜினி பார்த்தால்\nரஜினி நடிப்பில் வெளிவந்த கோச்சடையான் படத்தில் சின்மயி பாடிய பாடலை வைத்து நெட்டிசன்கள் ஒரு மீம்ஸ் போட்டுள்ளனர். அதை ரசித்து பார்த்து பாடகி சின்மயி பாராட்டி இருக்கிறார்.\nசமூக வலைத்தளத்தில் சினிமா பிரபலங்களும், அனைத்து தரப்பினரும் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வருகின்றனர். அதிலும் சில பிரபலங்கள் ரசிகா்களின் ட்வீடுக்கு நச் நச் என்று பதிலளித்து ஆக்டிவாக இருக்கிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் காயத்ரி ரகுமாம், நடிகை கஸ்தூரி, குஷ்பு ரசிகா்களின் ட்விட்டுக்கு டக்கென்றும், நச்சென்றும் பதிலளித்து விடுவார்கள். அந்த வகையில் பாடகி சின்மயியும் தனது பாடலை எடிட் செய்து போட்டுள்ள மீம்ஸ் பார்த்து பாராட்டி உள்ளார். அதுபோல தப்பென்று நறுக்கென்று வெட்டியும் விடுவார். சின்மயி ரஜினியின் கோச்சடையான் படத்தில் இதயம் நழுவி என்ற பாடலை வைத்து எடிட் செய்து மீம்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.\nஅந்த பாடலை வடிவேலும், சிங்கமுத்துவும் செய்யும் கலாட்டாவை வைத்து எடிட் செய்து மீம்ஸ் வ��டியோவாக வெளியிட்டுள்ளது சரியாக பொருந்தியுள்ளது. அந்த மீம்ஸ் வீடியோவை பார்த்து சின்மயி பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அவர் செய்த ட்வீட் என்னவென்றால், ஆகா என்ன ஒரு எடிட், என்னுடைய பாடலை இப்படி அழகாக எடிட் செய்து விதத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று பதிவு செய்துள்ளார்.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,224)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,447)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,621)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,049)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/12/blog-post_60.html", "date_download": "2019-04-24T02:27:22Z", "digest": "sha1:3OFUUBDF7XC3R2PWDJMFKDXA3TVZPSIO", "length": 9301, "nlines": 50, "source_domain": "www.weligamanews.com", "title": "அமெரிக்காவுடனான உடன்பாட்டை அமுல்படுத்துவதற்கு சீனா உறுதி - WeligamaNews", "raw_content": "\nHome / உலகம் / அமெரிக்காவுடனான உடன்பாட்டை அமுல்படுத்துவதற்கு சீனா உறுதி\nஅமெரிக்காவுடனான உடன்பாட்டை அமுல்படுத்துவதற்கு சீனா உறுதி\nஅமெரிக்காவுடன் எட்டப்பட்ட வர்த்தக உடன்பாடுகளை கூடிய விரைவில் அமுல்படுத்த முடியும் என சீன அதிகாரிகள் உறுதி அளித்துள்ளர். எனினும் அதனை அமுல்படுத்துவது எவ்வாறு என்பது பற்றி எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.\nசீனா மற்றும் அமெரிக்கா இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றைய நாட்டின் பொருட்கள் மீது பில்லியன் டொலர்கள் வரிகளை விதித்ததால் அது ஒரு வர்த்தகப் போராக மாறியுள்ளது.\nஎனினும் ஆர்ஜன்டீனாவில் வார இறுதியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த வர்த்தகப் போரை இடைநிறுத்த இணங்கியுள்ளனர்.\nஎனினும் இரு தரப்பிடமும் இருந்து முரணான செய்திகள் வெளியாகும் நிலை���ில் இந்த உடன்பாடு பற்றி அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் பதிலுக்கு பதில் நடவடிக்கையாக முன்னெடுத்து வந்த இந்த வரி விதிப்புகளை 90 நாட்டுகளுக்கு இடை நிறுத்த இரு தரப்புக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டது. இது இந்த வர்த்தகப் போர் தீவிரமடைவதை தணிப்பதாக பார்க்கப்பட்டது.\nஇதன்போது வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் 20,000 கோடி டொலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவையும் அமெரிக்கா கைவிட்டது.\nஅமெரிக்காவிடமிருந்து வேளாண்மை, தொழிற்துறை மற்றும் எரிசக்திப் பொருட்களை கணிசமான அளவில் இறக்குமதி செய்ய சீனா ஒப்புக் கொண்டது.\nசீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே நியாயமற்ற அளவில் வர்த்தகப் பற்றாக்குறை நிலவி வருவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.\nமேலும், அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களைத் திருடி சீனா பயன்படுத்தி வருவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.\nதற்போது அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டிருப்பதன் அடிப்படையில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரு நாடுகளின் அமைச்சர்களும் உயரதிகாரிகளும் சந்தித்து வர்த்தக உறவில் ஏற்பட்ட சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சுமுகமாகத் தீர்க்கப் பேச்சு நடத்துவார்கள். அறிவுசார் சொத்துரிமை தொடர்பானதும், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சீன அரசு அளிக்கும் மானிய உதவி உள்ளிட்ட பணப் பயன்களும் விவாதிக்கப்படும்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கி��ம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12013/23176-2013-03-05-09-50-48", "date_download": "2019-04-24T02:19:56Z", "digest": "sha1:IFDIQA66JZDGHIFB7Y2SXKY6WSLD3HXM", "length": 8467, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "குறட்‘பா’", "raw_content": "\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 05 மார்ச் 2013\nகுழலினிது யாழினிது என்பதம் மக்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jan19/36529-10", "date_download": "2019-04-24T02:21:23Z", "digest": "sha1:FB5EHWQMCBUMG76R5L2XQTC2HLL6VJCP", "length": 38031, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "மண்டல் பரிந்துரை அமுலாக்க 10 ஆண்டுகள்; மூன்றே நாட்களில் வந்துவிட்டது ‘பொருளாதார’ இடஒதுக்கீடு", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2019\nசெல்லாத நோட்டும் சிக்கித் தவிக்கும் மக்களும்\nஉழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்கும் மோடி அரசின் அறிவிப்பு - வெற்று ஆரவார முழக்கமே\nஇடஒதுக்கீடு கொள்கை - மறு பரிசீலனை தேவையா\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிப்பதென்பது வெறும் கானல் நீரே\nஅந்நிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் நரேந்திர மோடியும் அவரின் வெற்று ஆரவார உரை வீச்சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும்\nபத்து குடும்பத்திற்காக மொத்த இந்திய மக்களையும் நடு���்தெருவில் நிறுத்திய மோடி\nபிரதமர் மோடி நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா அல்லது மாறு செய்வாரா\nமுற்பட்டோருள் நலிந்த பிரிவினர்களுக்கு 10% இடஒதுக்கீட்டுச் சட்டம் - ஒரு அரசமைப்புச் சட்ட மோசடி\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nசாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கோட்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் கேடான போக்கு\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2019\nமண்டல் பரிந்துரை அமுலாக்க 10 ஆண்டுகள்; மூன்றே நாட்களில் வந்துவிட்டது ‘பொருளாதார’ இடஒதுக்கீடு\nபொதுப் போட்டியில் கல்வி மற்றும் வேலை வாயப்புகளில் மட்டும் 10 சதவீத இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு செய்து அதற்கான சட்டத்திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் இரு அவையிலும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.\nஇடஒதுக்கீடு சமூக கல்வி ரீதியாகப் பின் தங்கியவர்களுக்குக் கொண்டு வரப்பட்டது; பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அல்ல. நாடாளுமன்றத்தில் 1951ஆம் ஆண்டு இது குறித்து விவாதங்கள் நடந்தபோது பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர், ‘பொருளாதாரம்’ என்ற சொல்லையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை புறந்தள்ளினர்.\nவி.பி.சிங் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் 27 சதவீத இடஒதுக்கீட்டை அமு லாக்கும் ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 9 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. பிரதமராக இருந்த நரசிம்மராவ், திறந்த போட்டிக்கான இடங்களில் முன்னேறிய ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத ஒதுக்கீடு ஆணையை பிறப்பித்தார். உச்சநீதிமன்றம் நரசிம்மராவ் ஆணையை சட்டத்துக்கு எதிரானது என்று கூறி விட்டது.\nகுஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி 2016இல் முன்னேறிய ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்து பிறப்பித்த ஆணையை சட்டத்துக்குப் புறம்பானது என்று கூறி குஜராத் உயர்நீதிமன்றம் இரத்து செய்துவிட்டது.\nபீகாரில் கர்பூரிதாகூர் முதல்வராக இருந்த போதும் உ.பி.யில் மாயாவதி முதல்வராக இருந்த போதும் முன்னேறிய சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.\nஇடஒதுக்கீட்டுக் கொள்கையில் பொருளாதார அளவுகோலைப் புகுத்துவது மிகவும் ஆபத் தானது. ‘பொருளாதாரம்’ என்பது மாற்றத்துக்கு உட்பட்டது. ‘ஜாதி-சமூக’ பிற்படுத்தப்பட்ட தன்மை என்பது வரலாற்று ரீதியாக இழைக்கப் பட்ட ஜாதி ஒடுக்கு முறைகளால் உருவானது.\nபிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார வரம்பை 9 நீதிபதிகளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு ‘இந்திரா சகானி’ வழக்கில் புகுத்தியது என்பதே தவறான வாதம் என்கிறார். மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரியும் சமூக ரீதியில் ஆழமான புரிதல் உள்ளவருமான பி.எஸ்.கிருஷ்ணன், ‘சமூக கல்வி ரீதியாக’ முன்னேறியவர்களை இடஒதுக்கீட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறியது என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். இதன் பொருள் இடஒதுக்கீட்டின் பலனை பல தலைமுறையாகப் பெற்று சமூகத்தில் பிற்படுத்தப்பட்டத் தன்மையைக் கடந்தவர்கள் என்பதுதான். பொருளாதாரத்தில் வசதியாகி விட்டார்கள்; அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பு அல்ல என்று சுட்டிக் காட்டுகிறார்.\nஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று உறுதி மொழி கூறி ஆட்சிக்கு வந்த மோடி, அதில் மிக மோசமாகத் தோல்வி அடைந்து விட்டார். 2014இல் 49 இலட்சம் வேலை வாய்ப்புகளும், 2015இல் 1.3 இலட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப் பட்டன. 2016 ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் வரை உற்பத்தித் துறை, கட்டுமானம், போக்குவரத்து, வர்த்தகத் துறைகளில் 70 ஆயிரம் வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டது. லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம், 14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கக்கூடிய உற்பத்தித் துறையில் பொருள்களின் விற்பனை 2015-16இல் 3.7 வீதம் குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் வேலையில் இருப்பவர்கள் பணி நீக்கம் செய்யப்படும் நிலை உருவாகி விடும்.\n‘ஈ காமர்ஸ் துறை’ இலாபத்தில் இயங்காததால் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. ‘ஸ்நாப் டீல்’ நிறுவனம் மட்டும் 600 ஊ���ியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.\nமோடி ஆட்சி வேலை வாய்ப்பை அதிகரிக்க பிரதான் மந்திரி வேலை உருவாக்கும் திட்டம், தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா போஜனா என்ற திட்டங்கள் பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் 11 இலட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே இத்திட்டங்களால் உருவாக்க முடிந்தது. வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டிய துறைகளில் தோல்வி அடைந்த மோடி ஆட்சி திறந்த போட்டியில் பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடங்களை ஒதுக்கி வேலை வாய்ப்புகளை வழங்கப் போவதாகக் கூறுவது மிகப் பெரும் மோசடியாகும்.\nமுன்னேறிய ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தும் அரசியல் சட்ட த்தின் 124ஆவது திருத்த மசோதா நாடாளு மன்றம், மாநிலங்களவையில் நிறைவேறி விட்டது. சமூக நீதிக்கு இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு. எனவேதான் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் இதை எதிர்க்கின்றன. காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தனது தேர்தல் அறிக்கையிலேயே இந்த ‘பொருளாதார’ அடிப் படையிலான இடஒதுக்கீட்டை நிறைவேற்று வோம் என்று உறுதி கூறியிருந்தது. இப்போது பா.ஜ.க.வுடன் சேர்ந்து கொண்டு வட மாநிலங் களில் பார்ப்பன உயர்ஜாதியினரின் வாக்குகளைக் குறி வைத்து, மசோதாவுக்கு ஓட்டெடுப்பில் ஆதரவு வழங்கி விட்டது.\nஉச்சநீதிமன்றம் பொருளாதார அடிப்படை யிலான இடஒதுக்கீடுகளை ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்ட நிலையில் இப்போது என்ன முடிவை எடுக்கும் என்று தெரியவில்லை. இது குறித்து ‘இந்து’ நாளேடு வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில் இரண்டு கருத்துகளை முன் வைத்துள்ளது.\nஇடஒதுக்கீடு இப்போது 60 சதவீதமாகிவிட்டது 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று வரம்பு கட்டியுள்ள உச்சநீதிமன்றம் வரம்பை நீக்க முன் வருமேயானால் பல மாநில ஆட்சிகள் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த முன்வரக் கூடும். இதனால் ‘முன்னேறிய ஜாதியினருக்கு’ ஏற்கனவே இருந்த வாய்ப்புகள் மாநில அரசு பதவிகளில் குறையக் கூடும். 50 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்று தீர்ப்பு வருமானால் ஏற்கனவே அமுலில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கையைக் குறைத்து 50 சதவீதத் துக்குள் ளேயே முன்னேறிய ஜாதியினருக்கு இட ஒதுக் கீட்டைக் கொண்டுவர வாய்ப்புகள் உண்டு. இது சமூக - அரசியல் தளங்களில் கடும் நெருக்கடி களை உண்டாக்கும்” என்று ‘இந்து’ ஏடு கூறுகிறது.\nஇப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த மசோதா, கல்வி மற்றும் தனியார் துறையிலும் முன்னேறிய ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை இணைத்திருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே தனியார் துறையில் பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கமே மிகுந்திருக்கிறது. தனியார் துறையில் தாழ்த்தப்பட்டோருக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வற்புறுத்தப்பட்டு வருகிறது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது ‘தலித்’ மக்களுக்கு இட ஒதுக்கீடு தருவதற்கான முயற்சிகளை அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி முயற்சி செய்து பிறகு அதை கைவிட்டுவிட்டது. இப்போது முன்னேறிய ஜாதி யினருக்கு மட்டும் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்திருப்பது மிகப் பெரும் சமூக அநீதி.\n‘இந்து’ ஆங்கில நாளேடு ஜன.9ஆம் தேதி இது குறித்து எழுதியுள்ள தலையங்கத்தில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு திட்டம் சமூகநீதியைவிட அரசியல் நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டது என்று எழுதி யிருக்கிறது. 50 சதவீதத்தைவிட கூடுதலாக இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமானால், அதைத் தவிர்க்கவியலாத சூழலில் தான் கொண்டு வரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இப்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டத்துக்கு ‘தவிர்க்கவியலாத சூழல்’ என்ற காரணம் பொருந்தி வராது. பொருளாதாரத்தில் ஒருவர் நலிந்திருக்கிறார் என்பதற்காக, அவருக்கு சிறப்பான வாய்ப்புகளை சட்டப்படி உருவாக்கித் தர வேண்டும் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்குமா சமூக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆண்டு குடும்ப வருமானம் 8 இலட்சத்துக்குள்ளாக இருக்க வேண்டும் என்று ‘கிரிமிலேயர்’ நிர்ணயிக்கப்பட் டுள்ளது. சமூகக் கல்வி ரீதியாக முன்னேறிய பிரிவினருக்கும் அதே ரூ.8 இலட்சம் கிரிமிலேயராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய பிரிவினரையும் முன்னேறிய பிரிவினரையும் ஒரே பொருளாதார வரம்பை வைத்து நிர்ணயிக்க முடியுமா சமூக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆண்டு குடும்ப வருமானம் 8 இலட்சத்துக்குள்ளாக இருக்க வேண்டும் என்று ‘கிரிமிலேயர்’ நிர்ணயிக்கப்பட் டுள்ளது. சமூகக் கல்வி ரீதியாக ��ுன்னேறிய பிரிவினருக்கும் அதே ரூ.8 இலட்சம் கிரிமிலேயராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய பிரிவினரையும் முன்னேறிய பிரிவினரையும் ஒரே பொருளாதார வரம்பை வைத்து நிர்ணயிக்க முடியுமா போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பிரிவினருக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டப் பிரிவு ஏற்கனவே போதுமான அளவையும் மீறி பதவிகளில் இருக்கும் பிரிவினருக்கு எப்படிப் பொருந்தும் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பிரிவினருக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டப் பிரிவு ஏற்கனவே போதுமான அளவையும் மீறி பதவிகளில் இருக்கும் பிரிவினருக்கு எப்படிப் பொருந்தும் என்ற கேள்விகளை எழுப்பியுள்ள ‘இந்து’ ஆங்கில நாளேடு, பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதற்கு அரசிடம் ஏதாவது புள்ளி விவரங்கள் இருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.\nபொருளாதார அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீடு என்ற பா.ஜ.க. ஆட்சியின் முடிவு - எதிர் காலத்தில் படிப்படியாக - ஜாதிய ஒடுக்கு முறையால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்க வந்த இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைத்து விடும் பொருளாதார அளவுகோல் ஆபத்துக்கு வழி வகுத்துவிடும். அதற்கான ஓட்டை இப்போது போடப்பட்டுள்ளது.\nஅரசியல் சட்டப்படி உறுதி செய்யப்பட்ட பட்டியல் இனப் பிரிவுக்கான இடஒதுக்கீட்டில் ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார வரம்பைப் புகுத்த முடியாது என்று 1992ஆம் ஆண்டில் 9 நீதிபதிகளடங்கிய அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்தது. ஆனால் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறியது. கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பட்டியல் இனப் பிரிவுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என்று தீர்ப்பளித்ததோடு அப்படி பதவி உயர்வு வழங்குவதற்கு ‘பொருளாதார’ வரம்பை நிர்ணயித்து விட்டது. எனவே பொருளாதார வரம்பு என்ற அளவுகோல் படிப்படியாக நுழையத் தொடங்கிவிட்டது.\nமாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர்கள் மசோதாவை நாடாளுமன்ற பரிசீலனைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். கனிமொழி கொண்டு வந்த இத் த��ர்மானத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இந்தத் தீர்மானம் ‘155-18’ என்ற அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டது.\nஅ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் தம்பித்துரை மசோதாவைக் கடுமையாக எதிர்த்துப் பேசினார். ‘நான் ஒரு சூத்திரன்’ என்ற முறையில் இந்தப் பொருளாதார அளவுகோலை எதிர்க்கிறேன் என்றார்.\nமசோதாவை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் ஆதரித்தே வாக்களித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறப்பினர் டி.கே. ரெங்கராஜன், மசோதாவை ஆதரித்துப் பேசியபோது கனிமொழி அவர் அருகே வந்து இது என்ன அநியாயம் என்று ஆவேசமாகக் கேட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nமாநிலங்களவையில் மசோதாவை எதிர்த்து விழுந்த வாக்குகள் 7; ஆதரவு 149. நாடாளுமன்றத்தில் 7 வாக்குகள் எதிர்ப்பாகவும் 165 வாக்குகள் ஆதரவாகவும் கிடைத்துள்ளன. வெளி நடப்பு செய்தால் எதிர்த்து வாக்களிப்பதாகக் கருத முடியாது. அது எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ வாக்களிக்காமல் இருக்கும் ஒரு தந்திரமான இரட்டை நிலை. அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஏற்கனவே ‘சஸ்பென்ட்’ செய்யப்பட்டு இருப்பதால் அவைக்கு வரவில்லை.\nமண்டல் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் மட்டும் இடஒதுக்கீடு செய்ய 10 ஆண்டுகள் தேவைப்பட்டது (1989இல் வி.பி.சிங் உத்தரவு). மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு 17 ஆண்டுகள் தேவைப்பட்டது. (2006இல் அர்ஜூன் சிங் காங்கிரஸ் அமைச்சரவையில் மனித வளத் துறை அமைச்சராக இருந்தபோது இதை சாதித்தார்)\nஆனால் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை முடிவு செய்த அடுத்த இரண்டு நாட்களிலே மசோதா நிறைவேறிவிட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஎன்னங்க விடுதலை இராசேந்திரன் அவர்களே,\nமுதலில் இட ஒதுக்கீடு மூலம் நடப்பது என்ன தெரியுமா உங்களுக்கு,\nவாய் கிழிய பேசினா போதாது,\nஎன்ன விளைவு ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nTNPSC ல 137/200 எடுத்தா அரசு பணி பட்டியல் இனத்தவர் கற்கும், ஆனா 168\n/200 எடுத்தா தான் அரசு பணி பொது பிரிவினருக்கு ,\nஏன்னா அவர் பொது பிரிவினர்.\nஇப்படி எத்தனை காலத்துக்குத்தா ன் இப்படி சுமாரான பேர்வழிகளை வேலைக்கு அமர்த்துவது .\nபோதும் ஓட்டு வாங்க அரசாங்கம் செய்தது\nஇனியாவது திறமைக்கு மட்டும் மதிப்பு கொடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2015/04/blog-post_10.html", "date_download": "2019-04-24T02:52:45Z", "digest": "sha1:JXSN76TK3RWUOK3536FXE5ZLYB5NX2UM", "length": 14680, "nlines": 100, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: ஸோரோஸ்ட்ரியன்கள்", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப்ரல், 2015\nகற்களும், அசிங்கங்களையும் தெரிந்து கொண்டால் சாலையைக் கடக்க ஏதுவாக இருக்குமல்லவா. அதைப் போன்ற ஒரு அருவருப்பான கூட்டம் தான் இந்த ‘ஸோரோஸ்ட்ரியன்கள்’. குறிப்பாக தெரிந்து வைத்துக் கொண்டால் இந்தக் கூட்டத்தாரிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். குறிப்பாக வட இந்தியாவில் இவர்கள் பரவலாக இருக்கிறார்கள். அதற்காகவே இந்த பதிவு.\nஈரானியர்களால் ஸோரோஸ்டர் (ஸரதுஸ்த்ரா) என்ற கிரேக்க பெயரைத் தாங்கிய தூதர் ஒருவர் ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தார். அவர் கிழக்குப் பகுதியில் கஸ்பியன் கடற்கரைப் பகுதி யில் வசித்ததாகக் கூறப்படுகிறது. இவரின் போதனைகளைப் பின்பற்றியவர்கள் “ஸோரோஸ்டரியன்கள்” எனப்பட்டனர். ஸோரோஸ்டரின் போதனையாவது, புராதன இந்திய ஈரானிய மதத்திலுள்ள பல கடவுளை மறுத்து ஒரே கடவுள் “அஹுரா மஸ்தா” என்பது தான். ஸோரோஸ்டரின் அஹுரா மஸ்தாவின் கருத்து களடங்கிய கதாஸின் ஆரம்ப பகுதியான “அவிஸ்டா” ஸோரோஸ்டர்களின் புனித நூலாகும்.\nஅஹுரா மஸ்தா இரு ஆவிகளை உருவாக்கி தன் இரு மகன்களைப் படைத்தார். ஒன்று ஸ்பெண்டா மயின்யூ உண்மை, வெளிச் சம் மற்றும் உயிரானது. இன்னொன்று அங்க்ரா மயின்யூ சூது, இருட்டு மற்றும் மர ணமானது. ஸோரோஸ்டரின் மரணத்திற்குப் பிறகு, ஸோரோஸ்டரியனிஸம் ஒரு மதமாக மாறியது. அஹுரா மஸ்தா (இது பின்னாளில் “ஓர்மஸ்த்” என்றானது) தானே தன் நல்ல மகனைக் கைப்பற்றி, தீய மகனான அங்க்ரா மயின்யூவை அழிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். மனித சரித்திரத்தில் ஸோரோஸ் டரியன்களின் நம்பிக���கையானது எதிரெதிராக உள்ள ஸ்பெண்டா மயின்யூ மற்றும் அங்க்ரா மயின்யூவின் நல்லது கெட்டது, வெளிச்சம் இருட்டு, உயிர் மரணம் இவைகளின் சிக்கல்களை நீக்கி வாழ்வது. ஸோரோஸ்டரின் தத்துவம் இவை களை எல்லாம் விட்டு இந்தோ ஈரானியர்கள் தீயினால் தியாகம் செய்து வாழ வேண்டும். ஆகவே நெருப்பு மட்டுமே ஸோரோஸ்டரியன்களின் தியாகத்தின் அடையாளம்.\nஇந்த ஸோரோஸ்டரியனிஸம் ஈரான் முழுவதும் எப்படிப் பரவி “அக்கேமேனிய” பேரரசின் ஆட்சி மதமானது என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், முதலாம் தரியஸ் என்பவர் தனது பதவியேற்பின் போது “ கடவுள் அஹுரா மஸ்தாவின் அருளாள் நான் மன்னனாக இருக்கிறேன். இதை அவரே எனக்குக் கொடுத்தார்” என்று சொல்லி இருக்கிறார். பக்திமிகுந்த மகி (மாஜிக் என்றும் இருக்கிறது) என்னும் பகுதி ஸோரோஸ்டரியத்துடன் இணைந்து ஆரம்பகால ஈரானிய மதத்தில் ஒத்துழைத்திருக்கிறது. பெர்ஷியர்கள் மகிக்கு உயரிய அந்தஸ்தைக் கொடுத்தனர். மகி கிழக்குப் பகுதியியை ஆளப் பிறந்தவர்கள் என்றனர். அடுத்த ஐந்நூறு ஆண்டுகள் கழித்து மகிக்கள் கிறிஸ்து வத்திற்கு பலமும், அதிகாரமும் கொடுத்தனர் என்றனர். மேலும், கிறிஸ்துவ கதை யில் வரும் மகி பெர்ஷியாவை ஆண்ட நாடோடி பேரரசான பார்தியனிலிருந்து குழந்தை ஏசுவுக்கு பரிசு கொண்டு தந்தது. ஆனால், ஸோரோஸ்டரியனிஸம் கிரிஸின் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தது. அலெக்ஸாண்டர் கிரீஸை வெற்றி கொண்ட சமயத்தில் ஸோரோஸ்டரியனிஸம் கிரீஸில் இருந்ததாக ஒரு வரலாறு உள்ளது.\nசமீப காலங்களில் இந்த ஸோரோஸ்ட்ரியன்கள் பெரும் பணம் முதலீடு செய்து தங்கள் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக நிறைய ஹாலிவுட் திரைப்படங்களை எடுத்தார்கள். அதில் பெரும் கூலி கொடுத்து முன்னணி நட்சத்திரங்களை ( அலெக்ஸாண்டிரியா பாண்டரிஸ், ஸிடா காத்தரின் ஜோன்ஸ் போன்றவர்களை) நடிக்க வைத்தார்கள். அதில் மிகவும் புகழ் பெற்றது ஸோரோ தொடர் வரிசையில் ‘தி மஸ்க் ஆஃப் ஸோரோஸ்’. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் ஷியா கொள்கை உள்ளவர்களின் செயல்பாடுகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. இந்த ஸோரோஸ்ட்ரியன்கள் இன்றும் இந்தியாவில் பொருளாதாரம், பொழுதுபோக்கு, வாணிபம் போன்ற துறைகளில் பரவலாக உள்ளனர். ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான், நஸ்ருத்தீன ஷா இன்னும் பல கான் நடிகர்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருத்து இருக்கிறது. 1000 BCE யிலிருந்து 600 BCE வரை சசானியர்கள் ஆட்சியில் குஜராத்தில் பரவியது. இந்த ஸோரோஸ்ட்ரியனிசம் முழுக்க முழுக்க இந்திய பிராமண பாரம்பத்தைச் சேர்ந்தது. 34 ஆண்டுகளுக்கு முன், 1981 ன் இந்தியக் கணக்கெடுப்பின் படி 100,000 ஸோரோஸ்ட்ரியன்கள் இந்தியாவில் உள்ளதாக தெரிந்தது.\nஸோரோஸ்ட்ரியன்களின் நாட்குறிப்பு 12 மாதங்களை அஹுரா மஸ்டா, அமிஷா ஸ்பெண்டா அல்லது யஸ்டா ஆகியவற்றின் பெயர் தாங்கியதாக இருக்கும். முழுக்க முழுக்க கொண்டாட்டமும், கேளிக்கை நிறைந்த பண்டிகைகளைக் கொண்டதாக இருக்கும். அவைகளில் ஆறு ‘கஹன்பர்கள்’ என்று சொல்லக்கூடிய மைத்யோஸாரம், மைத்யோஷாஹெம், பைத்திஷாஹெம், அயத்ரிம், மைத்யரிம், ஹமஸ்பெத்மைத்யம் முக்கியமானவை ஆகும். இவர்களின் முக்கியமான பண்டிகை “நௌரோஸ்” என்பதாகும். மதுவுக்கும், அருவருப்பான நடனத்துக்கும் பெயர் போனது. சுல்தான் ஸலாவுத்தீன் ஆட்சி காலத்தில் இதை தடை செய்தார். இவர்களின் திருமணவிழா 3 லிருந்து 7 நாட்களுக்கு நடக்கும். மணமக்கள் வெள்ளை உடை தான் அணிய வேண்டும். இவர்கள் அடக்கஸ்தலங்களின் மீது கோபுரம் எழுப்புவார்கள். ஸோரோஸ்ட்ரியன்களின் அடக்கஸ்தலங்களில் மும்பையிலுள்ள “டவர் ஆஃப் சைலன்ஸ்” மிகவும் பெயர் பெற்றது. மும்பையில் 57 ஏக்கர் பரப்பளவில் இதற்காவே பெரிய நிலப்பரப்பை வைத்திருக்கிறார்கள்.\nஇந்த ஸோரோஸ்ட்ரியன்களை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து ஆராதிப்பவர்கள் யூதர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள். காரணம் உண்மை முஸ்லீம்களை ஆத்திரமூட்டுகிறார்களாம். நௌரோஸ் பண்டிகை தினத்தில் உலக பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் அனைத்தும் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 10:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2019-04-24T02:23:40Z", "digest": "sha1:57JPUXWS54VCKZOS7S2EQ6RHFDGTAPDL", "length": 9472, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நடிகை", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதியின் தாய்\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nநடிகை யாஷிகா தற்கொலை - காதலன் கைவிட்டதாக புகார்\nசென்னை (14 பிப் 2019): காதலன் கைவிட்டதால் மனம் உடைந்த துணை நடிகை யாஷிகா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல நடிகை தற்கொலை - காதல் தோல்வி காரணமா\nஐதராபாத் (07 பிப் 2019): பிரபல தெலுங்கு சீரியல் நடிகை நாகா ஜான்சி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nசென்னை (21 ஜன 2019): பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சர்யப் படுத்தியுள்ளார் நடிகை அதுல்யா.\nஎம்.எல்.ஏ மீது பிரபல நடிகை பகீர் புகார்\nஐதராபாத் (27 டிச 2018): பிரபல தெலுங்கு நடிகை அபூர்வா தெலுங்கு தேச எம்.எல்.ஏ மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.\nபாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு பளார் விட்ட நடிகை\nஅவுரங்காபாத் (19 டிச 2018): தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரசிகர் ஒருவரை நடு ரோட்டில் வைத்து அடித்து துவைத்துள்ளார் இந்தி நடிகை ஜரீன் கான்.\nபக்கம் 1 / 7\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்பதிவு\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்\nபனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய தள விவரங்கள்…\nவேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம்…\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nமீண்டும் மோடி வந்தால் ராஜினாமா செய்வதை தவிற வேறு வழியில்லை - பிரத…\nஇந்தியாவை விட்டு 36 தொழிலதிபர்கள் தப்பியோட்டம் - அதிர வ���க்கும் தக…\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசா…\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் …\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-24T02:27:40Z", "digest": "sha1:IE2BN6E7DI6XUZHCNX6JWFK2J3FYF3ZM", "length": 14929, "nlines": 160, "source_domain": "www.tamilfrance.fr", "title": "மனச்சிதைவு நோய்க்கு தீர்வு?? - Tamil France \\n", "raw_content": "\nஸ்கிசோப்ரினியா எனப்படும் மனச்சிதைவு நோயினால் உலகில் பலரும் தங்கள் வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் இந்த நோயினால் அவதிப்படுகின்றனர். இப்பொழுது இருக்கும் மருந்துகளின் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர இதை முற்றிலும் குணப்படுத்த முடியாது.\nமன நல நோய்களில் மிக மோசமான நோயாக மனச்சிதைவு நோய் கருதப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் முதலில் தங்களை இந்த சமுதாயத்தில் இருந்து தனிமைப் படுத்திக் கொள்வார்கள். மேலும் யாரை பார்த்தாலும், எதைப் பார்த்தாலும் சந்தேகம்.\nதங்களின் சொந்த வேலைகளான குளிப்பது, பல் துலக்குவது, சாப்பிடுவது, தூங்குவது என எல்லா செயல்களையும் செய்ய மறந்து விடுவர். இது ஒரு வகையில் ஒரு மனிதனின் வாழ்க்கையை முற்றிலும் முடக்குவதாகவும்.\nஇப்போது இருக்கும் மருந்துகள் ஓரளவுக்கு இந்த நோய் அறிகுறிகளில் இருந்து வெளிவருவதற்கு உதவினாலும் ஆயள் வரை அவர்கள் இந்த மருந்துகளை உட்கொள்ளவேண்டும்.\nசிறிது நாள் மருந்து உட்கொள்ள மறந்தாலும் திரும்பவும் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமில்லாது இதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகம்.\nஉலகம் முழுவதும் பல ஆராய்ச்சியாளர்கள் இந்த நோய்க்கு நிரந்தர தீர்வைக் கண்டுபிடிக்கப் பல ஆராய்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் ரஷ்யாவைச் சேர்ந்த பாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெல்ட்மேன் ஆய்வு கூட���்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியில் இப்போது வெற்றி பெற்றுள்ளனர். T\nAAR1 என தற்போதுப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை ஆய்வகத்தில் எலிகளுக்கு ஊசி மருந்துகளின் மூலம் செலுத்துவதின் மூலம் அவற்றின் நரம்பு மண்டலும், மூளையிலும் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டதைக் கண்டறிந்து உள்ளனர்.\nஇதையடுத்து இந்த மருந்தை மாத்திரை வடிவில் கொண்டு வந்து மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கிளினிகல் ட்ரையல் செய்யப்படும் என்றும், பின்னர் இதன் குறைப்பாடுகள் மற்றும் வேலை செய்ய எடுத்துக்கொள்ளும் காலம், பக்க விளைவுகள் அனைத்தும் ஆராய்ந்தப் பின்னர் இந்த மருந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனக் குழுவின் தலைவர் ஏலியானா சுக்னோவ் தெரிவித்தனர்.\nபெண் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக பெற்றோர்கள் திகழ்ந்து அவர்களின் மனதை வென்று., வீரத்தை விதையுங்கள்.\nகுடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா\nநஃப்டா குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை – பிரதமர் தெரிவிப்பு\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nVillejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/88739-jolly-interview-with-comedy-actor-dhamu.html", "date_download": "2019-04-24T02:21:06Z", "digest": "sha1:FFXUG724BT5B3XAPDB7FENLEVOF5RAQC", "length": 38613, "nlines": 438, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘விஜய்க்கும் பிரியாணின்னா ரொம்ப பிடிக்கும்!’ - ஜாலி கேலி தாமு | Jolly Interview With Comedy Actor Dhamu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:24 (08/05/2017)\n‘விஜய்க்கும் பிரியாணின்ன��� ரொம்ப பிடிக்கும்’ - ஜாலி கேலி தாமு\nதேர்ந்த நடிகர், பல்குரல் வித்தகர், கிச்சுகிச்சு காமெடியன், சமூக சேவகர் என தாமுவிற்கு பல முகங்கள் உண்டு. ஓட்டேரி நரியாக எல்லாரையும் விலா நோக சிரித்தவரின் வீட்டிற்குச் சென்றால் ஏதோ சொர்க்கலோக எபெக்டில் இருக்கிறது. காரணம் அவரே சொல்லியிருக்கிறார். மேலே படிங்க பாஸ்\n'நீங்க ரகளையான ஆள்னு எல்லாருக்கும் தெரியும். சின்ன வயசுல இருந்தே அப்படிதானா\n''குழந்தையில இருந்தே எனக்குள்ள கலை மீதான ஆர்வம் ரொம்ப அதிகமாவே இருந்தது. மிமிக்ரி என்கிற விஷயத்தின் வாயிலாக கலை என்கூடவே பயணித்து வந்துகிட்டேதான் இருந்தது. என்னைச் சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம் இருந்துகிட்டே இருக்கணும். என் அப்பா ரயில்வே தொழிலாளி. அவருக்கு எப்போதுமே நைட் ஷிப்ட் என்பதால் அவர்கூட டைம் ஸ்பெண்ட் பண்றதே கிடையாது. நான் தினமும் 10 மணிக்கு மேல் வீட்டிலிருந்து காணாமல் போயிடுவேன். எங்க அம்மா இதைப் பற்றி அப்பாகிட்ட சொல்ல... 'இவன் எங்கதான் போறான்'னு தேடிகிட்டே இருப்பார், பயங்கர அடியெல்லாம் கூட வாங்கியிருக்கேன். ஆனா நான் எங்க போறேன்னு யாருக்குமே தெரியாது.\nஒரு நாள் எதார்த்தமாக என் அப்பாவிடம் அவரின் உயர் அதிகாரி 'என்னன்னு தெரியல எப்பவும் வர்ற அந்தப் பையன் வரவேயில்லை ரொம்ப போர் அடிக்கிது, ரொம்ப ஜாலியான கேரக்டர். திடீர்னு மாடு, நாய்கள் கூட உட்கார்ந்து பேசிகிட்டு இருப்பான், அதுவும் இவன் பண்றதுக்கு ரெஸ்பாண்ட் பண்ணும். நீ அந்த பையனை கண்டிப்பா பார்க்கணும்'னு எங்க அப்பாகிட்டயே சொல்லிட்டு இருந்தார். அதுக்கு அடுத்த நாள் 'இவன் எங்கதான் போறான்'னு என் பின்னாடியே வந்துட்டார். நான் வழக்கம்போல என் சேட்டைகளை அந்த உயரதிகாரி ரூம்ல காட்ட, அவர் ஒரு ஓரமா நின்னு பயங்கரமா சிரிச்சுக்கிட்டுருந்தார். இதைப் பார்த்த எங்க அப்பாவுக்கு பயங்கர ஷாக். மறுநாள் காலையில எங்க அப்பா என்கிட்ட எதுவும் காட்டிக்கலை. ஆபீஸ் வந்ததும் அந்த அதிகாரி என் அப்பாவிடம் 'அந்தப் பையனை ஒரு வழியா நேத்து பார்த்துட்டேன்யா'னு சொன்னவுடனேயே 'அது என் பையன்தான் சார்'னு சொன்னார். அதைச் சொன்ன அடுத்த நிமிடமே 'உன் பையன் ஸ்கூலுக்கு போயிட்டு வருவதற்கு நைட் ஆகிடும், நீ போய் உன் பையன் கூட ஜாலியா இருய்யா'னு சொல்லி நைட் ட்யூட்டியை கேன்ஸல் செய்துவிட்டார். அதுக்கு அப்புறம��� வீட்ல ராஜ மரியாதைதான். அதெல்லாம் ஒரு கனாக்காலம் ஜி.\nஅப்புறம் 3-வது படிக்கும்போது க்ளாஸ்ல கடைசி பென்ச்ல உட்கார்ந்து மாடு, ஆடு மாதிரியெல்லாம் கத்திகிட்டு இருப்பேன். ஒரு நாள் என்னை ஸ்கூல் தலைமை ஆசிரியர் கூப்பிட்டு 'நீ தான் பின்னாடி உட்கார்ந்து ஆடு, மாடு மாதிரி கத்திட்டு இருக்கியா'னு கேட்டதும் எனக்கு ரொம்ப பயம் ஆகிடுச்சு. அவர் என் அருகில் வந்து தோளில் கை போட்டு 'உன்னோட டீச்சர் உனக்காக நாளைக்கு நடக்க போற ஆண்டு விழாவுல 10 நிமிஷம் டைம் வாங்கியிருக்காங்க. பின்னாடி உட்கார்ந்து என்ன சேட்டையெல்லாம் பண்ணியோ ஒழுங்கா அதை அப்படியே ஸ்டேஜ்ல பண்ற'னு சொன்னார். இதைக் கேட்டதும் எனக்கு சந்தோஷம் தாங்கலை. இதுக்கெல்லாம் காரணம் என்னோட கணக்கு டீச்சர்தான். மறுநாள் இரண்டாயிரம் பேர் முன்னாடி நான் பண்ண மிமிக்ரிக்கு செம க்ளாப்ஸ் மற்றும் பாராட்டுக்கள். அதுக்கு பரிசாக 15 ரூபாய் கொடுத்தாங்க. மறக்க முடியாத நாட்கள்ல அதுவும் ஒன்று.\n\"சினிமா ஆசை எப்போது வந்தது\n\"நான் ஆறாவது படிக்கும்போது ஒரு கல்யாண வீட்டில நின்னு எங்க வீட்டு பாட்டில ஆரம்பிச்சு பாட்டில்ல பால் குடிக்கிற குழந்தை வரை எல்லார் மாதிரியும் மிமிக்ரி பண்ணி சிரிக்க வெச்சுட்டு இருந்தேன். திடீர்ன்னு தூங்கிட்டு இருந்த மாமா என்கிட்ட வந்து அடி, உதைன்னு என்னை பின்னி எடுத்துட்டார். அவரை மாதிரி இமிடேட் பண்ணது பிடிக்கலையோ என்னவோ அழுதுகிட்டு இருந்த என்னை தேத்துறதுக்காக, 'ஒருநாள் நீ இதை எல்லாம் சினிமாவுல பண்ணுவ. அப்போ உன் மாமா கைதட்டுவார்'னு சொன்னாங்க. அந்த நொடியில இருந்துதான் எனக்குள்ள சினிமா ஆசை வரத் தொடங்கியது.\"\n\"அந்த சின்ன வயது ஆசை எப்படி நிறைவேறியது\n\"என்னுடைய நண்பர் இயக்குநர் வசந்த், 'கேளடி கண்மணி' படத்தின் 50வது நாள் விழாவுக்கு மிமிக்ரி பண்ண என்னைக் கூப்பிட்டார். அங்கே இதுவரை பண்ணாத மிமிக்ரியெல்லாம் முயற்சி பண்ணேன். அங்கிருந்த பாலச்சந்தர் சார் என்னை ரொம்ப ரசித்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். விழா முடிந்ததும் என்னைப் பற்றி என்னுடைய கல்லூரி ஆசிரியர் மு.மேத்தா அவர்களிடம் விசாரித்தார். இந்த விஷயம் எனக்கு தெரிய வர உடனே வசந்தை அணுகி 'பாலச்சந்தர் சாரைப் பார்த்தே ஆகணும்'னு சொன்னேன். அடுத்த நாள் ஏதோ ஓர் வீட்டிற்கு கூட்டிட்டு போனார். என்னை வெயிட் பண்ண சொல்லி��்டு அவர் வேலை விஷயமாக வெளியே கிளம்பிட்டார். வயதான பெரியவர் வீட்டோடு சேர்த்து அங்கிருந்த சில விருதுகளையும் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த பிறகுதான் 'ரைட்டு இது பாலச்சந்தர் சார் வீடு போல'னு தெரிய வந்தது. அப்புறம் அந்தப் பெரியவர் என்னைப் பார்த்து 'என்ன பண்ற'னு கேட்டார். நானும் காலேஜ் படிக்கிறேன் சார்'னு சொன்னேன். காலேஜ்ல 'படிக்கிறியா'னு அழுத்திக் கேட்டார். 'படிக்கிறதுக்கு தானே சார் காலேஜ் போவாங்க'னு நானும் குறும்பாக பதில் சொன்னேன். 'சரி எதாவது சாப்பிடுறியா'னு கேட்டார். 'கொடுத்தாதான் சார் சாப்பிட முடியும்'னு சொன்னதைக் கேட்டு பயங்கர சிரிப்புடன் அருகில் இருந்த கண்ணாடியை எடுத்து மாட்டினார். அதற்கு பிறகுதான் அந்தப் பெரியவர் பாலச்சந்தர்னு தெரியவந்தது. எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, பதறியபடி அப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். அவர் சகஜமாக பழகிய பிறகு நானும் இயல்பு நிலைக்கு திரும்பினேன். அப்புறம் நான் ஜாலியாக பேசியது பிடித்துப்போய் 'என்னோட அடுத்த படத்துல நடிக்கிறியா'னு கேட்டார். நானும் காலேஜ் படிக்கிறேன் சார்'னு சொன்னேன். காலேஜ்ல 'படிக்கிறியா'னு அழுத்திக் கேட்டார். 'படிக்கிறதுக்கு தானே சார் காலேஜ் போவாங்க'னு நானும் குறும்பாக பதில் சொன்னேன். 'சரி எதாவது சாப்பிடுறியா'னு கேட்டார். 'கொடுத்தாதான் சார் சாப்பிட முடியும்'னு சொன்னதைக் கேட்டு பயங்கர சிரிப்புடன் அருகில் இருந்த கண்ணாடியை எடுத்து மாட்டினார். அதற்கு பிறகுதான் அந்தப் பெரியவர் பாலச்சந்தர்னு தெரியவந்தது. எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, பதறியபடி அப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். அவர் சகஜமாக பழகிய பிறகு நானும் இயல்பு நிலைக்கு திரும்பினேன். அப்புறம் நான் ஜாலியாக பேசியது பிடித்துப்போய் 'என்னோட அடுத்த படத்துல நடிக்கிறியா'னு கேட்டார். நானும் ஒப்புக்கொண்டு நடித்த படம்தான் 'வானமே எல்லை'. ஆரம்பத்தில் பயங்கரமா சொதப்பினேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பழகி, முடிவில் நான் நடித்தது எல்லோருக்கும் பிடித்துப்போனது. படம் வெளிவந்த பிறகு ஆனந்த விகடன் விமர்சனத்தில் 'செவ்வாய் எனும் கதாப்பாத்திரம் ஓர் இரு காட்சிகளில் வந்தாலும் மக்கள் மனதில் நின்றார்'னு ஒரு வரி வந்திருந்தது. வரியைப் பார்த்து பாலச்சந்தர் சார் என்னை அ���ைத்து புகழ்ந்து தள்ளினார். அங்கிருந்துதான் என் சினிமா பயணம் தொடங்கியது.''\n\"அப்துல் கலாம் அய்யாவுடன் உங்களுக்கு நெருங்கிய பழக்கம் உங்க முதல் அறிமுகம் எப்படி நடந்தது உங்க முதல் அறிமுகம் எப்படி நடந்தது\n\"என்னை ஒரு விழாவுக்கு மிமிக்ரி செய்ய கூப்பிட்டிருந்தாங்க. அந்த விழாவின் சிறப்பு விருந்தினர் அப்துல் கலாம்தான். அய்யா வருவதற்கு லேட்டான காரணத்தினால அங்குள்ள மாணவர்கள் மத்தியில என்னை மிமிக்ரி செய்யச் சொன்னார்கள். மிமிக்ரி செய்து சிரிக்க வைப்பதோடு இல்லாமல் அதைத் தாண்டி நிறைய விஷயங்களை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தேன். அதோடு ஆசிரியர்களின் கவனத்தையும் ஈர்த்தேன். எல்லோரும் ரசித்து கண் இமைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருக்க... தூரத்தில் அய்யா அப்துல் கலாமும் என்னைப் பார்த்துகிட்டே இருந்தார். அவரோட அறிவியல் ஆலோசகர் வேற அவருக்கு என் வீடியோக்களை போட்டுக் காட்டியிருக்கிறார். எல்லாம் முடிந்தவுடன் அவர் பக்கத்திலேயே ஒரு சேர் போட்டு என்னை உட்கார வைத்து அந்தக் குழந்தைத் தனமான குரலில் என்னுடன் பேச ஆரம்பித்தார். 'மூணு மணி நேரம் நீ பேசிய விஷயங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது. நான் ஒருத்தன் இங்க வரப் போகிறேன் என்பதையே எல்லாரையும் மறக்க வைத்துவிட்டாய் ஒரு பேச்சாளருக்கு அதான் முக்கியம். ரொம்ப நல்லா பண்ணியிருக்க, நீ ஏன் இந்த மிமிக்ரியைப் பற்றியெல்லாம் ரிசர்ச் பண்ணக் கூடாது அதுமட்டுமில்லாமல் நீ நிறைய இடத்துக்குச் சென்று நிறைய மாணவர்களுடன் பழகு, உனக்கு ஒரு 10 கட்டளைகள் சொல்லிக் கொடுக்கிறேன் அதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு உன் பயணத்தை ஆரம்பித்துவிடு.' என்று சொல்லியதின் பயனாக கடைசி 5 வருடங்களில் பல மாணவர்களைச் சந்தித்துவிட்டேன்.\"\n\"விஜய்க்கும் உங்களுக்கும் எப்படி எல்லா தடவையும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுது\n\"அவன் ஊருக்குதான் நடிகர் விஜய், ஆனால் எனக்கு நெருங்கிய நண்பன் விஜய்தான். ரொம்பவே சாதுவான ஒரு ஆள். விஜயின் வளர்ச்சிக்கு 10 பேர் காரணமாக இருக்கிறார்கள் என்றால் என்னைப் பொருத்த வரையில் அந்த 10 பேரில் முதல் ஆளாக நான்தான் இருப்பேன். நான் ஏறும் ஒவ்வொரு மேடையிலும் என் நண்பனை பாராட்டிக் கொண்டேதான் இருக்கிறேன். அதற்குக் காரணம் எங்களுக்குள் இருக்கும் நட்பு. ஒருநாள் என்னை அவ��் வீட்டிற்கு அழைத்து ஜுராஸிக் பார்க் படத்தை போட்டுக் காட்டி 'நீ ஏன் நண்பா இதைப் பண்ணக் கூடாது'னு சொன்னதுதான் இந்த அளவிற்கு நான் மிமிக்ரி செய்யவும் காரணம். பந்தாவாக இருக்கும் ஆள் கிடையாது, ரொம்பவே பந்தத்தோடு இருக்கும் ஆள்தான் விஜய். அவரைப் போல் செய்யும் தொழிலை நேசிக்கும் ஆளைப் பார்க்கவே முடியாது. அவனைப் பற்றி யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை சொல்றேன். அவனுக்கு பிரியாணின்னா ரொம்ப உயிர், அதே சமயம் அவன் ரைஸ் சாப்பிட்டே ரொம்ப நாள் ஆகிடுச்சு. அவனோட உடலை மெயின்டெயின் பண்றதுக்காக ரொம்பவே கஷ்டப்படுவான். அவனுடைய வளர்ச்சியைத் தடுக்கவே முடியாது. ஒரு நாள் அவனே ஓய்வு எடுத்தால்தான் உண்டு. இன்றைக்கும் உன் கூட நடிக்கணும்னு அவன்கிட்ட சொன்னா கண்டிப்பா நடக்கும். ஆனா, என் நண்பனை வற்புறுத்துறதுல எனக்கு விருப்பமில்ல.\"\n''உங்க வீடு சினிமா செட் மாதிரி வெள்ளை வெளேர்னு இருக்கே ஜி\n\"ஒரே வரியில சொல்லணும்ன்னா 'எண்ணம்தான் வண்ணம் ஜி'. நான் எவ்வளவு டென்ஷனோட இருந்தாலும் வீட்டுக்கு வரும்போது ரொம்ப சாந்தமா ஆகிடுவேன் அதுக்குதான் சோபாவில் ஆரம்பித்து வீட்டு சுவர் வரைக்கும் இந்த ஒயிட் எஃபெக்ட்.''\n\"சினிமாவுல ரீ-என்ட்ரி தர்ற ஐடியா இருக்கா\n''2018ல 'ஓட்டேரி நரி'னு ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன். கண்டிப்பா அது வெற்றியடையும்னு நம்பிக்கை இருக்கு. அதுக்கு தமிழ் மக்களோட ஆசிர்வாதம் வேணும்.\nகடைசியா சீரியஸா ஒரு விஷயம் சொல்லிக்க விரும்புறேன். சமூக வலைதளங்கள் இப்போ இருக்குற குடும்ப அமைப்பை சிதைக்குது. பசங்க எப்போதுமே அதுலேயே குடியிருக்காமல் வெளியுலகமும் எப்படி இருக்குதுனு பார்க்கணும். குடும்பத்தோட நேரம் செலவழிக்கணும். இதெல்லாம் பண்ணுவாங்கனு நம்புறேன்.''\n‘என் கேர்ள் ஃப்ரெண்ட்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன்..’ - ஜாலி சார்லி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகைய��� அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/boney-kapoor-to-take-sridevi-biopic-pl5xqi", "date_download": "2019-04-24T01:56:18Z", "digest": "sha1:FTKOYUWGSLHZ5YQYJFOMDDP6DL5B47H6", "length": 10962, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் போனிகபூர்...", "raw_content": "\nஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் போனிகபூர்...\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க முடிவு செய்திருப்பதாகவும், அது இந்தியாவிலேயே அதிக மொழிகளில் தயாரிக்கப்பட்ட முதல் படமாகவும் இருக்கும் என்றும் அவரது கணவர் போனி கபூர் கூறுகிறார்.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க முடிவு செய்திருப்பதாகவும், அது இந்தியாவிலேயே அதிக மொழிகளில் தயாரிக்கப்பட்ட முதல் படமாகவும் இருக்கும் என��றும் அவரது கணவர் போனி கபூர் கூறுகிறார்.\nதமிழ்நாட்டில் பிறந்து தமிழ் நடிகையாக அறிமுகமாகி பாலிவுட் வரை சென்று முன்னணி நடிகையானவர் ஸ்ரீதேவி. தனது 4 வது வயதில் ‘கந்தன் கருணை’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ்,தெலுங்கு, இந்தி,கன்னடம், மலையாளம் என்று இந்தியாவின் பெருவாரியான மொழிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக விளங்கிய அவர், தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.\nஅவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு தனது உறவினர் வீட்டு திருமண விழாவில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி அங்கு தங்கி இருந்த ஓட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார். தற்போது அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் ஸ்ரீதேவியின் இறுதி ஆசையாக அஜீத்தை வைத்து பிங்க் படத்தை ரீமேக்காக தயாரிக்கும் போனி கபூர், அடுத்து மிக விரைவில் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க விரும்புவதாகவும், அப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட்ட, இந்தியாவிலேயே அதிக மொழிகளில் தயாரான ஒரே படம் என்ற பெருமையை அடையும் படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.\nலீக்கான ஷாக் நியூஸ்...அஜீத்தின் சிபாரிசால் தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள்...\nமறைந்தும் ஏழை குழைந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நடிகை ஸ்ரீதேவி\nகம்பீரமாக வந்த தல அஜித்... செம்ம கெத்தாக ஏர்போர்ட்டில் ரசிகர்களுடன் உற்சாக செல்ஃபி\nஸ்ரீதேவியின் மகளை மேடையை விட்டு உடனே இறங்கச் சொன்ன மேனேஜர்...\nஇயக்குநருக்கு அவசரமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய அஜீத்தின் தயாரிப்பாளர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு ���ுகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n'அம்மாவுடன் மோடி' பாசத்தின் வெளிப்பாடு வீடியோ..\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்த விவகாரம் நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு சிக்கல் \nகுடி போதையில் மகளை கட்டாயப்படுத்தி உடலுறவு \nஇலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு இவங்கதான் காரணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/hdfc-icici-house-loan-interest-reduced/", "date_download": "2019-04-24T03:16:59Z", "digest": "sha1:4G6JFACLTTMDJDBGP3PGOMZTSZGYXX7J", "length": 10532, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "HDFC ICICI House Loan Interest Reduced: எச்.டி எஃப்.சி., ஐசிஐசிஐ வீட்டுக் கடன் வட்டி குறைப்பு", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nவீட்டுக் கடன் வட்டி: இரு முக்கிய வங்கிகளின் சலுகை என்ன தெரியுமா\nபுதிதாக வீட்டுக்கடன் ரூ 30 லட்சம் வரை பெறும் பெண்களுக்கு வட்டி 8.35 %, ஏனையவர்களுக்கு 8.40 % வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி. ஆகிய இரு வங்கிகளும் ரூ 30 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.3 சதவீதம் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.\nஇந்தியாவில் அனைத்து மக்களுக்கும் 2022-ம் ஆண்டுக்குள் சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக ரூ.30 லட்சம் வரை கடனுக்கான வட்டியை குறைக்க அரசு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டேட் வங்கி 25 புள்ளிகள் வட்டியை குறைத்து அறிவித்தது.\nHDFC, ICICI House Loan Interest Reduced: இஎம்ஐ கட்டும் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு\nஎஸ்பிஐயின் இந்த அறிவிப்பை அடுத்து தனியார் வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி.வங்கிகள் வீட்டுக் கடனில் 0.3 சதவீதம் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.\nபுதிதாக வீட்டுக்கடன் ரூ 30 ���ட்சம் வரை பெறும் பெண்களுக்கு வட்டி 8.35 %, ஏனையவர்களுக்கு 8.40 % வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 30 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை கடன் பெறும் வாடிக்கையாளர்ளுக்கு 8.50 % வட்டி என்பதில் மாற்றமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.75 லட்சத்துக்கு அதிகமாக கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி 8.75 % இருந்து 8.55 % குறைக்கப்பட்டுள்ளது.\nரூ. 20 லட்சம் வரை ஆன்லைனில் கடன்.. ஐசிஐசிஐ வங்கியின் சூப்பரான திட்டம்\n நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஐசிஐசிஐ ஏடிஎம்\nஐசிஐசிஐ வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் போட போகிறவர்கள் கவனத்துக்கு\nஉங்களுக்காகவே ஐசிஐசிஐ வங்கி வைத்திருக்கும் மிகச் சிறந்த திட்டங்களில் இதுவும் ஒன்று\nபிக்சட் டெபாசிட் திட்டம் .. அடித்து சொல்லலாம் பெஸ்ட் வங்கி இதுதான்\nமினிமம் பேலன்ஸ் பிரச்சனை: அபராதத் தொகை நினைத்து கவலைப்படாமல் இதை செய்யுங்கள் போதும்\nஐசிஐசிஐ பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு உண்மையாவே இது ஹாப்பி நியூஸ் தான்\nபிரபல வங்கியின் மிகச் சிறந்த அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் செம்ம ஹாப்பி\n ஐசிஐசிஐ வங்கி உங்களை அழைக்கிறது\n‘அதிமுகவினரின் டெபாசிட்டை காலி செய்யுங்கள்’ திமுகவா… அதிமுகவா\nஐபிஎல் 2019 தொடரில் முதல் வெற்றிப் பெற்ற ஆர்சிபி\nஅரியலூர் கலவரம் : பொன்பரப்பி பகுதி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை கண்டிக்க தக்கது.. ஸ்டாலின், கே. பாலகிருஷ்ணன் கண்டன பதிவு\nசதித்திட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்\nகே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக\nமே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வா��்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.einpresswire.com/article/482167488/", "date_download": "2019-04-24T02:32:35Z", "digest": "sha1:KO54IHZMJ6VX5DMKBWKNS3L5ALILYL67", "length": 15776, "nlines": 129, "source_domain": "www.einpresswire.com", "title": "இந்தியாவில் தமிழர்கள் வாக்களிக்கும் முன் சோனியாவின் காங்கிரஸால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவில் கொள்ளவேண்டும்.", "raw_content": "\nஇந்தியாவில் தமிழர்கள் வாக்களிக்கும் முன் சோனியாவின் காங்கிரஸால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவில் கொள்ளவேண்டும்.\nதமிழ்ப் படுகொலையை சித்தரிக்கும் படம்\nஇந்தியாவின் சோனியா மற்றும் ராஜபக்ஷ\nமகாபாரதப் போரில் சகுனியை போல சோனியாவும் நடித்தார்; குருக்ஷேத்ரா போருக்கு பின்னால் உந்துசக்திகளில் ஒன்று சகுனியாகும்.\nதமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலுள்ள தமிழர்கள் சோனியாவின் காங்கிரஸ் கட்சி சதி மற்றும் தமிழர்களின் அழிவில் அதன் உடந்தையாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”\nNEW YORK, NEW YORK, USA, April 15, 2019 /EINPresswire.com/ -- இந்தியாவில் தமிழர்கள் வாக்களிக்கும் முன் சோனியாவின் காங்கிரஸால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவில் கொள்ள வேண்டும்.\nஇந்தியத் தேர்தலுக்கான முன்னதாக, டிரம்ப்பிக்கான தமிழர்களின் பேச்சாளர் இந்தியாவில் தமிழ் மக்களுக்கு குறிப்பாக தமிழகத்தில், தமிழ் மக்களுக்கு சார்பாக பின்வரும் செய்தியை தெரிவிக்கின்றனர்:\nசோனியாவின் காங்கிரஸ், ஸ்ரீலங்கா இனப் போரின்போது, ​​தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை வெல்வதற்கு சிங்கள மக்களுக்கு உதவுவதில் பிரதான பங்களிப்பு செய்ததோடு சிங்கள மக்களால் 145,000 க்கும் அதிகமான தமிழர்களை படுகொலை செய்ய உதவியது.\nசோனியாவின் இந்தியா சிங்கள மக்களுக்கு அதிகாரம் வழங்கி, இனப்பிரச்சினையை வளர்த்தெடுப்பதற்கும் சாத்தியமான அரசியல் தீர்வை நாசப்படுத்துவதற்கும் உதவினார். ஸ்ரீலங்காவின் ராஜபக்ஷ பல தடவை கூறியிருக்கின்றார் சோனியா மனப்பூர்வமான தமிழின கொலைகளுக்கு\nஆதரவு கொடுத்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபோரின் போது, ​​இந்தியர்களின் 2009 தேர்தலுக்கு முன்னர் சோனியா காந்தி சென்னைக்கு வந்தார், இலங்கை அரசியலமைப்பிற்கு 13 வது திருத்தத்தின் பிளஸ் அரசியல் தீர்வுக்கு உத்தரவாதம் அளித்தார். இது ஒரு பொய்யாகும். அரசியல் தியேட்டரில் போருக்குப் பின் எதுவும் செய்ய இல்லை. யுத்தம் முடிவடைந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இருந்ததோடு திரு. ராஜபக்ஷவுடன் இனவாத சிங்கள பௌத்தர்களிடமிருந்து தமிழர்களைப் பாதுகாக்கும் ஒரு அரசியல் தீர்வு பற்றி கலந்துரையாடவில்லை.\n145,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியாவில் இருந்து வெறும் 12 மைல்களுக்கு அப்பால் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்களை படுகொலை காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சி அடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமை தமிழ் மக்களின் பலம். ஆனால் இந்தியா எங்கள் வலிமையை அழிக்கவும், தமிழர்களை பலவீனப்படுத்தவும் சதி செய்தது .\nமகாபாரதப் போரில் சகுனியை போல சோனியாவும் நடித்தார்; குருக்ஷேத்ரா போருக்கு பின்னால் உந்துசக்திகளில் ஒன்று சகுனியாகும். சிங்கள ஆட்சியின் கீழ் துன்பப்பட்ட தமிழர்களுக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான காரணத்தை சோனியா வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை. மாறாக, ஈழப் போர் / இலங்கை இனப் போரில் அவர் ஒரு சகுனியின் பாத்திரத்தை வகித்தார்.\nதமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலுள்ள தமிழர்கள் சோனியாவின் காங்கிரஸ் கட்சி சதி மற்றும் தமிழர்களின் அழிவில் அதன் உடந்தையாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nதேர்தலுக்கு செல்வதற்கு முன்னர், தமிழர்கள் மீதான சோனியாவின் யுத்தத்திற்குப் பின்னர் ஈழத்தில் தமிழ் ஈழத்தில் உள்ள துன்பங்களைப் பாருங்கள்:\n1. வடகிழக்கில் சிங்கள ஆதிக்கத்தில் இருந்து தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்களவர்கள் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மூழ்கடித்து வருகின்றனர். தமிழர்கள் தப்பிப்பிழைக்க சிங்கள இராணுவத்துக்கு கீழ் தமிழ்ப் நிலப்பகுதியில் வேலை செய்ய வேண்டும். தமிழ் கலாச்சாரம், மதம் மற்றும் மொழி அழிவின் விளிம்பில் உள்ளன.\n2. சிங்களவர்கள் பல இடங்களில் பௌத்த அடையாளங்களை நிறுவியுள்ளனர். இது வடகிழக்கு இந்து கோவில்களையும் தமிழ் ஆலயங்களையும் அழித்ததன் மூலம். இதை யாரும் நிறுத்த முடியாது. ஸ்ரீலங்கா அரசாங்கம் எந்த அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்களை அச்சுறுத்துவதற்கு இராணுவ அதிகாரத்தை பயன்படுத்துகிறது.\n3. வடகிழக்கில் உள்ள இராணுவம் அபாயகரமான போதை மருந்துகளை வழங்குவதன் மூலம் அல்லது போதைப்பொருள் விற்பனையாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் தமிழர்களுக்கு மத்தியில் ஒரு வன்முறை பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது. இது எங்கள் தமிழ் சிறுவர்களையும் பெண்களையும் மற்றும் தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் அழிக்கின்றது. இலங்கை இராணுவம் தமிழ் பெண்களையும், ஆண்களையும் பாலியல் அடிமைகளாக தங்கள் முகாம்களில் வைத்திருக்கிறது. இது ஒரு இனத்தின் இனப்படுகொலை மற்றும் அழிவின் ஒரு பகுதியாகும்.\nதி.மு.க. சோனியாவின் ஆட்சியை அதிகாரத்தில் வைத்திருப்பதர்ற்கு உதவியதை தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தி.மு.க.வின் ஊழல் காரணமாக சோனியாவின் அரசாங்கத்தை கவிழ்க்க முடியவில்லை. இலங்கையில் இனப்படுகொலைகளை நிறுத்துவதில் அக்கறை கொள்ளவில்லை.\nவாக்குச் சாவடியில் தங்கள் அதிகாரத்தைக் காட்ட இந்தியாவில் உள்ள எங்கள் அன்பான தமிழர்களை நாம் ஊக்குவிக்கிறோம். இலங்கையில் தமிழர்கள் ஏதேனும் இந்தியக் கட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால், இந்தியக் கட்சி வாக்குச் சாவடிகளில் அதற்கு கணிசமான செலவு செலுத்த வேண்டும்.\nஇந்தியாவில் தமிழர்கள் வாக்களிக்கும் முன் சோனியாவின் காங்கிரஸால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவில் கொள்ளவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023605.html", "date_download": "2019-04-24T01:59:10Z", "digest": "sha1:EBBSMJKD34WSVK4ERCICQLRENAPWKQA7", "length": 5425, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "\nபதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை ���ாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசெப்பு மொழிகள் - 250 சாதிக்கப் பிறந்தோம் பிரதமரின் சுய வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஏற்ற தொழில்கள்\nகாதல் ஆத்திச்சூடி திரைக்கதை எழுதலாம் வாங்க பூமணியின் சிறுகதைகள்\nவைணவ சமயம் சீமந்தம் முதல் சஷ்ஷயப்த பூர்த்தி வரை கழுகு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/757828.html", "date_download": "2019-04-24T02:06:19Z", "digest": "sha1:YA4D6XID5B4ASSGOCZZNTRJLV4V54TZN", "length": 6803, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சில மாதங்களில் திருமணம்! யாழ். இளைஞன் இந்தியாவில் பரிதாப பலி", "raw_content": "\n யாழ். இளைஞன் இந்தியாவில் பரிதாப பலி\nMay 2nd, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி யாழ். இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதில், பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய லோகேஸ்வரன் கார்த்தீபன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.\nபுலம் பெயர் நாடு ஒன்றிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ள உறவினர்களை பார்ப்பதற்கு குறித்த இளைஞரும் அவரது தாயாரும் இந்தியா சென்றுள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் காலை உறவினர்களுடன் வெளியில் சென்ற வேளை வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியுள்ளது.\nஇந்த கோர விபத்தில் சாரதி உட்பட குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஇளைஞனின் தாயார் ஆபத்தான நிலையிலும், ஏனைய அனைவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு சில மாதங்களில் திருமணம் இடம்பெற இருந்ததாகவும், இதற்கு தயாரான நிலையில் இந்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம். ஹனீபா பதவியேற்றார்\nவகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 9 இல் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம்\nஓகஸ்ட் மாதத்துக்கு முன்னர் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்து\nவாகனங்களை வைத்திருப்போரும் செலுத்தவேண்டும் வரி-வருகிறது புதிய விதி\nஏறாவூரில் விபத்து பொலிஸ் கான்ஸ்டபிள் மர��ம்\nஎரிபொருட்களின் விலைகள் மீண்டும் குறைக்கப்படுமா\nகல்வித்துறையில் 12 ஆயிரம் பேர் அரசியல் பழிவாங்கலால் பாதிப்பு\nமகிந்த குடும்பத்தை ஒன்றிணைத்த மச்சான் வீட்டு இரவு விருந்து\nவிஜயகலாவுக்கு ஆதரவாக யாழில் சுவரொட்டிகள்\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/19259-2012-04-02-09-43-22", "date_download": "2019-04-24T02:30:19Z", "digest": "sha1:WWDKW5CR6MHA2BVFSSRHMZVGH6KPFEXW", "length": 17166, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "சென்னை கிராமவாசிகள்", "raw_content": "\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 02 ஏப்ரல் 2012\n அதைப் போய் கிராமம் என்கிறாரே என யோசிக்கின்றீர்களா\nஆங்கிலம் என்ற மொழியைப் பேசுபவர்கள் எல்லோருமே அறிவாளிகள் அல்ல. அது, அவர்களது தாய்மொழி. அவ்வளவுதான். அதுபோல, சென்னை என்ற நகரத்தில் வசிப்பதாலேயே, அவர்கள் நகரவாசிகள் ஆகிவிட முடியாது. அவர்களுடைய பழக்கவழக்கங்களும், சென்னைக்கு உள்ளே ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உள்ளேதான் இருக்கின்றது.\nசென்னையில் சைதாப்பேட்டையில் பிறந்து வளர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன், ‘சென்ட்ரல் ரயில் நிலையத்தையே நான் பார்த்தது இல்லை’ என்று என்னிடம் சொன்னார். சைதாப்பேட்டை, மாம்பலம், தியாகராய நகர் பகுதிகளில் மட்டும்தான் அவர் சுற்றி இருக்கிறார். திருப்பதிக்குப் பேருந்தில் சென்று வந்து இருக்கிறார். வேறு வெளியூர்களுக்குப் போனதே இல்லை; எனவே, சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்துக்குப் போக வேண்டிய தேவையே அவருக்கு ஏற்படவில்லை.\nஅவரைப்போல, சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இலட்சக்கணக்கானவர்கள், தமிழகத்தின் உட்பகுதிகளில் எந்த ஊருக்கும் வந்ததே இல்லை ��ன்பதை, என்னைச் சந்திக்க வந்த பலரிடம் நான் கேட்டுத் தெரிந்து கொண்டு இருக்கிறேன். நீங்களும், உங்கள் சென்னை நண்பர்களை விசாரித்துப் பாருங்கள் தெரியும்.\nசென்னையிலேயே பிறந்து வளர்ந்த எனது அண்ணன், மாமா ஆகியோர், சங்கரன்கோவிலுக்கு வந்தபோது, பம்ப் செட்டில் குளிப்பதற்காக அழைத்துச் சென்றேன். முதல்முறையாக கிணறையும், பம்ப் செட்டையும் அவர்கள் அங்கேதான் பார்த்தார்கள். அதற்குப்பிறகு, அங்கே தங்கி இருந்த நாள்களில், நாள் தவறாமல் பம்ப் செட்டில் குளித்து மகிழ்ந்தார்கள்.\nபாலு என்ற ஒரு நண்பர் சொன்னார்: “சார் பருத்தி வீரன் படம் பார்த்தேன். வசனங்களைக் கேட்டுப் பலர் சிரிக்கின்றார்கள். ஆனால், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாமே மதுரைத் தமிழாக இருக்கின்றது. ஊமைப் படம் பார்த்ததுபோல, உட்கார்ந்துவிட்டு வந்தேன்\" என்றார் வேதனையோடு. இப்படி இலட்சக்கணக்கான சென்னைவாசிகளுக்கு, உள்நாட்டுத் தமிழ் ஒன்றுமே புரியாது.\nசிவகுமார் என்ற மற்றொரு நண்பர் சொன்னது: ‘என்னுடைய நண்பர்கள் எல்லோரும் பொங்கல், தீபாவளி என்றால், சொந்த ஊருக்குப் போகிறோம் என்று புறப்பட்டுப் போய்க் கொண்டாடி விட்டு வருகிறார்கள். அவர்களை எல்லாம் பார்க்க எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ஏனெனில், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். என்னுடைய உறவினர்கள், சுற்றம் எல்லாம் இங்கேதான். தமிழ்நாட்டுக்கு உள்ளே, சொல்லிக் கொள்வதற்கு என்று எனக்கும் ஓர் சொந்த ஊர் இல்லையே என்றுதான் கவலையாக இருக்கிறது’ என்றார்.\nவடசென்னைக்காரர்களாவது, தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்துவிட்டு, தியாகராய நகர் கடைகளுக்கு வந்து துணிமணிகள், நகை நட்டுகளை வாங்குகிறார்கள்.\nஆனால், தென்சென்னை பகுதிகளில் வசிக்கின்ற இலட்சக்கணக்கானவர்களுக்கு, வடசென்னையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அங்கே போக வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை.\nஇப்படிப்பட்டவர்களை, சென்னை நகரில் வசிப்பவர்கள் என்று கருதாமல், சைதாப்பேட்டை கிராமவாசி, புரசைவாக்கம் கிராமவாசி என்றே சொல்லலாம்.\n- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வ��று எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசென்னை என்பது வந்தாரை வாழ வைக்க இடம் தரும். அவ்வளவே கெட்டுப்போகவும் கெடாமல் வாழவும் சென்னைக்கு நிகர் சென்னைதான். ஏமாறவும் ஏமாற்றவும் என இரு வழிகளையும் நன்கு தெரிந்திருந்தால ் சென்னையில் பிழைக்க முடியும். ஆனால் மதுரைக்குத் தெற்கே உள்ளவர்கள் சென்னையை ஒரு 'நரகமாகத்' தான் பார்ப்பார்கள். இயந்திர வாழ்க்கையை அவர்கள் அறிந்திராததால் என்னய்யா கெட்டுப்போகவும் கெடாமல் வாழவும் சென்னைக்கு நிகர் சென்னைதான். ஏமாறவும் ஏமாற்றவும் என இரு வழிகளையும் நன்கு தெரிந்திருந்தால ் சென்னையில் பிழைக்க முடியும். ஆனால் மதுரைக்குத் தெற்கே உள்ளவர்கள் சென்னையை ஒரு 'நரகமாகத்' தான் பார்ப்பார்கள். இயந்திர வாழ்க்கையை அவர்கள் அறிந்திராததால் என்னய்யா சென்னை எனப் புலம்புவார்களே அன்றி மனம் ஒன்றி சென்னையில் இருக்கவே வாழவோ மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் தெற்கத்தி மக்கள் தான் சென்னையில் பெரும்பாலும் இருப்பார்கல் என்றாலும் சென்னை தெற்கத்தி மக்களுக்கு ஒத்து வராது.\nசென்னை கிராமவாசி---- மிகவும் லயித்து எழுதிய கட்டுரை. பாராட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvannamalai.net/category/tiruvannamalai-photos/?filter_by=popular", "date_download": "2019-04-24T02:38:33Z", "digest": "sha1:LBTDWK2EDKRFWZYXZ5SEQB7L6KG3B4AW", "length": 8702, "nlines": 131, "source_domain": "thiruvannamalai.net", "title": "புகைப்படங்கள் | thiruvannamalai.net", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசித்திரை பந்தகால் நடும் விழா\nதிருவண்ணாமலை சித்திரை பந்தகால் நடும் விழா -2019 இன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவர்ர் திருக்கோயில் 9.4.2019 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு சித்திரை வசந்த உற்சவத்திற்கான பந்தகால் நடும் விழா திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் தீபாரதனைக்கு பின் பிச்சகர் விஜி...\nசித்திரை பந்தகால் நடும் விழா\nதிருவண்ணாமலை சித்திரை பந்தகால் நடும் விழா -2019 இன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவர்ர் திருக்கோயில் 9.4.2019 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு சித்திரை வசந்த உற்சவத்திற்கான பந்தகால் நடும் விழா திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் தீபாரதனைக்கு பின் பிச்சகர் விஜி...\nதிருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் சுவாமி திருக்கல்யாணம் 21.3.2019 - திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இரவு நடைபெற்ற சுவாமி பங்குனி உத்திரம் திருக்கல்யாணம். முன்னதாக உண்ணாமுலை அம்மன் குமரகோயிலில் இருந்து புறப்பட்டு மாட வீதி வழியாக...\nதிருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் - 4.2.2019 திங்கள் கிழமை தை அமாவாசை அர்த்தோதய மஹோதய புண்யகால தீர்த்தவாரி இன்று காலை பெரிய நாயகர் பராசக்தி அம்மன் இந்திர தீர்த்தம் எனப்படும் ஐயங்குளத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33042", "date_download": "2019-04-24T03:08:12Z", "digest": "sha1:TNACQB56TXOGKQCLPQHZPNLGLINIW2CK", "length": 56797, "nlines": 181, "source_domain": "tamil24news.com", "title": "உயிர்கள் யாவும் சிதையுண", "raw_content": "\nஉயிர்கள் யாவும் சிதையுண்டு மரணித்த கறுப்பு யூலை\nகறுப்பு யூலை உயிரோடு இருக்கும் இனப்படுகொலையின் பதிவு\nஆயிரத்து தொலாயிரத்து எண்பத்தி மூன்றில், இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால், இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனச்சங்காரமே கறுப்பு யூலை\nசிங்கள ஆட்சிபீடத்தின், நன்கு திட்டமிட்ட நடவடிக்கையாக, அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடுமைக்கு பல்லாயிரம் தமிழர்கள் பலியாக்கப்பட்டனர். தமது கடுமையான உழைப்பால் தமிழர்கள் சேர்த்துவைத்த வளங்களை, செல்வங்களை, சொத்துக்களை, சிங்களக் காடையர்கள் கொள்ளையிட்டனர். தீவைத்து மகிழ்ந்தனர். தமிழ்மக்களின் பொருளாதார வளம் முற்றாக அழிக்கப்பட்டது.\nசொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்து, தென்பகுதியில் இருந்தும், மலையகப் பகுதிகளில் இருந்தும் தமிழர்கள், தமது தாயகம் நோக்கி அகதிகளாக விரட்டப்பட்டனர். எமக்கென்றோர் தாயகம் உண்டென்ற உண்மை வெளிப்பட்ட தருணம் அது. துன்பதுயரங்களுடன், உடல்காயங்களுடனும் மனக்காயங்களுடனும் வந்த தனது ம���்களை, தமிழர் தாயகம், வரவேற்று மருந்திட்டது, உணவிட்டது. ஆதரவாய்த் தாங்கியது. பல்லாயிரக்கணக்கானோர், இலங்கைத் தீவைவிட்டு, இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாக வெளியேறினர்.\nவெலிக்கடைச் சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் ஐம்பத்திமூன்றுபேர், சிறைச்சாலைக்குள் வைத்து இரண்டு கட்டங்களாக, மிருகத்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர்.\nதமிழ் மக்களுக்கெதிரான இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டுவிட்டு, வேடிக்கை பார்த்த சிங்கள அரசு, சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் சுயாதீனமான நீதி விசாரணைக் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்தது.\nமாறாக, வெலிக்கடைச்சிறையிலும், ஏனைய பகுதிகளிலும், இனப்படுகொலையை முன்னின்று நடத்திய சிங்களக் காடையர்களுக்கு, வீடுகள், வசதிகள் வழங்கி, தமிழர்தாயகப்பகுதியில் குடியேற்றியது சிங்கள அரசு.\nஇருபத்தெட்டு ஆண்டுகளுக்குமுன், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கறுப்புயூலைக் கொடுமைகளை தட்டிக்கேட்க மறந்த, சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற போக்கே, இன்று பன்மடங்கு கொடூரத்தை, கொடுமையை எம்மினம் முள்ளிவாய்க்காலில் அனுபவிக்கநேர்ந்தது.\nஎண்பத்தி மூன்றாம் ஆண்டு, ஆடிக் கொடுமையைத் தொடர்ந்து, சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கையில் இதுபோன்ற காட்டு மிராண்டிச் செயல்;கள் மீண்டும் ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.\nஆனால், இன்று, முள்ளிவாய்க்காலை வெறிகொண்டு நடத்திமுடித்திருக்கும் சிங்கள இனவெறி அரசு, இந்தியாவின் யுத்தத்தையே தாம் நடத்திமுடித்திருப்பதாக உரிமையோடு பெருமை பேசுகின்றது.\nகறுப்பு யூலையுடன் சிங்களப் பேரினவாதக் கொடுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியை சர்சதேச சமூகம் இட்டிருந்தால், தமிழர்களுக்கு எதிரான கட்டற்ற வெறித்தனத்தை சிங்களம் முள்ளிவாய்க்கால்வரை தொடர்ந்திருக்காது.\nஇன்று சிங்கள அரசு, தனது திட்டத்தின் அடுத்த கட்டம் நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றது. தமிழர் தாயகத்தை முற்றாக ஆக்கிரமித்து, தமிழ் இனத்தை முற்றாக, சிங்களத்துள் கரையவைக்கின்ற திட்டத்துடன் அது தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.\nஇராணுவ முற்றுகைக்குள் தமிழர் தாயகத்தை வைத்தபடி, தமிழ் மக்களின் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களில் கைவைத்துள்ளது சிங்களஅரசு. பௌத்த மதத்திணிப்பை தீவிரமாய் மேற்கொண்டுள்ளது. சிங்களக் குடியேற்றங்களைத் தாராளமாய் மேற்கொண்டுவருகின்றது.\nகறுப்பு யூலைகள் மீண்டும் இடம்பெறாமலும், முள்ளிவாய்க்கால்கள் தொடராமலும், தமிழர் தாயகத்தில், தமிழினம், தன் அடையாளங்களுடன், சுதந்திரமாக வாழுகின்ற ஒரு நிலைமையை உருவாக்கின்ற ஒரு காலமாக இக்காலம் அமைய புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தீவிரமாய் உழைக்கவேண்டிய காலம் இது.\nதமிழ்மக்கள் மீதான இனஅழிப்புக்கொடுமைகள், சர்வதேச சமூகத்தால், இயல்பாகத் தட்டிக்கேட்கப்படமாட்டாது என்பதும், தடுத்துநிறுத்தப்படமாட்டாது என்பதும் கசப்பான வரலாற்று உண்மையாகும்.\nசர்வதேச சமூகத்தை எம்பால் திரும்பிப்பார்க்கவைப்பதும், செயற்பாடுகள் நோக்கி அதனை நகரவைப்பதும் புலம் பெயர்ந்துவாழும் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள், தமிழர் அமைப்புக்களின் முழுமையான கவனமும், செயற்பாடுகளும் தாயக மக்களின் பால் திரும்பட்டும்.\nஓற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை, கறுப்புயூலைக் கனத்த நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம்.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.கறுப்பு யூலை அன்று நடந்த சம்பவங்களை நேரடியாக கண்ணுற்ற ஒரு உறவால் எழுதப்பட்ட கறுப்பு ஜுலை 83 – ஒரு அனுபவப் பகிர்வு.\nஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கம���டியாது.\nதரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.\nஇந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.\nஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.\nஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.\nஅப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள ‘தில்லீஸ் குறூப்” என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.\n‘தில்லீஸ் குறூப்”பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த ‘தில்லீஸ் பீச் ஹோட்டல்” என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.\nமறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, ‘தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது” என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.\nஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.\n‘தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது” என்றார்.\nமாதக் கடைசி. கையில் பணமில்லை.\nவேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.\nஅதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த ‘ஓட்டோ”வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, வ���காரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.\nமனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த ‘ஓட்டோ”வைத் தள்ள ஆரம்பித்தேன்.\nஅந்த ‘ஓட்டோ”வினுள் இரண்டு மூன்று பெரிய ‘சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த ‘சூட்கேஸின்” வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.\nஎனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த ‘ஓட்டோ” தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.\nமீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.\nவீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து ‘ஜயவேவா, ஜயவேவா” என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.\nவேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.\nஅப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.\nகல்கிசையில் அமைந்திருந்த ‘தில்லீஸ் பீச் ஹோட்ட”லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான ‘ஹோட்டல்” என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.\nபொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.\nமருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.\nஅவர்களின் பின்னால் ‘ஜயவேவா” என்ற கோசங்களுடன் ஒர��� கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.\nஇராணுவத்தினர் ‘ட்ரக்”குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், ‘ஜயவேவா” என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.\nபல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.\nபம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.\nபம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.\nகண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.\nஅப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.\nஅங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.\nஅந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.\nவெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.\nநான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.\nசில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.\nஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.\nஓடினால் ‘தமிழன்” என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.\nஎனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.\nகல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.\nவீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.\nஅப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது.\nஅப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.\nஅவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் ��ுகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.\nஎன்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.\nதமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.\nஇரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.\nஅந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.\nசிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.\nபாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.\nசுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.\nகுழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.\nஇனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.\nமுன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.\nலொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.\nஉடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.\nஉறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.\nஇத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.\nஅழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்…\nஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடத்தப்பட்டாள்.\nபெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.\nஅவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.\nஅந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.\nஇந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வா��ியிறைக்கப்பட்ட கறுப்பா அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா\nயாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம்.\nதுறைமுகத்தில் சாப்பாட்டுப் ‘பார்சல்”களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.\nஅவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.\nபணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.\n‘இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்.”\nநாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.\nகப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.\nவெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது உங்கள் கையில் இருக்கிறது... பிரதமர் மோடி..\nவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது...\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழுமையாக உதவுவோம் – வெளிநாட்டுத்......\nபிளஸ் 2வில் சாதித்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி...\nஇலங்கை வந்தடைந்த இன்டர்போல்லின் விசாரணை நடவடிக்கை ஆரம்பம்\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்�� நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/01.%20Tamil%20Murli%20-%20Htm/06.04.19-Tamil.htm", "date_download": "2019-04-24T02:44:24Z", "digest": "sha1:7UZGGZL7A7DODLX3NEMFI3DWEIX2RH4D", "length": 39704, "nlines": 19, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "06.04.2019 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n 21 ஜன்மத்திற்காக உங்களுடைய மனதை அந்த மாதிரி களிப்பூட்டுகின்றார், அதாவது உங்களுடைய மனம் மகிழ்ச்சியடைவதற்காக மேளா, திருவிழாக்கள் போன்றவற்றிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.\nஎந்த குழந்தைகள் இப்பொழுது பாபாவுடைய உதவியாளராக ஆகுகின்றார்களோ அவர்களுக்கான உத்திரவாதம் என்ன\nஸ்ரீமத் படி இராஜ்யத்தை ஸ்தாபனை செய்யக்கூடிய உதவியாளர் ஆகக் கூடிய குழந்தைகளுக்கான உத்திரவாதம் இது, அவர்களை ஒருபோதும் காலன் சாப்பிட முடியாது. சத்யுக இராஜதானியில் ஒருபோதும் திடீர் மரணம் ஏற்பட முடியாது. உதவியாளர் குழந்தைகளுக்கு பாபா மூலமாக அப்பேர்ப்பட்ட பரிசு கிடைக்கின்றது. அவர்கள் 21 தலை முறைக்கு அமரர்களாக (அழிவற்றவர்களாக) மாறி விடுகின்றார்கள்.\nஏற்கனவே உருவாக்கப்பட்ட சிருஷ்டி சக்கரத்தின் அடிப்படையில் போன கல்பத்தைப் போலவே சிவபகவானுடைய வாக்கியம் இப்போது தன்னுடைய அறிமுகமானது குழந்தைகளுக்கு கிடைத்துள்ளது. பாபாவுடைய அறிமுகமும் கிடைத்துவிட்டது. எல்லையற்ற தந்தையையும் தெரிந்து விட்டீர்கள் மற்றும் எல்லையற்ற சிருஷ்டியினுடைய முதல்-இடை-கடையைப் பற்றியும் தெரிந்துவிட்டீர்கள். நம்பர்வார் முயற்சியின் அடிப்படையில் யார் நல்ல விதத்தில் தெரிந்துள்ளார்களோ அவர்களே புரிய வைக்கவும் முடியும். சிலர் அரை குறையாக, சிலர் குறைவாக எப்படி யுத்தத்தில் சிலர் படைத்தளபதி, சிலர் கேப்டன், சிலர் என்னவெல்லாம் ஆகின்றார்கள். இராஜ்யத்தின் மாலையில் சிலர் பணக்கார பிரஜை, சிலர் ஏழை பிரஜை, வரிசைக்கிரமம் உளளது. நாம் சுயமாக ஸ்ரீமத்படி சிருஷ்டியில் உயர்வான இராஜ்யத்தை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கின்றோம். என்பதை குழந்தைகள் அறிவீர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு யார் முயற்சி செய்கின்றார்களோ அவ்வளவிற்கு அவ்வளவு பாபாவிடமிருந்து பரிசு கிடைக்கின்றது. இன்றைய நிலையில் அமைதிக்கான வழியை காட்டுபவர் களுக்கு பரிசு கிடைக்கின்றது. குழந்தைகளுக்கான உங்களுக்கும் பரிசு கிடைக்கின்றது. உங்களுக்கு கிடைப்பதைப் போல அவர்களுக்குக் கிடைக்க முடியாது. அவர்களுக்கு ஒவ்வொரு பொருளும் அற்பகாலத்திற்காகத் தான் கிடைக்கின்றது. நீங்கள் தந்தையின் உயர்ந்த வழிப்படி இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றீர்கள். அதுவும் 21 பிறவி, 21 தலைமுறைக்கான உத்திரவாதம். அங்கே குழந்தை பருவம் அல்லது இளமைப் பருவத்தில் காலன் சாப்பிட முடியாது. மனதிலும் இல்லை, உள்ளத்திலும் இல்லை. நாம் அப்பேர்ப்பட்ட இடத்தில் வந்து அமர்ந்துள்ளோம். அங்கே உங்களுடைய நினைவுச் சின்னமும் முன்னால் உள்ளது என்பதை அறிவீர்கள். அங்கே தான் 5 ஆயிரம் வருடத்திற்கு முன்பு சேவையும் நடந்திருந்தது. தில்வாடா கோயில், அச்சல்கர், குரு சிக்கர் போன்றவை. உங்களுக்கு உயர்ந்ததிலும் உயர்ந்த சத்குரு கிடைத்துள்ளார். அதனுடைய நினைவு சின்னமும் உருவாக்கப்பட்டுள்ளது. அச்சல்கர் பற்றிய இரகசியத்தையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அது வீட்டினுடைய புகழ் ஆகும். நீங்கள் தன்னுடைய முயற்சியின் மூலமாக உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை அடைகின்றீர்கள். இது தான் உங்களுடைய அதிசயமான ஜடமான நினைவுச் சின்னம். அங்கு தான் நீங்கள் சைத்தன்யமாக வந்து அமர்கின்றீர்கள்; இவையனைத்தும் ஆன்மீகமான செயல்கள், போன கல்பத்திலும் நடந்தது. இவர்களுடைய முழு நினைவு சின்னமும் இங்கேதான் உள்ளது. முதல் நம்பர் - 1 நினைவு சின்னம் ஆகும். எப்படி ஒருவர் பெரிய பரிட்ச்சையில் தேர்ச்சியடைந்துவிட்டார்கள் என்றால் அவர்களுக்குள் குஷி, உற்சாகம் வந்து விடுகின்றது. வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாம் கூட எவ்வளவு நன்றாக வைத்துக் கொள்கின்றார்கள். நீங்கள் உலகத்திற்கே எஜமானனாக ஆகின்றீர்கள். உங்கள் கூட யாரையும் ஒப்பிட முடியாது. இதுவும் ஒரு கல்வி நிலையம். படிப்பிக்கின்றவரையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். பகவானுடைய வாக்கியம், பக்தி மார்க்கத்தில் யாரை நினைவு செய்கிறார்களோ, பூஜைகள் செய்தீர்களோ அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. பாபா தான் நேரடியாக வந்து அனைத்து இரகசியத்தையும் புரிய வைக்கின்றார். ஏனென்றால் இவையனைத்தும் உங்களுடைய இறுதி நிலையினுடைய நினைவுச் சின்னங்கள் ஆகும். இப்பொழுது ரிசல்ட் வெளி வராது. எப்போது உங��களுடைய நிலை சம்பூர்ணமாக ஆகின்றதோ அதுதான் பக்திமார்க்கத்தில் நினைவுச் சின்னமாக மாறுகின்றது. எப்படி இரக்ஷா பந்தனுடைய நினைவு சின்னம் உள்ளது. எப்பொழுது முழுமையான உறுதியான இராக்கியை அணிந்து நாம் தன்னுடைய இராஜ்ய பாக்கியத்தை அடைகின்றோமோ அப்போது மீண்டும் நினைவு சின்னங்களைக் கொண்டாடுவதில்லை. இந்த சமயத்தில் உங்களுக்கு அனைத்து மந்திரங்களுடைய அர்த்தமும் புரிய வைக்கப்பட்டுள்ளது. ஓம் இனுடைய அர்த்தம் நீளமானது இல்லை ஓம் இனுடைய அர்த்தம் நான் ஆத்மா, இது உடல். அஞ்ஞான காலத்தில் நீங்கள் தேக உணர்வில் இருந்ததால் தன்னை சரீரம் என்று புரிந்திருந்தீர்கள். நாளுக்கு நாள் தன்னை சரீரம் என்று புரிந்திருந்தீர்கள். நாளுக்கு நாள் பக்தி மார்க்கம் கீழேதான் போய்க் கொண்டிருக்கின்றது. தமோபிரதானமாக மாறிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பொருளும் முதலில் சதோபிரதானமாகத் தான் உள்ளது. பக்தியும் கூட முதலில் சதோபிரதானமாகத் தான் இருந்தது. அப்போது ஒரே ஒரு சத்தியமான சிவபாபாவைத் தான் நினைத்தார்கள். மிகவும் சிலர் தான் நினைத்தார்கள். நாளுக்கு நாள் வளர்ச்சி அதிகரிக்கின்றது. வெளிநாடுகளில் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு பரிசு கிடைக்கின்றது. பாபா சொல்கின்றார் காமம் மிகப்பெரிய எதிரி. சிருஷ்டியானது மிகவும் வளர்ந்துவிட்டது. இப்பொழுது தூய்மையாக மாறுங்கள்.\nகுழந்தைகளாகிய நீங்கள் பாபா மூலமாக சிருஷ்டியினுடைய முதல்-இடை-கடையைத் தெரிந்து விட்டீர்கள். சத்யுகத்தில் பக்தியினுடைய பெயர், அடையாளங்கள் இல்லை. இப்போது எத்தனை கொண்டாட்டங்கள், மனிதர்கள் தங்களுடைய மனதைக் களிப்பூட்டுவதற்காக, மேளா திருவிழாக்களில் சென்று அதிகமாக ஈடுபடுகின்றார்கள். உங்களுடைய மனதை 21 பிறவிக்காக பாபா வந்து களிப்பூட்டுகின்றார். அதனால் நீங்கள் எப்போதும் களிப்புடனே இருப்பீர்கள், உங்களுக்கு மேளா போன்றவற்றிற்கு போவதற்கான எண்ணங்கள் ஒருபோதும் வராது. மனிதர்கள் சுகத்திற்காக எங்கெல்லாம் செல்கின்றார்கள். நீங்கள் மலை களுக்கெல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை. இங்கே பாருங்கள் மனிதர்கள் எப்படியெல்லாம் இறக்கின்றார்கள். மனிதர்களுக்கு சத்யுகம், கலியுகம், சொர்க்கம், நரகம் பற்றித் தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு முழுமையான ஞானம் கிடைத��துள்ளது. என்னுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று பாபா சொல்வதில்லை. நீங்கள் வீடு வாசலையும் சம்பாலனை (கவனிக்க) செய்ய வேண்டும். குழந்தைகள் எப்போது வளர ஆரம்பிக்கின்றார்களோ அப்போதுதான் தொல்லைகள் ஏற்படுகின்றன. இருப்பினும் நீங்கள் பாபாவுடைய தொடர்பில் இருக்க முடிவதில்லை. சதோபிரதானமாக மாறுவதில்லை. சிலர் சதோ, சிலர் இரஜோ, சிலர் தமோ நிலையிலும் இருக்கின்றனர். அனைவரும் ஒன்றாக இருக்க முடியாது; இந்த இராஜ்ஜியம் உருவாகிக் கொண்டிருக்கிறது. யார் எந்தளவிற்கு பாபாவை நினைவு செய்கிறார்களோ அதன் அடிப்படையில் இராஜ்ஜியத்தில் பதவி அடைகின்றார்கள். முக்கியமான விசயமே பாபாவை நினைவு செய்வதுதான். பாபாவே உட்கார்ந்து பயிற்சி (டிரில்) கற்றுக் கொடுக்கின்றார். இதுதான் மயான அமைதி (டெட் சையிலன்ஸ்). இங்கு நீங்கள் எதை எல்லாம் பார்க்கின்றீர்களோ அவற்றைப் பார்க்கக் கூடாது. தேகம் உட்பட அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும். நீங்கள் எதைப் பார்க்கின்றீர்கள் ஒன்று தன்னுடைய வீடு மற்றும் படிப்பினுடைய அடிப்படையில் எந்த பதவி அடைகின்றீர்களோ அந்த சத்யுக இராஜ்ஜியத்தைப் பற்றி நீங்கள்தான் அறிந்துள்ளீர்கள். சத்யுகம் இருக்கும்பொழுது திரேதாயுகம் இருப்பதில்லை, திரேதாயுகம் இருக்கும்பொழுது துவாபர யுகம் இருப்பதில்லை, துவாபர யுகம் இருக்கும்பொழுது கலியுகம் இருப்பதில்லை. இப்பொழுது கலியுகம் உள்ளது. சங்கமயுகமும் உள்ளது. நீங்கள் பழைய உலகத்தில் இருக்கின்றீர்கள். நாம் சங்கமயுக வாசிகள் என்று புத்தியில் உணர்கின்றீர்கள். சங்கமயுகம் என்று எது அழைக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். புருஷோத்தம வருடம், புருஷோத்தம மாதம், புருஷோத்தம நாள் இவையாவும் இந்த புருஷோத்தம சங்கம யுகத்தில் தான் ஏற்படுகின்றன. புருஷோத்தமர்களாக ஆவதற்கான நேரமும் இந்த புருஷோத்தம யுகத்தில்தான் உள்ளது. இது மிகவும் சிறிய இடைப்பட்ட யுகமாகும். நீங்கள் குட்டிக் கர்ண விளையாட்டு விளையாடுகின்றீர்கள். அதன் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள். எப்படி சில சாதுக்கள் குட்டிக் கர்ணம் போட்டுக் கொண்டே யாத்திரை செய்வதை பாபா பார்த்துள்ளார். மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இப்பொழுது இதில் கஷ்டத்தின் பேச்சே கிடையாது. இது யோக பலத்தின் விசயம் ஆகும். நினைவு பயணம் என்பது உங்களுக்கு கடினமாக உள்ளதா என்ன ஒன்று தன்னுடைய வீடு மற்றும் படிப்பினுடைய அடிப்படையில் எந்த பதவி அடைகின்றீர்களோ அந்த சத்யுக இராஜ்ஜியத்தைப் பற்றி நீங்கள்தான் அறிந்துள்ளீர்கள். சத்யுகம் இருக்கும்பொழுது திரேதாயுகம் இருப்பதில்லை, திரேதாயுகம் இருக்கும்பொழுது துவாபர யுகம் இருப்பதில்லை, துவாபர யுகம் இருக்கும்பொழுது கலியுகம் இருப்பதில்லை. இப்பொழுது கலியுகம் உள்ளது. சங்கமயுகமும் உள்ளது. நீங்கள் பழைய உலகத்தில் இருக்கின்றீர்கள். நாம் சங்கமயுக வாசிகள் என்று புத்தியில் உணர்கின்றீர்கள். சங்கமயுகம் என்று எது அழைக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். புருஷோத்தம வருடம், புருஷோத்தம மாதம், புருஷோத்தம நாள் இவையாவும் இந்த புருஷோத்தம சங்கம யுகத்தில் தான் ஏற்படுகின்றன. புருஷோத்தமர்களாக ஆவதற்கான நேரமும் இந்த புருஷோத்தம யுகத்தில்தான் உள்ளது. இது மிகவும் சிறிய இடைப்பட்ட யுகமாகும். நீங்கள் குட்டிக் கர்ண விளையாட்டு விளையாடுகின்றீர்கள். அதன் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள். எப்படி சில சாதுக்கள் குட்டிக் கர்ணம் போட்டுக் கொண்டே யாத்திரை செய்வதை பாபா பார்த்துள்ளார். மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இப்பொழுது இதில் கஷ்டத்தின் பேச்சே கிடையாது. இது யோக பலத்தின் விசயம் ஆகும். நினைவு பயணம் என்பது உங்களுக்கு கடினமாக உள்ளதா என்ன பெயர் என்னவோ மிகவும் எளிதாக வைக்கப்பட்டுள்ளது. கேட்டு பயந்து போய்விடக்கூடாது அல்லவா பெயர் என்னவோ மிகவும் எளிதாக வைக்கப்பட்டுள்ளது. கேட்டு பயந்து போய்விடக்கூடாது அல்லவா பாபா, எங்களால் யோகா செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்கள். பிறகு பாபா இலேசாக்கிவிடுகின்றார் இது பாபாவின் நினைவு ஆகும். நினைவு என்பது எல்லா பொருளையும் செய்யப்படுகிறது. தங்களை ஆத்மா என்று உணருங்கள் என்று பாபா கூறுகிறார். நீங்கள் குழந்தைகள் அல்லவா பாபா, எங்களால் யோகா செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்கள். பிறகு பாபா இலேசாக்கிவிடுகின்றார் இது பாபாவின் நினைவு ஆகும். நினைவு என்பது எல்லா பொருளையும் செய்யப்படுகிறது. தங்களை ஆத்மா என்று உணருங்கள் என்று பாபா கூறுகிறார். நீங்கள் குழந்தைகள் அல்லவா இவர் உங்களது தந்தையாகவும் இருக்கின்றார், பிரிய தர்ஷனாகவும் இருக்கின்றார். எல்லா பிரிய தர்ஷினிகளும் அவரை நினைவு செய்கின்றார்கள். பாபா என்கிற ஒரு வார்த்தைக் கூட போதுமானது. பக்தி மார்க்கத்தில் நீங்கள் உற்றார் உறவினர்களை நினைவு செய்கின்றீர்கள், கூடவே ஹே பிரபு இவர் உங்களது தந்தையாகவும் இருக்கின்றார், பிரிய தர்ஷனாகவும் இருக்கின்றார். எல்லா பிரிய தர்ஷினிகளும் அவரை நினைவு செய்கின்றார்கள். பாபா என்கிற ஒரு வார்த்தைக் கூட போதுமானது. பக்தி மார்க்கத்தில் நீங்கள் உற்றார் உறவினர்களை நினைவு செய்கின்றீர்கள், கூடவே ஹே பிரபு ஹே ஈஸ்வர் என்றும் கட்டாயம் கூறுகின்றீர்கள். ஆனால் அது என்ன என்பது அவர்களுக்குத் தெரிவது இல்லை. ஆத்மாக்களின் தந்தை பரமாத்மா ஆவார். இந்த சரீரத்தின் தந்தை தேகதாரி ஆவார். ஆத்மாக்களின் தந்தை அசரீரி ஆவார். அவர் ஒருபோதும் மறு பிறவி எடுப்பதில்லை. மற்ற அனைவரும் மறு பிறவியில் வருகின்றனர். எனவே தந்தையை நினைவு செய்கின்றனர். நிச்சயம் எப்பொழுதோ அவர் சுகத்தைத் தந்திருக்க வேண்டும். துக்கத்தை நீக்குபவர் என்று அவர் அழைக்கப்படு கின்றார். சுகத்தை வழங்குபவரும் அவர்தான் ஆனால் அவரது பெயர் , ரூபம், தேசம், காலம் இவைகளை அறிவதில்லை. எவ்வளவு மனிதர்கள் இருக்கின்றார்களோ அவ்வளவு கருத்துக்கள், அநேக வழிகள் ஆகிவிட்டன. பாபா எவ்வளவு அன்போடு கற்பிக்கின்றார். அவர் ஈஸ்வர், சாந்தியை அளிக்கக்கூடியவர். எவ்வளவு சுகம் அவரிமிருந்து கிடைக்கின்றது. ஒரு கீதையைக் கூறி தூய்மையற்றவர்களை (அழுக்கானவர்களை) தூய்மைப்படுத்திவிடுகின்றார். இல்லற மார்க்கமும் வேண்டுமல்லவா மனிதர்கள் கல்பத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான வருடம் என்று கூறிவிட்டனர், அவ்வாறு இருந்தால் கணக்கிட முடியாத மனிதர்கள் ஆகியிருப்பார்கள். எத்தனை பெரிய தவறு இது. இப்பொழுது உங்களுக்கு கிடைக்கின்ற ஞானம் பிறகு மறைந்துவிடும், சித்திரங்கள் உள்ளன, அவற்றிற்கு பூஜைகள் நடக்கின்றன. ஆனால் தன்னை தேவதா தர்மத்தைச் சேர்ந்தவன் என்பதை புரிந்துக் கொள்வதில்லை. யார், யாரை பூஜை செய்கின்றார்களோ அவர்கள் அந்த தர்மத்தை சேர்ந்தவர்கள் அல்லவா மனிதர்கள் கல்பத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான வருடம் என்று கூறிவிட்டனர், அவ்வாறு இருந்தால் கணக்கிட முடியாத மனிதர்கள் ஆகியிருப்பார்கள். எத்தனை பெரிய தவறு இது. இப்பொழுது உங்க��ுக்கு கிடைக்கின்ற ஞானம் பிறகு மறைந்துவிடும், சித்திரங்கள் உள்ளன, அவற்றிற்கு பூஜைகள் நடக்கின்றன. ஆனால் தன்னை தேவதா தர்மத்தைச் சேர்ந்தவன் என்பதை புரிந்துக் கொள்வதில்லை. யார், யாரை பூஜை செய்கின்றார்களோ அவர்கள் அந்த தர்மத்தை சேர்ந்தவர்கள் அல்லவா நாம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை சேர்ந்தவர்கள் என்பதை புரிந்துக் கொள்வதில்லை. அவர்களுடைய வம்சத்தை சேர்ந்தவர்கள்தான், இதை பாபாதான் புரிய வைக்கின்றார். பாபா சொல்கின்றார்; நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள்; பிறகு தமோ பிரதானமாக மாறி விட்டீர்கள். இப்பொழுது தூய்மையாக சதோ பிரதானமாக மாற வேண்டும். கங்கையில் நீராடினால் தூய்மையாக மாற முடியுமா என்ன நாம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை சேர்ந்தவர்கள் என்பதை புரிந்துக் கொள்வதில்லை. அவர்களுடைய வம்சத்தை சேர்ந்தவர்கள்தான், இதை பாபாதான் புரிய வைக்கின்றார். பாபா சொல்கின்றார்; நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள்; பிறகு தமோ பிரதானமாக மாறி விட்டீர்கள். இப்பொழுது தூய்மையாக சதோ பிரதானமாக மாற வேண்டும். கங்கையில் நீராடினால் தூய்மையாக மாற முடியுமா என்ன பதீத பாவனர் பாபா தான். எப்பொழுது அவர் வந்து வழிகாட்டுகின்றாரோ அப்பொழுது தான் தூய்மையாக முடியும். கூப்பிட்டுக் கொண்டே இருக்கின்றார்கள் ஆனால் ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. ஹே பதீத பாவனரே, பாபா பதீத பாவனர் பாபா தான். எப்பொழுது அவர் வந்து வழிகாட்டுகின்றாரோ அப்பொழுது தான் தூய்மையாக முடியும். கூப்பிட்டுக் கொண்டே இருக்கின்றார்கள் ஆனால் ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. ஹே பதீத பாவனரே, பாபா வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று கர்மேந்திரியங்கள் மூலமாக ஆத்மா கூக்குரலிடுகின்றது. அனைவரும் தூய்மையற்றவர்கள், காமச் சிதையில் எரிந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விளையாட்டு அவ்வாறுதான் உருவாக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாபா வந்து அனைவரையும் தூய்மையாக மாற்றிவிடுகின்றார். இதை பாபா சங்கமயுகத்தில்தான் புரியவைக்கின்றார். சத்யுகத்தில் ஒரே ஒரு தர்மம் தான் இருக்கின்றது, மற்ற அனைவரும் திரும்பச் சென்றுவிடுகின்றனர். நீங்கள் நாடகத்தை புரிந்து கொண்டீர்கள், வேறு யாரும் தெரிந்திருக்க வில்லை. இந்த படைப்பில் முதல்-இடை-கடை என்ன கால அளவு (டியூரேஷன்) எவ்வளவு வந்து எங்களை தூய்மையாக்குங்���ள் என்று கர்மேந்திரியங்கள் மூலமாக ஆத்மா கூக்குரலிடுகின்றது. அனைவரும் தூய்மையற்றவர்கள், காமச் சிதையில் எரிந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விளையாட்டு அவ்வாறுதான் உருவாக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாபா வந்து அனைவரையும் தூய்மையாக மாற்றிவிடுகின்றார். இதை பாபா சங்கமயுகத்தில்தான் புரியவைக்கின்றார். சத்யுகத்தில் ஒரே ஒரு தர்மம் தான் இருக்கின்றது, மற்ற அனைவரும் திரும்பச் சென்றுவிடுகின்றனர். நீங்கள் நாடகத்தை புரிந்து கொண்டீர்கள், வேறு யாரும் தெரிந்திருக்க வில்லை. இந்த படைப்பில் முதல்-இடை-கடை என்ன கால அளவு (டியூரேஷன்) எவ்வளவு இதை நீங்கள் தான் அறிவீர்கள். அவர்கள் அனைவரும் சூத்திரர்கள், நீங்கள் பிராமணர்கள். நீங்களும் வரிசைக்கிரமமாக முயற்சியின் அடிப்படையில்தான் அறிந்துள்ளீர்கள். யாராவது தவறு இழைத்துவிட்டால் அவர்களுடைய பதிவேட்டை (ரிஜிஸ்டரை) பார்த்தே அவர் குறைவாகப் படித்துள்ளார் என்பது தெரியவரும். ஒழுக்கம் பற்றிய பதிவேடு (ரிஜிஸ்டர்) பொதுவாக உள்ளது. இங்கும் கூட அம்மாதிரி குறிப்பேடு வேண்டும். இது நினைவு பயணம், ஆனால் அதைப் பற்றி எவருக்கும் தெரியாது. அனைத்திலும் முக்கிய பாடம் நினைவுப் பயணம். தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். நாம் ஒரு சரீரத்தை விட்டு அடுத்ததை எடுக்கின்றோம் என்று ஆத்மா வாய் மூலமாகக் கூறுகின்றது. இந்த அனைத்து விசயங்களையும் பிரம்மா பாபா புரிய வைப்பதில்லை. ஆனால் ஞானக் கடலான பரம தந்தை பரமாத்மா இந்த இரதத்தில் வந்து புரிய வைக்கின்றார். நந்தியின் வாய் என்று கூறப்படுகின்றது. நீங்கள் எங்கே அமர்ந்துள்ளீர்களோ அங்கே கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே எப்படி ஏணிப்படி உள்ளதோ அதே போல அங்கும் உள்ளது. உங்களுக்கு ஏறிச் செல்வதில் எந்தவித களைப்பும் ஏற்படுவதில்லை. பாபாவிடம் கற்றுத் தெளிவடைய நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். அங்கு தொழில் வியாபாரங்கள் நிறைய உள்ளன. அமைதியாக அமர்ந்து (வாணி) கேட்கக் கூட முடியாது. யாரும் பார்த்துவிடக் கூடாது, சீக்கிரம் சீக்கிரமாக எழுந்து செல்ல வேண்டும். இந்த மாதிரி எல்லாம் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். இம்மாதிரி எவ்வளவு கவலை இருக்கிறது. ஆனால் இங்கு (மதுபனில்) எவ்வித கவலையும் கிடையாது. விடுதியில் தங்கியிருப்பது போல தங்கியுள்ளீர்கள். இது ஈஸ்வரிய குடும்பம். சாந்தி தாமத்தில் சகோதர, சகோதரர்களாக வசிக்கின்றனர். இங்கு சகோதர, சகோதரி, ஏனெனில் இங்கு தம் தம் பாகத்தை நடிக்க சகோதரன், சகோதரி தேவை. சத்யுகத்தில் கூட உங்களிடையே சகோதரன், சகோதரிகளாக இருந்தீர்கள். இது அத்வைத இராஜாங்கம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு சண்டை சச்சரவுகள் ஏற்படுவதில்லை. நாம் 84 பிறவிகளை எடுக்கின்றோம். என்பது பற்றி குழந்தைகளாகிய உங்களுக்கு முழு ஞானம் கிடைத்துள்ளது. யார் அதிக பக்தி செய்துள்ளாரோ அவருடைய கணக்குப் பற்றி பாபா கூறியுள்ளார். நீங்களே சிவனுடைய ஒரு நிலையான பக்தி செய்வதை ஆரம்பிக்கின்றீர்கள். பிறகு அதிகரித்துக் கொண்டே போகிறது. அவை அனைத்தும் பக்தி. ஞானம் என்பது ஒன்றே ஒன்றுதான்; நமக்கு சிவ பாபா கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த பிரம்மா கூட எதுவும் அறியாமல் இருந்தார். சிருஷ்டியில் கடைசி குழந்தை இவர் என்று கூறுவோம். யார் (கிரேட் கிரேட் கிராண்ட் பாதர்) மிக மிகப் பழமையான தாத்தாவாக இருந்த அவரே இவராக (பிரம்மா) ஆகியுள்ளார், பிறகு எஜமானர் ஆகின்றார். தத்தத்வம் (அவரே இவர்) ஒருவர் மட்டும் எஜமானன் ஆவதில்லை தானே இதை நீங்கள் தான் அறிவீர்கள். அவர்கள் அனைவரும் சூத்திரர்கள், நீங்கள் பிராமணர்கள். நீங்களும் வரிசைக்கிரமமாக முயற்சியின் அடிப்படையில்தான் அறிந்துள்ளீர்கள். யாராவது தவறு இழைத்துவிட்டால் அவர்களுடைய பதிவேட்டை (ரிஜிஸ்டரை) பார்த்தே அவர் குறைவாகப் படித்துள்ளார் என்பது தெரியவரும். ஒழுக்கம் பற்றிய பதிவேடு (ரிஜிஸ்டர்) பொதுவாக உள்ளது. இங்கும் கூட அம்மாதிரி குறிப்பேடு வேண்டும். இது நினைவு பயணம், ஆனால் அதைப் பற்றி எவருக்கும் தெரியாது. அனைத்திலும் முக்கிய பாடம் நினைவுப் பயணம். தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். நாம் ஒரு சரீரத்தை விட்டு அடுத்ததை எடுக்கின்றோம் என்று ஆத்மா வாய் மூலமாகக் கூறுகின்றது. இந்த அனைத்து விசயங்களையும் பிரம்மா பாபா புரிய வைப்பதில்லை. ஆனால் ஞானக் கடலான பரம தந்தை பரமாத்மா இந்த இரதத்தில் வந்து புரிய வைக்கின்றார். நந்தியின் வாய் என்று கூறப்படுகின்றது. நீங்கள் எங்கே அமர்ந்துள்ளீர்களோ அங்கே கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே எப்படி ஏணிப்படி உள்ளதோ அதே போல அங்கும் உள்ளது. உங்களுக்கு ஏறிச் செல்வதில் எ��்தவித களைப்பும் ஏற்படுவதில்லை. பாபாவிடம் கற்றுத் தெளிவடைய நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். அங்கு தொழில் வியாபாரங்கள் நிறைய உள்ளன. அமைதியாக அமர்ந்து (வாணி) கேட்கக் கூட முடியாது. யாரும் பார்த்துவிடக் கூடாது, சீக்கிரம் சீக்கிரமாக எழுந்து செல்ல வேண்டும். இந்த மாதிரி எல்லாம் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். இம்மாதிரி எவ்வளவு கவலை இருக்கிறது. ஆனால் இங்கு (மதுபனில்) எவ்வித கவலையும் கிடையாது. விடுதியில் தங்கியிருப்பது போல தங்கியுள்ளீர்கள். இது ஈஸ்வரிய குடும்பம். சாந்தி தாமத்தில் சகோதர, சகோதரர்களாக வசிக்கின்றனர். இங்கு சகோதர, சகோதரி, ஏனெனில் இங்கு தம் தம் பாகத்தை நடிக்க சகோதரன், சகோதரி தேவை. சத்யுகத்தில் கூட உங்களிடையே சகோதரன், சகோதரிகளாக இருந்தீர்கள். இது அத்வைத இராஜாங்கம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு சண்டை சச்சரவுகள் ஏற்படுவதில்லை. நாம் 84 பிறவிகளை எடுக்கின்றோம். என்பது பற்றி குழந்தைகளாகிய உங்களுக்கு முழு ஞானம் கிடைத்துள்ளது. யார் அதிக பக்தி செய்துள்ளாரோ அவருடைய கணக்குப் பற்றி பாபா கூறியுள்ளார். நீங்களே சிவனுடைய ஒரு நிலையான பக்தி செய்வதை ஆரம்பிக்கின்றீர்கள். பிறகு அதிகரித்துக் கொண்டே போகிறது. அவை அனைத்தும் பக்தி. ஞானம் என்பது ஒன்றே ஒன்றுதான்; நமக்கு சிவ பாபா கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த பிரம்மா கூட எதுவும் அறியாமல் இருந்தார். சிருஷ்டியில் கடைசி குழந்தை இவர் என்று கூறுவோம். யார் (கிரேட் கிரேட் கிராண்ட் பாதர்) மிக மிகப் பழமையான தாத்தாவாக இருந்த அவரே இவராக (பிரம்மா) ஆகியுள்ளார், பிறகு எஜமானர் ஆகின்றார். தத்தத்வம் (அவரே இவர்) ஒருவர் மட்டும் எஜமானன் ஆவதில்லை தானே நீங்கள் கூட புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறீர்கள். இது எல்லையற்ற கல்விக் கூடம். இதனுடைய கிளைகள் அநேகம் இருக்கும். சந்து சந்தாக, ஒவ்வொரு வீடுகளிலும் ஏற்பட்டுவிடும். எங்கள் வீட்டில் பாடம் வைத்திருக்கின்றோம்; உற்றார் உறவினர் வந்தால் அவர்களுக்குப் புரிய வைக்கின்றோம் என்று கூறுகிறார்கள். யார் யார் இந்த மரத்தின் இலைகளாக இருப்பார்களோ அவர்கள் வந்துவிடுவர். அவர்களுக்கு நன்மை நீங்கள் செய்கின்றீர்கள். சித்திரங்களை விளக்கிச் சொல்வது எளிதாக இருக்கும். சாஸ்திரங்கள் போன்றவற்றை மிக அதிகம் படித்துள்ளீர்கள். இப்��ொழுது அவை அனைத்தையும் மறக்க வேண்டும். பாபா கற்பிக்கக்கூடியவர், அவரே உண்மையான ஞானம் கூறுகின்றார். நல்லது.\nஇனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.\nதாரணைக்கான முக்கிய சாரம் :\n1. ஆழ்ந்த அமைதியின் பயிற்சி (டிரில்) செய்வதற்காக இந்த கண்களால் எவை எவை தென்படுகின்றதோ அவைகளைப் பார்க்கக்கூடாது. தேக சகிதமாக புத்தியிலிருந்து அனைத்தையும் விலக்கிவிட்டு உங்களுடைய வீடு மற்றும் இராஜ்யத்தினுடைய நினைவிலேயே இருத்தல் வேண்டும்.\n2. தனது ஒழுக்கம் பற்றிய பதிவேடு வைக்க வேண்டும். படிப்பில் எந்த விதத் தவறும் செய்யக் கூடாது. இந்த புருஷோத்தம சங்கம யுகத்தில் புருஷோத்தமர்களாக ஆக வேண்டும். மேலும் பிறரையும் மாற்ற வேண்டும்.\nதந்தையின் கட்டளைப்படி புத்தியை காலியாக வைத்திருக்கக்கூடிய வீணான மற்றும் விகாரமான கனவுகளிலிருந்தும் கூட விடுபட்டவர் ஆகுக.\nதூங்கும் சமயத்தில் சதா தன்னுடைய புத்தியை தெளிவாக வைத்திடுங்கள், நல்லவைகளோ அல்லது கெட்டவைகளோ அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைத்துத் தன்னுடைய புத்தியை காயாக்குங்கள் என்பது தந்தையின் கட்டளை ஆகும். தந்தைக்குக் கொடுத்துவிட்டு தந்தையுடன் தூங்குங்கள், தனியாக அல்ல. தனியாகத் தூங்குகிறீர்கள் அல்லது வீண் விசயங்களை வர்ணனை செய்துகொண்டே தூங்குகிறீர்கள், ஆகையினாலேயே, வீணான அல்லது விகாரமான கனவுகள் வருகின்றன. இது கூட கவனக்குறைவு ஆகும். இந்த கவனக்குறைவை விடுத்து கட்டளைப்படி நடந்தீர்கள் என்றால் வீணான மற்றும் விகாரமான கனவுகளிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள்.\nஅதிர்ஷ்டசாலி ஆத்மாக்கள் தான் உண்மையான சேவை மூலம் அனைவருடைய ஆசீர்வாதங்களையும் பிராப்தியாக அடைகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/a-student-fell-down-from-the-floor-14-and-died-in-thiruporur-chennai-pq037q", "date_download": "2019-04-24T02:52:10Z", "digest": "sha1:2RXWSFPHMOWOKD7OLMIPN736SC5PQUFO", "length": 10790, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அறுந்தது கயிறு..! 14 ஆவது மாடியில் இருந்து தவறி விழும் கல்லூரி மாணவன்..! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!", "raw_content": "\n 14 ஆவது மாடியில் இருந்து தவறி விழும் கல்லூரி மாணவன்..\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் என்ற பகுதியில் தனியார் குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் கல்லூரி மாணவர் ஒருவர்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் என்ற பகுதியில் தனியார் குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் கல்லூரி மாணவர் ஒருவர்\nசென்னையை அடுத்த திருப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் கேரளாவை சேர்ந்த சையத் என்னும் மாணவர். இவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார்.\nஇந்நிலையில் தன் அறையை விட்டு வெளியே வரும்போது தானியங்கி மூலம் தனது அறை பூட்டப்பட்டுள்ளது.அப்போது தான் அவருக்கு தெரியவந்துள்ளது வீட்டின் சாவியை அறைக்கு உள்ளே வைத்துவிட்டு மறந்து வெளியே வந்துள்ளார் என்று... பின்னர் எப்படி உள்ளே சென்று சாவியை எடுப்பது என யோசனை செய்து, மாடியிலிருந்து கயிறு கட்டி ஜன்னல் வழியாக இறங்கி உள்ளே சென்று சாவியை எடுக்க முயற்சி செய்துள்ளார்.\nஅப்போது யாரும் எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து,14 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த அந்த நபர், விழுந்த வேகத்தில் அவருடைய தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் குடியிருப்பில் வசிப்பவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\n தேர்தல் பறக்கும் படை என கூறி 1 கோடி ரூபாய் அபேஸ்..\n இந்த 13 மாவட்ட மக்களும் அலெர்ட்டா இருங்க ..\n \"10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்\".. சென்னையில் மட்டும்... 9579 காலி பணியிடங்கள்..\nசன்னி லியோன் வெளியிட்ட பயங்கரமான சூப்பர் வீடியோ உள்ளே..\n வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திரு���ங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n'அம்மாவுடன் மோடி' பாசத்தின் வெளிப்பாடு வீடியோ..\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்த விவகாரம் நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு சிக்கல் \nகுடி போதையில் மகளை கட்டாயப்படுத்தி உடலுறவு \nஇலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு இவங்கதான் காரணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/04/22/hero-motocorp-goes-bangladesh-002426.html", "date_download": "2019-04-24T02:42:36Z", "digest": "sha1:3WXLSA5AJG7ZPHWMUBID42YGFCAAOP45", "length": 19004, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.240 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை!! ஹீரோ மோட்டார் கார்ப் | Hero MotoCorp goes to Bangladesh - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.240 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை\nரூ.240 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nபணத்தை அச்சடிக்கும் மிஷின் தேவையா.. சீனாவை நாடும் இந்தியாவின் அண்டை நாடுகள்..\nதினேஷ் கார்த்திக் சம்பளம் 3 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்வா\nயார் இந்த 'ஷேக் ஹசீனா' எதனால் இவரது இந்திய வருகை பெரிதாக பார்க்கப்படுகின்றது..\nஅக்டோபர் மாத விற்பனையில் சரிவு\nகுடும்ப \"அரசியல்\" போல குடும்ப \"வியாபாரம்\" இது இந்த வாரக் கூத்து..\nஏழை நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடம்\nடெல்லி: இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் பங்களாதேஷ் நாட்டின் நிடோல் நிலாய் குமுமத்துடன் இணைந்து ஒரு புதிய உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக இருநிறுவனங்களும் அடுத்த 5 வருடத்தில் சுமார் 240 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.\nஇந்த கூட்டு முயற்சியில் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் 55 சதவீத���தை தன்னகத்தே வைத்துக்கொள்ளும், மதிமுள்ள 45 சதவீதம் நிடோல் நிலாய் குழுமம் பெற்றுக்கொள்ளும். இந்த தொழிற்சாலை வருடத்திற்கு சுமார் 150,000 வாகனங்களை தயாரிக்கு திறன் கொண்டவையாக உருவாக்கப்படும் என ஹீரோமோட்டார் கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஹீரோமோட்டார் கார்ப் நிறுவனத்தின் சிஈஓ மற்றும் தலைமை நிர்வாகியான பவன் முஞ்சால் கூறுகையில், \"இந்த கூட்டு முயற்சி நிறுவனத்திற்கு ஒரு மையில்கல்லாக அமையும். மேலும் இந்தியாவை விட்டு பிற நாடுகளில் உற்பத்தி தொழிற்சாலையை முதன் முறையாக அமைக்கிறோம். \" என்று பெருமிதமாக தெரிவித்தார்.\nஇதன் மூலம் 2015-16ஆம் நிதியாண்டில் பங்களாதேஷில் சுமார் 20 சதவீத சந்தையை கைபற்ற முடிவு செய்துள்ளோம். இதற்கான திட்ட வேலைகளை தொடங்கிவிட்டதாகவும் பவன் முஞ்சால் தெரிவித்தார்.\nஇந்நிறுவனம் பங்களாதேஷில் பல துறைகளில் செயல்படுகிறது, குறிப்பாக இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனகளை நாடு முழுவதும் விநியோகம் செய்துவருகிறது.\nஇந்த செய்தியை வெளியிட்ட பின்பு இந்நிறுவனத்தின் பங்குகளில் விலை 20 புள்ளிகள் உயர்ந்து 2266.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமன உளைச்சலில் 38000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் - ஆறுதல் வார்த்தை அருண் ஜெட்லி\nஏன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகீறார்கள்..ஏன் வங்கி தேவையில்லாமல் செலவு செய்கிறது..விஜய் மல்லையா\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/08/social-media-tips.html", "date_download": "2019-04-24T01:55:43Z", "digest": "sha1:V7ABYMOBAX7OONEB24YQS6KSJYPLJLNB", "length": 7278, "nlines": 35, "source_domain": "www.anbuthil.com", "title": "பேஸ்புக் ரகசியம் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\n இல்லை நீங்கள் லிங்க்டுஇன் அல்லது ஜி-பிளஸ் சேவையை அதிகம் பயன்படுத்துபவரா உங்கள் அபிமான வலைப்பின்னல் சேவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கேள்வி என்ன என்றால் அந்த சேவையில் உள்ள எல்லா அம்சங்களும் உங்களுக்குத்தெரியுமா உங்கள் அபிமான வலைப்பின்னல் சேவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கேள்வி என்ன என்றால் அந்த சேவையில் உள்ள எல்லா அம்சங்களும் உங்களுக்குத்தெரியுமா என்பதுதான். ஏனெனில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைப்பின்னல் தளங்களில் பலரும் அறிந்திராத சின்ன சின்ன அம்சங்கள் இருக்கின்றன என்கின்றனர்.\nஉதாரணத்துக்கு குறும்பதிவு சேவையான டிவிட்டரில் பயனாளிகள் தங்கள் டிவிட்டர் நண்பர்களை அன்பாலோ செய்யாமல், அவர்கள் குறும்பதிவுகள் தங்கள் டைம்லைனில் தோன்றாத வகையில் மியூட் மட்டும் செய்யலாம். அதே போல டிவிட்டரில் ஒளிப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அதில் உள்ளவர்களை டேக் செய்யும் வசதியும் இருக்கிறது.\nஇப்படி ஒவ்வொரு சமூக வலைப்பின்னல் சேவையிலும் பரவலாக அறியப்படாத வசதிகளும் அம்சங்களும் இருக்கவே செய்கின்றன. இவற்றை எல்லாம் அழகாகத் தொகுத்து இன்போகிராபிக் வடியில் சேல்ஸ்போர்ஸ்.காம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇந்த இன்போகிராபிக்கில் பேஸ்புக், டிவிட்டர் , ஜி-பிளஸ் மற்றும் லிங்க்டுஇன் ஆகிய முன்னணி சமூக வலைப்பின்னல் சேவைகளில் மறைந்திருக்கும் அம்சங்கள் வரிசையாக ஒளிப்படக் குறிப்புகளுடன் விளக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கும் , டிவிட்டரும் எனக்கு அத்துபடி என நினைப்பவர்களுக்கே கூட இந்த அம்சங்கள் வியப்பை அளிக்கலாம். தொழில்முறை நோக்கில் மட்டுமே பயன்படுத்தப்படும் லிங்க்டுஇன் சேவை பற்றிச் சொல்லவே வேண்டாம். சமூக வலைப்பின்னல் தளங்களில் ஏற்கனவே பயன்படுத்திவரும் அம்சங்களோடு இந்த ரகசிய அம்சங்களையும் தெரிந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.\nபேஸ்புக்: பேஸ்புக்கில் மெசேஜ் பகுதியில் செய்திகளைப் பார்க்கும்போது அருகே உள்ள அதர் ( பிற) பகுதியை கிளிக் செய்தால் ,பேஸ்புக்கில் உங்களுக்குத் தொடர்பு இல்லாதவர்களிடம் இருந்து பேஸ்புக்கால் அனுப்பிவைக்கப்படும் செய்திகளைப் பார்க்கலாம்.\nபேஸ்புக் பதிவுகளின் கீழ் உள்ள பகுதியில் கிளிக் செய்தால் அந்தப் பதிவுக்கான லைக்குகள் மற்றும் பகிர்வுகளைத் தெரிந்து கொள்ளலாம்.\nஅதே போல மேனேஜ் பகுதிக்குச் சென்று பக்கவாட்டில் தோன்றும் அம்சங்களின் வரிசையை மாற்றி அமைத்த���க்கொள்ளலாம்.\nஜி-பிளஸ்: ஜி-பிளசில் பியூபிள் பகுதிக்குச் சென்று அங்கிருந்து உங்கள் நட்பு வட்டத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.\nலிங்க்டுஇன்: தொழில் சார்ந்த நட்புகளை உருவாக்கித் தரும் லிங்க்டுஇன் சேவையில் குறிப்பிட்ட ஒரு குழுவில் இணைவதன் மூலம் உங்களுடன் தொடர்பில் இல்லாத ஒரு உறுப்பினருக்கு அந்தக் குழுவில் இருந்து செய்தி அனுப்பலாம்.\nஅதே போல பயனாளிகள் தங்கள் தொடர்புகளின் பட்டியலையும் செட்டிங்குக்குச் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமேலும் விவரங்களுக்குச் சமூக வலைப்பின்னல் இன்போகிராபிக்: https://goo.gl/1pd8ry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20314.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-24T02:34:50Z", "digest": "sha1:OTDL7KLBHB2NBPTZMR3H3WYFRFBNBFVY", "length": 17223, "nlines": 33, "source_domain": "www.tamilmantram.com", "title": "டாஸ்க் பேன் ஏன்? எதற்கு? எப்படி? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > கணினி > கட்டுரைகள் > டாஸ்க் பேன் ஏன் எதற்கு\nநீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸ்பி அல்லது ஆபீஸ் 2003 பயன்படுத்துபவராக இருந்தால் டாஸ்க் பேன் (Task Pane) பார்த்திருப்பீர்கள்.\nஆபீஸ் புரோகிராம்கள் இயக்கப்படுகையில் மானிட்டர் திரையில் வலது பக்கமாக எழுந்து வரும் கட்டமே டாஸ்க் பேன். புதிய டாகுமெண்ட் ஒன்றை நீங்கள் உருவாக்கத் தொடங்கியவுடனேயே அது மறைந்துவிடுவதனையும் பார்க்கலாம். இதனால் நாமும் டாஸ்க் பேனை மறந்துவிட்டு டாகுமெண்ட் பக்கமே நம் கவனம் முழுவதையும் திருப்புகிறோம்.\nஇதனால் டாஸ்க் பேன் நமக்கு தரும் அனைத்து பயன்களையும் இழக்கிறோம். (ஒரு சிலர் எழுந்து வரும் டாஸ்க் பேன் எதற்கும் பயனில்லை என்று கருதி புரோகிராம்களை இயக்குகையில் அது வரக்கூடாதவகையில் ஆப்ஷன்ஸ் விண்டோவில் இது வராதவாறு அமைத்துவிடுகின்றனர்) குறிப்பாக டாஸ்க் பேன் நமக்கு டாகுமெண்ட் பார்மட்டில் அதிகம் பயன்களைத் தரும்.\nமேலும் ஆன்லைன் ரிசர்ச் மேற்கொள்ள வழி வகுக்கும். ஆபீஸ் 2007 வந்த போது ரிப்பன் வழி இயக்கத்திற்காக இந்த டாஸ்க் பேன் நிறுத்தப்பட்டது. ஆனால் இன்னும் பலர் ஆபீஸ் எக்ஸ்பி அல்லது 2003 பயன்படுத்திக் கொண்டுதான் உள்ளனர். நீங்கள் அவர்களில் ஒருவர் எனில் மேலும் படியுங்கள்.\nபலர் டாஸ்க் பேன் இருப்பதை அல்லது எழுந்து வருவதனை அறியாமல் இருப்பதற்குக் காரணம் இதன் பெயர் டாஸ்க் பேன் என இல்லாததும் ஆகும். இதற்குப் பெயர் Getting Started என்பதே. ஆனால் Getting Started என்பது பல டாஸ்க் பேன்களில் ஒன்றாகும்.\nஇந்த லேபிளின் அருகே உள்ள கீழ் நோக்கியுள்ள அம்புக்குறியில் கிளிக் செய்தால் மேலும் உள்ள டாஸ்க் பேன்கள் காட்டப்படும். ஒருவேளை உங்கள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்களை இயக் கத் தொடங்குகையில் டாஸ்க் பேன் கிடைக்கவில்லை என்றால் அதனைப் பல வழிகளில் பெறலாம்.\nவியூ மெனு சென்றால் அதில் Task Pane என்பதைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். அல்லது கண்ட்ரோல் + எப்1 கிளிக் செய்தால் டாஸ்க் பேன் கிடைக்கும். மீண்டும் இதே கீகளை அழுத்தினால் அது மறையும். நிரந்தரமாக இதனை இயங்க வைக்க Tools இயக்கி அதில் Options தேர்ந்தெடுக்க வேண்டும்.\nபின்னர் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய பாக்ஸில் வியூ டேப்பினை அழுத்தினால் கிடைக்கும் கட்டத்தில் Show என்பதன் கீழ் முதலாவதாக இந்த டாஸ்க் பேன் குறித்த தகவல் இருக்கும். அதன் எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் செய்தால் அடுத்து ஆபீஸ் புரோகிராம் எதனை (Word, Access, Excel, Power point, Publihser மற்றும் Frontpage) இயக்கினாலும் அதில் டாஸ்க் பேன் எழுந்து வரும்.\nஎந்த ஆபீஸ் புரோகிராம் இயக்கப்படுகிறதோ அதற்கேற்ற வகையில் டாஸ்க் பேன் அம்சங்கள் கிடைக்கும். எடுத்துக் காட்டாக வேர்ட் தொகுப்பில் Styles and Formatting என்ற டாஸ்க் பேன் கிடைக்கும்.\nஇது எக்ஸெல் தொகுப்பில் கிடைக்காது. எக்ஸெல் தொகுப்பில் உள்ள டாஸ்க் பேனில் XML Source ஆப்ஷன் தரப்படுகிறது.\nநாம் அடிக்கடி சந்திப்பது Getting Started என்ற டாஸ்க் பேன் தான். ஆபீஸ் அப்ளிகேஷன் தொகுப்பில் எந்த புரோகிராம் இயக்கினாலும் இதுவே கிடைக்கும்.\nஅண்மையில் பயன்படுத்திய டாகுமெண்ட்களின் பட்டியல் இதில் தரப்படும். அதில் தேவையானதைக் கிளிக் செய்து அந்த டாகுமெண்ட்டைத் திறக்கலாம். இதிலிருந்தவாறே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் ஆன்லைன் தளத்தைப் பெறலாம். இதில் ஒரு சர்ச் பாக்ஸும் தரப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி ஆன்லைனில் உங்கள் கேள்விகளுக்குப் பதில் பெறலாம்.\nஅடுத்ததாக இதில் இடம் பெற்றிருப்பது நியூ டாகுமெண்ட் பேனல். இதில் கிளிக் செய்து நீங்கள் புதிய டாகுமெண்ட் ஒன்றைத் தொடங்கலாம். பைல் உருவாக்குவதற்கும் பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.\nவேர்டில் காலியான டாகுமெண்ட் ஒன்றைத் தொடங்கவா என்று கேட்கப்படும். எக்ஸெல் எனில் ரெடியாக ஆன்லைனில் கிடைக்கும் டெம்ப்ளேட் ஒன்றைப் பெறவா என்று கேட்கப்படும்.\nஹெல்ப் டாஸ்க் பேனிலும் இதே போல உதவிகள் கிடைக்கும். எப் 1 அழுத்தினால் இந்த டாஸ்க்பேன் நமக்குக் கிடைக்கும். ஆபீஸ் தொகுப்பு இயக்கத்தில் ஏதேனும் ஒரு பொருள் குறித்து இதில் தரப்பட்டுள்ள சிறிய செவ்வகக் கட்டத்தில் டைப் செய்து என்டர் செய்தாலோ அல்லது பச்சையாக வலது பக்கம் உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தாலோ உடனே அந்த பொருள் குறித்த விளக்கங்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும். இதிலிருந்து நமக்கு வேண்டிய விளக்கங்களைக் கிளிக் செய்து பெறலாம்.\nஇந்த டாஸ்க் பேனை எந்த இடத்திலும் நிறுத்தி வைக்கலாம். அல்லது மிதக்கும் காலமாகவும் அமைத்திடலாம். டாஸ்க் பேனின் தலைப்பின் முன் பார்த்தால் நான்கு புள்ளிகள் தெரியும். இதன் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றவுடன் அது ஸ்வஸ்திக் சின்னம் போல மாறும்.\nஅப்படியே மவுஸ் கிளிக்கால் அதனைப் பிடித்தவாறே இழுக்கவும். இழுத்து நீங்கள் விரும்பும் இடத்தில் விடவும். இதனை மற்ற டாகுமெண்ட்களை குளோஸ் செய்வது போல மேல் வலது மூலையில் உள்ள கிராஸ் அடையாளத்தில் கிளிக் செய்து மூடலாம்.\nமேலே கொடுத்த டாஸ்க்பேன் பயன்பாடுகள் ஒரு சில மட்டுமே. இன்னும் அதிகமாக நமக்கு உதவிடும் ஒரு டாஸ்க் பேன் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள் அனைத்திலும் கிடைக்கும் ஆபீஸ் கிளிப் போர்டு (Office Clipboard) ஆகும். இதில் தான் நாம் காப்பி செய்திடும் அனைத்தும் நாம் பயன்படுத்துவதற்காகத் தங்கவைக்கப்படுகின்றன. இது விண்டோஸ் கிளிப் போர்டின் ஒரு எக்ஸ்டன்ஷன் ஆகும்.\nஇதில் காப்பி செய்யப்படும் 24 ஆப்ஜெக்ட்கள் (டெக்ஸ்ட், கிராபிக்ஸ், டேபிள், படம் முதலியன) பதியப்படுகின்றன. இறுதியாகக் காப்பி செய்யப்பட்ட ஆப்ஜெக்ட் மேலாகக் காட்டப்படும். 25 ஆவது ஐட்டம் காப்பி செய்யப்படுகையில் முதலாவதாகக் காப்பி செய்யப்பட்ட ஐட்டம் நீக்கப்படும்.\nஇந்த கிளிப் போர்டு டாஸ்க் பேன் காட்டப்படுகையில் என்ன என்ன ஐட்டங்கள் காப்பி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு உள்ளன என்று தெரிய வரும். இந்த கிளிப் போர்டு டாஸ்க் பேன் திரையில் தோன்ற கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு சி கீயை இருமுறை தட்டினால் போதும். அதில் காப்பி செய்யப்பட்டுள்ள ஐட்டங்களிலிருந்து நீங்கள் தேவையானதைத் தேர்ந்தெடுத்���ு விரும்பும் பைலில் தேவைப்படும் இடத்தில் பேஸ்ட் செய்திடலாம்.\nஅடுத்ததாக பயன்தரும் டாஸ்க் பேன்களாக இரண்டைக் குறிப்பிடலாம். அவை: Styles and Formatting மற்றும் Reveal Formatting. இவற்றை டாஸ்க்பேன் மெனுவிலிருந்து பெறலாம். முதலில் உள்ள டாஸ்க் பேன் மூலம் ஒரு டாகுமெண்ட்டின் தோற்றத்தை டெக்ஸ்ட் முழுவதும் மாற்றி அமைக்கலாம்.\nஇந்த டாஸ்க் பேனைத் திறந்தால் ஒரு டெக்ஸ்ட் டாகுமெண்ட்டில் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஸ்டைல் மற்றும் பார்மட்டிங் பட்டியலிடப்பட்டிருக்கும்.\nஏதாவது ஒரு என்ட்ரியில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று அங்கு கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால் மெனு மேலெழுந்து வரும். இதில் ஏதேனும் ஒரு ஸ்டைல் தேர்ந்தெடுத்து பின் டெலீட் பட்டனை அழுத்தினால் அந்த குறிப்பிட்ட ஸ்டைல் டாகுமெண்ட்டில் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் நீக்கப்படும். Modify அழுத்தி அந்த ஸ்டைலை டாகுமெண்ட் முழுவதும் மாற்றலாம்.\nReveal Formatting டாஸ்க் பேன் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் குறித்து இன்னும் கூடுதல் விளக்கங்களை அளிக்கும். மேலும் சில பயனுள்ள பார்மட்டிங் வசதிகளைப் பயன்படுத்த லிங்க்குகளையும் காட்டும். அலைன்மென்ட், பாண்ட் மாற்றம், பாரா இடைவெளி போன்ற விஷயங்களை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.\nமேலே விளக்கப்பட்டுள்ள டாஸ்க் பேன்களைப் போலவே கிளிப் ஆர்ட் போன்ற இன்னும் பயனுள்ளவை நிறைய உள்ளன. இவற்றைப் பயன்படுத்தும் வழி தெரிந்து பயன்படுத்தினால் நாம் அமைக்கும் டாகுமெண்ட்கள் சிறப்பாக இருப்பதுடன் நேரமும் மிச்சமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/117646-how-was-the-movie-game-night-movie-review.html", "date_download": "2019-04-24T02:18:44Z", "digest": "sha1:FABXXOK2EJGEA23F5GOFJO5PWFVBZ27D", "length": 28347, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "''ஜாலியான 'கேம்ஸ் ஜோடி'களுக்கு, ஒரு விபரீத விளையாட்டு...\" - 'கேம் நைட்' படம் எப்படி? #GameNightReview | How was the movie? Game night Movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:59 (27/02/2018)\n''ஜாலியான 'கேம்ஸ் ஜோடி'களுக்கு, ஒரு விபரீத விளையாட்டு...\" - 'கேம் நைட்' படம் எப்படி\nஒவ்வொரு நாளும் ஜாலியான விளையாட்டுகளை விளையாடி இரவுகளைக் கடத்தும் மூன்று காதல் ஜோடிகளுக்கு, ஒரு நாள் இரவு மட்டும் விபரீதமாக மாறுகிறது. விபரீதமான அந்த விளையாட்டில் எ��ிர்பாராத விதமாக நடக்கும் கொலைகள்... அதற்குப் பின்னணி என்ன, யார் அதைச் செய்கிறார்... போன்ற பல முடிச்சுகளை விளையாடி அவிழ்ப்பதே இந்த `கேம் நைட்'.\nமேக்ஸ் (ஜேஸன் பேட்மேன்) - ஆனி (ரேச்சல் மெக் ஆடம்ஸ்), ரையான் (பில்லி மக்னூஸன்) - சாரா (ஷரன் ஹோர்கன்), கெவின் (லேமர்ன் மோரிஸ்) - மிச்சல் (கெய்லி பன்பரி), என்ற இந்த மூன்று ஜோடிகளும் ஒவ்வொரு நாள் இரவிலும் சின்னச் சின்ன விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஒருநாள் இரவு மேக்ஸின் சகோதரர் ப்ரூக்ஸ் (கெய்ல் சான்லர்) நீண்டநாள் கழித்து இவரைச் சந்திக்க வருகிறார். (மேக்ஸின் கனவுக் காரில்). இவரின் வருகையை எதிர்பார்க்காத மேக்ஸ், என்ன செய்வதெனத் தெரியாமல் ப்ரூக்ஸையும் இவர்கள் விளையாடும் விளையாட்டில் சேர்த்துக்கொள்கிறார். விளையாடி முடித்து வீட்டுக்குக் கிளம்பும்போது, ப்ரூக்ஸ் தனது வீட்டிற்கு எல்லோரையும் விளையாட அழைக்கிறார். `அது எப்பவும்போல விளையாடுற விளையாட்டு மாதிரி இருக்காது, இது சீரியஸான கேம்' என்ற டிஸ்க்ளைமரையும் கொடுக்க, `போகலாமா வேண்டாமா' என்ற குழப்பத்தில் இருக்கும் அந்த மூன்று ஜோடிகளும், ஒரு வாரம் கழித்து அங்கு செல்கின்றனர்.\n`இப்போ இங்க ஒரு கடத்தல் நடக்கும், அவர்களை யார் கடத்துனாங்க, எங்க கொண்டு போயிருக்காங்கனு கண்டுபிடிச்சா, நான் என்னுடைய காரை பரிசாக தர்றேன்' என்று விளையாட்டைச் சூடுபிடிக்க எடுத்துரைக்கிறார் ப்ரூக்ஸ். அனைவரும் கேம் மோடுக்குப் போக, திடீரென ஒருவர் FBI எனச் சொல்லி சில பேப்பர்களை எல்லோரிடமும் கொடுக்கிறார். அதன் பின், கொஞ்ச நேரத்திலேயே மேலும் இருவர் உள்ளே நுழைந்து ப்ரூக்ஸை அடித்துக் கடத்திவிட்டுப் போய்விடுகிறார்கள். `விளையாட்டு ஆரம்பித்துவிட்டது' என ஒருவக்கொருவர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட துப்புகளை வைத்துத் தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கின்றனர். எல்லோருக்கும் முன் ப்ரூக்ஸை சந்திக்கும் மேக்ஸுக்கு, நடந்துகொண்டிருக்கும் அனைத்தும் விளையாட்டல்ல, உண்மை எனத் தெரியவருகிறது. ப்ரூக்ஸைக் கடத்தியதற்கான காரணம் என்ன, கடத்தியவர்கள் வைக்கும் கோரிக்கை என்ன... என்பதை டார்க் காமெடி கலந்த ஆக்‌ஷன் ஜானரில் விளையாட நினைத்திருக்கிறார் இயக்குநர் ஜான் ஃப்ரேன்சிஸ் டேலி மற்றும் ஜோநாதன் கோல்டுஸ்டெயின்.\nபடத்தில் அதிக கவனம் ஈர்ப்பவர் ரேச்சல் மெக் ஆடம்ஸ். சின்��ச் சின்ன சேட்டைகளாலும், செய்யும் 'டார்க் காமெடி' ரக காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக ஜேஸன் பேட்மேனுக்குள் துளைத்திருக்கும் புல்லட்டை எடுக்கும் காட்சியில் 10 நிமிடம் இடைவிடாமல் நான்ஸ்டாப் காமெடி செய்து கலக்கியிருக்கிறார். ஜேஸனும் இவருக்கு ஈடுகொடுக்கும் நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். இதுபோக லேமர்ன் மோரிஸ், கெய்லி பன்பரியை சந்தேகப்பட்டு இருவருக்கும் ஏற்படும் காமெடி சண்டைகள், பில்லி மக்னூஸன், ஷரன் ஹோர்கனுக்குள் ஏற்படும் `ரொமான்ஸ்' ரக காமெடிகள் எக்ஸ்ட்ரா போனஸ். `முதலில் ஏற்பட்ட விளையாட்டு வீபரீதம்தான்' என அப்பட்டமாகத் தெரிந்தாலும், பின்னே வந்த `விபரீதம் விளையாட்டு' என்பது போன்ற டிவிஸ்ட்டுகள் படத்தின் சர்ப்ரைஸ் எலமென்ட். படத்தின் மற்றொரு சர்ப்ரைஸ் எலமென்ட் மைக்கெல் சி. ஹாலின் க்ளைமாக்ஸ் காட்சி.\nடேனியல் ஹஸ்டனின் இடத்தில் `ஒரு' பொருளை எடுக்கச் செல்லும்போது இடம்பெற்ற நீ....ண்ட விறுவிறு காட்சியை, ஒரே டேக்கில் அழகாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பேரி பீட்டர்சன். ஜோமி க்ரோஸ், க்ரிகோரி ப்ளாட்கின், டேவிட் ஈகன் என்ற இந்த மூன்று எடிட்டர்களும், மாறி மாறி தங்களதுன் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக படம் ஆரம்பித்த காட்சியில் இடம்பெற்ற சின்னச் சின்ன பொருட்களைக்கூட பயன்படுத்தி தங்களுடைய எடிட்டிங் திறமைகளைக் காட்டியிருக்கிறார்கள். படத்தின் பரபரப்பை கூட்டிக்கொட்டியதோடு, சில இடங்களில் காமெடிகளுக்கும் மிகவும் உதவியாக இருந்தது கிளிஃப் மார்டினஸின் இசை.\nமாறி மாறி விளையாட்டு, விபரீதம், உண்மை, பொய்... என்ற ரக திரைக்கதையினால், தற்பொழுது நடப்பது உண்மையா பொய்யா என்ற குழப்பம் ஏற்படும். டார்க் காமெடி ஜானர் என்பதால், அதற்கான சந்தர்பங்களையும், காட்சிகளையும் வலுக்கட்டாயமாக திணித்ததுபோல் இருந்தது. காமெடிக்கான காட்சிகளைத் திணிக்காமல், ரன்னிங், சேஸிங் நேரத்தில், போகிறபோக்கில் காமெடியை வைத்திருந்தால் படத்தின் கதை இன்னும் வேகமாக நகர்ந்திருக்கும். ஒவ்வொரு ஜோடிக்கும் படத்தின் தொடக்கத்தில் ஆரம்பிக்கும் விவாதம் படம் முடிந்தும் நிற்காது. பேசிக்க்க்க்க்கொண்டே இருப்பார்கள். ஒரு சில இடங்களில் வொர்க்கவுட் ஆன ஒரே ரக காமெடி, இன்னொரு இடத்தில் எடுபடவில்லை. முழுக்க முழுக்க காமெடிகளுக்கு மட்டுமே முக்கியத்தும் கொடுக்காமல், ஆக்‌ஷன் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகம் தூவியிருக்கலாம். மேக்ஸின் பக்கத்து வீட்டுப் போலீஸ்காரரான ஜெஸ்ஸி ப்ளிமோன்ஸின் சென்டிமென்ட் சீக்குவென்ஸுக்கு கனெக்ட் செய்யும் உணர்வுகளைக் கொடுத்திருக்கலாம். எல்லாமே காமெடி... ஒருவேளை அதுவும் காமெடியோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.\nவழக்கமான கதைக்களமாக இருந்தாலும், காமெடிக்கு மட்டுமே கவனம் செலுத்தாமல், ஆக்‌ஷன் கலந்த திரைக்கதையில் விளையாடியிருந்தால் `கேம் நைட்' சிறப்பாக முடிந்திருக்கும்.\n`காத்தாடி' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\n`ஶ்ரீதேவியின் தம்பி அவிஷேக்... வெல்கம் பிரதர்\" - `காத்தாடி' விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dinakaran-is-a-good-man-told-subramaniansamy-pq0lwf", "date_download": "2019-04-24T02:13:16Z", "digest": "sha1:B3S2FKYMBXM4XI5LABVOLSAP7Q2BXPJM", "length": 11289, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழ்நாட்டில் எல்லோருமே ஊழல்வாதிகள் !! ஆனால் தினகரன் மட்டும் நல்லவர் !! பாராட்டித் தள்ளிய சுப்ரமணியன் சாமி !!", "raw_content": "\n ஆனால் தினகரன் மட்டும் நல்லவர் பாராட்டித் தள்ளிய சுப்ரமணியன் சாமி \nதமிழகத்தைப் பொறுத்தவரை அனைவருமே ஊழல்வாதிகள் என்றும் டி.டி.வி.தினகரன மட்டுமே நல்லவர் என்று பாராட்டியிருக்கும் பாஜக எம்.பி சுப்ரமணியன்சாமி அமமுகவுக்கே ஓட்டு போட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.\nமக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால் அதை செய்வோம், இதை செய்வோம் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்த பிரச்சாரமும் நாளை மாலை 4 மணியுடன் முடிவடைகிறது. . இந்நிலையில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது சர்ச்சைக்குரிய கருத்துககளை தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இந்த தேர்தலில் தமிழக மக்கள் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், விஸ்வ ஹிந்து பரிஷித்தில் உள்ள ஒரு தேசியவாதியாக தமிழகத்தின் தற்போதைய நிலையை நான் ஆய்வு செய்து பார்த்துள்ளேன்.\nஅதன்படி தமிழக மக்களே, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு இந்த முறை ஓட்டு போடுங்கள். தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் ஊழல் கட்சிகள். ஆனால் தினகரனின் அமமுக கட்சிக்கு தேசிய ஒற்றுமை உணர்வு உள்ளது\" என குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய கண்ணோட்டத்தோடு ���ருக்கும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஓட்டுபோடுமாறு பாஜக மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியன் சுவாமி, தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nடிடிவி. தினகரன் மட்டுமே நல்லவர்... அமமுகவுக்காக பிரச்சாரம் செய்யும் பாஜக மூத்த தலைவர்..\nதமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை நீக்கமா புதிய தலைவர் யார் தெரியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் தேதி எப்போது அறிவிக்க போறாங்க தெரியுமா தமிழகத்தில் என்றைக்கு தேர்தல் தெரியுமா தமிழகத்தில் என்றைக்கு தேர்தல் தெரியுமா \nநாடாளுமன்றத் தேர்தலில் யார் ஜெயிப்பாங்க சிஎன்எஸ் கருத்துக் கணிப்பு வெளியீடு… தமிழகத்தில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் \n கருப்பு பலூன் விட்ட தமிழகத்தில் மோடி போட்டியிட அதிரடி பிளான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n'அம்மாவுடன் மோடி' பாசத்தின் வெளிப்பாடு வீடியோ..\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்த விவகாரம் நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு சிக்கல் \nகுடி போதையில் மகளை கட்டாயப்படுத்தி உடலுறவு \nஇலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு இவங்கதான் காரணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://verkal.com/?p=17956", "date_download": "2019-04-24T02:37:41Z", "digest": "sha1:MEKWQCB3ZL5P4WCF76FPFNXB7DJRYPDD", "length": 38656, "nlines": 145, "source_domain": "verkal.com", "title": "மகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்.\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்.\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன் தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன்.\nவீரத்தேவனின் துணிகரமான சாதனைகளை என்னால் எழுத்தில் வர்னிக்க முடியாதவை இருந்தாலும் எனது மனதைத்தொட்ட ஒரு நிகழ்வை மட்டும் அவனது மன உறுதியை எழுத உந்தியது.1996ஆம் ஆண்டு 9ஆம் மாதம் ஆரம்பத்தில் மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுப்பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த திரு நிக்சன் அவர்கள் வவுனியா மாவட்ட புலனாய்வுப்பொறுப்பை ஏற்றிருந்த காலம் நிக்சன் அவர்களின் பணிகளை செவ்வனே செய்வதற்காக வவுனியாவுக்கான புலனாய்வு வேலைகளைஎற்கனவே செய்த அனுபவம் இருந்ததால் பொட்டு அம்மான் அவர்களால் நியுட்டன் அவர்களின் நிர்வாகத்தில் இருந்த என்னை நிக்சன் அவர்களின் நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டேன்.\n09.09.1996ம் ஆண்டு பண்டிவிரிச்சானில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மிக இரகசியமாக நிக்சன் அவர்களின் வவுனியாவுக்கான நடவடிக்கை முகாம் அமைத்திருந்தது. நானும் நிக்சன் அவர்களும் முதல் முறையாக சந்தித்து பேசினோம். வவுனியாவுக்குள் செய்யவேண்டிய வேலை சம்மந்தமாகவும் தாக்குதல் நடத்தவேண்டிய ஒரு இலக்கு சம்மந்தமாகவும் விரிவாகக் கூறினார். என்னை பாதுகாப்பாக வவுனியாவுக்குள் அழைத்து செல்வதற்காக அணி ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் பேரின்பம், நிலவழகன், வீரத்தேவன், அறிவாளி ஆகியோர் இருந்தனர். வீரத்தேவனும் அறிவாளியும் தோற்றத்திலும் வயதிலும் சிறியவர்களாக இருந்ததால் இருவரையும் நான் மனதில் போட்டுக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளின் கேணல் ஒருவன் அந்த அணியில் ஒளிந்திருக்கிறான் என்று நான் எள்ளளவும் நினைத்திருக்கவில்லை.\nமறுநாள் நகர்வுக்கு தயார் செய்யப்பட்டது. எனக்கு பண்டிவிரிச்சான் பகுதி புதிதாக இருந்ததால் நிக்சன் அவர்கள் வீரத்தேவனை அழைத்து என்னை வெளியில் இடம் காட்டும்படி அனுப்பினார் இருவரும் சைக்கிளில் வெளியில் மடுமாதா தேவாலயம்வரை சென்���ோம் அப்பகுதியில் இருந்த இடம் பெயர்ந்தோர் முகாமில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வீரத்தேவன் என்னை அழைத்துச்சென்றான். அப்போதுதான் எதிர்பாராத அந்த செய்தி கிடைத்தது.\nவெளி மாவட்டம் ஒன்றில் இருந்த வீரத்தேவனின் தாயார் இறந்த செய்தியை உறவினர்கள் வீரத்தேவனிடம் சொன்னார்கள் வீரத்தேவனின் கண்களில் இருந்தது கண்ணீர்த்துளிகள் வழிந்தோடத்தொடங்கியது. பின் சிறிது நேரம் வீரத்தேவனின் உறவினர்களுடன் கதைத்துவிட்டு இருவரும் முகாமிற்கு சென்றோம். வழியில் வீரத்தேவன் என்னிடம் சொன்னான் அண்ணே இதை நிக்சன் அண்ணாவிடம் சொல்லவேண்டாம் சொன்னால் இரானுவகட்டுப்பாட்டுப்பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்கமாட்டார் அம்மா எமது கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்தாலாவது போய்ப்பார்கலாம் சித்தி ஒருவர் தான் அளம்பிலில் இருக்கிறார் உள்ளேபோய் திரும்பி வந்தால் அளம்பில் செல்கிறேன். திரும்பிவராவிட்டால் அம்மாவிடம் செல்கிறேன் என்றான் அவன் இப்படிச்சொன்னதும் எனக்கு அவனை நினைத்து கவலைப்படுவதா இல்லை பெருமைப்படுவதா தெரியவில்லை. தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன்.\nஎமது முகாம் நெருங்க நெருங்க தனது முகத்தையும், கண்களையும் சரி செய்தான். நிக்சன் அவர்களிடம் சொல்லவேண்டாம் என்ற விடயத்தை என்னால் மறைக்க முடியவில்லை காரணம் தாய்ப்பாசம் என்பது மனித உணர்வுகளுக்குள் அல்லாது மேன்மையாகவே நான் கருதுபவன். இதனால் நிக்சனிடம் தெரியப்படுத்தினேன். நிக்சன் அவர்கள் வீரத்தேவனை அழைத்து கதைத்து நகர்வு அணிக்கு வீரத்தேவனுக்கு பதிலாக வேறொருவரை எம்முடன் இணைக்கத்தயாரானார். அதற்கு வீரத்தேவன் தான் நகர்வில் பங்குபெறுவதில் உறுதியாக இருந்தான். அவன் விரும்பியதின் பேரில் எம்முடன் இணைக்கப்பட்டான். நிக்சன் அவர்களும் அனுமதிகொடுத்து தானும் இரானுவ கம்பிவேலிவரை வருவதற்கு தயாரானார் காட்டை ஊடறுத்தபடி இரானுவ காவலரண் நோக்கி அணி வேகமாக நகர்கிறது. அடர்ந்த காட்டுக்குள் செல்வதே கஸ்ரம் அதிலும் இருட்டில் செல்வதென்பது அதைவிட கஸ்ரம். அனுபவப்பட்டவர்களுக்கே அதன் கஸ்ரம் தெரியும். சில இடங்களில் ஒருவரை ஒருவர் தொட்டபடியே நகர்ந்தோம்.\nநாம் இராணுவ காவலரண்களை நெரு��்கும் போது அதிகாலை 01 மணியாகிவிட்டது. காவலரண்களில் இருந்து சில மீற்றர் தூரத்தில் இருந்து இராணுவத்தினரின் நடவடிக்கைகளை அவதானித்தோம். அங்கு சக்தி வாய்ந்த மின்குமிழ் வெளிச்சமும் பற்றைகளோ மரங்களோ எதுவுமில்லாமலும் அதன் பின்னால் உயரமான தொடர் அரணும் அதில் 50 மீற்றர் இடைவெளியில் உள்ள காவலரண்களில் இராணுவத்தினரும் இருந்தனர். அவர்கள் கதைக்கும் சத்தம் எமக்கு கேட்டது. இராணுவத்தினர் விழிப்பாக இருந்ததால் காவலரணை கடந்து செல்வது கடினமாக இருந்தது. எனவே அப்படியே எம்மை நிலைப்படுத்திவிட்டு பேரின்பமும் வீரத்தேவனும் பக்கவாட்டாக சத்தமின்றி சென்றார்கள். சில மணிநேரம் கழித்து எம்மிடம் வந்து சில மீற்றர் தூரத்திலிருக்கும் காவலரண் வழியாக செல்லலாம் என எம்மை அழைத்தனர். நாங்களும் சத்தமின்றி அவர்களின் பின் சென்று. நாம் காவலரணை நெருங்கினோம். அங்கு மிகவும் இடரான சூழலை எதிர்கொண்டோம். அதாவது இராணுவத்தின் நாய்கள் நாம் இருந்த திசையைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தது.;. இராணுவத்தினர் நாய்களைக் கூப்பிடவும் அது போகவில்லை. ஒரு இராணுவவீரன் காவலரணிலிருந்து வெளியே வந்தான். அவனுடைய ஒரு கையில் மின்சூழும் மறு கையில் -2 துப்பாக்கியும் இருந்தது. அவன் நாம் இருந்த பகுதி பற்றையாகவும் இருட்டாகவும் காணப்பட்டதால் வெளிச்சத்தினை எம்மை நோக்கி பாய்ச்சினான். நாம் எல்லோரும் இராணுவ சீருடையும் தலைக்கு பச்சை வர்ணம் பூசப்பட்ட சாக்குத்தொப்பியும் அணிந்திருந்ததனால் அவனுக்கு எம்மை தெரியவில்லை என்று நினைக்கிறேன். எம்மை நோக்கி மின்சூழினை அடிக்கும் போது கண்களை மூடுங்கள் என்று மெதுவாக ஓர் உருவம் சொல்லியது. கடும் இருளாக இருந்ததால் அது யாரென்று அப்போது எனக்கு தெரியவில்லை. அந்த இராணுவவீரன் நாயையும் அழைத்துக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு சென்றான். நாமும் எமது பளைய நிலைக்கு வந்தோம்.\nஅங்கு அப்போது எந்த சத்தமும் இருக்கவில்லை. காவலரணுக்குள் இருந்த இரானுவத்தினர் நித்திரையோ என்னவோ தெரியவில்லை. சிறிது நேரம் நிதானமாக அவதானித்துவிட்டு வீரத்தேவனும் பேரின்பமும் கம்பி வேலியின் கீழாக உள்ளே நுழைந்தனர். நிலத்தோடு ஊர்ந்தபடி இரு இராணுவ நிலைக்குமிடையே செல்கிறார்கள். அரணின் பிற்பகுதிக்கு சென்று சாதகமான சூழலை உறுதிப்படுத்திவிட்டு வீர���்தேவன் மட்டும் கம்பி வேலியின் அருகே படுத்திருந்த எம்மை நோக்கி வந்து விரைவாக வரும்படி சொல்கிறான். எல்லோரும் மிக வேகமாக ஊர்ந்தபடி செல்கிறோம். அரணைக் கடந்ததும் இறுசல் வேலியும் அதன் பின் சில மீற்றர் காடும் அதனைத் தொடர்ந்து சமவெளியும் பின் பிரதான சாலையும் இவ்வளவு தூரத்தையும் கடந்து வரும் காட்டுக்குள் சென்ற பின்தான் ஓரளவு நிம்மதி நாம் கடந்துவந்த பகுதிக்குள் எது வேண்டுமானாலும் எமக்கு நடந்திருக்கலாம். நிச்சன் அவர்களுக்கு நாம் பாதுகாப்பாக காவலரனை கடந்ததனை நடைபேசி ஊடாக செய்தி தெரிவித்து முகாமிற்கு திரும்பி செல்லும்படி கூறிவிடடு தொடர்ந்து நடக்கதொடங்கினோம்.\nமுதல்நாள் மாலை 05 மணியிலிருந்து நடந்ததால் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு திசையறி கருவியின் உதவியுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். விடிவதற்குள் சில இடங்களை கடந்து செல்லவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கிருந்ததால் தொடர்ந்து நடந்தோம். சில இடங்களை பகலிலும் சில இடங்களை இரவிலும் கடக்க வேண்டியிருந்ததால் இருளும் வரை நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியும் இருந்தது. எமது உணவு பி ஸ்கட், சாக்லெட், முட்டை மா போன்ற உலர்உணவுதான். எமது துன்பத்திற்கு மேலும் மெருகூட்ட மழையும் பெய்தது. நான் வேறு நிர்வாகத்திலிருந்து வந்ததால் என்னிடம் மழைக்கவசம் இருக்கவில்லை. அறிவாளி நீளமான பொலீத்தினை எடுத்து எல்லோருக்கும் கொடுத்தான். அதன் ஒரு பகுதியை முடிந்துவிட்டு மறு பகுதியால் உள்ளே இறங்கி ஒரு கையால் பிடித்துக்கொண்டு படுத்திருந்தோம். வீரத்தேவனிடமும் மற்றும் ஒரு சிலரிடம் மட்டுமே மழைக்கவசம் இருந்தது. நான் அவஸ்தைப்படுவதைப் பார்த்த வீரத்தேவன் தனது மழைக்கவசத்தை என்னிடம் தந்தான். நான் வாங்கவிலலை அவன் வற்புறுத்தி தந்து விட்டு சொன்னான் அண்ணா நீங்கள் நனைந்தாலும் வைத்திருக்கும் ஆவணம் நனையக் கூடாது அதற்காகயாவது போடுங்கள் என்றான் எனக்கு உண்மையிலே சங்கடமாகவே இருந்தது அவனுடைய செயல்.\nநீண்டதுன்பத்தின் பின்னர் நான்காம் நாள் இரவு நானும் பேரின்பமும் சாதாரண உடைகளை அணிந்து கொண்டு காட்டிலிருந்து வீதிக்கு வந்தோம். பேரின்பம் தன்னுடைய முகவரொருவரின் வீட்டிலிருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றை கொண்டுவந்தார். இருவரும் வவுனியா நகர்ப்பகுதியிலிருந்த என்னுடைய முகவரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு தங்கியிருந்து கொண்டு நிக்சன் அண்ணன் அவர்களால் குறிப்பிட்ட இலக்கு. எனக்கும் எனது முகவரிற்கும் தெளிவாக தெரிந்திருந்ததால் எனது முகவரினூடாக தகவலை சேகரிப்பதில் ஈடுபட்டேன். இரண்டு நாட்களிற்கு பின் வீரத்தேவன் மற்றும் போராளிகளுக்கு உணவுகள் எடுத்துக்கொண்டு இருவரும் காட்டுக்குள் சென்றோம். அங்கு சென்று நிக்சன் அண்ணாவுடன் நடைபேசியூடாக தொடர்பு கொண்டு இலக்கு தொடர்பான பிரச்சனைகளை தெரிவித்தேன். அதற்கு பதிலாக வேறு ஒரு தாக்குதல் திட்டத்தையும் சொன்னேன். அதற்கு அவர் மீண்டும் முயற்சிக்கும் படியும் அல்லது என்னை முடிவெடுக்கும் படியும் கூறினார்.\nமீண்டும் இருவரும் எனது முகவரின் வீட்டிற்கு வந்தோம். எனக்கு வவுனியாப்பகுதி நன்கு பரிட்சயமானதால் எனக்கு தெரிந்த வேறு இரு முகவர்களை சந்தித்து இலக்கு பற்றிய தகவல்களை திரட்டியதனால் இலக்கு வவுனியாவில் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அடுத்த தாக்குதல் திட்டத்தைப்பற்றி பேரின்பத்திற்கு கூறினேன். மீண்டும் இரண்டு நாட்களிற்கு பின் எமது அணிக்கு தேவையான உணவுகளையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு இருவரும் காட்டுக்குள் சென்றோம். தாக்குதலுக்காக இன்னுமொருவரை அழைத்து வர வேண்டியதாக இருந்தது. இதனால் உடனே திரும்பாமல் துவிச்சக்கர வண்டியையும் காட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு அணியுடன் தங்கினோம். விடிந்ததும் தாக்குதல் திட்டத்தையும் இடத்தையும் கூறினேன். உடனே எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு தாக்குதல் நடத்தமுன்வந்தாகள் வந்தார்கள். ஆனால் தாக்குதலுக்கு போரின்பன் உட்பட ஒருவர்மடடுமே தேவைப்பட்டது யாரைத்தெரிவு செய்வது என்பதே பெரிய சிக்கலாகிவிட்டது. பின் நிலவழகனை கூட்டிச்செல்வது என்று தீர்மாணிக்கப்பட்டது. வீரத்தேவனுக்கோ மிகுந்த கவலை.\nஇருட்டிய பின் தான் காட்டிலிருந்து வெளியேற வேண்டும். அத்துடன் ஆயுதங்களும் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. சந்திரிக்கா பையின் உதவியுடன் மூவரும் ஒரு துவிச்சக்கர வண்டியில் சென்று மறு நாள் இரவு வெற்றிகரமாக தாக்குதலை முடித்துவிட்டு ஓட்டமும் நடையுமாக காட்டுக்குள் போய்ச் சேர்ந்தோம். வீரத்தேவனுக்கு தான் தாக்குதலில் பங்குபற்றவில்லை என்பது மிகவும் கவலை. தன் தாய் இறந்த செய்தி கேட்டபோது எப்படி இ���ுந்தானோ அப்படியே இப்போதும் இருந்தான். அறிவாளியும் வீரத்தேவனைப் போலவே கவலைப்பட்டான். பேரின்பன் இருவரையும் சமதானப்படுத்தியும் அவர்கள் முகம் பழைய நிலைக்கு வரவில்லை. பின்னர் அதிகாலையில் எமது கட்டுப்பாடடு பகுதி நோக்கி நகரத் தயாரானோம். அப்போது வீரத்தேவன் நான் அணிந்திருந்த சேட்டை உற்றுப்பார்த்தான். நான் இராணுவ சீருடை அணியும் போது நான் அணிந்திருந்த சேட்டினைக் கழற்றி வீரத்தேவனிடம் கொடுத்தேன். அதற்கு வீரத்தேவன் நீங்கள் சேட்டைத் தந்து என்னை சமாளிக்கிறீர்கள் எனக்கு வேண்டாம் எனக் கூறினான்.\nபின் எல்லோரும் வந்த பாதையினு}டாக திசையறி கருவியின் உதவியுடன் இரண்டு நாட்களாய் நடந்து வரும்போது பயனபடுத்திய இராணுவ காவலரனின்; பின்பக்கம் வந்து கண்கானித்தோம். நாம் கடந்துவந்தபாதையில் மேலதிக முற்கம்பிகள் போடப்பட்டிருந்தது. திரும்பி சென்று வேறு பாதை தேடினோம். எல்லாப்பக்கமும் விழிப்பாக இருந்ததால் எமது பகுதிக்கு செல்ல முடியவல்லை. மறு நாள் வேறு பாதை பார்த்து நடந்தோம். இருளும் சூழத்தொடங்கியது. திடிரென சிங்களத்தில் கதைப்பது மிக அருகில் கேட்டது. உடனே வீரத்தேவன் எல்லோலையும் பின்நோக்கி நகர சொல்லிசைகை காட்டியபடி எமக்கு காப்புக்கொடுத்துக் கொண்டு நின்றான். நாம் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின் தான் வீரத்தேவன் இறுதியாக வந்தான். மறுநாள் மீண்டும் பழைய பாதைக்கே வந்தோம். கடந்துசெல்ல கூடியதான நிலமை இருந்ததால் வீரத்தேவனும், அறிவாளியும் இராணுவ நடமாட்டத்தை பார்த்து எமக்கு காப்புக் கொடுக்க நாம் மெதுவாக எமது பகுதிக்குள் நகர்ந்தோம். மறு நாள் காலையில் முகாமை அடைந்தோம். நிக்சன் அண்ணன் தாக்குதல் சம்பந்தமாக எல்லோருடனும் கதைத்த பின்னர் நான் புதுக்குடியிருப்பிலுள்ள முகாம் ஒன்றுக்கு போகும் போது வீரத்தேவனும் தனது தாயாரின் சோக செய்தியை விசாரிப்பதற்கு அளம்பிலிற்கு செல்வதற்கு தயாரனான் எரிபொருள் பிரச்சனை இருந்ததால் பேருந்திலேயே செல்லவேண்டியிருந்தது இருவரும் ஒன்றாகவே போகிறோம். ஏதோ ஒரு காரணத்துக்காக புதுக்குடியிருப்புடன் பேரூந்து நிற்கிறது. நான் புதுக்குடியிருப்பு கோம்பாவிலில் உள்ளமுகாம் அருகில் உள்ளதால் நான் நடந்துசெல்வேன் ஆனால் வீரத்தேவன் வாகனம் ஏதும் வந்தால்தான் அளம்பில் போகலாம் இந்தநிலைய���ல் அளம்பில் நோக்கிச்செல்லும் வாகனங்கள் எதும் வரும்வரை நடந்தேபோகிறேன் என்று கூறி முல்லைத்தீவு வீதியை நோக்கி அந்த கேணல் நடந்தே போகிறான். பிற்பகுதியில் வீரத்தேவன் செய்த தாக்குதலகள் எத்தனையோ தென்னிலங்கையில் வீரத்தேவனால் ஒழுங்கு செய்து இலங்கையை உலுக்கிய சம்பவங்கள் பாதுகாப்புக் காரணத்துக்காக இங்கு குறிப்பிடவில்லை.\nமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்த இறுக்கமான சூழலில் 04.04.2009 அன்று வீரதேவனும் அவனது அணியும் மிக இரகசியமானதும் முக்கியமானதுமான ஒரு தேவைக்காக அளம்பில் பகுதியில் தரை இறக்கம் செய்யப்பட்டார்கள் எதிர்பாரதவிதமாக அங்கு ஏற்ப்பட்ட கடும் மோதலில் அவனும் அவனது அணியினரும் வீரச்சாவை தழுவிக்கொள்கின்றனர் “ஒரு வீரனின் உடலை அழிக்கலாம் அவனின் புகழை அழிக்க முடியாது”\nபின்னர் நான் எத்தனையோ நகர்வுகளை எதிரியின் பிரதேசத்தில் செய்திருந்தாலும் எனது முதல் நகர்வில் என்னுடன் பங்குபற்றிய என் இனிய தோழர்கள் எவரும் தற்போது உயிருடன் இல்லை. என் இனியவர்களே நீங்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்கிறேன். உங்களோடு வரும் வரை தொடர்ந்து செய்வேன்;.\n“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”\nபலத்தின் பக்கமே உலகம் தீர்ப்பெழுதுகிறது .\nஎங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/?cat=America&page=1&scat=eve&lang=ta", "date_download": "2019-04-24T03:10:30Z", "digest": "sha1:3TX7SNSFAWKPWJVEMC4VQ4IOFTHKWWCI", "length": 17292, "nlines": 164, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nவசந்தகாலம் ஆரம்பித்துவிட்டாலே ஜெர்மானியர்களுக்கு கொண்டாட்டம் தான் குளிர் காலத்தில் இலைகள் அனைத்தையும் இழந்த மரங்கள், இந்த சமயம் பூக்களைத் துளிர் விட ஆரம்பித்து விடும். அதனால் தான் செர்ரி மரங்களை தெருவெங்கிலும் நட்டு வைத்திருக்கிறார்கள்.\nபிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேஸ்வரா கோவில் வளாகத்தில் காவ்யா பாலகுமாரின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைப்பெற்றது. இவர் பிட்ஸ்பர்க் அரசு பள்ளியில் 11வது வகுப்பு படித்து வருகிறார். அவர் குச்சிப்புடி மற்றும் பரத நாட்டிய கலைகளில் நன்கு பயிற்சி பெற்றவர்.\nசிங்கப்பூர் தமிழ் மொழி விழாவையொட்டி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் “ தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் “ எனும் கருத்தை மையப்படுத்தி நடத்திய விழாவில் ஜமாலியன் விருது கடைய நல்லூர் முஸ்லிம் லீக் தலைவர் நசீர் கனிக்கு வழங்கப்பட்டது.\nசிங்கப்பூர் தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் பாவேந்தர் 129 என்ற நிகழ்வில், பாவேந்தர் விருதை ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு சிறப்பு விருந்தினரான சிங்கப்பூர் இந்திய வர்த்தக சபைத் தலைவர் டி.சந்துரு வழங்கினார்\nபிரான்சில் அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு அன்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. தொடர்ந்து 20 ம் தேதி நித்திரை போக்கும் சித்திரை விழா மிகவும் சிறப்பாகவும் கலகலப்புடனும் நடந்தது.\nவளைகுடா நாடான தோஹா கத்தாரில் முதல் மணற்கலை போட்டி தோஹா கடல் சார்ந்த மணற்பரப்பில் நடைபெற்றது. அதில் இந்தியா சார்ந்த கோட்டீஸ்வரி மகேஷ் மூன்றாம் இடத்தை பெற்று சுமார் இரண்டு லட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ள ரொக்கப் பரிசு பெற்றார்.\nஅட்லாண்டா நகரில், கடந்த 33 வருடங்களாகக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பித்து வரும் லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் ஆண்டு விழாவில் மாணவர்கள் அனைவரும் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளை வழங்கினர்.\nபோட்ஸ்வானாவில் இருக்கும் கபோறோனியில் ஸ்ரீ சத்ய சாய் மையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஏப்ரல் 20 தேதி அன்று ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் திரு உருவ விக்கிரகம் பிரதிஷ்டை செய்ய பட்டது.\nநியூசெர்சி தமிழ்ப் பேரவைய்யின் முதல் நிகழ்ச்சியான சித்திரை இசை விழாவில் வாழையிலை விருந்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் காண்போர் மனதைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் நடைப் பெற்றது. வாழையிலை விருந்தில் சுமார் 600 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nதமிழ் மொழி விழா 2019 ன் ஒரு அங்கமாக சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 'அழகு தமிழ் பழகு' என்ற நிகழ்ச்சியில் மதுரை முத்து குழுவினரின் பட்டிமன்றம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nசிங்கப்பூர் ஆலயங்கள் ஓதுவா மூர்த்திகளை நியமித்து பூஜையின் போது திருமுறைகளைப் பாடி பக்திப் பரவசத்தைப் பரப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அருள்மிகு ...\nசிங்கப்பூரில் பக்தி இசைக் கச்சேரி\nஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்\nசிங்கப்பூரில் “ கல்யாண சமையல் சாதம் “\nபிட்ஸ்பர்கில் பரத நாட்டிய அரங்கேற்றம்\nசிங்கப்பூரில் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இலக்கிய நிகழ்வு\nசிங்கப்பூரில் பாவேந்தர் 129 – இலக்கிய நிகழ்வு\nபிரான்சில்தமிழ் புத்தாண்டு-நித்திரை போக்கும் சித்திரை விழா\nநியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா\n1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி லே ...\n1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். இந்து ...\nஸ்ரீ கணேஷ் கோயில் ஆக்லாந்தில் உள்ள மிக உன்னதமான ஆகமவிதிகளின் படி கட்டப்பட்ட தென்னிந்திய சம்பிரதாயப்படி காட்டிய திருக்கோயில். இதன் தலைமை அர்ச்சகர் சந்த்ரு குருக்கள். நன்றாக ...\nஇலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...\nபெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...\nஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில்\nசிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதியிலிருந்து 28 வரை ...\nஏப்ரல் 28ல் நிழல்- நடன\nநிழல்- நடன அரங்கம்நாள்: 28/ 04/ 2019நேரம்: மாலை 3 மணி முதல்இடம்: உட்லாண்ட்ஸ் நூலக வளாகம், ...\nஏப்ரல் 20, 21ல் திருமுறை\nபிரான்ஸ் தமிழ் சங்கம் சுமார் 50 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இதன் தற்போதைய தலைவர்: தசரதன், துணை தலைவர்: வரதராஜன், செயலாளர்: கோகுலன், பொருளாளர்: முடியப்பனாதான். முதலும் கடை��ியில் உள்ளவர்கள் மேற் படிப்பிற்க்காக பிரான்ஸ் நாட்டிற்கு வந்தபொழுது சமீபத்தில் மறைந்த ...\nஅமெரிக்கா, மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள இந்திய பாரம்பரிய உணவு விடுதியான ...\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், கனடா\nசரவண பவன், எடிசன், நியூஜெர்ஸி\nதாய் வீடு (ஆன் லைன் மாத இதழ்), கனடா\nதமிழர் செந்தாமரை, ஒன்டாரியோ, கனடா\nஉலகத் தமிழர் (வார இதழ்)\nதேஸி ஜிந்தகி.எப்எம், பிரிமான்ட், கலிபோர்னியா\nபுதுடில்லி : பிரதமர் மோடியை திருடன் என்று அழைத்து உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் அந்த சர்ச்சை ...\n25 கைதிகள் மீது வழக்கு\nபஸ்கள் மோதி விபத்து : 30பேர் காயம்\nநகைச்சுவை நடிகர் வீட்டில் நகை மாயம்\nபிலிப்பைன்ஸ் நில நடுக்கம்; பலி 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28363&ncat=4", "date_download": "2019-04-24T03:01:45Z", "digest": "sha1:E3LUE35VATJEDJWGIEWZNLOKTTVCZKJQ", "length": 24013, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "குரோம் ட்ரிக்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ஆந்திரா,தெலுங்கானா மோதலில் அம்பலம் ஏப்ரல் 24,2019\nஅறிவாலயத்தில் ஸ்டாலினுடன் காங்., தலைவர்கள் பேசியது என்ன\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதியில் ஷாலினி யாதவ் ஏப்ரல் 24,2019\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் ஏப்ரல் 24,2019\nமத நல்லிணக்கத்திற்கு தினமலர் எடுத்துக்காட்டு ஏப்ரல் 24,2019\nமேலாகப் பார்க்கையில், கூகுள் குரோம் மற்ற பிரவுசர்களின் செயல்பாடுகளைக் கொண்டதாகவே காட்சி அளிக்கும். ஆனால், அதன் இயக்கங்கள் சிலவற்றில், நாம் பிற பிரவுசர்களிடம் இல்லாத வசதிகளைக் காணலாம். சில அமைப்புகளை மாற்றி வைப்பதன் மூலம், நம் வசதிக்கேற்ப அவற்றை இயங்கும்படி செய்யலாம். இதன் சில மறைத்து வைக்கப்பட்ட அம்சங்கள், நம் பிரவுசர் அனுபவத்தினைச் சிறப்பாக மாற்றி அமைக்கின்றன என்பதே உண்மை. இதில் என்ன சிறப்பென்றால், இவற்றை அனுபவிக்க, இந்த வசதிகளைப் பெற நாம் பெரிய தொழில் நுட்ப அறிவெல்லாம் கொண்டிருக்கத் தேவையில்லை. எந்தப் பயனாளரும் எளிமையான வழியில் இவற்றை மேற்கொள்ளலாம்.\nஒலிக்காமல் இருக்கும்படி அமைக்க நாம் ஓர் இணைய தளத்தைத் திறந்திருப்போம். அந்த தளத்தில், ஒரு விடியோ விளம்��ர இயக்கி இருக்கும். ஏதேனும் ஒரு விளம்பரப் படத்தை உடனே இயக்கும். சில வேளைகளில், எங்கு படம் உள்ளது, எப்படி இயக்கப்படுகிறது என்று கூடத் தெரியாது. மிகச் சிறியதாகக் கீழாக இருக்கும். அதற்குள் அதன் ஒலி நாராசமாக நம் காதுகளை வந்தடையும். இது போன்ற விடியோ படக் காட்சிகள் இயங்கும்போது, நாம் அதிர்ச்சியுற்று, நம் சிஸ்டம் ஒலியை முடக்குவோம்.\nஇதற்குப் பதிலாக, குரோம் ஒரு நல்ல வழியைத் தருகிறது. குறிப்பிட்ட இணைய தளம் திறக்கப்பட்டுள்ள டேப்பில் இதற்கான வழி உள்ளது. அங்கு சிறிய ஒலிப்பான் படம் காட்டப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், அந்த தளத்தில் எந்த ஒலியும் இயக்கப்பட மாட்டாது. இதனை இயக்க குரோம் பிரவுசரில் சின்ன அளவில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். மாறா நிலையில், அந்த படத்தில் எந்த இயக்கமும் தரப்பட்டிருக்காது. இல்லை எனில், டேப்பில், அந்த ஒலிப்பான் அடையாளம் தெரியும். அதில் கிளிக் செய்தால், எந்த மாற்றமும் ஏற்படாது. இதனை இயக்க, கீழே தரப்பட்டுள்ள டெக்ஸ்ட்டை அப்படியே, பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் அமைத்து எண்டர் தட்டவும்.\nchrome://flags/#enable-tab-audio-muting உடன், உங்களுக்குப் பல கட்டளை வரிகள் அடங்கிய பக்கம் காட்டப்படும். உடனே பயந்துவிட வேண்டாம். நீங்கள் எந்த வரியில் செயல்பட வேண்டுமோ, அந்த டெக்ஸ்ட் மஞ்சள் வண்ணத்தில் காட்டப்படும். அங்குள்ள enable என்பதில் கிளிக் செய்திடுங்கள். பின்னர், பிரவுசர் மீண்டும் இயக்கப்படும். இப்போது தளங்களின் ஆடியோவினை முடக்கும் வழி உங்களுக்குத் தரப்பட்டதாக பிரவுசர் இயங்கும். எந்த தளத்திற்கான டேப்பிலும், ஸ்பீக்கர் ஐகானை இயக்கி, முடக்கலாம். மீண்டும் ஒலி வேண்டும் என்றால், மீண்டும் ஒருமுறை அதே ஸ்பீக்கர் ஐகானில் கிளிக் செய்திட, ஒலி இயக்கப்படும்.\nடெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க எளிய வழி\nநாம் இணைய தளங்களைப் பார்வையிடுகையில், நாம் அனைவரும் மேற்கொள்ளும் ஒரு செயல், அதன் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பதுதான். அது ஒரு சொல்லாகவோ, பாராவாகவோ, அல்லது குறிப்பிட்ட அளவிலான டெக்ஸ்ட்டாகவோ இருக்கும். பெரும்பாலானவர்கள் மவுஸ் கொண்டு டெக்ஸ்ட்டின் தொடக்கம் முதல், இறுதி வரை இழுத்துத் தேர்ந்தெடுப்போம். இது பெரிய அளவிலான டெக்ஸ்ட் எனில், சற்று சிரமம் தரும் செயலாக இது இருக்கும். குரோம் பிரவுசரில் இதற்கு ஒரு விரைவான எளிய வழி ஒன்று ���ரப்பட்டுள்ளது.\nஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், அதன் மீது இருமுறை கிளிக் செய்திடுங்கள். மவுஸ் கொண்டெல்லாம் இழுக்க வேண்டாம். பாரா ஒன்றில் எங்காவது மூன்று முறை தொடர்ந்து கிளிக் செய்தால், அந்த பாரா முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். இங்கும் மவுஸை இழுக்க வேண்டாம். சரி, பாரா ஒன்றின் நடுப் பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், என்ன செய்வீர்கள். தொடக்கத்தில் மவுஸைக் கிளிக் செய்து, இறுதி வரை அப்படியே இழுத்து வந்து தேர்ந்தெடுப்பீர்கள். இங்கு அது தேவையில்லை. எங்கு டெக்ஸ்ட் பகுதி தொடங்குகிறதோ, அங்கு ஒருமுறை கிளிக் செய்திடுங்கள். பின்னர், டெக்ஸ்ட் எங்கு முடிகிறதோ, அங்கு ஷிப்ட் கீ அழுத்திக் கொண்டு கிளிக் செய்திடுங்கள். குறிப்பிட்ட பகுதி மட்டும் ஹை லைட் செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டதனைக் காட்டும். நமக்கு எவ்வளவு நேரம் மிச்சமாகிறது. மேலே சொல்லப்பட்டவை போல பல ட்ரிக்ஸ் குரோம் பிரவுசர் கொண்டுள்ளது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇழுத்து இயக்கக் கூடிய கீ போர்ட்\nகம்ப்யூட்டரைக் கைப்பற்றி காசு கேட்கும் வைரஸ்\nமறையப் போகிறதா இன்டர்நெட் எக்ஸ்புளோரர்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57?start=30", "date_download": "2019-04-24T02:48:17Z", "digest": "sha1:ESBHQKUZSVNAFAB567H2B6VQLPD7XGY7", "length": 13302, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "திரைச் செய்திகள்", "raw_content": "\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு திரைச் செய்திகள்-இல் உ���்ள கட்டுரைகளின் பட்டியல்\nபிரசன்ன விதானகே - மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன்\nநகைச்சுவை நடிகர் வடிவேலு எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nஒளியால் திரைக்கு வழிகாட்டியவர் இயக்குநர் பாலுமகேந்திரா எழுத்தாளர்: கவிபாஸ்கர்\nஉழவாரப் பணியில் தமிழ்த் திரைப்படங்கள் எழுத்தாளர்: மணி.கணேசன்\nதமிழ் சினிமாவும் சாதியும் எழுத்தாளர்: ஜீவசகாப்தன்\nதிரைப்பட மொழியில் நழுவும் காலம் எழுத்தாளர்: நா.இளங்கோ\nகேளிக்கை வரி விலக்கு என்ற பெயரில் தமிழ் நாடு அரசு செய்யும் பித்தலாட்டம்\nதமிழ்த் திரைப்பட வரலாறு - அரிய தகவல்கள்\nஎல்லிஸ் ஆர். டங்கன் - சினிமாவைச் சினிமாவாக்கிய ஒரு சீமைக் கலைஞன் எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nபி.பி.ஸ்ரீநிவாஸ் - குரல் வழியே ஒரு சுக அனுபவம் எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nடி.எம்.சௌந்தரராஜன் - அவரது குரலும் தமிழும் எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nகாலங்களில் அவர் வசந்தம் எழுத்தாளர்: கணேஷ் எபி\nகருத்துச் சுதந்திரமும், தணிக்கையும் - திரையுலகத்தின் பார்வையும் மறுபார்வையும் எழுத்தாளர்: மௌலியன்\nஎங்கே செல்லும் இந்த பாதை எழுத்தாளர்: சுரா.மாணிக்கம்\nதிரைப்படங்களில் 'விசுவரூபம்' எடுக்கும் 'இந்துத்துவம்' எழுத்தாளர்: வன்னிஅரசு\nவிஸ்வரூபம் - சில விரைவுக் குறிப்புகள் எழுத்தாளர்: சி.மதிவாணன்\nவிஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எழுத்தாளர்: முஹம்மது ஹனீபா\nமுஸ்லிம் தீவிரவாதி இல்லாத 'நீர்ப்பறவை​' எழுத்தாளர்: ஆளூர் ஷாநவாஸ்\nஅப்பாவிகளை குறிவைக்கும் ‘துப்பாக்கி' எழுத்தாளர்: திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்\n'கேடி பில்லா கில்லாடி ரங்கா' - வேண்டாம் பாண்டிராஜ் இந்த விபரீத தலைப்பு\nவிஸ்வரூபம் திரைப்படம் - முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும் எழுத்தாளர்: ஜே.எஸ்.ரிபாயி\nதமிழ் சினிமாவின் கதைத் திருட்டை தடுக்க வழி எழுத்தாளர்: அருணகிரி\nசில மனிதர்களும் அரசியல் கட்சி ஒன்றின் தலைவரும் எழுத்தாளர்: சி.மதிவாணன்\nஇசை என்ற இன்ப வெள்ளம் எழுத்தாளர்: சின்னப்பயல்\nமலேசியா வாசுதேவன் - காலத்தின் தேவையாய் வந்து சேர்ந்த கலைஞன்\n‘உச்சிதனை முகர்ந்தால்’ வைகோ-வை விம்மி அழவைத்தது எழுத்தாளர்: தமிழருவி மணியன்\nசர்வதேசிய ஆவணப்படங்கள் எழுத்தாளர்: எம்.சிவக்குமார்\nரஜினி - திரைக்கு வெளியே சாதித்தது என்ன\nசுருதி ச���ராத ஸ்ருதி எழுத்தாளர்: கணேஷ் எபி\nபக்கம் 2 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/the-internet-of-things-iot-technology-used-for-automotive-residence/", "date_download": "2019-04-24T03:04:45Z", "digest": "sha1:FH3MSPAMNAS5SHOPAZW5SRZDVPK4QG2O", "length": 24214, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்! - The Internet of Things (IoT) technology used for automotive residence!", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nInternet of Things தொழில் நுட்பம் ஆட்டோமேட்டிக் இல்லங்கள் அமைப்பது உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.\nஇணையத்தில் புழங்குவோர் அடிக்கடி உச்சரிப்பதும், மற்றவர்கள் அரசல் புரசலாக கேள்விப்பட்டதுமான ஒரு பதம். இன்னும் சில வருடங்களில் நாம் எவரும் தவிர்க்க முடியாத ஒன்றாகப்போகும் தொழில்நுட்பம்.\nIEEE யின் வரையறைப்படி IoT என்பது தனித்துவமாக அடையாளப்படுத்தப்படும் பொருட்களை இணையத்துடன் இணைக்கும் ஒரு வலை. இதில் பொருட்கள் என்பதில் எந்திரங்கள், பொது சாதனங்கள், மனிதர்கள், விலங்குகள் யாவும் அடக்கம்.\nகைக்கடிகாரம் போல நாம் உடலில் பொருத்தி உடற்பயிற்சி முதல் உடல்தன்மை வரை கண்காணிப்பு செய்யும் சாதனங்கள், தானியங்கி இல்லம் (Home Automation) என IoT பயன்பாட்டிற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. இவற்றில் புதிய விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம்; அதற்கு முன் IoT க்கான Architecture முதலான அடிப்படை விதிகளை பற்றி விவாதிப்போம்.\nIoT ஆனது, OSI எனப்படும் -ஐ அடிப்படையாகக் கொண்டது. அமைப்பை பொதுவாக 3 அடுக்குகளாக (layers ) வகைப்படுத்தலாம். Physical layer எனப்படும் முதல் அடுக்கு, பொருட்களின் நிலையை உணர்ந்தறியும் வன்பொருட்களால் (Hardware) ஆனது.\nஉதாரணமாக சென்சார்கள்(sensors), Actuators. இயக்கும் மனிதர்கள் இவற்றைக் கூறலாம்.\nஇதில் வலைக்குள் தகவல்களை அனுப்பி, பெறும் எண்டு சாதனங்களும் அடக்கம். சாதனங்களுக்கு உதாரணமாக, சம் கண்காணிக்கும் சாதனங்கள், Display சாதனங்கள் இவற்றை சொல்லலாம். இரண்டாவது அடுக்கான தகவல் தொடர்பு மற்றும் வலைப்பின்னல் (Communication and Network layer) -இல் இணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.\nசாதனங்களுக்கிடையேயான தகவல் தொடர்பு, நெட்ஒர்க்கிற்குள் தகவல் தொடர்பு, பல நெட்ஒர்க்களுக்கிடையேயான தகவல் த���டர்பு யாவும் நடப்பது இந்த அடுக்கில்தான்.\nமூன்றாவது அடுக்கு அப்ளிகேஷன் மற்றும் சேவை லேயர்:\nஇந்த அடுக்கில்தான் பயனீட்டாளர்கள், வலையத்துடன் (Network) உயர்மட்ட ப்ரோடோகால் படி தொடர்பு கொள்கிறார்கள்.\nஇதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம், IoT-இல் Physical Layer- ல் இருந்து அப்ளிகேஷன் லேயர்க்கும் , அப்ளிகேஷன் லேயரிலிருந்து Physical Layer க்கும் என இரு வழியிலும் தரவு பரிமாற்றம் நடக்கும்.\nSmart Car என்ற IoT உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். இதில் காரில் இருக்கும் சென்சார்கள்தான் Physical Layer. இணையம் (Internet) தான் Communication Layer. GPS சிஸ்டம் மற்றும் Data Analysis சிஸ்டம்தான் அப்ளிகேஷன் லேயர்.\nIoT-க்கு வயர்லெஸ் கம்யூனிகேஷன் நெட்ஒர்க்ஸ் (Wireless Communication Networks) – –தான் அடிப்படை. வயர்லெஸ் நெட்ஒர்க்ஸ்-ல் பின்வரும் ப்ரோடோகால்ஸ் பயன்படுத்தப்படுகின்றன:\nமூன்றாவது ப்ரோடோகாலான Wi-Fi , IEEE 802.11 family of standards ஆல் வழிநடத்தப்படுகிறது\nIoT இன் கடைசி ப்ரோடோகால் Worldwide Interoperability for Microwave Access. இது சுருக்கமாக WiMAX என்று அழைக்கப்படுகிறது. IEEE 802.16e Standard இந்த WiMAX இன் Standard ஆக அறியப்படுகிறது\nஇனி கொஞ்சம் Internet of Things (IoT) இன் பிரபலமான மற்றும் புதிய பயன்பாடுகள் சிலவற்றை பார்ப்போம்:\nகையில் பட்டை போல் அணிந்து உடற்பயிற்சி செய்வதற்கு பயன்படும் சாதனங்கள் IoT யின் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்று. இது மட்டுமல்ல, நீரழிவு மற்றும் இதய நோய் கொண்ட நோயாளிகளின் உடல் நிலையை கண்காணிப்பதிலும் பங்காற்றுகிறது.\nஉடலில் இணைக்கப்பட்ட சென்சார்கள், உடல் தன்மை, மருந்து உட்கொள்ளல், ஊட்டச்சத்து, உடற்பயிற்சி (Motion Tracking Sensors) முதலான தரவுகளை சேகரிக்கும். சுற்றுப்புற சென்சார்கள் நோயாளி இருக்கும் அறையின் காற்றின் தரம், வெப்பநிலை, மற்ற ஆபத்துகள் இவற்றை சேகரிக்கும்\nஇவை மைக்ரோ பிராஸஸர் அல்லது மைக்ரோ கண்ட்ரோலருக்கு அனுப்பப்படும். தரவுகள் ஆராயப்பட்டு கேட்வே மூலம் கிளவுடில் இணைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை சிஸ்டம்களுக்கு அனுப்பப்படும்.\nசரியான நேரத்தில் சரியான அளவில் (Dosage) மருந்துகளை வினியோகம் செய்யும் சாதனங்களிலும் பயன்படுகிறது\nசூழல் மற்றும் நேரத்துக்கு தகுந்தாற்போல் தாமாகவே இயங்கும் விளக்குகள் (Smart Lightings and Smart Thermostats), துணிகளின் தன்மை, அழுக்கு இவற்றை உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல் சுழற்சியை முடிவு செய்து இயங்கும் துணி துவைக்கும் எந்திரங்கள் (Smart Washing Machines) என IoT இன் பயன்பாடுகளுக்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.\nஇத்தகைய சாதனங்கள் பயனீட்டாளர்களின் வேலையை சுலபமாக்குவது மட்டுமின்றி, ஆற்றல் சேமிப்பிலும் (Energy Saving) முக்கிய பங்காற்றுகின்றன.\nஅடுத்த தொழிற்புரட்சியாக கூறப்படும் இண்டஸ்ட்ரி 4.0-இல் Internet of Things (IoT) யின் பங்கு அளப்பரியது. ஸ்மார்ட் ஃபாக்டரிகளில், Internet of Things (IoT) ஆனது, சாதனங்கள், சென்சார்கள், எந்திரங்கள் மற்றும் தொழிற்சாலையின் மற்ற பல பாகங்ககளையும் இணைக்கிறது. Internet of Things (IoT) மூலம் கிடைக்கும் தரவுகளை பெரிதும் பயன்படுத்துவதன் மூலம் சிக்ஸ் சிக்மா (Six Sigma) போன்ற தொழில்நுட்பங்கள் நல்ல பலன்களை அறுவடை செய்யத் துவங்கி உள்ளன.\nInternet of Things (IoT) இன் மூலம், சாதனங்கள் பழுது படுதல் (Equipment Downtime) 15 முதல் 95% வரை குறைக்கப் படுவதாக கூறுகிறார்கள். மேலும் Internet of Things (IoT) யினால் ஆலைகளில் தொழில்முறை கழிவுகள் (Process Waste) மற்றும் ஆற்றல் நுகர்வு (Energy Consumption) பல மடங்கு குறைவதாகவும் அறியப்படுகிறது.\nதானியங்கி கார்கள் (Autonomous cars) மற்றும் ஃபிளீட் மேனேஜ்மென்ட் (Fleet Management) இவற்றில் IoT தொழில்நுட்பம் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. ஃபிளீட் மேனேஜ்மென்ட் என்பது விற்பனை சங்கிலி மேலாண்மை (Supply Chain Management) யில் ஒரு முக்கிய அங்கம்.\nபொருட்கள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து இறுதியாக நுகர்வோரிடம் சென்று சேரும் வர பல இடங்களுக்கு பயணிக்கின்றன. இவற்றை சுமந்து செல்லும் வாகனங்களை திறம்பட திட்டமிட்டு நிர்வாகம் செய்யும் துறைதான் ஃபிளீட் மேனேஜ்மென்ட் என்று அழைக்கப்படுகிறது.\nஇதில் வாகனங்களின் இருப்பு நிலை, தடங்கள் இவற்றை ட்ராக் செய்வது தகவல்களை திரட்டி அவற்றை ஆராய்ந்து திட்டமிடுவதற்கு IoT தொழிநுட்பம் பயன்படுகிறது\nIoT யின் அடுத்த கட்டங்கள்\nInternet of Things (IoT) -யினால் சேகரிக்கப்படும் தரவுகளின் அளவு மிகப் பிரம்மாண்டமானது. இது அத்தனையையும் ஆராய்வதற்க்காக கிளவுட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது பெரிய தலைவலி. இதற்கு மாற்றாக எட்ஜ் டெக்னாலஜியை (Edge Technology) நோக்கி ஸிஸ்கோ, ஹெச் பி இ, டெல் போன்ற நிறுவனங்கள் பயணிக்கத் தொடங்கி உள்ளன.\nஇதன் மூலம் தொழில்நுட்பத்தில், கணிப்பொறி ப்ராஸஸர்கள், தகவல் திரட்டும் சாதனங்களுக்கு மிக அருகாமையிலேயே அமைக்கப்படுகின்றன.\nஇவை வெறும் தரவு மையங்களாக (Data Center) மட்டும் செயல்படாமல், கம்ப்யூட்டிங் ஆற்றலையும் உளளடக்கியவையாக இருக்கும். இதனால் தரவ��களை கிளவுடுக்கு அனுப்பும் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படுவதோடு, நெட்ஒர்க் பயன்பாடும் பெருமளவு குறைக்கப்படுகிறது.\nமுன்பே சொன்னது போல் Internet of Things (IoT)-யினால் சேகரிக்கப்படும் தரவுகளின் அளவு மிக மிக பெரியது. இது அத்தனையையும் ஆராய்வதற்க்காக Big Data Analysis தொழில் நுட்பங்கள் மிக முக்கியம். செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), எந்திரக் கற்றல் (Machine Learning) போன்ற தரவு அறிவியல் (Data Science) முறைகள் Internet of Things (IoT)-ஐ அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன.\nInternet of Things சாதனங்களின் வருடாந்திர பயன்பாடு 31% வளர்ச்சி அடைந்து 2010 -ல் 8.4 பில்லியனை தொட்டது. இது 2020-ல் 30 பில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டிருக்கிறது. பண மதிப்பில் உலக அளவில் இது 7.1 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என நம்பப்படுகிறது.\nஐபோன் 11ன் புதிய அப்டேட்… இதற்குத் தானே இத்தனை நாட்களாய் காத்திருந்தனர் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் \nஆன்லைனில் கரண்ட் பில் கட்டுபவர்களா நீங்கள் \nஇப்படித்தான் இருக்கும் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ – வெளியானது அதிகாரப்பூர்வ டீசர்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலி நீக்கம்…\n300 மில்லியன் வாடிக்கையாளர்களை வசப்படுத்திய ஜியோ… கொண்டாட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம்\nகளைக்கட்டும் ஸ்மார்ட்போன் மார்க்கெட்… மே மாத புதுவரவுகள் என்னென்ன\nஒரே மாதத்தில் இத்தனை பட்ஜெட் போன்களா \n32 MP செல்ஃபி கேமரா… சியோமியின் ட்வீட்டில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன \nகூகுள் பிக்சல் 4 மற்றும் 4XL ஸ்மார்ட்போன்களின் கோட்நேம்ஸ் தெரியுமா\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nகேரளா வெள்ளம் : கேரளாவிற்கு உதவ முன்வரும் பிற மாநில அரசுகள்\nகன்னியாகுமரி தொகுதி: பாலகோடு தாக்குதலும், ஏவுகணை சாதனையும் இங்கு பிரச்னை இல்லை\nஅவர்களின் அன்றாட வாழ்வு எப்படி நொறுங்கிவிட்டது என்பது தான்.\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nஇதனை சிறிதும் பொருட்படுத்தாது எம்.பி. தன்னுடைய செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/08/download-video-download.html", "date_download": "2019-04-24T02:34:08Z", "digest": "sha1:ASBX3PJJ4TEL7FVZG5CZ4Q3X4IRTGUCP", "length": 3930, "nlines": 32, "source_domain": "www.anbuthil.com", "title": "Download செய்ய முடியாத Video-க்களை Download செய்ய - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nDownload செய்ய முடியாத Video-க்களை Download செய்ய\nஇன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்கு பிடித்துவிடும்.அதை Download செய்ய முயற்சிப்போம்.ஆனால் அங்கு Download Option இருக்காது.எனவே அதை Download பன்ன முடியாது என நினைப்போம்.இனி அப்படி நினைக்க.இதற்கு Mozilla FireBox உதவுகிறது.இங்கே சென்று Mozilla FireBox-ஐ தறவிறக்கிக் கொள்ளுங்கள்.\nMozilla FireBox-ஐ திறந்து தேவையான வீடீயோ இருக்கும் பக்கத்திற்கு செல்லவும்.\nபிறகு அந்த பக்கத்தின் ஏதாவது ஒரு இடத்தில்(Link இல்லாத இடத்தில்) வலது க்ளிக் செய்து படத்தில் காட்டியுள்ளவாறு View Page Info என்பதை தேர்ந்தெடுக்கவும்.\nView Page Info என்பதை தேர்ந்தெடுத்தவுடன் கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி ஒரு Window தோன்றும்.அங்கு Media என்பதை க்ளிக் செய்யவும்\nஅதில் உங்களுக்கு தேவையான ஒரு வீடீயோ file-ஐ Download பன்னும் URL-ஐ காட்டும்.அந்த URL மீது வலது கிளிக் செய்து Copy செய்யலாம்.\nCopy செய்த URL-ஐ Address Bar-ல் Paste செய்தால் வீடீயோவை கணிணியில் தறவிறக்கம் செய்யலாம்.\nநீங்கள் Download செய்யும் File VideoPalayback என��ற பெயரில் Save ஆகலாம்.அப்படி ஆகினால் அதை VideoPalayback.flvஅல்லது VideoPalayback.avi அல்லது VideoPalayback.swf என மாற்றிவிடவும்\nஇதை Youtube Video-க்களுக்கும் பயன்படுத்தலாம் என்பது மற்றொரு சிறப்பு.\nடிஸ்கி:file-ன் மீது கிளிக் செய்து Save As கொடுக்கலாம்.ஆனால் இது அனைத்து வீடீயோக்களுக்கும் பொருந்துவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/753986.html", "date_download": "2019-04-24T02:03:54Z", "digest": "sha1:4LMFJ3WDYTH5AXMWXUOD725TUE4TNNJM", "length": 7216, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது அதிபர் கிம் ஜாங்", "raw_content": "\nவடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது அதிபர் கிம் ஜாங்\nApril 21st, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என்று அந்தநாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.\nமேலும் அங்கு செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூட உத்தவிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nஐக்கிய நாடுகள் சபையின் தடையை தகர்த்து, அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடுகளை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது சில மாதங்களாக மனம் மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார்.\nதென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனது நாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சு நடத்தியமை ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங்களை உயர வைத்தார்.\nபேச்சுக்கு வந்த தென்கொரிய பிரதிநிதிகளிடம் இப்போதைக்கு ஏவுகணை சோதனைகள் இருக்காது எனவும், அமெரிக்கா உடன் பேச தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.\nகிம் ஜாங் உன் உடனான பேச்சுக்கு டொனால்ட் டிரம்ப்பும் சம்மதம் கொடுத்துள்ள நிலையில் எதிர்வரும் மே மாதத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சு நடக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண உற்பத்தி விற்பனைக்கூடம் திறந்து வைப்பு\n“எமது சூழலை பாதுகாப்போம்” விழிப்புணர்வு பேரணி\nபழமை வாய்ந்��� சிறிய குளக்கட்டமைப்பை சீர் செய்ய நடவடிக்கை\nகூட்டமைப்பின் போனஸ் ஆசனத்தை வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க கோரிக்கை\nகொழும்பு புறக்கோட்டையில் வர்த்தக நியைத்தில் தீ விபத்து\nகிளிநொச்சி சந்தை கழிவுகள் அகற்றப்படவில்லையென வியாபாரிகள் குற்றச்சாட்டு\nதீவுப்பகுதி மாடு கடத்தல் சூத்திரதாரிகள் சிக்கினர்\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/author/kaamarajan/", "date_download": "2019-04-24T02:52:03Z", "digest": "sha1:KBEX3ND3EHOYYNQOI3BRXLOT5XNEXN2B", "length": 5941, "nlines": 93, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "Tamil Sex Stories By kaamarajan - Tamil Kamaveri", "raw_content": "\nஇளமை எனும் பூங்காற்று – 4\nOn 2019-04-16 Category: குடும்ப செக்ஸ் Tags: இன்பமான இளம் பெண்கள், தமிழ் ஆன்டிகள் கதை, தமிழ் காம கதை\nவண்டியில் ஏறி என் மீது அமர்ந்து தொழில் கை வைத்தால், அவளது முலைகள் எனது முதுகில் அழுந்தின. பயப்படாம உக்காருங்க ஏத்தும் ஆகாது என்று சொன்னேன்.\nஉள்ளே ப்ரா வும் இல்லை. ஜிப் இறக்கியது. 2 முலைகளும் முழுவதும் தெரிந்தது. சில வருடங்களுக்கு பிறகு என் கையில் முலைகள். பொறுமையாக ஒன்றை சப்பினேன். ஒன்றை கசக்கி கொண்டே அவள் என் தலையை கோதிக்கொண்டே..வசதியா க காட்டினாள் . ஸ்ஸ்ஸ்ஸ்...கடிக்காதீங்க பா .. சாரி மா ..இப்போ ஓகே வா \nஇளமை எனும் பூங்காற்று – 2\nசித்தியை பற்றி சொல்லவேண்டும் என்றால், அவள் கிராமத்தில் இருந்து வந்தவள், அவள் ஏழ்மை அவளது அழகை குறைத்து காட்டியது, மெலிசான ஜாகெட் தான் அணிவாள்.\nஅவள் எனக்கு தங்கை முறை, ஒரே வீட்டில் இருந்தபோது ஆவலுடன் ஏற்பட்ட அனுபவம் தான் இது, இருவரும் இரவில் தூங்கும்போது அவள் உடல் அங்கங்களை தடவினேன்.\ntamil kamakathaikal - எதேச்சையாக கிராமத்துக்கு விடுமுறைக்கு போனவனுக்கு இன்ப அதிர்ச்சி. அவளும் வந்திருந்தாள். அவள் தம்பியுடன். இவனுக்கு அவள் தங்கை முறை வேண்டும் என்று தெரிந்ததும். மனசு உடைந்து விட்டது. அவன் படித்த காமக்கதைகளில் தங்கை அக்கா என்று யாரையும்\nஆண் ஓரின சேர்கை (350)\nஇன்பமான இளம் பெண்கள் (1448)\nகுரூப் செக்ஸ் கதைகள் (261)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1432)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/series/kana-kandenada/", "date_download": "2019-04-24T01:54:30Z", "digest": "sha1:33IADN4ELXHQ2IDXV3OFFSWGOXS4SA4K", "length": 10597, "nlines": 115, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "கனா கண்டேனடா Archives - Tamil Kamaveri", "raw_content": "\nHome » கனா கண்டேனடா\nஎன் வாழ்க்கையின் திருப்புமுனை நடந்த ஆண்டு அது. என் வாழ்க்கை மட்டுமல்ல எல்லா பெண்களின் வாழ்க்கையிலும் அது திருப்புமுனையே. ஆம். 2007 ம் ஆண்டு நவம்பர் 21 ம் நாள் என் திருமண நாள். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது என் திருமணத்திற்கு. மாப்பிள்ளை வீட்டார் ஒரு மாதம் முன்பு வந்திருந்தனர். நான் பி.எஸ்.சி இறுதியாண்டு படிக்கிறேன்.\nகனா கண்டேனடா Part 10\ntamil sex stories - அவன் செய்த வேலைகளை நினைத்துக்கொண்டே பாத்ரூம் சென்றேன், ஒவ்வொரு ஆடையாக கழட்டி போடா அவன் என் உடம்பில் கை வைத்த இடங்களை உணர்ந்தேன். அவன் பதித்த விரல் தடயங்கள் தெரிந்தன.\nகனா கண்டேனடா Part 9\ntamil sex stories kamakathaikal - திடீரென கோர்த்திருந்த என் கைகளை பிரித்தவன் கைகளை உயர்த்தினான். நான் கேள்வியோடு அவன் கண்களை நோக்க, தன் வலது கையால் என்னை சுற்றி வளைத்துப்பிடித்தான். என் உடலெல்லாம் வெடித்துக்கிளம்பிய ஹார்மோன்கள் என் கன்னத்தில் சிவப்பாய் படிந்து, வெட்கமாய் வெளிப்பட்டன\nகனா கண்டேனடா part 8\ntamil sex story - விடிந்ததும் என் ஞாபகம் வந்திருக்கிறதே என்று நினைத்து மனசு சந்தோஷமாக இருந்தது. கொஞ்சம் நேரம் அவர் அனுப்பிய ‘hi பொண்டாட்டி’ message ஐ யே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னையும் அறியாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தேன்\ntamil kamakathaikal - அவன் என்னை தீண்ட வாய்ப்பில்லாதபடி நான் பவ்யமாக அம்மா அருகில் அமர்ந்துகொண்டேன். ஒரு கேள்வியுடன் என்னை பார்த்தான். என்ன என்று எனக்கு புரியவில்லை. சாப்பிட்டு முடித்து, லேசாக தலையாட்டி சிரித்தான். அவன் படியேறி அறைக்கு செல்லும்வரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nகனா கண்டேனடா Part 6\ntamil sex story - இதற்கு மேல் அவன் கண்கள் பார்க்க எனக்கு தைரியம் வராமல். தட்டை மட்டும் பார்த்து வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே சாப்பிட்டேன். சாப்பிட்டு முடிக்கும் வரை எவ்வளவோ முயன்றும், இந்த முகம் வெட்கத்தை வெளிக்காட்டிக்கொண்டிருந்தது.\nகனா கண்டேனடா Part 5\ntamil kamakathai - பவுர்ணமி நிலவின் ஒளி அவன் அறையில் சன்னமாக பரவியிருந்தத���. அவன் படுக்கையில் இல்லை, குளியலறையில் சத்தம் கேட்டது. குளிக்க சென்று விட்டான் போலும். கட்டிலில் அமர்ந்தேன். படுக்கை விரிப்பை அழகாக மடித்து வைத்திருந்தான்\ntamil kamakathaikal new 2018 - கல்யாணத்தில் ஆரம்பித்து காதலில் முடியும் என் கதை. நண்பர்களே… இது என் சொந்த அனுபவம் ஆதலால்… நான் ரசித்து அனுபவித்த விஷயங்களை நீங்களும் ரசித்து அனுபவிக்கவே நினைக்கிறேன்…\ntamil kamakathaikal - காதல் வளர்ந்து, காமத்தில் அறுவடை செய்திடவே, ஆண்டவன் நம்மை படைத்தான். இது இரண்டுக்கும் நடுவில் வந்து போகும் வாலிபம் சுகமானது.\n இல்லை தெரிய சேலை கட்டலாமா’ என்று யோசித்தேன். பின்னர் ஒரு முடிவோடு ஒரு பென்சில் அளவு மட்டும் வயிறும் இடுப்பும் தெரியும் அளவுக்கு சேலையை கட்டி கண்ணாடியை பார்த்தேன். சேலைக்குள் மறைந்திருந்த தாலியை வெளியே போட\ntamil sex stories - மெதுவாக தோளில் இருந்து விடுதலையான ப்ரா வை கழட்டி சேலையுடன் வைத்துவிட்டு திரும்ப கண்ணாடியில் வந்து என் மார்பழகை பார்த்தேன். கச்சிதமான வடிவத்தில் கொஞ்சம் கனத்து, காம்புகள் இருபுறமும் நோக்க, நான் மென்மையாக தடவிப்பார்த்தேன்\nஆண் ஓரின சேர்கை (350)\nஇன்பமான இளம் பெண்கள் (1448)\nகுரூப் செக்ஸ் கதைகள் (261)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1432)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/category/news/sri-lanka/page/2", "date_download": "2019-04-24T03:01:46Z", "digest": "sha1:P4JLTOY2NSZZRNIAG4H3LECMVHSVXOSK", "length": 5867, "nlines": 111, "source_domain": "www.tamilseythi.com", "title": "இலங்கை – Page 2 – Tamilseythi.com", "raw_content": "\nமுக்கிய அரசியல்வாதியினால் விடுவிக்கப்பட்ட தற்கொலைக் குண்டுதாரி\n10 நிமிடங்களுக்கு முன்னரும் கொடுக்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை\nரணிலுடன் அமெரிக்க அதிபர் பேச்சு – உதவுவதாக வாக்குறுதி\nவெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் நிலைமைகளை விளக்கிய சிறிலங்கா பிரதமர்\nதற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் சிக்கியது\nகுண்டுவெடிப்புகளில் பலியானோர் தொகை 290 ஆக உயர்ந்தது\nதற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு ஆடம்பர விடுதிகள்\nதெகிவளையில் மற்றொரு குண்டு வெடிப்பு – 2 பேர் பலி\nகுண்டுவெடிப்புகளில் 9 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 185 பேர் பலி – 469 பேர்…\nநாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் – தெமட்டகொடவிலும் குண்டுவெடிப்பு\nதற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல் – விசாரணைகளில் தெரியவந்தது\nசமூக ஊடகங்களை முடக்க நடவடிக்கை\nகுற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தக் கோருகிறார் சம்பந்தன்\nசிறிலங்கா குண்டுத் தாக்குதல்கள் – இந்தியா கடும் கண்டனம்\nதெமட்டகொட குண்டுவெடிப்பில் 3 சிறிலங்கா காவல்துறையினர் பலி\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/blog-post_03.html", "date_download": "2019-04-24T01:57:22Z", "digest": "sha1:MA4RJZQA3XLF4MPGVFDW526OUTBHIDDY", "length": 18762, "nlines": 217, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "மெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெற்றி | தகவல் உலகம்", "raw_content": "\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் மெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை எதிர்பாராத வெற்றியை பெற்றது.\nஇன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களை பெற்றது.\nதுடுப்பாட்டத்தில் ஆரம்பமே தடுமாற்றத்தை எதிர்நோக்கிய அவுஸ்திரேலிய அணி இடைநிலை வீரராக களமிறங்கிய ஹசியின் நிதான துடுப்பாட்டத்துடன் சற்று வலுவான நிலையை அடைந்து.\nமைக்கேல் ஹஸ்ஸி மட்டுமே சிறப்பாக துடுப்பெடுத்தாடி 71 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காது இருந்தார்.\nஇதில் அஸ்திரேலியா மொத்தம் 14 பவுண்டரிகளையே அடித்திருந்தது. அதுவும் 17 ஓவர்களுக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் 3 பவுண்டரிகளையே அடித்தனர்.\nஇலங்கை பந்து வீச்சாளர்களில் திசரா பெரேரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மலிங்க 39 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சுராஜ் ரந்திவ் 35 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்ற முரளிதரன் 9 ஓவர்களில் 36 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து ��ிறப்பாக பந்து வீசினார். முன்னதாக காயத்திலிருந்து மீண்டு வந்த விக்கெட் காப்பாளர் பிராட் ஹெடின் 55 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வொட்சனை 10 ஓட்டங்களில் மலிங்க வீழ்த்தினார். அணி தலைவர் கிளார்க் 27 ஓட்டங்களுடன் திரும்பினார்.\nஇறுதியில் ஷான் மார்ஷ் 31 ஓட்டங்கள் எடுத்தார். ஹஸ்ஸி தன் 71 ஓட்டங்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.\nஇந்நிலையில் 240 எனும் இலகு வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை நோக்கி ரசிகர்களின் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.\nஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தரங்க 3 ஓட்டங்களுடனும், டில்சான் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க தொடரந்து களமிறங்கிய சங்ககார சற்று நிதானமாக துடுப்பெடுதடதாடி 49 ஓட்டங்களை பெற்ற போது டொற்றி பந்து வீச்சில் போலட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.\nதொடர்ந்து களமிறங்கிய ஜயவர்த்தன 19 ஓட்டங்களுடனும், சில்வா 4 ஓட்டங்களுடனும், பெரேரா மற்றும் ரன்திவ் ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர்.\nஎனினும் நான்காவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட மெத்தியுஸ் மற்றும் எட்டாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட சிறந்த பந்து வீச்சாளர் மலிங்கவும் சிறப்பான இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி இலங்கையை தோல்வியில் இருந்து வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றனர்.\nஎனினும் ஒரு கட்டத்தில் வெற்றிக்கு ஒரு ஓட்டம் பெற இருந்த நிலையில் மலிங்க ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். எனினும் தொடர்ந்து களமிறங்கிய முரளிதரன் வொட்சனின் பந்து வீச்சில் 4 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றி பெற செய்தார்.\nஇதில் மெத்தியுஸ் அபாரமாக 84 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 77 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருந்தார். மாலிங்க அதிரடியாக 48 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கலாக 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.\nஇதனையடுத்து இலங்கை அணி 44.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை பெற்று ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.\nஅவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் டொற்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.\nநேற்றைய போட்டியில் 9வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த இலங்கையின் மலிங்கா, மாத்யூஸ் ஜோடி புதிய சாதனை படைத்தது. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், 9வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் முதலிடம் பிடித்தது. முன்னதாக இந்தியாவின் கபில் தேவ், கிர்மானி ஜோடி இருந்தது. கடந்த 1983ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய ஜோடி 9வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்திருந்தது.\nஆட்டநாயகனாக இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்த அஞ்சலோ மெத்தியுஸ் தெரிவுசெய்யப்பட்டார்\nஇதன் மூலம் இலங்கை அணி மூன்று தொடர்களை கொண்ட இத் தொடரில் மூன்றுக்கு ஒன்று என முன்னிலையில் உள்ளது.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/blog-post_7747.html", "date_download": "2019-04-24T01:51:55Z", "digest": "sha1:L2DYA4A42NYBJH4EG4BUXEXQXNOMI5OM", "length": 10237, "nlines": 223, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "மன்மதன் அம்பு - பாடல்கள் | தகவல் உலகம்", "raw_content": "\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன�� பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2011/09/360.html", "date_download": "2019-04-24T02:07:36Z", "digest": "sha1:MHVZKQNDYEBDTUVPVMIBT6F42RQRYQPQ", "length": 11697, "nlines": 202, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "360 டிகிரியில் சுழளும் கட்டிடம் | தகவல் உலகம்", "raw_content": "\n360 டிகிரியில் சுழளும் கட்டிடம்\nபிரேசிலில் உள்ள Suite Vollard நிறுவனம் 360 டிகிரியில் சுழலும் கட்டிடத்தை சில வருடங்களுக்கு முன்பு கட்டியுள்ளது.ஒவ்வொரு அப்பர்ட்மெண்டிலும் 11 குடியிருப்புகள் உள்ளது.\nமற்றும் ஒவ்வொரு அப்பர்ட்மெண்ட் எத்திசையிலும் தனித்தனியாக சுற்ற முடியும். ஆனால் அப்பர்ட்மெண்ட் உரிமையாளரால் மட்டுமே அப்பர்ட்மெண்ட் கட்டுபாட்டு குழு மூலம் சுழற்சி வேகத்தை அமைத்து கொள்ளமுடியும்.கட்டிடத்தின் முகப்பு மூன்று விதமான கண்ணாடிகளால் அமைக்கப்பட்டுள்ளது.அவ் கண்ணாடி சூரியன் மறையும் போது அற்புதமான விளைவுகளை கொடுக்கும் கட்டிடம் சுழன்று கொண்டிருக்கையில்..\nஒவ்வொரு அப்பர்ட்மெண்ட் விலை ஜக்கிய அமெரிக்கா நாணயத்தின் படி 300,000.00 டொலர்ஸ்.\nபூச்சியமானது இந்தியாவில் இந்திய கணிதவியலாளர் டேட்டிங்களால் 5-ம் நூற்றாண்டளவில் கண்டு பிடிக்கப்பட்டது.அக்காலத்தில் பூச்சியம் கணக்கீடுகள் ,வானியல் மற்றும் ஜோதிடம் பார்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.பூச்சியம் அரேபியர்களால் ஜரோப்பாவுக்கும் அங்கிருந்து ஏனைய நாடுகளும் பரவியது.பூச்சியம் ஜரோப்பாவில் பாவனைக்கு வர முன்பு அவர்கள் ரோமன் இலக்கத்தையே பயன்படுத்தினர்.நீளம் குறியீடுகள் மற்றும் கணக்கீடுகளுக்கு ரோமன் இலக்கத்தையை பயன்படுத்தியதால் சரியான ஒரு பெறுமதியை பெற அவர்கள் சிரமப்பட்டார்கள்.\nபுதிய கணித பெருக்கல் முறை\nநல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி\nநண்பரே, ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிடலாமா\nம் அங்க எனக்கொரு Apartment இருந்தா நல்லாதான் இருக்கும்\nதகவலுக்கு நன்றி டிலீப் :)\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி கே.கே\nநல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி//\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி முகமட்\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜீவா\nநண்பரே, ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிடலாமா\nகாசு இருந்தா எனக்கும் சேர்த்து ஒன்டு வாங்குக நண்பரே\nம் அங்க எனக்கொரு Apartment இருந்தா நல்��ாதான் இருக்கும்\nதகவலுக்கு நன்றி டிலீப் :)//\nஹா...ஹா... அப்பிடி எல்லாருக்கும் இருந்த நல்லம் தான் ஹரிணி\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகொளுந்து விட்டு எரியும் பிரிட்டன்\nமங்காத்தாவுக்காக யுவன் சுட்ட பாடல்கள்\n360 டிகிரியில் சுழளும் கட்டிடம்\n7ம் அறிவில் அரைத்த மாவையே அரைத்துள்ள ஹரிஸ்\nஎங்கேயும் எப்போதும் - விமர்சனம்\nஓவர் கன்பின்டன் உடம்புக்கு நல்லதில்ல தோனி\nYou Tube - ன் வீடியோ எடிட்டிங் வசதி\n( 9/11 ) 13 வருடங்களுக்கு முன்பு எதிர்வுகூறிய ஓவிய...\nமங்காத்தா - தலயின் அசத்தல்\nமங்காத்தா ஹலிவுட் படமான \"Oceans Eleven\" கொப்பி கட்...\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=38743", "date_download": "2019-04-24T03:06:30Z", "digest": "sha1:EYBOVOLZIWNDR26UMG4ZQKNHIRV6J6Q3", "length": 7255, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "பாக்., முன்னாள் பிரதமர் ந", "raw_content": "\nபாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் மரணம்\nலண்டனில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் ஷ்ரீப் இன்று உயிரிழந்தார்.\nபாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் ஷெரீப் நீண்ட காலமாக புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்தார்.\nஇதனால் கடந்த சில மாதங்களாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரை நவாஸ் ஷெரீப்பும் அவரது மகள் வாஸ் ஷெரீப்பும் அடிக்கடி சென்று சந்தித்து வருகின்றனர்.\n68 வயதான குல்சூமுக்கு கடந்த ஜூன் மாதம் லண்டன் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டது. குல்சூமுக்கு நுரையீரல் பிரச்னையும் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இன்று குல்சூம் நவாஸ் உயிரிழந்தார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nவெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது உங்கள் கையில் இருக்கிறது... பிரதமர் மோடி..\nவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது...\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழுமையாக உதவுவோம் – வெளிநாட்டுத்......\nபிளஸ் 2வில் சாதித்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி...\nஇலங்கை வந்தடைந்த இன்டர்போல்லின் விசாரணை நடவடிக்கை ஆரம்பம்\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/08/central-government-is-not-giving-demanding-weapons-indian-army-013217.html?utm_source=/rss/tamil-money-news-fb.xml&utm_medium=2.22.50.188&utm_campaign=client-rss", "date_download": "2019-04-24T02:23:25Z", "digest": "sha1:CWYSDF7BGEI3K7R5RYLDR2L2NIKNQCJ6", "length": 37796, "nlines": 230, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..! | central government is not giving demanding weapons to Indian army - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nஆயுத இறக்குமதியில் 2ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்ட இந்தியா - காரணம் தெரியுமா\nஒரு இந்திய வீரன், தனியாக 300 சீன வீரர்களை கொன்ற கதை.. அவர் இன்னும் ராணுவத்தில் இருக்கிறாராம்..\nஅம��ரிக்க ராணுவத்திடமிருந்து 479.2 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைக் கைபற்றிய மைக்ரோசாப்ட்\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nமேடு இன் இந்தியா இன்ஜின்களை ராணுவத்திற்கு வழங்கிய நிர்மலா சீதாராமன்..\nபாக்கிஸ்தான், சீனா-க்கு எதிராக ராணுவ வீரர்களை டியூன் செய்ய மத்திய அரசு எடுத்துள்ள அடேங்கப்பா திட்டம்\nபாகிஸ்தான் எல்லை 3,323 கிமீ, சீன எல்லை 4,000 கிமீ இந்த இரண்டு எல்லைக் கோடுகளை அந்தந்த நாட்டு ராணுவம் தாண்டாமல் பாதுகாப்பது தான் இந்திய ராணுவத்தின் (Indian Army) முக்கிய பணியாக இருக்கிறது. இந்த இரண்டு நாட்டோடும் இந்தியா சில முறை சண்டையும் செய்திருக்கிறது. சீனாவோடும், பாகிஸ்தானோடும் போர் செய்ய இந்திய ராணுவம் உடல் அளவிலும், மனதளவிலும் எப்போதும் தயாராக உள்ளது. ராணுவ தளவாடங்கள் ரீதியாக... சீனர்களின் தொழில்நுட்பத்தைத் முறியடிக்கும் நவீனரக ஆயுதங்கள் ரீதியாக.. இல்லை... என இந்திய விமானப் படைத் தளபதி B S Dhanoa பேட்டி கொடுத்திருக்கிறார். தேவையானதைச் சொன்னாலும் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது என்பது தான் ராணுவ கசப்பான உண்மை. அதற்கு நவீன ரக பீரங்கிகள் (டாங்கிகள்) திட்டம் ஒரு எடுத்துக் காட்டு. Rafale உலகறிந்த எடுத்துக் காட்டு.\nகடந்த 2009-ம் ஆண்டு இந்திய ராணுவம் ஒரு திட்டத்தை மத்திய அரசிடம் சொன்னது. அந்த திட்டத்தின் பெயர் FICV - future infantry combat vehicles. இந்த திட்டத்தின் படி இந்திய ராணுவத்துக்கு தேவையான 2,600 நவீன ரக போர் டாங்கிகளை (Tanks) ரூபாய் 60,000 கோடி செலவில் வரும் 2025-ம் ஆண்டுக்குள் வாங்கிச் சேர்ப்பது. அல்லது உள்நாட்டிலேயே தயார் செய்வது என முடிவானது. பாதுகாப்பு அமைச்சகம் உள்நாட்டிலேயே தயாரிக்கலாம் என முடிவு செய்தது.\nகடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவின் DRDO - Defence Research Development Organisation-ஆல் உருவாக்கப்பட்ட அர்ஜுன் எம்கே 1 ரக டாங்கிகள் ரஷ்யாவின் சரித்திரப் புகழ் டி90 டாங்கிகளுக்கு இணையாக செயல்பட்டதால் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. எனவே தான் இந்திய ராணுவமும் இந்திய அரசை நம்பி தன் நவீன ரக டாங்கிகளை உள் நாட்டிலேயே தயார் செய்யச் ஒப்புக் கொண்டது.\nஒருவேளை இந்திய ராணுவம் எதிர் பார்க்கும் தரத்தில் டாங்கிகள் இல்லை என்றால் ராணுவம் நேரடியாக தான் சொல்லும் நாட்டிடம் இருந்து ராணுவத் தளவாடங்களை வாங்கச் சொல்லி பாதுகாப்பு அமைச��சகத்துக்கு பரிந்துரைக்கலாம். பரிந்துரை செய்தும் இருக்கிறது இந்திய ராணுவம். 1990-களில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் ரக டாங்கிகள் ஒழுங்காக செயல்படாத நிலையில், இந்திய ராணுவத்தின் அழுத்தத்தால் ரஷ்யாவின் டி90 டாங்கிகள் வாங்கப்பட்டன.\n1971 இந்தோ பாக் போரில் பதான்கோட் பகுதியைக் கைப்பற்ற பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது. இந்திய ராணுவத்தின் முகாமும் அதே பதான் கோட்டில் தான் இருந்தது. பாகிஸ்தானின் ராணுவ முகாம் சியால்கோட்டில் இருந்தது. பதான்கோட் தாக்குதல் மூலம் இந்திய அரசின் கவனம் பதான்கோட் பக்கம் திரும்பினால் போதும் பங்களாதேஷில் போரை முடித்து பாக் கொடியை பறக்க விடலாம் என யோசித்துக் கொண்டிருந்தது பாகிஸ்தான்.\nபயன்படுத்திய ஆயுதம் டாங்கிகள் தான். பாகிஸ்தானின் Shabazpur, Shakargarh bulge பகுதிகளில் இருந்து வந்த பாக் டாங்கிகளை இந்தியா வீழ்த்தியதும் டாங்கிகளை வைத்து தான். இந்தியா பாகிஸ்தானின் 46 டாங்கிகளை வீழ்த்தியதாக சில செய்திகள் கணக்கு சொல்கின்றன. இந்தியா தரப்பில் 10 டாங்கிகள் வீழ்ந்ததாம். அந்த அளவுக்கு டாங்கிகள் இந்தியாவுக்கு அவசியமானது.\nடாங்கிகளின் தேவையை டாவின்சி கூட சொல்லி இருக்கிறார்.\n1. போர் வீரர்கள் பாதுகாப்பான வாகனத்தில் இருந்து கொண்டு எதிரியைத் தாக்குவது தான் டாங்கிகளின் முதல் தேவை, பயன் எல்லாமே.\n2. நிலத்தைப் பாதுகாக்கும் ஒரு நடமாடும் ராணுவக் குழு என்றே சொல்லலாம். நிலம் வழியாக மலை முகடுகளோ, பாலைவனமோ, பள்ளத் தாக்கோ, சதுப்பு நிலங்களோ எல்லா இடத்திலும் டாங்கிகள் பயணிக்கும்.\n3. டாங்கிகளில் இருந்து கொண்டே 3 - 5 கிமீ இலக்குகளை தாக்கலாம்.\n4. வீரர்களின் உயிரிழப்பு பெருமளவில் குறையும். இன்னும் ராணுவ ரீதியாக பலன்கள் டாங்கிகளால் அதிகம் இருக்கிறது, நாம் விஷயத்துக்கு வருவோம்.\n2009 - இந்திய ராணுவம் தன் தேவையை பாதுகாப்பு அமைச்சகத்திடம் சொன உடன் ஒரு சில மாதங்களிலேயே உள்நாட்டிலேயே ராணுவ டாங்கிகளை தயாரிக்க தனியார் நிறுவனங்களை தேர்தெடுக்கும் வேலையைத் தொடங்கினார்கள்.\n2012 - ஒரு சில காரணங்களுக்காக இந்திய ராணுவ டாங்கிகளைட் தயாரிக்கும் வேலைக்கு தனியார் நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டாம் என தேர்வு வேலைகளை அப்படியே முடக்கினார்கள்.\n2014 - சொன்ன நேரத்தில் 2025-ல் இந்திய ராணுவத்துக்கான நவீன ரக டாங்கிகள், இந்திய ராண��வம் கேட்கும் தரத்தில் தயாரித்துத் தரப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தகவல்.\nஇந்திய ராணுவம் கேட்டிருக்கும் தரத்தில் ராணுவ டாங்கிகள் தயார் செய்யு பணிகள் நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருப்பது தான் பிரச்னை. அந்த பிரச்னைக்கு இந்தியா பணையம் வைத்திருக்கும் விலை இந்திய நாட்டின் பாதுகாப்பு. காரணம் மேலே சொன்ன பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தன் ராணுவ தளவாடங்களையும், ஆயுத பலத்தையும் அதிகரித்துக் கொண்டே இருப்பது தான்.\nராணுவ உளவுத் துறையின் தகவல்கள் படி கடத 10 ஆண்டுகளில் இந்தோ - சீன எல்லையில் சீன ராணுவ தளவாடங்கள் குறைந்தபட்சம் 5 - 7 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்தோ - பாக் எல்லையில் பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்கள் மற்ரும் ஆயுதக் குவிப்பு 2 - 3 மடங்கு அதிகரித்திருக்கிறார்கள். இந்த இரண்டு நிலப் பரப்புகளுக்கு சரியாக பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியா செய்ய வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கை தான் 2600 நவீன ரக டாங்கிகளை தயார் செய்வது. இதை கூட ஒழுங்காக ஆட்சியாளர்கள் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வது என கொந்தளித்திருக்கிறார்கள்.\n\"ராணுவ அதிகாரிகள் தரப்பில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய மாற்றங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மாதத்துக்கும் புதிய மாற்றங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி வேலையைப் பார்ப்பது. ராணுவ தரப்பில் முழுமையாக ஆலோசித்து final plan-ஐ சமர்பித்திருந்தால் இத்தனை கால தாமதம் ஆகி இருக்காது\" என பாதுகாப்பு அமைச்சகம் சொல்கிறது.\n\"இதற்கான prototype-கள் கூட தயாரிக்கப்படாத நிலையில் திட்டங்களை மாற்றுவதில் தவறில்லையே... ரானுவத்துக்கு ஒதுக்கும் பட்ஜெட்டில் அதை முழுமையாக, சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பது தவறா.. திட்டத்தை அமைச்சகத்திடம் கொடுத்து 10 ஆண்டுகள் ஆகிறது இன்னும் உருப்படியாக ஒரு மாதிரியைக் கூட காட்டவில்லை என்றால் ஏன் திட்டங்களை மாற்றக் கூடாது. சீனாவும் பாகிஸ்தானும் நேற்று கண்டுபிடித்த நவீன ஆயுதங்களை வைத்து சண்டை இடும் போது, இந்தியா மட்டும் 10 வருட பழைய ஆயுதங்களை வைத்து சண்டை செய்ய முடியுமா.. திட்டத்தை அமைச்சகத்திடம் கொடுத்து 10 ஆண்டுகள் ஆகிறது இன்னும் உருப்படியாக ஒரு மாதிரியைக் கூட காட்டவில்லை என்றால் ஏன் திட்டங்களை மாற்றக் கூடாது. சீனாவும் பாகிஸ்தானும் நேற்று கண்டுபிடித்த நவீன ஆயுதங்களை வைத்து சண்டை இடும் போது, இந்தியா மட்டும் 10 வருட பழைய ஆயுதங்களை வைத்து சண்டை செய்ய முடியுமா..\" என ராணுவத்தினரும் மல்லுக்கு நின்றிருக்கிறார்கள். ஆனால் அரசுத் தரப்பு தான் பதில் சொல்லவில்லை.\n2014-க்குப் பிறகு ஒருவழியாக மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ் டிஃபென்ஸ், லார்சன் & டியூப்ரோ, டாடா மோட்டார்ஸ், பாரத் ஃபோர்ஜ் போன்ற நிறுவனங்கள் இந்த 60,000 கோடி திட்டத்தை வலைத்துக் போட துடித்தன. பாதுகாப்பு அமைச்சகத்தின் Defence Procurement Procedure (DPP)-ன் படி Make (high tech) category-ன் கீழ் இந்திய ராணுவ டாங்கிகளுக்கான prototype-களை செய்ய வேண்டும். Make (high tech) category-ன் கீழ் prototype செய்தால், prototype-க்கான செலவில் 80%-த்தை அரசும், 20% செலவுகளை நிறுவனங்களை செய்ய வேண்டும்.\nமேலே சொன்ன நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்களோடு அரசின் Ordnance Factory Board-ம் இணைந்து prototype-ஐ தயாரிக்க சொன்னது அரசு. பாதுகாப்பு அமைச்சகத்தின் Defence Procurement Procedure (DPP)-ன் படி Make (high tech) category-ன் படியே தயாரிப்பதாகத் தான் பேச்சு. அதற்காக மூன்ரு நிறுவனத்துக்கு தலா 3,000 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.\nஎனக்கு அரசு காசு வேண்டாம்\nஒரு பெரிய நிறுவனம் மட்டும் அரசு கொடுத்த மானியத்தை வாங்காமல் பாதுகாப்பு அமைச்சகத்தின் Defence Procurement Procedure (DPP)-ன் படி Make II category-ன் கீழ் தயாரித்தது. இந்த சட்டப் படி prototype-களுக்கு அரசு தன் சார்பாக எந்த மானியம் அல்லது செலவுகளையும் கொடுக்கக் கூடாது. prototype-களை நிறுவனங்களே செலவு செய்து தயாரித்துக் கொடுக்க வேண்டும்.\n\"பார்த்தீர்களா, ஒரு நிறுவனம் அரசிடம் ஒரு ரூபாய் கூட வாங்காமல் prototype -களை செய்து கொடுக்க முன் வந்திருக்கிறது. ஆனால் அரசோ ஒரு நிறுவனத்துக்கு 3000 கோடி என மூன்று நிறுவனத்துக்கு 9000 கோடி ரூபாயை தண்டமாக செலவழித்து விட்டார்கள். இது டெண்டர் விடும் விதிமுறைகளிலேயே தவறு நடந்திருக்கிறது என திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்த விடாமல் சில பாதுகாப்பு துறை அதிகாரிகளே முட்டுக் கட்டை போட்டிருக்கிறார்கள்.\nசமீபத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் நவீன ரக டாங்கிகளைப் பற்றிப் பேசிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் \"இந்த டாங்கிகளை 2025-க்குள் இந்திய ராணுவத்தில் சேர்ப்பதாகச் சொன்னீர்கள், ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் 2050-ல் கூட டாங்கிகள் இந்திய ராணுவத்துக்கு கிடைக்காது போலிருக��கிறது. இந்த லட்சணத்தில் நம்மை விட அதிக ஆயுதம் பலம் கொண்ட சீனாவோடு சண்டை செய்யணுமாம்\" என வெளிப்படையாக அதிருப்தியை பதிவு செய்திருக்கிறாராம்.\nதலையில் கை வைத்த ராணுவம்\nநீங்கள் இந்த 9000 கோடி ரூபாயைப் பார்த்துக் கொண்டு, இந்தியாவை சீனாவிடமோ, பாகிஸ்தானிடமோ அடி வாங்க வைத்து விடாதீர்கள்.. இந்த திட்டம் இந்திய ராணுவத்துக்கு அவ்வளவு முக்கியமான திட்டம். தயசெய் செய்து இந்த திட்டத்தை 2025-க்குள் முழுமையாக செயல்படுத்த உதவுங்கள் என கடுப்பிலும் கணிடோடு கேட்டிருக்கிறது ராணுவ தரப்பு.\nஇப்போது வரை பாதுகாப்பு அமைச்சகமோ அல்லது ராணுவ தரப்போ, இந்தியாவுக்கான நவீன டாங்கிகள் திட்டம் நல்ல படியாக தொடங்கிவிட்டோம், இத்தனை ஆண்டுகளில் எங்களுக்கு டாங்கிகள் கிடைத்துவிடும் அல்லது கொடுத்துவிடுவோம் என யாரும் சொல்ல வில்லை... தங்கள் குடும்பம், குழந்தைகள், எதிர்காலம் என அனைத்தையும் விட்டு விட்டு ராணுவ ஒழுங்கோடு நாட்டை காப்பாத்த கதறுகிறார்கள் ராணுவத்தினர்கள். அரசியல்வாதிகளோ, 9000 கோடி ஊழல் என அறிக்கை சமர்பிக்கிறார்கள். இன்னும் எத்தனை விக்ரம் பத்ராக்கள், அருன் கேத்தர்பால், ஜஸ்வந்த் சிங் ராவத் என இந்திய அரசின் மெத்தனத்தால் எல்லையைக் காத்து உயிர் விடப் போகிறார்களோ... தெரியவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகீறார்கள்..ஏன் வங்கி தேவையில்லாமல் செலவு செய்கிறது..விஜய் மல்லையா\nபிட்காயின் டிரேடருக்கு இப்படியொரு தண்டனையா..கடலுக்குள் வீடா.. இதுக்கு மரண தண்டனையா\nஎல் நினோ பாதிப்பில்லை... இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பருவமழை கை கொடுக்கும் - வானிலை மையம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/56485-special-devotional-article.html", "date_download": "2019-04-24T03:10:24Z", "digest": "sha1:5LGQE77LCAJRGDCFLBWPLIM7BJY3VVI2", "length": 21797, "nlines": 147, "source_domain": "www.newstm.in", "title": "நாம் வைத்திருப்பதில் ஆண்டவனுக்கு தனி பங்கு தர வேண்டுமா? | Special Devotional article", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாம் வைத்திருப்பதில் ஆண்டவனுக்கு தனி பங்கு தர வேண்டுமா\nமாங்குடி என்னும் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவன் இருந்தான். பெயர் தான் கிருஷ்ணன். ஆனால் மழைக்கு கூட கோவிலுக்கு ஒதுங்கமாட்டான். கடவுள்தான் படைத்தான் என்றால் உண்மையை நிரூபி.. நேரில் வரச்சொல் என்று விதண்டாவாதம் பேசுவான்.\nஅந்த ஊரில் யாரும் அவனிடம் பக்தியும், இறை நம்பிக்கையும் பற்றி பேசுவதில்லை. கடவுளுக்கு எதிரானதாக இருக்கும் விஷயங்களில் முதன்மையானவனாக இருந்தான். மறந்தும், கடவுளின் திருநாமங்களை உச்சரிக்காதவனுக்கு போய் கிருஷ்ணா என்று பரமாத்மாவின் பெயரை வைத்திருக்கீறார்களே என்று கூட அவனை கிண்டல் செய்வார்கள்.\nஅந்த ஊரில் முத்து என்பவன் இருந்தான். நெற்றியில் பட்டையும், காவியுமாய் எப்போதும் ஆலயப்பணிகளில் ஈடுபட்டபடி வளைய வருவான். ஆச்சரியப்படத்தக்க விஷயம், கடவுள் பக்தி கொண்ட முத்துவும், பக்தி இல்லாத கிருஷ்ணனும் சிறுவயது முதலே நண்பர்களாக இருந்ததுதான்.\nஆரம்பத்தில் நண்பனின் மனதில் பக்தியை புகுத்த எவ்வளோ பிரயத்தனப்பட்டான் முத்து. இதனால், நட்புக்குள் விரிசல் உண்டாகவே அவன் போக்கில் விட்டுவிட்டான்.\nஒருமுறை வியாபார விஷயமாக இருவரும் வெளியூருக்குச் செல்ல நேர்ந்தது. கையில் பணத்துடன் பொருள்களை வாங்க செல்லும்போது, சில நேரங்களில் இரண்டு நாட்கள் ஆகிவிடும்.\nஆனால் வழியில் இருக்கும் காட்டை கடந்து செல்லும்போது வழிப்போக்கர்களின் கையில் மாட்டினால் அவ்வளவுதான். அதனால் ஒவ்வொருமுறையும் இருவரும் திட்டமிட்டு குறித்த நேரத்தில் சென்று பொருள்களை வாங்கி திட்டமிட்டபடி திரும்பிவிடுவார்கள்.\nஇந்தமுறை ஊரில் திருவிழா நெருங்கவே ஆலய பணியில் ஈடுபட்டிருந்த முத்துவுக்கு, வேலையும் அதிகமாயிற்று. பொருள்களை வாங்கும் போது , கோவிலுக்கு வாங்கவேண்டியதையும் சேர்த்து வாங்க வேண்டும் என்று கிருஷ்ணனுடன் கிளம்பினான்.\nகாட்டை கடந்து, அடுத்த ஊருக்கு குறித்த நேரத்தில் சென்றுவிட்டார்கள். பொருள்களையெல்லாம் வாங்கி மூட்டை கட்டியபடி கிளம்ப தயாரான கிருஷ்ணனிடம், இன்னும் ஒரு மணிநேரம் காத்திரேன் கிருஷ்ணா. கொஞ்சம் கோயிலுக்கு பொருள்கள் வாங்க வேண்டியிருக்கிறது என்றான் முத்து.\nஅவனின்றி ஓர் அணுவும் அசையாது என்கிறாயே. கடவுளே வந்து வாங்கி தரமாட்டானா என்று கேலியாய் கேட்டவன்... இதற்கெல்லாம் நேரம் கிடையாது முத்து. வேண்டுமானால் நீ பொருள்களை வாங்கி நாளை வந்துவிடு. இரவில் வர வேண்டாம். நான் இப்போதே கிளம்புகிறேன்.\nநேரம் இருக்கிறதே என்றபடி மாட்டுவண்டியில் பொருள்களை ஏற்றினான். கிருஷ்ணன் தனியாக போவது முத்துவுக்கு நல்லதாக படவில்லை. சொல்லவும் தயங்கினான். ஏதோ இந்த மட்டும் கோபப்படாமல் இருந்தானே என்று நிம்மதியுற்றபடி... சரி கிருஷ்ணா நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.\nஆனால் வழியில் கவனமாக இரு. கிருஷ்ண பகவானே உனக்கு துணையாக இருப்பார் என்றான். சுறு சுறுவென பொங்கியது கோபம் கிருஷ்ணனுக்கு.. அதென்ன எனக்கு துணையாக உன் கிருஷ்ணன் வருவது. யாருடைய உதவியும் எனக்கு தேவையில்லை. மீண்டும் ஒரு முறை கடவுளை துணைக்கு அழைக்காதே. நேரில் வந்தால் அழைத்து வா என்றபடி விடைபெற்று திரும்பினான்.\nமுத்து, மனதிற்குள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்து அவனுக்கு துணையாக நீதான் இருக்க வேண்டும். நாங்கள் எல்லாமே உன் பிள்ளைகள் தான்.. அவனை காக்கும் பொறுப்பு உனக்கே உரியது என்று வேண்டியபடி பொருள்களை வாங்கி, நீதான் துணையிருக்காயே என்றபடி பகவான் பாடல்களை பாடியபடி காட்டை கடக்க தொடங்கினான்.\nவேண்டுதல் முழுக்க கிருஷ்ணனோடு இரு என்றே இருந்தது. கிருஷ்ணன் வந்த மாட்டுவண்டியில் ஏதோ கோளாறு போலும்.. மாடு முரண்டு பிடித்ததா.. அல்லது வண்டி பிசகா என்று தெரியவில்லை. நடு காட்டில் மாட்டிக் கொண்டான். வழிப்போக்கர்களிடம் மாட்டாமல் இருக்க பொருள்களை வைக்கோலில் மறைத்து, அடர்ந்த மரத்தில் ஏறிக்கொண்டான்.\nஅமாவாசை கும்மிருட்டு வேறு. தூரத்தில் ஓநாயின் ஓலமும், நரியின் ஊளையும் மனதுக்குள் அச்சத்தை ஏற்படுத்தியது. சே.. இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே.. முத்துவால் வந்தது. ஒழுங்காக கூட வந்திருக்கலாம் என்றபடி மரத்தின் கிளையைப் பற்றியபடி அமர்ந்தான்.\nதிடுமென பக்கத்தில் ஓர் உருவம் வந்து உட்கார்ந்தது. திடுக்கிட்டு பார்த்தான். அகோரமான முகமோ... அச்சத்தை உண்டாக்கும் ஒலியோ எதுவுமில்லை. ஆனால் உறுப்புகளே ���ெரியாமல் நிழலாய் கருமையாய் இருந்த உருவம் மெல்ல நெருங்கியது. நில்.. யார் நீ என்றான்.\nஉருவம் மேலும் அவன் புறம் நகர்ந்து வந்தது. கிருஷ்ணனுக்கு கை கால் உதறியது. சே.. பேசித்தான் தொலையேன் என்றான். நான் பேசுவதற்கு வரவில்லை. உன்னை கொன்று இரத்தம் குடிக்க வந்திருக்கிறேன் என்றது. அப்படியானால் நீதான் பேயா... ஐயையோ நான்.. நான்... இதெல்லாம் நம்பாமல் இருந்தேனே.. அதோடு.. அதோடு... கெட்டது தைரியமாக உலாவும் போது நல்லது செய்யும் கடவுளும் உண்டுதான் போலும்.\nஎன்ன தவறு செய்துவிட்டேன் கடவுளே. வழித்துணைக்கு போ என்று உன்னை அனுப்பிய போது கூட நீ எங்கே இருக்கிறாய் என்று கொக்கரித்தேனே... வாழ்வில் பக்தியை உணரும் தருணம் மரணத்தை தழுவும் நிலையில் வைத்துவிட்டாயே..\nஎனக்கு இந்த தண்டனை தேவைதான் என்றாலும் உன் திருநாமம் சொல்லாமல் உலகை துறக்கும் நிலை இனி யாருக்கும் வரக்கூடாது கிருஷ்ணா என்று கைகூப்பி கண்களை மூடியபடி வேண்டினான்.\nசட்டென்று ஒரு ஒளியும், அதைத் தொடர்ந்து அந்த உருவமும் காணாமல் போயிற்று. கண்களை திறந்தவனுக்கு நடந்தது கனவா, நிஜமா என்று கூட புரியவில்லை.\nநடந்தவை அனைத்தும், புரிந்தும் புரியாமலும் இருந்தது. சற்று நேரம் கிளையிலேயே அமர்ந்திருந்தவன் தூரத்தில் முத்துவைக் கண்டதும் வேகமாக இறங்கி அவனை ஓடிச்சென்று தழுவினான். முத்துவுக்கு ஒன்றும் புரியவில்லை.\nநடந்ததைக் கண்களில் கண்ணீரோடு திக்கி திணறி சொல்லிய கிருஷ்ணன் நீ துணையாக அனுப்பினாயே உன் பகவான் தான் என்னை காப்பாற்றினான் முத்து என்றான்.\nமுத்துவுக்கு நண்பனின் மனதில் ஏற்பட்ட மாற்றம் நிம்மதியைத் தந்தது. அப்படியானால் கோயிலுக்கு வேண்டிய பொருள்களுக்கு உன்னால் இயன்ற நிதியை தருவாயா என்றான் தயங்கியபடி... ஆண்டவனுக்கு பங்கிட்டு கொடுக்கணுமா\nஎன்ன விளையாடுகிறாய் என்றான் கிருஷ்ணன். ஐயோ மீண்டும் வேதாளம் முருங்கை மரமா என்று நினைத்த முத்துவுக்கு அடுத்து கிருஷ்ணன் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.\nஎல்லாமே ஆண்டவனுடைய அருளால் அவனுடையதாக இருக்குபோது பங்கிட்டு கொடுக்க நாம் யார் என்றான் கோயில் பொருள்களை வண்டியில் ஏற்றியபடி..\nஆம்.. நாம் வைத்திருக்கும் அத்தனை செல்வமும் ஆண்டவனுக்கு மட்டுமே உரியது. இடையில் நம் கைகளில் சில காலம் தங்கியிருக்கிறது அவ்வளவே. அதனால் இருக்கும் வரை ப��றருக்கு உதவிகள் செய்யவே ஆண்டவன் செல்வத்தை வழங்கியிருக்கிறான் என்பதை உணருவோம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் பெண் குழந்தைகளை தத்தெடுத்த ஐஏஎஸ் அதிகாரி\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி பகுதி - 19\nமதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\nபுண்ணியத்திலும் பெரிய புண்ணியம் பிரதோஷ கால வழிபாடு - நாளை பிரதோஷம்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/category/news/sri-lanka/page/3", "date_download": "2019-04-24T03:07:00Z", "digest": "sha1:6AVHYH2ZEEXFS4L7EWWARAXB5MXBXDJG", "length": 6141, "nlines": 111, "source_domain": "www.tamilseythi.com", "title": "இலங்கை – Page 3 – Tamilseythi.com", "raw_content": "\nமுக்கிய அரசியல்வாதியினால் விடுவிக்கப்பட்ட தற்கொலைக் குண்டுதாரி\n10 நிமிடங்களுக்கு முன்னரும் கொடுக்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை\nரணிலுடன் அமெரிக்க அதிபர் பேச்சு – உதவுவதாக வாக்குறுதி\nவெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் நிலைமைகளை விளக்கிய சிறிலங்கா பிரதமர்\nதற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் சிக்கியது\nசிறிலங்கா முழுவதும் உடனடியாக காலவரையற்ற ஊரடங்கு\nசிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி – 450 பேர் காயம் (செய்திகளின்…\nசிறிலங்கா கடற்படை அதிகாரியின் முறைப்பாட்டில் முல்லைத்தீவு ஊடகவியலாளர் கைது\nஅமெரிக்க குடியுரிமையை இழந்தார் கோத்தா\nசுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக…\nயாழ். ஊடகவியலாளர் தயாபரன் படுகாயம் – உந்துருளி விபத்து குறித்து விசாரணை\nமுகநூலில் விருப்பம் தெரிவித்த முன்னாள் போராளியிடம் நாலாம் மாடியில் விசாரணை\nசிறிலங்கா அரசுக்கான ஆதரவு – 26ஆம் நாள் முடிவெடுக்கிறது தமிழ் அரசு கட்சி\nசிறிலங்காவுக்கு உதவுவதில் ஐ.நா உறுதி – அன்ரனியோ குரெரெஸ்\nஐதேகவுக்குள் சஜித் – ரவி மோதல் தீவிரம் – தீர்க்கும் முயற்சியில் ரணில்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10411114", "date_download": "2019-04-24T02:47:47Z", "digest": "sha1:YEU6MFCRMBHMUMNDM3CZPQWCWQZEVU74", "length": 82769, "nlines": 890, "source_domain": "old.thinnai.com", "title": "மீள்வதில் என்ன இருக்கிறது ? | திண்ணை", "raw_content": "\n(சந்திரமெளலி என்ற புனைபெயரில் பி.ச.குப்புசாமி அந்தக் காலத்தில் எழுதிய கதை இது. தினமணி கதிரில் ‘நட்சத்திரக் கதை ‘யாக வெளியாகியது. பி.ச.குப்புசாமி பற்றிய விவரங்களை http://pksivakumar.blogspot.com/2004/10/blog-post_28.html என்ற முகவரியில் காணலாம். தினமணி கதிரில் இக்கதை வெளியானபோது, கதையின் முதல்பக்கத்தின் கீழே பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது.\n‘டயரி போன்ற ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒருநாள் காலை ஒருவன் எழுதிய குறிப்புகள் மேலே தரப்படுகின்றன. அக்குறிப்புகள் முடிவடைந்ததும் பிற்��ேர்க்கையாகச் சில விவரங்கள் கூறப்படுகின்றன. இரண்டையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, மனிதமன இயல்புக்குப் பொதுவான ஒரு விஷயம் உணரப்படலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில், அம்மனிதன் தன் குறிப்புகளில் முக்கியமான எதையோ புலப்படுத்தத் ஊ eவறிவிட்டான் என்று கருதிக் கொள்க. நாம் வேறு என்ன செய்ய முடியும் ஒரு தனிப்பட்ட மனிதனின் தனிப்பட்ட விஷயங்களைக் கொஞ்சம் இரக்கச் சிந்தையோடு மனதில் வாங்கிப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான். ‘\nஇனி கதைக்குள். – பி.கே. சிவகுமார்)\nவாடைக் காற்றுக்காக இரவு சாத்தப்பட்ட மாடியறை ஜன்னல்கள் இப்பொழுது திறக்கப்படுகின்றன. பொன்வெய்யில் என் படுக்கையின்மீது விழுகிறது. நான் நிமிர்ந்து பார்க்கிறேன். நினைவின் தெளிவுபோல், ஒரு பகுதி நீலவானமும், வேப்பங்கிளையில் விளையாடும் சிட்டுக்களும் கண்ணுக்குத் தெரிகின்றன…\nநான், நாளின் முடிவான அர்த்த ராத்திரியில்தான் டயரியின் குறிப்புகளை எழுதுவது வழக்கம். ஆனால், இந்தத் தினத்தின் குறிப்புகளை இன்று காலையிலேயே எழுதுகிறேன். பத்து மணிக்குள் எழுதி முடித்து, எழுதியதை நானே மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்… அதனாலாவது இன்று நிகழவிருக்கும் சந்திப்பில் எனக்கு மனோபலம் உண்டாகிறதா என்று பார்க்க வேண்டும்…\nஎத்தனையோ தினங்களில் குறிப்புகள் எனக்குப் பக்கம் பக்கமாக நீண்டிருக்கின்றன. என்னைப் பலப்படுத்திக் கொள்ள இன்றைக்கும் அப்படித்தான் நீளமாக எழுதப் போகிறேன். எழுதுவதற்கு எண்ணங்களும் உணர்ச்சிகளூம் மனசில் தயாராயிருக்கின்றன. பல பக்கங்கள்வரை அவற்றின் பசி அடங்காது…\nமுதலில், இந்தத் தினத்தின் காலைப்பொழுதின் அழகை எழுத வேண்டும்.\n– மரங்களும் பறவைகளும் காற்றும் ஒலியும் அலங்கரிக்கும் காலைப்பொழுதில் இன்றைய தினம் எனக்கு ஆரம்பமாகிறது.\nஇந்த நாளின் மகுடம்போல் இதை மேலும் அலங்கரிக்க இன்று அவள் வரப்போகிறாள்…\nமுன் எப்பொழுதோ எனில், அவளது வருகை என்னை என் ஆனந்தங்களின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கும்… அதற்காக என் வாழ்நாட்களின் ஒரு பகுதியையே நானும் ஈடுகொடுக்கத் தயாராயிருந்திருப்பேன். மனசையே ஒரு மாளிகையாய்த் திறந்து வைத்து, அவள் எடுத்து வைக்கும் காலடிகளில் என் இதயத்து உணர்ச்சிகளின் பூக்களைப் போட்டு வரவேற்றிருப்பேன்.\nஆனால் இப்பொழுதோ, சாகிற வரைக்கும் நேர்ந்துவிட்ட ஒரு சவாலைச் சந்திப்பதுபோன்ற தீவரமும் வைராக்கியமுமே என் மனத்தில் மேலோங்குகின்றன…\nஅதற்காக நான் வருந்தவில்லை. நான் வேண்டுவதெல்லாம், இத்தீவிரமும், வைராக்கியமும் அவள் வந்து எதிரே நிற்கும்போதுங்கூட நிலைக்க வேண்டும் என்பதுதான்.\nபலமுறை அவளிடம் நான் தோற்றுப் போயிருக்கிறேன். ‘உலகமனைத்தையும் வெல்வதைவிட, உன்னிடம் தோற்றுப் போவதையே நான் விரும்புகிறேன் ‘ என்று சொல்லிக் கொண்டே அவளிடம் தோற்றுப் போயிருக்கிறேன். இப்பொழுது நினைத்தால், அந்த அவமானகரமான தோல்விகள் எல்லாம் சகிக்க முடியாத அளவுக்கு என்னுள் கசக்கின்றன. ஓர் ஆண்மகன் என்பதற்கான அர்த்தமே இல்லாமல் நான் நடந்துகொண்டு விட்_ a7டன். அவை அத்தனைக்கும் சேர்த்து இப்பொழுது பழி வாங்க வேண்டும்.\nஆனால், அது அவ்வளவு சுலபமானதா ‘பழி வாங்க வேண்டும் ‘ என்கிறபோதே, ஏதோ பயங்கரமான பாவம்போல அந்தத் தொடரை எழுதக் கை கூசுகிறது. இவ்வளவு தூரம் மனம் உரமிழந்து இரக்கத்தின் – உறுதியின்மையின் – இன்னும் சொல்லப் போனால், ஆண்மைத்தனமே இல்லாத ஓர் அசட்டு உருக்கத்தின் கொடிய விலங்குகளைப் பூட்டிக் கொண்டு விட்டது.\nஇந்தத் தன்மை என்னுள் இளமையிலிருந்தே வேரோடிற்று. சிறுவயதில் தாயின் மடியிலேயே நான் தலைசாய்த்து வளர்ந்தேன். வெளியுலகத்தோடு அதிகம் உறவு கொள்ளவில்லை. எனது விளையாட்டுக்களிலும் சாகசங்கள் குறைவு. ஆனால், பாவனைகள் அதிகம். பின்னாட்களில் அதன் விளைவுகள்…\nதன் காதலுக்காளான ஒரு பெண்ணை ஆடவன் ஒருவன் எவ்விதம் ஆள்வானோ, அவ்விதம் அவளை நான் ஆளவில்லை. மாறாக, அவள் என்மேல் ஆட்சி புரியத் தக்கவாறு, என்னை நானே அவளுக்கு வெகுதூரம் ஆட்படுத்திக் கொண்டேன். என் அடிமைத்தனம் அமைத்துத் தந்த மனஅரங்கின் சிம்மாசனத்தில் அவள் ஒரு மகாராணிபோல் வீற்றிருந்தாள்.\nநண்பர்கள் அனைவருக்கும் அது ஆச்சரியமாயிருந்தது. அப்படி என்ன தகுதி அவளிடம் இருந்தது \n காதலுக்கு அப்படி ஒரு கேள்வி இருக்கிறதா \nஆனால், அவளிடம் அவ்வளவு தூரம் நான் லயித்துப் போனதற்குக் காரணமாய் என் மனத்துள் ஒரு நீண்ட பின்னணி இருந்தது.\nகாதலைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் அதுவரை நான் வெறும் கனவுகள் மட்டுமே கண்டு ஏங்கிக் கொண்டிருந்தேன். அந்தக் கனவின் பெண்கள் இந்தப் பூமியில் இல்லை. அவர்கள், ராமகிருஷ்ணரின் வாக்கினால் விவரிக்கப்பட்டு, சக்தியின் பிரபைகள் என அவரால் பூஜிக்கப்பட்ட தத்துவங்களிலே இருந்தனர். அந்தியின் கருநிறச் சாயை படிந்த நெடும் பாலைவனங்களுக்கும், கடல்களுக்கும் அப்பால் உள்ள வேறு தேசங்ஊ 8ளின் காவியங்களிலே இருந்தனர். குத்துவிளக்கின் சுடரொளியில் பிறந்து, எனது மனோபாவனைகளின் உருவக் கோடுகளுக்குள் வந்து நுழைந்த வானத்துக் கனவுகளிலே இருந்தனர்.\nஅந்தக் கனவுகளின் தாகத்தோடு வெகுநாட்கள் நான் ஒரு நிஜமான பெண்மணியின் காதலுக்குக் காத்துக் கிடந்தேன். எரியும் திரியடியில் உருகித் தளதளத்து, ‘குபுக் ‘கென விளிம்போரம் வழிவதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் மெழுகுவத்தி போன்றிருந்தது மனம்.\nஇந்தப் பரிபக்குவ நிலையில் நான் இருக்கும்போதுதான் அவள் வந்தாள். அவள் வருகையினுடையதும் அவளுடையதுமான மகத்துவமே அந்த வருகையின் நேரம்தான். காவிய நாயகிகளின் மறுஅம்சங்களாய் என் மன அரங்கில் கொலுவிருந்த எத்தனையோ கற்பனையான உருவங்கள் அவள் வந்தபின் திடாரென்று மறைந்து போயின. அவ்வுருவங்களின் எண்ண அழகுகளையெல்லாம் தன்னுள் ஏற்றுக் கொண்டு இப்போது அவள் என் எதிரே வந்து நின்றாள்.\nமாநிறம்; கண்கள் மீனியக்கங்கொண்ட மலர்கள் போல் இருந்தன. எனது சஞ்சலித்த மனத்தின் கனவுகளில் சஞ்சரித்த எத்தனையோ பாவனைகளில் ஒன்றாக இராமல், மெய்யாகவே இம்மண்ணுலகின் உயிரும் உஷ்ணமும் பொதிந்த மானிடப் பெண்ணாக அவள் நின்றாள்.\nஓர் அடைப்பினுள் உள் அழுத்தம் அதிகமாயிருந்து, பின் அடைப்புத் திறந்தால் என்ன ஆகுமோ, அதுபோல் ஆயின என் உணர்ச்சிகள் – ஆம், அவளைக் கண்டதும் அவை ஓடோடிச் சென்று அவள் காலடிகளில் வீழ்ந்தன. அவளது கரங்களைப் பற்றியபோது, எனது எட்டாக் கனவுகளின் நிலைமை யெல்லாம் எட்டிப் பிடித்ததுபோல் இருந்தது…\n ‘ என்று என்னுள் நானே பெருமைப்பட்டுக் கொண்டேன். கடைசியில், கடவுளின் ஆசிர்வாதம் போல என் வாழ்க்கையிலும் ஒரு நிஜமான காதல் நிகழ்ந்துவிட்டது. படபடப்பின் குறுவியர்வையோடு, வெளிப்படத் துடிக்கும் மோகனப் புன்முறுவலோடு அவள் என்னை ஏறிட்டுப் பார்த்து இமை தாழ்ந்தாள்.\nகொஞ்ச நாட்களே யாயினும், அவை மறக்கமுடியாத திருநாட்கள்\nஅவ்வளவுதான்; நான் பித்துப் பிடித்ததுபோல் ஆனேன். அவள் முன்னிலையில் என் பேச்சுக்கள் நிதானமிழந்தன. ஏதோ ஓர் உணர்வின் ஆவேசம் உட்புகுந்து, ஒவ்வொரு முறையும் அவளைச் சந்திக்கையில் என் மனதின் சமன்பாட்டைச் சிதைத்தது. என் உள்ளே ததும்புவதை நான் என்னென்ன விதமாகவோ உரைக்க முயன்றேன். அது ஒரு வரைமுறையற்ற வழிபாடாய் விரிந்தது.\nஅவளை ‘என் வாழ்க்கையின் முதற்பொருள் ‘ என்றேன்; ‘வானத்தின் கனவு ‘ என்றேன்; ‘மனசின் மகாராணி ‘ என்றேன்; ‘ஆலயத்து அம்பிகை ‘ என்றேன்; ‘செல்வமே, செல்வமே, செல்வமே ‘ என்றேன்.\nஒருநாள் அவளோடு பேசிக் கொண்டிருந்தபோது, ‘தாமரை இரு தாள் லஷ்மி பீடம் ‘ என்ற கவியின் வாக்கு நினைவு வந்து, திடாரென்று அவள் பாதங்களைப் பற்றவும் செய்தேன்.\nஎனது வினை அதிலிருந்து ஆரம்பமானதுபோல் இப்போது உணர்கிறேன்.\nநாளடைவில் எனது சுயமரியாதையை அவளிடம் இழந்து விட்டேன் நான். என்னுடைய வேறு குணங்கள், இயல்புகள் முதலியவற்றை உணராமல், இவ்வடிமைத்தனம் ஒன்றை மட்டுமே அவள் பிரதானமாய் உய்த்துணர்ந்தாள் போலும் எனது காதலின் கனவு மயக்கத்துக்கு வேறு உலகாயத பாதிப்புகள் வருமுன்பே, இவ்வுண்மையின் பாதிப்பு வந்துற்றது…\nஎனது ஆர்வம் பொங்கும் முகத்தில், அவளது அலட்சியங்கள் வந்து விழுந்தன. அவை ரொம்ப நுட்பமான அனுபவங்கள். என் பார்வை அவள் பார்வையில் ஏதோ எதிர்பார்த்து ஏமாந்த அரைக் கணத்தில், அந்த ஏமாற்றத்தின் எதிரொலியாய் அவளிடம் நான் என்னென்னவோ வேண்டி எழுதிய எண்ணற்ற மடல்களில், அம்மடல்களுக்கான பதிலின்மையில் விளைந்த ஓர் இளங்காதலனின் பொய்க் கோபத்தில், அக்கோபத்தின் வை ராக்கியங்களை நாளடைவில் உடைத்தெறிந்துவிட்டு, மீண்டும் நானே வலியச் சென்று தழுவிய தோல்விகளில், அத்தோல்விகளுக்கான வெட்கங்கள் ஏதுமின்றி எதிர்நின்று அவள் காதலையே திரும்பவும் அதிகம் யாசித்த எனது பரவசமான வேண்டுதல்களின் பரிதாபகரங்களில், இன்னும் இம்மாதிரியான அநேக அம்சங்களில் இவ்வனுபவங்கள் நிகழ்ந்தன.\nஅவற்றைத் தொடர்ந்து சமூகமும் உலகமும் வேறு குறுக்கிட்டன…\nஅந்த நெருக்கடியான நிலையில் அவளை நான் நிறுத்தி வைத்துக் கொண்டு கேட்டேன்:\n‘உன் மனத்தில் என்னதான் இருக்கிறது என்னை உனக்குப் பிடிக்கிறதா, இல்லையா என்னை உனக்குப் பிடிக்கிறதா, இல்லையா \nஅவள் பேசாமல் இருந்தாள். அவள் முகத்தின் மாநிறம் மேலும் இருண்டது போன்றிருந்தது.\nஅவள் எம்மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தாளோ, அதிலே இலைகள் ஒவ்வொன்றாய் மெல்ல உதி��்ந்து கொண்டிருந்தன.\nநான் அவளைப் போகச் சொல்லிவிட்டேன். போவதற்குமுன் அவள் என் கண்ணில் தளதளத்த கண்ணீரைப் பார்த்துவிட்டுத்தான் போனாள். ஆனால், மெளனமாகப் போனாள்\nவாழ்க்கையின் நோக்கமான ஒன்றே திடாரென முடிந்து போனதுபோல், அதற்கப்புறம் என் நிலைமை மிகவும் பயங்கரமாக இருந்தது. அறையின் தனிமையிலும், அந்தரங்கமான நண்பர்களிடமும் நான் பொங்கிப் பொங்கி அழுதேன். அவற்றை யெல்லாம் இப்பொது நினைத்துப் பார்ப்பதுகூட மனசுக்கு என்னவோபோல் இருக்கிறது… ஒரு மனிதன் அவ்வளவு பரிதாபகரமாகப் போய்விடக் கூடாது\nஆனால் நான் இன்னும் கேவலமாகப் போய்விட்டேன். கடந்த ஆறுமாத காலமாக டாக்டர் என்னைப் பரிசோதித்துப் பரிசோதித்துச் சொல்கிற நோயெல்லாம் நோயே அல்ல. என் நோய் என்னுடைய மனசிலேயே இருக்கிறது. என் இயல்பிலும், வாழ்க்கையை நான் உணரும் விதத்திலும் அது இருக்கிறது…\nஅடிமனத்தில் திரண்டு நின்றுவிட்ட கசப்பு, அடிக்கடி மிகவும் உறைத்து என்னைப் பாதித்துக் கொண்டே இருந்தது. அவளுடைய ஒவ்வொரு நினைவையும், அதீதமான சிறுபிள்ளைத்தனத்தோடு நான் போற்றத் தொடங்கினேன். அவளது கூந்தலிலிருந்து உதிர்ந்த மல்லிகை மலர்களை மட்டும் அல்லாமல், அவளது காலடி பதிந்த தெரு மண்ணைக்கூட அபூர்வமானதாய்க் கருதி, பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்து, அடிக்கடி அதை எடுத்துப் பார்த்துக் கொள்ளத் தொடங்கினேன். வாழ்க்கை அவ்வளவு மோசமாய், ஞாபகங்களின் சிறைவாசம்போல் கழிந்தது…\nநாங்கள் வாழ்கிற ஊர்களும்கூட, அக்கால கட்டத்தில் வெவ்வேறாய் மாறிவிட்டன. அவளை வெறுமனே முகம் பார்க்கிற வாய்ப்புக்கூட அதற்கப்புறம் அற்றுப் போயிற்று. தூரத்திலிருந்தவாறு மெளனமாய் நினைத்துக் கொண்டிருந்தேன்…\nஅப்போது என் மனசுள் அவள் இன்னும் பேரழகாய் வளரத் தொடங்கிவிட்டாள்\nஎன் நினைவின் தீவிரமே அவள் உருவின் புதிய ஒளிபோல் அவளைச் சார்ந்தது… கடந்துபோன நாட்களின் ஆழங்களிலிருந்து அந்தக் கண்கள் இன்னும் அதிகமாய்க் கனவுப் பார்வை வீசின. என்றைக்கோ நான் கேட்டு, அந்த வெறும் வெளியின் காற்றில் கலந்துபோன வார்த்தைகள், நாளாக நாளாக ஒரு புதிய நாதத்தோடு என் மனத்தின் திசைவெளிகளில் திரும்பி வந்து ஒலித்தன…\nமறுபடியும் அடைய முடியாததோர் அபூர்வம்போல் அவள் மாறிவிட்டாள்\nநான் காண்கிற, கேட்கிற, படிக்கிற, உணர்கிற எல்லா விஷய��்களையும் எழுத வேண்டுமென ஆரம்பிக்கப்பட்ட எனது டயரியின் பக்கங்கள், அவளைப் பற்றிய விஷயங்களால் மட்டுமே நிரம்பிக் கொண்டிருக்கின்றன…\nஎனக்குச் சகிக்க முடியாத குழப்பத்தைத் தந்தது, அவள் எதனால் என்னைப் புறக்கணித்தாள் என்கிற கேள்விதான். அவள் வாழ்கிற அந்தக் குறுகிய சமுதாயத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் புறம்பான புதிய உலகங்களை, புதிய வாழ்க்கையை அவளுக்குக் காட்ட நான் தயாராயிருந்தேன். காதல் எனில், அதில் எவ்வளவோ உணர்ச்சி விஸ்தாரங்கள் உண்டு என்பதையும் அவள் என் மூலமாகவே அறிந்தாள் எனலாம். அவ்வளவிருந்தும் அவள் எல்லாவற்றையும் மெளனமாகப் புறக்கணித்து விட்டாள். அவளது இந்த மன வேறுபாட்டுக்குக் காரணம் \nஅந்த எனது தன்மை – எனது சுயதன்மைகளை யெல்லாம் இழந்த தன்மை – ஆக்கிரமித்து அதிகாரம் கொள்ள முடியாத தன்மை – குழந்தைபோல் குழைந்து குழைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, என்னை நானே குறைத்துக் கொண்டுவிட்ட தன்மை – அதுவே காரணம் என்று கருதுகிறேன். அவளது காலடிகளில் நான் பணிகிற போக்கு அவளுக்குப் பிடிக்கவில்லை போலும் ஓர் ஆணின் வீரியமோடு அவளை ஆளுகிற தன்மையையே அவள் விரும்ப 0ினாள் போலும் ஓர் ஆணின் வீரியமோடு அவளை ஆளுகிற தன்மையையே அவள் விரும்ப 0ினாள் போலும் \nஇப்படி நினைத்து என்னை நானே வெறுத்துக் கொண்டேன்…\nஆனால், அவளை மட்டும் வெறுக்க முடியவில்லை. அது மட்டும் முடிந்திருந்தால், நான் எப்பொழுதோ மீண்டு விட்டிருப்பேன். ஆனால், ஆளுபவள்தான் வெறுக்க முடியும்; ஆட்பட்டவனால் அது எப்படி முடியும் \nஅதோடு, எனது இந்த முதற்காதல், சாதாரணமாய் விளைந்ததன்று. நெடுநாட்கள் எவ்வளவோ கனவுகளோடு காத்துக் கொண்டிருந்ததற்கப்புறம் அது நேர்ந்தது. கற்பனையில் அல்லாமல், நிஜமாகவே ஒரு பெண்மகள் என்னைக் காதலிப்பதாக மெல்ல முகம் தாழ்ந்து கூறியதை நான் காதால் கேட்டேன். கரங்களைப் பிடித்து, ஒவ்வொரு விரலாகத் தொட்டுப் பார்த்து, உள்ளங்கைகளின் மிருதுத்தன்மையை வியந்து, அவள் கழுத்து வ_ a2யர்வையையும் கூந்தற் பூவையும் நுகர்ந்து, பதிலுக்கு அவளாகவே முன்வந்து தந்த முத்தங்களைப் பெற்ற முதற்காதல் அது. உலகத்தையும் வாழ்க்கையையும் மிகுந்த ரஸமயமாய் மாற்றியதோர் உயர்ந்த அனுபவம் அது. அதை எப்படி என்னால் மறக்க முடியும் அதை ஒரு தேவதைபோல் வந்து வழங்கிய அவளை எப்படி என்னால் வெறுக்க முடியும் \n‘அவள் என்னை வெறுத்து ஒதுக்கிப் புறக்கணித்தாலும், பதிலுக்கு என்னால் அப்படிச் செய்ய இயலாது. எவ்வளவு காலமாயினும், கசப்பான எத்தனை முரண்பாடுகளையும் மாற்றங்களையும் வாழ்க்கை உருவாக்கினாலும் தீவிரமான ஒரு வைராக்கியத்தோடு, கண்மூடித்தனத்தோடு, மூர்த்தண்யத்தோடு, தொடர்ந்து நான் அவளை மேலும் மேலும் காதலித்துக் கொண்டே யிருப்பேன். பொன்மயமான அந்த ஒரு சில நாட்களின் நினைை\n‘c5யட்டியே, எனது பிற வாழ்நாட்கள் போய்க் கொண்டிருக்கும் ‘ என்று, அப்பொழுதெல்லாம் என் டயரியில் எழுதினேன்.\n‘மறுபடியும் ஒரு காலம் வரும்… சத்தியமான எனது காதலிலிருந்து அவள் தப்ப முடியாது. ஒருமுகமான எனது எண்ணங்களின் சக்தி தமக்குரிய வெற்றியைப் பெற்றே தீரும் ‘ என்றெல்லாம் ஒரு நம்பிக்கை கொண்டிருந்தேன்…\nகொஞ்ச நாட்களுக்குப் பின்னால், அந்த நம்பிக்கை நிறைவுறுவது போலும் அவள் எனக்கொரு புதிய போக்குக் காட்டினாள்.\nஒருமுறை நான் அவள் வாழ்கிற அந்தச் சிற்றூருக்குப் போயிருந்தேன். நான் வந்திருக்கிறேன் என்பதறிந்து, என்னைச் சந்திக்க விழைந்தவளே போன்று, அவள் தெரு வாயிற்படியில் நின்றாள். நாங்கள் நெடுநாட்களுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட பொழுது, அவள் பார்வையின் ரகசியம் என்னுள் புல்லரித்தது.\nஅவள் உபசாரமாக, தணிந்த குரலில் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்தாள். நான் அதைத் தட்டிக் கழித்து இன்னொரு சமயம் வருவதாகச் சொன்னேன். அதை வலியுறுத்துவது போன்ற குரலில் ‘கண்டிப்பா வரணும்; அம்மாகூட உங்களை வரச் சொன்னாங்க\nஅந்த அழைப்பு எனக்கு அதிசயமாயிருந்தது. அந்தரங்கத்தில் பழைய, ஆயிரம்விதமான உணர்ச்சிப் போக்குகளும் ஆசைகளும் மீண்டும் கிளர்ச்சியுற்று உயிர்த்தெழுந்தன.\nவிரைவில் நானே இன்னொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு, மறுபடியும் அந்த ஊருக்குப் போனேன். வாக்களித்த வண்ணம் அவள் வீட்டுக்கும் சென்றேன்.\nஅவளுடைய தாயார், பழைய விஷயங்களை அடியோடு மறந்ததுபோல என்னென்னமோ குடும்ப விஷயங்களைப் பேசினாள். பின்புறம் சமையலறைக் கதவருகே அவள் ஒரு கனவுபோல ஒதுங்கி நின்றாள். அறையில் விளக்கற்ற பின்னணியிலும், முகத்தில் மாநிறத்திலுமிருந்து, இருளில் வரைந்ததுபோலும் தோன்றிய அவ்விரு விழிகள் என்னை ஆவலூறப் பார்த்தன…\nஇழந்த சுவர்க்கத்தை மீண்டும் எய��தியது போலானேன் நான். என் எண்ணங்களின் தீவிரமே அவளைக் கட்டி இழுத்து வந்து என் இதயச் சிறையுள் இட்டதுபோல் உணர்ந்தேன். இந்தச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு, என் வரைமுறையற்ற வழிபாடு அவள்பால் மீண்டும் ஆரம்பமாயிற்று…\nபழைய நாட்களில் நான் பின்பற்றிய முறைப் பிரகாரம், ரகசியத்தில் அவளுக்கு எண்ணற்ற கடிதங்கள் எழுத ஆரம்பித்தேன்.\nஅந்தக் கடிதங்களை அவள் வெறுமனே வாங்கி வாங்கிப் படித்துப் படித்து வைத்துக் கொண்டாள்; ஒரு பதிலும் இல்லை.\nஏதோ விசேஷமானது நிகழப் போவதுபோல் இடையிலே ஏற்பட்ட இந்தத் திருப்பம், ஒரு நல்ல கவிதை ‘சென்று தேய்ந்திறுதல் ‘ போல, முன்போலவே, ஏக்கங்களிலும் வேதனைகளிலும்தான் போய் முடிந்தது…\nஎனினும், அதை இங்கே நான் குறிக்கக் காரணம், அவள் காதலை மீண்டும் அடைய, எந்த ஒரு சிறுவாய்ப்பையும் நான் எவ்வளவு தாபத்தோடு பற்றத் தொடங்கினேன் என்பதை விளக்கவே…\nஆயினும் அவள் மறுபடியும் என்னைப் புறக்கணித்து விட்டாள்…\nஇதற்கு நான் என்ன காரணம் சொல்ல முடியும் இம்மறு உயிர்ப்பின் புதுமை அவளுக்குக் கொஞ்ச நாட்களுக்குள்ளேயே புளித்துப் போயிற்றோ இம்மறு உயிர்ப்பின் புதுமை அவளுக்குக் கொஞ்ச நாட்களுக்குள்ளேயே புளித்துப் போயிற்றோ அல்லது, எவ்விதத்திலும் இவ்வுறவு விவாகம் என்கிற பூர்த்தியான நிலைக்குப் போக முடியாது என்கிற சராசரிக் கணிப்பின் மூலம், சமயங்களின் உந்துதலில் எழுந்த அவள் மனோவேகம் சட்டென்று தணிந்து விட்டதோ அல்லது, எவ்விதத்திலும் இவ்வுறவு விவாகம் என்கிற பூர்த்தியான நிலைக்குப் போக முடியாது என்கிற சராசரிக் கணிப்பின் மூலம், சமயங்களின் உந்துதலில் எழுந்த அவள் மனோவேகம் சட்டென்று தணிந்து விட்டதோ – எதையும் நான் தெளிவாய் அறியேன்….\nஎன் மனசுக்குப் பட்டதெல்லாம், அவள்பால் நான் நடந்துகொண்ட நடத்தையே அவள் என்னை உதாசீனம் செய்வதற்குக் காரணம் என்கிற அந்த ஒரு விஷயம்தான். நான் அவளிடம் அவ்வளவு உருகிப் போயிருக்கக் கூடாது. ஓர் ஆணின் ஆண்மைத்தனத்தை நான் அவளிடம் காட்டியிருக்க வேண்டும். அப்போது அவள் பூரணமான மனத்துடிப்புகளோடு என் காதலுக்குக் கடைசி வரையில் கட்டுப்பட்டிருந்திருப்பாள்.\n– பெண்மை, பிரேமை, அர்ப்பணம், அமரத்துவம் என்கிற கனவுப் போக்கான விஷயங்களிலேயே லயித்திருந்து, இவ்விஷயத்தில் நான் பெண்ணாகி விட்டேன்.\nஅடிமேல் அடி விழுந்த பிறகு, தோல்விகளுக்கு மேல் தோல்விகள் வந்து சூழ்ந்து கொண்ட பிறகு, பரிதாபத்துக்குரிய என் மன அம்சங்களை நான் பகுத்தறிந்து கொண்டேன். பெண் என்பவள் எவ்வளவு ஆண்மையோடு அணுகப்பட வேண்டியவளாயிருக்கிறாள்\nஇறுதியில், ஓர் இறுகிய வைராக்கிய நிலைக்கு நான் வந்து சேர்ந்தேன். இதற்குமேல் எந்நிலையிலும் என் மனத்தின் நெகிழ்ந்த உணர்ச்சிகளை அவளிடம் காட்டுவதில்லை என்று தீர்மானித்தேன். இனி, அதன் போக்கில் வாழ்க்கையை விட்டுவிட வேண்டியதுதான்….\nகடைசியாக அவளுக்கு எழுதிய கடிதத்தில் ‘எல்லாம் முடிந்து போயிற்று; இனியும், சாகிற வரைக்கும் மண்டியிட்டு உன் காதலை யாசிக்க மாட்டேன் ‘ என்று எழுதினேன். ஓர் ஆளுகையிலிருந்து மீண்டு, தன் சொந்த அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டுவிட்ட சுத்தமான, ஒரு சுதந்தரமான மனிதனானேன், நான்\nஇவையெல்லாம் நடந்து இரண்டு வருஷங்களுக்குமேல் ஆகிவிட்டன. வியக்கத்தக்க வகையில் என் வைராக்கியத்தை நான் காப்பாற்றிக் கொண்டு வந்துவிட்டேன். ஆனாலும், வாழ்க்கை தேங்கிப் போனது போலவும், அது சலித்துப் போனது போலவும், இனி என்ன இருக்கிறது என்பதைப் போலவும் ஒரு நோய் பிடித்த மனோபாவம் என்னைக் கவ்விக் கொண்டு விட்டது… அதன் விளைவாகவே ஆறு மாதங்களுக்கு முன்பு நோயில் வ 3ழ்ந்தேன்.\nமரணம் விரைந்து வந்து என் வீட்டு வாசற்படியில் நிற்பது போன்ற நிலைமை இப்போது.\nஅவள் இருக்கிற அந்த ஊரிலிருந்து ஒரு நண்பன் வந்திருந்தான். அவனிடத்தில்கூட அவளைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால், அவனேபோய் என் நிலைமையைச் சொன்னானோ, அல்லது, வேறு எவ்வாறு அவள் அதை அறிந்தாளோ தெரியாது. நேற்று முன்தினம், இந்த நீண்ட பிரிவுக் காலத்தை மிக சகஜமாய்த் தன்பாட்டுக்குத் தாண்டிக் கொண்டு அவளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. என் வாழ்க்கையிலேயே அவளிடமிருந்து நான் பெற்ற முதற் கடிதம் அது\nஅதில் அவள் எழுதியிருந்தாள்: ‘ உங்கள் உடல்நிலை மோசமாயிருக்கிறது என்று சொல்கிறார்கள். ஏன் இப்படிச் செய்து கொண்டார்கள் இப்பொழுது எப்படி இருக்கிறது வெள்ளிக் கிழமை உங்களைப் பார்க்க வருகிறேன். ‘\n‘ஏன் இப்படிச் செய்து கொண்டார்கள் ‘ என்கிற வார்த்தை எனக்குள் கண்ணீரை வரவழைத்தது. ஆனால், உறங்கிக் கிடந்த என் மனச்சீற்றம் உடனே திரண்டெழுந்தது…\nஅந்தக் கேள்வியில்தான் எவ்வளவு ஒதுக்கமா�� ஒரு குரல் கேட்கிறது \nஇரண்டு நாட்களாகப் படாதபாடு பட்டேன். அவள் வருவது பற்றிப் பலவித உணர்ச்சி விஸ்தாரங்கள் என் மனத்தில் நிகழ்ந்தன. ஒரு காலத்தில் அவள் முகத்தைப் பார்த்தாலே போதும், அந்தக் கண்களின் பார்வை என்மீது படிந்தாலே போதும், நான் உருகிப் போய்விடுவேன். ஆனால், இம்முறை அப்படி இருக்கக் கூடாது…\nபிரிவும் பிணக்கும் இருந்து, அவள் உறுதியாய் மெளனம் அனுஷ்டித்த அந்த நாட்களில் எல்லாம் நான் வலிந்தும் விரைந்தும் சென்று அவள் காலடிகளில் வீழ்ந்ததைக் கவனத்தில் வைத்துக் கொண்டுதான் அவள் வருவாள்… இப்பொழுது, நான் என்னதான் சபதமும் வைராக்கியமும் மேற்கொண்டிருந்தபோதிலும், இந்த நீண்ட இரண்டு வருஷங்களுக்கப்புறம் நினைவுகளின் நம்ப முடியாத நிஜ உருவம்போல் அவள் வந்து நிற்கையில், எ_ fd உறுதிகளின் சிகரங்களிலிருந்து ஓர் உணர்ச்சியின் வேகத்தில் நான் உருண்டு விடுவேன் என்று அவள் எதிர்பார்த்துக் கொண்டு வருவாள்… வாழ்நாள் பூராவும் தன்னை வழிபட்ட ஒரு மனிதன், கடைசியில் மரணப்படுக்கையிலும் தன்னையே நினைந்துருகும் காட்சியைக் காண, ஆளப்படுவோர் மீது ஆளுவோர் கொள்கிற ஒரு பரிதாப உணர்ச்சியோடு அவள் வருவாள்.\nஎன்னை, நானும் ஓர் ஆண்மகன் என்று அவளுக்கு உணர்த்தி விட்டேனானால்… ஓ, அது அவளுக்கு எவ்வளவு பெரிய தண்டனையாயிருக்கும்\nஇதோ, கீழே கூடத்துக் கடிகாரத்தில் மணி பத்தடிக்கிறது… இன்னும் சற்று நேரத்தில் அவள் வந்துவிடுவாள்\nமேற்கண்டவாறு அவனது குறிப்புகள் முடிவடைந்தன.\nஅன்று அவர்களுக்கிடையே அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.\nசரிவர வாழ்ந்து முடிக்காதவனாகிய அவனது நோய்ப் படுக்கையின் அருகே, வெளிர் நீலத்தில் உடை அணிந்து, ஆழ்ந்த உணர்வுகளோடு கூடிய முகபாவத்தோடு அவள் வந்து நின்றாள்.\nஒரு பேரலை பொங்கி அவனை அவன் வைராக்கியங்களின் உயரங்களிலிருந்து தன்னுள் இழுத்துக் கொண்டது.\nஅவன் பேசாமல் கண்ணீர் வடித்தான். படுக்கையின் ஓரங்களில் கையூன்றியவாறு, தலை குனிந்து கொண்டு, குலுங்கி குலுங்கி அழுதான். இந்தக் கடைசி நேரத்தில் கண்டிப்புக் காட்டி என்ன ஆகப்போகிறது இம்முகமும், கண்களும், பார்வையும், குரலும் தன்னை வந்து தொடுகிறபோது, இவற்றுக்கு ஆட்படாமல் இருப்பதில் அப்படி என்ன வீராப்பு இருக்கப் போகிறது இம்முகமும், கண்களும், பார்வையும், குரலும் தன்னை வ��்து தொடுகிறபோது, இவற்றுக்கு ஆட்படாமல் இருப்பதில் அப்படி என்ன வீராப்பு இருக்கப் போகிறது இவ்வியல்பு ஒரு குறை என்றால் இது கடைசி வரையில் அவனது வா ழ்க்கையின் முழு அர்த்தமாக இருந்துவிட்டுப் போகட்டுமே இவ்வியல்பு ஒரு குறை என்றால் இது கடைசி வரையில் அவனது வா ழ்க்கையின் முழு அர்த்தமாக இருந்துவிட்டுப் போகட்டுமே இப்படி ஆட்பட்டு ஆட்பட்டு, அழுது அழுது கரைவதின் ஆன்ம லயமாவது அவன் கண்ட லாபமாகட்டுமே இப்படி ஆட்பட்டு ஆட்பட்டு, அழுது அழுது கரைவதின் ஆன்ம லயமாவது அவன் கண்ட லாபமாகட்டுமே\nகொஞ்ச நேரத்துக்கப்புறம், அவள் கரங்களைப் பற்றிய வண்ணம் அவன் ஏதேதோ தவிதவித்த குரலில் பேசத் தொடங்கினான். அவனது நோயுற்ற மனத்துக்கு ஆறுதலளிக்கும் பொருட்டு அவளும் அதை அனுமதித்தாள்\nநன்றி: இக்கதையைப் பத்திரமாக வைத்திருந்து தந்துதவிய வே.சபாநாயகம் அவர்களுக்கு.\nகவர்ச்சி, அடக்கம் X மரியாதை\nரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))\nஅபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்\nவாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்\nவேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்\nஇந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்\nபாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது\nபெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)\nபுகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )\nஅணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)\nசெவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்\n – மா. நன்னன் : நூல் அறிமுகம்\nதமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு\nநர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம் இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)\nஅஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 8\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 9\nந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)\n‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:\nகடிதம் நவம்பர் 11,2004 – ஆசார ���ீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nகடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை\nகடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்\nகடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்\nமதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு\nகடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் \nஇஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்\nகீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்\nஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்\nபெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )\nகடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்\nரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி\nஅருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004\nகடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே\nNext: திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005\nகவர்ச்சி, அடக்கம் X மரியாதை\nரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))\nஅபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்\nவாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்\nவேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்\nஇந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்\nபாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது\nபெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)\nபுகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )\nஅணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)\nசெவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்\n – மா. நன்னன் : நூல் அறிமுகம்\nதமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு\nநர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம் இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)\nஅஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்\nஅ.முத்துலிங்கம் பரம்பரை – 8\nமக்கள் தெய்வங்களின் கதைகள்- 9\nந. ம���ருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)\n‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:\nகடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு\nகடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை\nகடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்\nகடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்\nமதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு\nகடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் \nஇஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்\nகீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்\nஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்\nபெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )\nகடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்\nரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி\nஅருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004\nகடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/12/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-24T03:03:18Z", "digest": "sha1:BBEDD6IUKN5K7YZNP4EMYVKBJ5TDKSOA", "length": 9789, "nlines": 85, "source_domain": "www.alaikal.com", "title": "விஷாலுக்கு கல்யாணம் ஆந்திர அனிஷாவை மணக்கிறார் | Alaikal", "raw_content": "\nரியூப் தமிழ் வானொலிக்கு கி.செ. துரை இன்று வழங்கிய பேட்டி\nமூன்று பிள்ளைகளை பறி கொடுத்த டென்மார்க் கோடீஸ்வரர் கதை\nஇரவு செய்திகள் கேள்வி பதில் வடிவில் காணொளி\nஅலைகள் உலக செய்திகள் சிறீலங்கா சிறப்பு மலர் 23.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nவிஷாலுக்கு கல்யாணம் ஆந்திர அனிஷாவை மணக்கிறார்\nவிஷாலுக்கு கல்யாணம் ஆந்திர அனிஷாவை மணக்கிறார்\nவிஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.\nநடிகரும் இயக்குநருமான அர்ஜூனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் விஷால். ‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘���ண்டக்கோழி’, ‘தாமிரபரணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நாயகனாகவும் வலம்வரத் தொடங்கினார்.\nமேலும், தயாரிப்பாளராகவும் மாறி ‘பாண்டியநாடு’, ‘ஆம்பள’, ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.\nபத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருமணம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது, “நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் முடிந்து, அதில் தான் திருமணம் செய்து கொள்வேன். லட்சுமிகரமான பெண்ணைத் தான் திருமணம் செய்யவுள்ளேன்” என்று தெரிவித்து வந்தார் விஷால். நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும் எனத் தெரிகிறது.\nஇதனால், விஷாலுக்குப் பெண் பார்க்கும் பணிகளில் அவரது பெற்றோர் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை விஷாலுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு விஷாலும் சம்மதம் தெரிவித்துள்ளார்.\nவிரைவில் ஹைதராபாத்தில் விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அன்றைய தினமே திருமணத் தேதியையும் முடிவு செய்யவுள்ளனர்.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் சி.வி.சண்முகம் பேட்டி\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nகொழும்பில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த உலக கோடீஸ்வரர் கதை \nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழி வாங்க தாக்குதல் .. மூன்று புதிய தகவல்கள் \nடென்மார்க்கில் 3 கோடீஸ்வர பிள்ளைகளை இழந்த சோகத்தில் நாடு மரணம் 310 ஆனது \nசிறிலங்கா பயங்கரவாத தாக்குதல் முக்கிய கேள்விகளும் பதில்களும் \n24. April 2019 thurai Comments Off on ரியூப் தமிழ் வானொலிக்கு கி.செ. துரை இன்று வழங்கிய பேட்டி\nரியூப் தமிழ் வானொலிக்கு கி.செ. துரை இன்று வழங்கிய பேட்டி\n24. April 2019 thurai Comments Off on மூன்று பிள்ளைகளை பறி கொடுத்த டென்மார்க் கோடீஸ்வரர் கதை\nமூன்று பிள்ளைகளை பறி கொடுத்த டென்மார்க் கோடீஸ்வரர் கதை\n24. April 2019 thurai Comments Off on இரவு செய்திகள் கேள்வி பதில் வடிவில் காணொளி\nஇரவு செய்திகள் கேள்வி பதில் வடிவில் காணொளி\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/103206-an-interview-with-vidhyulekha-about-her-career-and-updates.html", "date_download": "2019-04-24T02:41:56Z", "digest": "sha1:V7HOBS46IF2LTKDIDYXHFH7SL7FJJRLZ", "length": 31808, "nlines": 437, "source_domain": "cinema.vikatan.com", "title": "தெலுகுல கொண்டாடுறாங்க... இங்க திண்டாட வைக்கறாங்க... விளாசும் வித்யூலேகா | an interview with vidhyulekha about her career and updates", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:30 (26/09/2017)\nதெலுகுல கொண்டாடுறாங்க... இங்க திண்டாட வைக்கறாங்க... விளாசும் வித்யூலேகா\n“என் பதிமூன்று வயசுல இருந்தே மேடை நாடகங்கள்ல நடிச்சுட்டு இருந்தேன். சில நாடகங்களை இயக்கியும் இருக்கேன். அதுலதான் எனக்கு ஆர்வமும்கூட. மற்றபடி சினிமாவில் நடிக்கிறதைப் பற்றி நான் யோசிச்சதே இல்லை. காலேஜ் முடிச்சுட்டு ஃபாரின் போய் மேடை நாடகங்கள் பற்றி படிச்சுட்டு இங்க வந்து நல்ல நாடகங்களை நடிச்சு இயக்கணும் என்பதுதான் என் திட்டம். சரியா அந்த நேரத்தில் கௌதம்மேனன் சாரின் அசிஸ்டென்ட் போன் பண்ணி, “சார் ஒரு படம் பண்றார். புதுமுகம் வேணும்னு கேட்கிறார். ஆடிஷனுக்கு வாங்க’னு சொன்னார். ‘ஃபாரின் போகலாம்னு பிளான் பண்ணியிருந்தோம். இப்ப நடிக்கக் கூப்பிடுறாங்களே, போகலமா, வேணாமா’னு ஒரு தயக்கம். ‘பெரிய டைரக்டர் கூப்பிடுறார். என்னனுதான் போய் பார்த்துட்டு வாயேன்’னு அப்பா சொன்னார். போனேன். எனக்கு மேடையில் நடிச்சுதான் அனுபவம். கேமரா முன் நடிச்சதே இல்லை. அதனால ஆடிஷன்ல சொதப்பினேன்.\nவீட்டுக்கு வந்து, ‘கண்டிப்பா என்னை அவங்க செலக்ட் பண்ணமாட்டாங்கப்பா. நான் சரியாவே பண்ணலை’னு சொன்னேன். ‘மறுபடியும் முயற்சி பண்ணும்மா’னு அப்பாதான் என்னை என்கரேஜ் பண்ணினார். கௌதம் அசிஸ்டென்ட்டுக்கு போன் பண்ணி, ‘ஆடிஷன்ல நான் நடிச்ச ஃபுட்டேஜே கெளதம் சாருக்கு அனுப்பாதீங்க. மறுபடியும் பண்றேன்’னு அவங்களை ரெக்வெ��்ட் பண்ணினேன். பிறகு நல்லா ப்ராக்டீஸ் பண்ணிட்டுபோய் அந்த காட்சியை ஒரே டேக்ல நடிச்சேன். மூணு நிமிஷம் நடிச்சதை வெறும் 30 நொடிகள் மட்டுமே பாத்துட்டு என்னை நடிக்க ஓகே பண்ணினார் கெளதம் சார். இப்படித்தான் நான் சினிமாக்குள்ள வந்தேன்.” 'நீ தானே என் பொன்வசந்தம்' பட வாய்ப்பு எப்படி வந்தது என்பதைப்பற்றி இயல்பாக சொல்கிறார் வித்யூலேகா. கொஞ்சு தமிழ் நடிப்பும் இயல்பான உடல்மொழியும் இவரது ஸ்பெஷல். தமிழைவிட இப்போது தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். இவர் சீனியர் நடிகர் மோகன்ராமின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.\n“நகைச்சுவை கேரக்டர்தான் நமக்கு பொருந்தும் என்பதில் உறுதியா இருக்கீங்களா\n'நான் மேடை நாடகங்கள்ல நடிக்கும்போது லீட் ரோல், காமெடி, சென்டிமென்ட்னு எல்லா கேரக்டர்களுமே பண்ணுவேன். ஆனா, சினிமாவில் நான் காமெடியன்னு முடிவு பண்ணிட்டாங்க. அந்த சமயத்தில்தான், 'இனிமே இப்படித்தான்' படத்தில் சந்தானம் சார், சென்டிமென்ட் சீனில் நடிக்கச்சொன்னார். அந்த சீனில் நடிச்ச அஞ்சு நிமிஷம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாது. நிறைய பேர் பாராட்டினாங்க. என்னைப்பற்றி புரிஞ்சுக்க நல்ல வாய்ப்பை கொடுத்த சந்தானம் சார்க்கு நன்றி. டைரக்டர் பாலா சாரும் தன் படத்தில் சீரியஸான கேரக்டர்ல நடிக்க வாய்ப்பு தர்றேன்னு சொல்லியிருக்கார்.”\n“முன்னணி நடிகர்களோட நடிச்ச அனுபவங்கள் சொல்லுங்க\n'தமிழ்ல தல அஜித் சாருடன் ரெண்டு படம், தளபதி விஜய் சாருடன் ரெண்டு படம், தனுஷுடன் 'பவர்பண்டி', சூர்யாவுடன் 'மாசு'...னு நல்லநல்ல வாய்ப்புகள் அமைஞ்சுது. 'வேதாளம்' பட ஷூட்டில் ஒருமுறை அஜித் சார், 'உனக்கு பிரியாணி பிடிக்குமா'னு கேட்டார். நானும் பிடிக்கும்னு சொன்னேன். மறுநாள் அவரே பிரியாணி செஞ்சு கொண்டுவந்து கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணினார். உண்மையிலே அது செம அனுபவம். சந்தானம் சார் என் முதல் படத்துல இருந்து என்னை என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார். இப்போ சார் ஹீரோவாகிட்டார். அவருக்கு ஆல் தி பெஸ்ட். தெலுங்கில் அல்லு அர்ஜுன், நானி, ரவி தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்னு எல்லாருமே சூப்பரான கேரக்டர்கள். அல்லு அர்ஜுனுடன்ன் நடிக்கும்போது நிறைய டிப்ஸ் கொடுப்பார், என்கரேஜ் பண்ணுவார்.”\n“தெலுங்கு படங்களுக்கும் நீங்கதான் டப்பிங் பேசுறீங்க. தெலுங்கு எப்ப கத்துகிட்ட���ங்க\n“தமிழ், தெலுங்கில் எடுத்த 'நீதானே என் பொன்வசந்தம்' படம் முடிஞ்சதும், ‘தெலுங்கு வெர்ஷனுக்கும் நீயே டப்பிங் பேசிடு’னு கௌதம் சார் சொன்னார். எனக்கு பயங்கர ஷாக். ஏன்னா எனக்கு தெலுங்குல ஒரு வார்த்தைகூட தெரியாது. அப்ப அவர், 'என்னை நம்பு. நீயே பண்ணாதான் அந்த கேரக்டருக்கு எனர்ஜி இருக்கும், இல்லைனா குரலுக்கும் நடிப்புக்கும் சம்மந்தமே இல்லாம போயிடும்’னு சொல்லி டப்பிங் சொல்லிக்கொடுத்து பேசவெச்சார். பிறகு நான் வாழ்க்கையில் பண்ணின முக்கியமான நல்ல விஷயம்னா, தெலுங்கு கத்துகிட்டதைத்தான் சொல்லுவேன். இப்ப நான் தெலுங்கு சினிமால பிஸியா இருக்கிறதுக்கும் அது ஒரு முக்கியமான காரணம். உண்மையை சொல்றேன், என்னை ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் கொண்டாடுறாங்க. நம் தமிழ் சினிமாவில் ஆண் காமெடியன்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை அவங்க எனக்கு தர்றாங்க. சொந்த குரலில் பேசுறது பெரிய பிளஸ். நான் பேசும் முறையை ரொம்ப விரும்புறாங்க.”\n“அப்ப இனி தமிழ் சினிமாவுல அவ்வளவா கவனம் செலுத்தமாட்டீங்க\n“அப்படி இல்லை. தெலிங்கில் பெண் காமெடியன்களுக்கு கொடுக்குற உற்சாகத்தை, முக்கியத்துவத்தை தமிழில் கொடுப்பது இல்லை. ஹீரோயின்களுக்கே முக்கியத்துவம் கொடுக்காத இவங்க பெண் காமெடியனுக்கா தரப்போறாங்க தெலுங்கு சினிமாவில் ‘இந்த கேரக்டர் வித்யூலேகா தான்’னு ஸ்கிரிப்ட்லயே எழுதுறாங்க. ஆனா, தமிழ் படங்கள் அப்படி இல்லையேனு நினைக்கும்போதுதான் வருத்தமா இருக்கு. ஆனால் தமிழ்லயும் நல்ல வாய்ப்புகள் வந்தா நிச்சயம் பண்ணுவேன்.”\n“இப்ப என்னென்ன படங்கள்ல நடிச்சுட்டு இருக்கீங்க\n'‘தெலுங்கில் 5 படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன். அனுஷ்கா மேம் நடிக்குற 'பாக்மதி', ரவி தேஜா சார் படம், 'பேப்பர் பாய்', ஆச்சர்ய அமெரிக்கா யாத்ரா', நாகர்ஜுனா சாரோட 'ராஜூ கரிகதி 2', தமிழ்ல தம்பி ராமையா சார் மகன் உமாபதி நடிக்கும் 'தண்ணி வண்டி'னு ஒரு படம்னு நானும் கொஞ்சம் பரபரப்பாதான் இருக்கேன்.”\n எந்தெந்த ஹீரோயின்கள் உங்களுக்கு நெருக்கம்\n'தமிழ்ல சூப்பர் ஸ்டார் கூடவும் உலக நாயகன் கூடவும் ஒரு சீன்லயாவது வந்தா போதும். தெலுங்குல பிரபாஸ் சார் படத்துல நடிக்கணும்னு ஆசை இருக்கு. எல்லா ஹீரொயினுடவும் நல்ல ஃபிரண்ட்ஷிப் இருக்கு. நயன்தாரா என்னை சகோதரி மாதிரி பாத்துப்பாங்க. சமந்தா��ூட நான் க்ளோஸ். ஷூட் முடிஞ்சவுடனே வெளியே போவோம், ஷாப்பிங், டின்னர்னு சுத்திட்டு இருப்போம்.”\n“சினிமாவில் இப்படி ஒரு இடத்துக்குப்போகணும்னு சொன்னா எந்தமாதிரியான இடத்தை சொல்லுவீங்க\n'வேற யாரா இருக்க முடியும் மனோரமா ஆச்சியும் கோவை சரளா மேடமும்தான் என் ரோல்மாடல்கள். ‘ஜில்ஜில் ரமா மணி’ கேரக்டரை பார்த்துதான் நான் இன்ஸ்பையர் ஆனேன். சின்ன வயசில காமெடி ரோல் பண்ணிட்டு கொஞ்சம் வயதானதும் சீரியஸான கேரக்டர்களும் பண்ணி தன்னை தக்கவெச்சுகிட்டதுதான் மனோரமா ஆச்சிட்ட எனக்கு பிடிச்ச விஷயம். எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அசத்திடுவாங்க. அதேபோல இப்ப கோவை சரளா மேம்கிட்ட நிறைய டிப்ஸ் வாங்கிப்பேன். மனசாரா பாராட்டி ஊக்கப்படுத்துவாங்க.”\n“உங்க படங்களைப் பார்த்துட்டு அப்பா என்ன சொல்றார்\n'அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா, மொழி தெரியாத ஒரு இடத்துல தன் பொண்ணு இருந்து சர்வைவ் பண்ணிட்டு இருக்காளேனு பெருமைப்படுவார். இதுவரை நான் அப்பா பேரை எங்கேயும் குறிப்பிட்டதே இல்லை. அவரும் என் பொன்னுனு வெளியே சொன்னதில்லை. உண்மையில் அப்பா செம ஹேப்பி.”\nமெர்சல் டீசர்ல இதெல்லாம் கவனிச்சீங்களா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாக\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இள���ஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/143423-sunil-talks-about-his-experience-in-seethakathi-movie.html", "date_download": "2019-04-24T02:18:50Z", "digest": "sha1:EPG3MA2ZNN6HLAYCKRHIUU2EJ52UNKXV", "length": 26381, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `நீங்களா இப்படி?!\" - `சீதக்காதி' வில்லனைப் பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா | Sunil talks about his experience in Seethakathi movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:51 (30/11/2018)\n\" - `சீதக்காதி' வில்லனைப் பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா\n`சீதக்காதி' படத்தில் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் சுனில், படம் குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.\n`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்துக்குப் பிறகு பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம், `சீதக்காதி'. விஜய் சேதுபதியின் 25-வது படமான இதில், வில்லனாக நடித்திருக்கிறார் புதுமுகம் சுனில். இவர் நடிகர் வைபவ்வின் சகோதரர்.\n`` `சீதக்காதி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுதன், என் தம்பி வைபவ் நடிச்ச `கப்பல்' படத்தைத் தயாரிச்சார். அவரும் நானும் நண்பர்கள். ஒருநாள் இயக்குநர் அருண் வைத்தியநாதன் பிறந்தநாள் விழாவுக்கு என்னையும் அழைச்சுட்டுப் போனார். அங்குதான் இயக்குநர் பாலாஜி தரணீதரனைச் சந்திச்சேன். பார்ட்டி கலகலப்பா இருக்கணும்னு சிலரை மாதிரி நான் இமிடேட் பண்ணி நடிச்சேன். பல நண்பர்கள் அதை ரசிச்சாங்க. அந்த பார்ட்டிக்கு அடுத்தநாள் தயாரிப்பாளர் சுதன் எனக்கு போன் பண்ணி, `சார்.. நீங்க படத்துல நடிக்கணும்'னு கேட்டார். சும்மா கலாய்க்கிறார்னு நினைச்சு, `என்னங்க.. ஏதோ ஷாப்பிங் போலாமானு கேட்கிற மாதிரி கேட்குறீங்க... எனக்கு நடிப்பைப் பத்தி எதுவும் தெரியாது. பார்ட்டியில சும்மா ஃபன் பண்ணேன், அவ்ளோதான்'னு சொன்னேன். `இல்லை, நீங்க சும்மா வாங்க. இயக்குநரை மீட் பண்ணுங்க'னு சொல்லி, போனை வெச்சுட்டார். அதுக்குப் பிறகு பலமுறை போன் பண்ணார், நான் எடுக்கலை. அதுக்கப்புறம் என் தம்பி வைபவ்வுக்கு போன் பண்ணி, பேசச் சொன்னார். அதுக்குப் பிறகு, பாலாஜியைச் சந்திச்சேன். ரெண்டு நிமிஷம் என்னையே பார்த்துக்கிட்டு இருந்தவர், 'ஓகே... நீங்கதான் இதுல வில்லன்'னு சொல்லிட்டார்.\n`சார், எனக்குத் தமிழே சரியாப் பேச வராது'னு சொன்னேன். `அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், வாங்க'னு சொன்னார். அவரை நம்பித்தான் படத்துல நடிச்சேன். படத்தோட டிரெய்லரை ரிலீஸுக்கு முன்னாடியே பார்த்துட்டு, நண்பர்கள்கிட்ட `ட்ரெய்லர் மூணு நிமிஷம் ஓடுதுடா'னு சொன்னேன். `இவ்ளோ நேரம் இருந்தா, ரீச் ஆகாதேடா'னு வருத்தப்பட்டாங்க. ஆனா, ட்ரெய்லர் ரிலீஸான கொஞ்ச நேரத்துல வைரல் ஆகிடுச்சு. தவிர, இந்தப் படத்துல நான் நடிக்கிறேன்னு சொன்னப்போ, யாரும் நம்பல. ட்ரெய்லரைப் பார்த்துட்டு பலரும் போன் பண்ணிப் பாராட்டினாங்க. குறிப்பா நடிகர் எஸ்.ஜே.சூர்யா சார். அவருக்கும் எனக்கும் பழக்கம் குறைவுதான். அவர் எனக்கு போன் பண்ணி வாழ்த்தணும்னு அவசியமும் இல்லை. ஆனா, முதல் ஆளா போன் பண்ணி, `நீங்க ஏதோ சின்னதா கேரக்டர் பண்ணியிருப்பீங்கனு நினைச்சேன், உங்களுக்குள்ள இவ்ளோ நடிப்புத் திறமை இருக்கும்னு நம்பவே இல்லை'னு சொன்னார்.\nஎங்க அம்மாகிட்ட, ட்ரெய்லரைக் காட்டும்போது, `நீதான்டா டிரெய்லர் முழுக்க இருக்க'னு சந்தோஷப்பட்டாங்க. இதுக்காக, இயக்குநர் பாலாஜிக்குத்தான் நன்றி சொல்லணும். சினிமாவுல என் தம்பி வைபவ் `நடிகர்'னு எல்லோருக்கும் தெரியும். ஆனா, எங்க அப்பா கோதண்டராமி ரெட்டியைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. அவர் தெலுங்கில் இதுவரை 90-க்கும் அதிகமான படங்களை இயக்கியிருக்கார். சீரஞ்சீவி நடித்த `Attaku Yamudu Ammayiki Mogudu' எங்க அப்பா இயக்கிய படம்தான். இந்தப் படத்தோட தமிழ் ரீமேக்தான், ரஜினி சார் நடித்த `மாப்பிள்ளை'. நான் `சீதக்காதி'யில் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும், பாலாஜி தரணீதரன் சார்கிட்ட பேசுனார், அப்பா. `அவனை நடிக்க வைக்கிறதுல நீங்க உறுதியா இருந்தா, சந்தோஷம். ஆனா, அவனுக்கு நடிப்புல ப���ரிய விருப்பமெல்லாம் இல்லை, பார்த்துக்கோங்க'னு சொன்னார். அப்பாகிட்ட நானும் பேசினேன். `கேமரா முன்னாடி போயிட்டா, நீதான் ராஜா. சுத்தி இருக்கிற யாரைப் பற்றியும் கவலைப்படாம நடி'னு சொன்னார். அப்பா சொன்னதை அப்படியே ஃபாலோ பண்ணேன்.\nஷூட்டிங் போனதுக்குப் பிறகும்கூட, பாலாஜி சார் என்கிட்ட கதையைச் சொல்லல. ஸ்பாட்ல்தான், `இதுதான் சீன், நடிங்க'னு சொல்வார். நடிப்பு குறித்து நிறைய விஷயங்களை பாலாஜி சார்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். படத்துல கோபக்கார சினிமா தயாரிப்பாளரா நடிச்சிருக்கேன். இது என் ரியல் கேரக்டருக்கு நேர் எதிர். ஏன்னா, நான் ரொம்ப அமைதியான ஆள். பேசும்போது, சத்தம்கூட குறைவாதான் வரும். ஸ்பாட்லகூட, `சூப்பரா கோபப்படுறீங்க.. ஆனா, உங்க வாய்ஸ் கேட்கவே மாட்டேங்குதே'னு சொல்வார், பாலாஜி. படத்துக்கு டப்பிங் போகலை. எல்லாமே லைவ் ரெக்கார்டிங்தான்.\nஇந்தப் படத்துல நடிச்சதுல, ஒரே ஒரு வருத்தம்தான். ஷூட்டிங் ஸ்பாட்ல விஜய் சேதுபதியை நான் சந்திக்கவே இல்லை. ஆனா, `அவரோட நடிப்பு நல்லா இருக்கு'னு பாலாஜிகிட்ட சொல்லியிருக்கார். சீக்கிரமே விஜய் சேதுபதியைச் சந்திக்கணும், அதுக்காக வெயிட்டிங்\n```என் வீல்சேர் டயரை நக்கிட்டு கிடங்க' வசனம் ஏன் வெச்சேன்'' - `அக்னி தேவ்' ஜான்பால் ராஜன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/04/21/sensex-closes-at-all-time-record-high-22-764-nifty-at-6-817-002421.html", "date_download": "2019-04-24T02:18:07Z", "digest": "sha1:5PAKNPWIHOOMWLSGSZIJY3EYKEQ5KSFP", "length": 18194, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மும்பை பங்கு சந்தையில் வரலாற்று சாதனை!! சென்செக்ஸ் 22,764.83 புள்ளிகளை அடைந்தது | Sensex closes at all-time record high of 22,764; Nifty at 6,817 - Tamil Goodreturns", "raw_content": "\n» மும்பை பங்கு சந்தையில் வரலாற்று சாதனை சென்செக்ஸ் 22,764.83 புள்ளிகளை அடைந்தது\nமும்பை பங்கு சந்தையில் வரலாற்று சாதனை சென்செக்ஸ் 22,764.83 புள்ளிகளை அடைந்தது\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் 79 பில்லியன் டாலர்களோடு இந்தியா முதலிடம்..\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மீண்டும் 70 ரூபாய்க்குக் கீழ் வந்திருக்கிறது.\nஇந்தியாவின் பதிலடிக்கு பொருளாதார எதிரொலி... டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவு\nதங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் - ஒரு சவரன் ரூ. 25,558க்கு விற்பனை\nஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\nகச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.\nமும்பை: பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 136 புள்ளிகள் உயர்ந்து எப்போதும் இல்லாது 22,764.83 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிப்டியிலும் 38.25 புள்ளிகள் உயர்ந்து 6,817.65 வரை உயர்ந்து பங்கு சந்தையில் சாதனை படைத்தது.\nதங்க இறக்குமதி அதிகரித்துள்ளதால் இன்று தங்கம் விலை ஒரு கிராமிற்கு 4 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் தங்க விலை சரிந்து கொண்டே இருந்த தங்கம் ஏப்ரல் மாத துவக்கும் முதல் உயர துவங்கியது.\nஅதேபோல் மதிப்பு கடந்த வாரம் முழுவதும் தொடந்து உயர்ந்து கொண்டே இருந்தது, இன்று காலை வர்த்தக துவக்கம் முதலே 4 பைசா சரிவில் துவங்கிய டாலர் மதிப்பு தற்போது 60.53 ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஇன்று 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 4ரூபாய் குறைந்து 2798.00ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 4ரூபாய் உயர்ந்தும் 2992.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 447 குறைந்து 42,117 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\n10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்\nஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.27,940\nபெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.27,880\nகொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.27,950\nதலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.27,820\nநமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.27,980\nமும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.27,850\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\nஅட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை 30 சதவிகிதம் அதிகரிக்கும் - நகை விற்பனையாளர்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/desi-stars-abd-their-firang-lovers/", "date_download": "2019-04-24T03:02:54Z", "digest": "sha1:PGK3FO6PQMKCJSYESXWYULBFDXM26KA5", "length": 14227, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வெளிநாட்டு காதலர்களுடன் பறக்கும் இந்திய புறாக்கள்! - desi stars abd their firang lovers", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nவெளிநாட்டு காதலர்களுடன் பறக்கும் இந்திய நடிகைகள்\nஸ்ரேயாவின் திருமணம் தொடங்கி அடுத்து திருமண லிஸ்டில் இருக்கும் பலரின் வாழ்க்கை துணைகளும் வெளிநாட்டவர்கள் தான்\nகோலிவுட் தொட��்கி பாலிவுட் வரை திருமணத்திற்கு தயாராகியுள்ள முன்னணி நடிகர், நடிகைகள் பலர் தங்களின் வாழ்க்கை துணையை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டனர். அவர்கள் செலட் செய்து வைத்துள்ள பாய் ஃபரண்ட் மற்றும் கேர்ள் ஃப்ரண்ட் லிஸ்டில் அனைவருக்கும் ஒரு பொருத்தம் ஒருசேர அமைந்துள்ளது.\nமுன்பெல்லாம் டாப் லிஸ்டில் இருக்கும் நடிகர், நடிகைகள் தொழிலதிபர்களை காதலித்து மணந்துக் கொள்வார்கள். பெரும்பாலும் அவர்கள் மும்பை, பெங்களூர் என் இந்தியாவை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். அடுத்த காலக்கட்டத்தில் நடிகர், நடிகைகள் அவர்களின் துறையிலேயே பணிபுரியும் இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்களை காதலித்து கரம் பிடித்தனர்.\nஇதையெல்லாம் தாண்டி தற்போது புது ஃபேஷன் சினிமா பிரபலங்களை மையம் கொண்டுள்ளது. அதுதான் வெளிநாட்டவர்களை திருமணம் செய்துக் கொள்ளும் வழக்கம். சமீபத்தில் நடைப்பெற்ற ஸ்ரேயாவின் திருமணம் தொடங்கி அடுத்து திருமண லிஸ்டில் இருக்கும் பலரின் வாழ்க்கை துணைகளும் வெளிநாட்டவர்கள் தான்.\nகணவர் கொஷீவ் உடன் ஸ்ரேயா\nஸ்ரேயா சரண்- அந்த்ரேய் கொஷீவ்:\nகடந்த மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் ஸ்ரேயா சரண் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். ஸ்ரேயா திருமணம் செய்துக் கொண்ட அந்த்ரேய் கொஷீவ் ரஷ்யாவை சேர்ந்தவர். நீண்ட வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இறுதியில் இவர்களின் உறவு திருமணத்தில் முடிந்தது.\nகாதலர் மைக்கல் உடன் ஸ்ருதி\nஸ்ருதிஷாசன் – மைக்கல் கார்ஸ்லே :\nநடிகரும், மக்கள் மய்யம் இயக்கத்தின் தலைவருமான கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஷாசன் மைக்கல் கார்ஸ்லே என்ற இங்கிலாந்து இளைஞரை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்தார். விரைவில் பெற்றோரின் சம்மத்துடன் இவர்களின் திருமணமும் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு வயதில் இருந்தே வெளிநாட்டில் வாழ்ந்த இவர், இறுதியில் வெளிநாட்டு காதலரையே மணப்பது எந்தவித ஆச்சரியமும் இல்லை என்கிறனர் சினிமா வட்டாரங்கள்.\nடாப்ஸ் – மத்தியாஸ் பாயி:\nதமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான நடிகை டாப்ஸி தெலுங்கு, இந்தியில் டாப் டெண் கதாநாயகிகளில் ஒருவர். இந்தியில் இவர் நடித்த பிங் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதே போல் தமிழிலும் விரைவில் இவருடைய படங்கள் வெளிவரவுள்ளது. இந்நிலையில் தற்போது டாப்ஸி மத்தியாஸ் பாயி என்ற பாட்மிண்டன் இளைஞருடன் டேட் செய்து வருவதாக அறிவித்தார். அவரும் வெளிநாட்டவரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாதலர் ஆன்ர்ரூ உடன் இலியானா\nஇலியானா – ஆன்ர்ரூ நீபோன்\nடோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலாகிவிட்ட இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்ட்ரூ நீபோன் என்ற புகைப்படக் கலைஞரை காதலித்து வருகிறார். இடுப்பு அழகி என ரசிகர்களால் ஆசையாக அழைக்கப்படும் இவர், விரைவில் தனது காதலரை திருமணம் செய்துக் கொள்ள போவதாகவும் அறிவித்துள்ளார்.\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nஅட்லீ என்னை தரக்குறைவாக பேசினார் – துணை நடிகை புகார்\nKanchana 3 Movie: ரசிகரின் அலப்பறையைக் கண்டித்த ராகவா லாரன்ஸ்\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nGOT Season 8 Episode 2 in Tamilrockers: கேம் ஆஃப் த்ரோன்ஸையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ் இதுக்கு ஒரு எண்டே கிடையாதா\nkanchana 3 Tamil Movie: ரோஸி, யுவஸ்ரீ இவங்களையெல்லாம் தமிழ் ராக்கர்ஸில் பார்க்காதீங்க\nஅடி தடி, வெட்டு குத்தை உயர்த்திப் பிடிக்கும் தேவராட்டம் ட்ரைலர்\nஎனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\nMost Played Song: ரஜினியை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்\nசசிகலாவின் கணவர் எம்.என்.க்கு அஞ்சலி செலுத்திய அதிமுக எம்.எல்.ஏ. யார் யார்\nபாஜகவுடன் கூட்டணியும் இல்லை, ஆதரவுமில்லை – முதல்வர்\nபிரதமர் மோடிக்கு இவ்வளவு போட்டியா வாரணாசியில் களம் இறங்கும் வேட்பாளர்கள் பட்டியல் இதோ \nகாங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வராணாசி தொகுதியில் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nபுல்வாமா தாக்குதலுக்கு பின்பு இந்தியா எடுத்த முடிவு.. சாதாரண பேப்பர் கடை ஊழியரின் வாழ்வை புரட்டி போட்டது\n70 ஆண்டுகளில் முதன்முறையாக இதுப்போன்ற சம்பவம்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை ���ைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/lungi-ngidi-back-to-csk-team/", "date_download": "2019-04-24T03:17:03Z", "digest": "sha1:UG6CE2LDQED7CD7DQYBAPDVDY5E3GIVO", "length": 10117, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை அணிக்கு திரும்பிய லுங்கி ங்கிடி! பவுலிங் டோன் மாறுகிறதா? - Lungi ngidi back to CSK team", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nசென்னை அணிக்கு திரும்பிய லுங்கி ங்கிடி பில்லிங்ஸ் அணியில் இருந்து நீக்கம்\nபில்லிங்ஸ் நீக்கப்பட்டு லுங்கி ங்கிடி அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது\nபுனேவில் நேற்று நடந்த சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று இருப்பதால், இந்தத் தோல்வியால் சிஎஸ்கேவுக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், முக்கியமான ஓப்பனிங் பவுலர் தீபக் சாஹர் நேற்றைய போட்டியில் காயம் அடைந்திருப்பதால், இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டி அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால், அடுத்துவரும் லீக் போட்டிகளில் அவர் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் சாஹர். இதனால், அவரது காயம் சிஎஸ்கேவின் பவுலிங் யூனிட்டில் நிச்சயம் பின்னடைவு தான்.\nஇந்த நிலையில், தென்னாப்பிரிக்க பவுலர் லுங்கி ங்கிடி மீண்டும் சென்னை அணியுடன் இணைந்திருப்பதாக தலைமை கோச் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஐபிஎல் தொடர் ஆரம்பித்த போது, லுங்கி ங்கிடியின் தந்தை காலமானதால், அவர் தென்னாப்பிரிக்கா சென்றுவிட்டார். அதன்பின், தற்போது மீண்டும் சென்னை அணியுடன் அவர் இணைந்துள்ளார்.\n22 வயதான லுங்கி இதுவரை மூன்று சர்வதேச போட்டியில் ஆடி, 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதுவும் எகானமி ரேட் 5.50 மட்டுமே. ரன்கள் கொடுப்பதில் மிகவும் சிக்கனம் காட்டக் கூடிய லுங்கி, நாளை (ஏப்ரல் 30) டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்காக களமிறங்க நிறைய வாய்ப்புள்ளது.\nதற்போது, வாட்சன், பில்லிங்ஸ், பிராவோ, இம்ரான் தாஹிர் என நான்கு வெளிநாட்டு வீரர்கள் அணியில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், பில்லிங்ஸ் நீக்கப்பட்டு லுங்கி ங்கிடி அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி அவர் அணியில் சேர்க்கப்பட்டால் நிச்சயம் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்பலாம்.\nIPL 2019: சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய பின்னடைவு…. தோனியின் ஃபேவரைட் வீரர் விலகல்\n‘அம்மா அணி’ எனும் புதிய கட்சி தொடங்கிய திவாகரன்\nநேபாளத்தில் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கான அலுவலகத்தில் குண்டு வெடிப்பு\nஅரியலூர் கலவரம் : பொன்பரப்பி பகுதி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை கண்டிக்க தக்கது.. ஸ்டாலின், கே. பாலகிருஷ்ணன் கண்டன பதிவு\nசதித்திட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்\nகே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக\nமே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/anbumani-ramadoss-blames-central-government-for-not-forming-cauvery-management-board/", "date_download": "2019-04-24T03:14:27Z", "digest": "sha1:TBE5AA5Q6JEI24HMXIIV4UD6HJOVCQ3L", "length": 18959, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி வாரியத்தின் தன்மையை மாற்ற சதி; மைய அரசின் முகமூடி கிழிந்தது! - அன்புமணி ராமதாஸ் - Anbumani Ramadoss blames central government for not forming Cauvery management board", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nகாவிரி வாரியத்தின் தன்மையை மாற்ற சதி; மைய அரசின் முகமூடி கிழிந்தது\nகாவிரி மேலாண்மை வாரியம் மட்டுமின்றி, நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்க சதி செய்கிறது.\nபாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான தீர்ப்பில் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. காவிரி பிரச்சினை தொடர்பான விஷயத்தில் தமிழகத்திற்கு கர்நாடகம் செய்ய நினைக்கும் துரோகத்தை விட, பெரிய துரோகத்தை தமிழகத்திற்கு இழைக்க மத்திய அரசு துடிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை மார்ச் 29-ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்பது தான் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பாகும். உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தைக் குறிக்கிறதா அல்லது பொதுவான வார்த்தையா என்பது தான் மத்திய அரசுக்கு எழுந்துள்ள ஐயமாகும். இதில் எந்த ஐயத்திற்கும் இடமில்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் வாதம் ஆகும். ஒருவேளை மத்திய அரசுக்கு ஐயம் இருந்தாலும் கூட அது குறித்து மட்டும் தான் விளக்கம் கேட்கப்பட்டிருக்க வேண்ட���ம். ஆனால், மத்திய அரசு 5 வினாக்களின் மூலம் 6 ஐயங்களை எழுப்பியிருக்கிறது. அவற்றில் இரண்டாவது வினா மூலம் மத்திய அரசு எழுப்பியுள்ள இரு ஐயங்கள் மிக ஆபத்தானவை. காவிரி மேலாண்மை வாரியம் என்ற கோட்பாட்டையே சிதைக்கக் கூடியவை. இதை அனுமதிக்கக் கூடாது.\nகாவிரி மேலாண்மை வாரியம் முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பாக இருக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில், அதை நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கலப்பு அமைப்பாக மாற்றலாமா மத்திய அரசால் அமைக்கப்படவிருக்கும் வாரியத்தின் செயல்பாடுகள் நடுவர் மன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கலாமா மத்திய அரசால் அமைக்கப்படவிருக்கும் வாரியத்தின் செயல்பாடுகள் நடுவர் மன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கலாமா என்பது தான் மத்திய அரசு கோரியிருக்கும் முக்கிய விளக்கங்களாகும்.\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்கு மாற்றாக காவிரி மேற்பார்வை வாரியத்தை அமைக்கலாமா என்பதைத் தான் மத்திய அரசு வேறு வேறு வார்த்தைகளில் கேட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் ஆணையிட்டதன் நோக்கமே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை வாரியத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக தண்ணீரை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது தான். இதில் நிர்வாகப் பணிகள் எதுவுமில்லை. தொழில்நுட்பப் பணிகள் மட்டுமே இருப்பதால் தான் காவிரி மேலாண்மை வாரியத் தலைவராக நீர்ப்பாசனத்துறையில் தலைமைப் பொறியாளர் நிலையில் பணியாற்றிய ஒருவரை நியமிக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஆணையிட்டிருந்தது. மாறாக, வாரியத்தை நிர்வாக அமைப்பாக மாற்றுவதன் மூலம் அதன் தலைவராக இ.ஆ.ப. அதிகாரி ஒருவரை நியமித்து வாரியத்தை அதன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள மத்திய அரசு துடிக்கிறது. இதன் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமின்றி, நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்க சதி செய்கிறது.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம��� அமைக்கப்பட்டால் நாட்டு மக்களிடையே சலசலப்பு ஏற்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. இதுவரை கர்நாடக அரசு கூறிவந்த காரணத்தை கர்நாடகத்தின் குரலாக மாறி மத்திய அரசு ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. கர்நாடக மக்களிடையே சலசலப்பு ஏற்படும் என்பதற்காக கவலைப்படும் மத்திய அரசு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விடப்படாததால் கடந்த இரு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்ததை நினைத்துக் கவலைப்பட மறுக்கிறது. இதிலிருந்தே மத்திய அரசு யாருக்காக செயல்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளது.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அனைத்து அணைகளையும் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு 4 மாநிலங்களுக்கும் மாத அட்டவணைப்படி தண்ணீர் பகிர்ந்து வழங்குவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் தான் தமிழகத்தின் தேவையாகும். இதற்குக் குறைவான எந்த தீர்வையும் தமிழகம் ஏற்கக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் மனுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும்.” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n‘நம்மதான் இருப்போம் பூத்துல… சொல்றது புரியுதா இல்லையா’ அன்புமணி சர்ச்சை பேச்சு, பாய்கிறது வழக்கு\nமாம்பழத்திற்கு பதில் ஆப்பிள்.. பாமக சின்னத்தை மறந்து உளறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nElection 2019: தி.மு.க – பா.ம.க நேரடியாக மோதும் தொகுதிகள் இவை தான்\nPMK Candidates List: முதற்கட்ட மக்களவை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாமக\n பாமக வேட்பாளர் தேர்வு பட்டிமன்றம்\n’10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்’ – முதல்வரிடம் நேரில் வலியுறுத்திய அன்புமணி\n‘இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்கள்’ – பாமகவில் இருந்து வெளியேறிய நடிகர் ரஞ்சித்\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் முன்னாள் பாமக நிர்வாகி ராஜேஸ்வரி ப்ரியா\nElection 2019: ‘கூட்டணி வேறு; கொள்கை வே���ு’ – பாமக கூட்டணி குறித்து முதல்வர் பழனிசாமி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, மெரினாவில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் கைது\nகாவிரிப் போராட்டத்தில் நழுவிய இபிஎஸ், ஓபிஎஸ் : தலைமை தாங்குவோர் பட்டியலில் ஓபிஎஸ் அணி ஆதிக்கம்\nGOT Season 8 Episode 2 in Tamilrockers: கேம் ஆஃப் த்ரோன்ஸையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ் இதுக்கு ஒரு எண்டே கிடையாதா\nkanchana 3 Tamil Movie: ரோஸி, யுவஸ்ரீ இவங்களையெல்லாம் தமிழ் ராக்கர்ஸில் பார்க்காதீங்க\nKanchana 3 Movie in TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களின் தாக்குதலை மீறி, காஞ்சனா 3 வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/08/tamil-nadu-gov-website.html", "date_download": "2019-04-24T02:12:21Z", "digest": "sha1:XW4SCH4RPL55EE6VWIZFPUJGQXUG7ULM", "length": 4520, "nlines": 27, "source_domain": "www.anbuthil.com", "title": "இந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காண - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome website இந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காண\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில��� காண\nஇணையம் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் இணையதளங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நம் இந்திய அரசும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மற்றும் மாவட்டங்களுக்கும் தனித்தனி இணையதளங்களை உருவாக்கி தங்கள் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு கொண்டுள்ளன.\nஇந்த இணையதளங்கள் அனைத்தயும் URL நாம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. உதாரணமாக இந்தியாவில் 627 மாவட்டங்கள் உள்ளது இதில் 569 மாவட்டங்களுக்கு தனி இணையதளங்கள் உள்ளது. இதை எல்லாம் நாம் ஞாபகம் வைத்து கொள்வது கடினம். ஆனால் இதை எல்லாம் ஒரே இடத்தில் காணும் வசதியாக நம் அரசாங்கம் ஒரு தளத்தை உருவாக்கி செயல் படுத்தி வருகிறது.\nDistricts என்ற தளத்தில் இந்திய மாவட்டங்களின் இணையதளங்களின் பட்டியலை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் இந்தியாவில் உள்ள 35 மாநிலங்களின் பட்டியல் முகப்பு பக்கத்தில் இருக்கும் இதில் உங்களுக்கு விரும்பிய மாநிலத்தை கிளிக் செய்தால் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பட்டியலும் வரும்.\nஅந்த பட்டியலில் நீங்கள் ஏதேனும் தெரிந்து கொள்ளவேண்டிய மாவட்டத்தின் லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களை அந்த மாவட்டத்தின் தளத்திற்கு அழைத்து செல்லும். அதில் நீங்கள் அந்த மாவட்டத்தின் அரசாங்க அறிவுப்புகளை பார்த்து கொள்ளலாம். மட்டும் அரசு படிவங்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். உங்கள் குறைகளையும் அந்த மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் தெரிவிக்கலாம்.\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காண Reviewed by ANBUTHIL on 5:46 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/770110.html", "date_download": "2019-04-24T02:42:06Z", "digest": "sha1:I4LZO7GPN7PPIUBYCIMFEE3KTRTR7FGT", "length": 6864, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உலகின் முதல் குறுந்தகவல் சேவை நிறுத்தம்: வெளியான தகவல்", "raw_content": "\nஉலகின் முதல் குறுந்தகவல் சேவை நிறுத்தம்: வெளியான தகவல்\nJune 11th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nYahoo messenger சேவையை விரைவில் நிறுத்த உள்ளதாக Oath Inc நிறுவனம் அறிவித்துள்ளது.\nகடந்த 1998ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் திகதி, Yahoo messenger செயலியானது Yahoo பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர், 1999ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் திகதி அதில் மாற்றம் செய்யப்பட்டது.\nஇதுதான் உலகின் முதல் குறுந்தகவல் சேவை ஆகும். இந்நிலையில் இந்த சேவையை வரும் ஜூலை 17ஆம் திகதி நிறுத்த உள்ளதாக Oath Inc நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கு காரணம் வாட்ஸ்அப், பேஸ்புக் மெசன்ஜர் மற்றும் இதர Chat செயலிகளின் ஆதிக்கம் தான் என்று கூறப்படுகிறது. Yahoo messenger சேவை நிறுத்தப்பட்டாலும், Yahoo மெயில் மற்றும் இதர சேவைகளை பயன்படுத்த Yahoo ID அப்படியே இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும், தகவல் பரிமாற்ற வழிமுறைகளில் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், பல்வேறு புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டு வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்க உள்ளதாகவும் Oath Inc நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், Messenger செயலியின் Chat History-யை அடுத்த ஆறு மாதங்களுக்கு தரவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Oath Inc நிறுவனம், AOL Instant Messenger சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவத்துறையில் புதிய சரித்திரம் படைக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரையறை\nடிஜிட்டல் உலகின் அடுத்த புரட்சி: உடலில் பயோசிப் பொருத்திக் கொண்ட ஸ்வீடன் மக்கள்\nWhat’s App போல Android Message சேவையில் புதிய வசதி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்\nஉத்தியோகபூர்வமாக அறிமுகமாகியது Lenovo Z5 கைப்பேசி\nநடன மங்கையை நினைத்து பார்த்த Google Doodle\nபேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டருக்கு வந்த சோதனை\nபாரிய தவறிழைத்தமை குறித்து மன்னிப்புக் கோருவதாக பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர் மார்க்\nசரிவை எதிர்கொள்ளும் பேஸ்புக் நிறுவனம்\nவடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206624?ref=media-feed", "date_download": "2019-04-24T02:41:13Z", "digest": "sha1:DJ6NCD6SSMYNKNO2OESUYTF35HGBYHRN", "length": 8146, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதியின் விமர்சனம் கவலையை ஏற்படுத்தியுள்ளது! தீபிகா உடகம - Tamilwin", "raw_content": "\nகனடா ��ிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதியின் விமர்சனம் கவலையை ஏற்படுத்தியுள்ளது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் அநியாயமான விமர்சனங்களால் ஆழ்ந்த கவலை அடைந்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.\nஇவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன,\nமாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இரண்டு இலங்கை படையினர் கொல்லப்பட்டமைக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தாமதமான செயற்பாடே காரணம்.\nஅகுணகொல பெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்பு அதிரடிப்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த எடுத்த நடவடிக்கையை மனித உரிமை ஆணைக்குழு தடுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.\nஇதுகுறித்து, ஜனாதிபதிப்பு கலாநிதி தீபிகா உடகம அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், அநியாயமான விமர்சனங்களால் மனச்சோர்வு அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/paumaiyaina-vata-taurauvatataila-kaanatapa-paulama-vairaaivaaka-maararama", "date_download": "2019-04-24T03:08:14Z", "digest": "sha1:2UUCTBQEV2WLEEIKXUFUGHINN6MLML3R", "length": 6816, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "பூமியின் வட துருவத்தில் காந்தப�� புலம் விரைவாக மாற்றம்! | Sankathi24", "raw_content": "\nபூமியின் வட துருவத்தில் காந்தப் புலம் விரைவாக மாற்றம்\nவியாழன் பெப்ரவரி 07, 2019\nபூமியின் வட துருவத்தில் காந்தப் புலம் விரைவாக மாற்றம் அடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.\nபூமியின் காந்தப் புலங்கள் 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலைகீழாக மாறியவை எனக் கூறப்படுகிறது.\nதற்போது மீண்டும் அதே போல காந்தபுலம் தலைகீழாகி வருவதற்கான அறிகுறிகள் தெரியவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.பூமிப் பந்தின் வட துருவ காந்தப் புலம் தொடர்ந்து நகர்ந்து வருகிறதாம். 1881ஆம் ஆண்டில் வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்டது.\nஆனால், அப்போதிருந்தே அது ஆண்டுக்கு, 10 கி.மீ., இடம்பெயர்ந்து வருவகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.ஆனால், இந்த வேகம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அதிகரித்துள்ளதாம். ஆண்டுக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வரை வட காந்தப் புலம் நகர்ந்துகொண்டிருக்கிறதாம்.\nஇதனால் திசைகாட்டிகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கிவிட்டது என்றும் சொல்கிறார்கள். கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றில் உள்ள திசைகாட்டிகளை மேம்படுத்தி அமைக்க வேண்டும் என்கிறார்கள்.\n2020ஆம் ஆண்டில் உலக காந்த திசைகாட்டி மாதிரியின் ஐந்தாண்டு புதுப்பிப்பு செய்யப்படும். அதனை அமெரிக்காவின், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் வட புல நகர்வை தொடர்ந்து, காந்த மாதிரியை புதுப்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nநகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார்.\nகாங்கோ நாட்டில் ‘செல்பி’க்கு அடிமையான கொரில்லாக்கள்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமுகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.\nஇலங்கை செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமீண்டும் தாக்குதல் நடக்கும் என அபாய சங்கு\nகொலம்பியாவில் மண் சரிவு 17 பேர் உயிரிழப்பு\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nதென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமத�� மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n\"சங்கொலி \" விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 \nபுதன் ஏப்ரல் 24, 2019\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/category/world/sweden/", "date_download": "2019-04-24T01:58:30Z", "digest": "sha1:SXHKC53YEI3UO5M2JFMHK2YWSM2VPAD7", "length": 9880, "nlines": 99, "source_domain": "swiss.tamilnews.com", "title": "Sweden Archives - SWISS TAMIL NEWS", "raw_content": "\nசுவீடனில்அரச கிரீடங்கள் பாரம்பரிய பொருட்கள் திருட்டு\n13 13Shares 17 ஆம் நூற்றாண்டின் அரச கிரீடங்கள் மற்றும் தேவாலயத்தில் இருந்த கோளங்களை திருடிக் கொண்டு மோட்டார் படகில் தப்பித்த இருவரை தேடும் பணியில் ஸ்வீடிஷ் போலீஸ், கடல் மற்றும் விமான படைகள் இறங்கியுள்ளன.Sweden Royal Crowns Stolen 17 ஆம் நூற்றாண்டின் ஸ்வீடிஷ் அரச குடும்ப அங்கத்தவர்களான கிங் கார்ல் (சார்லஸ்) IX மற்றும் ...\nஇனி பயோ சிப் மூலம் தான் எல்லா வேலையும் நடக்கும் – சுவீடன் மக்கள்\n1 1Share உலகிலேயே ஸ்வீடன் நாட்டில்தான் பயோ சிப்புடன் அதிக மக்கள் வலம் வருகிறார்கள். கடந்த சில நாட்களில் மட்டும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 3500 பேர் தங்கள் கைகளில் பயோ சிப் பொருத்தி இருக்கிறார்கள் என அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஸ்வீடனில் பயோ சிப் பொருத்துவது கட்டாயப்படுத்தப்படவில்லை என்றாலும், அங்கிருக்கும் பலரும் இந்த பயோ சிப் கலாசாரத்தை பின்பற்றுகின்றனர்.Swedes implants micro ...\nகால்பந்து உலகக்கோப்பைக்கான எப் குழுவுக்கான மற்றுமொரு போட்டியில் மெக்ஸிகோ அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய சுவீடன் அணி, அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.FIFA 2018 Sweden knocks Mexico இந்த போட்டியின் முதற்பாதியில் கோல்கள் எதுவும் பெறப்படாத நிலையில், இரண்டாவது பாதியில் சிறப்பாக ஆடிய சுவீடன் தொடர்ந்து ...\nஸ்வீடனில் வேலையின்மை மீண்டும் குறைகிறது ஆனால் வெளிநாட்டவர்களுக்கு இன்னும் கடுமையான நேரம்…\n1 1Share வெளிநாட்டினர் மற்றும் குடியிருப்பாளர்கள் இடையே வேலையில்லாத் திண்டாட்டம் வீழ்ச்சியடைந்து வருகிறது.Swedish unemployment drops foreigners tougher time 2017 மே மற்றும் 2018 மே மாதங்களுக்கு இடையே மொத்த வேலையின்மை விகிதம் 0.5 சதவிகிதம் குறைந்துவிட்டது, இதன் அர்த்தம் 7.3 முதல் 6.8 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்தது ...\nசுவீடன் அரசு செய்வது விபரீதமானது: சமூக ஆர்வலர்கள் கருத்து..\n(sweden people embed microchips skin replace id cards) மனிதர்கள் உடலில் மைக்ரோசிப்கள் பொருத்துவதை அதிகாரப்பூர்வமாக்க சுவீடன் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைக்ரோசிப் என்பது சிறிய அரிசி அளவே இருக்கும் நுண்ணிய கருவியாகும். GPS எனப்படும் புவி நிலைநிறுத்தமானியால் இயக்கப்படும், இதன் ...\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/42-19.html", "date_download": "2019-04-24T01:48:49Z", "digest": "sha1:YY7EQBHYHSKPUL6ZAQS36LF2OV2VAJJP", "length": 6706, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் கிளி’யில் 42வது நாளாகவும��, மருதங்கேணியில் 19வது நாளாகவும் தொடர்கிறது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் கிளி’யில் 42வது நாளாகவும், மருதங்கேணியில் 19வது நாளாகவும் தொடர்கிறது\nபதிந்தவர்: தம்பியன் 02 April 2017\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் எந்தவித தீர்வுகளும் இன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்னால் 42வது நாளாகவும், வடமராட்சிக் கிழக்கின் மருதங்கேணியில் 19வது நாளாகவும் தொடர்ந்து வருகின்றது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுமாறும், தகவல்களை வெளியிடுமாறும் கோரி கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தை கிளிநொச்சியில் ஆரம்பித்தனர். அந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே மருதங்கேணியிலும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇரு இடங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்தாலும் அரசாங்கம் எந்தவித பொறுப்பினையும் கூறுவதிலிருந்து விலகியிருக்கின்ற நிலையில், போராட்டத்தை கைவிடாது தொடர்வதற்கு போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.\nஇதனிடையே, கடந்த வாரம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் 4 அம்சக் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் கிளி’யில் 42வது நாளாகவும், மருதங்கேணியில் 19வது நாளாகவும் தொடர்கிறது\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது ��ரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் கிளி’யில் 42வது நாளாகவும், மருதங்கேணியில் 19வது நாளாகவும் தொடர்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/81192-funny-dresses-of-tamil-cinema-actors.html", "date_download": "2019-04-24T02:46:51Z", "digest": "sha1:QS2SOKUT5XUAM5ZFBCM7C4OSGCIQJ6I6", "length": 23764, "nlines": 431, "source_domain": "cinema.vikatan.com", "title": "இப்படியெல்லாம் காஸ்ட்யூம்களை கண்டதுண்டா யுவர் ஹானர்? #FunnyCostumes | Funny Dresses of Tamil cinema actors", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:15 (17/02/2017)\nஇப்படியெல்லாம் காஸ்ட்யூம்களை கண்டதுண்டா யுவர் ஹானர்\nஒவ்வொரு காலகட்டத்திலும் விதவிதமான காஸ்ட்யூம்களில் வலம்வந்து அசத்திய தமிழ் சினிமா நட்சத்திரங்களின் காஸ்ட்யூம் கலாட்டா இது\nயோசித்துக்கூட பார்த்திடாத தாறுமாறு கெட்டப்களில் நடித்து, இளைஞர்களையும் அதில் அலையவிட்ட பெருமை சூப்பர் ஸ்டாரையே சேரும். ஒருகட்டத்தில் ஷூவுக்கு உள்ளேயே பேண்ட்டை இன் பண்ணிக் கதிகலங்க வைத்தார். அதுவொரு ஃபேஷன் ஆனது காலம் செய்த கறுப்புக் காமெடி. 80-களில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்ததாலோ என்னவோ... மிளிரும் மின்விளக்குகளை சட்டையில் மாட்டிக்கொண்டு டூயட்டும் ஆடியிருப்பார். இது பரவாயில்லை. வெடிகுண்டைக் கட்டிக்கிட்டு டூயட் ஆடிய கொடுமைக்கு, இது எவ்வளவோ பரவாயில்லைனு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்.\nதனக்கு மட்டுமில்லாம, தம்பிகளுக்கும் 'தொள தொள' சட்டைகளைத் தைத்துக்கொடுத்து கலக்கல் காஸ்டியூம் ஆக்கிய வித்தைக்காரர். தயாரிப்பாளர்களுக்கு செலவைக் குறைப்பதற்காக, தனது படங்களில் காஷ்மீர் தீவிரவாதிகளையும் சென்னைக்குள் தமிழ்பேசி உலவவிட்ட குழந்தை மனசுக்காரர். அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டிருந்ததால், 'வைதேகி காத்திருந்தாள்' படத்தின் ஒரே ஒரு சட்டை பேண்ட்டில்தான் பெரும்பாலான காட்சிகளில் நடித்திருப்பார் நம்ம கேப்டன். 'யார்றா அது யார்றா... மாத்துத்துணி கூட இல்லாமலா ஒரு மனுஷனை நடிக்க வைப்பீங்க'னு கேப்டனோட மைண்ட் அப்பவே வாய்ஸ் கொடுத்திருக்கும்ல\nகெட்டப் போடவே பொறந்தவருக்கு, அதுக்குச் ச���ட் ஆகுறமாதிரி காஸ்ட்யூம் புதுமைகளைப் புகுத்தாமலா இருப்பார் வெளுத்து வாங்கினார். 'சிங்காரவேலன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'புதுச்சேரி கச்சேரி' பாடலில் இவர் அணிந்துவந்த உடைதான் அதில் ஹைலைட். அதுவரை எந்த இசைக் கலைஞனும் அணிந்திராத வகையில், அத்தனை இசைக்கருவிகளையும் பெல்ட் போட்டுக்கட்டி அணிந்தபடி ஆடி, தான் ஒரு சகலகலா வல்லவன் என்பதை அப்போதே நிரூபித்துக் காட்டியிருப்பார். பேண்ட்டை தொப்புளுக்கு ஏற்றி பெல்ட் மாட்டும் பழக்கத்தைப் பரப்பியவர்களில் இவரும் ஒருவர்.\nசட்டையை இப்படியும் போடலாம்ங்கண்ணா... என உலகுக்கு உணர்த்தியவர் விஜய். 'போக்கிரி' படத்தில் வெயில் நேரத்திலும் ஒரே நேரத்தில் இரண்டு சட்டைகளை அணிய எப்படிதான் இவரால் மட்டும் முடிந்ததோ போதாக்குறைக்கு சில படங்களில் ஜெர்க்கின் போட்டுக்கொண்டு வேறு நடமாடுவார். சமீபத்தில் வெளியான 'பைரவா' படத்தில் உள்ளே கழுத்துவரை அணிந்திருந்த முண்டா பனியன் வெளியே தெரியும்படி ஜிகுஜிகு சட்டையில் ஜொலித்தது இவரது லேட்டஸ்ட் குறும்பு. அதுசரி... காலருக்குள் சிகிரெட்டைச் செருகியவராச்சே\n'எப்போதும் கோட் சூட் போட்டு நடந்துபோறார்' என்ற தன்மீதான குற்றச்சாட்டை 'வேதாளம்' படத்தில் தகர்த்தெறிந்திருப்பார் அஜித்குமார். 'ஆனா இது அதில்ல' என பார்ப்போர் யோசிக்கும்படி, விஜயகாந்த் படங்களில் தீவிரவாதிகள் அணியும் முழுநீள காஸ்ட்யூமைக் கடன் வாங்கி போட்டுக்கொண்டு மெர்சல் காட்டினார். அந்த மொட்டைத் தலையோட பார்க்குறப்போ அம்மன் பட வில்லன் மாதிரில்ல இருந்தது என்பதும் இன்னும் சிலரின் மைண்ட் வாய்ஸ்.\nஜிகுஜிகு என மின்னும் சட்டையில், நான்கைந்து பட்டன்களைக் கழட்டிவிட்டு நடந்துவந்து கெட்டப் மசாலா காட்டினார் தனுஷ். நீங்க சட்டையைக் கழட்டி விட்டிருக்கிறதைப் பார்த்தாலே பெரிய ரவுடினு தெரியுதுனு நம்மளை எல்லாம் நம்பவைத்து டான்களுக்கான இலக்கணம் வகுத்திருப்பார். 'நானே தைச்சது' என காஜல் அகர்வால் ஆசை ஆசையாகக் கொடுத்த சட்டைக்கும் அதே கதிதான்.\nஅஜித் விஜய் விஜயகாந்த் ரஜினிகாந்த் கமல்ஹாசன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அ���ிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாக\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-04-24T03:00:01Z", "digest": "sha1:UN6WGJX6YIGRNEA2EFQAEXE33KRXELLR", "length": 19912, "nlines": 197, "source_domain": "rammalar.wordpress.com", "title": "நகைச்சுவை | Rammalar's Weblog", "raw_content": "\nவாழ்க்கை என்பது கரப்பான் பூச்சி போல…\nநவம்பர் 13, 2018 இல் 10:31 பிப\t(நகைச்சுவை)\nநவம்பர் 13, 2018 இல் 9:15 பிப\t(நகைச்சுவை)\nகண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில்\nவசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான\nநிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு\nவிமானம் மேலே கிளம்புவதையும், வானில்\nவட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும்\nஆ��்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி\nஒருவர், “நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த\nவிமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு\nவரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்\nகஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு\nரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து\n, “நாங்கள் வரவில்லை,” என்றான்.\nஎப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி,\n“நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும்\nஇல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச்\nவானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும்,\nநீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம்\nபோட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை\nநீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே\nதன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்;\nகுட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது.\nசீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு\nஇருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை.\nவேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார்\n“ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை\nநான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத்\nதெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள்\nஎன் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது\n“”நான் கூட, ஒரே ஒரு சமயம்,\nஎன்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ\n” என்று கேட்டார் விமானி.\nவிமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது\nபிரச்சனைன்னு வந்துட்டா அசட்டையா இருக்க கூடாது…\nநவம்பர் 13, 2018 இல் 7:54 பிப\t(நகைச்சுவை)\nஆசிரியருக்கு பிறந்ந நாளன்று பரிசு கொடுத்த மாணவர்கள்…\nநவம்பர் 13, 2018 இல் 7:33 பிப\t(நகைச்சுவை)\nஆசிரியருக்கு ஏக சந்தோஷம். தம் பிறந்த நாளன்று\nதன் வகுப்பில் படிக்கும் நாற்பது மாணவர்களும்\nஇரண்டு பெரிய பரிசு பாக்கெட்டுகளைக் கொண்டு\nவந்து கொடுத்ததும் அசந்து விட்டார்\nமுதல் பாக்கெட்டைப் பிரித்தார் – பெரிய அளவில்\n.ஓர் அழகான கத்தி, நாற்பத்ததொரு பெப்பர் தட்டுகள்\nநவம்பர் 13, 2018 இல் 7:23 பிப\t(நகைச்சுவை)\nஅந்த டாக்டர் உன்னைப்பறி நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்கிறார்\nநவம்பர் 13, 2018 இல் 2:28 பிப\t(நகைச்சுவை)\nஅந்த டாக்டர் உன்னைப்பறி நல்லாவே தெரிஞ்சு\nசீரியலுக்கு முன்’னு எழுதிக் கொடுத்திருக்கிறாரே\nகுற்றவாளி உங்களிடம் எப்படி நூதன வழ���ப்பறி\nவழியிலே நான் வரும்போது, கத்தியைக்காட்டி\nஸ்வைப் மெஷின்ல ஸ்கிராப் பண்ணித்தான்\nபாட்டு காமாட்சி பேரிலா, மீனாட்சி பேரிலா…\nநவம்பர் 12, 2018 இல் 9:22 பிப\t(நகைச்சுவை)\nஆராய்ச்சி மணியை ஆடு அடிக்கிறதே…\nநவம்பர் 12, 2018 இல் 9:04 பிப\t(நகைச்சுவை)\nநவம்பர் 12, 2018 இல் 3:26 பிப\t(நகைச்சுவை)\nலஞ்சம் கொடுத்தாவது லஞ்சத்தை ஒழிப்பேன்…\nநவம்பர் 12, 2018 இல் 11:37 முப\t(நகைச்சுவை)\nஇன்னைக்கு தலைவரோட பேச்சு ரொம்ப புதுமையா\nநாங்க ஆட்சிக்கு வந்தால் லஞ்சம்\nபயப்படாதீங்க முதல் ஊசி போடும்போது வலிக்கும்,\nஇரண்டாவது ஊசி போடும்போது வலிக்காது\nசரி டாக்டர், அப்படின்னா இரண்டாவது\nஆபரேசன்லே ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு\nஆமாம். ஆதனால்தான் பேஷண்ட் பிழைச்சிருக்கார்\nஇலவச மிக்ஸி, கிரைண்டர் வேண்டாம்னு\nவசந்ந் & கோ -ல காசு கொடுத்து\nஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.\nஅருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE_-_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T02:21:17Z", "digest": "sha1:JC2XTDF2XYNBQPTSWD6YIVEMXWKW56YC", "length": 6544, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்\nமேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பீகார்,\nகிழக்கத்திய இரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே, வடக்கத்திய ரயில்வே\n25kV 50Hz AC OHLE 2002லிருந்து முழுப்பயன்பாட்டில்\nஹவுரா - தில்லி முதன்மை தொடருந்து வழித்தடம் கொல்கத்தாவையும், புதுதில்லியையும் இணைக்கும் தொடருந்து பாதையாகும், இது வட இந்தியா முழுவதையும் இணைக்கிறது. 1866ல், இந்த 1,532 kilometres (952 mi) தொடருந்து வழித்தடம் \"1 Dn / 2 Up மெயில்\" தொடருந்து அறிமுகமாக ஆரம்பிக்கப்பட்டது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2015, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/entertainment/aishwarya-will-be-eviction-this-week-pfjtsa", "date_download": "2019-04-24T01:57:11Z", "digest": "sha1:C26XX65PCM7PDBJ4DS7APOR3MMUMFOXG", "length": 18893, "nlines": 210, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என்னது இன்னைக்கும் எலிமினேஷன் இருக்கா?! இம்முறை எலிமினேட் ஆகப்போவது யார் தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்...", "raw_content": "\nஎன்னது இன்னைக்கும் எலிமினேஷன் இருக்கா இம்முறை எலிமினேட் ஆகப்போவது யார் தெரியுமா இம்முறை எலிமினேட் ஆகப்போவது யார் தெரியுமா\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் இது. வரும் ஞாயிறு அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனின், பிரம்மாண்ட இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறு அன்று யாஷிகா மற்றும் பாலாஜி எலிமினேட் ஆனதை தொடர்ந்து , இப்போது ஜனனி, விஜயலஷ்மி, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய நான்கு பேரும் தான் இறுதி கட்ட ப���ட்டிக்குள் நுழைந்திருக்கின்றனர். இதனிடையே தற்போது பிக் பாஸ் வீட்டினுள் வைஷ்ணவி மற்றும் ரம்யா ஆகியோர் வந்திருக்கின்றனர்.\nஇவர்கள் இருவரும் கமல் கையில் வைத்திருப்பது போல ஒரு காட்டினை வைத்திருக்கின்றனர். அதை காட்டி இன்று ஒரு எலிமினேஷன் நடக்கவிருக்கிறது என தெரிவித்திருக்கின்றனர். இதனை கேட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர், தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறி இருக்கின்றனர்.\nஅப்போது பேசிய ரித்விகா நான் இவங்க கூட போட்டி போட்டு இவ்வளவு தூரம் வந்துட்டேன் , இனி நான் வெளியே போனாலும் சந்தோஷமாக தான் இருப்பேன் என கூறி இருக்கிறார். அதே போல ஜனனி மற்றும் விஜி ஆகியோரும் பிக் பாஸ் வீட்டை இட்டு இப்போது வெளியேறுவது தங்களுக்கு வருத்தமாக இருக்காது என்பது போலவே பேசி இருக்கின்றனர்.\nஆனால் ஐஸ்வர்யா என்ன நினைக்கிறார் என்பதை இந்த பிரமோவில் காட்டவில்லை. இதனால் மக்கள் விருப்பப்படி இம்முறை ஐஸ்வர்யா எலிமினேட் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே சமயம் இந்த எவிக்ஷன் குறித்த பிரமோ கூட ஒருவகையில் போட்டியாளர்களை ஏமாற்றுவதற்கான நாடகமாகவும் இருக்கலாம்.\nஆனால் சீசன் 1-ல் கூட இதே மாதிரி கடைசி நாளுக்கு முன்னர் ஒரு எலிமினேஷன் நடைபெற்றது அப்போது பிந்து மாதவி வெளியேறி இருந்தார் என்பதனால் ,இன்றைய எலிமினேஷன் நிஜமாகவும் இருக்கலாம். அப்படி ஒரு எலிமினேஷன் நடந்தால் வெளியேறப்போவது யார் என்பது தான் இப்போது பிக் பாஸ் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\n'அம்மாவுடன் மோடி' பாசத்தின் வெளிப்பாடு வீடியோ..\nபல்பு வாங்கிய திக் விஜய சிங்.. பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த சம்பவம் வீடியோ..\nஅஜீத்துக்கு அண்ணனாக நடித்த பிரபல வேட்பாளர்..\nநடுரோட்டில் ராகுல் காந்தி வீடியோ..\nஅதிர்ச்சி கொடுத்த பிரியங்கா காந்தி.. அதிர்ந்துபோன ஸ்ரீதன்யா குடும்பம் வீடியோ..\n குமுறும் தங்க தமிழ்ச்செல்வன் வீடியோ..\nஎங்க கட்சிக்கு போடவில்லை... பணத்தை திருப்பி கேட்டு மிரட்டும் விசுவாசிகள்வெளுத்து வாங்கிய லேடி வீடியோ...\nவக்கீலா இல்ல வெறும் வைக்கோல்போரா.. காட்டு காட்டும் திருநங்கை வீடியோ..\nஎல்லாரோட ஓட்டையும் இவரே போட்டுவிட்டார்..\nகைது செய்வதற்கான லிஸ்ட் ரெடி.. புதுக்கோட்டை ஆட்சியர் அதிரடி பேட்டி வீடியோ..\nரஜினியின் அடுத்த அதிரடி வீடியோ..\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பதற்றம்.. காவல் நிலையம் முற்றுகை..\nவீடுகளை சூறையாடி இருதரப்பு மோதல்.. அரியலூர் அருகே பயங்கரம்.. பரபரப்பு வீடியோ..\nவடிவேலு வந்த அந்த நிமிடம்..\nசென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் பேட்டி..\nகுதிரை பேர ஆட்சி வராமல் இருக்க ஆளுங்கட்சிக்கு ஓட்டு போடுங்க..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nபிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து..\nகாஞ்சிபுரத்தை புரட்டி போட்ட சூறாவளி மழையின் சிறிய தொகுப்பு வீடியோ..\nஅலைமோதிய மாணவ-மாணவிகள் எதற்கு தெரியுமா..\nBreaking : தி நகரில் கொழுந்து விட்டு எரிந்த 3 கார்கள்... புகை மூட்டத்துடன் காணப்பட்ட பரபரப்பு வீடியோ காட்சி...\nபெண் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சி ஏற்படுத்திய வீடியோ காட்சி\n சேலம் தர்மபுரியில் மிதமான மழை வீடியோ..\n சென்னை நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு வீடியோ..\nநடுரோட்டில் படமெடுத்த நல்ல பாம்பு..\nஊருக்குள் புகுந்த 10 காட்டுயானைகள்..\nஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை முயற்சி.. 'கால்ல விழுடா என சொல்லி சொல்லி' பளார் பளாரென்று அடிக்கும் பெண்..\n லாரி தலைகீழ கவிழ்ந்த பரபரப்பு சிசிடிவி காட்சி..\nதூத்துக்குடி அருகே கோர விபத்து..\nநிலத்தை தும்சம் செய்யவந்த காட்டு யானைகள்.. விரட்டி அடித்த மக்கள் வீடியோ..\n8 வழி சாலை தீர்ப்புக்கு ஸ்வீட் எடுத்து கொண்டாடிய விவசாயிகள்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n தனியாக ஆடிய மெர்சல் வீடியோ..\n இயக்குனர் அமீர் வெளியிட்ட வீடியோ..\nவேற லெவல் ஜி நீங்க..\nமறைந்த நடிகர் ஜே.கே ரித்தீஷின் சுருக்கமான வாழ்க்கை பாதை வீடியோ..\nஎன் சகோதரருக்கு ஓட்டு போட்டு விசில் அடியுங்கள் வீடியோ வெளியிட்ட நடிகர் விஷால்\nபிரமாண்டமாக ஆரம்பித்த ரஜினியின் \"தர்பார்\" பூஜை..\n மிரண்டு போன படக்குழு... சினிமா அப்டேட் வீடியோ\nபிரபல நடிகையின் மகள் இப்படி ஒரு முடிவா..\nஇயக்குனர் மஹேந்திரனின் இறுதி அஞ்சலி..\nடைரக்டர் மகேந்திரனின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர்கள்.. ரஜினி, மோகன், சுஹாசினி..\n பாடல் மூலம் வலியுறுத்திய செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி\nநடிகை ஸ்ரீரெட்டி அதிரடியாக வெளியிட்ட 'அந்த' வீடியோ...\n'அவர்' மனைவி என்னிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டதால்தான் அப்படி செய்தேன்... நடிகை ஸ்ரீரெட்டி பளிச் பதில் வீடியோ\nநடிகர் ராதா ரவி இரட்டை அர்த்தத்தோடு பேசி சர்ச்சையை கிளப்பியுள்ள வீடியோ\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்த விவகாரம் நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு சிக்கல் \nகுடி போதையில் மகளை கட்டாயப்படுத்தி உடலுறவு \nஇலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு இவங்கதான் காரணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/03/blog-post_17.html", "date_download": "2019-04-24T01:55:54Z", "digest": "sha1:UDRDEXS4O7T7MIRNW4ZWUIMUAL4OLGM5", "length": 11509, "nlines": 43, "source_domain": "www.anbuthil.com", "title": "டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome computer computer tips டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்\nடிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்\nகம்ப்யூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் இ ஆகவும் மற்றவை அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது கம்ப்யூட்டரில் உள்ள இயக்கத் தொகுப்பு தானாகவே ஒரு எழுத்துப் பெயரை சூட்டிக் கொண்டு பின் அதனை எடுத்தவுடன் நீக்கி விடுகிறது. ஆனால் A முதல் Z வரை இந்த டிரைவ்களுக்குப் பெயர் சூட்டலாம், அதுவும் நீங்களே சூட்டலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள டிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்நாப் இன் (Disk Management snapin) என்ற சாப்ட்வேர் சாதனம் இந்த வசதியைத் தருகிறது.\nஉங்களுடைய கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு அ மற்றும் ஆ எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின் செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை என்றால் அ மற்றும் ஆ எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப் பயன்படுத்தலாம். ஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன் பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள் கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.\n1. பின் Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக்கிடவும். (குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.)\n2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.\n3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும் டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.\n4. கிடைப்பதில் Add என்பதைக் கிளிக்கிடுக.\n5. இப்போது “Assign the following drive letter” என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். டிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று பார்ப்போம்.\n1.Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.\n2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.\n3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.\n4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.\n5. “Assign the following drive letter” என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.\n6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம் செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும் இடங்களில் எல்லாம் தென்படும்.\nஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.\n1.Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.\n2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.\n3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.\n4. இப்போது கவனமாக Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.\n5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும். இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து நீக்கப்பட்டுவிட்டது.\nஇவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக் கொடுத்து பார்க்கலாம்\nடிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம் Reviewed by ANBUTHIL on 9:16 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/12/size-days.html", "date_download": "2019-04-24T01:57:20Z", "digest": "sha1:HQXXRNEPULKVN6GTXRIWZA6DEUXM4SVW", "length": 3621, "nlines": 33, "source_domain": "www.anbuthil.com", "title": "ஜிமெயிலில் Size மற்றும் Days வாரியாக ஈமெயில்களை தேடும் வசதி - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome gmail searchengine ஜிமெயிலில் Size மற்றும் Days வாரியாக ஈமெயில்களை தேடும் வசதி\nஜிமெயிலில் Size மற்றும் Days வாரியாக ஈமெயில்களை தேடும் வசதி\nஎப்போதும் எண்ணற்ற வசதிகளை தருவதில் ஜிமெயில்க்கு நிகர் ஜிமெயில் தான். அந்த முறையில் வந்துள்ள புதிய வசதிதான் Size மற்றும் Days வாரியாக ஈமெயில்களை தேடும் புதிய வசதி. எப்படி என்று பார்ப்போம்.\nஉங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் பகுதியில் உள்ள Search பகுதியில் உங்களுக்கு எந்த ஈமெயில் வேண்டுமோ அதன்படி சர்ச் செய்ய வேண்டும்.\nஉங்கள் ஈமெயிலில் உள்ள Attachment-களை தேட எளிய வழி அதன் Size படி தேடு��து. உதராணமாக 5 எம்.பி அளவு உள்ள ஈமெயிலை தேட size:5m or larger:5m என்று கொடுக்க வேண்டும்.\nகுறிப்பிட்ட சைஸ் க்கு கீழே என்றால் smaller என்பதை பயன்படுத்தலாம். உதாரணம்:smaller:5m\nதேதி வாரியாக தேட எளிமையான வழி ஒன்றும் புதிதாக வந்துள்ளது. இதன் படி குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் வந்த மெயில்களை மட்டும் தேடும் வசதி நமக்கு கிடைக்கிறது.\nகுறிப்பிட்ட வருடத்துக்கு முந்தைய ஈமெயில்களை தேட older_than:1y என்று கொடுத்து தேட வேண்டும்.\nஇதுவே குறிப்பிட்ட நாள் என்றால் older_than:200d என்றும் மாதம் என்றால் older_than:2m என்றும் கொடுத்து தேட வேண்டும்.\nஇதுவே நீங்கள் Size மற்றும் Date என இரண்டையும் கொடுத்து ஒரே நேரத்தில் தேட முடியும்.\nTHANKS TO– பிரபு கிருஷ்ணா\nஜிமெயிலில் Size மற்றும் Days வாரியாக ஈமெயில்களை தேடும் வசதி Reviewed by ANBUTHIL on 9:00 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2093380", "date_download": "2019-04-24T03:14:21Z", "digest": "sha1:OXXIDTICBJV3YBKGBYGGEJ57XXIAWUPI", "length": 37556, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "இரு குழந்தைகளை கொன்ற கொடூர தாய் கைது : கள்ளக்காதலனுடன் வாழ ஆசைப்பட்டதால் பாதக செயல்| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nராகுல் மீண்டும் சர்ச்சை பேச்சு\nஅருணாச்சல், நேபாளில் தொடர் நிலநடுக்கம்\n25 கைதிகள் மீது வழக்கு\nபஸ்கள் மோதி விபத்து : 30பேர் காயம்\nநகைச்சுவை நடிகர் வீட்டில் நகை மாயம்\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் 10\nதுணை ராணுவ படையினருக்கு நவீன வாகனங்கள்: மத்திய அரசு ... 2\nஏப்.,24: பெட்ரோல் ரூ.75.71; டீசல் ரூ.70.17 3\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதியில் ... 7\nஇரு குழந்தைகளை கொன்ற கொடூர தாய் கைது : கள்ளக்காதலனுடன் வாழ ஆசைப்பட்டதால் பாதக செயல்\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 358\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 143\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 94\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 358\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 143\nகுன்றத்துார்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரில், கள்ளகாதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, தன் இரண்டு குழந்தைகளை கொலை செய்து, தப்பிச் சென்ற கொடூர தாயை, போலீசார் கைது செய்தனர்.\nகாதலித���த அழகான பெண்ணையே, இரு வீட்டார் சம்மதத்துடன் கரம் பிடித்த மகிழ்ச்சி; ஆசைக்கு ஒரு மகள், ஆஸ்திக்கு ஒரு மகன்; வங்கியில் வேலை; விடுமுறை தினத்தில் கொண்டாட்டம் என, மகிழ்ச்சியாக சென்றது, குன்றத்துார், மூன்றாம் கட்டளையில் வசித்த, தனியார் வங்கி ஊழியர் விஜய், 30, என்பவரது, எட்டு ஆண்டு திருமண வாழ்க்கை. காலை எழுந்தவுடன் அன்பு மகளுக்கு முத்தம் கொடுத்த பிறகே பணிக்கு செல்வார் விஜய். அன்று - ஆக., 31ம் தேதி - வழக்கத்திற்கு மாறாக, சற்று தாமதமாக எழுந்த விஜய், பணிக்கு கிளம்பியதும், மகளுக்கு முத்தம் கொடுக்க சென்றுள்ளார். அவரை தடுத்த மனைவி அபிராமி, 25, 'குழந்தை அசதியாக துாங்குகிறது. நீங்கள் முத்தம் கொடுத்து எழுப்பினால், நான், அவளை பார்த்து கொள்வேனா... இல்லை, வீட்டு வேலை செய்வானா... துாங்குபவளை எழுப்ப வேண்டாம்' என, செல்லமாக கூறியுள்ளாள்.\n'டாட்டா' : மனைவியின் பேச்சை உண்மை என, நம்பிய விஜய், தன், 7 வயது மகன் அஜய்க்கு, 'டாட்டா' காட்டி விட்டு, பணிக்குச் சென்றார். அன்று பணி அதிகம் என்பதால், தி.நகரில் உள்ள வங்கி அலுவலகத்திலேயே விஜய் தங்கிவிட்டார். மறுநாள் அதிகாலை, தன் அன்பு மகளை பார்க்க, ஆசையுடன் வீட்டிற்கு சென்று கதவை திறந்த விஜய்க்கு, பேரதிர்ச்சி காத்திருந்தது.மனைவியை காணவில்லை; கட்டில் மெத்தையில், தன் இரண்டு குழந்தைகளும், வாயில் நுரை தள்ளியபடி, இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார் விஜய். ஓயாத அழுகுரலை கேட்டு, அருகில் வசிப்போர் சென்று, அவருக்கு ஆறுதல் கூறினர். மேலும், இதுகுறித்து குன்றத்துார் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரு குழந்தைகளின் சடலங்களையும் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.போலீசாரின் விசாரணையில், விஜய்யின் மனைவிக்கு, குன்றத்துாரில் உள்ள பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம், 27, என்பவனுடன், கள்ளக்காதல் இருந்தது தெரிந்தது.இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலனுடன் சேருவதற்காக குழந்தைகளை கொன்று விட்டு, அபிராமி தப்பிச் சென்றது தெரிய வந்தது.இதையடுத்து, இரண்டு தனிப்படைகள் அமைத்த போலீசார், அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரத்தை, குன்றத்துாரில் பிடித்தனர்.\nகைது : சுந்தரத்திற்கு போன் செய்த அபிராமி, தான் திருவனந்த��ுரத்தில் இருப்பதாக கூறியுள்ளாள். சுந்தரம் மூலமாகவே பேச வைத்த போலீசார், அபிராமியை நாகர்கோவிலுக்கு வரவழைத்து, மடக்கி பிடித்து, கைது செய்தனர். குன்றத்துார் காவல் நிலையத்திற்கு, நேற்று அழைத்து வந்து, அபிராமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கள்ளக்காதலனுடன் வாழ வேண்டும் என்பதற்காக, குழந்தைகளை கொலை செய்ததாக அபிராமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கணவன் விஜய் மற்றும் அபிராமியின் தந்தை மற்றும் உறவினர்களின் முன்னிலையில், அபிராமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.\nஇதுகுறித்து, போலீசார் கூறியதாவது: இரு மாதங்களுக்கு முன், குன்றத்துாரில் உள்ள பிரியாணி கடைக்கு, தன் மனைவி அபிராமியை, விஜய் அழைத்து சென்றுள்ளார். அப்போது, அந்த கடையில் பணியாற்றி வந்த சுந்தரத்துடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nநான்கு ஆண்டுகள் : சுந்தரத்திற்கு, திருமணமாகி நான்கு ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. கடைக்கு போன் செய்து, 'டோர் டெலிவரி' வேண்டும் என, ஆர்டர் கொடுத்து, சுந்தரம் மூலம் பிரியாணியை தன் வீட்டிற்கே அபிராமி வரவழைத்தாள்; இது அடிக்கடி நடந்துள்ளது. கணவன் இல்லாத போது, வீட்டில் இருவரும், தனிமையில் ஒன்றாக இருந்துள்ளனர்.இருவரின் கள்ளக்காதல் விஜய்க்கு தெரிந்ததால், மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன், வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி, குன்றத்துாரில் தனியாக வீடு எடுத்து, சுந்தரத்துடன் தங்கினார்.இதையடுத்து, அபிராமியை அங்கிருந்து அழைத்து வந்த அவரின் உறவினர்கள், அறிவுரை கூறி மீண்டும் விஜய்யுடன் வாழ வைத்தனர். குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து, அனைத்தையும் மறந்து, விஜய்யும் அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். அதன் பிறகும், கள்ளக்காதலனுடன் அபிராமி தொடர்பில் இருந்துள்ளாள். 'உன் கணவன், குழந்தைகள் இருக்கும் வரை, நாம் சேர்ந்து வாழ முடியாது. அவர்களை விஷம் வைத்து கொன்று விட்டு, நீ வெளியூர் சென்று தங்கி விடு. பிரச்னைகள் முடிந்தவுடன் நாம் சேர்ந்துவிடலாம்' என, சுந்தரம் கூறியுள்ளான்.\nதிட்டம் : சுந்தரம் வகுத்த திட்டப்படியே, கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய, அபிராமி முடிவு செய்தார். ஆக., 30ம் தேதி இரவு, பாலில் அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரைகளை கலந்து, கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் அபிராமி கொடுத்துள்ளாள்.ஆனால், மறுநாள் காலை, குழந்தை கார்னிகா மட்டும் இறந்துள்ளார். விஜய் யும், மகன் அஜயும் எழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சோர்வாக இருப்பினும், விஜய் பணிக்கு சென்று விடவே, மகன் அஜய்க்கு, மீண்டும் அதிக துாக்க மாத்திரை கலந்த பாலை, அபிராமி கொடுத்தாள். மருந்து வேலை செய்யாமல், மீண்டும் பிழைத்து கொள்வானோ என நினைத்து, மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளாள். பின், வீட்டில் குளித்து, உடைகள் மாற்றி, நன்கு அலங்கரித்து, தன் கணவர் வாங்கி கொடுத்த ஸ்கூட்டரில் வாகனத்தில், 'கூலிங் கிளாஸ்' அணிந்து, கோயம்பேடு சென்றுள்ளாள். அங்கு, வாகன நிறுத்துமிடத்தில், பதற்றமின்றி வாகனத்தை விட்டு செல்லும் காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.மேலும், வீட்டில் இருந்து கிளம்பும் போது பணம் எடுக்க மறந்ததால், தன் கழுத்தில் இருந்த தங்க தாலி சரடை, அடகு கடையில் விற்று, பணம் பெற்றுள்ளாள். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் தங்கி, கள்ளக்காதலன் சுந்தரத்துடன் வாழ, அபிராமி திட்டம் தீட்டியுள்ளாள்.திருவனந்தபுரம் சென்ற பின், சுந்தரத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டாள், அபிராமி. மறுமுனையில், 'நான் மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருக்கிறேன். நீயும் இங்கே வா; நாம் வேறு இடத்திற்கு செல்லலாம்' என, போலீசார் கூறியது போல் சுந்தரம் பேசினான். அதை உண்மை என, நம்பி, கள்ளக்காதலன் சுந்தரத்தை பார்க்க வந்த போது, அபிராமியை பிடித்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அபிராமி, சுந்தரத்தை கைது செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர். காதலித்து திருமணம் செய்து, எட்டு ஆண்டுகளாக கணவனுடன் வசித்த அபிராமி, இரண்டு மாதம் பழக்கமான கள்ளக்காதலனுக்காக, குழந்தைகளை துணிந்து கொலை செய்து விட்டு சென்றது, குன்றத்துாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமனநல நிபுணர் கருத்து : பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். திருமணத்திற்கு முன்னரே, தன் கணவன் இப்படி தான் இருக்க வேண்டும் என, கற்பனை செய்து கொள்வர்.திருமணத்திற்கு பின் நிஜவாழ்க்கையில், தங்களின் எதிர்பார்ப்புகள், ஆசைகள் எல்லாம் பொய்த்துபோகும் போது, பெண்கள் விரக்தியடைகின்றனர். மேலும், மனைவிக்கு கணவன் பாதுகாப்பாளனாக இருக்க வே���்டும் என, பெண் நினைப்பாள். ஆனால், கணவன் சந்தேகப்பட்டு, கொடுமைப்படுத்துபவனாக இருந்தால், பெண்ணுக்கு பிடிக்காது. இது போன்ற காரணங்களாலே, மற்றொரு ஆண் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, வேறு ஆண்களை நாட, பெண்கள் ஆரம்பிக்கின்றனர். அப்போது, புதிதாக பழக்கமான ஆண், அன்பாக பேசி, பழகும் போது, பெண் திசை மாறுகிறாள். அதன் பின், தாய் பாசத்தையும் மறந்து, தன்னுள் இருக்கும் மிருக குணத்தை வெளிப்படுத்தி, கொலை செய்து குற்றவாளிகளாக மாறிவிடுகின்றனர்.\nபார்சலில் பொருட்கள் மாயம் ரூ.55 ஆயிரம் வழங்க உத்தரவு\n2 கோவில்களில் சிலை கொள்ளை(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமிக மோசமான துர்பாக்கியமான சம்பவம் . இதில் என்ன வருத்தம் என்றால் காதலித்து கைபிடித்து இரு அருமையான குழந்தைகளை பெற்றடுத்து, மீண்டும் வேறு ஒருவனுடன் காதல் அதுவும் அவனும் கல்யாணமானவன். இந்த காதலுக்கு என்ன மரியாதை அவன் பின்னால் ஓட முடிவெடுத்தபின் குழந்தைகளைப்பற்றிய கவலை எதற்கு அவன் பின்னால் ஓட முடிவெடுத்தபின் குழந்தைகளைப்பற்றிய கவலை எதற்கு பொதுவாக பெண்களுக்கு நிறைய ஆசைகள். மற்றவர்களைப் பார்த்து வாழ்க்கையை திசைதிருப்பி கொள்வார்கள். இதை உணர்ந்த பெரியோர்கள் பெண்களை ஓரளவிற்கு சுதந்திரத்தோடு வளர்க்கலாம் என்றார்கள் ஆனால் நாம் அதை ஏதோ பெண் அடிமை அது இது என்று சொல்லி அவர்களை நிறயபடிக்க வைத்து வேலைக்கும் போக விட்டதினால் வந்த வினை . இது போதாதுஎன்று இன்றைய ஊடகங்கள் நிறைய தொடர்களை போட்டு பெண்களை திசை திருப்புகிறார்கள். வினை வைத்துவிட்டோம் .என்ன செய்ய\nதொலைகாட்சி தொடர்கள்தான் மனதை தீய வழிகளில் கொண்டு செல்கிறது. பாரதத்தை ஊடுருவும் புல்லுருவிகள் இதை வளர்த்து புனிதத்தை கெடுத்து வருகின்றனர்....\nகல்வித்திட்டத்தின் நோக்கம் கம்பெனிகளுக்கு நல்ல அடிமைகளை உண்டு பண்ணுவதாக மட்டுமே இருக்கிறது. நல்ல மகனாக, மகளாக கணவனாக மனைவியாக தாயாக தந்தையாக நண்பனாக .... இருக்க எந்த திட்டமும் இல்லை. பெயரளவுக்கு சிறியதாக மரியாதையின்றியே வைக்கப்பட்டுள்ளது. அதை சொல்லித்தருபவர்களுக்கே அதெல்லாம் இருக்கிறதா என்று பார்த்தால் பதில் மிகவும் கஷ்டப்படுத்துவதாகவே இருக்கிறது. இதற்குமேல் டிவி சீரியல்கள் இளைஞர்களின் மனதை மிகவும் பாழ்படுத்துவதாகவும் குழப்புவதாகவுமே இருக்கிறது. அத���்க்கும் மேல் ப்ராய்லர் கோழி போன்ற உணவு முறைகள் உடலையும் மனதையும் தடுமாறச் செய்வதாக இருக்கிறது. இதையெல்லாம் இப்படித்தான் இருக்கும், அவரவரும் சரியாக இருக்க வேண்டியது தான் என்பவன் சிந்திக்க இயலாதவன். உரிய பொறுப்பு உணர்ச்சியுடன் ஆட்சி நடத்தப்பட வேண்டும். நாட்டிலும் வீட்டிலும்.\nபாடத் திட்டத்தில் மாற்றம் வேண்டும். நல்லொழுக்க வகுப்புகள் இப்போது எல்லாம் பள்ளிகளில் இல்லவே இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ள���ு. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபார்சலில் பொருட்கள் மாயம் ரூ.55 ஆயிரம் வழங்க உத்தரவு\n2 கோவில்களில் சிலை கொள்ளை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth5123.html?sort=title", "date_download": "2019-04-24T02:19:45Z", "digest": "sha1:HZKNAQTNACIX7LRUTTOJXYUXYX564SFZ", "length": 4758, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஅகதிகள் உரிமைக்குரல்: மலாலாவின் போராட்டக் கதை உலகை மாற்றிய புரட்சியாளர்கள்\nஒரு பூ ஒரு பூதம் கடல் பயணங்கள் குஜராத்-இந்துத்துவம் மோடி\nவெற்றி மீது வெற்றி வர ஹிட்லர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/07/blog-post_621.html", "date_download": "2019-04-24T02:22:12Z", "digest": "sha1:CNLWWWY5KT6T4633V6UYICIPJP5QYGSK", "length": 26066, "nlines": 208, "source_domain": "www.padasalai.net", "title": "ஊதிய உயர்வு குறித்து முழுமையான விபரங்கள் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஊதிய உயர்வு குறித்து முழுமையான விபரங்கள்\nஊதிய உயர்வு குறித்து முழுமையான விபரங்கள்\nதமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி\nஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.\n(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)\n(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)\n(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)\n(ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10,1991)\n(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)\n(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)\nதற்காலிக மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு ஊதிய உயர்வு\n(அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)\n(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)\nபணி அமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)\n(அ) ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றால் முன் ஊதிய உயர்வு வழங்கலாம் என குறிப்பான அரசாணை உள்ள பதவிகளுக்கு மட்டுமே, முன் ஊதிய உயர்வு வழங்கலாம்.\n(ஆ) பணிக்கு வருவதற்கு முன்னரே குறிப்பிட் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (G.O Ms No.245, P&A.R., Dated 16.3.1985)\n(இ) தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு ஒரு முன் ஊதிய உயர்வும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டு ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் (G.O Ms No.1755, P&A.R., Dated 22.11.1988) மேற்படி ஊதிய உயர்வு போட்டி நடைபெற்ற மறுநாள் முதல் கிடைக்கும். மொத்த பணிக்காலத்தில் இதுபோன்ற காரணத்திற்கு மூன்று ஊதிய உயர்வுகளுக்கு மேல் கிடைக்காது. இருப்பினும் மேற்படி ஊதிய உயர்வு பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்திற்குச் சேராது.\n(ஈ) சார்நிலை ஊழியர்களுக்கான கணக்குத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Number Gazette பதிவுகளைக் கொண்டு முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter.No. 52011 iii/873 P&A.R., Dated 13.8.1987)\nஉ) உதவியாளர் பதவி உயர்வை துறக்கின்ற தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கு முன் ஊதிய உயர்வு கிடைக்காது. (G.O Ms No.10302 அ.வி. 285-2, P&A.R., Dated 4.9.1985)\n(ஊ) தண்டனையாக ஊதிய உயர்வு தள்ளிப் போகின்ற நிகழ்வில் ஒருவருக்கு Advance Increment பெறுவதற்கான தகுதி கிடைத்தால் அதுவும் வழங்கப்பட வேண்டும். (Govt. Letter No. 28857 FR.177-1, P&A.R. dated 29.4.77)\nபதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்றால் ஊதிய உயர்வு\nஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்று விடுப்பு முடிந்து மீண்டும் அதே பதவியில் சேர்ந்தால் விடுப்புக்காலம் உயர் பதவியின் ஆண்டு ஊதிய உயர்வுக்கு சேரும் (24.3.1988 வரை விடுப்புக்காலம் பதவி உயர்வுக்கு சேராது என்று விதிகள் இருந்தன) (G.O Ms No.212, P&A.R., Dated 25.3.1988)\nகுற்றமாக கருதப்பட்ட தற்காலிகப் பணிநீக்க காலம்\nகீழ்நிலைப் பதவியில் பணிபுரிந்த காலம் உயர் பதவிக்கு சேராது\nதண்டனைக் காலம் விடுப்புகளை சேர்த்தோ அல்லது நீங்கலாகவோ என தண்டனை வழங்கப்படும் ஆணையில் குறிப்பிட வேண்ட��ம். இருப்பினும், With Cumulative effect-ஆக தள்ளப்படும் ஊதிய உயர்வு எப்போதுமே விடுப்புக்காலம் சேர்த்துதான் இருக்கும். (விதி 24 & அதன் அறிவுரை 2 (b))\nதண்டனையாக ஊதிய உயர்வைத் தள்ளிப் போடுதல்\nஊதிய உயர்வை தண்டனையாக கருதி குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடலாம். With Cumulative effect and Without Cumulative effect என இரு வகைகள் உள்ளன.\nWithout cumulative effect-ல் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு தண்டனைக்காலம் முடிவுற்றதும் நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும்.\nWith Cumulative effect-ல் தண்டனையாக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வின் இழப்பு பணிக்காலம் முழுவதும் இருக்கும். தண்டனையாக நிறுத்தப்பட்டது மீண்டும் கிடைக்காது.\nஇதுவன்றி ஊதிய உயர்வு தள்ளிப் போகும் காலத்தில் விடுப்பு அனுபவித்தால் இணையான காலத்திற்கு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.\nஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பினும், ஊதிய உயர்வு வழங்கலாம். (Rule.6 under FR) ஆணை வழங்குதலை எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்கக் கூடாது. ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும் ஆணை வழங்கப்பட்டால், ஆனைக்குப் பின்னர் எதிர்வருகின்ற முதல் ஊதிய உயர்வு தள்ளிப் போகும். ஆணை வழங்கப்பட இருக்கின்றது என எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்க முடியாது. (அடிப்படை விதி 24)\nஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பிலிருந்தால்\nஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பில் இருந்தால் (LLP Without M.C. தவிர) ஊதிய உயர்வின் நிதிப்பயன் விடுப்பு முடிந்து பணியேற்ற உடன் வழக்கமான ஊதிய நாள் முதல் கிடைக்கும். நிதிப்பயன் தள்ளிப் போகாது. விடுப்பு என்பது எல்லா விடுப்பும் சேரும், LLP Without MC-ல் இருந்தால் விடுப்பு முடிந்து சேர்ந்த பிறகுதான் அனுமதிக்க முடியும். (Govt Letter No.48747/FRDOI/93-9, dated 30.5.1994) (G.O.Ms.No 90 P&AR, Dated 28.3.95)\nபணிநீக்கப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால் ஊதிய உயர்வு\n(அ) தகுதிகாண் பருவம் முடித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால், அவர் பணிநீக்கத்திற்கு முன்னர் பெற்று வந்த ஊதியமே பெறலாம். அத்துடன் முந்தைய பணிக்காலமும், ஊதிய உயர்வுக்குக் கணக்கிடப்படும் (G.O.Ms.No.400 P&AR, Dated 7.4.1988) இதனை சாதாரணமாக ஊதியம் நிர்ணயம் செய்யும் அலுவலரே வழங்கலாம் - (Govt Letter no.44316/86-4. P&AR, Dated 29.8.1986)\n(இ) தகுதிகாண் பருவக் காலத்தில் ஒருவருக்கு 1.4.1988 அன்று ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட தேர்வு தேறாத காரணத்தால் 1.4.1988 ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 1.4.1989 மற்றும் 1.4.1990 ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. இவர் 18.9.1990 அன்று நடைபெற்ற தேர்வில்தான் தேர்ச்சி பெறுகின்றார். இவருக்கு 1988, 1989, 1990 ஆகிய மூன்று ஊதிய உயர்வுகளும் சேர்ந்து 17.9.1990 அன்று ஒரு சேர வழங்கப்படும் என்று Rule of 28 of State and Subordinate Service Rules கூறுகிறது. இதனால் இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக Cumulative நிதி இழப்பு ஏற்படவில்லை.\n(ஈ) தகுதிகாண் பருவக்காலத்தில் பயிற்சி முடிக்கவேண்டிய இளநிலை உதவியாளர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு அப்பயிற்சி முடிந்த பின்னர் தான் வழங்கப்பட வேண்டும். அலுவலக நடைமுறை காரணமாக பயிற்சிக்கு அனுப்புவது தாமதப்பட்டால், அரசின் ஆணை பெற்று விதிகளைத் தளர்த்தி வழக்கமான நாளிலேயே ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt Letter No.6888/90-3, P&AR Dated 18.\nஉ) ஒரு பதவிக்கு பணி அமர்வு செய்வதற்கான தகுதிகள் அனைத்தும் ஒருவர் பெற்றிருக்கவேண்டும். ஏதேனும் ஒரு தகுதி குறைவாக இருந்தாலும் அவருக்கு ஊதிய உயர்வே கிடைக்காது. (Govt Letter No.16599A/FRI/74-3 Finance Dept, dated 21.3.1975 & G.O.Ms No.41, Finance Dept, Dated 11.1.1977)\n(ஊ) பணி இறக்கம் பெறுவதைத் தொடர்ந்து ஒருவர் விடுப்பில் செல்வதால் விடுப்பு முடிந்து மீண்டும் பதவி உயர்வு பெற்று அதே உயர் பதவியில் சேர்ந்தால் விடுப்புக் காலத்திற்கும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது தள்ளிப் போகாது (Effective from 25.388) G.O.Ms.No.212, P&A.R., dated 25.388)\nமுதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கலாம். இரண்டாம் உதிய உயர்வு தமிழ் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும்.\nஊதிய விகிதத்தில் அதிகபட்சம் பெற்றவருக்கு ஊதிய உயர்வு\n1.1.96 முதல் (நிதிப்பயன்1.9.1998) ஒரு ஊதிய வீதத்தில் அதிக பட்சம் பெற்றுவிட்ட ஒருவருக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊதிய உயர்வு கிடைக்கும் (GO.Ms No. 483, Finance (Pay commission) Dated 8.9.1998)\nஊதிய உயர்வுக்கு சேரும் காலம் –\nபணியேற்பிடைக்காலம் FR 26(d)அயல் பணி FR-26(d)உயர்நிலைப் பதவியின் பணிபுரிந்த காலம் கீழ்நிலைப் பகுதிக்கு சேரும் FR26(e))பயிற்சிக்கு சென்ற காலம் - (GO.Ms.No.370, P&ARdL26689)– அனைத்து விடுப்புகள்-(FR2660)மருத்துவச் சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பு - (FR 26 (bb)\nஊதிய உயர்வுக்கு சேராத காலம்\nமருத்துவச் சான்று அல்லாத ஊதியமில்லாத விடுப்புFR26(bb)அனுமதித்ததற்கும் அதிகமாக எடுக்கப்பட்ட வர���்முறை செய்யாத விடுப்புக்காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/10/08/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2019-04-24T02:27:23Z", "digest": "sha1:RPGAABULNCDV7POPMYWP3TELJAY54M2B", "length": 11909, "nlines": 166, "source_domain": "www.torontotamil.com", "title": "இஸ்லாமிய அமைப்பு மீது கனடா தடை! - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nஇஸ்லாமிய அமைப்பு மீது கனடா தடை\nஇஸ்லாமிய அமைப்பு மீது கனடா தடை\nகாஷ்மீர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குழுவுக்கு நிதி வழங்கியதாக கூறப்படும் இஸ்லாமிய அமைப்பு மீது கனடா அரசாங்கம் தடை விதித்துள்ளது.\nவட அமெரிக்க – கனடா இஸ்லாமிய கூட்டமைப்பு (ஐஎஸ்என்ஏ கனடா) காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்புடன் தொடர்புடைய குழுவுக்கு நிதி வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக ஐஎஸ்என்ஏ கனடா அமைப்புக்கு அடுத்து ஓராண்டுக்கு கனடா அரசு தடை விதித்துள்ளதோடு, 5,50,000 டொலர்கள் அபராதமும் விதித்துள்ளது.\nஇதுதொடர்பாக கனடா நிதியமைச்சகம் நடத்திய சோதனையில், கடந்த 2007 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் ஐஎஸ்என்ஏ கனடா அமைப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஆர்ஓகேஎம் என்னும் அமைப்புக்கு 90000 டொலர்கள் நிதியளித்துள்ளது.\nஇந்த ஆர்ஓகேஎம் அமைப்பானது ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த அமைப்பு இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் புகைப்படம் வெளியிடப்பட்டது\nNext Post: ரொறன்ரோ நகரசபை தேர்தல்: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஇந்தியத் தத்துவ மரபு – 1 சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வேத நெறி” – கலாநிதி நா.சுப்பிரமணியன் “சமணம்” – திரு என்.கே.மகாலிங்கம் “சைவசித்தாந்தம்” – வைத்திய கலாநிதி இ.லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 27-04-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan’s Clinic – Basement) தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்\nதளபதி 63ல் ஷாருக்கான் ரோல் இதுதான்\nபுடவையை இப்படியா கட்டுவீங்க ரம்யா\nரஜினி சௌந்தர்யா இரண்டாவது கணவர் ஹீரோவாகிறார்\nபுதிய படத்தில் கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nவிஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு போலீஸார் வலைவீச்சு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/1933-2016-09-20-09-16-44", "date_download": "2019-04-24T03:14:55Z", "digest": "sha1:57SNX3UCMZ3XIM6RGHABBYICKXKDSHQW", "length": 6109, "nlines": 139, "source_domain": "4tamilmedia.com", "title": "அம்பியா உள்ள வந்து அந்நியனா மிரட்டுறார் விக்ரம்", "raw_content": "\nஅம்பியா உள்ள வந்து அந்நியனா மிரட்டுறார் விக்ரம்\nPrevious Article கண் தெரியாதவராக நடிக்கிறார் கமல்\nNext Article ஜிவி.பிரகாஷ் மேனேஜருக்கு கல்தா\n‘கரிகாலன்’ என்ற படத்தை துவங்கி, அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ‘ஐ’ படத்தில் நடிக்க போய்விட்டார் விக்ரம். அது நடந்து பல வருஷங்கள் ஆச்சு. அப்போது தனது சம்பளமாக அவர் பிக்ஸ் பண்ணியது நாலு கோடி ரூபாய்.\nஅதற்கப்பும் இதோ அதோ என்று கால்ஷீட் தராமல் இழுத்தடித்தே வந்தவர், ஒரு வழியாக இப்போதுதான் கொடுத்திருக்கிறாராம். படத்தை பிரம்மன் என்ற படத்தை இயக்கிய சாக்ரடீஸ் இயக்குகிறார். அப்பவே நாலு கோடி கொடுத்தாச்சு. இன்னும் கொஞ்சம் கூட போட்டுக் கொடுத்தால் போதும் என்று தயாரிப்பு தரப்பு நினைத்திருக்க, பனிரெண்டு கோடிக்கு பத்து பைசா குறைஞ்சாலும், நான் இந்தப்படத்தில் இல்ல என்று மிரட்டிவிட்டாராம் விக்ரம்.\nவிட்டால் இன்னும் நாலு வருஷத்துக்கு இழுப்பாரே என்கிற அச்சம் விலகாத தயாரிப்பு, இந்தாப்பூ... என்று அள்ளிக் கொடுக்க தயாராகிவிட்டது. அம்பியா உள்ள வந்து, அந்நியனா ஆட்டி வச்சா அது சரியா விக்ரம்\nPrevious Article கண் தெரியாதவராக நடிக்கிறார் கமல்\nNext Article ஜிவி.பிரகாஷ் மேனேஜருக்கு கல்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2016-12-06", "date_download": "2019-04-24T02:19:43Z", "digest": "sha1:JVSXSZXEVSNSYX2J6YQNR4IM2QG434WF", "length": 9757, "nlines": 249, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nசிறுபான்மை இன மக்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் செயற்பாடுகள்\nகூட்டமைப்பினர் சபையில் கடும் விவாதம்\nயாழ் வர்த்தகர்களுக்கு ஓர் அறிவித்தல்\nபெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள்\nபொதுபலசேனா அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு\nயாழ் நூலகம் எரிக்கப்பட்டமை தவறு...\nமரண தண்டனைக் கைதியின் சொகுசு வாழ்வு அம்பலம்..\nநடிகர் விஜய் கண்ணீருடன் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய வீடியோ\nயாழ்.இந்திய துணை தூதரகத்தில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி\nபிடல் காஸ்ட்ரோ புரட்சிகர இளைஞர்களுக்கு முன்மாதிரி: செந்தில்வேல் புகழாரம்\nதமிழீழ மீனவர்கள் எமது கடற்பரப்பில் அத்துமீறுவதைத் தடுக்க வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா\nஆற்றை தொடர்ந்து கடலில் கைவைக்கும் அரசாங்கம் - பிற்புலம் என்ன\nமுல்லைத்தீவில் 'த.வி.பு ஐ:0186' இலக்கத்தகடு\nஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் மோடி\nஜெயலலிதாவுக்கு மோடி, ரஜினிகாந்த், விஜயகாந்த் உட்பட அஞ்சலி செலுத்திய பிரபலங்களின் வீடியோ\nகிழக்கு பல்கலையில் ஒன்றிணைந்த மானுடவியல் ஆய்வு நூல் வெளியீடு\nபோரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் கண்டாக வேண்டும் - சுவர்ணராஜா\nவட மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவராக தவராசா நீடிப்பார் - சீ.வி.கே. சிவஞானம்\nஜெயலலிதா மரணம்- ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி\nஜெயலலிதா மரணம் - யாழ் வர்த்தகர்களுக்கு ஓர் அறிவித்தல்\nஎன்னுடைய குடும்பத்தில் மூவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்\nசிகண்டி நாம் உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்க்கு வழங்கிய சமூகப் பணி\nமறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்\nரசிகர்கள் அதிகம் பார்த்திராத நடிகை ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்கள்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்\nஜெயலலிதாவின் மறைவையொட்டி மலையகத்தில் அஞ்சலி\nஇதுவரை நீங்கள் பார்த்திராத ஜெயலலிதா கலந்துகொண்ட பிலிம்பேர் விழா\nவடமாகாண சபை முழுமையாக ஒத்திவைப்பு - ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் அஞ்சலி உரை.\nவடமாகாண சபை முழுமையாக ஒத்திவைப்பு - ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் அஞ்சலி உரை\nதோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை மனித உரிமை மீறல் பிரச்சினையாகும் - இராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/07/22/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2019-04-24T01:49:53Z", "digest": "sha1:UM2QY464JQ7A5UV4WTPDCHAU6FF7GGCT", "length": 13934, "nlines": 107, "source_domain": "eniyatamil.com", "title": "மலேசிய விமான விபத்து:சடலத்தின் கையில் இருந்த மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்மலேசிய விமான விபத்து:சடலத்தின் கையில் இருந்த மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்\nமலேசிய விமான விபத்து:சடலத்தின் கையில் இருந்த மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்\nJuly 22, 2014 கரிகாலன் செய்திகள், பொருளாதாரம் 0\nகீவ்:-மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17ம் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தபட்டது . இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன.\nஇருப்பினும் இந்த விமானம் திட்டமிட்டு சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது வேறு ஒரு விமானத்தை குறிவைத்ததில் தவறுதலாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டதா அல்லது வேறு ஒரு விமானத்தை குறிவைத்ததில் தவறுதலாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டதா என்பதில் உறுதியான தகவல்கள் இல்லை.சம்பவ இடத்தில் உக்ரைன் அரசின் நெருக்கடி கால சேவை பணியாளர்கள் 380 பேர், 34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தில் 298 பேர் பலியான நிலையில், அவர்கள் 196 உடல்களை கண்டெடுத்துள்ளதாக அறிவித்தனர். பல உடல்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடத்துக்கு எடுத்துச்சென்று விட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாயின. மேலும், கிளர்ச்சியாளர்கள் சம்பவ பகுதிக்கு தங்களை அனுமதிக்க மறுக்கின்றன என்று ஓ.எஸ்.சி.இ. என்னும் பாதுகாப்பு, ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பு குற்றம் சாட்டியது. இதனையடுத்து ரஷியா உலக நாடுகளின் நெருக்கடிக்கு உள்ளானது.\nதற்போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானோர்கள் உடல்களை கிளர்ச்சியாளர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் விமானத்தின் கருப்பு பெட்டியையும் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்; விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து கீவ் நகருக்கு சுமார் 200 சடலங்கள் அனுப்பபட்டது. அவை உக்ரைன் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கியிருந்து சடலங்கள் அடையாளம் காணப்படுவதற்காக நெதர்லாந்து கொண்டு செல்லபட்டது.\nகிளர்ச்சியாளர்கள் பிணங்களை அப்புறபடுத்தும் போது விமான பயணிகள் அணிந்து இருந்த மோதிரம் மற்றும் நகைகளை திருடி உள்ளனர். என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு உள்ளது. ராணுவ சீருடை அணிந்த 3 பேர் சடலங்களை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் அதில் ஒருவர் ஒரு சடலத்தின் கைவிரலில் கிடக்கும் மோதிரத்தை கழட்டுகிறார்.இந்த படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு ஏராளமான பேர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.சிலர் ஆதாரம் தேடுவதற்காக கிளர்ச்சியாளர் சடலத்தின் கையை பிடித்து இருக்கலாம் எனவும் பதில் அளித்து உள்ளனர்.இருந்தாலும் இந்த காட்சி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nமாயமான மலேசிய விமானம் கடத்தலா\nஆகாயத்தில் பெட்ரோல் பங்க்: இனி பறக்கும்போதே விமானத்தில் எரிபொருளை நிரப்பிக்கொள்ளலாம்\nமலேசியாவில் கடத்தப்பட்ட இளம்பெண் 38 பேரால் கற்பழிப்பு\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் ���ிரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_965.html", "date_download": "2019-04-24T01:59:23Z", "digest": "sha1:A2ZKWGIWBGKPNUE2UFGXDOJRCARKJPTQ", "length": 8967, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஹகீம், ரிஷாட்டுக்கு பொது ஜன பெரமுன அழைப்பு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஹகீம், ரிஷாட்டுக்கு பொது ஜன பெரமுன அழைப்பு\nநல்லாட்சி அரசின் கொள்கைத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைகள் முன்வர வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் ஜிஹான் ஹமீத் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.\nசிறுபான்மை சமூகங்களின் நம்பிக்கைக்கு வேட்டு வைத்து, குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்ததால் எழுந்த அரசியல் நெருக்கடிக்கு, நிரந்தர தீர்வுகாணவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீண்ட அரசியல் அனுபவுமுள்ள மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி உள்ளார்.\nதம் மீது நம்பிக்கை வைத்து ஆதரித்த முஸ்லிம்களுக்கு ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி பெரும் முட்டுக்கட்டையாக செயற்பட்டுள்ளது. ஐரோப்பிய, சியோனிச நாடுகளின் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தி, நாட்டு மக்களையும் முஸ்லிம்களையும் நடுத்தெருவில் கைவிடவே ரணில் முயன்றுள்ளார். இதையும் விட மேலாக, குறுக்கு வழியால் சென்று ஜனாதிபதியின் ஆசனத்தையும் அவர் குறிவைத்து செயற்பட்டமை நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயற்பாடுகளே ஜனாதிபதிக்கு ரணில் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.\nவெளிநாடுகளின் தலையீடுகளுக்கு அடி பணிந்து, முஸ்லிம் விரோத சக்திகளான சியோனிசத்தின் திட்டத்தை அமுலாக்கும் ரணிலின் முயற்சியை தோற்கடிக்கவே, ரணில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nவெளிநாடுகளுக்கு அடிபணியாது புலிப் பயங்கரவாதத்தை ஒழித்து மூவின மக்களையும், தேசப்பற்றில் ஒன்றிணைத்த நீண்ட அனுபவமுள்ள மஹிந்வை பிரதமராக்கியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.\nகுறிப்பாக, கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களுக்குச் செய்த அளப்பெரும் சேவைகள், இலங்கையின் வரலாற்றில் நீடித்து நிலைக்கும். எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அரசியலில் பல பதவிகளை வகித்து, முதிர்ச்சி அடைந்த மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்த முஸ்லிம் தலைமைகள் முன்வர வேண்டும்.\nமுஸ்லிம்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ மீது இருந்த நம்பிக்கையை அந்நியப்படுத்தி, தூரப்படுத்தியதுடன், வெளிநாட்டு சக்திகளுக்கு சாதகமான ரணிலின் அரசாங்கத்தை உருவாக்கவே, கடந்த காலங்களில் டயஸ்போரா இணைந்துள்ளமை தெளிவாகின்றது.\nஇவ்வாறான சதி முயற்சிகள் தொடர்பில், இனிமேலாவது முஸ்லிம் தலைமைகள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் ஜெஹான் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/11/blog-post_7.html", "date_download": "2019-04-24T02:52:30Z", "digest": "sha1:JAKEBPXRU5MSK2QJ6N27V5W3MOMVQMCO", "length": 4732, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஹக்கீம், ரிஷாட்டின் ஆதரவு யாருக்கு? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஹக்கீம், ரிஷாட்டின் ஆதரவு யாருக்கு\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூம் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ர​ஷாட் பதியூதீன் ஆகியோர் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன், நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுவது தொடர்பான நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாகவிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/sai-bhajans.410/", "date_download": "2019-04-24T02:08:24Z", "digest": "sha1:KEDSYB6674UK3ILG7GEWCCOR4YUP5AS6", "length": 4542, "nlines": 215, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Sai bhajans | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nஸ்ரீ சாயிபாபா அஷ்டோத்ர சத நாமாவளி\nஸ்ரீ சாயி விரத விதிமுறைகள்\nஸ்ரீ சாயிபாபாவின் உறுதி மொழிகள்\nசப்த சப்தாஹா சாயி சரித்திர பாராயண விவரம்\nசீரடி சாயிபாபா ஆரத்தி - ஒரு அறிமுகம்\nகுட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘\nLatest Episode தேன்மழை-பவ்யா மூன்றாம் அத்தியாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T02:29:15Z", "digest": "sha1:JBIUWKNNJFX6D7ZO4XM6EWLMPR2EAS4S", "length": 10043, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பிறிமோர்ஸ்க்கி பிரதேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபிறிமோர்சுக்கி (Primorsky Krai, உருசிய மொழி: Примо́рский край; IPA: [prʲɪˈmorskʲɪj kraj]) என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு பிரதேசம் ஆகும். \"பிறிமோர்சுக்கி\" என்பது உருசிய மொழியின்படி \"கடல்சார்ந்த\" என்ற அர்த்ததைக் கொடுக்கிறது. ஆகவே, இப்பிரதேசம் \"கடல்சார்ந்த மாநிலம்\" அல்லது \"கடல்சார்ந்த நிலப்பகுதி\" என்பதை குறிக்கின்றது. இது உருசிய நகரான விலாடிவொஸ்டொக் என்பதன் நிர்வாக மையமாகும். இப்பிரதேசத்தின் சனத்தொகை 1,956,497 (2010 கணக்கெடுப்பு) ஆகும்.[5]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Primorsky Krai என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2016, 14:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T01:58:55Z", "digest": "sha1:D3T5RMBUYRDRKBYUEOBWDNNAAYGFMN4U", "length": 8195, "nlines": 99, "source_domain": "tiruppur.nic.in", "title": "வருவாய் நிர்வாகம் | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம்", "raw_content": "\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nதிருப்பூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3 வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டம் சார் ஆட்சியர்/துணை ஆட்சியரின் தலைமையின் கீழ் இயங்குகிறது. இவர் கோட்ட நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். வட்டாட்சியர் மட்டத்தில் ஒரு தலைமை உதவியாளர் மற்றும் பணியாளர்களும் நிர்வாகத்தில் கோட்டாட்சியருக்கு உறு��ுணையாக செயல்படுகிறார்கள். பணிகளை பொருத்த வரை வருவாய் கோட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியரகத்தின் ஒரு பிரதிபலிப்பாக இருந்து நிர்வாகத்தில் ஒரு இடைநிலை அலுவலகமாக செயல்படுகிறது. ஒவ்வொரு வருவாய் கோட்டமும் ஒரு சில வட்டங்களை உள்ளடக்கி அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது.\nவருவாய் கோட்டங்கள் பல வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு வட்டமும் வட்டாட்சியர் தலைமையில் இயங்குகிறது. அவர் வட்ட நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். ஒவ்வொரு வட்டமும் பல உள்வட்டங்களாகவும், அதன் கீழ் பல வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது. நிலம், சட்டம் ஒழுங்கு, தேர்தல், துயர்துடைப்பு பணிகள், நில பரிமாற்றங்கள், வரி வசூல், நில ஆக்கிரமிப்பு அகற்றம், வீட்டு மனை பட்டா வழங்கல், மற்றும் சாதி, வருவாய், இருப்பிடம்,விதவை, வாரிசு,சொத்து மதிப்பு போன்ற பல சான்றிதழ்கள் வழங்குதல் வட்டாட்சியரின் முக்கிய பணிகளாகும்.\nதலைமையிடத்து துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சிறப்பு வட்டாட்சியர்கள் வட்ட நிர்வாகத்தில் வட்டாட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர்.\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47757648", "date_download": "2019-04-24T02:26:47Z", "digest": "sha1:ZFXNOSLZSHWE5ZW7MROKKWZKF2UFJSO3", "length": 9404, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் எந்தத் தொகுதியில் அதிகம் பேர் போட்டியிடுகின்றனர்? - BBC News தமிழ்", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் எந்தத் தொகுதியில் அதிகம் பேர் போட்டியிடுகின்றனர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இறுதிசெய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 845 வ���ட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 42 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nதமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, தேர்தல் ஆணையம் இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் சேர்த்து 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 65 வேட்பாளர்கள் பெண்கள். ஒருவர் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்.\nமொத்தமுள்ள 845 வேட்பாளர்களில் 559 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.\nகரூர் தொகுதியில் அதிகபட்சமாக 42 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி போட்டியிடுகிறார்.\nஅ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை போட்டியிடுகிறார்.\nநீலகிரி தனித் தொகுதியில்தான் தமிழ்நாட்டிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 வேட்பாளர்கள் மட்டுமே இங்கு களத்தில் உள்ளனர்.\nஇங்கு தி.மு.க. கூட்டணியின் சார்பில் ஆ. ராசாவும், அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் எம். தியாகராஜனும் போட்டியிடுகின்றனர்.\nதமிழ்நாட்டில் 18 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத் தேர்தலில் மொத்தம் 274 பேர் போட்டியிடுகின்றனர். பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 40 பேரும் குடியாத்தம் தொகுதியில் குறைந்தபட்சமாக 7 பேரும் போட்டியிடுகின்றனர்.\nதேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் நரேந்திர மோதி மீறவில்லை - தேர்தல் ஆணையம்\nநீரவ் மோதிக்கு பிணை வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு\nபிரெக்ஸிட்: பிரிட்டன் பிரதமரின் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி\n'நரேந்திர மோதி ஏழைகளிடம் இருந்து பறித்தவற்றை திருப்பித் தருவோம்' - ராகுல் காந்தி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204334?ref=media-feed", "date_download": "2019-04-24T02:15:20Z", "digest": "sha1:VD5LLABN7CFZEDFFDQH6XHAELR2UGJU3", "length": 7968, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வீரவன்சவின் சொத்து விபரங்களை அம்பலப்படுத்த போவதாக எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவீரவன்சவின் சொத்து விபரங்களை அம்பலப்படுத்த போவதாக எச்சரிக்கை\nதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் சொத்து விபரங்களை அம்பலப்படுத்த நேரிடும் என ஜே.வி.பியின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் வடடகல தெரிவித்துள்ளார்.\nஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு பத்து மில்லியன் ரூபாவினை நட்டஈடாக செலுத்துமாறு, விமல் வீரவன்சவிற்கு கொழும்பு வர்த்தக நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇந்த நட்டஈட்டுத் தொகையை விமல் வீரவன்ச செலுத்த தவறினால் அவரது சொத்து விபரங்களை அம்பலப்படுத்த நேரிடும் என ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.\nகட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபுலமைச் சொத்துக்களை கொள்ளையிட்டதாகத் தெரிவித்து விமல் வீரவன்சவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/paoraatatatatairakau-matataiyailauma-panaikalaai-kavanaikakauma-mamataa", "date_download": "2019-04-24T03:04:36Z", "digest": "sha1:XRZZWSLZMYYQ4IORZ7HZP3XR5UOWT2XL", "length": 8938, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "போராட்டத்திற்கு மத்தியிலும் பணிகளை கவனிக்கும் மம்தா! | Sankathi24", "raw_content": "\nபோராட்டத்திற்கு மத்தியிலும் பணிகளை கவனிக்கும் மம்தா\nசெவ்வாய் பெப்ரவரி 05, 2019\nசிபிஐ நடவடிக்கையைக் கண்டித்து கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் நடத்தி வரும் முதல்வர் மம்தா பானர்ஜி, போராட்டத்திற்கு மத்தியிலும் அரசுப் பணிகளை கவனித்து வருகிறார்.\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் துறை அதிகாரி ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்கு வந்த சிபிஐ அதிகாரிகளை காவல் துறை சிறைப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.\nகாவல் துறை அதிகாரி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து தடைகளை ஏற்படுத்துவதாகவும், அவரை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும் சிபிஐ கூறியுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.\nஇதற்கிடையே, கொல்கத்தா காவல் துறை அதிகாரி ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ வந்ததற்கு எதிராக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 3-ம் திகதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 8-ம் திகதி வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.\nகொல்கத்தா மெட்ரோ சேனல் அருகே சாலையில் அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜிக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇந்த போராட்டத்திற்கு மத்தியிலும் அரசுப் பணிகளை மம்தா பானர்ஜி கவனித்து வருகிறார். தர்ணா போராட்ட பந்தல் அருகே உள்ள புறக்காவல் நிலையம், மாநாட்டு அறையாக மாற்றப்பட்டுள்ளது. நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, இந்த அரங்கில் மம்தா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 20 நிமிடம் நடைபெற்ற இந்த கூட்டம் நிறைவடைந்ததும், தர்ணா பந்தலுக்கு வந்து போராட்டத்தை தொடர்ந்தார் மம்தா. மேற்கு வங்க வரலாற்றில் முதல் முறையாக சாலையோரம் அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது.\nபோராட்டத்தின் இடையே போலீசாருக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகளை மம்தா வழங்கினார். தலைமைச் செயலாளர் கொண்டு வந்திருந்த பல்வேறு அரசுத்துறை சம்பந்தப்பட்ட கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.\nவிவசாயிகள் பொதுக்கூட்டத்தில் வீடியோ கால் மூலம் உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டம், மம்தாவின் தர்ணா நடைபெறும் இடத்தில் இருந்து சில கி.மீ தொலைவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தை நோக்கி வரும் புயல்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nதென் மாவட்டங்களில் மழைக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது\nஇலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்: ஐநா சபை தலையிட வேண்டும்\nதிங்கள் ஏப்ரல் 22, 2019\nகுண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nதிங்கள் ஏப்ரல் 22, 2019\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nதிங்கள் ஏப்ரல் 22, 2019\nஇலங்கை குண்டுவெடிப்பு; நெஞ்சைப் பிளக்கும் உயிர்ப்பலி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n\"சங்கொலி \" விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 \nபுதன் ஏப்ரல் 24, 2019\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muruganandanclics.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-24T02:43:27Z", "digest": "sha1:O4BVAAKJ6SWBJ3BHIKXZXTMXWYYPJWPA", "length": 13005, "nlines": 347, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "கழிவு நீர் | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nநீரில் தவழும் வானில் மிதந்து மஞ்சு தழுவி …..\nகழிவுகள் கடலை நாடி ஓடும்\nFiled under கழிவு நீர், நிழல்கள், Uncategorized and tagged கவிதை, புகைப்படம் |\t5 பின்னூட்டங்கள்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\nகூன் பிரச்சனைகள்- கூன் விழுந்தவரும் பாடினார்\nஇனப் போரின் அறியாத பக்கம்- நடேசனின் கானல் தேசம் நாவல்-\nசத்திரசிகிச்சைக்கு முன்னர் எவ்வளவு நேரம் வெறும் வயிற்றில் இருத்தல் வேண்டும்\nஞானசேகரனின் ‘எரிமலை’ – இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல்\nஈழத்தில் தமிழர்களின் இனவிகிதாசாரம் படிப்படியாக குறைந்து வருவதற்கான காரணம் குறைந்த பிறப்பு விகிதம் மட்டுமல்ல வெளிநாட்டு மேகமும்தான்\nஇரு சிறகுள்ள உயிருள்ள விமானம்\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/category/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%82-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-04-24T02:55:15Z", "digest": "sha1:L4GSJE4JC4FEVAXJV24CXEEFJZHDJCIY", "length": 19931, "nlines": 350, "source_domain": "rammalar.wordpress.com", "title": "ஹைகூ கவிதை | Rammalar's Weblog", "raw_content": "\nநவம்பர் 8, 2018 இல் 10:15 பிப\t(ஹைகூ கவிதை)\nஒக்ரோபர் 24, 2018 இல் 9:23 முப\t(ஹைகூ கவிதை)\nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\nஒக்ரோபர் 24, 2018 இல் 9:19 முப\t(ஹைகூ கவிதை)\nவாய் விட்டு சிரிக்க முடியல\nஒக்ரோபர் 14, 2018 இல் 10:02 முப\t(ஹைகூ கவிதை)\nஒக்ரோபர் 14, 2018 இல் 10:01 முப\t(ஹைகூ கவிதை)\nஒக்ரோபர் 14, 2018 இல் 10:00 முப\t(ஹைகூ கவிதை)\nஒக்ரோபர் 14, 2018 இல் 9:57 முப\t(ஹைகூ கவிதை)\nநிர்வாணமாக இருக்க விடுங்கள் மலர்களே…\nசெப்ரெம்பர் 22, 2018 இல் 3:55 பிப\t(ஹைகூ கவிதை)\nதொட்டியில் நீர் நிறைக்கும் சிறுமி\nயாரோ ஒருவருக்கு மிக அருகில்\nசெப்ரெம்பர் 22, 2018 இல் 3:53 பிப\t(ஹைகூ கவிதை)\nஓகஸ்ட் 18, 2018 இல் 7:46 பிப\t(ஹைகூ கவிதை)\nஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.\nஅருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசு��ை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kollywood-stars-condemn-statement-for-radha-ravi/", "date_download": "2019-04-24T03:01:16Z", "digest": "sha1:WXPIMB2S4ERQOU5FBDYSCRBR7GDUO6EX", "length": 18321, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kollywood Star's Condemn statement for Radha Ravi - நயன்தாரா சர்ச்சை: ராதாரவிக்கு பெருகும் திரைத்துறையினரின் கண்டனங்கள்", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nநயன்தாரா சர்ச்சை: ராதாரவிக்கு பெருகும் திரைத்துறையினரின் கண்டனங்கள்\nஉங்கள் பெயரிலும் ஒரு பெண் பெயர் சேர்ந்திருப்பதால் அந்தப் பெயரை நீக்கிவிட்டு, வெறும் ரவி என வைத்துக் கொள்ளுங்கள்\nநடிகை நயன்தாராவைப் பற்றி நடிகர் ராதாரவி கொச்சையாகப் பேசியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் திரைத்துறையினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\n”கும்பிடும்படி இருப்பவர்களும், கூப்பிடும்படி இருப்பவர்களும் சீதாவாக நடிக்கிறார்கள்” என ராதாரவி பேசியது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.\nஇதற்கு திரைத்துறையினர் பலரும் கொதித்தெழுந்துள்ளனர். அவர்கள் ராதாரவிக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.\n”ராதா ரவி அவர்களே, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இருக்கும் நான், சமீபத்தில் பெண்களை பற்றி நீங்கள் இழிவாகப் பேசியதற்காகவும், உங்களது முட்டாள்தனத்திற்காகவும் உங்களுக்கு எதிராக கண்���ன கடிதத்தில் கையொப்பமட வேண்டும் என்பது தான் எனது விருப்பம். உங்கள் பெயரிலும் ஒரு பெண் பெயர் சேர்ந்திருப்பதால் அந்தப் பெயரை நீக்கிவிட்டு, வெறும் ரவி என வைத்துக் கொள்ளுங்கள்” என நடிகர் விஷால் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\n”இது ஒன்றும் முதல் முறையல்ல, ராதா ரவி அவர்கள் நிறைய பெண்களை தவறாகன் பேசியதெல்லாம் கவனத்துக்கு வரவில்லை. நயன்தாரா விஷயத்தில் வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது. சரியான நபர்களால் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்” என நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.\n”திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவருக்கே இந்த நிலைமை என்றால், மற்ற நடிகைகளைப் பற்றி இவர் என்ன கூறுவார்” என நடிகை டாப்ஸி தனது கண்டத்தைப் பதிவு செய்துள்ளார்.\n”சில அர்ப்பணிப்புள்ள நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அவருடன் திரையைப் பகிர்ந்துக் கொண்டதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். இது தவறான அணுகுமுறை என ரவியிடம் இன்று தெரிவித்தேன்” என நடிகையும் ராதாரவியின் சகோதரியுமான ராதிகா தெரிவித்துள்ளார்.\nராதாரவிக்கு கண்டனத்தைத் தெரிவித்ததோடு, அவர் மேல் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார் விக்னேஷ் சிவன். இதற்கிடையே தற்போது கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் ராதாரவி.\nஇதற்கு மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்கு தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.\n“இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும், திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்.. இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது ..\nஇது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானமான சூழ்நிலையையும், மனஉளைச்சளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை..\nதிரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக்கூடிய தாங்கள் தங்கள���டைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்..\nஆனால் இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை .. எது எப்படி இருப்பினும், இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ..\nஅதை தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் “தென்னிந்திய நடிகர் சங்கம் “ திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்” என நடிகர் சங்க தலைவர் நாசர், ராதாரவிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nதலைவரை போலீஸாகப் பார்க்க ஆவலாக உள்ளேன் – கார்த்திக் சுப்பராஜ்\nமெகா பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன்: முக்கிய வேடத்தில் நயன்தாரா\nAiraa Movie and Tamilrockers: நயன்தாரா படத்திற்கும் பைரசி மிரட்டல்\nசூப்பர் ஸ்டாருடன் நான்காவது முறையாக இணையும் ஹீரோயின் இவர் தான்\nNayanthara’s Airaa: பவானிக்கும் யமுனாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – ஐரா விமர்சனம்\nராதா ரவிக்கு பதிலடி தந்த ’ஐரா’ குழு\nவிசாகா கமிட்டி இனியாவது அமைப்பீர்களா நடிகர் சங்கத்தை உலுக்கும் நயன்தாரா\nஅமமுகவுக்கு குக்கர் சின்னம் கொடுக்க இயலாது – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\nபொள்ளாச்சி கொடுமை : பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை\nஅரிதிலும் அரிதான காட்சி.. தமிழக இளைஞரின் கேமிராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை, சிறுத்தை புலி ஜோடிகள்\nஆனால் கருஞ்சிறுத்தை உடன் சிறுத்தை புலி இதுவே முதன்முறை.\nஸ்டீல் பெட்டிகள், அழகை ரசிக்க பெரிய ஜன்னல்கள்: புதுப்பொலிவு பெறும் நீலகிரி மலை ரயில்\nNilgiri Mountain Rail: மலை அழகை கண்டும் ரசிக்கும் வகையில் பெரிய ஜன்னல்களைக் கொண்டிருக்கும் இந்த மலை ரயிலில் 146 பேர் பயணம் செய்யலாம்.\nSBI வங்கி உங்களுக்காகவே வ��த்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/15.html", "date_download": "2019-04-24T02:01:33Z", "digest": "sha1:TWWBBUBFNEOUWCK2E2536H3Z74TBBGP4", "length": 6426, "nlines": 46, "source_domain": "www.weligamanews.com", "title": "வழிபாட்டாளர்களை கற்பழித்த போதகருக்கு 15 ஆண்டு சிறை - WeligamaNews", "raw_content": "\nHome / உலகம் / வழிபாட்டாளர்களை கற்பழித்த போதகருக்கு 15 ஆண்டு சிறை\nவழிபாட்டாளர்களை கற்பழித்த போதகருக்கு 15 ஆண்டு சிறை\nதென் கொரியாவின் எட்டு பெண் வழிபாட்டாளர்களை கற்பழித்த குற்றச்சாட்டில் போதகர் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமமின் மத்திய தேவாலயத்தின் சுமார் 130,000 சீடர்களைக் கொண்ட 75 வயது லீ ஜீ ரொக் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அவரது இறை சக்தி பற்றி குறிப்பிட்டிருப்பதோடு, அவர் கடவுளாக இருப்பதால் அவர் கூறுவதை செய்வது கட்டாயம் என உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.\nதென் கொரியாவின் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள் பிரதான தேவலாயங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டபோதும் சிறு எண்ணிக்கையானவர்கள் வழிபாடுகள், சடங்குகளில் ஈடுபடும் அம��ப்புகளுடன் தொடர்புபட்டுள்ளனர்.\nலீயின் தேவாலயம் கிறிஸ்தவத்தில் இருந்து விலகிய வழிபாடுகளைக் கொண்டிருப்பதாக பிரதான கிறிஸ்தவ வழிபாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nலீ 1982 ஆம் ஆண்டு 12 வழிபாட்டாளர்களுடன் மமின் மத்திய தேவாலயத்தை ஆரம்பித்தார். தற்போது அது நாட்டின் பிரமாண்ட அமைப்பாக மாறியுள்ளது.\nஇந்நிலையில் அவர் தம்முடன் கட்டாய பாலுறவில் ஈடுபட்டதாக மூன்று வழிபாட்டாளர்கள் இந்த ஆண்டு ஆரம்பத்தி குற்றம்சாட்டினர்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2015/08/blog-post_24.html", "date_download": "2019-04-24T02:41:02Z", "digest": "sha1:4TYO5M7J65JQKJCXRV74FQ3M7STMJNSS", "length": 46053, "nlines": 424, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: கிளி ஜோஸ்யமும் சீட்டு எடுக்கும் கிளியின் இரகசியமும்...!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nதிங்கள், 24 ஆகஸ்ட், 2015\nகிளி ஜோஸ்யமும் சீட்டு எடுக்கும் கிளியின் இரகசியமும்...\nநீங்க கிளி ஜோஸ்யம் பார்த்ததுன்டா...\nகிளி ஜோஸ்யம் பார்த்து நம்முடைய வாழ்க்கையில் நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப் போறவை பற்றி எல்லாம் சொல்லுகின்ற ஜோஸ்யக்காரரைப் பார்த்து பள்ளிப் பருவத்தில் வியந்து போயிருக்கிறேன்.\nஎன் வியப்பிற்குக் காரணம் என்னவென்றால்... அடைத்து வைக்கப் பட்டிருக்கும் கிளி ���ூண்டைத் திறந்தவுடன் வெளியே வந்து அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் சீட்டை எடுப்பதைக்கண்டுதான்.\nமணப்பாறைக்கு அருகிலுள்ள ஆண்டவன் கோயில் போல இருக்கும் கோவிலின் திருவிழாக் காலங்களில், ‘வள்ளி திருமணம்’ போல நாடகம் நடக்கக்கூடிய இரவு நேரங்களில், மக்கள் கூடும் சந்தைகளில், சாலை ஓரங்களில் , கிராமங்களில் கிளிக்கூண்டை மிதிவண்டிகளில் வைத்தோ அல்லது கைகளில் தூக்கிக்கொண்டோ ஜோஸ்யம் பார்ப்பவர்கள் செல்வது வாடிக்கை. ஜோஸ்யம் பார்ப்பவர்களை வேடிக்கை பார்ப்பது எனது வாடிக்கை.\nநாலணாவோ (25 பைசா) எட்டணாவோ (50 பைசா) தட்சணையாகச் செலுத்திவிட்டுக் குத்திட்டோ அல்லது சம்மணங்கால் போட்டோ அமந்து, அவரின் பெயரைஜோஸ்யக்காரர் கேட்க, ஜோஸ்யம் பார்ப்பவரும் தன் பெயரைச் சொல்ல, இடது கையால் உடுக்கை எடுத்து வைத்துக் கொண்டு, வலது கையால் கூண்டுக்குள் இருக்கும் கிளியைத் திறந்துவிட, கிளி வெளியே வரும்.\n‘கிளி நினைத்தால் பறந்து சென்று விடலாமே ஏன் பறந்து செல்லாமல் இவ்வளவு விசுவாசமாக இருக்கிறதே... ஏன் பறந்து செல்லாமல் இவ்வளவு விசுவாசமாக இருக்கிறதே... எப்படிக் கிளி இவ்வாறு இருக்க நன்றாக பழக்கியிருக்கிறான்’ என்ற அய்யப்பாடு எனக்குள் எழும்.\nஉடுக்கையை வலதுகையால் அடித்துக்கொண்டே அவர் சொன்ன பெயரைச் சொல்லி... அய்யாவுக்கு... பெண்ணாக இருந்தால் அம்மாவுக்கு , வயதைப் பொறுத்து அண்ணனுக்கு... அக்காவுக்கு...தம்பிக்கு... பாப்பாவுக்கு என்று அடைமொழி மாறும்.... ஒரு சீட்ட எடுத்துப் போடு என்று இராகம் போடுவார்.\nகிளி அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் சீட்டில் ஒவ்வொரு சீட்டாக தன் சிவப்பு அலகால் அழகாக எடுத்து...எடுத்து போடும். ஒரு சீட்டை எடுத்து பெட்டிக்கருகில் போட்டுக் கிளி கூண்டுக்குள் சென்று விடும். கூண்டின் கதவை மூடிவிட்டு சீட்டை எடுத்து உள்ளே இருக்கும் படத்தைப் பிரித்துப் பார்ப்பார்.\nஜோஸ்யம் பார்த்துக் கொள்ள அமர்ந்திருப்பவர் மனது‘திக் திக்’ கென அடிக்க என்ன வந்திருக்கிறதோ என்று சிறிது பயத்துடன்தான் அமர்ந்திருப்பார்.\n அவர் வணங்கும் தெய்வமே வந்திருக்கிறது அவருக்கு ஒரே மகிழ்ச்சி... எனக்கும் ஆச்சர்யம்... அவருக்கு ஒரே மகிழ்ச்சி... எனக்கும் ஆச்சர்யம்...\nஅப்புறமென்ன பாட்டாலே இராகமாக பாடியே ஜோஸ்யம் சொல்லி முடிப்பார்.\nஇதேபோல ஜோஸ்யம் பார்க்க வருபவர்கள் தங்களின் பெயரைச் சொல்லி பார்த்துக் கொண்டே இருப்பார்கள்...நானும் அதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.\nகார்த்திகேயன் என்றால் முருகனோ, சிவன்பார்வதி, பிள்ளையாரோ,பழநியோ அல்லது திருப்பதி கோவிலோ வரும்.\nஜோசப் என்றால் இயேசுநாதரோ, மாதாவோ, சூசையப்பரோ, வேளாங்கண்ணி கோவிலோ வரும்.\nஅப்துல் காதர் என்றால் நாகூர் தர்க்காவோ, பள்ளி வாசலோ, மெக்கா மெதினாவோ வரும்.\n-இதுதான் எப்படி அவர்களுக்குத் தக்கவாறு வருவது வியப்பாக இருந்தது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் யாரும் செருப்பை கழட்டாமல் அமர்ந்து ஜோஸ்யம் பார்த்தால் கிளி வெறுங்கூட்டை எடுத்துக் கொடுக்கும். உடனே ஜோஸ்யக்காரர் ‘மிதியடிய கழட்டாம உக்கார்ந்தனால வெறுங்கூடு வந்திருக்கு...செருப்ப கழட்டிட்டு ஒக்காரு... தட்சணய மீண்டும் வை’ என மீண்டும் பைசாவை வைக்கச் சொல்லி, கிளி மீண்டும் வந்து சீட்டை எடுத்துக் கொடுக்கும்.\n-செருப்பு போட்டிட்டு யார் உட்காந்து இருந்தாலும் இதே நிலைதான். இதுவும் மேலும் வியப்பைத்தான் உண்டு பண்ணியது.\nஎல்லோரும் இதெல்லாம் அறிந்த ஒன்றுதான் என்றாலும் இது எவ்வாறு நடக்கிறது என்று யாரும் யோசித்தது உண்டா\nஎனக்குத் தெரிந்த பக்கத்து ஊர்க்காரன் இந்தத் தொழில் செய்து பிழைத்து வந்தார். இதன் இரகசியத்தைக் கேட்டால் சொல்லுவாரா கேட்டுத்தான் விடலாமா என்றெல்லாம் யோசித்துப் பார்த்து...அதை அவரிடம் கேட்பது அவருக்குத் தொழில் தர்மம் ஆகாது அல்லது இரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்றோ அவரிடம் கற்றுக் கொடுத்தவர்கள் கூறி இருக்கலாம் என்று எண்ணி கேட்காமலே விட்டுவிட்டேன்.\nஆனாலும் கிளி ஜோஸ்யம் பார்ப்பவர்களைப் பார்த்துக் கொண்டிப்பேன்.\nஅதில் நான் கற்றவற்றைச் சொல்கிறேன்.\nகிளி ஏன் பறந்து செல்லாமல் இருக்கிறது என்றால் கிளியின் இறக்கை பறக்கமுடியாதபடி வெட்டப்பட்டிருக்கும்.\nஎப்படி அவரவர்களுக்குத் தக்கவாறு அவர்களின் தெய்வம் வருகிறது என்றால் ஒவ்வொரு கூடுக்கு வெளியே எண்கள் ஒட்டப்பட்டு இருக்கும். எந்த எண்ணின் கூடுக்குள் எந்த தெய்வத்தின் படம் வைக்கப்பட்டு இருக்கிறது என்பது ஜோஸ்யக்காரருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அதை மாற்றி வைக்க மாட்டார். இதேபோல்தான் வெறுங்கூடும் (செருப்பு அணியாதவருக்கு) எந்த எண் என்பதும்தான் அவருக்குத் தெரியுமே\nஉங்களுக்க��� இப்ப வந்த சந்தேகத்தை நானறிவேன். கூடுக்குள் இருப்பது ஜோஸ்யக்காரருக்குத்தானே தெரியும்... கிளிக்கு எப்படித் தெரியும் என்பதுதானே\nஉடுக்கை அடிக்கின்ற பொழுது நன்றாகக் கவனித்தால் தெரியும்...கிளியை சீட்டை எடுப்பதற்காக வலது கையை அசைத்து அல்லது ஆட்டிக்கொண்டே உடுக்கை அடிப்பார். இவரின் கையசைவை பார்த்துப் பார்த்துத்தான் சீட்டை எடுத்துப் போடும்; கையசைவைச் செய்யாமல் வெறும் உடுக்கை மட்டும் அடித்தால் அடுத்த சீட்டை எடுக்காமல் எடுத்த சீட்டை போட்டுவிட்டு உள்ளே சென்றுவிடும்.\nஅவர்கள் வழிபடும் தெய்வம் வந்தவுடன் சந்தோசத்தில் தன்னை மறந்து இவர்கள் ஜோஸ்யக்காரர் சொல்வதை அரைகுறையாக புரிந்து கொண்டு திருப்தி பட்டு விடுவர். இதில் ‘பார்ட்டி’ சில்லரை உள்ள ‘பார்ட்டியாக’ இருந்தால் ‘ஒனக்கு கண்டம் இருக்கிறது...தண்ணியில கண்டம்... மூணு மாசம் நேரம் சரியில்ல... தோஷம்...அதைக்கழிக்க பரிகாரம் செய்தால் சரியாகும் என்று நூறு, இருநூறு ரூபாய் கறந்தும் விடுவார்கள்.\nசத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்\nசமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்\nபக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி\nபாமர மக்களை வலையினில் மாட்டி\nஇந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிளி ஜோஸ்யம் ரகசியத்தை வெளியிட்டு விட்டீர்களே இனி கிளி ஜோஸ்யம் பார்ப்பவர்கள் தாங்கள் சொன்ன முறையைப் பயன்படுத்தி தெளிவாகிவிடுவர். நன்றி.\nகிளி ஜோஸ்யத்தை முதன்முதலாவதாக வந்து, வாக்கைத் தட்சணையாகச் செலுத்தி... பார்த்து... தாங்கள் சொன்ன குறி தப்பாது என்றாலும் அவர்கள் மேற்சொன்ன முறையைப் பயன்படுத்துவதில் தெளிவாக இருக்கின்றனர்.\nஅடுத்தவர் தலைஎழுத்தை சொல்பவர் ,தனக்கேன் இந்த அலையுற நாய்ப் பிழைப்பு என்று பார்த்துக் கொண்டு நிவாரணம் தேடிக்க முடியலியே :)\nகிளி ஜோஸ்யக்காரர், அவரே நிவாரணம் தேடிக்க முடியவில்லை என்பதைச் சரியாகச் சொன்னீர்கள். பாமரர்கள் இருப்பதாலேயே அவர்கள் பிழைப்பு நடக்கிறது.\nதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 24 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:34\nரகசியத்தைப் போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா\nநான் சொல்லப் போற வார்த்தையை நல்லா\nஎண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா\n(சின்ன வயதில் பார்த்ததை மனதில் எண்ணியதை எழுத்தில் எழுதிப் பார்த்தேன்.)\nவளர்ந்து வரும் உலகத்துக்கே - நீ\nவலது கையடா - நீ\n (விபத்தினால் வலது கையால் மட்டுமே தட்டச்சு செய்கிறேன்)\nரகசியத்தை மீண்டும் போட்டு உடைத்து விட்டேன்.\nதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nநன்றி மணவையாரே ஊருக்கு வந்தால் ஒரு தொழில் செய்யக்கற்றுக்கொடுத்து விட்டீர்கள்\nவாருங்கள்...வரவேற்கிறோம்...நம் நாட்டில் தொழில் தொடங்க...வருக\nதட்சணை வேறு செலுத்திவிட்டீர்கள்...தாங்கள் ‘மிதியடிய கழட்டாம தட்சணை செலுத்தியதாக கிளி ஏடெடுத்து வந்திருக்கிறது தட்சணய மீண்டும் வைக்க வேண்டுமே...\nதி.தமிழ் இளங்கோ 24 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:23\n“ கிளி ஜோசியம்” பற்றிய ரகசியத்தை வெளியிட்டு அவர்களுக்கு ‘கிலி’யை உண்டு பண்ணி விட்டீர்கள். அவர்களை ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்ல முடியாது. ஒரு நம்பிக்கையின் பேரில் நடக்கும் வயிற்றுப் பிழைப்பு அவ்வளவுதான்.\nஒரு நம்பிக்கையின் பேரில் நடக்கும் வயிற்றுப் பிழைப்பு அவ்வளவுதான். உண்மைதான்...ஆனால் மூடநம்பிக்கையின் பேரில் நடக்கும் வயிற்றுப் பிழைப்பு என்று சொல்லலாமா... ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.\nதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nvimal 24 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 10:54\nசிறகடித்து சுதந்திரமாய் பறக்கவேண்டிய கிளியையும் காட்டில் கம்பீரமாய் நடக்க வேண்டிய யானையையும் பிச்சை எடுக்க விட்டு அதில் பிழைக்கும் மனித மிருகங்களை என்னென்று சொல்வது\nவிலங்கிட்டு விலங்குகளை விலையாக்கும் வீணர்களை\nநலங்கெட்டு அதன் சுதந்திரத்தைச் சுரண்டும் சுயநலவாதிகளை\nநெற்றிப் பொட்டில் சட்டென அடித்தீர்கள்.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) 25 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 2:28\nஎனக்கும் இதில் உடன்பாடில்லை ஆனால் மாட்டையும் ஆட்டையும் அன்பிலா வளர்க்கிறோம். பாலுக்கும் இறைச்சிக்கும் தானே\nதாங்பள் சொல்வது உண்மைதான். நான் கிளியை வைத்துக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்று சொல்லவில்லை. பாமர மக்களை ஏமாற்றி மூடநம்பிக்கையின் பேரில் நடக்கும் வயிற்றுப் பிழைப்பு .\nதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nஇளமதி 25 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:43\nஐயையோ... இதென்ன கொடுமை ஐயா\nகிளியின் இறக்கையை ஒடித்துக் கூட்டுக்குள் அடைத்து\nகுயிலைப் பிடிச்சு கூண்டிலடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்\nமயிலைப் புடிச்சு காலை உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்\nகிளியைப் பிடிச்சு இறக்கையைப் பிச்சு\nசோதிடம் பார்க்கவைக்கும் உலகம்ன்னு பாடணும் போல..:(\nகிளி மனிதனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்குமா... பகுத்தறிவு மனிதன் சிந்திக்க வேண்டாமா\nதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nகிளி ஜோசியர்களும், பாம்பையும்-கீரியையும் வைத்து வித்தை காண்பித்தவர்களும், மை வைத்து வித்தை காண்பித்தவர்களும் தங்கள் பேச்சால், முகபாவனைகளால் ஒரு கூட்டத்தையே வசியப்படுத்தும் திறமை கொண்டவர்கள்.\nதாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nவெட்டிப்பேச்சு 25 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 10:35\nஉடுக்கை அடிக்காதவர் - அதாவது உடுக்கையே இல்லாமல் கிளில் சோசியம் பார்க்கின்றவர்கள் சம்மணமிட்டு உட்கார்ந்து தங்களது கால் பெருவிரலை ஆட்டிக்கொண்டே இருப்பார்கள். கால் பெருவிரல் ஆட்டத்தை நிறுத்தும்போது எடுக்கும் சீட்டை கிளி அவரிடம் கொண்டுவந்து கொடுத்துவிடும்.\nசில நேரங்களில் கையில் நெல் மணியை வைத்துக் கொண்டு கிளியைப் பார்த்து ஆட்டினாரென்றால் அந்தச் சீட்டை கொண்டுவந்து கொடுத்து விடும்.\nஇப்போது உங்களது உடல் நலம் எப்படி\nதாங்கள் சொல்வது போல உடுக்கை அடிக்காமல் ஜோஸ்யம் பார்ர்பவர்களும் இருக்கிறார்னள். மேலும் இரகசியங்களை வெளியிட்டதற்கு நன்றி.\nஎன்னுடைய உடல்நலம் முழுமையாக குணம் அடையவில்லை. இன்னும் ஒரு கையால்தான் (வலது) தட்டச்சு செய்கின்றேன். முதலில் சிரமாக இருந்தது. இப்பொழுது பழகிவிட்டது.\n‘தளிர்’ சுரேஷ் 25 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 11:42\n கிளி ஜோஸ்யக்காரர்களின் குட்டை உடைத்துவிட்டீர்கள்\nதங்களின் கருத்திறகு மிக்க நன்றி.\nபுலவர் இராமாநுசம் 25 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 4:59\nதங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.\nசசிகலா 26 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:03\nஅனைவரையும் சிந்திக்க வைக்கும் பகிர்வுங்க.\nதங்களின் மேலான கருத்திறகும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nஅடேங்கப்பா நல்ல விளக்கம்...கிளி சோசியக்காரனுக்கே ஜோசியம் சொல்லி விட்டீர்கள்....அவர்கள் பல யுத்திகள் உபயோகித்து ஏமாற்றுவதைக் கவனித்திருக்கின்றோம்...ஏமாளிகள் இருக்கின்றார்களே...அருமையான பதிவு நண்பரே\nதங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nஇவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.\nதங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி. தங்களின் புதிய வலைப்பூவில் இணைந்து அவசியம் பார்க்கின்றேன்.\nதங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி\nசென்னை பித்தன் 26 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:26\nதங்களின் மேலான பாராட்டிற்கு மிக்க நன்றி.\nமு.கோபி சரபோஜி 30 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 5:49\nஒரு பார்வையாளனிடமிருந்து படைப்பாளி வித்தியாசப்படுவது நுட்பமான அவதானிப்புகளால் தான். அது இந்தக் கட்டுரையை வழி இன்னும் உறுதிப்படுகிறது. கிளிஜோசியக்காரர்களைக் கடந்து செல்லும் போதெல்லாம் கவனிக்க மறந்த விசயங்களை நுட்பமாய் கவனித்துச் சொல்லி இருக்கிறீர்கள். இனி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் போது அப்படியாக கவனிக்க ஆசை எழுகிறது. முதல் முறையாக உங்கள் வலைப்பக்கத்திற்கு வருகிறேன், உள்ளே நிறைய வாசிக்க இருக்கிறது, தொடர்வோம்.\nவணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி. தொடருங்கள்... தொடர்வோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது சென்னை, மார்ச் 1. நடிகைகள் பிரியாமணி, நளினி, நடிகர்கள் கார்த்தி, விஜய் சேத...\n ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இரு...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது ...\nகாலமிது காலமிது... மதவாதிகளின் காலம்... கலாம்\n இந்தியா- இரண்டாயிரத்து இருபதில்... வல்லரசாகி வலிமை பெறக் கனவு கண்ட நாயகனே...\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nதமிழ் இளங்கோ காலமானார் பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02....\nசந்திப்பிழையின்றி எழுதுவோம்...3 ‘ சந்திப் பிழை போன்ற சந் த திப் பிழை நாங்கள் ’ – திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘க...\nஅந்தாதி அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ , சீரோ , அசையோ , எழுத்த...\nநண்பனின் மரணம் அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்...\nஎன்னடா தமிழ்க் குமரா...என்னை நீ மறந்தாயோ...\nஎங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு குமரன் என்ற மாணவன் படித்தான். அவன் படிப்பும் கையெழுத்தும் நன்றாக இர...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள் பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (ப...\nகால்களை இழந்து தவிக்க வைத்த விபத்து\nஅன்னை தெரசாவை காறித் துப்பியவனைத் தெரியுமா\nகிளி ஜோஸ்யமும் சீட்டு எடுக்கும் கிளியின் இரகசியமும...\nதப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா\nமனித நேயத்துடன் மாணவிக்கு உதவி கிடைத்தது எப்படி\nமறக்க முடியுமா சசிபெருமாளின் மரணத்தை...\nசசிபெருமாளின் உயிர்த்தியாகம் ... வருங்காலச் சந்ததி...\nஒரு பிரமுகரின் மனைவிக்கு அஞ்சலி\nஇஸ்லாம் என் சகோதர மார்க்கம்\nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் நூல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/jananaayaka-taecaiya-maunananai-vairaaivaila-utayama", "date_download": "2019-04-24T03:04:40Z", "digest": "sha1:UIIBY2R4EJOWAXDP2H5K4J3RCYPEHKXP", "length": 6391, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "ஜனநாயக தேசிய முன்னணி விரைவில் உதயம்! | Sankathi24", "raw_content": "\nஜனநாயக தேசிய முன்னணி விரைவில் உதயம்\nதிங்கள் பெப்ரவரி 11, 2019\nஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களுடன் ஒன்றிணைந்த வகையில் புதிய ஜனநாயக தேசிய முன்னணி விரைவில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதனூடாக ��னநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீன தன்மையினை பாதுகாத்து சுதந்திரமான சமூகமொன்றை உருவாக்குவோம் எனவும் குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசிய கட்சிக்கான புதிய தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுக்கு நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு அவர் மேலும் கூறுகையில்,\nபுதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஆறு தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் ஏனைய அனைத்து அமைப்பாளர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை முறையாக நடைமுறைப்படுத்துவதில் தவறு இழைப்பார்களானால் அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nபுதன் ஏப்ரல் 24, 2019\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை ந\n28 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை\nபுதன் ஏப்ரல் 24, 2019\nஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைந்த பின்னர், தென்மரா\nதாக்குதல்தாரிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது - நிமல் லெவ்கே\nபுதன் ஏப்ரல் 24, 2019\nபொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிர\nபாதுகாப்புப் பிரிவை முற்றாக சீரமைக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nபுதன் ஏப்ரல் 24, 2019\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு விசேட\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n\"சங்கொலி \" விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 \nபுதன் ஏப்ரல் 24, 2019\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfastnews.com/news/134.html", "date_download": "2019-04-24T02:25:33Z", "digest": "sha1:F4OI5OY2WGTKV5PO3FPH2M3R5MF4X3QE", "length": 3789, "nlines": 66, "source_domain": "tamilfastnews.com", "title": "Making of 2.0 VFX திரைப்படம் உருவாகிய விதம் – Tamil Fast News", "raw_content": "\nஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு………\nரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட இடைக்காலத் தடை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி…….\nஇலங்கையில் சர்வதேச மனித உரிமைகள்\nஇலங்கை அரசியல் பொம்மலாட்டங்கள் …………….\nசஜித் அடுத்த ஜனாதிபதி யா \nஇலங்கை சர்க்கார் சடுகுடு ஆடம்\nஇரண்டு வெவ்வேறு முறைப்படி நடந்ததீப்வீர்’ தீபிகா படுகோனின் திருமணம்\nபாராளுமன்றத்தில் இன்று மிளகாய் நீராடம்\nMaking of 2.0 VFX திரைப்படம் உருவாகிய விதம்\nNext கொழும்பில் கொலைகளில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் கைது\nஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு………\nரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட இடைக்காலத் தடை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி…….\nஇலங்கையில் சர்வதேச மனித உரிமைகள்\nஇலங்கை அரசியல் பொம்மலாட்டங்கள் …………….\nஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு………\nஅமெரிக்காவின் கடலோர பகுதிகளை சூறையாடிய புளோரன்ஸ் புயல்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நிதி மோசடி\nபி.எஸ்.எல்.வி – சி42 ராக்கெட் விண்ணில் பாய தயார்\nநல்லதொரு நட்சத்திரப் பாடகரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஏ.ஆர். ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfastnews.com/news/22.html", "date_download": "2019-04-24T01:56:14Z", "digest": "sha1:WL372VFLSZYXRJ42HKEL7O52ZSDKXXAR", "length": 5078, "nlines": 70, "source_domain": "tamilfastnews.com", "title": "நல்லதொரு நட்சத்திரப் பாடகரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஏ.ஆர். ரஹ்மான் – Tamil Fast News", "raw_content": "\nஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு………\nரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட இடைக்காலத் தடை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி…….\nஇலங்கையில் சர்வதேச மனித உரிமைகள்\nஇலங்கை அரசியல் பொம்மலாட்டங்கள் …………….\nசஜித் அடுத்த ஜனாதிபதி யா \nஇலங்கை சர்க்கார் சடுகுடு ஆடம்\nஇரண்டு வெவ்வேறு முறைப்படி நடந்ததீப்வீர்’ தீபிகா படுகோனின் திருமணம்\nபாராளுமன்றத்தில் இன்று மிளகாய் நீராடம்\nHome / CINEMA NEWS / ந���்லதொரு நட்சத்திரப் பாடகரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஏ.ஆர். ரஹ்மான்\nநல்லதொரு நட்சத்திரப் பாடகரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஏ.ஆர். ரஹ்மான்\nநல்லதொரு நட்சத்திரப் பாடகரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்\nஇசை மற்றும் பாடுவதில் ஆர்வமுடையவர்களுக்கு அவ்வப்போது வாய்ப்பளித்து வருகிறார்.\nதற்போது இந்த புதிய அறிவிப்பு ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நல்லதொரு வாய்ப்பாக எண்ணி பலரும் தங்களின் விண்ணப்பங்களை பதிவிட்டு வருகின்றனர்\nPrevious பி.எஸ்.எல்.வி – சி42 ராக்கெட் விண்ணில் பாய தயார்\nNext ஒடிசாவின் பூரி கடற்கரையில் 20 அடி – விநாயகர் சிலை\nஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு………\nரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட இடைக்காலத் தடை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி…….\nஇலங்கையில் சர்வதேச மனித உரிமைகள்\nஇலங்கை அரசியல் பொம்மலாட்டங்கள் …………….\nஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு………\nஅமெரிக்காவின் கடலோர பகுதிகளை சூறையாடிய புளோரன்ஸ் புயல்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நிதி மோசடி\nபி.எஸ்.எல்.வி – சி42 ராக்கெட் விண்ணில் பாய தயார்\nநல்லதொரு நட்சத்திரப் பாடகரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஏ.ஆர். ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/122012-the-hurricane-heist-movie-review.html", "date_download": "2019-04-24T02:16:35Z", "digest": "sha1:KFDT6GILGVDUPPE3QEWQEPGLCCOTHXA5", "length": 26761, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"சூறாவளிக் காற்று, சூறையாடும் கும்பல்...\" - 'தி ஹரிகேன் ஹெய்ஸ்ட்' படம் எப்படி? | The hurricane heist movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:52 (12/04/2018)\n\"சூறாவளிக் காற்று, சூறையாடும் கும்பல்...\" - 'தி ஹரிகேன் ஹெய்ஸ்ட்' படம் எப்படி\nசூறாவளிக் காற்று... அதைப் பயன்படுத்தி பணத்தைக் கொள்ளையடிக்க நினைக்கும் கும்பலுக்கும், பணத்தைக் காப்பாற்ற நினைக்கும் சகோதரர்களுக்குமான டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டமே, 'தி ஹரிகேன் ஹெய்ஸ்ட்' படம்.\nசூறாவளியைப் பயன்படுத்தி பணத்தை சூறையாடத் திட்டமிடும் கொள்ளைக்காரர்கள், அவர்களுடன் போராடி பணத்தைக் காப்பாற்ற முயலும் சகோதரர்கள்... நல்லது, கெட்டது வென்றது எது என்பதைச் சொல்கிறது, `தி ஹரிகேன் ஹெய்ஸ்��்' திரைப்படம்.\n1992-ல் `ஹரிகேன் ஆண்ட்ரூ' என்ற சூறாவளி அல்பமாவில் உள்ள கல்ஃபோர்ட் எனும் ஊரை வெறித்தனமாக வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. அந்தச் சூறாவளியில் வில் ரட்லஜ் (டோபி கெப்பல்) - ப்ரீஸ் ரட்லஜ் (ரையன் வான்டென்) சகோதரர்கள், தங்களது அப்பாவை சிறுவயதில் இழந்துவிடுகிறார்கள். வருடங்கள் சென்றபின், வில் வானியல் ஆராய்ச்சியாளராகவும், ரையன் கடல் துறையிலும் வேலை பார்த்து வருகிறார்கள். அதேஊரில் அமெரிக்காவை எதிர்த்து, அங்கிருக்கும் கஜானாவைத் திருட ஒரு கும்பல் சதித்திட்டம் தீட்டுகிறது. அதன் பாதுகாவலராக கேஸி கார்பைன் (மேகி க்ரேஸ்) வேலை பார்க்கிறார். புயலின் காரணமாக அங்கிருக்கும் கோடிக் கணக்கான தொகையைப் பாதுகாப்பதுதான் கேஸியின் வேலை. மறுபக்கம் சூறாவளியைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த தொகையையும் சூறையாட பக்காவாகப் ப்ளான் போட்டு வருகிறார்கள், கொள்ளையர்கள். இந்தத் திட்டத்திற்கு அந்த ஊரின் சில போலீஸும், அரசு ஊழியர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். கொடூரப் புயலின் காரணமாக மின்சார வசதி செயலிழக்கிறது. உள்ளே பல பாதுகாப்புக் கருவிகளுக்கு மின்சாரம் தேவைப்படுவதால், ஜெனரேட்டரைப் பயன்படுத்துகிறார்கள்.\nதிடீரென ஒருநாள் அங்கிருக்கும் ஜெனரேட்டரிலும் பிரச்னை ஏற்பட, சரிசெய்ய ப்ரீஸ் ரட்லஜின் உதவியை நாடிச் செல்கிறார், கேஸி. இதைப் பயன்படுத்தி கொள்ளைக்கார கும்பல், கஜானா இருக்கும் இடத்தை நோக்கி விரைகிறது. அங்கிருக்கும் பாதுகாப்பு வீரர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகாளாக சிறை பிடிக்கிறது. கஜானாவுக்குத் திரும்பும் கேஸியின் மீதும், ப்ரீஸின் மீதும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. தன் உயிரைப் பணையம் வைத்து கேஸியை தப்பிக்கச் செய்கிறார், ப்ரீஸ். பல நவீன பாதுகாப்புகளைக் கொண்ட பணப் பெட்டகத்தைத் திறக்க கேஸியால் மட்டும்தான் முடியும் என்பதால், கொள்ளைக்காரர்கள் அவரை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கொள்ளைக்காரர்களிடமிருந்து தப்பித்து அந்த பணப் பெட்டகத்தைக் காப்பாற்றும் மிஷினில் இறங்குகிறார், கேஸி. நடந்த விஷயங்களைத் தெரிந்துகொண்ட டோபியும் தன் சகோதரரைக் காப்பாற்ற கேஸியோடு இணைகிறார். சுழற்றியடிக்கும் சூறாவளியில் நடக்கும் இந்த டாம் அண்ட் ஜெர்ரி சண்டையில் வென்றது யாரென்பதே, படத்தின் க்��ைமாக்ஸ்.\nபடத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட், விஷுவல். படம் முழுவதும் புயலுக்குள் பயணிப்பதால் அதற்குள் நாமும் சிக்கியதுபோல ஒரு உணர்வைக் கொடுக்கிறது. குறிப்பாக, ஆரம்பக் காட்சியில் வீட்டின் ஒவ்வொரு பகுதியாக பிய்த்துக்கொண்டு அடிக்கும் சூறாவளிக்குள் போகும்போது, நம் கால்களும் திரையை நோக்கிப் பறப்பதுபோல் இருக்கும். 250 கி.மீ வேகத்தில் வீசும் புயல் காற்று, பணப் பெட்டகத்துக்குப் பயன்படுத்தியிருக்கும் நவீன தொழிநுட்பம், டோபி வைத்திருக்கும் ஹைடெக் கார்... என டெக்னிக்கலான விஷயங்களில் இயக்குநர் ராப் கோஹன் அதிகமாகவே மெனக்கெட்டிருக்கிறார். முக்கியமாக, முதல் காட்சியில் இருந்த அதே நகக்கடி ரகக் காட்சி, க்ளைமாக்ஸ் காட்சியிலும் இடம்பெற்றிருந்தது. சுற்றியடிக்கும் சூறாவளிக்கு ஹீரோ டோயில் ஆரம்பித்து, கம்ப்யூட்டர் ஹேக்கர் மெலிசா வரை அனைவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.\nவிஷுவல்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் வேலைகளுக்கு அதிக கவனம் செலுத்திய இயக்குநர், கதையில் சற்று தடுமாறியிருக்கிறார். வெறும் நான்கு கொள்ளைக்காரர்கள் அங்கிருக்கும் 10-க்கும் மேற்பட்டவர்களைத் தாக்கி, பிணைக் கைதிகளாக்கும் சண்டைக் காட்சியில் துளியும் நம்பகத்தன்மை இல்லை. ஒரு சில ஸ்டன்ட் காட்சிகள் `வாவ்' ரகத்தில் அமைந்திருந்தாலும், மால் ஒன்றில் நடக்கும் சண்டைக் காட்சி, சிங்கமுத்து ஸ்டைலில் `என்னடா பித்தலாட்டம் இது' என்ற நக்கல் கேள்வியை எழுப்பியது. இப்படிப்பட்ட கதையையும், விஷுவலையும் பயன்படுத்திப் பரபரப்பையும், ஆக்‌ஷன் காட்சிகளையும் இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம். ஓப்பனிங் காட்சியிலும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் கொண்டு வந்த பரபரப்பைப் படம் முழுக்கவே வரச் செய்திருக்கலாம்.\n`புயலுக்குப் பின் அமைதி' - படம் பார்த்து வெளியே வரும்போது இந்தப் பழமொழி கண்டிப்பாக உங்களது ஞாபகத்துக்கு வரும்\n`சுடானி ஃப்ரம் நைஜீரியா' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\n\"ஐ.பி.எல். பஞ்சாயத்துல ரியல் மாட்ரிட் - பார்சிலோனா கொண்டாட்டத்தை மறந்துடாதீங்க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் ���ாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/109573-seven-latest-buzz-in-kollywood.html", "date_download": "2019-04-24T02:21:18Z", "digest": "sha1:IFB6URETRZ6WEK4DFDU63KHBS6KG3J3U", "length": 26560, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "மலையாள இயக்குநரின் கோபம், விஷால் படத்தில் தனுஷ், அனுஷ்காவின் நியூ லுக் - கோலிவுட் #QuickSeven | Seven Latest buzz in kollywood", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:08 (02/12/2017)\nமலையாள இயக்குநரின் கோபம், விஷால் படத்தில் தனுஷ், அனுஷ்காவின் நியூ லுக் - கோலிவுட் #QuickSeven\nஏ.ஆர��.முருகதாஸ் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில், விஜயுடன் நயன்தாரா ஜோடி சேருகிறார் என்று பேசப்பட்டு வருகிறது. விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் ஏற்கெனவே 'கத்தி', 'துப்பாக்கி' படங்களில் இணைத்து பணிபுரிந்தனர். தற்போது மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறார்கள். மேலும் நயன்தாரா - விஜய் சேர்ந்து 'வில்லு', 'சிவகாசி' ஆகிய படங்களில் நடித்துள்ளனர். தவிர, இந்தப் படத்தில் அனு இமானுவேல் இரண்டாவது கதாநாயகியாகவும் நடிக்க இருக்கிறார். இது விஜயின் 62-வது படம். #Vijay62\nபிரபல குணச்சித்திர நடிகரான தியாகுவின் மகன் சாரங்கன் இயக்குநர் கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்குப் பிறகு 'எனை நோக்கிப் பாயும் தோட்டா', 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்து வருகிறார். \"இப்படங்களின் வேலை முடிந்தவுடன் தனியாக டைரக்ஷன் செய்யும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். திரைப்பட இயக்குநர் ஆகவேண்டும் என்பது எனது தீரா ஆசை\" என்று குறிப்பிட்டுள்ளார். இவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளார்.\nநவம்பர் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடந்த 48-வது சர்வதேச கேரளா திரைப்பட விழாவில் 'செக்ஸி துர்கா' என்ற திரைப்படம் கடைசி நிமிடத்தில் திரையிடப்படவில்லை. படங்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழு 'செக்ஸி துர்கா' படைத்தைத் தேர்வு செய்தும், இறுதிப் பட்டியலில் இருந்து இப்படத்தை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நீக்கியது. இதுகுறித்து கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இயக்குநர் சனல்குமார் சசிதரன் நேற்று முகநூல் பக்கத்தில் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார். \"நான் இன்னொருவகையில் சந்தோஷமாக இருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் அதிகாரத்தில் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று கேட்ட பலருக்கு இச்சம்பவம் பதிலாக இருக்கும். அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்குப் பிடிக்காததை அழிக்க எந்த எல்லைக்கும் போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனது படத்துக்கு எதிராக அமைச்சகம் நடத்திய விளையாட்டினால் ஏமாற்றமும், மனஅழுத்தமும் அடைந்துள்ளேன்\" என்று குறிப்பிட்டுள்ளார். #Sexydurga\nஅறிமுக இயக்குநர் கல்யாண் இயக்கத்��ில் பிரபுதேவா நடிக்கும் 'குலேபகாவலி' திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'அறம்' படத்துக்குப் பிறகு கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இதில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். 'வடகறி' படத்தில் இசையமைப்பாளர்களாக அறிமுகமான 'விவேக் - மெர்வின்' ஜோடி இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளது. இதன் இசை உரிமத்தினை 'திங்க் மியூசிக்' நிறுவனம் வாங்கியுள்ளது. #Gulebagavali\n'பாகுபாலி'க்குச் சவால் விடும் 'பாக்மதி' படத்தில் பிஸியாக நடித்துவரும் அனுஷ்காவின் தற்போதைய லுக் இதுதான். தனது முகநூல் பக்கத்தில் இதனை வெளியிட்ட அவர், \"வியர்வை, உறுதி மற்றும் கடின உழைப்பு இல்லாமல் எந்தவொரு கனவையும் அடைய முடியாது\" என்று குறிப்பிட்டுள்ளார். 'பாக்மதி'யில் முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் அனுஷ்காவின் இந்த நியூ லுக் எந்தப் படத்துக்கானதாக இருக்கும் என்று ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.\n'அவெஞ்சர்ஸ்' படத்தின் மூன்றாவது பாகமான 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. 'கேப்டன் அமெரிக்கா', 'ஸ்பைடர்மேன்', 'தோர்', 'அயர்ன் மேன்' என சூப்பர் ஹீரோக்கள் பட்டாளமே இந்த 'அவெஞ்சர்ஸ்-3'யில் இணைந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்சிஸ்' படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும் இப்படத்தில் இணைந்திருப்பது கூடுதல் சுவாரஸ்யம். பிரபஞ்சத்தை ஆளும் சக்தி படைத்த 'இன்ஃபினிட்டி ஸ்டோன்' எனப்படும் மந்திரக்கல்லை அடைய வில்லனுக்கும், ஹீரோக்களுக்கும் இடையே ஏற்படும் யுத்தம்தான் இந்தப் படத்தின் கதை. இந்த டிரெய்லர் இதுவரை 56 மில்லியன் பார்வையார்களைக் கடந்து, யூ-டியூப் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. #AvengersInfinityWarTrailer\n2005-ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய வேடத்தில் வரலக்ஷ்மி சரத்குமாரும் நடிக்கின்றனர். மேலும், ராஜ்கிரண், சூரி ஆகியோரும் உள்ளனர். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில், இப்படத்திற்காக தனுஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளார். நவம்பர் 30-ந் தேதியன்று இப்பாடலின் ஒலிப்பதிவு நடைபெற்றது.\nவிஜய் நயன்தாரா அவெஞ்சர்ஸ் பாகமதி S. Durga\n“நாங்க இப்ப தாத்தா - ஆத்தா ஆகிட்டோம்..” - வெள்ளந்தி அந்தோணிதாசன் தம்பதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/11/18/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-04-24T02:00:01Z", "digest": "sha1:FDR63JZR7RWOLD676EHSV2FKNCC7DBQH", "length": 21304, "nlines": 316, "source_domain": "lankamuslim.org", "title": "சர்வ கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவு | Lankamuslim.org", "raw_content": "\nசர்வ கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவு\nஇணைப்பு-2: பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல் சுமார் இரண்டரை மணி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த சந்திப்பு இடம்பெற்றது.\nசபாநாயகர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த சந்திப்பிற்கான ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.எனினும் என்ன உடன்பாடுகள் ஏட்பட்டுள்ளது என்பது பற்றி தகவல் உடனடியாக வெளியாகவில்லை எனினும் ,அமைச்சர் விமல் வீரவன்ச இந்த கூட்டத்தில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ளார் .\nநம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை வாய்மொழி மூலம் நடத்துவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பிலேயே சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nவாய்மொழி மூலம் வாக்கெடுப்பை நடத்துவது பொருத்தமானதல்ல என தெரிவித்துள்ள ஜனாதிபதி பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்தவேண்டும் அல்லது இலத்திரனியல் முறையில் நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமோதல் இன்றி பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு சர்வகட்சி கூட்டாரத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடக பிரிவு நாளைய அனைத்து கட்சி கூ��்டத்தில் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பாக தீர்மானமொன்றை எடுப்பதாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது\nநவம்பர் 18, 2018 இல் 8:55 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஜனாதிபதி என்ன கூறியுள்ளார் \nகுற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியின் இடமாற்றத்தை பின்னால் இருப்பது ஜனாதிபதி »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஅமைதி நிலவ பிராத்தனையில் ஈடுபடுங்கள் - ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்\nமுஸ்லிம்களின் ஒற்றுமை பற்றிய \"நேர் அணுகுமுறை\"( Positive approach) :M.ஷாமில் முஹம்மட்\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« அக் டிசம்பர் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/varanasi-candidates-list-contesting-against-modi-in-lok-sabha-elections-2019/", "date_download": "2019-04-24T03:09:03Z", "digest": "sha1:6635RMKTSLNNS66UXPT7UPSZQ7PZ4XEC", "length": 15121, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Varanasi Candidates List Contesting Against Modi in Lok Sabha Elections 2019 - பிரதமர் மோடிக்கு இவ்வளவு போட்டியா ? வரணாசியில் களம் இறங்கும் வேட்பாளர்கள் பட்டியல் இதோ !", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nபிரதமர் மோடிக்கு இவ்வளவு போட்டியா வாரணாசியில் களம் இறங்கும் வேட்பாளர்கள் பட்டியல் இதோ \nகாங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வராணாசி தொகுதியில் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nVaranasi Candidates List : உத்திரப் பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதிக்கான தேர்தல் ஏழாவது கட்டமாக மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் இருந்து போட்டியிடுவதற்காக பாஜக சார்பில் நரேந்திர மோடி வருகின்ற 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். 25 மற்றும் 26ம் தேதிகளில் வாரணாசியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள பிரதமர், பின்பு 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.\nமோடிக்கு எதிராக களம் இறங்குவாரா பிரியங்கா காந்தி\nமுதல் நாள் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்த கையோடு, தஷஸ்வமேத் காட்டிற்கும் இவர் செல்ல உள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வராணாசி தொகுதியில் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உத்திரப் பிரதேசம் கிழக்கு பிராந்தியத்தின் தேர்தல் பொறுப்பாளராக முதன்முறையாக கட்சியில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.\nவாரணாசியில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கர்ணன் போட்டியிட உள்ளார். இந்தியாவிலேயே, நீதிமன்ற அவமதிப்பிற்காக சிறை சென்ற நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி என்ற கட்சியின் சார்பில் அவர் களம் இறங்க உள்ளார்.\nபீம் ஆர்மி தலைவர் வழக்கறிஞர் சந்திரசேகர் ஆசாத்\nவாரணாசியில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி தகுதியான ஆளை களம் இறக்கவில்லை என்றால் சுயேச்சையாக இங்கு போட்டியிடுவேன் என்று பீம் ஆர்மியின் தலைவர் மற்றும் ராவண் என்று உள்ளூர் மக்களால் நன்கு அறியப்பட்ட சந்திரசேகர் ஆசாத். உத்திரப் பிரதேசம் மாநிலம், மீரட் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ஆசாத் முப்பது வயதுமிக்க தலீத் வழக்கறிஞர் ஆவார்.\nமோடியை போலவே உருவ அமைப்பு கொண்ட அபிந்தந்தன் பதக் வாரணாசியில் போட்டியிடுகிறார். வாரணாசி மட்டுமில்லாமல் லக்னோவிலும் சுயேச்சையாக போட்டியிடும் இவர், ராகுல் காந்திக்கு ஆதரவு அளிப்பார் என்றும் கூறியுள்ளார்.\nஎல்லை பாதுகாப்பு படையில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தேஜ் பகதூர் யாதவ். 2017ம் ஆண்டு ராணுவத்தில் இருக்கும் வீரர்களுக்கு சரியான முறையில் ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியவர். அதனால் அவர் பணியில் இருந்து நீக்கமும் செய்யப்பட்டார். அவரும் வாரணாசியில் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடுகிறார்.\nதமிழ் நாட்டில் 111 விவசாயிகளின் சார்பில் அய்யாக்கண்ணு போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அவர்கள் பாஜகவின் தலைவர் அமித் ஷாவை பார்த்து வந்த பின்னர் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமித் ஷா கூறியதால் இம்முடிவு எட்டப்பட்டதாக கூறியிருந்தார் அவர்.\nமேலும் படிக்க : என்னது நானா அதுவும் மோடிக்கு எதிராகவா இல்லவே இல்லை : அய்யாக்கண்ணு பல்டி\nLok Sabha Election Phase 3 Voting : கேரளா, குஜராத், கோவா – ஒரே கட்டமாக இன்று தேர்தல்\nஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் மூன்று கட்டமாக தேர்தல் இந்திய வரலாற்றில் இது தான் முதல் முறை\nராகுல் காந்தி, மெகபூபா முஃப்தி, அமித் ஷா – பெ���ிய தலைவர்கள் களம் காணும் மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர்… டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nகன்னியாகுமரி தொகுதி: பாலகோடு தாக்குதலும், ஏவுகணை சாதனையும் இங்கு பிரச்னை இல்லை\nகாங்கிரஸ் பிரசார மேடையில் தாக்கப்பட்ட ஹர்திக் படேல்: வீடியோ\nகே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக\nSindhubaadh Release Date: விஜய் சேதுபதியின் அடுத்தப் பட ரிலீஸ் இந்த தேதியில் தான்\nIE Tamil Exclusive: எங்க அப்பா ரொம்ப தைரியமானவர் – பூஜா பிரகாஷ்ராஜ்\nரஃபேல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை தவறாக பயன்படுத்தியதற்கு வருந்திய ராகுல் \nஉச்ச நீதிமன்றமே, பாதுகாவலர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் திருடர்கள் என்று கூறிவிட்டது என விமர்சனம் செய்திருந்தார் காங்கிரஸ் தலைவர்\n67-ல் 10 பேர் தான் இஸ்லாமிய வேட்பாளர்கள்… பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி கூட்டணி நிலவரம் என்ன \nபகுஜன் சமாஜ் கட்சி சார்பில், 2014ம் ஆண்டு தேர்தலில் 19 இஸ்லாமியர்கள் நிறுத்தப்பட்டனர். 2009ல் 14 பேரும், 2004ம் ஆண்டு தேர்தலில் 20 பேரும் உ.பி.யில் போட்டியிட்டனர்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -���் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/barathiraja-om-second-look/32130/", "date_download": "2019-04-24T02:27:28Z", "digest": "sha1:LX6ISH26LAVNLFCEGTGNFXPHOSHPTTC3", "length": 6593, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "பாரதிராஜாவின் ஓம் செகண்ட் லுக் போஸ்டர் ராதிகா புகழாரம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பாரதிராஜாவின் ஓம் செகண்ட் லுக் போஸ்டர் ராதிகா புகழாரம்\nபாரதிராஜாவின் ஓம் செகண்ட் லுக் போஸ்டர் ராதிகா புகழாரம்\nஇயக்குனர் பாரதிராஜா ஒரு காலத்தில் புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் ஒரு கட்டத்தில் காலமாற்றத்தில் அவரது சில படங்கள் போதிய வெற்றியை அடைய தவறின இருந்தாலும் இன்னும் மனம் சோர்ந்துவிடவில்லை.\nஅவ்வப்போது போராட்டம், ஆர்ப்பாட்டம் என கலந்துகொண்டாலும் தான் சுவாசிக்கும் சினிமாவை விடவில்லை.\nஇப்போது ஓம் என்ற பெயரில் படம் எடுத்து வருகிறார் இப்பெயரில் சில வருடம் முன்பு ராஜசேகர் அவர்கள் நடித்து ஒருபடம் இப்பெயரில் வந்தது இருப்பினும் அது கன்னட டப்பிங் படம்.\nவாழ்க்கையில் அனைத்தையும் கடந்த முதியவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் நடக்கும் போராட்டங்களே ஓம் படத்தின் கதை என கூறப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை மனோஜ் கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nதனது குருநாதரின் மேஜிக் தொடரவேண்டும் என இப்போஸ்டரை தனது டுவிட்டரில் வெளியிட்டு நடிகை ராதிகா வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,224)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,447)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,621)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,049)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/r-k-nagar-by-election-cancelled/3501/amp/", "date_download": "2019-04-24T02:09:32Z", "digest": "sha1:7XRZE5GZO75KLCGLM4E7TCCMYPV2Z2HA", "length": 7638, "nlines": 42, "source_domain": "www.cinereporters.com", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி\nசென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடைபெறவிருந்த இடைத் தேர்தலை தேர்தல் கமிஷன் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.\nஜெ.வின் மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற இருந்தது. அதிமுக அணி இரண்டாக பிரிந்து தொப்பி சின்னத்தில் தினகரனும், இரட்டை மின் கம்பம் சின்னத்தில் ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனனும், திமுக சார்பில் மருது காணேஷும், பாஜக சார்பில் கங்கை அமரனும் மற்றும் பலரும் போட்டியிட்டனர். தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து வேட்பாளர்களும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅந்நிலையில், அந்த தொகுதியில் தினகரன் அணியினர் ஒட்டுக்கு ரூ.4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கொடுத்து வருவதாக செய்திகள் வெளிவருகிறது. சமீபத்தில் சிலர் ஓட்டுக்கு பணம் கொடுப்பது வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது போக, தினகரன் அணியினர் பணம் கொடுப்பதை தட்டிக் கேட்ட திமுகவை சேர்ந்த சிலருக்கு கத்திக் குத்தும் விழுந்தது. மேலும், பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும் என திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇப்படி தொடர்ந்து புகார் வந்து கொண்டிருப்பதால், தேர்தலை நிறுத்திவிட தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.\nஅந்நிலையில், 8ம் தேதி சுகாதரத்துறை அமைச்சர் விஜய் ��ாஸ்கர், எழும்பூரில் உள்ள எம்.எல்.ஏக்கள் அலுவலகம், நடிகரும் சமக தலைவருமான சரத்குமார் வீடு மற்றும் சில அமைச்சர்கள் வீடு உட்பட மொத்தம் 55 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஅதில், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ரூ.95 கோடி வரை பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதரங்கள் சிக்கியது. எனவே, அந்த ஆதரங்களை வருமான வரித்துறையினர் தேர்தல் கமிஷனிடம் சமர்பித்தனர். எனவே, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்து தேர்தல் கமிஷன் நேற்று நள்ளிரவு உத்தரவு பிறப்பித்தது.\nரூ.89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதரங்கள் சிக்கியுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில், ஆர்.கே.நகரில் நியாயமான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை எனவும், எப்போது எங்களுக்கு அங்கு நியாயமாக தேர்தல் நடைபெறும் என நம்புகிறமோ அப்போது அங்கு இடைத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பை மீண்டும் வெளியிடுவோம் என தேர்தல் கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nமேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்த வாக்களார்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/16232040/Flood-Fundraiser-Star-art-festival-Malayalam-Film.vpf", "date_download": "2019-04-24T02:40:56Z", "digest": "sha1:BCBYB2UX3W2K7DNCP4K2COBVPOQG3OS2", "length": 10110, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Flood Fundraiser Star art festival Malayalam Film shooting Cancel 12 Days || வெள்ள நிதி திரட்ட நட்சத்திர கலைவிழா : மலையாள படப்பிடிப்புகள் 12 நாட்கள் ரத்து?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவெள்ள நிதி திரட்ட நட்சத்திர கலைவிழா : மலையாள படப்பிடிப்புகள் 12 நாட்கள் ரத்து\nவெள்ள நிதி திரட்ட நட்சத்திர கலைவிழா : மலையாள படப்பிடிப்புகள் 12 நாட்கள் ரத்து\nகேரளாவில் சமீபத்தில் பெய்த கன மழையால் வரலாறு காணாத அளவுக்கு சேதம் ஏற்பட்டது. பலர் பலியானார்கள். ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மதிப்பிட்டனர்.\nதமிழ் நடிகர்-நடிகைகள் வெள்ள நிவாரண நிதி வழங்கினார்கள். மலையாள நடிகர்-நடிகைகளும் நிதி கொடுத்தனர்.\nவெள்ள நிவாரண நிதி திரட்ட நட்சத்திர கலை விழா நடத்தப்படும் என்று மலையாள நடிகர் சங்கமான அம்மா அறிவித்தது. அடுத்த மாதம் (டிசம்பர்) 7–ந் தேதி அபுதாபியில் இந்த விழா நடக்கிறது. நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், நடிகைகளும் இதில் கலந்துகொள்கிறார்கள்.\nமலையாள திரைப்பட பெண்கள் சங்கத்தில் ரம்யா நம்பீசன், மஞ்சுவாரியர், கீது மோகன்தாஸ், பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களையும் விழாவுக்கு அழைத்து உள்ளனர். நயன்தாரா தமிழில் அதிக படங்களில் நடித்து வருகிறார். மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.\nஇவர் கேரளாவை சேர்ந்தவர். எனவே நயன்தாராவையும் நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்க அழைத்துள்ளனர். நடிகர், நடிகைகள் கலைநிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபடவும் நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்கவும் வசதியாக வருகிற 28–ந் தேதி முதல் அடுத்த மாதம் 9–ந் தேதிவரை படப்பிடிப்புகளை ரத்து செய்யும்படி மோகன்லால் தலைமையிலான மலையாள நடிகர் சங்கம், அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி\n2. கிண்டல் செய்தவருக்கு நடிகை பிரியா ஆனந்த் பதிலடி\n3. சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்\n4. அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n5. ஜெய்யின் காதலியாக பானுஸ்ரீ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/07/11125805/Competition-among-the-heroines.vpf", "date_download": "2019-04-24T02:46:20Z", "digest": "sha1:ICQ43VAJ3I324PWWIXPGOZNYHVMNMVWS", "length": 6949, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Competition among the heroines || கதாநா���கிகளுக்குள் போட்டி!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழ் பட உலகில் இப்போது முன்னணி கதாநாயகிகளுக்குள் கடுமையான போட்டி இருந்து வருகிறது.\nபுது பட வாய்ப்புகளை பிடிக்க எல்லா கதாநாயகிகளும் போட்டி போடுகிறார்கள். போட்டியில் வெற்றி பெறுவதற்கு சில கதாநாயகிகள் சம்பளத்தை குறைத்துக் கொள்கிறார்கள்.\nவளர்ந்து வரும் கதாநாயகிகளுக்கு பெரிய கதாநாயகர்கள் சிபாரிசு செய்வது முன்பு ஒரு வழக்கமாக இருந்து வந்தது. இப்போது அந்த வழக்கம் குறைந்து இருக்கிறது\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இப்போது நடன நடிகர்\n2. பிரிந்தது போல் ஒரு காதல் ஜோடி\n3. சம்பளத்தை உயர்த்த திட்டம்\n4. ஆலோசகராக அந்த நடிகர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/299-parthasarathy-perumal-who-showers-fortunes.html", "date_download": "2019-04-24T03:13:03Z", "digest": "sha1:SW3JUXGVRLQCS4NVJ5N5GKRXE367PSSD", "length": 20725, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "யோகங்களை அள்ளித் தரும் பார்த்தசாரதி பெருமாள் | parthasarathy perumal who showers fortunes", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nயோகங்களை அள்ளித் தரும் பார்த்தசாரதி பெருமாள்\nதிருமாலின் அவதாரங்களில் அனைவரின் மனங்களையும் கொள்ளைக் கொண்டது கிருஷ்ணாவதாரம் தான். மக்களோடு மக்களாக மிக எளிமையாக கலந்து, தன் அடியவர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே காட்சியளித்த அவனின் தோழமையான சுபாவம் தான் அவன் பால் அவன் அடியவர்களை பித்துக் கொள்ளச் செய்தது. கடவுளாகவே இருந்தாலும் தன் நண்பன் பார்தனுக்காக பார���ப் போரில் தேரோட்டியாக இருந்து, போரின் போக்கையே மாற்றியவன் மாயக்கண்ணன். தன் பக்தனுக்காகத் சாரதியாக ஸ்ரீமந்நாராயணன் காட்சி தந்த திவ்யதேசமே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவில். வேறெங்கும் இல்லாதபடிக்கு நின்ற திருக்கோலத்தில் ,மூலவர் 9 அடி உயரத்துடன், தேரோட்டிக்கே உரிய பெரிய மீசையுடன்,மிடுக்குடன் கம்பீரமாக குடும்ப சமேதராக அருள்புரியும் அற்புத திவ்யதேசம்.\nஒரே கோவிலில் ஐந்து பெருமாள்களின் கருவறையைக் கொண்ட திருத்தலம். ஐந்து மூலவர்கள் தனித்தனியாக சேவை சாதிக்கும் ஒப்பற்ற திருக்கோவில் அருள்மிகு வேங்கடகிருஷ்ணர் (பார்த்தசாரதி) அருள்மிகு மனநாதர் (அரங்கநாதர்) அருள்மிகு இராமபிரான் அருள்மிகு கஜேந்திரவரதர் அருள்மிகு தெள்ளிய சிங்கர் (நரசிம்மர்). பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் , திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் பாடியருளிய திவ்யதேசம்.\nசங்கு சக்ர கதாதாரியான நாராயணன் ,இந்த திருத்தலத்தில் சக்கரம் இல்லாமல் காட்சியளிக்கிறார். மகாபாரத போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி கொடுத்திருந்ததால்,இங்கு தன்னுடைய பிரதான ஆயுதமான சக்கரம் இல்லாமல் காட்சிதருகிறார் இவர். மேலும் இத்தலத்தில் கிருஷ்ணர் தெய்வமாக இருந்தாலும் மானிட ரூபத்தில் இருப்பதால் எப்போதும் போல் நான்கு கரங்களாக இல்லாமல்,இரண்டு கரங்களுடனே காட்சித்தருகிறார். குடும்பத்தின் அருமையை மக்களுக்கு உணர்த்துவது போல் இங்கு பெருமாள் காட்சி தருகிறார்.மூலஸ்தானத்தில் வேங்கட கிருஷ்ணன், ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ,வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோர் இருக்கின்றனர்.\nதருமத்தின் பக்கம் நின்று, போரில் பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்றதால், பீஷ்மர் எய்த அம்புகளால் ஏற்பட்ட வடுக்களை தாங்கிய வண்ணம் இருக்கிறார் உற்சவர். இதனால் அழகு நிலையில்லாதது என்ற மிகப்பெரிய வாழ்வியல் யதார்த்தத்தை தன்னை காணவரும் பக்தர்களுக்கு தினம் தினம் உணர்த்திக் கொண்டிருக்கிறார் பெருமாள்.\nதுவாபரயுகம் முடிவுக்கு வந்தது. கிருஷ்ண பரமாத்மா வைகுண்டம் செல்கிறார். அப்போது அடுத்து கலியுகம் தோன்றுவதற்கான சகுனங்கள் தோன்றுகின்றது. கலி அதிகமானால் பூமியில் அதர்மங்கள் தலைதூக்கும் என கவலைப்பட்ட ஆத்ரேய மகரிஷி தனது குருவான வியாச மகிரிஷியிடம் நல்லவர்கள் கலியின் கொடுமையிலிருந்து விடுபட்டும் வழியை கூறுமாறு வேண்டினார். அதற்கு வியாசரும் , அதுவரை தாம் ஆராதித்து வந்த பார்த்தசாரதி பெருமாளின் திருமேனி உருவத்தைத் தந்து தென்பாரதத்தில் துளசிவனம் நிறைந்து காணப்படும் விருந்தாரண்யம்என்னும் இடத்தில்,அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியின் திருவுருவத்தை வைத்து வழிபாடு செய்ய சொன்னார். கலியின் கொடுமையிலிருந்து இவ்வுலகை காக்கும் பொருட்டு பார்த்தசாரதி சுவாமி இங்கு வைக்கப்பட்டதால் அன்றுமுதல் இக்கோவிலில் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியே முதன்மையான கடவுளாக வணங்கப்பட்டு வருகிறார்.\nதொண்டை மண்டல அரசன் சுமதி திருவேங்கடமுடையான் பக்தன்.அரசனுக்கு,பார்த்தனுக்கு சாரதியாக இருந்த, கிருஷ்ணனின் திருக்கோலத்தைத் காணஆவல் எழுந்தது.அவனுக்கு மனமிறங்கிய ஏழுமலையான்,அவன் கனவில் தோன்றி விருந்தாரண்யம் சென்றால் விருப்பம் நிறைவேறும் என்றுசொல்ல அதன்படியே மன்னன் சுமதி, விருந்தாரண்யம் வந்து அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோலத்தைக் கண்டு மனம் குளிர சேவித்தான். திருமலையில் உள்ள வேங்கடநாதனை இங்கு கிருஷ்ணனாக அரசன் உணர்ந்ததால்,வேங்கட கிருஷ்ணன் என்ற திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தான். அன்று முதல் இத்திருக்கோவில் மூலவருக்கு வேங்கட கிருஷ்ணன் என்ற திருநாமம் நிலைத்தது.\nமுன்னொரு காலத்தில், திருமாலை தனது மருமகனாக அடைய வேண்டி பிருகு மகரிஷி , இத்தலத்தில் தவமிருந்த போது, அங்கிருந்த புஷ்கரணியில் மலர்ந்த அல்லி மலரில் தாயார் தோன்றினார். பிருகு அவருக்கு வேதவல்லி என பெயரிட்டு வளர்த்தார். அவளுக்கு திருமணப்பருவம் வந்த போது, திருமால் அரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார் என்கிறது புராணம்.\nஒருமுறை விகட முனிவர் விருந்தாரண்யம் வந்து அத்திரி மகரிஷியுடன் சேர்ந்து தவம் செய்தார். இருவரும் திருமாலின் நரசிம்ம அவதாரத்தை மனதில் வரித்தவாறே பல காலம் தவம் செய்தனர். அவர்களது தவத்திற்கு மனமிறங்கிய நரசிம்ம மூர்த்தி அவர்களுக்கு காட்சி தந்தார். நரசிம்ம சுவாமியின் உக்கிரமான கோலத்தைக் கண்டு நடுங்கிய ரிஷிகள், சாந்த ஸ்வரூபியாக காட்சி தரும்படி வேண்டிகொண்ட��ர். மனமிறங்கிய நரசிம்ம சுவாமியும் யோக நிலையில் யோக நரசிம்மராகக் காட்சி தந்து அருளினார். ரிஷிகளின் வேண்டுகோளின்படி பெருமாளும் தெள்ளிய சிங்கர் என்ற திருநாமத்த்துடன், யோக நரசிம்மராக இத்தலத்தில் குடிகொண்டார் என்பது வரலாறு. நாள்தோறும் அதிகாலையில் அருள்மிகு யோக நரசிம்மர் சுவாமிக்கே இத்திருத்தலத்தில் முதல் பூஜை நடைபெறுகிறது. நரசிம்ம சுவாமி யோக நிலையில் இருப்பதால் ,இவரது சன்னிதிகளில் உள்ள மணிகளில் ஒலி எழுப்பும் நாக்குகள் இல்லை. யோக நிலையில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் தெள்ளிய சிங்கரை சேவிக்க வரும் பக்தர்கள் இவரை வலம் வரும்போது சன்னதி பின்புற மேடையில் உப்பு, மிளகாய் சேர்ப்பது வழக்கத்தில் உள்ளது. இதனால்,பக்தர்களின் துன்பங்கள் இவரின் தரிசனம் கண்டதும், உப்பு போல் கரைந்து, நோய்கள் மிளகு போல் உதிர்ந்து விடும் என்பது ஐதீகம்.\nசங்கீத மேதை தியாக முத்துசுவாமி தீட்சிதர், தியாகராஜ சுவாமிகள், பாரதியார், விவேகானந்தர், கணிதமேதை இராமானுஜம் ஆகியோர் இத்தலத்தில் பார்த்தசாரதி பெருமாளை வழிபட்டுள்ளனர். நாமும் அருள் நிறை பார்த்தசாரதி சுவாமியை சென்று வணங்கி யோகங்கள் பல பெறுவோம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுண்ணியத்திலும் பெரிய புண்ணியம் பிரதோஷ கால வழிபாடு - நாளை பிரதோஷம்\nஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்…\nவிரதங்களை இறைவனுக்காக மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்காகவும்..\nஆன்மிகமும் விஞ்ஞானமும்… முன்னோர்கள் கூறிய சீன வாஸ்து…\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. ச���வகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/08/01/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-04-24T01:48:43Z", "digest": "sha1:LQ6BU5V7KBSIX4O52EB3I2LQMLSEEAUH", "length": 12476, "nlines": 116, "source_domain": "eniyatamil.com", "title": "'கத்தி' படத்திற்கு தமிழ் அமைப்புகளிடம் ஆதரவு கோரும் ஏ.ஆர்.முருகதாஸ்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்‘கத்தி’ படத்திற்கு தமிழ் அமைப்புகளிடம் ஆதரவு கோரும் ஏ.ஆர்.முருகதாஸ்\n‘கத்தி’ படத்திற்கு தமிழ் அமைப்புகளிடம் ஆதரவு கோரும் ஏ.ஆர்.முருகதாஸ்\nAugust 1, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள் 0\nசென்னை:-முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கத்தி. விஜய் ஜோடியாக சமந்தா நடிக்கிறார், அனிரூத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடைசிகட்டத்தை எட்டியுள்ளது. கத்தி படத்தை லைகா மொபைல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சுபாஸ்கரன் என்பவர் தயாரிக்கிறார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினர் என்று கூறப்படுகிறது, இதனால் கத்தி படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது. இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று புதைத்த ராஜபக்சேவின் ஆதரவாளரின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கத்தி படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என சில தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.\nஇதுதொடர்பாக கடந்த 10நாட்களுக்கு முன்னர் முற்போக்கு மாணவர் முன்னணி, தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த சுமார் 50 பேர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு நேரில் சென்று, அதன் நிர்வாகிகளைச் சந்தித்து, “கத்தி படத்தை வெளியிடக் கூடாது” என எதிர்ப்புத் தெரிவித்து மனு கொடுத்தனர்.இந்நிலையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கத்தி படத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருவதை உணர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ், தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்பு தலைவர்களைச் சந்தித்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாகவும், கத்தி படத்திற்கு ஆதரவு கோறும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.\nஇதை உறுதிப்படுத்தும் விதமாக நெடுமாறன், திருமாவளவன், சீமான் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவர்களை சந்தித்ததை தனது டுவிட்டரிலும் கூறியுள்ளார். நானும், தயாரிப்பாளர் கருணாவும் நெடுமாறன் ஐயா, திருமா அண்ணா, சீமான் அண்ணா ஆகியோரை சந்தித்தோம். கத்தி படம் தொடர்பாக அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. விரைவில் வைகோவையும் சந்திக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.இதனிடையே கத்தி படம் தொடர்பாக முருகதாஸ் தனது விளக்கத்தை கொடுத்துள்ளார் என்றும், இதுதொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\n40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி\nஅஜீத், ஆர்யாவுடன் இணைந்தார் அனிருத்\nநாளை ‘ஐ’ பட ரசிகர்களுக்கு விருந்து\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இ���்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-04-24T01:52:10Z", "digest": "sha1:L7IBJ6IFMD7EMUSLMLR7HOBEQT64GSNA", "length": 11421, "nlines": 159, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தூக்கம் வருவதில் சிக்கலா? - Tamil France \\n", "raw_content": "\nஇன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருள்ளும் பல பிரச்சினைகள் குடிகொண்டுள்ளன.\nஇதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் காரணமாக இரவில் தூங்குவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.\nஇது தொடர்பில் ஜெனோவா பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டிருந்தது.\nஇதன்போது குழந்தைகளை தொட்டிலில் வைத்து அங்கும் இங்கும் அசைக்கும்போது அவர்கள் விரைவாக தூங்கும் நுட்பத்தை வயது வந்தவர்களுக்கும் பிரயோகித்துள்ளனர்.\nஇது வெற்றியளித்துள்ளது. எனவே அசையக்கூடிய கட்டில்களை பயன்படுத்தும்போது விரைவாக தூக்கம் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை ஆழ்ந்த உறக்கமும் கிடைக்கின்றமை வெளிப்படையாகியுள்ளது.\nஇந்த ஆய்விற்காக வயது வந்த 18 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.\nதினமும் தூங்குவதற்கு முன் இந்த பானத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nVillejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\nமுட்டை பற்றிய முழுமையான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-24T02:34:10Z", "digest": "sha1:KTY4Q4JJGSANAQAJRYZ3IJQ7YQ2VT5AV", "length": 9729, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலிகார் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலிகார் பிரிவு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஒரு நிர்வாகத் தொகுதியாகும். அலிகார் பிரிவின் கீழ் உள்ள மாவட்டங்கள்:-\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 23:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/02/narayana-murthy-reassures-employees-says-infosys-is-on-track-002607.html", "date_download": "2019-04-24T02:17:19Z", "digest": "sha1:AZHSSAYOXIUCVDHCSKOXY66WFANIHIOJ", "length": 22374, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்போசிஸ் நிறுவனத்திற்கு நான் கேரன்டி!! நாராயணமூர்த்தி | Narayana Murthy reassures employees, says Infosys is on track - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்போசிஸ் நிறுவனத்திற்கு நான் கேரன்டி\nஇன்போசிஸ் நிறுவனத்திற்கு நான் கேரன்டி\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\n2,50,000 ஐடி வேலைகள் ரெடி.. 2018 - 19-ல் 53,000 பேருக்கு வேலை கொடுத்த ஐடி..\nஇன்ஃபோசிஸ் 4 வது காலாண்டு முடிவுகள்.. 10.5% நிகர லாபம்.. பங்கு தாரர்களுக்கு டிவிடெண்ட்\nஹெச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு: கானல் நீராகும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு\nஊழியர்களின் சம்பளத்தை 120% வரை அதிகரிக்கப் போகும் இன்ஃபோசிஸ்.. எப்படித் தெரியுமா\nஅஸ்திரேலியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தால் அடித்த ஜாக்பாட்.. இந்தியர்களுக்கு வாய்ப்ப��� கிடைக்குமா\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nபெங்களுரூ: உலகெங்கிலும் பல முன்னணி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பெரும் தலைவலியாக இருப்பது தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் வலிமையான நிலையும் தங்கள் வேலையின் ஆயுள் குறித்த கவலையும் தான். இந்தக் கவலை இன்ஃபோசிஸ் நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் உயர்மட்ட குழுவே ஆடிப்போய் இருக்கும் இச்சூழ்நிலைகளில் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் அதன் ஊழியர்களின் கவலையைப் போக்கும் வண்ணம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தினை இணைந்து நிறுவியவரான, நாராயண மூர்த்தி அவர்களுக்கு உறுதியளிக்கும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.\n\"இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பொற்காலம் இன்னும் வரவேண்டியுள்ளது\" எனத் தெரிவித்துள்ளார். அந்த நிறுவனப் பணியாளர்களிடையே கிடைத்துள்ள தகவல்கள் படி, இந்தியாவின் இரண்டாம் பெரும் மென்பொருள் ஏற்றுமதியாளரான அந்த நிறுவனத்தின் தலைவர்களுள் ஒருவரான பி ஜி ஸ்ரீநிவாஸ் பதவி விலகியுள்ளதாகவும், சமீபத்தில் அங்கிருந்து வெளியேறியவர்களில் இவர் பத்தாவது உயர் அதிகாரி என்பதால் ஊழியர்களிடையே அச்சம் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சனிக்கிழமை அவர் எழுதிய முதல் கடித்ததின் உடனடி தொடர்ச்சியாக இரண்டாவது கடிதத்தில் அவர் தன் நிறுவன ஊழியர்களை \"பெரியதாக சிந்தித்து தைரியமுடன் செயல்படுங்கள்\" என்று கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுதல் கடிதத்தில் மூர்த்தி, புதிய நிர்வாகிக்கான தேடல் \"திட்டமிட்ட வளர்ச்சியின் ஒரு பகுதி\" எனக் குறிப்பிட்டார். \"இந்த செயல்முறைகளுக்குப் பிறகு புதிய தலைமை நிர்வாகி விரைவில் அறிவிக்கப்படுவார்.\nஅதற்கானத் தேடல் தொடங்கியுள்ள நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவன நிர்வாகக் குழு, ஷிபு (எஸ் டி ஷிபுலால்), கிரிஸ் (எஸ் கோபாலகிருஷ்னன்) மற்றும் நானும் இணைந்து நிறுவனத்தை முடிவுசெய்யப்பட்டப் பாதையில் நல்ல முறையில் தொடர்ந்து இயக்குவோம்\" என அவர் தெரிவித்தார்.\nஸ்ரீநிவாஸின் ராஜினாமாவைத் தொடர்ந்து \"பணியாளர்கள் மற்றும் நமது வாடிக்கையாளர்கள் தொடர்பான புதிய மற்றும் சிறந்த பகுதிகளை நோக்கி நாம் பயணிக்கையில் தலைமையில் ��ில மாற்றங்களைக் காணவிருக்கிறோம். இந்த மாற்றங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு அமைந்க்கும\" என அவர் தெரிவித்தார். ஒரு சலனமற்ற எளிதான மாற்றமாக அது இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த இடைப் பட்ட காலகட்டத்தில் ஸ்ரீநிவாஸ்-இன் பொறுப்புகளை தற்போதைய தலைமை அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஷிபுலால் கூடுதலாகக் கவனிப்பார் என அவர் ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளார்.\nவாடிக்கையாளர்கள் சந்திப்பு, நிதி சேவைகள், காப்பீடு, உற்பத்தி மற்றும் பொறியியல் சேவைகள் ஆகிய சில பணிகளை ஷிபுலால் ஏற்க உள்ளார்.\nகடந்த வியாழனன்று ஹாங்காங்கைச் சேர்ந்த நிறுவனமான பி சி சி டபிள்யு நிறுவனம், ஸ்ரீநிவாஸ் தங்கள் குழும நிறுவனங்களின் புதிய நிர்வாக இயக்குனராக வரும் ஜூலை மாதத்தில் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமன உளைச்சலில் 38000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் - ஆறுதல் வார்த்தை அருண் ஜெட்லி\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nஎல் நினோ பாதிப்பில்லை... இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பருவமழை கை கொடுக்கும் - வானிலை மையம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-sethupathis-sindhubaadh-release-date/", "date_download": "2019-04-24T03:04:26Z", "digest": "sha1:O67RJJ777G3TIJQ6F3T2XF2NBHYZPWEN", "length": 9494, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay Sethupathi's Sindhubaadh gets release date - விஜய் சேதுபதியின் அடுத்தப் பட ரிலீஸ் இந்த தேதியில் தான்!", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nSindhubaadh Release Date: விஜய் சேதுபதியின் அடுத்தப் பட ரிலீஸ் இந்த தேதியில் தான்\nஇதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.\nSindhubaadh Release Date: நிற்கக் கூட நேரமில்லாமல் அடுத்தடுத்தப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.\nதற்போது கடைசி விவசாயி, சிந்துபாத், மாமனிதன், சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.\nஇதில் சிந்துபாத் திரைப்படத்தை இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.\nகே.புரொடக்‌ஷன் மற்றும் வாசன் மூவிஸ் இணைந்து இதனை தயாரிக்கிறது. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.\nதற்போது இந்தப் படம் மே 16-ம் தேதி ரிலீஸாகிறது என விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் \nபேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகியப் படங்களைத் தொடர்ந்து 2019-ல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம் சிந்துபாத் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nKanchana 3 Review: ரசிகர்களை குதூகலப்படுத்திய காஞ்சனா 3 விமர்சனம்\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nElection 2019: வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய சினிமா நட்சத்திரங்கள்\nActor Vikram Birthday: நம்பர்கள் முக்கியமல்ல நல்ல கதைகள் தான் முக்கியம்\nபத்து வருடங்களுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்\nவிஷால் மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2\n3 ரூபாய் பேப்பர் பைக்காக 9000 ரூபாய் அபராதம் கட்டிய பேட்டா…\nபிரதமர் மோடிக்கு இவ்வளவு போட்டியா வாரணாசியில் களம் இறங்கும் வேட்பாளர்கள் பட்டியல் இதோ \nகன்னியாகுமரி தொகுதி: பாலகோடு தாக்குதலும், ஏவுகணை சாதனையும் இங்கு பிரச்னை இல்லை\nஅவர்களின் அன்றாட வாழ்வு எப்படி நொறுங்கிவிட்டது என்பது தான்.\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nஇதனை சிறிதும் பொருட்படுத்தாது எம்.பி. தன்னுடைய செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/baby-viedos-viral-in-social-media/", "date_download": "2019-04-24T03:21:02Z", "digest": "sha1:KJP6KLVGSD65HIS36FWOP5QKA7S266ME", "length": 9971, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கியூட் வீடியோ: இந்த அப்பா மகளை பார்த்து பொறாமை படாதவர்களே இருக்க மாட்டார்கள். - THIS VIDEO OF A BABY LIP SYNCING TO A SONG WITH HER DAD IS TOO CUTE TO HANDLE", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nகியூட் வீடியோ: இந்த அப்பா மகளை பார்த்து பொறாமை படாதவர்களே இருக்க மாட்டார்கள்.\nசுட்டி மேடம் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் ஆகியவை படு வைரலாக ஜோராக இருக்கிறது\nஅப்பா – மகள் இந்த உறவுக்கு எப்போதுமே ஸ்பெஷல் இடமுண்டு. குறிப்பாக அப்பாக்களுக்கு மகள்களை ரொம்ப பிடிக்கும். பெண் குழந்தைகள் தவறே செய்திருந்தாலும் அதை ரசிப்பார்கள். சில நேரங்களில் அவர்களுடன் சேர்ந்து சேட்டையும் செய்வார்கள்.\nஆனால், இங்கே அப்பா- மகளும் சேர்ந்துகிட்டு ஒரே கச்சேரியே செய்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ படு வைரல். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவரும் ’சோ க்யூட்’ என்ற வார்த்தையை சொல்லாமலே இல்லை. அப்படி என்ன வீடியோ என்று கேட்கிறீர்களா\nகுட்டி மகளும், அப்பாவும் சேர்ந்து குளியலறையில் பாட்டு பாடுவது, அதற்கு சுட்டி மேடம் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் ஆகியவை படு வைரலாக ஜோராக இருக்கிறது என்கிறார்கள் இணையவாசிகள். சமீப காலமாக குழந்தைகளின் சேட்டை வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅசால்ட்டாக இங்லீஷ் பேசி கூட்டத்தை அலற விட்ட கூலித் தொழிலாளி – வைரல் வீடியோ\n இது நாகினி ஆட்டத்தை விட படு பயங்கரமா இருக்கு.. ஓட்டுக்காக இப்படியா\nஇவர்தான் நிஜ வீராங்கனை : சமூகவலைதளங்களில் வைரலாகும் பள்ளி மாணவி\nவைரல்: போலீசாரிடமிருந்து தப்பிக்க 23-வது மாடியிலிருந்து குதிக்க முயன்ற கொள்ளையன்\nஅனைவரையும் நெகிழ வைத்த பிஞ்சுக் குழந்தையின் மனிதாபிமானம்\n இதுக்குல ஒரு மனசு வேண்டும்.. பீர் டின்னில் மாட்டிக் கொண்ட பாம்பை காப்பாற்றிய பெண்\nஇது என்னடா பாஜகவுக்கு வந்த புது சோதனை… கட்சித் தொப்பியை அணிய மறுக்கும் அமித் ஷா பேத்தி\nஅறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் இவங்க லவ் ஜோடி தான்..இணையத்தை கலக்கும் வீடியோ\nபக்தி எல்லாம் அப்புறம்.முதலில் ஆம்புலன்சில் போராடும் உயிர் தான் முக்கியம்.. கேரளாவில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nமுடக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் சொத்துகள்: இங்கிலாந்து, ஸ்பெயின், ஊட்டியில் நடவடிக்கை\nதோனி அணியில் இருந்து நீக்கப்படுவதாக வரும் செய்தி உண்மையா\nநம்பிக்கை தந்த தேர்தல் ஆணையம்: 100 சதவிகித இலக்கிற்கு உதவிய கல்லூரிகள்\n100 சதவிகித வாக்குப் பதிவை உறுதி செய்ய ஒவ்வொருவரும் சபதம் செய்தால், நல்ல ஜனநாயகத்தை காண முடியும்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஐகோர்ட்டில் ‘ரகசிய அறிக்கை’ தாக்கல் செய்த சிபிசிஐடி\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/10/13013556/Friendship-Football-India--China-Teams-Confront-Today.vpf", "date_download": "2019-04-24T02:44:46Z", "digest": "sha1:RCXWKKVBSCM5DVTT742PK5OTBJFJNJDY", "length": 13561, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Friendship Football: India - China Teams Confront Today || நட்புறவு கால்பந்து: இந்தியா - சீனா அணிகள் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநட்புறவு கால்பந்து: இந்தியா - சீனா அணிகள் இன்று மோதல்\nநட்புறவு கால்பந்து போட்டியில், இந்தியா மற்றும் சீனா அணிகள் இன்று மோத உள்ளன.\nபதிவு: அக்டோபர் 13, 2018 04:45 AM\nஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் விதத்தில் இந்திய கால்பந்து அணி பல்வேறு நாட்டு அணிகளுடன் விளையாட திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக இந்திய அணி சீனாவுக்கு சென்றுள்ளது. இந்தியா-சீனா அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி அங்குள்ள சுஜோவ் நகரில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. உலக தரவரிசையில் 76-வது இடத்தில் உள்ள சீன அணியை, 97-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி எதிர்கொள்வது கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇரு அணிகளும் இதுவரை 17 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சீனா 12 முறை வெற்றி பெற்று இருக்கிறது. 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. இந்திய அணி ஒன்றில் கூட வெற்றி கண்டதில்லை. இரு அணிகளும் கடைசியாக 1997-ம் ஆண்டு கொச்சியில் நடந்த நேரு கோப்பை போட்டியில் சந்தித்தன. இந்த ஆட்டத்தில் சீனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய கால்பந்து அணி, சீனாவில் விளையாடுவது இதுவே முதல்முறையாகும்.\nஇந்த போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் கருத்து தெரிவிக்கையில், ‘உலகுக்கு தான் இது நட்புறவு ஆட்டம். எங்கள் வீரர்களுக்கு அப்படியல்ல. இந்தியாவுக்காக விளையாடுகையில் எல்லா ஆட்டமும் எங்களுக்கு முக்கியமானது தான். இந்த ஆட்டத்தின் முக்கியத்துவம் குறித்து வீரர்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆசிய மண்டலத்தில் சீனா பெரிய அணியாகும். எனவே இந்த ஆட்டம் சவாலானதாக இருக்கும். எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் தான் களம் காண்கிறோம். சீனாவை விட சிறப்ப��க ஆடுவோம் என்று நம்புகிறேன்’ என்றார். மேலும் இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு சந்தேஷ் ஜின்கான் கேப்டனாக செயல்படுவார் என்றும் அவர் கூறினார்.\n‘என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை வழங்கிய பயிற்சியாளருக்கு நன்றி. எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை’ என்று ஜின்கான் குறிப்பிட்டார். இந்திய நேரப்படி மாலை 5.05 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1,2,3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\n1. அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\n2. ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்\nஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது என்ற அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.\n3. காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டுகள் சப்ளை செய்யும் சீனா\nகாஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு சீன வெடிகுண்டுகளை பாகிஸ்தான் வழங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n4. டோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\n5. இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்\nஇந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டதால் வெளியேற்றப்பட்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆ��ோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201682?ref=archive-feed", "date_download": "2019-04-24T01:52:04Z", "digest": "sha1:U56SFTIRQJK5JPXMP27ZYNXF4MSVTN6P", "length": 8846, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மூடிய அறைக்குள் ஒரு மணிநேரம் இரசியமாக பேசிய ரணில் - மைத்திரி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமூடிய அறைக்குள் ஒரு மணிநேரம் இரசியமாக பேசிய ரணில் - மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோருக்கு இடையில் நீண்ட நேர பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசபாநாயகர் கருஜயசூரிய வீட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் ஒரு மணிநேரம் வரையில் மூடிய அறைக்குள் இடம்பெற்றுள்ளதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nமுன்னதாக குறித்த மூவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பத்து நிமிடங்களே இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அந்த பேச்சுவார்த்தை ஒரு மணிநேரம் வரையில் இம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுமூகமாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் பின்னரே ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு மைத்திரிபால சிறிசேன இணங்கியதாக தெவிக்கப்படுகின்றது.\nஇதனிடையே, ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியேருக்கு இடையில் நேற்று இரவு தொலைபேசி ஊடாக மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்ததாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2864-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-04-24T02:26:28Z", "digest": "sha1:N4ROEKNZ7JCDLNGLPCRFCUGL2EQ7PYYT", "length": 9695, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சியில் 2,864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல – ஜனாதிபதி\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஅவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nகிளிநொச்சியில் 2,864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்\nகிளிநொச்சியில் 2,864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்\nகிளிநொச்சியில் கடந்த 15 மாத காலப்பகுதியில் இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஷாப் மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜப்பான் அரசாங்கம் மற்றும் ஜப்பான் நாட்டு மக்களிடமிருந்து பெறப்பட்ட 9.8 பில்லியன் ரூபாய் நிதியுதவி ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் போதே ஷாப் நிறுவன முகாமையாளார் பிரபாத் நாரம்பன இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில், “கடந்த 15 மாத காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து இருநூற்று அறுபது சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து, இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளோம். தொடர்ந்தும் முகமாலை, கிளாலி பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம்” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகடற்படையினர் முறைப்பாடு: முல்லைத்தீவு ஊடகவியலாளர் கைது\nகடற்படையின் முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகவியலாளர் தவசீலன் முல்லைத்தீவு பொலிசாரால் இன்று (சனிக்கிழமை)\nதமிழர்களின் முன்னேற்றத்திற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடை – சிறிதரன்\nவடக்கு – கிழக்கில் தமிழர்களுக்கான உறுதியான பொருளாதாரக் கட்டமைப்பு ஏற்படுத்திவிடக்கூடாது என்பதி\nதமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் காரணம் அல்ல-வீ.ஆனந்தசங்கரி\nதமிழ் மக்களின் அழிவுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காரணம் அல்லவென்றும்\nமுல்லைத்தீவில் கடும் காற்றுடன் மழை – வீடுகள் சேதம்\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தா\nவெலிஓயா பிரதேசத்திற்கு வடக்கு ஆளுநர் விஜயம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேசத்திற்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் விஜயம் ஒன்றை மே\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nவேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்\nமியன்மாரில் சுரங்க நிலச்சரிவு: 54 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nவோட்சன் அதிரடி: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saisiddhavarma.com/", "date_download": "2019-04-24T02:26:51Z", "digest": "sha1:LEMTO5PIWV2GRFFRQ5WRY4B7KFFDF7XQ", "length": 2750, "nlines": 52, "source_domain": "saisiddhavarma.com", "title": "Sai Siddha Varma Vaithyasalai – Siddha Vaithiya Salai in Madurai", "raw_content": "\nசாய் சித்தா வர்மா வைத்தியசாலை\nஎங்களிடம் முழங்கால்வலி, மூட்டுவலி வாதம், ஒரு தலை வலி ,கழுத்து வலி , தோல்பட்டை வலி, முதுகு தண்டவலி , இடுப்பு வலி , குதி கால் வலி போன்ற வழிகளில் இருந்து பூரண குணம் பெற சாய் சித்தா வர்மா ஆயூர்வேத மூலிகை எண்ணெய் உச்சி முதல் உள்ளங்கால் வரை மசாஜ் செய்து மூலிகை நீராவி குளியல் மூலம் இயற்கை மூலிகை சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nமூட்டுவலி & அனைத்து உடல் வலிகளுக்கும் சிறந்தது.\nமுடி உதிர்வதை தடுக்க, முடி அடர்த்தியாக வளர, முடி கருமையாக வளர சிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tapsforum.org/news/http-onlineuthayan-com-news-more-php-id-144043966209579860", "date_download": "2019-04-24T02:12:01Z", "digest": "sha1:VYSQC7TZU4OLNVIMU7UNSSFJGZI74XNA", "length": 12767, "nlines": 62, "source_domain": "tapsforum.org", "title": "ஆய்வு நடத்திய தனியார் நிறுவனம் தொடர் - News - Tamil Australian Professionals", "raw_content": "\nஆய்வு நடத்திய தனியார் நிறுவனம் தொடர் - News\nவடக்கு மாகாணசபைக்கு புறம்பாக, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்காகவும் கெட்ட எண்ணத்துடனும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பில், ஆய்வை நடத்திய தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவை, அதனைச் செய்தவர்கள் ஏன் பகிரங்கமாக வெளியிடத் தயங்குகின்றனர் இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், மாகாணசபையில் கேள்வி எழுப்பினார். வடக்கு மாகாண சபையின் 27 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன் போது சுன்னாகம் குடிதண்ணீர் பிரச்சினை தொடர்பில் பேசப்பட்டது. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே, ஆளுங்கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.\nசுன்னாகம் பிரதேசத்திலும் அதனைச் சூழவுள்ள பிரதேசத்திலும் நிலத்தடி நீரூடன் பெற்றோலியக் கழிவுகள், மாசாக கலந்திருப்பதாக எழுந்த ஓர் இடர் நிலை காரணமாக பல்வேறு கருத்துக்கள், வழக்குகள், ஆய்வுகள், பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக வடக்கு மாகாண சபை பெருமளவு நிதியை செலவழித்துள்ளது. மாகாணசபை தன்னு டைய சுகாதார விவசாய அமைச்சுக்களை ஒருங்கிணைத்து, தூய குடிதண்ணீருக்கான செயலணியை அமைத்துள்ளது. அதனூடாக இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூய குடிதண்ணீரை வழங்க வேண்டிய பொறுப்பு மாகாண அரசுக்கு உள்ளது. அதனை மாகாண அரசு மேற் கொண்டு வருகின்றது. அத்துடன் இந்த இடர் மாசு தொடர்பில், ஆய்வுகள் மேற்கொண்டு மக்களுக்கு சரியான தகவல் வழங்கி மக்களின் பீதியைப் போக்க வேண்டியுள்ளது. தூய செயலணி பல மில்லியன் செலவு செய்து ஆய்வுகளை மேற் கொண்டு வருகின்றது.\nஇதற்குப் புறம்பாக, வேறு ஒரு குழுவினரும், பரிசோதனையை முன்னெடுத்துள்ளனர். எந்த அடிப்படையில் அந்தப் பரிசோதனையை அவர்கள் முன்னெடுத்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அதைச் செய்தார்களா வடக்கு மாகாண அரசு அதனைச் செய்ய சொல்லியதா வடக்கு மாகாண அரசு அதனைச் செய்ய சொல்லியதா அல்லது அவர்கள் பொது அமைப்பா அல்லது அவர்கள் பொது அமைப்பா. எஸ்.ரி.எஸ். லங்கா பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம், தனது பல் ஆய்வு கூட சூழல் சேவைகள் என்ற பிரிவில் இந்த நீர் பிரச்சினை சம்பந்தமாக ஆய்வு செய்திருப்ப தாக ஆதாரம் கிடைத்துள்ளது.\nஇந்த நிறுவனம் ஆய்வை மேற் கொள்வதற்கு யார் ஏற்பாடு செய்தார்கள் இந்தப் பிரச்சினையை கையாளும் முறைப்படியான அமைப்புக்களை தொடர்பு கொள்ளாமல் தன்னிச்சையாக, இந்த ஆய்வை மேற்கொண்டதன் நோக்கம் என்ன இந்தப் பிரச்சினையை கையாளும் முறைப்படியான அமைப்புக்களை தொடர்பு கொள்ளாமல் தன்னிச்சையாக, இந்த ஆய்வை மேற்கொண்டதன் நோக்கம் என்ன இவர்கள் யாருடன் தொடர் புடையவர்கள் இவர்கள் யாருடன் தொடர் புடையவர்கள் நீரூடன் தொடர்புடைய என்ன வியாபாரம் செய்கின்றார்கள் நீரூடன் தொடர்புடைய என்ன வியாபாரம் செய்கின்றார்கள் இந்த விடயங்கள் ஆராயப்படாமல், நாங்கள் ஒரு திசையில் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம்.\nஇன்னுமொரு திசையில் வடக்கு மாகாணசபையின் ஆய்வை செல்லுபடியில்லாமல் செய்து, பீதியை வெளியிடும் வகையில், கெட்ட எண்ணத்துடன் இவ்வாறான பிழையான ஆய்வுகள் விசமத்தனத்துடன் செய்யப்படுகின்றனவா என்று ஆராய வேண்டிய பொறுப்பு மாகாணசபைக்கு உண்டு.\nஅவர்கள் 95 கிணறுகளில் ஆய்வு செய்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 28 கிணறுகளிலும், 11 ஆம் திகதி ஓர் இடத்தில் 17 கிணறுகளிலும், இன்னொரு இடத்தில் 35 கிணறுகளிலும், வேறொரு இடத்தில் 15 கிணறுகளிலும் குடிதண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 10 ஆம் த���கதி எடுக்கப்பட்ட 28 கிணறுகளில், 6 கிணறுகளில் மாத்திரம் எண்ணெய் மற்றும் கிறீஸ் கழிவுகள் இருப்பதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. ஏனைய கிணறுகளில் எதுவுமில்லை. மேலும் எண்ணெய் மற்றும் கிறீஸ் கழிவுகள் இருக்கும் கிணறுகள் பொதுக்கிணறுகள். தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கிணற்றில் 3 மில்லி கிராம் கழிவும், மல்லாகம் வீரபத்திரர் கோவிலடிப் பகுதியில் குழாய்க் கிணற்றில் 6 மில்லி கிராம் கழிவும், பாஸ்கரலிங்கம் என்பவரது வீட்டில் (ஜே/239) கிணற்றில் 4 மில்லி கிராம் கழிவும், இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாஸ் கரலிங்கம் என்பவர் தனிப்பட்ட ரீதியில் விசாரித்த போது அவர், பொதுச் சுகாதார பரிசோதகர் என்பது அறியக் கிடைத்தது. இருப்பினும் உறுதிப்படுத்த முடியவில்லை.\n95 கிணறுகளில் 7 கிணறுகள் தவிர்ந்த ஏனைய கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பு இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. ஆனால் பரிசோதனையைச் செய்தவர்கள், என்ன நோக்கத்துக்காக செய்தார்கள், ஏன் பரிசோதனை முடிவை வெளியிடவில்லை, ஏன் பரிசோதனை முடிவை வெளியிடவில்லை, அவர்கள் எதிர்பார்த்த முடிவு வரவில்லை என்பதனால், இதனை வெளியிடவில்லையா, அவர்கள் எதிர்பார்த்த முடிவு வரவில்லை என்பதனால், இதனை வெளியிடவில்லையா இந்த ஆய்வை செய்த நிறுவனத்திடம், வடக்கு மாகாணசபை விவரங்களைக் கோர வேண்டும்.\nஅவர்கள் இந்தப் பரிசோதனைக்குப் பயன்படுத்திய உபகரணங்கள் என்ன பரிசோதனை முறைகள் என்ன என்பது தொடர்பிலும் விவரம் பெறவேண்டும். மேலும், இந்த ஆய்வைச் செய்தவர்கள் யார் என்பதையும் கண்டறிய வேண்டும். ஆய்வின் போது எண்ணெய், கிறீஸுக்கு அப்பால் எந்தச் சோதனைகளையும் செய்ய முடியவில்லை. நைத்திரேற் மற்றும் பார உலோகங்கள் உள்ளனவா இல்லையா என்பது தொடர்பில் சோதனை செய்வதற்கு போதிய நீர் இல்லை என்று பரிசோதனை முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் கேடு கெட்ட அரசியல் வியாபாரம் செய்யத் துணிபவர்களை அடையாளம் கண்டு, பொதுமக்கள் பாதுகாப்பு என்ற விடயத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T03:02:52Z", "digest": "sha1:V3UMMIMB6HI5HKFAZCGKCNPY3XNE6DJ4", "length": 18677, "nlines": 110, "source_domain": "rammalar.wordpress.com", "title": "புகைப்படம் | Rammalar's Weblog", "raw_content": "\n“சப்பை மூக்கு குரங்கும், ஓய்வெடுக்கும் சிறுத்தையும்” – கானகம் காண்போம்\nஒக்ரோபர் 19, 2018 இல் 8:48 முப\t(புகைப்படம்)\nஒரு சப்பை மூக்கு குரங்கும், அதன் குட்டியும் எதையோ வெறித்து பார்த்துக் கொண்டிருக்கின்றன. எதை என்று தெரியவில்லை. கண்ணெதிரே அழிக்கப்படும் கானகம் குறித்த கவலையாக இருக்கலாம், நகர மயமாக்கலால் தம் நிலம் அபகரிக்கப்படுவது குறித்த சிந்தனையாக இருக்கலாம் என பல யோசனைகள் நமக்கு வரலாம்.\nஆனால் அந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் மார்சல் வான் ஓஸ்டன், தம் குழுக்கள் இடையே நடக்கும் சண்டையை அந்த குரங்கு பார்ப்பதாக கூறுகிறார்.\nஅந்த குரங்குகளின் புகைப்படத்திற்குத்தான் இந்த ஆண்டுக்கான சிறந்த காட்டுயிர் புகைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.\nலண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி மியூஸியத்தில் நடந்த நிகழ்வொன்றில் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.\nசீனாவின் சின்லிங் மலைப் பகுதியில் இந்த புகைப்படத்தை மார்சல் எடுத்திருக்கிறார்.\nஇந்த வகை குரங்குகளின் பழக்க வழக்கங்களை புரிந்துகொள்வதற்காக பல நாட்கள் அவற்றை பின் தொடர்ந்திருக்கிறார்.\nஅந்த சப்பை மூக்கு குரங்கின் முடியையும், அதன் நீலநிற முகத்தையும் ஒரே படத்தில் கொண்டுவர மெனகெட்டிருக்கிறார்.\nபிபிசியிடம் பேசிய மார்சல், “இந்த விருதைப் பெறுவது ஒரு சமயத்தில் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.” என்கிறார்.\nஇந்த வகை குரங்கள் மட்டுமல்ல, பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் கூறுகிறார்.\nவிருது பெற்ற அந்த புகைப்படத்தைதான் மேலே பகிர்ந்திருக்கிறோம்.\nபடத்தின் காப்புரிமைSKYE MEAKER / WPY\nஇந்த போட்டியில் ஜூனியர்களுக்கான பிரிவில் விருதை பெறுபவர் பதினாறு வயதான ஸ்கை மேக்கர்.\nதென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மேக்கர், போட்ஸ்வானா சரணாலயத்தில் எடுத்த ஒற்றைக்கால் சிறுத்தை புகைப்படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\n“நான் இந்தப் புகைப்படத்திற்காக பல மணிநேரம் காத்திருந்தேன். சிறுத்தையின் விழிகள் திறக்க வேண்டும், மூடிய விழிகளுடன் படம் எடுக்கக் கூடாது என காத்திருந்தேன். சில நிமிடங்கள் மட்டுமே அதன் விழிகள் திறந்தன. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது” என்கிறார் அவர்.\nபடத்தின் காப்புரிமைARSHDEEP SINGH / WPY\nபத்து வயதிற்கும் கீழுள்ள சிறுவர்களுக்கான பிரிவில் அர்ஷ்தீப் சிங்கிற்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப் கபூர்தலா பகுதியில் அவர் எடுத்த ஆந்தை புகைப்படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.\nசெப்ரெம்பர் 12, 2018 இல் 4:20 பிப\t(புகைப்படம்)\nஓகஸ்ட் 31, 2018 இல் 7:05 முப\t(புகைப்படம்)\nஓகஸ்ட் 12, 2018 இல் 11:27 பிப\t(புகைப்படம்)\nபடங்கள் – சிம்ஸ் பார்க் – குன்னுர்\nஜூலை 21, 2018 இல் 10:45 முப\t(புகைப்படம்)\nவானுயர்ந்த சோலையிலே – புகைப்படங்கள்\nஜூலை 20, 2018 இல் 12:53 பிப\t(புகைப்படம்)\nஏப்ரல் 13, 2018 இல் 7:50 முப\t(புகைப்படம்)\nகூடு அமைப்பதற்காக பான்டா கரடியின் ரோமத்தை சேகரிக்கும் காகம் இடம்: பீஜிங் மிருககாட்சி சாலை, சீனா\nஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள மிருககாட்சி சாலையில் கொஞ்சு மொழி பேசும் பிளமிங்கோ பறவைகள்.\nஜெய்ப்பூரில், டில்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்.\nஆஸ்திரேலியாவின் காமன்வெல்த விளையாட்டு போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மலேசிய வீராங்கனை இஜ்ஜா அம்சான்\nநவம்பர் 3, 2017 இல் 4:55 பிப\t(புகைப்படம்)\nமே 14, 2017 இல் 9:58 முப\t(புகைப்படம்)\nபழநி கிரிவீதியில் பூத்துள்ள நாகலிங்க பூக்கள்.\nமே 14, 2017 இல் 9:22 முப\t(புகைப்படம்)\nகொஞ்ச நேரம் பொறுத்தாதான் என்ன ஏன் அவசரம்,\nஎன்ன அவசரம் நாங்களும் ரோட்டை கடந்து செல்வோமே\nஎன்கின்றனவோ இந்த வாத்துக் கூட்டம்.\nஇடம்:வைகை அருள்தாஸ்புரம் அருகே . படம் : ஆர்.ஆனந்த்.\nஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.\nஅருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய��திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-04-24T02:14:49Z", "digest": "sha1:2ZF7LVR67OZOOQ7SOECAECDCKNVSKMSG", "length": 8158, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேல்சு இளவரசர் ஹாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2017இல் கனடாவில் இளவரசர் ஹாரி\nஎன்றி சார்லசு ஆல்பர்ட் டேவிட்[fn 1]\nபுனித மேரி மருத்ததுவமனை, இலண்டன்\nவேல்சு இளவரசர் என்றி சார்லசு ஆல்பர்ட் டேவிட் (Prince Henry Charles Albert David of Wales) பரவலாக இளவரசர் ஹாரி[1] (பிறப்பு செப்டம்பர் 15, 1984) வேல்சு இளவரசர் சார்லசுக்கும் மறைந்த டயானாவிற்கும் பிறந்த இரண்டாவது மகன். இவர் கேம்பிரிட்ச் கோமகன் இளவரசர் வில்லியமின் தம்பியும் ஆவார். ஈடன் கல்லூரியில் படித்தவர்.\nஇளவரசர் ஹாரி மேகன் மெர்கலை சூன் 2016 முதல் காதலித்து வந்தார். இவர்களது திருமண உறுதி நவம்பர் 2017இல் நடந்தது.[2] இருவரின் திருமணம் மே 19, 2018 அன்று வின்ட்சர் கோட்டையில் நடந்தது.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2018, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T01:48:47Z", "digest": "sha1:XA27UVOGKQ5PYNXPU3J4Z4IIN27PVVKX", "length": 16678, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "முடங்கியது கோடம்பாக்கம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்", "raw_content": "\nமுகப்பு Cinema முடங்கியது கோடம்பாக்கம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமுடங்கியது கோடம்பாக்கம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமார்ச்16ம் திகதி முதல் படப்பிடிப்பு மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படாது என்ற கோடம்பாக்கம் அறிவிப்பை தொடர்ந்து, திரைப்படரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.\nபிப்ரவரி இறுதி வாரம் வெளியான பிரபல இயக்குனர்களான பாலா மற்றும் சுந்தர். சி ஆகியோரின் படங்களைத் தொடர்ந்து எந்த ஒரு தமிழ் திரைப்படமும் திரையிடப்படவில்லை. இதற்கான காரணம் என்னவெனில் QUBE, UFO நிறுவனங்களுக்கு எதிராக தென்னிந்தியாவின் நான்கு மொழி புதுப்படங்களும் மார்ச்1ம் திகதி முதல் வெளிவராது என்ற அறிவிப்பாகும்.\nQUBE, UFO என்பது என்ன\nசினிமாதொழில் நுட்பத்தின் ஆரம்பகாலங்களில் படச்சுருள்கலிலேயே (REEL) திரைப்படங்கள் எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 1980 ம் ஆண்டுகாலப் பகுதியில் சினிமாவின் ஒலி DTS ( Digital track sound) எனும் தொழில் நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த தொழில் நுட்பத்தை படச்சுருள்கலில் இனைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமே” QUBE ஆகும். பிற்காலத்தில் சினிமாவின் ஒளி அமைப்புகளும் அதாவது படப்பிடிப்பு மற்றும் திரையிடுதல் என்பனவும் டிஜிட்டல் மாயமானது, இக்காலத்தில் டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்ட திரைப்படத்தை டிஜிட்டல் வடிவிலேயே திரையில் திரையிடப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த Digital Projection முறைக்கு முன்னோடியாக செயற்பட்டதும் QUBE நிறுவனமே .\nமுதலில் இந்த தொழில்நுட்பம் 720 PIXEL அளவிலேயே கையாளப்பட்டது இம் முறமை E-CINEMA என்று அழைக்கப்பட்டது. சினிமாகமராவில் இருக்கும் தரவுகளை வடிவம்மாற்றி ( FORMAT) Digital Projector வழியாக திரையில் காண்பிக்கும் தொழிற்பாடுகளுக்காக QUBE நிறுவனம் VPF ( Virtual projection fee) எனும் ஒரு கட்டணத்தை அறவிட்டது.\nபடச்சுருள்களில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு திரைப்பட்டு வந்த காலங்களில், கமராவில் இருக்கும் படச்சுருள்கலை பிரின்ட் செய்து பின்னர் edit செய்து கடைசியில் பிரதி எடுப்பது வரையிலான முழுச்செலவும் தயாரிப்பாளர்களையேசாரும், அதேபோல் திரைத்துரை டிஜிட்டல் மயமான பின்னர் சேவை வழங்குநருக்கான VPF கட்டணத்தையும் தயாரிப்பாளர்களே செலுத்திவந்தனர். இக்கட்டணம் பெரிய பட்ஜெட் படம் சிறிய பட்ஜெட்படம் என வித்தியாசம் ஏதுமில்லாமல் ஒரே கட்டணமாகவே அமைந்தது, இதனால் சிறியபட்ஜெட் பட தயாரிப்பாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர் .அதே வேளையில் QUBE மற்றும் UFO நிறுவனங்கள் Holly wood திரைப்படங்களுக்கு mastering charges மட்டுமே அறவிடுகின்றனர், VPF கட்டணம் அறவிடப்படுவதில்லை, அப்படியானால் ஏன் தமிழ் படங்களுக்கு மட்டும் அதிக அளவிலான கட்டணம் அறவிடுகிறீர்கள் என தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்பிய அதே நேரம் QUBE தரப்பில் “ எமது வருவாயை ஏன் பார்க்கிறீர்கள் என தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்பிய அதே நேரம் QUBE தரப்பில் “ எமது வருவாயை ஏன் பார்க்கிறீர்கள் நடிகர்களின் சம்பளத்தை குறையுங்கள் என்ற வாதப்பிரதிவாதங்களுக்கிடையே தமிழ் சினிமா இன்னும் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.\nஇதேவேளை தமிழ்நாடு திரையரங்க உறிமையாளர்கள் சங்கம் 4 புதிய கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளது. இக்கோரிக்கைகள் நிறைவேறும்வரை, மார்ச்16ம் திகதி முதல் திரையரங்குகளை மூடுவது என தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு கிட்டும் வரை தமிழ்திரைப்படங்கள் திரையிடப்படாது என்பது நிச்சயம்…\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம்...\nபொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவ���் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nகிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/08/blog-post_29.html", "date_download": "2019-04-24T02:17:59Z", "digest": "sha1:ERIIPF4QEV3ZJLFEG7TM73QROLMDDRFJ", "length": 2939, "nlines": 30, "source_domain": "www.anbuthil.com", "title": "பேஸ்புக் சாட்டிங்கை கணினி டெஸ்க்டாப்பில் கொண்டுவர - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome facebook பேஸ்புக் சாட்டிங்கை கணினி டெஸ்க்டாப்பில் கொண்டுவர\nபேஸ்புக் சாட்டிங்கை கணினி டெஸ்க்டாப்பில் கொண்டுவர\nபேஸ்புக் இணையத்தளம் பல வசதிகளை தனது பாவனையாளர்களுக்கு\nஉருவாக்கி தந்தாலும் பேஸ்புக் சாட்டிங்கில் ஆன்லைனில் இருக்கும் நண்பர்கள் மற்றும் ஏனையோரும் ஒரே வரிசையில் தெரிவதால் அதைக் கையாள்வதில் சிலர் சிரமங்களை எதிர்நோக்கலாம்.\nஇவற்றைத் தவிர்த்து இலகுவான வடிவமைப்புடன் பேஸ்��ுக் சாட்டிங்கை உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் கொண்டுவர உதவும் desktop client fTalk ஆகும்.\nஇதனை தரவிறக்கு நிறுவிக்கொண்ட பின்னர் பேஸ்புக் கணக்கின் யூசர் பெயர் கடவுச்சொல் பயன்படுத்தி உள்நுழையுங்கள்.\nauthorization செய்ததும் பழைய MSN வடிவில் fTalk இயங்கக் தொடங்குகிறது.\nஆன்லைன் மற்றும் ஆப்லைன் நண்பர்களை தனித் தனியாக பிரித்துக் காட்டுகின்றமை இலகுவான பாவனைக்கு உதவுகிறது.\nமேலும் பல விருப்பத் தேர்வுகளையும் கொண்டிருக்கிறது.\nதரவிறக்கம் செய்ய இணைப்பு - http://www.ftalk.com/\nபேஸ்புக் சாட்டிங்கை கணினி டெஸ்க்டாப்பில் கொண்டுவர Reviewed by ANBUTHIL on 10:20 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/57552-one-terrorist-has-been-gunned-down-by-security-forces-in-handwara.html", "date_download": "2019-04-24T03:12:01Z", "digest": "sha1:TRUYJWG7EB2ZVQ6V7WCL5D3KX237L6EO", "length": 9408, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "எல்லையில் தொல்லை கொடுத்த தீவிரவாதி சுட்டுக்கொலை! | One terrorist has been gunned down by security forces in Handwara", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎல்லையில் தொல்லை கொடுத்த தீவிரவாதி சுட்டுக்கொலை\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.\nஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில், இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலும், தீவிரவாதிகளின் தொல்லையும தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.\nஹந்த்வாரா மாவட்டத்துக்குட்பட்ட கர்ல்கண்ட் எனுமிடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.\nசில நிமிடங்கள் நீடித்த இச்சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தல் தேதி அறிவிப்பு எப்போது: சஸ்பென்ஸ் வைக்கும் ஆணையம் \nபாரிசை துவம்சம் செய்தது மான்செஸ்டர் யுனைட்டட்\nரஃபேல் ஊழலில் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க ஆதாரம் கிடைத்து விட்டது: ராகுல் காந்தி\nஅதிமுகவை மிரட்டி கூட்டணியில் வைத்துள்ளது பா.ஜ.க: மு.க ஸ்டாலின்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்- உளவுத்துறை எச்சாிக்கை\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/spirituality/religion?limit=7&start=35", "date_download": "2019-04-24T03:07:28Z", "digest": "sha1:66P6LFCIEDBVLOMNZAXZL4SSJNSUUWDG", "length": 8559, "nlines": 205, "source_domain": "4tamilmedia.com", "title": "சமயம்", "raw_content": "\nமந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா ஏன்\nவேகம்,பரபரப்பு,பதட்டம் நிறைந்த சமூகமாக இன்றைய உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் பல துன்பங்கள்,\nRead more: மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா ஏன்\nஉடலின் ஆரோக்கியம், உயிர்சக்தி, பலப்படுத்தும் தியானம்: யோகாசனப் பயிற்சி - 4\nதியானத்தை பற்றிய கடந்த தொடரில், நடைப்பயிற்சியின் போது கூட சிலருக்கு தியானத்தின் உச்ச உணர்வு அவர்கள் எதிர்பாராமலே எழக்கூடும் என்பது பற்றி ஓஷோ சொல்லியிருந்தது குறித்து பார்த்தோம்.\nRead more: உடலின் ஆரோக்கியம், உயிர்சக்தி, பலப்படுத்தும் தியானம்: யோகாசனப் பயிற்சி - 4\nஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3\nஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் -இந்திய தத்துவ ஞானி ஓஷோ\nRead more: ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : யோகாசனப் பயிற்சி - 3\nயோகாசன பயிற்சி - பகுதி1\nஇப்போதைய சமுதாயத்தில் பரபரப்பு, மனஅழுத்தம் என்று எத்தனையோ விடயங்களை அன்றாடம் சந்திக்க வேண்டியிருக்கிறது. இவற்றிற்கான தீர்வு என்ன\nRead more: யோகாசன பயிற்சி - பகுதி1\nசெல்வங்களை அள்ளித்தரும் ரத்தினமங்கலம் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் கோயில்\nசென்னை வண்டலூரை அடுத்து கேளம்பாக்கம் செல்கிற வழியில் ரத்தினமங்கலம் என்கிற அழகிய கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் கோயில்.\nRead more: செல்வங்களை அள்ளித்தரும் ரத்தினமங்கலம் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் கோயில்\nநாம் பறவைகள் அருகில் செல்லும் போது - யோகாசனப் பயிற்சி - பகுதி 2\nநான் பறவைகள் அருகில் செல்லும் போது...\nமாணவர்: நாம் பறவைகள் அருகில் செல்லும் போது ஏன் பறக்கின்றன\nRead more: நாம் பறவைகள் அருகில் செல்லும் போது - யோகாசனப் பயிற்சி - பகுதி 2\nகிருஷ்ணனின் பிறப்பிடமான மதுராவுக்கு ஓர் பயண அனுபவம்\nஅயோத்தி 'ராமஜென்ம பூமி' என்றால், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா இந்துக்களால் 'கிருஷ்ண ஜென்ம பூமி' என அழைக்கபடுகிறது.\nRead more: கிருஷ்ணனின் பிறப்பிடமான மதுராவுக்கு ஓர் பயண அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2015/06/3.html", "date_download": "2019-04-24T02:51:26Z", "digest": "sha1:MFE7XAOTJ7RGBOWF3XZELA5XI6KPUPTO", "length": 29489, "nlines": 108, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: மன்னரும், போரும் 3", "raw_content": "\nசெவ்வாய், 16 ஜூன், 2015\n8 ம் நூற்றாண்டிலிருந்து போர் கைதிகளை எந்த காயமும் இன்றி பிடிப்பதற்கே முயற்சி செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் பழங்கள், காய்கறி போல் ஒரு விற்பனைப்பொருள். ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசியாவின் புகழ்பெற்ற அடிமைச்சந்தையில் விற்றுவிடுவார்கள். குறிப்பாக பெண்களைப் பிடிப்பார்கள் அது கூடுதல் விலைபோகும். போர் சித்திரவதை என்பது வெகுகாலத்திற்கு முன்பு முதல் இருக்கிறது. சித்திரவதையின் நோக்கம் மனோதத்துவ ரீதியிலும், காயம் ஏ��்படுத்துவதற்காக செய்யப்படும். சித்திரவதையின் காரணங்களாக தண்டனைக்காகவும், பழிவாங்குவதற்காகவும் செய்யப்படும். சித்திரவதையின் முறைகளாக கைகளால் அடிப்பது, சவுக்கால் அடிப்பது, விரல்கள், கால்நகங்கள், முட்டி, பற்கள் மற்றும் தலையை இருபுறம் விரிந்த இரும்பு விசை கொண்டு நசுக்குவது, கொதிக்கும் எண்ணெய், கத்திகள், மிதமான தீ, செம்புக்கம்பியை சுட்டு கண்களை காயப்படுத்துவது என்று பலவகை உண்டு. சித்திரவதை செய்யப்படுபவர்களை நிர்வாணமாகத் தான் வைத்திருப்பார்கள். முதுகுக்குப் பின்னே கரிகளை எறியவிட்டு தோல்கள் கருகி விழவைப்பார்கள். தொங்கவிட்டு காலின் கீழே தீ எரிய வைப்பார்கள். தலையில் இரும்பு கயிரைக்கட்டி மூளையை நசுக்குவார்கள்.\nஇவான் தி டெர்ரிபிள் என்ற மன்னன் தனது படுக்கையறையிலிருந்து நேராக சித்திரவதைக்கூடம் செல்ல தனி வழி வைத்திருந்தான். தன் வாலிப மகனுடன் சென்று சித்திரவதை செய்யப்படுவதை அனுபவித்துப் பார்ப்பான். பீட்டர் தி கிரேட், வ்ளாட் டிபிஸ் போன்ற மன்னர்களும் சித்திரவதையை அனுபவித்துப் பார்ப்பார்கள். ரோமர்கள், யூதர்கள், எகிப்தியர்கள் சித்திரவதையை ஒரு தண்டனைச் சட்டமாகவே வைத்திருந்தார்கள். ரோமர்கள் சிலுவையில் அறைவதும், யூதர்கள் கற்களால் அடிப்பதும், எகிப்தியர்கள் பாலைவன வெயிலில் போடுவதும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் பாதாள அறைகளில் ரகசியமாக செய்யப்பட்டது. நாளடைவில் பலர் கூடி வேடிக்கை பார்க்க பொதுமக்களின் முன்பு நடத்தப்பட்டது. சித்திரவதைக் கருவிகளைக் கண்டுபிடிக்க என்றே குழுக்கள் இருந்தன.\nஹிட்லர் குறைந்த செலவில் யூதர்களைக் கொல்ல, தென்னை, பனை மரங்களைப்போல உயரமான மரத்தின் கீழே கை,கால்களைக் கட்டி, தலை அசையா வண்ணம் பெரிய பாறைகளை இருபுறமும் வைத்து கட்டி, நெற்றி முடிந்து, கன்னத்தின் மேற்புறம் மூளைப்பகுதி மரத்தின் உச்சியை நோக்கி இருக்கும் வகையில் வைத்து மரத்தின் உச்சியில் ஒரு எண்ணெய், பெயிண்ட் பயன்படுத்தும் தகர டப்பாவில் நீர் நிரப்பி சிறு ஓட்டையிட்டு அளவான நிலையில் தண்ணீர் சொட்டுவது போல் வைத்தார். அந்த சொட்டு 30 அடிக்கும் மேலாக இருந்து சரியாக மூளையின் மேல் பகுதியில் வந்து விழும். நீர் சொட்டு விழ விழ சகல நினைவுகளும் போய் மூளை அடுத்த சொட்டை எதிர்பார்த்து எதிர்பார்���்து உள்ளுக்குள்ளேயே சிதைந்து போய் விடும். ஐரோப்பாவில் அதிகமானவர்களைக் கொல்ல கைகளைக் கட்டி மலை மேல் ஓடச் சொல்வார்கள். குறிப்பிட்ட உச்சியை அடைந்தவுடன் மேலிருக்கும் வீரர்கள் குதிரையின் வயிறளவுள்ள பெரிய மரத்தின் அடிப்பாகங்களை தப்பிக்க இடைவெளி இல்லாமல் உருட்டி விடுவார்கள். ஒவ்வொரு மரத்துண்டும் எங்கே படும் எப்படிப்படும் என்றே சொல்லமுடியாது. ஒரு மேல் விவரமாகத் தான் மேற்படி சொன்னேன். போதும் என்று நினைக்கிறேன். அடுத்ததற்கு போவோம்.\nபோரை இஸ்லாம் “ஜிஹாத்” என்று அரபியில் அழைக்கிறது. அதன் விவரம் அல்லாஹ்வின் வழியில் போராடுவது அல்லது எதிர்ப்பது என்பதாகும். இச்சொல் திருக்குர்ஆனில் 23 இடங்களிலும், ஜிஹாத் எப்படி இருக்க வேண்டுமென்று 41 இடங்களிலும் அல்லாஹுத்தாலா இந்த சொல்லை குறிப்பிட்டுள்ளான். ஆனாலும், இதைவைத்து இன்று அமெரிக்காவும், மேற்கத்தியர்களும் புதுப்புது அர்த்தங்கள் கூறி முஸ்லீம்களை வேட்டையாடி வருகிறார்கள். இப்படிப் போராடுபவர்களை முஜாஹிதீன்கள் என்று சொல்லப்படுவார்கள். தன்னை எதிர்ப்பவர்களுடன் போராடு என்பதை இஸ்லாமின் ஆறாவது தூண் என்றும் மார்க்க அறிஞர்கள் கூறுவார்கள். தனது மதக்கடமைகளை செய்யவிடாமல் தடுக்கும் சக்தியை எதிர்த்து போராடுவது முதல் ஜிஹாதாகும். வெளிப்படையான ஜிஹாதானது மற்ற எல்லாரையும் போல (இஸ்லாமியர்கள் அல்லாஹ்வின் வழியில் மட்டும்) போரிடுவது. இதைப் புனிதப்போர் என்றும் சொல்லலாம்.\nBBC நிறுவனம் மூன்றாவதாக ஒரு நல்ல சமுதாயம் அமைக்க போராடுவதும் ஜிஹாத் தான் என்று அல் மின்ஹஜ்ஜின் கீழ் சஹீஹ் புகாரியின் ஹதீஸை மேற்கோள் காட்டுகிறது. கிதால் என்ற அரபிச்சொல் தான் நேரடியான போர் என்பதும், ஜிஹாத் என்பது முஸ்லீம்களைச் சுற்றி உள்ளவர்களுடனான நிலைப்பாடு என்றும் கருதப்படுகிறது. நாளடைவில் சுற்றியுள்ளவர்களைத் தாண்டி எதிர்ப்பு பரவலானதால் ஜிஹாத் உலகம் முழுக்க பொதுவானதாகிப் போனது. ஜிஹாதைப்பற்றி முதல்முதலில் அப்த் அல் ரஹ்மான் அல் அவாஸி மற்றும் முஹம்மது இப்ன் அல் ஹசன் அல் ஷைபானி ஆகியோர் எழுதி இருக்கிறார்கள்.\nஅரபியில் “ஜிஹாத் அல் நிக்காஹ்” என்பது பாலியல் சார்ந்த ஜிஹாத், அதாவது தன்னிடம் ஒன்றும் இல்லாத நிலையில் ஒரு அநியாயத்தை எதிர்க்கவோ அல்லது இஸ்லாத்தை நிலைநாட்டவோ ஒரு இஸ்லாமிய பெண் தன்னை ஒரு ஆணுடன் இணைய சம்மதிக்கலாம். இந்த வகையான ஜிஹாத் சமீபத்தில் துனிஷீயாவில் இருந்ததாக மீடியாக்கள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமுதல் ஜிஹாத் குர்ஆனின் 5 வது அத்தியாயத்தின் படி நபி (ஸல்) அவர்களால் வாணிப வாகனங்களை எதிர்த்து நடத்தப்பட்டது. மேலும், 60:1, 9:24 என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிஹாத் செய்வதற்காகக் காரணங்களாக ஒப்புக்கொண்ட ஒன்றுக்காக உழைப்பது, தனி ஒருவனின் குறிக்கோளை எட்ட முயற்சிப்பது, சிறந்த ஒன்றுக்காக போராடுவது, அமைதிக்காகவும், நல்லவற்றிற்காகவும் அடுத்தவர்க்கு உதவுவது மற்றும் இஸ்லாமிய நெறியுடன் வாழ்வது போன்றதாகும். 11 ம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் அல் காதிப் அல் பாக்தாதி என்பவர் தனது “பாக்தாத் சரித்திரத்தில்” நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக தோழர் முஹம்மது ஜாபிர் இப்ன் அப்துல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்து திரும்பி வந்து ஜிஹாத் என்பது அல்லாஹ்வின் அடியான் தனது தேவைகளுக்காக போராடுவதும் ஜிஹாத் தான் என்றார்கள், என்று கூறியுள்ளார். இப்படி பலவகையான குறிப்புகள் இமாம்கள், அறிஞர்கள் அதிகமதிகமாகக் கூறியுள்ளனர். சிறந்த ஜிஹாத் என்பது தனது மன்னனின் முன் நீதிக்காகப் போரிடுவது என்பதாக நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.\nஜிஹாத் பற்றி நம் இஸ்லாமின் பல பிரிவுகளில் பல கருத்துகள் உண்டு. அஹமதிய்யாஹ் பிரிவு, அரசியலும், வன்முறையும் இன்றி தனியாகப் போராடுவது. வன்முறையை தன்னைக்காத்துக் கொள்ள கடைசியாகத் தான் பயன்படுத்த வேண்டும் என்கிறது. ஷியா பிரிவு, தற்பெருமை மற்றும் (நப்ஸ்) சுய எண்ணத்திற்கு எதிராக உள்ளும், புறமும் போராடுவது. சலஃபி வழிமுறை, வாளெடுத்து அல்லாஹ்வின் வழியில் போராடுவதுமாகும். மேலும், ஷைத்தானை விட்டு விலக மனதால் போராடுவதும், இஸ்லாமைப் பற்றி உண்மையாக நாவால் உரைப்பதும், நல்லவைகளுக்காகவும், தீயவற்றைத் தடுப்பதற்காகவும் கைகளால் போராடுவதும் ஜிஹாத் வகையைச் சேர்ந்தது தான். இந்த ஜிஹாத் என்பதின் சொல்பற்றி பல்வேறு நாடுகளும், பல்வேறு தரப்பினரும் இன்று விவாதம் செய்து கொண்டிருக்கின்றார்கள். வேதத்தில் நமக்கு சொல்லப்பட்ட இந்த சொல் பற்றி நம்மைவிட கிறிஸ்தவர்களும், யூதர்களும் தான் இன்று விவாதிக்கிறார்கள். காரணம் அதற்கு ஒரு விளக்கம��� கண்டு எப்படியாவது இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து விடவேண்டும் என்பதே நோக்கம்.\nநபி (ஸல்) அவர்கள் மறைவிற்குப் பிறகு, கலீஃபா உமர்(ரலி)அவர்கள் பைசாந்தியப் பேரரசு மற்றும் சஸ்ஸானிய பேரரசை எதிர்த்து போரை ஆரம்பித்தார்கள். 636 ல் யர்முக் போரில் முஸ்லீம்கள் வெற்றி பெற்று பைசாந்தியர்களை சிரியாவை விட்டு விரட்டினார்கள். 641 ல் கெய்ரோவில் பைசாந்தியர்களை சரணடைய வைத்தார்கள். மேலும் பைசாந்திய ஆட்சியாளர்களால் துயரத்துடன் இருந்த எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவைக் கைப்பற்றினார்கள். 637 ல் கதிஸ்ஸியா போரில் பெர்ஷியர்களை வென்றார்கள். 642 ல் நஹாவந்த் போரில் மீண்டும் பெர்ஷியர்களை வென்றார்கள். அடுத்த 15 ஆண்டுகளில் ஈரானை வென்று மத்திய ஆசியாவில் காலடி வைத்தார்கள்.\nஇதற்குப் பின் மாபெரும் பேரரசுகளான ஓட்டோமானும் (உஸ்மானியா), பெர்ஷியாவும் பாரம்பரிய இஸ்லாமிய மதக்கல்விக்கான அமைப்புகளை உருவாக்கினார்கள். போர்வீரர்களுக்காக “காஸா” என்ற அடிப்படை அமைப்பில் இஸ்லாமிய இராணுவத்தை அமைத்தார்கள். ஓட்டோமானின் இரண்டாம் மெஹ்மெத் கிறிஸ்துவர்களின் கான்ஸ்டாண்டிநோபிளை வெல்வது ஜிஹாத் வழிமுறையாகும் என்று கூறினார்.\nஇஸ்லாமிய இராணுவம் என்பது ஷரியா சட்டம், இஸ்லாமிய நீதி மற்றும் உலமாக்களின் தீர்ப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இஸ்லாம் காட்டிய வழியில் அமைக்கப்பட்டதாகும். நபி (ஸல்) அவர்கள் முதலில் இதை திருக்குர்ஆன் காட்டிய வழியில் மதீனாவில் அமைத்தார்கள். ஜிஹாதின் முதல் எதிர்ப்பின் இலக்காக முஸ்லீம்களுக்கு மக்கா குரைஷிகள் ஆனார்கள். பின்னால் இது முஸ்லீம் பகுதிகளுக்கும்(தார் அல் இஸ்லாம்), முஸ்லீம் அல்லாதவர் பகுதிகளுக்கும் (தார் அல் ஹர்ப்) தனித்தனியாக அமைக்கப்பட்டது. எதிரிகளையும் நம்மவர்கள் போல் மதிக்க வேண்டும். தாக்குதலில் தம்மை தடுத்துக் கொள்வதற்கும், சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால் அதை மீறக்கூடாது. நபி(ஸல்)அவர்கள் ஜிஹாத் போர் பற்றி அதிகமாக உரை நிகழ்த்தி இருக்கிறார்கள். முதல் கலீஃபா அபுபக்கர் சித்திக்(ரலி)அவர்கள் அதை இராணுவத்திற்கு போதித்தார்கள். அலி(ரலி) அவர்கள் தனது இராணுவத்தினருக்கு எக்காரணத்தைக் கொண்டும் எதிரியின் உணவு மற்றும் நீராதாரங்களைத் தடுக்கக் கூடாது என்றார்கள்.\nநபி (ஸல்)அவர்கள் இறப்பதற்கு முன்பே,” ஒரு���ாள் நீங்கள் செல்வம் கொழிக்கும் எகிப்தில் நுழைவீர்கள். அதிகபட்சமாக அவர்களோடு திருமண உறவை வைத்துக் கொள்ளும் அளவிற்கு நல்லுறவை பேணுங்கள். நான் இறந்த பிறகு நடக்கும் எகிப்தின் நுழைவில் அவர்களை நமது இஸ்லாமிய படையில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் தான் உலகின் மிகச் சிறந்த போர் வீரர்கள். அவர்களும், அவர்களின் மனைவிகளும் மறுமை நாள் வரை கடமைக்குட்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு கருவி ஆவார்கள். அல்லாஹ்வின் முன்பு அவர்களுடன் நீதமாக நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். இவைகளை அம்ர் இப்ன் அல் ஆஸ் அவர்கள் தனது தலைமையில் எகிப்தை வென்றபோது, கடைபிடித்தார்கள். 7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவரான நிக்யூவைச் சேர்ந்தவரான ஜான் என்பவர், “அலெக்ஸாண்டிரியா சரணடைந்தவுடன் அவர்களின் தலைமை இராணுவ தளபதி அம்ர் அவர்கள் தனது படைகளையும் மற்ற அதிகாரிகளையும் சைப்ரஸ் தீவிலேயே விட்டுவிட்டு தான் மட்டும் நகருக்குள் வந்தார். அவரை எகிப்து மக்கள் மரியாதையுடன் வரவேற்றார்கள். நகரின் தேவாலயங்களைக் கொள்ளையடிக்கவில்லை.” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஸலாவுத்தீன், அல் காமில் ஆகியோர் சிலுவைப்போரில் வென்ற பின் கூட முஸ்லீம் படைகள் நடந்து கொண்ட விதம் ஆச்சரியம் அளித்ததாக ஓலிவெரஸ் ஸ்கோலஸ்டிகஸ் என்ற கிறிஸ்தவர் கூறினார். மேலும், ‘நாங்கள் அவர்களுடைய இடங்களைக் கைப்பற்றினோம். அவர்களுடைய பெற்றோர்கள், மகன்கள், மகள்கள், சகோதர, சகோதரிகளை எங்கள் கரங்களால் கொன்றோம். அவர்களின் வீடுகளை விட்டு நிர்வாணமாக விரட்டினோம். ஆனால், நாங்கள் தோல்வியுற்று அவர்களின் அதிகாரத்தில் இருந்தபோது, எங்கள் பசிக்கு முஸ்லீம் படைகள் உணவளித்தார்கள்’ என்று கூறினார்.\nஆரம்பகால இஸ்லாமிய படைகளில் 15 வயதிற்கு மேலுள்ள உடலும், மனமும் வலுவான நிலையில் அவர்களுக்கு பெற்றோர் இருந்தால் அவர்களின் அனுமதியுடனே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். முதலில் தானாக போரிட உத்தரவிட்டவர் 820 ல் முஹம்மது இப்ன் இத்ரிஸ் அஷ் ஷஃபி ஆவார். இவர் ஷாஃபி கல்விக்கூடங்களைத் தொடங்கியவர். இவர் காட்டு அரபுகளுடன் போரிடச் சொன்னார். ஆனால் அதே நேரத்தில் முஸ்லீமல்லாதவர்களையும், முஸ்லீமல்லாத அரபுகளிடமும் போரிடக்கூடாது என்று உத்தரவிட்டார். இஸ்லாமிய சட்டப்படி தாக்குதல் முன்னறிவிப்பு இல்லாமல் போர் செய்யக்கூடாது. எதிரியைக் கொடுமைப் படுத்துவதோ, தீயிலிடுவதோ கூடாது. மேலும் போர் செய்வதைப்பற்றிய பல விவரங்களைக் குர் ஆன் கூறுகிறது.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 7:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Arts&num=3575", "date_download": "2019-04-24T03:03:39Z", "digest": "sha1:HGW5GQLDXS2N7N3Q57J5XIFUAC4J7PPQ", "length": 2880, "nlines": 67, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nநல்லதோர் வீணை செய்தே - அதை\nசொல்லடி சிவசக்தி - எனைச்\nவல்லமை தாராயோ, - இந்த\nசொல்லடி, சிவசக்தி - நிலச்\nவிசையுறு பந்தினைப்போல் - உள்ளம்\nநசையறு மனங்கேட்டேன் - நித்தம்\nதசையினைத் தீசுடினும் - சிவ\nஅசைவறு மதிகேட்டேன் - இவை\nஆசிரியர் : மகாகவி பாரதியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/2018/05/31/65-old-abused-8-old-girl-murikandy/", "date_download": "2019-04-24T02:11:00Z", "digest": "sha1:GA6HS3IBWB3NWERHK74SFXBS65VEYFZO", "length": 37185, "nlines": 430, "source_domain": "swiss.tamilnews.com", "title": "65 old abused 8 old girl murikandy,Hot News, Srilanka news,", "raw_content": "\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் : வீடியோ எடுத்த வர்த்தகர்கள் : முறிகண்டியில் சம்பவம்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் : வீடியோ எடுத்த வர்த்தகர்கள் : முறிகண்டியில் சம்பவம்\n8 வயதுடைய சிறுமி ஒருவரை 65 வயதுடைய முதியவர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தை மறைமுகமாக காணொளியில் பதிவு செய்த பி���தேச வர்த்தகர்கள், காணொளியை பொலிஸாரிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,\nமுறிகண்டி பிள்ளையார் கோவில் அமைந்துள்ள வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் 8 வயதுடைய சிறுமி ஒருவர் 65 வயதுடைய நபர் ஒருவரால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஇதனை அறிந்த ஏனைய வர்த்தகர்கள், குறித்த வயோதிபர், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்த போது மறைமுகமாக வீடியோ எடுத்துள்ளனர்.\nபின்னர் வீடியோ ஆதாரத்துடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇதனையடுத்து குறித்த முதியவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வறுமை குடும்பத்தை சேர்ந்தவர் எனவும் வறுமையை சாதகமாக பயன்படுத்தி குறித்த வயோதிப வர்த்தகர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.\nஇதேவேளை முறிகண்டி பகுதியில் பல சிறுவர்கள் இவ்வாறு வர்த்தக நிலையங்களில் தொழில் செய்து வருவதாகவும் உடனடியாக இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவெள்ளை வேனில் 08 மாதக்குழந்தை கடத்தல்; மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nமருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்\nதங்க பிஸ்கட்டுகளுடன் போலந்து நாடடுப் பிரஜை கைது\nமுறிகண்டியை புறக்கணிக்கும் பேருந்து சாரதிகளின் போக்கு திட்டமிட்ட பாரம்பரிய அழிப்பின் மற்றுமொரு வடிவம்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்���ுக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nசுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது\n14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்\nஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்\nசுகாதார துறையில் மாற்றங்களை விரும்பாத சுவிஸ் மக்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ��ப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்க���ைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஉங்கள் பெயர் M எழுத்தில் ஆரம்பமாகுதா \nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 15-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 26-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், இன்றைய ராசி பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 10-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஒவ்வொரு இராசியின் படி உங்கள் பலவீனம் இதுதான்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமுறிகண்டியை புறக்கணிக்கும் பேருந்து சாரதிகளின் போக்கு திட்டமிட்ட பாரம்பரிய அழிப்பின் மற்றுமொரு வடிவம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/39.%20Tamil%20Thoughts/15.04.19-TamilThought.htm", "date_download": "2019-04-24T02:51:27Z", "digest": "sha1:4CYNJIF5I3HFW3MNWK44QR246IOOGSOU", "length": 2199, "nlines": 7, "source_domain": "www.babamurli.com", "title": "15.04.19", "raw_content": "\nநம்பிக்கை கொண்டிருப்பவரால் எதிர்மறைதன்மையை வெற்றிகொள்ள முடிகின்றது.\nநாம் எப்பொழுதெல்லாம் சவாலை சந்திக்கின்றோமோ, அப்போது நாம் தீர்மானத்தை கண்டுபிடிக்கின்ற நம்முடைய திறமையின் மேல் நம்பிக்கை இழக்கும் போக்கு நம்மிடம் இருக்கிறது. நாம் இப்போது சந்திக்கின்ற பிரச்சனையை சரிசெய்வதற்கான வளங்கள் நம்மிடம் இருக்கும்போதிலும் அவற்றை பற்றி நாம் விழிப்புணர்வின்றி இருக்கின்றோம்.\nஎதிர்மறைதன்மையை வெற்றிகொள்வதற்கு, நான் என் மீது எனக்கிருக்கும் நம்பிக்கையை பலப்படுத்துவது அவசியமாகும். ‘நான் வெற்றியாளர்’ என்ற ஒரே எண்ணத்தில் கவனம் செலுத்தும்போது, எதிர்மறையான எண்ணங்கள் கலைந்து விடுவதை காண்கின்றேன். எப்பொழுதெல்லாம் என்னுடைய நம்பிகையை ஒரு சக்திவாய்ந்த நேர்மறையான எண்ணத்தில் திசைதிருப்புகின்றேனோ அப்போது அங்கு, எதிர்மறையானவற்றிற்கு இடமில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-24T02:15:57Z", "digest": "sha1:YJY22Z4F3YOD4XKGYBVU6L7XKNJ3ZS2V", "length": 13358, "nlines": 155, "source_domain": "www.tamilfrance.fr", "title": "போலீஸ் நிலைய கழிவறையில் கற்பழிப்பு: நீதிமன்றத்தில் மறுத்தார் போலீஸ்காரர்! - Tamil France \\n", "raw_content": "\nபோலீஸ் நிலைய கழிவறையில் கற்பழிப்பு: நீதிமன்றத்தில் மறுத்தார் போலீஸ்காரர்\nமிர்ரி, மார்ச்.3- போலீஸ் நிலையத்தில் 19 வயதுடைய இளம் பெண்ணைத் தாக்கி கற்பழித்ததாக தம் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களையும் மறுத்து போலீஸ்காரர் ஒருவர் விசாரணை கோரினார்.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கள் நிருபணமானால் மிக நீண்ட காலச் சிறைத் தண்டனையை இவர் எதிர்நோக்கக் கூடும் என்று கருதப்படும் நிலையில் 53 வயதுடைய அந்தப் போலீஸ்காரர் தன் மீதான இரு குற்றச்சாட்டுக்களையும் நீதிமன்றத்தில் மறுத்தார்.\nஇவருக்கு இரு நபர்கள் உத்தரவாதத்தின் பேரில் 30 ஆயிரம் ரிங்கிட் ஜாமின் அனுமதியை நீதிமன்றம் வழங்கியது. இந்த வழக்கு அடுத்து ஜூன்மாதம் 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரையில் நடைபெறும்.\nஇந்தக் கற்பழிப்புச் சம்பவம் சாரிக்கி என்றமிடத்திலுள்ள போலீஸ் நிலையத்தின் கழிவறையில் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஅந்த இளம் தன்னுடைய சகோதரியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக கூச்சிங்கில் இருந்து சிபுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்த போது சாரிக்கி பஸ் நிலையத்தில் பஸ் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.\nஅப்போது அவர் கழிவறைக்குச் சென்று திரும்பி வந்த போது பஸ் புறப்பட்டு போய்விட்டது. இதனால் தனித்து விடப்பட்ட அந்தப் பெண்ணை அணுகிய போலீஸ்காரர் ஒருவர், போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக விட்டு விடுவதாக கூறி\nபின்னர் அங்கு அவரை தாக்கியதோடு போலீஸ் நிலைய கழிவறையில் அவரைக் கற்பழித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nThe post போலீஸ் நிலைய கழிவறையில் கற்பழிப்பு: நீதிமன்றத்தில் மறுத்தார் போலீஸ்காரர்\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘த��்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nVillejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\nகிள்ளானில் அதிரடிச் சோதனை: தப்பிக்க பல யுக்திகளை கையாண்ட அன்னிய தொழிலாளர்கள்\nசினிமா தொழில் நுட்பப் பயிற்சிகள்; பரிசீலிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/124908-yes-cinema-industry-has-sexual-harassment-actress-regina.html", "date_download": "2019-04-24T02:33:23Z", "digest": "sha1:YOPMKBBQJ3AO3AZUIDVJNLSMLFUYOJLW", "length": 24840, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ஆமா, சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கு!'' - நடிகை ரெஜினா | \"Yes cinema industry has Sexual harassment \" Actress Regina", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:44 (13/05/2018)\n\"ஆமா, சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கு'' - நடிகை ரெஜினா\nதமிழ் சினிமாவில் பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை ரெஜினா. சினிமா குறித்த பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.\n\"சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணுங்க நான். தமிழ் சினிமாவைவிட தெலுங்கில் நிறையப் படங்கள் பண்ணதுனால, பல பேர் என்னை ஆந்திரா பொண்ணுனு நினைக்கிறாங்க. நான் பக்கா தமிழ்ப் பொண்ணு\" என்கிறார், ரெஜினா கெஸன்ட்ரா. இந்த வருடம் தமிழ் சினிமாவில் இவரது நடித்து, ரிலிஸூக்காகக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகம். தவிர, பாலிவுட் சினிமாவிலும் கால்பதிக்கப் போகும் ரெஜினாவிடம் பேசினேன்.\n\"ரொம்ப சந்தோஷமா இருக்கு. சென்னையில் வளர்ந்த எனக்கு நல்ல தமிழ்ப் படங்கள் ஆரம்பத்தில் கிடைக்கலை. இப்போ நிறைய வாய்ப்புகள் தேடி வருது. போன வருடத்தைவிட இந்த வருடம் என் கரியர் இன்னும் சக்சஸ்ஃபுல்லா இருக்கும்னு நம்புறேன். முக்கியமா, இந்தியில் முதல் முறையா நடிக்கப்போறேன். நினைக்கும்போது இன்னும் ஹாப்பியா இருக்கு. பஞ்சாபி பொண்ணா இந்தப் படத்துல நடிக்கிறேன். என்கூட சேர்ந்து சோனம் கபூரும் நடிக்கிறாங்க. என் கேரக்டர் பெயர், குகூ. சோனம் கபூரும், நானும் எப்படி ஃபிரெண்ட்ஸ் ஆவோம்ங்கிற கான்செஃப்ட் படத்துல ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். படத்தோட பெயரே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அனில் கபூருடைய ஒரு பாடல் வரியான 'ஏக் லடிக்கி கோ தேகா தோ ஹைசா லகா'தான் படத்தோட டைட்டில். அந்தப் பாட்டைத்தான் இப்போ அடிக்கடி பாடிக்கிட்டு இருக்கேன்.\n\"ரெஜினா தொடர்ந்து டபுள், ட்ரிபிள் ஹீரோயின்ஸ் சப்ஜெக்ட்ல நடிக்கிறாங்களே\n\"எனக்கு இது ஒரு விஷயமாவே தெரியல. என் கேரக்டர் இதுதான்னு சொல்லிட்டா, அது எனக்குப் பிடிச்சிருந்துச்சுனா, எத்தனை ஹீரோயின்ஸ் இருந்தாலும் அதைக் கண்டுக்க மாட்டேன். எனக்குத் தேவை, படத்துல எனக்கான கேரக்டர், கதைக்குள்ள அதுக்குக்கான முக்கியத்துவம். மத்தப்படி, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.\n\"எக்கச்சக்க சினிமா பிரபலங்களுடன் இணைந்து 'பார்ட்டி' படத்துல நடிச்சிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருந்தது\n\"வெங்கட்பிரபு சார் சொன்ன கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. 'இந்தக் கேரக்டர்லதான் நான் நடிப்பேன்'னு அவர்கிட்ட கேட்டு வாங்கினேன். 'பார்ட்டி'யில வித்தியசமான ரெஜினாவை நீங்க பார்க்கலாம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு முதல்நாள் போகும்போது, என் லுக்கைப் பார்த்துட்டு பலருக்கும் அடையாளமே தெரியலை. 'யாரு இந்தப் பொண்ணு'னு கேட்டாங்க. அப்படி ஒரு லுக்ல நான் நடிச்சிருக்கேன். இந்தப் படத்துல நிறைய சீனியர் நடிகர், நடிகைகளுடன் நடிச்சது ஒரு வரம். ஒரே படத்துல இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறது கஷ்டம். அந்த வகையில, நான் ரொம்ப லக்கிதான். படத்துக்காக நிறைய டாட்டூஸ் போட்டு நடிச்சிருக்கேன். பிஜூ தீவுல ஷூட்டிங். ரொம்ப ஜாலியா, ஃபன்னா இருந்தது. ஏதோ பிக்னிக் போன மாதிரி ஒரு ஃபீல். முக்கியமா அங்கே தமிழ் பேசுற பல மக்களைப் பார்த்தேன், ரொம்ப சந்தோஷமா இருந்தது\n\"தமிழ்ல நடிப்புக்கு முக்கியத்துமுள்ள, ஹீரோயினை மையப்படுத்திய கேரக்டர்கள்ல நடிக்கலையேனு ஆதங்கம் இருக்கா\n\"தமிழ், தெலுங்குனு ரெண்டு மொழிப் படங்களிலும் நான் பண்ண எல்லா கேரக்டர்களுமே விரும்பிப் பண்ணனுதான். அந்த வகையில் நான் சந்தோஷமாதான் இருக்கேன். கொஞ்சம் டைம் ஆனாலும், இன்னும் ஸ்ட்ராங்கான கேரக்டர் என்னைத் தேடி வரும்னு நம்பிக்கை இருக்கு. அதுக்காக வெயிட்டிங்\n\"தமிழ், தெலுங்கு ரெண்டு மொழிப் படங்களிலும் நடிச்சிருக்கீங்க. சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பதாக நினைக்கிறீங்களா\n\"பாலியல் தொல்லை சினிமாவுல இருக்கு. அதுக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன். நடிகைகள் லைம் லைட்ல இருக்கிறதுனாலதான், சினிமாவுல இருக்கிற பிரச்னைகள் வெளியே தெரியுது. சிலர் வாய்ப்புக்காக அட்வான்டேஜ் எடுத்துக்கிறாங்க. அந்தச் சூழலை நடிகைகளான நாமதான் தைரியமா ஃபேஸ் பண்ணனும். நடக்குற விஷயத்தை வெளியே சொல்லத் தயங்கக் கூடாது. அதை தைரியமா எதிர்க்கணும். வாய்ப்புக்காக எதையும் பண்ணனும்னு அவசியமில்லை\n'விஸ்வாசம்' படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்த ரோபோ ஷங்கர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாக\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகர���\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?categories/irenipuram-balrajaiah.232/", "date_download": "2019-04-24T02:51:01Z", "digest": "sha1:CPGJVHYQIYCBXOTXM37CF6JKLORHDVJ5", "length": 3335, "nlines": 129, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Irenipuram Balrajaiah | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nகுட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘\nகாஞ்சி தலைவனின் தேன் மழை --மூன்றாம் அத்தியாயம்\n👍👤நிழல் இல்லாத நாள் 👤👍\nகாஞ்சி தலைவனின் தேன் மழை --மூன்றாம் அத்தியாயம்\n👍👤நிழல் இல்லாத நாள் 👤👍\nLatest Episode தேன்மழை-பவ்யா மூன்றாம் அத்தியாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/770845.html", "date_download": "2019-04-24T02:08:31Z", "digest": "sha1:E74HSIM73KJQTP6UV37URMXZU6YPSEJX", "length": 10165, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nகாணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nJune 13th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதிருகோணமலையில் நடைபெற்ற காணாமல் போனோர் அலுவலக பிரதிநிதிகளின் காணாமல் போனோரின் உறவுகளுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பை புறக்கணித்து திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.\nஇன்று (13) காலை 9.30 மணிக்கு திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்ற இந்நிகழ்விற்கு வருகை தந்த காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளான தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் ஆணையாளர்களான மேஜர் ஜெனரல் மொகந்தி எஸ்.கே.லியனகே மற்றும் மிராட் ரகீம் ஜெயதீபா புண்ணியமூர்த்தி வேந்தன் கணபதிப்பிளளை ஆகியோர் இச் சந்திப்பிற்காக வருகை தந்திருந்தனர்.\nஇந்நிலையில் இந்த அலுவலகத்தை நாம் புறக்கணிப்பதாகவும் பல ஆணைக்குழுக்களில் சாட்சியம் வழங்கியும் எமக்கு நீதி கிடைக்கவில்லை இந்த ஆணைக்குழுவில் சாட்சியம் அளிப்பதன் மூலம் எமது பிள்ளைகளின் மரணத்திற்காக நாம் நட்ட ஈடு கோரவில்லை எமது பிள்ளைகளே வேண்டும்.என தெரிவித்தனர்.ஜனாதிபதியால் காணாமல் போனோர் என்று இலங்கையில் எவறும் இல்லை என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. இதன் பின் இந்த அலுவலகம் எதற்கு அவராவேயே நீதி வழங்க முடியவில்லை அவரால் நியமிக்கப்பட்டவர்கள் எவ்வாறு நீதியை பெற்றுத்தரப் போகிறார்கள் போன்ற கருத்துக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன் பொது முன் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் இந்து கலாச்சார மண்டபத்தில் வாயிலில் கூடியிரந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கண்டு காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளான தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் ஆணையாளர்களான மேஜர் ஜெனரல் மொகந்தி எஸ்.கே.லியனகே மிராட் ரகீம் ஜெயதீபா புண்ணிய மூர்த்தி வேந்தன் கணபதிப்பிளளை ஆகியோர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து இந்த ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேசினரகள்;.\nஇதன் போது கருத்து தெரிவித்த தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உங்களுடைய ஆர்ப்பாட்டத்தை நாங்கள் மதிக்கின்றோம். எமது ஆணைக்குழு தொடர்பாக உங்களுக்கு பல சந்தேகங்கள் எழுவது நியாயமானது இதற்கு நீங்கள் கடந்த வந்த வரலாறு காரணமாகிறது.எனவே இந்த சந்தேகங்களை கேட்டு அதற்கான தெளிவுகளை பெற்றுக் கொள்ளவே இன்றைய சந்திப்பை நாம் ஏற்பாடு செய்கின்றோம் உங்களுக்கு நாம் உதவுவதற்காக உங்களின் கருத்துக்கள் பல எமக்குத் தேவைப்படுகிறது.எனவே அந்த பெறுமதியான கருத்துக்களை தாங்கள் வழங்க வேண்டும்.\nஇவ்வாறான பல ஆலாசனைகளை மன்னார் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் தங்களைப் போன்றோரிடம் பெற்று வந்துள்ளோம். 4வது சந்திப்பாக இன்று திருகோணமலைக்கு வருகை தந்துள்ளோம் என தெரிவித்தார்.ஆர்ப்பாட்டகாரர்கள் வாசலில் ஆர்ப்பாட்டத்தை தொடர மண்டபத்தில் உள்ளோருடனான சந்திப்பு தொடர்ந்து சென்றது.\nசிற்றரசன் அக்கிராசனின் திருவுருவச் சிலை அக்கராயனில் திறப்பு\nவவுனியாவில் கரடி தாக்கி இருவர் படுகாயம்\nதுறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் வீசப்படும் கோழிக்கழிவுகள்\nமோட்டார் சைக்கிளை திருடி இலக்கத் தகடுகளை மாற்றியவர் விளக்கமறியலில்\nபுளியமரத்தில் ஏறிய சிறுவன் விழுந்து படுகாயம்\nகின்னஸ் சாதனை படைத்த வவுனியா இளைஞன்\nபதவி விலகுவதாக விஜயகலா அறிவிப்பு\nவிஜயகலாவின் உணர்வை மதிக்கவேண்டும்- வடக்கு அவைத்தலைவர் தெரிவிப்பு\nயாழ்.அராலியில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nக��்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/531-2016-07-30-23-17-09", "date_download": "2019-04-24T03:11:18Z", "digest": "sha1:734I6T7EA34XLSVRD7HNA7KMSRDYZGJU", "length": 6964, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "ஐயோ பாவம் ரஜினி ரசிகர்கள்", "raw_content": "\nஐயோ பாவம் ரஜினி ரசிகர்கள்\nPrevious Article பா.ரஞ்சித்து சூர்யா தந்த ஏமாற்றம்\nNext Article அஜீத் படத்திற்குள் காஜல் வந்தது இப்படிதான்\nஅம்மாவை கண்டதும் ஸ்கூல் பிள்ளைகள் வாசலிலேயே ஓ வென்று அழுமே... அப்படி அழ ஆரம்பித்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.\nரஜினி வரவுக்காகவே காத்திருந்தவர்கள், தலைவா... இப்படி அநியாயம் நடந்திருச்சே. அதை கேட்க மாட்டியா என்கிற பொருள்படும்படி ஆங்காங்கே போஸ்டர் அடித்து அமர்க்களப்படுத்திவிட்டார்கள். ஒரே ஒரு பிரச்சனைதான் எல்லாவற்றுக்கும் காரணம். ரசிகர் மன்ற டிக்கெட்டுகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. முதல் மூன்று நாட்களும் ஐடி பார்க் ஊழியர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுவிட்டது. சென்னை காசி தியேட்டரில் வானுயர பேனர் வைத்த ரசிகர்கள், தங்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதும் அந்த பேனரையே அவிழ்த்துக் கொண்டு போன அவலமும் நடந்தது. “எங்களுக்கே டிக்கெட் இல்ல. அப்புறம் எங்க பேனர் மட்டும் வேணுமா, போய்யா...\nதலைவர் ஊர்ல இருந்து வந்ததும் பேசிக்கிறோம்” என்று கலைந்தார்கள். சொன்னபடியே ரஜினி சென்னை திரும்பியதும், நாங்க ஏமாற்றப்பட்டோம் தலைவா. நியாயத்தை நீ கேளு என்று போஸ்டர் அடித்து போயஸ் கார்டன் ஏரியாவில் ஒட்டிவிட்டார்கள். ரஜினி பார்க்கணுமே பார்த்தாலும், பிரச்சனையை தட்டிக் கேட்கணுமே பார்த்தாலும், பிரச்சனையை தட்டிக் கேட்கணுமே இந்த நேரத்தில்தான் அந்த இனிய தகவல். கபாலி பார்ட் 2 தயாரிக்கிற பாக்கியம் கிடைத்தால் மகிழ்வேன் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.\nPrevious Article பா.ரஞ்சித்து சூர்யா தந்த ஏமாற்றம்\nNext Article அஜீத் படத்திற்குள் காஜல் வந்தது இப்படிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/10/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-24T02:54:45Z", "digest": "sha1:W5RIUGKLLZCWMZ356VI53YWLIRMZIBIR", "length": 10671, "nlines": 109, "source_domain": "eniyatamil.com", "title": "'பாகுபலி' படப்பிடிப்பில் தீ விபத்து!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்‘பாகுபலி’ படப்பிடிப்பில் தீ விபத்து\n‘பாகுபலி’ படப்பிடிப்பில் தீ விபத்து\nOctober 14, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள் 0\nசென்னை:-‘நான் ஈ’ படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது பிரம்மாண்டமாக இயக்கி வரும் சரித்திரப் படம் ‘பாகுபலி’. இப்படம் தமிழில் ‘மகாபலி’ என்ற பெயரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கப்பட்டு வந்தது.\nஅப்போது குண்டு வெடிப்பு காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். அந்த சமயத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பபட்டுள்ளனர்.தெலுங்குத் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகமே ‘பாகுபலி’ படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இப்படி எந்த ஒரு பிரச்னையும் ஏற்பட்டதில்லை. முதன் முறையாக ஒரு விபத்து ஏற்பட்டது படக் குழுவினரைக் கொஞ்சம் பாதித்துள்ளதாம்.\nபொதுவாக சண்டைக் காட்சிகள் என்றாலே விபத்துக்கள் நடப்பது சகஜம்தான். இந்தப் படத்தில் எண்ணற்ற துணை நடிகர்களுடன், சண்டைக் கலைஞர்களுடன் பல நாட்கள் படப்பிடிப்பு நடந்திருந்தாலும், சமீபத்திய விபத்து எதிர்பாராமல் நடந்ததாகவே படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nசெப்டம்பர் 17-ல் ‘பாயும் புலி’ ரிலீஸ் – நடிகர் விஷால் அறிவிப்பு\n‘கத்தி’ படம் தெலுங்கில் டப்பிங் ர���லீஸ் மட்டுமே\nஒரு மணி நேரம் நடிக்க ரூ.10 லட்சம் கேட்ட நடிகை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jan19/36524-18", "date_download": "2019-04-24T02:20:29Z", "digest": "sha1:BBCYHRGM4ZYMFOYRYGEWFXLQJEOEOVNE", "length": 17181, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "‘நியூஸ் 18’ குணசேகரனுக்கு ராம்நாத் கோயங்கா விருது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2019\nஅடுத்த நூற்றாண்டுக்கான ‘தமிழ் தி இந்து' நாளிதழ் எப்படி இருக்க வேண்டும்\nஊடகப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஆணையம் வேண்டும்\nபிரதமர் மோடியின் பிரிட்டன் பயணம்\nஒரு கொலையும் இரண்டு கொலையாளிகளும்\nமுத்துக்குமார் நினைவு நாளில் தமிழ்ச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாடு\nசீமானின் அநாகரீகம்; பாண்டேயின் பார்ப்பனியம்\nதுாத்துக்குடி போராட்டங்கள்: ஊடகங்களின் விபரீத விளையாட்டு\nஇணைய இதழ் வாசகர்கள் யார்: ‘கீற்று’ நந்தன் & பாஸ்கர்\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2019\n‘நியூஸ் 18’ குணசேகரனுக்கு ராம்நாத் கோயங்கா விருது\nநியூஸ் 18 தமிழ்நாடு' தொலைக் காட்சியின் முதன்மை ஆசிரியர், குணசேகரனுக்கு, ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது' வழங்கப்பட்டது.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர், ராம்நாத் கோயங்கா நினைவுகளை போற்றும் வகையில், 2004 முதல், ஒவ்வொரு ஆண்டும், ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு, ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது' வழங்கப்படுகிறது. பத்திரிகையாளர் களின் நேர்மையான, மிகச் சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில், இந்த விருது வழங்கப்படுகிறது.\nபிராந்திய மொழியில், ஒரு நிகழ்வு அல்லது மக்கள் பிரச்னையை, விரிவாக, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், பதிவு செய்யும், அச்சு மற்றும், 'டிவி' ஊடகவியலாளருக்கு, இவ்விருது வழங்கப்படும். அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான விருதுகளில், பிராந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய, ஊடகவியலாளர் விருதுக்கு, 'நியூஸ் 18 தமிழ்நாடு' முதன்மை ஆசிரியர் மு. குணசேகரன் தேர்வு செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில், 2017இல், 'ஒக்கி' புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீனவர்கள் சந்தித்த துயரங்களை, தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்ததற்காக, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். டில்லியில் நடந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை வழங்கினார்.\nவிருதுக்காக 650 பேரின் ஊடகப் பணிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் முதல் முதலாக தமிழ் நாட்டு ஊடகம் ஒன்றுக்காக மு. குணசேகரன் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி, மூத்த பத்திரிகையாளர், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் அடங்கிய குழு கடும் பரிசீலனைக்குப் பிறகு விருது வழங்கி இருக்கிறது. அரசியல், பொருளாதாரம் போன்ற அழுத்தங்களையும் மீறி சுதந்திரமாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nபாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்து மு. குணசேகரன் விடுத்துள்ள செய்தி:\n“பாராட்டு, வாழ்த்துகள் வழியே நண்பர���கள் அன்பைப் பொழிந்து கொண்டு இருக்கிறார்கள். ராம்நாத் கோயங்கா விருது பெற்றது பெருமிதம் தந்த தருணம்.\nஇந்த விருது எனது தனித்திறமை, அறிவுக்கு கிடைத்தது அல்ல. என்னுடன் பணியாற்றும் எண்ணற்ற பல நண்பர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும் சலிப்பின்றியும் களத்தில் ஆற்றிய கடும் பணிக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த அங்கீகாரமும் விருதும் அவர்கள் எல்லோருக்குமானது. கூட்டு உழைப்பின் கனியை அவர்கள் சார்பில் நான் பெற்றிருக்கிறேன் அவ்வளவே.\n12 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இவ்விருதை, தமிழ் அச்சு, ஊடகத்துறை சார்பில் முதல்முறையாக நான் பெற்றிருக்கிறேன். எதிர்வரும் காலங்களில் திறமையான எனது இளைய தலைமுறை இன்னும் அதிகம் பெற்று சாதிக்கும்; தமிழ்க்கொடியை டெல்லியில் உயரப் பறக்கவிடும் என்ற நம்பிக்கை எனக்கு மிகவும் அதிகம். தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் காத்திரமான பங்களிப்பை, அற்புதமான களப்பணியை இதழியலில் மேற்கொள்ளும் பலர் வெளிச்சம் பெறாமலே போய்விடுகின்றனர். அந்த நிலை நிச்சயம் மாறும்; மாற வேண்டும்\nஎனது கரங்கள் ஏந்தி இருக்கும் இந்த விருதை தங்கள் கரங்களுக்கானது என நினைத்து பெருமிதம் கொள்ளும் நண்பர்களே எனது பெரும்பேறு ஆம், எல்லா உயர்வும் வெற்றிகளும் சமூகம் தருபவை; நம் சமூகத்திற்கானவை.\n” - என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகோயங்கா விருது பெற்ற அன்புத்தோழர் திரு- குணா அவர்களை பெருமையோடு வாழ்த்துகிறேன். .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/39.%20Tamil%20Thoughts/03.04.19-TamilThought.htm", "date_download": "2019-04-24T02:47:38Z", "digest": "sha1:NMM6HVGWEDZBFDAGRUMVJZ3VXVBEANO7", "length": 2379, "nlines": 7, "source_domain": "www.babamurli.com", "title": "03.04.19", "raw_content": "\nஒருவர் தன்னுடைய செயல்களுக்கு பொறுப்பேற்றுக்கொள்வது என்பது சுயம் வளர்வதற்கு அனுமதிப்பதாகும்.\nகடினமான சூழ்நிலைகளுக்கு மற்றவர்களை அல்லது சூழ்நிலையை குற்றம் சாட்டுவது சுலபமானதாகும். ஆனால் நாம் அனைத்து ��ேரங்களிலும் சாக்குபோக்குகளை கூறினால், நம்முடைய சொந்த வளர்ச்சிக்கு ஆதரவாக நம்மால் எதையும் செய்ய முடியாது. வாழ்க்கை தொடர்ந்து போராட்டமாக ஆகுவதோடு, சூழ்நிலையின் கட்டுபாட்டுக்குள் இருப்பதாக உணர ஆரம்பிக்கின்றோம்.\nஎன்னுடைய சொந்த வளர்ச்சியை நான் உணர்ந்திருக்கும்போது, என்னுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் பற்றிய விழிப்புணர்வு எனக்கு இருக்கின்றது. என்னுடைய நடத்தையை எவ்வாறு அவை பாதிக்கின்றன என நான் அறிந்திருக்கின்றேன். அதன்பிறகு, என்னுடைய விருப்பங்கள் மற்றும் செயல்களுக்கு என்னால் பொறுப்பேற்க முடிகின்றது. இனி நான் எந்தவொரு சூழ்நிலையின் கட்டுபாட்டுக்குள் இல்லாமல் சுதந்திரமாக உணர ஆரம்பிக்கின்றேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_960.html", "date_download": "2019-04-24T02:38:51Z", "digest": "sha1:U5DTMCT5OOAPN6AWS5ZIWMNSDQJORHTL", "length": 39996, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உழ்கியா கொடுப்பது, பற்றி அமளிதுமளி - ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் சம்பவம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉழ்கியா கொடுப்பது, பற்றி அமளிதுமளி - ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் சம்பவம்\nஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் இன்று 20 ம் திகமி இடம் பெற்ற பொதுக் கூட்டத்தின் போது. முஸ்லிம்கள் உள்ஹிய்யா கொடுப்பதற்காக ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை எல்லைக்குள் மாடு அறுப்பதற்கு அனுமதி வள்ங்குவது தொடர்பாக ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னனி உறுப்பினர் விஜித குமார நதுன்கே உரையாற்றும் போது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்கள் வெலி நடப்பு செய்தத்டன் அதன் பின் சபையில் மிகுதியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களும் சபையின் பதில் தலைவலிடம் கூறி விட்டு சபையை விட்டு வெலியேரினர்.\nஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைவர் ஆனந்த ஜயவிலால் அவர்களின் தலமையில் இன்று 20 ம் திகதி இடம் பெற்ற போது ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் தெரிவாகி உள்ள ஜாதிக ஹெல உறுமயவை சேர்ந்த உறுப்பினர் தனுஷ்க மல்வெவ, கண்டி நகரில் புனித பெரஹர இடம் பெருவதாலும், கண்டி நகரில் மாடு அறுப்பதற்கு தடை விதித்துள்ளதினாலும், ஹாரிஸ்பத்துவையில் மாடு அறுப்பதற்கு தகுந்த இடம் இல்லாமையினாலும் மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்ற பிரேரனை ஒன்றை முன்வைத்தார். இது தொடர்பாக தெலிவு படுத்திய தலைவர் ஆனந்த ஜயவிலால் அவர்கள் பிரதேச சபையின் சட்டத்தின் படி இவ்வாறு மாடு அறுப்பதற்கு வின்னப்பித்தால் அதற்கு அனுமதி வழங்க வேண்டியுள்ளதால் அதனை தடைசெய்ய முடியாது உள்ளது என்று தெரிவித்தார்.\nஅதன் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக தலைவர் சபையை விட்டு வெலியேரியதுடன் உப தலைவர் விஜேசேகர மெதகெதர தலமை வகித்தார்.\nஅதன் போது உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னனியை சேர்ந்த விஜித குமார நதுன்கே மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக சபையின உறுப்பினர்கள் அறிவுறுத்த்பட வில்லை என்று நீண்ட நேரம் உரையாற்றினார் இவரது உரை இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எதிர் கட்சி தலைவர் சன்ன லியனகே, திலக் ரணசிங்க உற்பட உறுப்பனிர்கள் பலர் சபையில் இருந்து வெலி நடப்பு செய்ததுடன் அதற்கு சில நிமிடங்களுக்கு பின் சபையில் மிகுதியாக இருந்த ஏனைய உறுப்பினர்களும் சபையை விட்டு வெலியேரினர்.\nஇருந்த போதும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் இருந்து தெரிவாகியுள்ள தனுஷ்க மல்வெவ சபை முடியும் வரை சபையில் இருந்தார்.\nஇங்கு கருத்து தெரிவித்த கொஹாகோட தயானந்த தேரர் பௌத்த பிக்கு ஒருவர் அங்கம் வகிக்கும் பிரதேச சபை மூலம் மாடு அறுப்பதற்கு அனுமதிப் பத்திரம் வழங்க நேர்ந்ததையிட்டு தான் வெட்கப்படுவதாக தெரிவித்தார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி ���ீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஇலங்கை குண்டுவெடிப்பு - தற்கொலையாளிகளின் படங்களை வெளியிட்ட ISIS (இங்கிலாந்து ஆங்கில இணையத்தின் பக்கமும் இணைப்பு)\nApril 23, 2019 -Sivarajah- இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறி...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்ச���்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/74051-i-proposed-to-trajender-says-tv-anchor-priyanka.html", "date_download": "2019-04-24T02:55:12Z", "digest": "sha1:ZYSKJLFR3EHQZTT7OPR7YMFGVQKCHUJZ", "length": 32726, "nlines": 439, "source_domain": "cinema.vikatan.com", "title": "'டி.ஆர்கிட்ட 'ஐ லவ் யூ' சொன்னேன்... அவர் ரியாக்‌ஷன்..?!' - குஷி பிரியங்கா | \"I proposed to T.Rajender\" says TV anchor Priyanka", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:48 (03/12/2016)\n'டி.ஆர்கிட்ட 'ஐ லவ் யூ' சொன்னேன்... அவர் ரியாக்‌ஷன்..' - குஷி பிரியங்கா\n''உங்க ரசிகர் உங்களுக்கு அனுப்பிய மறக்க முடியாத பரிசு\n''ஒரு முறை சுவிட்சர்லாந்துல இருந்து தர்ஷன் என்கிற ரசிகர் ஒரு போன் கேஸ் அனுப்பி இருந்தார். அதுல என்னோட ஃபோட்டோ பிரின்டாகி இருந்தது அவர் சுவிட்சர்லாந்துல நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரா இருக்கிறதா குறிப்பிட்டிருந்தார். அதைப் பார்த்தவுடனே, சிரிச்சிட்டேன். என்னோட போட்டோவை பிரின்ட் பண்ணி அனுப்பினதோடு சேர்த்து, ஒரு போனையும் அனுப்பியிருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்.''\n''உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச தொகுப்பாளர் யார்\n''திவ்யதர்ஷினி அக்கா, அர்ச்சனா அக்கா இரண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும். அதே போல சிவக்கார்த்திகேயன், கல்யாணி, மகேஷ் அண்ணா எ���்லாரையும் பிடிக்கும். முதல் இரண்டு பேர்னா அது டிடி அக்காவும், அர்ச்சனா அக்காவும் தான். நான் சில நேரங்களில் கெஸ்ட்கிட்ட கேள்வி கேட்டு பதில் வாங்க தடுமாறுவேன். ஆனா, டிடி அக்கா, சூப்பரா கெஸ்ட்கிட்ட கேள்வி கேட்டு பதில் வாங்கிடுவாங்க. அர்ச்சனா அக்கா செம்ம போல்டான லேடி. அவங்களுக்கு காமெடி, சீரியஸ் என எந்த கான்செப்டா இருந்தாலும், கலக்கிருவாங்க.''\n''உங்கள கலாய்ச்சவங்க மேல எப்போதாவது கோபப்பட்டிருக்கீங்களா\n''என் கூட இருக்கிறவங்க, என்னோட சீனியர்ஸாதான் இருந்திருக்காங்க. அதனால எனக்குப் பொதுவாக பிரச்னைகள் வந்தது இல்ல. அதனால என் கூட இருந்தவங்கக்கிட்ட கோபம் வந்தது கிடையாது. ரசிகர்கள் மிஸ் பிகேவ் பண்ணும்போது கோபம் வரும். திரும்ப பங்கமா கலாய்ச்சி விட்டுடுவேன்.''\n''உங்களுக்கு 'ரவுடி' என்கிற பேரும் இருக்கிறதா கேள்விப்பட்டோமே\n''ஆமாங்க.ஸ்கூல்ல படிக்கும்போது நான் மட்டும்தான் ரவுடியா இருந்தேன். மத்த ஸ்கூல்ல இருக்கக்கூடிய ரவுடிங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து, காலேஜ்ல ரவுடி கும்பலா ஃபார்ம் ஆகிட்டோம். அதனால ரவுடித்தனம் ரத்தத்திலயே ஊறிடுச்சு.'' (கலகலவென சிரிக்கிறார்)\n''பொதுவா கவுன்டர் கொடுக்கணும்னா முன்னாடியே பிராக்டிஸ் பண்ணணும்னு சொல்லுவாங்களே\n''அப்டி எல்லாம் இல்லீங்க. அது தன்னால வந்திடும். நான் வீட்ல என் கணவர்கிட்ட அடிக்கடி 'லொட லொட'னு பேசிட்டே இருப்பேன். நான் நாலஞ்சு சொன்னா, என் கணவர் பிரவீன் குமார் ஒரே கவுன்டர்ல ஆஃப் பண்ணி காலி பண்ணிடுவார்.''\n''டி.ஆர்.கிட்ட உண்மையிலயே லவ்யூ சொல்றீங்களா.. இல்ல அவரை ரொம்ப பிடிக்கும் அதனால சொல்றீங்களா இல்ல அவரை ரொம்ப பிடிக்கும் அதனால சொல்றீங்களா\n''ரொம்ப ஒப்பனாவே சொல்றேன். எனக்கு டி.ஆர். சார் பத்தி, அவர சந்திக்கிறதுக்கு முன்னாடி ஒரு பிம்பம் இருந்தது. அந்த பிம்பத்தை சுத்தமா உடைச்சிட்டார் அவர். நீங்க அவரை நேர்ல மீட் பண்ணி, பழகினீங்கனா அவரை உங்களுக்கு ரொம்பப் பிடித்துப் போயிடும். சூப்பரான ஆளுங்க அவரு. அவ்வளவு சீனியர் ஆர்ட்டிஸ்ட். ஆனா, ஜூனியர்ஸ் என்ன சொன்னாலும் அதை கவனிப்பார், ஏத்துப்பார். எந்த விதத்திலும் டென்சன் ஆக மாட்டார். நேரத்துக்கு வந்துடுவார். நான் அவர்கிட்ட, அடிக்கடி 'ஐ லவ் யூ டி.ஆர்' சார் என சொல்லிட்டே இருப்பேன். ஒரு நாள் என்னோட கணவர்கிட்ட, 'பிரியங்காவ சும்மா இருக்க���் சொல்லுங்க. இப்படி சொல்லச் சொல்லாதீங்கனு சிரிச்சிட்டே சொல்லியிருக்கார். நான் அவர்கிட்ட இப்படி கேட்கிறதை, ஆஃப் ஸ்டேஜ்ல 'ஏன் பிரியங்கா இப்படி பண்றா'னு கேட்பார். டி.ஆர். சாரை சமாளிக்கவே முடியாது. ஷூட்டிங் சில நேரம் நைட் மூணு மணிக்கு நடக்கும், அந்த டைம்ல கூட ரசிச்சு, அதுல முழுகி, அதுக்கு பஞ்ச் கொடுத்து, எக்ஸ்பிரஷனுடன், கதை ரிலேட் பண்ணி.... ஸ்ஸ்ஸ்ப்பா நான் எல்லாம் டொய்னு ஆயிடுவேன். அவருக்குள்ள அவ்வளவு விஷயங்கள் இருக்குங்க. அவர் அந்த காலத்து ஆளு. அவங்க ரொம்ப பேசிட்டே இருப்பாங்கனு தானே யோசிக்கிறோம். அவங்க மாதிரி ஆட்கள்கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும் இன்றைய இளைஞர்கள்''.\n''அந்த ஒருத்தரோட ஒரு போட்டோவாவது எடுத்தாகணும் என நினைக்கக் கூடிய ஆள் யார்\n''சிம்பு சாரோட ஒரு ஃபோட்டோ எடுக்கணும்னு ஆசை. ஒரு வருஷத்துக்கு முன்னாடி, பாலம் சில்க்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அப்போ, சிம்புவும் வந்திருந்தார். அப்போ அவரை அறிமுகப்படுத்திப் பேசினேன். முடிஞ்சதுக்குப் பிறகு, கீழே இறங்கிப் போனார் பாருங்க அப்போ என்னோட கண்ணும், அவரோட கண்ணும் ஒரு பத்து செகன்ட் சந்திச்சதுப் பாருங்க. 'என்னக் கூப்பிட்டு ஏடாகுடமா கேள்விகேட்டுடாத, செம்ம அடி வாங்குவ'னு நினைச்சிருப்பாருப் போல. அவர் போனப் பிறகுதான் யோசிச்சேன். அடடா, அவர்கூட ஒரு போட்டோ எடுக்க மறந்துட்டமே. டி.ஆர். சாரை பார்க்கும்போது, அப்பப்போ, 'சிம்பு சார் கூட ஒரு போட்டோ எடுக்கணும் சார்' என சொல்லிட்டே இருக்கேன். பிளீஸ்மா தயவு செய்து விட்டுடும்பார் டி.ஆர் சார். டுவிட்டர்ல என்னோட ரசிகர், சாரி வெறியர் ஒருத்தர் இருக்கார். என்ன சிம்பு ஒய்ஃப்னு தான் சொல்லுவார். என்னைப் பத்தி யாராவது எதாவது சொல்லிட்டா அவ்வளவுதான். எப்படி நீங்க இப்படி சொல்லலாம்னு சண்டைக்குப் போயிடுவார்.''\n''டி.ஆர்.சார் சொல்றதுல உங்களுக்குப் பிடிச்ச வார்த்தை, அதாவது டயலாக் எது\n''சின்னத்திரை, பெரிய திரை பத்தி ஒரு முறை சொன்னார். அதை மறக்கவே முடியாது. 'பெரிய திரைல இருக்கவன் ரிச்சாவான். சின்னத்திரையில இருக்கவன் ரீச் ஆவான். தினமும் ஒவ்வொரு வீட்லயும் டி.வி நடிகர்கள் சொந்தங்கள் மாதிரி ஆகிடுறாங்க' என சொன்னார்.\n டான்ஸ் போட்டி, பாட்டுப் போட்டினு எல்லா நிகழ்ச்சியிலயும் தொகுப்பாளினியா இருக்கீங்க இதுல உங்களுக்கு ரொம்ப ப��டிச்சது எது இதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது\n''கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில ஆடியன்ஸ் மாதிரிதான் உட்கார்ந்திருக்கேன். நான் எப்பவுமே நடுவரா இருந்ததே இல்ல. முன்னாடியே சொல்லிட்டேன். சும்மா ரசிக்கத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வரேன் என கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு மட்டும் எப்பவுமே ஜாலியாப் போவேன். விஷயத்தை நல்லா ரசிக்கிறேன் என்றால் வாய்விட்டு சிரிச்சிடுவேன். எனக்கு 'ஜோடி நம்பர் ஒன்' மாமியார் வீடு, 'சூப்பர் சிங்கர்' 'தாய்வீடு', 'கலக்கப்போவது யாரு' அவுட்டிங்.''\n''உங்களுக்கு சரியா கவுன்டர் கொடுக்கக் கூடிய ஆள்\n''பாலாஜி அண்ணாதான். ஒரு எபிசோட்ல, 23-ம் புலிகேசி மாதிரி பண்ணியிருப்பார். அந்தப் படத்தோட கேரக்டர் ரோலை இமிடேட் பண்ணி மீசையில மல்லிகைப் பூவை வச்சிருப்பார். அதைப் பார்த்துட்டு சிரிப்பை அடக்க முடியாம, கண்ணுல பூ விழுதுனு கேட்டுருக்கேன். இப்போதான் முதன் முதல்ல பார்க்கிறேன்' என கவுன்டர் கொடுத்தேன். அவரும் சளைக்காம திருப்பி கவுன்டர் கொடுத்து ஆஃப் பண்ணார். மொத்தத்துல அவரும், நானும் டாமன் அன்ட் ஜெர்ரி மாதிரி. சூப்பர் சிங்கர்ல ம.கா.பா. ''\n''படத்தில் நடிப்பதற்காக வாய்ப்புகள் வருகிறதா\n''அப்பப்போ யாராவது கூப்பிட்டுக் கேட்பாங்க. யாரோ சும்மா கலாய்க்கிறாங்கனு நினைப்பேன். ஒரு சில நேரத்துல உண்மையா கூப்பிடுறதா சொல்லுவாங்க. நடிப்பு மேல பெரிய விருப்பம் கிடையாது. தொகுப்பாளினா என் பாட்டுக்கு விட்டுடுவாங்க. நான் என்னோட ஸ்டைல்ல பேசுவேன். ஆனா, படத்துல அப்படி இல்ல. அவங்க சொல்றத எல்லாம் நாம செய்யணும். ரொமான்ஸ், கோபம் என எல்லா ரியாக்‌ஷனும் காண்பிக்கணும். சத்தியமா எனக்கு சிரிப்புதான் வரும் அந்த நேரத்துல. நமக்கெதுக்குங்க அந்த ரிஸ்க் எல்லாம். ஆனா, தனுஷ் சாரோட ஒரு படம் பண்ணணும். ஒரு பிரேம்ல நடந்துப்போம்மானு சொன்னாங்கனா கூட ஓ.கே சொல்லிடுவேன்.''\n''பேச்சைத் தவிர்த்து பிரியங்காவுடைய அடையாளம்\n''சிரிப்பு தான். ஒரு முறை ஏர்போட்ல நான் டிராவல் பண்ணப்போ ஒருத்தர் தன்னோட ரிங் டோனா என்னோட சிரிப்பை வச்சிருந்தார். என் கூட இருந்தவங்க, 'பேசாம அலாரம் டோனா வையுங்க. பயத்துலயே தூக்கம் கலஞ்சிடும்'. வெளிநாட்ல நிகழ்ச்சிகள் பண்ணும்போது, நீங்க சிரிப்பீங்களே.. அதே மாதிரி ஒரு முறை சிரிங்கம்பாங்க. நான் கவுண்டமணி, கார்த்திக்கிட்ட கொடுக்கிற ரியாக்‌ஷனை நினைச்சுப்பேன்.''\nடி.ராஜேந்தர் பிரியங்கா தொகுப்பாளினி பேட்டி T.R\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாக\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%87_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-04-24T02:25:29Z", "digest": "sha1:FWW7CRW6YSQNKWMPTIUNJ56Z44RW6BV3", "length": 10442, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோயிங் மை வே (திரைப்படம்) - தமிழ் விக்கிப்���ீடியா", "raw_content": "கோயிங் மை வே (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோயிங் மை வே (Going My Way) 1944 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். லியோ மெக்கேரி ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பிங் கிராஸ்பி, பெர்ரி பிரிட்ஸ்ஜெரால்ட், பிரான்க் மேக்ஹக், ஜேம்ஸ் பிரவுன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது\nசிறந்த அசல் கதைக்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது\nசிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கோயிங் மை வே\nஆல்ரோவியில் கோயிங் மை வே\nடி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் கோயிங் மை வே\nராட்டன் டொமேட்டோசில் கோயிங் மை வே\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது (1941–1960)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (1941)\nகோயிங் மை வே (1944)\nத லொஸ்ட் வீக்கென்ட் (1945)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1946)\nஆல் த கிங்ஸ் மென் (1949)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (1952)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (1953)\nஆன் த வாடர்பிரன்ட் (1954)\nஅரவுன்ட் த வோர்ல்ட் இன் எயிட்டி டேய்ஸ் (1956)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/category/news/breaking-news/", "date_download": "2019-04-24T02:53:44Z", "digest": "sha1:L7ZA4RFVW7ABNTYFHF3YY3GMFOA3DJO7", "length": 27442, "nlines": 179, "source_domain": "swiss.tamilnews.com", "title": "Breaking News Archives - SWISS TAMIL NEWS", "raw_content": "\nயாரும் மரணிக்கவில்லை : ஆனால் வீட்டினுள் திடீரென வந்த சவப்பெட்டி : அதிர்ச்சியடைந்த வீட்டார்\n30 30Shares வீட்டில் யாரும் மரணிக்காத போதும் வீட்டினுள் திடீரென சவப்பெட்டி ஒன்று இருப்பதை பார்த்த வீட்டில் வசிக்கும் நபர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் மீரிகம பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, (gampaha mirigama Coffin incident) கம்பஹா, மீரிகம பகுதியில் வசிக்கும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் ...\nமுஸ்லிம்கள் சர்வசேத்துடன் சேர்ந்து சதி செய்தனர் : இப்தார் நிகழ்வில் கோத்தபாய குற்றச்சாட்டு\n6 0 6Shares கடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார். (gotabaya rajapaksa blames muslims) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ...\nஇறுதி கிரியையில் 2 முறை உயிர்த்தெழுந்த சிறுமி : யாழில் பரபரப்பு\n101 101Shares உயிரிழந்த சிறுமி ஒருவருக்கு இறுதி கிரியைகள் செய்து கொண்டிருக்கும் போது, இரண்டு முறை சிறுமி உயிர்பெற்ற பரபரப்பு சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. (dead girl resurrection jaffna) சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய சிறுமி கடுமையான காய்ச்சல் ...\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\n6 6Shares கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வாவை சுட்டுக்கொன்ற பாதாள உலகக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.(dhananjaya de silva murder victims escaped) இந்த பாதாள உலகக்குழுவை சேர்ந்த மேலும் ...\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n2.6K 2.6KShares கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து தமிழ் இளைஞன் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சற்றுமுன்னர் இடம்பெற்ற சம்பவத்தால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. (19 years old worker from Kilinochchi died falling Lotus Tower Colombo) தாமரைகோபுர கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி பகுதியைச் ...\nஇஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான நிகழ்வுகள் : ஏறாவூரில் அதிரடித் தீர்மானம்\n7 7Shares பெருநாளையிட்டு ஏறாவூர் பொது மைதானத்தில் இஸ்லாமிய மார்���்கத்திற்கு முரணான அனைத்து களியாட்ட நிகழ்வுகளுக்கும் முழுமையாகத் தடைவிதிக்க ஏறாவூர் நகர சபையின் விசேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.(Eravur) அத்துடன் ஆற்றங்கரையோர சிறுவர் பூங்காங்களுக்கும் மற்றும் பொதுமைதானத்தில் அமைக்கப்படும் கடைத்தொகுதிகளுக்கும் வருகைதருவதற்கு பெருநாள் தினத்தன்றும் அதன் மறுநாளும் ஆண்களை மாத்திரம் ...\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\n11 11Shares புனித ரமழான் மாதத்தில் நேற்று இரு உயிர்கள் பறிபோன சோக சம்பவம் தெஹிவளையில் பதிவாகியுள்ளது.(two muslim boys killed dehiwala) தெஹிவளை வைத்ய வீதி பிரதேசத்தை சேர்ந்த இன்சாப் இப்ராஹீம் (21) மற்றும் சுதர்சன ரோட் பிரதேசத்தை சேர்ந்த யூஸ{ப் (13) ஆகியோர் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் ...\nகண்டி-ஹட்டன் வீதியில் கொடூரம் : 24 வயதுடைய இளைஞன் பரிதாபமாக பலி\n44 44Shares ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற கோரவிபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். (kandy hatton road accident one dead) ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் வறக்காவ பகுதியில், எதிரே வந்த தனியார் பஸ் ...\n : பாராளுமன்றில் எதிரொலித்த TNL விவகாரம்\n5 5Shares பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துக்குச் சொந்தமான TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, ஜனாதிபதி மைத்திரிபால கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று மூடியுள்ளனர்.(ranil maithree fight TNL issue) 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர், உரிமக் கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறியே பொல்கஹவெலவில் உள்ள ...\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n27 27Shares திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் 32 வயதுடைய பெண்ணொருவர் பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்தமை தொடர்பாக அவரது கணவர் கேள்வி கேட்டமையினால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று கிண்ணியா பதிவாகியுள்ளது.(trincomalee kinniya wife committed suicide) கிண்ணியா பைசல் நகரை அண்மித்த கூபா ...\nமங்களவிற்கு ஐ.தே.க.வில் புதிய பதவி\n7 7Shares ஊடகத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.(Mangala Samaraweera appointed UNP Vice Chairman) ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிச���ளராக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை திருகோணமலை “ஹபாயா” விவகாரம்\nகண்டி கலவரம் : முஸ்லிம் இளைஞன் கொலைக்கும் இந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு : அதிரடி விசாரணை ஆரம்பம்\n38 38Shares (kandy riots boy killed woman arrested) கண்டி மாவட்டமெங்கும் பரவிய இனவாத வன்முறைகளின் போது பல்லேகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெங்கல்ல – மஸ்ஜிதுல் லாபிரூன் பள்ளிவாசல் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தி இதுவரை காலமும் மர்மமாக இருந்த வந்த பெண் ஒருவரை நொச்சியாகம பொலிஸார் ...\nகிழக்கு மாகாண ஆளுனரின் மனைவியையும், மகளையும் கைது செய்ய அதிரடி உத்தரவு\n3 3Shares (Colombo Magistrate ordered arrest Eastern Province Governor wife daughter) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமகேயின் மனைவி மற்றும் மகளை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு கொழும்பு நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு விவகாரமொன்றில் தொடர்ச்சியாக நீதிமன்றில் சமூகமளிக்காமை காரணமாகவே இந்த ...\nயாழில் பரபரப்பு – மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு, தடயவியல் பிரிவு தீவிர விசாரணை\n10 10Shares (girl student uniform recovered jaffna) யாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் கழுத்தப்பட்டி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் இடைக்காடு மகா வித்தியாலய மாணவி ஒருவரது சீருடை, கழுத்துபட்டி, செருப்பு, உள்ளாடை ...\nயாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்களை துண்டிக்க நடவடிக்கை\n(Cable TV connections disconnect action Jaffna) யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக வழங்கப்படும் கேபிள் ரிவி இணைப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் அனுமதியளித்து கட்டளை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிப் பத்திரம் ...\nமின்சார வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி : வவுனியாவில் அதிர்ச்சி\n9 9Shares(father son die vavuniya electric shock) வவுனியா உலுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி தந்தை மற்றும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்தப் ��குதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா உலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடுவெந்தபுலவு குளத்திற்கு நேற்றையதினம் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் ...\nதமிழ் பெண்ணை மிரட்டிய சிங்கள ஊழியர்; யாழ். புகையிரதத்தில் பதற்றம்\n118 118Shares (Sinhala train employee Sexual harassment Tamil girl) புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் பெரும்பான்மையின ஊழியர் ஒருவர், தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் யாழ். நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது. இந்தச் சம்பவம் இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையில் ...\nபால்மா விலை 50 ரூபாவால் அதிகரிப்பு\n6 6Shares (milk powder price increase) இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பால் மா வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 50 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 20 ரூபாவாலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குழந்தைகளுக்கான பால்மா விலைகளில் ...\nஇராஜாங்க, பிரதி அமைச்சர்களின் மாற்றம் நாளை\n(ranjith madduma bandara) இன்றைய அமைச்சரவை மாற்றத்திற்கு இணையாக, நாளை(02) இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் மாற்றம் நடைபெறும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். More Tamil News சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் ...\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n371 371Shares(Cabinet reshuffle today) உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் தெற்கு அரசியலில் ஏற்பட்ட குளறுபடிகளையடுத்து தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மீண்டும் 3ஆவது தடவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தேசிய ...\nரவிக்கு சுற்றுலா, விஜயதாஸவுக்கு உயர்கல்வி\n4 4Shares (Wijeyadasa Higher Education Ministry Ravi Tourism Ministry ) முன்னாள் அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு புதிய அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு உயர்கல்வி அமைச்சும், ரவி கருணாநாயக்கவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவை மறுசீ���மைப்பு ...\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/poem/", "date_download": "2019-04-24T03:03:57Z", "digest": "sha1:UJ6TZG7QY5QSB7R22VBL7NIN7GCFZ3O5", "length": 21261, "nlines": 337, "source_domain": "rammalar.wordpress.com", "title": "poem | Rammalar's Weblog", "raw_content": "\nஎன்னவனே நீ எனக்கு கொடுத்த\nநீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி\nமழைக்காலத் தும்பிகள் – அறிவுமதி\nஅடி, வெட்டு, குத்து , சண்டை\nஒரு சினிமாத் திரை போல\nஓடிச் சென்றது அந்தக் காலம்\nஉணர்வுகளை மழுங்க விடாதீர்கள் – கவிதை தொகுப்பிலிருந்து\nஅடடா என்று கூடச் சொல்லாமல்\nநான் உள்ளே – உள்ளே பத்திரமாய்\nஉணர்வுகளை மழுங்க விடாதீர்கள் – கவிதை தொகுப்பிலிருந்து\nஉன்னைப் பார்க்க முடியாமல் நான்…\nஎன் அருகில் வந்து பேசினாய்\nதடை தவிர்த்து பாதம் தொடும்\nவந்தவுடன் கேட்க்கும் மழை நின்னாச்சா\nவராத போது மழை பிடிக்கும் மனசுக்கு\nஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திர��க்கோயில்.\nஅருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/kkr-vs-srh-2019-live-cricket-score-updates/", "date_download": "2019-04-24T03:06:04Z", "digest": "sha1:NFM2DZOKRARSGMHFEGE54GJIY67YS72O", "length": 22159, "nlines": 173, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vivo IPL 2019 Live, KKR vs SRH 2019 Score, Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Cricket Score - கொல்கத்தா அபார வெற்றி!", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஇறுதிக் கட்டத்தில் பிரித்து மேய்ந்த ரசல்\nVivo IPL 2019, KKR vs SRH Live Score Updates: ஐபிஎல் 2019 தொடரின் இரண்டாவது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. ஐபிஎல் 2019 சீசன் நேற்று சிறப்பாக தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிப் பெற, இன்று சூப்பர் சண்டே என்று சொல்லும் அளவிற்கு, செமய��ன இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது.\nஇன்று மாலை நான்கு மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், புவனேஷ் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.\nமேலும் படிக்க – தல, தளபதி இருந்தாலும் அங்க சூப்பர் ஸ்டார் யாராக இருக்க முடியும் – சிஎஸ்கே vs ஆர்சிபி பெஸ்ட் மொமன்ட்ஸ்\nகொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டிக்கான லைவ் அப்டேட்ஸ் மற்றும் லைவ் ஸ்கோர் கார்டை உங்கள் ஐஇ தமிழில் காண இணைந்திருங்கள். மாலை 4 மணி முதல் லைவ் கிரிக்கெட்டை நீங்கள் கண்டு களிக்கலாம்.\nமும்பை vs டெல்லி லைவ் பார்க்கணுமா\nகடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட, ஷகிப் அல் ஹசன் பந்து வீசினார். அதில், இரு சிக்ஸர்களை விளாசிய ஷுப்மன் கில், வெற்றியை உறுதி செய்தார். ரசல் 19 பந்துகளில் 49 ரன்களுடனும், ஷுப்மன் கில் 10 பந்துகளில் 18 ரன்களும் விளாசி வெற்றியை உறுதி செய்தனர்.\nஒண்ணுமில்ல.... புவனேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் ரசல் அடித்த ரன்கள் தான் இவை\nசித்தார்த் கவுலின் 18வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார் ரசல்.\nவிளக்குகள் மீண்டும் சரி செய்யப்பட்டு, ரஷித் கான் வீசிய முதல் பந்திலேயே நிதிஷ் ராணா 68 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார்.\nமைதானத்தின் பிரம்மாண்ட லைட் போஸ்ட்டில் விளக்குகள் திடீரென அணைந்ததால், போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.\nநிதிஷ் ராணா தனது ஆறாவது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார். இன்னும் ஆட்டம் முடியவில்லை. வெற்றிப் பெறும் வரை ராணா களத்தில் நிற்க வேண்டியது அவசியம்.\n14 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரசல், ராணா.....\nசித்தார்த் கவுல் ஓவரில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் 4 பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுத்து கேட்ச் ஆனார். முக்கியமான கட்டத்தில் இரு முக்கிய விக்கெட்டுகளை காலி செய்துள்ளார் சித்தார்த்\nசித்தார்த் கவுல் ஓவரில், ஆஃப் ஸ்டெம்ப்புகள் சிதற 35 ரன்களில் வெளியேறினார் உத்தப்பா. ஆனால், நின்றிருந்தால் நிச்சயம் கதி கலங்க வைத்திருப்பார் என்பது உறுதி\nஷகிப் வீசிய 11வது ஓவரில் இரண்டு ஹியூஜ் சிக்ஸர்களை உத்தப்பா பறக்கவிட்டுள்ளார். அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள்.\n60 பந்துகளில் 112 டார்கெட்\nபத்து ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்த 10 ஓவர்களில் வெற்றிக்கு 112 ரன்கள் தேவை.\nதொடக்கத்திலேயே க்ரிஸ் லின் விக்கெட்டை இழந்துவிட்ட நிலையில், ராபின் உத்தப்பா - நிதிஷ் ராணா ஜோடி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேசமயம், ரஷித் கான் ஓவரில், கைக்கு வந்த எளிதான கேட்சை யூஸுப் பதான் கோட்டைவிட்டதும் குறிப்பிடத்தக்கது.\nகொல்கத்தா அணியின் ஓப்பனர்களாக க்ரிஸ் லின், நிதிஷ் ராணா களமிறங்கியுள்ளனர்.\nமுதல் 10 ஓவரில் 92 ரன்கள் எடுத்த எஸ்ஆர்ஹெச், கடைசி பத்து ஓவரில் 89 ரன்களே எடுத்தது. அதில், 40 ரன்கள் விஜய் ஷங்கர் அடித்தது.\nதொடக்கத்தில் இருந்த ஸ்கோருக்கு, இது குறைவான டார்கெட் தான் என்றாலும், இறுதிக் கட்டத்தில் விஜய் ஷங்கர் 2 சிக்ஸ், 2 பவுண்டரி என அடிக்க இந்த ஸ்கோர் வந்தது. 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார் விஜய் ஷங்கர்\n18.3வது விஜய் ஷங்கர் ஒரு கிராக்கிங் சிக்ஸ் அடிக்க, அதே ஓவரின் 5வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால், ரிவியூவில் அவர் அவுட் இல்லை என்பது தெளிவாக, அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து அசத்தினார்.\nரசலில் ஒரு சிறப்பான லென்த் பந்தில், யூஸுப் பதான் போல்டானார்.\nKKR-க்கு எதிராக அடித்த ரன்கள் அடித்த வீரர்கள்\n761 டேவிட் வார்னர்757 ரோஹித் ஷர்மா746 சுரேஷ் ரெய்னா615 க்ரிஸ் கெயில்543 ஷிகர் தவான்\n15.3வது ஓவரில், ரசல் ஓவரில் வார்னர் ஒரு அட்டகாசமான ஸ்ட்ரெய்ட் சிக்ஸ் அடித்து அசத்தல். ஆனால், ரசலில் இந்த ஓவர், உண்மையிலேயே அபாயகரமானது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு யார்க்கர் பந்துகளை அள்ளி வீசினார். ஆனால், கடைசி பந்தில் வார்னர், உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 53 பந்துகளில் 85 ரன்கள் அடித்து வெளியேறினார்.\n15 ஓவர்கள் முடிவில், ஹைதராபாத் 1 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 5 ஓவர்கள் மீதமுள்ளது. எவ்வளவு அடிக்கிறார்கள் என்று பார்ப்போம்.\nகடந்த சீசன்களில் சாதாரண வீரராக அறியப்பட்ட விஜய் ஷங்கர், இன்று ஹைதராபாத் அணியின் ஒன் டவுன் பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, வந்த உடனேயே, சுனில் நரைன் ஓவரில், ஒரு அட்டகாசமான ஹேண்ட்சம் சிக்ஸ் ஒன்றையும் விளாசினார்.\nரொம்ப நேரமாக அடிக்கவும் முடியாமல், அவுட்டாகவும் முடியாமல் தவித்து வந��த ஜானி பேர்ஸ்டோ 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து, பியூஷ் சாவ்லா ஓவரில், ஆஃப் ஸ்டெம்ப் பறக்க போல்டானார்.\nஅதிக 50'ஸ் யாருடையது தெரியுமா\nஐபிஎல் தொடரில் அதிக 50 அடித்த வீரர்கள்:\nடேவிட் வார்னர் - 40\nவிராட் கோலி - 38\nகம்பீர் / ரெய்னா - 36\nரோஹித் ஷர்மா - 35\nஷிகர் தவான் - 32\n11 ஓவர்கள் முடிவில், ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்துள்ளது. சில கேட்சுகள், ரன் அவுட்கள் தவறவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதனது கம் பேக் ஆட்டத்திலேயே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் டேவிட் வார்னர். இது அவரது 37வது ஐபிஎல் அரைசதம் ஆகும்.\nஈடன் கார்டன் பிட்ச், ஸ்பின் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கிறது. 150 ரன்கள் அடித்தாலே, அது கொல்கத்தாவிற்கு ஆபத்தான ஸ்கோர் என கண்டிப்பாக சொல்லலாம்.\nசுனில் நரைனின் 6வது ஓவரில் டேவிட் வார்னர் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடிக்க, கேப்டன் தினேஷ் கார்த்திக்கிற்கு பெரிய ஷாக்\nஐந்து ஓவர்கள் முடிவில், ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது.\nபேக் டூ பேக் பவுண்டரி\nபியூஷ் சாவ்லா ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார் கம் பேக் வார்னர்... இருக்கு...இன்னைக்கு ஒரு வேட்டை இருக்கு.\nபிரசித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டது. அதிலும், ஒரு நோ-பால் பேர்ஸ்டோ-வால் தவறவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nக்ரிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (w/c), ஆந்த்ரே ரசல், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், லோகி ஃபெர்கியூசன், பிரசித் கிருஷ்ணா\nடேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ(W), மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஷகிப் அல் ஹசன், விஜய் ஷங்கர், யூஸுப் பதான், ரஷித் கான், புவனேஷ் குமார் (c), சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல்\nசன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக புவனேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது சிறிய சர்ப்ரைஸ் தான். ஸோ, ஐபிஎல் 2019 முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் ஆடவில்லை. அதேசமயம், தடையில் இருந்த டேவிட் வார்னர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது சன் ரைசர்ஸுக்கு மிகப்பெரிய பூஸ்ட் என்றால் மிகையல்ல...\nடாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.\nஇன்னும் சற்று நேரத்தில் டாஸ்....\n இன்று மாலை 4 மணிக்கு கொல்கத்தா vs ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியின் லைவ் அப்டேட்ஸ் காணத் தயாரா வார்னர் வந்தாச்சு உங்களுக்காக லைவ் மேட்சும் காத்திருக்கு....\nஇரவு எட்டு மணிக்கு நடைபெறும் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டியின் லைவ் அப்டேட்ஸும் உங்கள் ஐஇதமிழில் நேரடியாக... ஐபிஎல் கொண்டாட்டத்திற்கு இணைந்திருங்கள்...\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoddam.wordpress.com/2014/07/26/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2014/", "date_download": "2019-04-24T02:15:42Z", "digest": "sha1:PKHCQ2TQDFHEJCJ5QCJ7DDBH6H2DDRZW", "length": 21702, "nlines": 145, "source_domain": "thoddam.wordpress.com", "title": "அக்ரி இன்டெக்ஸ் – 2014 |", "raw_content": "\nதோட்டம் – அடிப்படை விவரங்கள்\nபூச்சி மற்றும் நோய் மேலாண்மை\nஅக்ரி இன்டெக்ஸ் – 2014\nமேலே உள்ள படம் Google–ல் இருந்து எடுத்தது. இப்படி தான் இருந்தது இந்த வருடம் அக்ரி இன்டெக்ஸ். கடந்த மூன்று வருடமாக நான் அக்ரி இன்டெக்ஸ் போய் கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு கூட்டத்தை பார்த்ததில்லை. எங்கே இருந்து கிளம்பினார்கள் என்று தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் கூட்டம்..கூட்டம்..கூட்டம்.. எந்த ஸ்டாலிலும் நின்று விசாரிக்க கூட இடம் இல்லை. சொல்ல போனால் நெருங்க கூட முடியவில்லை.\nமக்களுக்கு திடீரென்று gardening மேலே ரொம்ப ஆர்வம் வந்து விட்டதா (அதிகமா gardeningஸ்டால்களில் தான் கூட்டம்). இல்லை, அதிக விளம்பரத்தின் விளைவா என்று தெரியவில்லை (சனி-ஞாயிறு பொழுது போக்காக).\nசனிக்கிழமை நமது ப்ளாக் நண்பர்கள் அரவிந்தனும், விஜயும் தஞ்சாவூர்/காரைக்காலில் இருந்து வந்திருந்தார்கள். நான் சனிக்கிழமை போக திட்டமிடவில்லை என்றாலும், நண்பர்களை பார்க்கலாம் என்று குடும்பத்தோடு போனேன். Hall-A –ல் கூட்டத்தை பார்த்தே வீட்டில் வெளியே வந்து விட்டார்கள் (நீங்க வேணும்னா சு���்திட்டு வாங்கன்னு). அவ்ளோ கூட்டம்.\nஒரு சுற்று சுற்றி விட்டு, அரவிந்தனையும், விஜயையும் சந்தித்தேன். நம் தோட்டம் ப்ளாக் மூலம் அறிமுகமாகி, நேரில் சந்திப்பது ரொம்ப சந்தோசமாய் இருந்தது. அவ்வளவு தூரத்தில் இருந்து (தஞ்சாவூரில் இருந்து) இதற்காகவே வந்திருந்தது, அவர்களில் தோட்டம் மீதான ஆர்வத்தை பார்த்து ஆச்சரியமாய் இருந்தது. எல்லோரும் சேர்ந்து என் வீட்டிற்கு வந்து, என் தோட்டத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு மறுபடி கொடிசியா கிளம்பினார்கள்.\nஞாயிற்று கிழமை. நம்ம தோட்ட ஆர்வத்தையும், தோட்டத்தையும் பார்த்து எதிர் வீட்டில் உள்ள தம்பியும் ‘அண்ணா, நானும் தோட்டம் போட ஆசை. கொஞ்சம் விவரம் கொடுங்க’என்று கேட்டிருந்தான். சரி, கீரை தோட்டத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று நானும் அந்த தம்பியும் ஞாயிறு காலை ஒன்பதரைக்கே கிளம்பி விட்டோம் (கொஞ்சம் கூட்டம் குறைவா இருக்கும் என்ற நம்பிக்கையில்). நாங்க போகும் போதே அங்கே ஒரு பெரிய கூட்டம் நின்று கொண்டிருந்தது. ஆரம்பத்திலேயே சென்றதால் ஓரளவுக்கு கூட்டம் பரவாயில்லை. கூட்டம் வருவதற்குள் வேகமாக வாங்க ஆரம்பித்தோம்.\nகொஞ்சம் Grow Bags, விதைகள் வாங்கினோம். Coir Pith 5 KG Block நிறைய ஸ்டாலில் இருந்தது. ஆனால் எல்லோருமே விலை Rs.100 என்றார்கள. நீண்ட தேடலுக்கு பிறகு ஒரு கடையில் Rs.50-க்கு கிடைத்தது. இரண்டு வாங்கி கொண்டோம். இந்த வாரம் தான் மாடியில் தோட்டம் அமைத்து கொடுக்க வேண்டும். ஆர்வத்தை பார்த்து பிறகு மற்ற செடிகளும் ஆரம்பிக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன்.\nஎன்னுடைய பர்சேஸ் என்று பார்த்தால் இந்த முறை பெரிதாய் ஒன்றும் இல்லை. இரண்டு Hand Sprayer (Each Rs.80 – 1 Lt Capacity)வாங்கினேன். கொஞ்சம் பூ விதைகள். கொஞ்சம் Poly Grow Bags. அவ்ளோ தான்.\nசென்னையில் இருந்து ப்ளாக் நண்பர் தங்கவேல் வந்திருந்தார். இங்கே கோவையில் இருந்து சுகந்தா மேடம் வந்திருந்தார்கள். அவர்களையும் சந்தித்து விட்டு மதியம் கிளம்பினேன்.\nஇந்த வருடம் வழக்கத்தை விட வீட்டுத் தோட்டம் சம்பந்தமாக நிறைய கடைகளை பார்க்க முடிந்தது. நிறைய விதை கடைகள் இருந்தது (ஆனால் அவர் அவர்களுக்கென்று ஒரு Brand வைத்திருந்தார்கள்). Biocarve, Omaxe மாதிரி விதைகளை எங்கும் பார்க்க முடியவில்லை. Nursery Tray நிறைய இருந்தது. ரொம்ப விலை குறைவாகவே கொடுத்தார்கள் (வெறும் பதினைந்து ரூபாய் தான்). வெளியே Hydroponic system வைத்து ஒரு பெரிய தோட்டம் ஓன்று Demo-க்காக வைத்திருந்தார்கள். நிறைய செடிகள், செம செழிப்பாக இருந்தது. பார்த்தவுடனே கெமிக்கல் உரம் என்பது தெளிவாக தெரிந்தது. Drip System வைத்து நீரிலேயே எல்லா சத்துகளையும் கரைத்து செலுத்தி வளர்த்து இருக்கிறார்கள். ஆனால் உருப்படியாய் Hydroponic systemஒன்றும் இல்லை.\nஇந்த வருடம் நிறைய ஸ்டால்கள் இருந்தது. ஒரே பிரச்னை கூட்டம் தான். இப்படி கூட்டம் இருக்க கூடாது. உள்ளே வரும் கூட்டம் எதாவது வாங்கி, வந்த வேலை முடிந்ததுடா, அப்பாடா என்று ஓட வேண்டிய இருக்கிறது. ஒரு விவரமும் கேட்க முடியவில்லை. ஒன்றுமே கற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த மாதிரி கண்காட்சிக்கு இப்படி எது ஷாப்பிங் திருவிழா மாதிரி கூட்டம் தேவை இல்லை. சனிக்கிழமை நான் போகும் போது டிக்கட் இல்லாமல் இலவசமாக உள்ளே அனுப்பினார்கள். பிறகு வெள்ளை வேட்டி சட்டையில் வந்தவர்களுக்கு அனுமதி இலவசம் என்றார்கள. இணையத்தில் பதிவு செய்து SMS வைத்திருபவர்களுக்கு இலவசம் என்றார்கள்.\nஇப்படியே வருடா வருடம் கூட்டம் சேர்ந்தால், இந்த அக்ரி இன்டெக்ஸ்-க்கான பயனே இல்லாமல் போய் விடலாம். முடிந்தால் இந்த கூட்டத்தை சமாளிக்கும் விதத்தில் எதாவது செய்தால் பயன் இருக்கும் (தோட்டம் சம்பந்தமான கடைகளை தனியாக, நிறைய இடம் கொடுத்து போடலாம்).\nJuly 26, 2014 in அறிவிப்புகள்.\nபுதிய தலைமுறை மற்றும் அக்ரி இன்டெக்ஸ் 2015\nஎன் வீட்டுத் தோட்டத்தில் – சின்ன வெங்காயம்\n← 2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-3 (நாற்று எடுத்தல்)\n2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-4 (தோட்டம் – தற்போதைய நிலைமை) →\nஉண்மைதாங்க நானும் ஞாயிறன்று நிறைய வாங்கலாம்னு ப்ளானோட போனேன் 11.30 மணிக்கு டிக்கெட் கியூவில் நின்று 12.30 உள்ளே போய் அலை கடலெனும் கூட்டம் என்னைத் தள்ளிக்கொண்டே சென்றதில் வெறுப்பில் நோட்டிஸ்களை அள்ளிக்கொண்டு வெளியேறினேன். ஒன்றுமே வாங்காமல் வெளியேறிய முதல் அக்ரி இண்டென்ஸ்\nடிக்கட் எடுக்கவே அவ்வளவு நீளமான வரிசை. நான் இப்படி பார்த்ததே இல்லை. முன்பு ஒரு முறை புதிய தலைமுறை வ.ஊ.சி பார்க்கில் ஒரு விவசாய கண்காட்சி போட்டபோது சுத்தமாக கூட்டம் கிடையாது. மொத்தமே ஒரு இருபது பேர் தான் இருந்திருப்போம். இப்படி ஒரு கூட்டத்தை நான் கண்காட்சியில் கூட பார்த்தது இல்லை. ரொம்ப மாதம் எதிர்பார்த்து கடைசியில் தண்டமாக போய் விட்டது.\nசந்தித்தது ரொம்ப சந்தோசமாய் இருந்த��ு\nநீங்கள் சொல்வதைப் பார்த்தால் நம்பவே முடியவில்லை ,டிக்கெட் வாங்கிப் பார்க்கும் அளவிற்கு மக்களா \nஅண்ணே…சென்னை அண்ணா நகரில் இருக்குற தமிழ்நாடு விவசாய பல்கலை கழகத்தின் சென்னை தகவல் மற்றும் பயிற்சி மையம், வர்ற ஆகஸ்ட் 14ம் தேதி (14.8.14) \"சமையலறை தோட்டம்\" (Kitchen Gardening) அப்படிங்கற தலைப்புல ஒருநாள் பயிற்சி நடத்துது. நேரம் 9.30 am 5.00 pm. பயிற்சி கட்டணம் 400 ரூபாய். மதிய உணவு, தேநீர், பயிற்சி கையேடு ஆகியவையும், பயிற்சி நிறைவு சான்றிதழும் கொடுக்குறாங்க. தொடர்பு எண்: 044-26263484மண்புழு உரமும் விக்கிறாங்க. 2 கிலோ 30 ரூபா. பதிவுல போட்டிங்கனா சென்னை மக்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.நன்றிணே..S.சேர்மராஜ், சென்னை.\nஉங்களையும் விஜயையும் சந்தித்ததில் ரொம்ப சந்தோசம் அரவிந்த் 🙂 சீக்கிரம் இன்னொரு மீட்டிங் போட்டிடலாம் ..\nஆமாம். நுழைவு கட்டணம் முப்பது ரூபாய். விவசாயிகள் பார்வையில் பார்த்தால் இது அதிகமாக தெரியும் (இலவசமாகவே விட்டால் தானே நிறைய பேருக்கு பயன் கிடைக்கும் என்று). ஆனால் கூட்டத்தை பார்த்தால் என்ன பயன் பெற்றார்கள் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து வழக்கமாய் நிறைய வாங்க திட்டமிட்டு போனவர்கள் சொன்னது 'இந்த முறை ஒன்றுமே வாங்க முடியவில்லை..இப்படி வந்தது இது தான் முதல் முறை' என்று.\nநன்றி சேர்மராஜ். கண்டிப்பாக பதிவில் போடுகிறேன்.\nஉங்களை பார்த்தது மிகவும் சந்தோசமாக இருந்தது அண்ணா…..இணையத்தில் அறிமுகம் ஆகி நேரில் சந்தித்தது ஒரு அற்புதமான அனுபவம் அண்ணா…..உங்களுடன் கண்காட்சியில் சுத்த முடியாதது தான் சற்று வருத்தமாக இருந்தது அண்ணா…..நீங்க எங்க ஊரு பக்கம் வாங்க அண்ணா……தோட்டம் செமயா இருந்துது அண்ணா….மறுபடி பார்க்க ஆசையாக உள்ளது….அரவிந்த் அண்ணனையும் சந்தித்ததில்மிக்க மகிழ்ச்சி அண்ணா….நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு 4,5 ரவுண்டு கண்காட்சியை சுற்றி விட்டு சென்றோம் அண்ணா…இணையம் மூலமாக சிறந்த நண்பர்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா…\nதோட்டம் மாதிரி உருப்படியான ஒரு விசயத்தில் ஆர்வம் உள்ள நண்பர்களை சந்திப்பது ரொம்பவே சந்தோசமான நிகழ்வுகள். உனக்கு தோட்டம் சம்பந்தமாக என்ன உதவி தேவைபட்டாலும் சொல். கோவையில் கிடைத்தால் கண்டிப்பாக உதவுகிறேன். உனக்கு கிடைக்கும் தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்\nSABITHARAJA on தோட்டம் – தகவல்-2 (விதைகள���, பஞ…\nPadma on தோட்டம் – தகவல்-2 (விதைகள், பஞ…\nGURU on 2015- சீசன்-2 (ஜூலை-டிசம்பர்)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Arts&num=3578", "date_download": "2019-04-24T03:03:53Z", "digest": "sha1:MQXMNGCFJC4CF7UQII6EDGSQG5SF6KBR", "length": 13812, "nlines": 67, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nநூல் அறிமுகம் - எரி­மலை\nஞானம் கலை இலக்­கிய சஞ்­சி­கையின் ஆசி­ரி­யரும் \"புதிய சுவ­டுகள்\"(1977), \"குரு­தி­மலை\"(1979), \"லயத்துச் சிறைகள்\" (1994), \"கவ்­வாத்து\"(1995) ஆகிய நான்கு நாவல்­களை ஏற்­க­னவே தந்­துள்­ள­வ­ரு­மான தி.ஞான­சே­க­ரனின் புதிய நாவலே \"எரி­மலை\" (2018) ஆகும்.\nஞானம் பதிப்­ப­கத்தின் 53 ஆவது நூலாக வெளி­வந்­தி­ருக்கும் இந்த \"எரி­மலை\" என்னும் நாவலும் ஈழத்து நாவ­ல் இ­லக்­கிய வர­லாற்றில் அவ­ருக்­கான இடத்தையும் அடை­யா­ளத்தையும் மிகவும் ஆழ­மா­கப் பதிவு செய்யும் வல்­லமை கொண்­ட­தா­கவே அமை­ந்துள்ளது என்றால் அது மிகையாகாது.\nஇந் நூலுக்­கான முன்­னுரை மற்றும் அணிந்­து­ரை­களை அளித்­தி­ருக்கும் இரு ஓய்வுநிலைப் பேரா­சி­ரி­யர்­களும் இக் கருத்­தையே மிகவும் அழுத்­த­மாகப் பதி­விட்­டுள்­ளனர்.\n\"இலங்­கையின் புகழ்­பெற்ற நாவ­லா­சி­ரி­யர்­களுள் ஒரு­வ­ராக விளங்கும் தி.ஞான­சே­க­ரனின் \"குரு­தி­மலை\" ஒரு குறிப்­பிட்ட காலத்து இலங்­கையின் மலை­யக அர­சியல் வர­லாற்றுப் பின்­ன­ணியில் அமைந்­தது. இப்­போது வெளி­வரும் \"எரி­மலை\" என்னும் இந்த நாவல் அதி­லி­ருந்து வேறு­பட்டு ஒரு குறிப்­பிட்ட காலத்து யாழ்ப்­பா­ணத்து அர­சியல் வர­லாற்றைப் பேசு­கி­றது. இந்­த நா­வலில் அர­சி­யலே பேசு­பொ­ரு­ளாக விளங்­கு­கி­றது. அந்த வகையில் இது ஒரு தனித்­துவம் மிக்க நாவ­லாக அமை­கி­றது. இது­வரை நாவலின் பேசாப்பொருளை இது பேசு பொருளாக்­கி­யி­ருக்­கி­றது. இந்­த நா­வலின் வருகை ஒரு குறிப்­பிட்ட காலத்து இனப்­போ­ராட்ட வர­லாற்றின் வெட்­டு­முகத் தோற்­றத்தை வாச­கர்­க­ளுக்கு உணர்த்­து­கி­றது….\" என்று சொல்­கி­றது பேரா­சி­ரியர் துரை மனோ­க­ரனின் மு���்­னுரை.\nபேரா­சி­ரியர் செ.யோக­ராசா தனது அணிந்­து­ரையில்,\n\"இலங்­கையின் இன முரண்­பாடு பற்றி பேசு­கின்ற அர­சியல் நாவல்கள் சில அவ்­வப்­போது வெளி­வந்­தி­ருப்­பினும் \"எரி­மலை\" என்னும் இந்த நாவல் அவை அனைத்­தி­லி­ருந்தும் நோக்­கிலும் போக்­கிலும் வித்­தி­யா­ச­மா­ன­தாக தனித்­து­வ­மு­டை­ய­தாக முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருப்­ப­தாக என்னால் கருத முடி­கி­றது. மலை­ய­கத்தைக் குரு­தி­ம­லை­யாகக் கண்ட இந்­நா­வலின் ஆசி­ரியர் இப்­போது ஒட்­டு­மொத்­த­மான தமிழ் சமூ­கத்­தி­னரை ஏன், 1983 ஆம் ஆண்டின் பின் இலங்­கையின் அனைத்து சமூ­கத்­தி­ன­ரது உள்­ளங்­க­ளையும் அவ­ரவர் நிலையில் எரி­ம­லை­யாகக் காண்­கின்றார் என்றே கரு­து­கின்றேன்\" என்­கிறார்.\n\"1984 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் என்னால் எழு­தப்­பட்ட நாவலிது. ஆரம்­பத்தில் சாத்­வீக முறையில் அமைந்த இலங்கைத் தமி­ழரின் இன விடு­தலைப் போராட்டம் பின்னர் ஆயுத போராட்­ட­மாக மாறி­யது ஏன் என்­ப­தற்­கான காரண காரியத் தொடர்­பு­களை இந்த நாவல் ஆராய்­கின்­றது. ஆயுத போராட்டம் நில­விய மூன்று தசாப்த காலத்தில் இந்த நாவலை வெளி­யி­டக்­கூ­டிய அர­சியல் சூழ்­நிலை இருக்­க­வில்லை.\nஇந்த நாவல் ஆயுத போராட்­டத்­துக்கு முற்­பட்ட 35 வருட கால தமி­ழர்களின் சாத்­வீக போராட்டச் சம்­ப­வங்­களை முழு­மை­யாக வெளிக்­கொ­ண்டு வரும் வகையில் எழு­தப்­பட்­டதாகும்.\nசமீ­பத்தில் இந்த \"எரி­மலை\" நாவலை எடுத்து வாசித்­த­போது ஆவணப் பெறு­மானம் மிக்க இந்த அர­சியல் வர­லாற்று நாவலை வெளிக்­கொ­ண்டு வர வேண்­டி­யதன் முக்­கி­யத்­துவம் அதி­க­மா­கவே என்னால் உண­ரப்­பட்­டது. அதன்­பே­றா­கவே இதந் நாவல் தற்­போது உங்கள் கைகளின் தவழ்­கி­றது…\" என்று நாவல் பிறந்த கதையை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்து கொள்­கின்றார் நாவ­லா­சி­ரியர் தி.ஞான­சே­கரன் (என்­னுரை) தி.ஞான­சே­கரன் ஒரு பன்­முக ஆளு­மை­யாளர். 60களில் சிறு­கதை எழுத்­தா­ள­ராக (கலைச்­செல்வி) ஆரம்­பித்த இலக்­கியப் பயணம் இந்த \"எரி­மலை\" நாவல் வரையும் பன்­முக வெற்றித் தளங்­க­ளினூ­டா­கவே தொடர்­கி­றது. 1965 ஆம் ஆண்டு \"கலைச்­செல்­வி\"யில் சிறு­கதை எழுத ஆரம்­பித்து 1973 ஆம் ஆண்டு \"கால­த­ரி­சனம்\" சிறு­கதைத் தொகு­தி­, 1998 ஆம் ஆண்டு \"அல்­சே­ஷனும் பூனைக்­குட்­டியும்\" மற்றும் 2005 ஆம் ஆண்டு \"ஞான­சே­கரன் சிறு­க­தை­க­ள்\" என மூன்று சிறு­கதைத் தொகு­தி­க­ளையும் வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.\nசிறு­க­தையும் நாவலும் இவ­ருக்கு ஆரம்­பத்­தி­லி­ருந்தே புகழ் சேர்த்­தவை என்­றாலும் 2000 ஆம் ஆண்­டி­லி­ருந்து இன்­று­வரை \"ஞானம்\" இதழை மாதம் தவ­றாது வெளி­யிட்டும் ஈழத்துச் சஞ்­சி­கை­யா­ளர்கள் எவ­ராலும் நினைத்துப் பார்க்­கவும் முடி­யாத விதத்தில் ஞானம் சிறப்பு மலர்­களை வெளி­யிட்டும் சாதனை படைத்­தவராக விளங்குகிறார்.\nஒரு படைப்­பா­ளி­யாக மேலெ­ழுந்து ஒரு இத­ழா­ள­ராக மாறிய பிறகும் அதன் அடுத்த கட்ட நகர்­வாக ஒரு பதிப்­பாளராகவும் மாறிய பின்பும் அதே ஆரம்ப வீறு­டனும் எழுத்­தாற்­ற­லு­டனும் வீச்­சு­டனும் ஒரு படைப்­பா­ளி­யாக இந் நாவலைத் தந்­தி­ருப்­பது வியப்பை மட்­டு­மல்ல, மகிழ்ச்­சி­யு­ட­னான திகைப்­பையும் தரு­கின்றது\n\"ஈழத்துச் சஞ்­சி­கை­யா­சி­ரி­யர்­களுள் பல்­வேறு ஆளு­மைகள் கொண்­ட­வ­ரான தி.ஞான­சே­கரனின் எழுத்­தியல் ஆற்­றல்­களும் உயிர்ப்பும் எரி­ம­லை­யாக வெளிப்­பட்டுக் கொண்­டி­ருக்க\" என்னும் பேரா­சி­ரியர் செ.யோக­ர­ாசாவின் அணிந்­துரை வரி என்னை மிகவும் ஈர்த்தது.\nஇந்த \"எரிமலை\" நாவல் \"குருதிமலை\" போன்று சிங்களமொழியிலும் மொழிமாற்றம் செய்யப்படல் வேண்டும் என்பதும் கவனத்துக்குரியது.\nஉயிர்ப்பு எரிமலையின் செந்தீ பரவும் முன்னட்டை ஓவியத்துடன் சதா கோபியின் நூல் வடிவமைப்புடன் 230 பக்கங்களில் ஞானம் பதிப்பகத்தின் 53 ஆவது வெளியீடாக வந்திருக்கும் இந்த \"எரிமலை\" நாவலின் விலை 600/= ரூபா.\nவாசிக்க மட்டுமல்ல, ஒரு வரலாற்று ஆவணமாக வைத்திருக்கவும் வேண்டிய நூலிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-24T02:04:55Z", "digest": "sha1:EG6J6YX374V6B4HXKJHTRGVFIDCULLUR", "length": 9270, "nlines": 109, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சுவிற்சர்லாந்து Archives - Tamil France \\n", "raw_content": "\nகுடியுரிமைச் சட்டங்களை எளிமையாக்கியும் விண்ணப்பிக்காத மூன்றாம் தலைமுறை அயல் நாட்டவர்கள்: என்ன காரணம்\nமுகநூலில் கல்லூரி மாணவியை காதலித்து, ஏமாற்றி வரவழைத்து காரில் கடத்தி சென்று கற்பழித்த கொடூரம்…\nஇலங்கையில் கொடூரமான தொடர்குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சல் செலுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் துக்க தினத்தை அனுஷ்டித்தது\nயாழ்ப���பாணத்தில் கனரக வாகனம் சகிதம் குவியும் படையினர்\nபொலிஸ் மா அதிபர் மீது மட்டும் குற்றம் சுமத்தப்பட முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி…\nஇஸ்லாமியப் பெண்களிற்கு இலங்கையில் பேரிடியான செய்தி\nமர்ம மோட்டர் சைக்கிளால் கொழும்பில் பரபரப்பு\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி நாடு விரைவில் இயல்பு நிலைக்கு திருப்பும் : சிறிசேன நம்பிக்கை\nவிடுதலை புலிகளை பாராளுமன்றத்தில் பெருமையாக நினைத்த மஹிந்த\nபொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது வீடு புகுந்து கொள்ளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10506.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-24T02:52:06Z", "digest": "sha1:6LUP5GAVVTX5BSRIR3NUFW7DKKNX5TMV", "length": 3961, "nlines": 48, "source_domain": "www.tamilmantram.com", "title": "உன்னையே நீ உணர் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > உன்னையே நீ உணர்\nஎன்னை மறந்தாலும் மறப்பேனே ஒழிய\nஉன்னை என்றும் நான் மறவேன்\nஎன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும்\nஎன் சுவாச மூச்சாக உன் நினைவுகள்\nநான் எப்படி உன்னை மறப்பேன்\nநான்கு வரிகள் என்றாலும் நன்றாக இருக்கிறது.. அழகிய குறுங் காதல் கவிதை. இப்படித்தான் எல்லாருமே தன்னை மறப்பதை அறியாமல் சவடால் விட்டுத் திரிகிறார்கள்... இறுதியில் எல்லாம் மறந்துபோய் காதல் என்ற ஆழியில் விழுந்து தொலைக்கிறார்க*ள்.... ம்ம்ம்... ச*ரியாத்தான் சொல்லியிருக்கிறீர்க*ள்... வாழ்த்துக்க*ள். நிர*ஞ்ச*ன்..\nகாதலனில் காதலி அல்லது காதலியில் காதலன் கொண்ட நம்பிகையின் உச்சம்,\nநான்குவரிகளில் கூறினாலும் தெளிவாகக் கூறி இருக்கின்றீர்கள்...\nநண்பரே,நான்கு வரிகளில் காதல் தத்துவம் அருமை.கவிதை நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.\nஅனைத்து கவிதைகளையும் நான்கு வரிகளில் முடித்து கொல்கிறீர்கள் ஏன்\nஅனைத்து கவிதைகளையும் நான்கு வரிகளில் முடித்து கொல்கிறீர்கள் ஏன்\n1 வினாடி என்பது ஒரு சிறிய அலகுதான் அவ் அலகு இல்லாவிட்டால் 1 மணித்தியாலமோ இல்லை நதளோ வராது அதுபோலதான் 4வரி கவியும் சில வேளைகளில் 40வரியில் செல்ல முடியாததை 4வரியில் செல்லலாம்\nநான்கு வரிகள் ஆழமான அழகான காதல் கவிதை. பாராட்டுகள் நிரஞ்சன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/kannadhasan-manathukku-thookamillai.html", "date_download": "2019-04-24T02:14:05Z", "digest": "sha1:6FVE6BLOMMNLLZTXBHHALTNZB675TYCE", "length": 5037, "nlines": 104, "source_domain": "bookwomb.com", "title": "Kannadhasan Manathukku Thookamillai, kanndasan manadhukku thookam illai, Manadhukku Thookamillai, கண்ணதாசன் மனதுக்குத் தூக்கமில்லை Online Book Stores in India | E-Book, E-Learning | buy or sell books", "raw_content": "\nKannadhasan Manathukku Thookamillai / கண்ணதாசன் மனதுக்குத் தூக்கமில்லை\nKannadhasan Manathukku Thookamillai / கண்ணதாசன் மனதுக்குத் தூக்கமில்லை\nKannadhasan Manathukku Thookamillai / கண்ணதாசன் மனதுக்குத் தூக்கமில்லை\nபுதினம்-Novel; பேப்பர்பேக் அட்டை-Paperback Binding; பக்கங்கள்-Pages : 223\nஅண்மைக் காலங்களில் நான் எழுதிய நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தமானது இது. இதன் கதையில் சரிபாதி என் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையது. ஒரு கதாசிரியன் சில குறிப்பிட்ட பாத்திரங்களில் அதிகம் பிரியத்தைக் காட்டினாலும் அதிகம் வெறுப்பைக் காட்டினாலும் இரண்டோடும் அவனுக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாகப் பொருள். கடல் கடந்த யமுனா. ஒரு கண்ணீர்க் காவியம். அவளது காதலையும் மனக்குமுறலையும் ஆதங்கத்தையும் பல ஆண்டுகள் கழித்தே தெரிந்துகொண்ட மோகனம். {கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.}\nKannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/muslim-women-share-sexual-harassment-incidents-at-hajj-with-mosquemetoo/", "date_download": "2019-04-24T03:20:17Z", "digest": "sha1:V4JH4HZR3DEXGOIZ4Q3ZX4ZLBLSK6K44", "length": 14060, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹஜ் புனித யாத்திரையிலும் பாலியல் சீண்டல்: முஸ்லிம் பெண்ணின் அதிர்ச்சி பதிவு-Muslim women share sexual harassment incidents at Hajj with #MosqueMeToo", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஹஜ் புனித யாத்திரையிலும் பாலியல் சீண்டல்: முஸ்லிம் பெண்ணின் அதிர்ச்சி பதிவு\nஇதனை தான் பகிர மிகவும் அச்சம் கொண்டதாகவும், அதனால் மதம் சார்ந்த நம்பிக்கைகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன், பெண்கள் பலரும் தாங்கள் பொது இடங்களில் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்களை #Metoo என்ற ஹேஷ்டேகில் பகிர்ந்து வந்தனர். இது உலகம் முழுவதிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஅதேபோல், ஹஜ் புனித பயணத்தின்போது தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தலை முகநூலில் பகிர்ந்துள்ளார். இதனை தான் பகிர மிகவும் அச்சம் கொண்டதாகவும், அதனால் மதம் சார்ந்த நம்பிக்கைகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசபீகா கான் என்ற அந்த பெண்மணி பகிர்ந்துள்ள அப்பதிவு தற்போது முகநூலில் இல்லை. இருப்பினும், அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.\nஅப்பதிவில், ஹஜ் புனித யாத்திரையில் கடும் மக்கள் கூட்டத்தினிடையே பயணம் மேற்கொண்டிருந்தபோது, தன் உடலின் பின்புறத்திலும், மார்பக பகுதியிலும் கை வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். முதலில் தான் கூட்ட நெரிசலில் அவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என நினைத்ததாகவும், ஆனால், தொடர்ந்து அதேபோன்று நிகழ்ந்ததால் தான் அச்சம் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசல் காரணமாக தன்னால் வேறு எங்கும் நகர முடியவில்லை என அப்பெண் கூறியுள்ளார்.\nஉலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு புனித தலமாக கருதப்படும் ஹஜ் பயணத்தில் இவ்வாறு நடந்ததை தான் வெளியே சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள் என அப்பெண் நினைத்ததால், தன் தாயிடம் மட்டும் அச்சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.\nஇதனை முகநூலில் அவர் பகிர்ந்த பின், பல பெண்கள் மத வழிபாட்டு தலங்களில் தாங்கள் அனுபவித்த பாலியல் சீண்டல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nஅடங்காத கணேசன்.. ஒற்றை யானையை கண்டு கேரளாவில் ஒரு ஊரே நடுங்குகிறது.\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nஓட்டுப்போட சென்னை வந்தாரா சுந்தர் பிச்சை வதந்தியா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா\n இது யார் செய்த தவறு வாக்கு சாவடியில் கொந்தளித்த ரமேஷ் கண்ணா\nஅசால்ட்டாக இங்லீஷ் பேசி கூட்டத்தை அலற விட்ட கூலித் தொழிலாளி – வைரல் வீடியோ\nகூட்டத்தில் சீண்டிய தொண்டன்… சரமாரியாக வெளுத்து வாங்கிய குஷ்பு\n இது நாகினி ஆட்டத்தை விட படு பயங்கரமா இருக்கு.. ஓட்டுக்காக இப்படியா\nஇவர்தான் நிஜ வீராங்கனை : சமூகவலைதளங்களில் வைரலாகும் பள்ளி மாணவி\nவைரல்: போலீசாரிடமிருந்து தப்பிக்க 23-வது மாடியிலிருந்து குதிக்க முயன்ற கொள்ளையன்\nநான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி\n‘உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்’ – நமல் ராஜபக்ஷே\nபொங்கல் ரியல் பிளாக்பஸ்டர் இதுதான் 600 கோடி நெருங்கிய டாஸ்மாக் விற்பனை\nபிராந்தி தான் மதுப் பிரியர்களின் ஃபேவரைட்டாக இருந்தது\nவிவசாயிகளின் நண்பனுக்கு இன்று பொங்கல்… மாட்டு பொங்கல்… ஒரு ஸ்பெஷல் பார்வை\nMattu Pongal 2019, Interesting Facts About Mattu Pongal : கடவுளுக்கு நிகராகவும் குடும்பத்தில் ஒருவராகவும் விவசாயிகள் கருதுவது அவர்கள் ஆசையாக வளர்த்த கால்நடைகளே.\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-04/pope-francis-visits-pope-emeritus-eve-of-benedict-birthday.html", "date_download": "2019-04-24T02:36:57Z", "digest": "sha1:6MLPM6U3ROXWJ3MMOHGCOHBU52GD5SUW", "length": 10006, "nlines": 218, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nதி��ுத்தந்தை பிரான்சிஸ், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் (ANSA)\nதிருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து\nதிருஅவையில் சில அருள்பணியாளர்களால் ஏற்பட்ட பாலியல் முறைகேடுகளைக் களையும் நடவடிக்கையில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், பொதுவான ஓர் அணுகுமுறை கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nவத்திக்கானில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தங்கியிருக்கும் Mater Ecclesiae துறவு இல்லத்திற்கு, ஏப்ரல் 15, இத்திங்கள் மாலையில் சென்று, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு, பிறந்தநாள் மற்றும் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் அறிவித்த, திருப்பீட செய்தி தொடர்பகத்தின் இடைக்கால இயக்குனர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், தனது 92வது பிறந்தநாளைக் கொண்டாடும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நல்வாழ்த்துச் சொல்லி, அவர்கள் மீது, தனக்கிருக்கும் சிறந்த பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இச்சந்திப்பு அமைந்திருந்தது என்று தெரிவித்தார்.\n1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி ஜெர்மனியின் Markt என்ற ஊரில் பிறந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது 78வது பிறந்தநாளுக்கு மூன்று நாள்களுக்குப் பின்னர், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, 265வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், தனது 85வது வயதில், 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதியன்று, தனது தலைமைப் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்து, உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதே ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை, பாப்பிறை தலைமைப் பணியை வகித்தார், திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அவர் பதவி விலகியபோது, திருஅவையை, ஏழு ஆண்டுகள், 315 நாள்கள் வழிநடத்தியிருந்தார்.\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஏப்ரல் 16, இச்செவ்வாயன்று, தனது 92வது பிறந்தநாளைச் சிறப்பித்தார்.\nதிருத்தந்தை - மிலான் இளையோர்க்கு 6000 செபமாலைகள் அன்பளிப்பு\nஇயேசு கொணர்ந்த வெற்றியை நம் வாழ்விற்குள் வரவேற்போம்\nஅன்பு நிறை இலங்கை நாட்டிற்கு தேவையானதை ஆற்ற....\nதிருத்தந்தை - மிலான் இளையோர்க���கு 6000 செபமாலைகள் அன்பளிப்பு\nஇயேசு கொணர்ந்த வெற்றியை நம் வாழ்விற்குள் வரவேற்போம்\nஅன்பு நிறை இலங்கை நாட்டிற்கு தேவையானதை ஆற்ற....\nஇலங்கையில் அமைதியின் சக்தி வலிமை பெறட்டும்\nஒத்தமை நற்செய்தி – உலர்ந்த கரம் உயிர்பெற... 2\nபூமியில் புதுமை – பூமிக்கோள நாளும், இளையோரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/08/1.html", "date_download": "2019-04-24T02:15:56Z", "digest": "sha1:PBCHOO2BCSMVGLPXO6KBGJW7YIV2O3RL", "length": 17672, "nlines": 238, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "பூமியின் தோற்றம் -1 | தகவல் உலகம்", "raw_content": "\nஓடிப்போன ஹீலியமும், பூமியின் சாய்வும்\nஉலகம் உருவாகி சுமார் 460 கோடி ஆண்டுகள் ஆகின்றன.அப்போது இளைய பூமியின் மையத்தில் இரும்பு குழம்பும், மேற்பரப்பில் மாக்மா(magma ) பெருங்கடலும். வான் வெளியில் சிலிக்காவின் வாயு முகில் வளிமண்டல மும் இருந்தன..பின்னர் இவையே பூமி மீது படிந்து பாறைகளாக உருவாயின.\nபூமி வெப்பமாக இருந்ததுடன் விரிவடையவும் செய்தது. பூமியின் வளிமண்டலத்தில் மிச்சம் இருந்த , எடை குறைவான வாயுக்களான, ஹைடிரஜன், ஹீலியம் போன்றவற்றை சூரிய காற்றும். பூமியின் வெப்பமும் சேர்ந்து, இவற்றை வளிமண்டலத்தை விட்டு ஊதியே விரட்டி இருக்கலாம் என கருதப் படுகிறது.\nஇந்த பாதிப்பு / விளைவு தான்.பூமி 23 .5 டிகிரி சாய்வான அச்சு நிலைக்கும் காரணம் என நம்பப்படுகிறது. இதுவும் கூட, பூமி வேகமாக சுற்றுவதற்கு ஒரு காரணம் என்று சொல்லப் படுகிறது .\nஅசுரத்தனமான வெப்ப பாதிப்பால் வளிமண்டலத்தை விரட்டிவிட்டு மொட்டையான, பூமி வெகு வேகமாய் குளிர்ந்தது. 15 கோடி ஆண்டுக்குள் பூமியின் மேல். எரிமலை சாந்துள்ள பேசால்ட் (Basalt ) என்னும். பூமியின் மேலோடு உருவானது. பின்னர் பல்வேறு மாற்றங்கள் உண்டாகி, பூமியின் மேலோடு இறுகிப் போனது.\nஅப்போதைய வெப்ப நிலை, 1 ,600௦௦ டிகிரிக்கு மேல் இருக்கும்.புவியில் எரிமலைக் குழம்புகளால் சூடான பூமியிலிருந்து வெளியேறிய வாயுக்கள் வான்வெளியில் சேர்ந்து புதிய, இரண்டாவது வளிமண்டலத்தை உருவாக்கின. இப்படியான பூமி குளிர்ந்ததும், . அதிலிருந்து வெளியேறிய வாயுக்கள் வளிமண்டலத்தில்பரவி நின்று குளிர்ந்து நீரானது. இதெல்லாம் நடக்கும் காலம் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு . அப்போது , .உலகின் புவிப்பரப்பில் மெலிதான நீர்ப்படலம் உருவானது. இவைகளுடன். வால்மீன்கள் ,மற்றும் அஸ்டிராய்டு வளைய மோதல்கள் வியாழனின் ஈர்ப்பு விசையினால் நிகழ்ந்தது.\nஎரிமலை வெடிப்பு அதன் விளைவாக உருவான மேகங்களால்தான் பூமியின் நீரில் பெரும்பாலும் உண்டானது. சமீபத்திய ஆய்வுகளின்படி, பெருங்கடல்கள், 420 -440 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் உருவானதாம்.\nநன்றி : மோகனா அக்கா\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nFlash File யை எப்படி சேவ் பண்ணுவது\n15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்\nதமிழ் இளைஞர்களின் அநாகரிக செயல்\nலார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டம்: வைடு, நோபால் வீசுவதற்...\nபாஸ் [எ] பாஸ்கரன் பாடல்கள்\n\"மங்காத்தா\" திரைப்படம் தொடர்பான புதிய தகவல்\nசூரியன் செயல்பாட்டு குறைவால் விண்வெளியின் மேற்பரப்...\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nசேவக் அதிரடி - பைனலில் இந்தியா\nஆக்சிஜன் இன்றி விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும...\nசர்வாதிகாரி ஹிட்லர் யூத மதத்தை சேர்ந்தவர்\nகம்ப்யூட்டர் பிரவுசிங்கில் நிலநடுக்க விபரம்\nஅம்பயர் ரெபரல் முறை வேண்டும்\n5 அறிவு காட்டு எருமையும் 6 அறிவு மனிதனுக்குமுள்ள வ...\nபென் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த கூடிய ஆன...\nசிறந்த இணைய பிரவுசர் எது\nவிண்டோஸ் 7 அற்புத வசதிகள்\n2014 உலககிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டி. இந்தியா அ...\nதனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி...\nமூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி \nமனைவியின் பணத்தில் வாழும் ஆண்தான் ஏமாற்றுவது அதிகம...\nஇந்தியாவின் மாபெரும் கவுரவப் பிரச்சினை\nரந்திவுக்கு தடை, தில்ஷனுக்கு அபராதம்\nஒரு நோ- போல், ஒரு ரன்னுக்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு த...\nநியூட்டன் புவியீர்புப் பற்றி கண்டு பிடித்தது எப்பட...\nஷேவாக்கின் சதம் ரந்தீவ்வின் நோபாலால் போல்டானது (வீ...\nசர்ச்சையை ஏற்படுத்திய நோ- போல்\nஇணையம் பற்றிய சில தகவல்கள்\nஅழுத்தாதே, அழுத்தாதே F1 Key அழுத்தாதே...\nமைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nபாம்பை சிறை பிடித்த சுவர்\nகுண்டு மணி Vs குமார் மணி\nமனிதனின் பேராசையின் காரணமாக அழிந்து போன உயிரினம்\nஇலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை...\n5-ம் அறிவை பயன்படுத்தி உயிர் தப்பும் பூச்சிகள்\nபேஸ்புக் நண்பர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளும் ...\nபக்கவாதம் தாக்கியவர்கள் மூளையை இயக்கும் “மைக்ரோ சி...\nமூன்று கிரகங்கள் அற்புத காட்சி\nசாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20 அணிகள்\nடோனி மனைவிக்கு அதிர்ஷ்டம் இல்லை\nஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் ( Video Converter ...\nபடுதோல்வியுடன் முத்தரப்பு தொடரை துவங்கிய இந்தியா அ...\nசூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் மொபைல்\nA/L Exam எவ்வாறு எழுதுவது \nஇலங்கை அணி தான் NO 1\nமரத்தில் ஏறும் “ ரோபோ ”\nபெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயா...\nஇந்தியா வெற்றி -டெஸ்ட் தொடர் சமனானது\nஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி...\nபெண்களை கவர்ந்திழுக்க சிகப்பு சட்டை\nஎன்ன வச்சு காமெடி பண்ணலயே \nசிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை\nதியானோ - ( கி. மு 546 ) பெண் கணிதவியலாளர்.\nஉலக பாரம்பரியக் களங்களில் இலங்கை\nவருகிறார் மலிங்கா , சமாளிக்குமா இந்தியா\nஆபீஸ் 2010 வேகத்தை அதிகரிக்க சில வழிகள்\nபுளு ரே டிஸ்க் 100 GB\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-04-24T01:59:47Z", "digest": "sha1:BCGGBXACWW37LBV3N4S5FV4IA4UPHPGU", "length": 5672, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "சைக்கிளோட்ட அணி – GTN", "raw_content": "\nTag - சைக்கிளோட்ட அணி\nசைக்கிளோட்ட அணி பயணம் செய்த பேருந்து தீக்கிரை\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/09/14/60-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-24T03:01:12Z", "digest": "sha1:IAXQJCUTL5U6MRRW5ULYPHEUNIDL5UNQ", "length": 16545, "nlines": 123, "source_domain": "rammalar.wordpress.com", "title": "60 வயது மாநிறம் – திரைப்பட விமரிசனம் | Rammalar's Weblog", "raw_content": "\n60 வயது மாநிறம் – திரைப்பட விமரிசனம்\nசெப்ரெம்பர் 14, 2018 இல் 1:12 பிப\t(சினிமா)\nமறதி நோயால் தொலைந்த அப்பாவைத் தேடும்\nமகனின் பயணமே ‘60 வயது மாநிறம்’.\nஅல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட அப்பாவை\nஅதற்கான பாதுகாப்பு இல்லத்தில் விக்ரம் பிரபு\n‘காணாமல்’ போகிறார் பிரகாஷ் ராஜ்.\nகாவல் நிலையத்தில் புகார் கொடுத்துக்\nஅப்பாவைக் கண்டுபிடித்துத் தரவேண்டிய போலீஸோ,\nதன் பொறுப்பைக் கை கழுவுகிறது. பிறகு, அப்பா\nபேராசிரியர், பெரிய போலீஸ் அதிகாரிகளுக்கு பாடம்\nபோதித்தவர் என்பதால் மீண்டும் விசாரணை சூடு\nபிடிக்கிறது. பிரகாஷ்ராஜ், ஒரு கொலை செய்துவிட்டு\nதப்பிக்கும் சமுத்திரக்கனி கூட்டணியில் சிக்குகிறார்.\nஇவர்கள் எல்லோரும் குமரவேல் வீட்டில் மறைந்து\nஅப்பாவைத் தேடிக் கிளம்பிய விக்ரம்பிரபு அவரைக்\nகண்டடைந்தாரா என்பதன் ஊடாக உறவின் புரிதலும்,\nபாசிட்டிவ் காமெடி கலந்து தரும் தன் வழக்கமான\nமிக நுட்பமாக தந்தையின் இடத்தை நடிப்பில் நிறைவு\nசெய்கிறார் பிரகாஷ்ராஜ். இதுவரை பார்த்த எந்த\nமேனரிசத்தையும் கொண்டு வராமல் மறைத்து,\nஅன்பு ஒன்றையே காட்டும் அவரின் நடிப்பு முனைப்பு\n‘வெள்ளை நாய், கருப்பு நாய்’ கதை மனப்பூர்வமாக\nதேவைப்படும் இடத்தில் கம்பீரமாக அமர்கிறார்\nபிரகாஷ்ராஜ். அப்பாவைத் தொலைத்த மகனின்\nஅப்பாவை இதுவரை புரிந்துகொண்டதை விட,\nமற்றவர்கள் அவரைப் பற்றிச் ��ொல்லும்போது\nஒரு கொலை செய்துவிட்டு, சந்தர்ப்ப சூழ்நிலையில்\nகுமரவேல் வீட்டில் அடைக்கலமாகி விடும் சமுத்திரக்கனி,\nநுணுக்கமான உடல்மொழியில் கச்சிதம். அவர் அந்தக்\nகுடும்பத்தில் ஐக்கியமாகி தன்னை உணர்கிற நிமிடங்கள்\nஹோமிலிருக்கும் ஞாபகமறதி நோயாளிகள், அவர்களின்\nஃப்ளாஷ்பேக் ஒவ்வொன்றும் மற்றுமொரு சிறுகதைக்கான\nவாய்ப்பு. விக்ரம் பிரபுவின் மனம் விரும்பும் இந்துஜா\nஅழகுத் தேர்வு. பொறுப்பாகவும், கனிவுடனும் கேரக்டருக்கு\nவீட்டு உரிமையாளராக குமரவேல் பெரிய ஆறுதல்.\nஇவ்வளவு இயல்பான நடிகரை ராதாமோகன் மட்டும்தான்\nவிளாச வேண்டிய இடத்தில் விளாசி, பிற இடங்களிலும்\nஅழுத்தம். பேரமைதி தவழும் இடங்களைத் தனித்து\nவிட்டு மனம் ததும்பும் இடங்களுக்குச் சிறு இசை\nதேடும் உலகத்தின் புனைவை விவேக் ஆனந்தின்\nஒளிப்பதிவு அச்சு அசலாகக் கொண்டு நிறுத்துகிறது.\nஅவ்வப்போது தலை நீட்டும் நாடகத்தனத்தைத்\nதவிர்த்திருக்கலாம். மனிதமும், மனசும் நிறைந்திருப்பதால்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.\nஅருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – ���ல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://script.spoken-tutorial.org/index.php?title=Koha-Library-Management-System/C2/Installing-VirtualBox-in-Windows-OS/Tamil&curid=13073&action=history", "date_download": "2019-04-24T02:17:42Z", "digest": "sha1:XSOFTJF7CK325GU6WYSECKW622YH63R7", "length": 16004, "nlines": 118, "source_domain": "script.spoken-tutorial.org", "title": "Koha-Library-Management-System/C2/Installing-VirtualBox-in-Windows-OS/Tamil - Script | Spoken-Tutorial", "raw_content": "\n00:08 இந்த டுடோரியலில், VirtualBoxஐ தரவிறக்கி, அதை Windows OSல் எப்படி நிறுவுவது என்று நாம் கற்கப்போகிறோம்.\n00:18 இந்த டுடோரியலை பதிவு செய்ய, Windows OS பதிப்பு 10,\n00:29 Firefox இணையதள உலாவி பயன்படுத்தப்பட்டுள்ளது.\n00:32 எனினும், உங்களுக்கு விருப்பமுள்ள எனது உலாவியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.\n00:38 தொடங்குவதற்கு முன், நீங்கள் Internetஉடன் இணைக்கப்பட்டுள்ளீர்களா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்.\n00:52 Base machine அதாவது (host)ல், பல OSகளை நிறுவ மற்றும் பயன்படுத்த, இது அனுமதிக்கிறது.\n01:07 ஒரு VirtualBoxன் உள், ஒரு OSஐ நிறுவ, base machine , பின்வரும் கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும்.\n01:15 i3 processor, அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்று,\n01:19 RAM 4GB, அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்று,\n01:23 Hard diskல், காலியான இடம், 50GB அல்லது அதற்கு மேல், மற்றும், BIOSல், Virtualization , செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\n01:34 இது, VirtualBox சீராக வேலை செய்ய உறுதிப்படுத்தும்.\n01:40 ஒரு வேளை, base machine, Windows OSஐ கொண்டிருந்தால், அது, பின்வரும் பதிப்புகளில் ஒன்றாக இருக்க வேண்டும்:\n01:53 இப்போது நிறுவதலை தொடங்குவோம்.\n01:56 VirtualBoxன் சமீபத்திய பதிப்பை தரவிறக்க, ஒரு இணையதள உலாவியில், பின்வரும் இணைப்பிற்கு செல்லவும். www dot virtualbox dot org slash wiki slash Downloads\n02:14 இந்த கணிணியில், இந்த urlஐ, ஒரு Firefox web browserல், ஏற்கனவே நான் திறந்துள்ளேன்.\n02:21 பல hostகளுக்கான, VirtualBoxன், சமீபத்திய பதிப்பை தரவிறக்குவதற்கான இணைப்பை, இந்த பக்கம் காட்டுகிறது.\n02:30 இந்த பதிவின் போது, VirtualBoxன் சமீபத்திய பதிப்பு, 5.2.18 ஆகும்.\n02:39 எதிர்காலத்தில், இந்த டுடோரியலை நீங்கள் பார்க்கும் போது, இது வேறாக இருக்கலாம்.\n02:44 இப்போது, Windows hosts. இணைப்பை க்ளிக் செய்யவும்.\n02:53 உங்கள் Internetன் வேகத்தை பொறுத்து, தரவிறக்கத்திற்கு சிறிது நேரம் எடுக்கலாம்.\n02:58 முக்கிய குறிப்பு: VirtualBoxஐ தரவிறக்குவதற்கு முன், நமது கணிணியில், Virtualization, செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.\n03:08 Windows 8 அல்லது 10 machine.ல், Virtualization செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று நாம் சரி பார்ப்போம்.\n03:16 Windowவின் கீழ் இடது பக்கத்தில் உள்ள Taskbarக்கு செல்லவும். ரைட்-க்ளிக் செய்து, Task Manager.ஐ தேர்ந்தெடுக்கவும்.\n03:29 நீங்கள், முதல் முறை, இதை திறக்கிறீர்களானால், இந்த windowவின் கீழே உள்ள More detailsஐ க்ளிக் செய்யவும். பின், Performance. tab ஐ க்ளிக் செய்யவும்.\n03:40 Performance. tabல், கீழ் வலது பக்கத்தில், Virtualization.ஐ கண்டறியவும்.\n03:46 நமது கணிணியில், Virtualization, செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று இது கூறிவிடும்.\n03:53 அது செயல்படுத்தப்படவில்லை எனில், BIOS settings.களில், அதை enable செய்யவும்.\n03:59 ஒவ்வொரு கணிணிக்கும், BIOS settingகள் மாறுவதால், அதைப் பற்றிய ஒரு செயல்விளக்கத்தை எங்களால் காட்ட இயலாது.\n04:06 நீங்கள் ஒரு தொழில்நுட்ப நபர் இல்லையெனில், ஒரு System Administratorன் உதவியுடன், இதை செய்யவும்.\n04:13 BIOSல், Virtualization என்ற தேர்வு இல்லையெனில், அந்த கணிணியில், நாம் VirtualBoxஐ நிறுவ முடியாது.\n04:22 எனக்கு, அது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.\n04:26 இப்போது, மேல் வலது ஓரத்தில் உள்ள, xஐ க்ளிக் செய்து, Taskbarஐ மூடவும்.\n04:33 இப்போது VirtualBox.ஐ நிறுவுவோம்.\n04:37 நாம் VirtualBox.exe file ஐ தரவிறக்கிய folderக்கு செல்லவும்.\n04:43 இப்போது fileஐ ரைட்-க்ளிக் செய்து, Run as Administrator.ஐ தேர்ந்தெடுக்கவும்.\n04:56 ஒரு வரவேற்பு செய்தியை கொண்ட Oracle VM VirtualBox 5.2.18 Setup window தோன்றுகிறது.\n05:06 மேலும் தொடர, windowவின் கீழ் உள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.\n05:16 நிறுவுதலின் இடத்தை மாற்றவேண்டுமானால், நாம் மாற்றிக்கொள்ளலாம்.\n05:22 Browse பட்டனை க்ளிக் செய்து, பின் நிறுவுதலுக்கான விருப்பமான இடத்தை தேர்வு செய்யவும்.\n05:29 இதை நான் default இடத்தில் நிறுவ விரும்புவதால், இதை தவிர்க்கிறேன்.\n05:35 தொடர்வதற்கு, windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.\n05:40 அடுத்த Custom Setup திரையில், நமது தேவைக்கேற்ப சில அம்சங்களை நாம் தேர்ந்தெடுக்கலாம். முன்னிருப்பாக, எல்லா தேர்வுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.\n05:52 Windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.\n05:56 அடுத்த window, Network தொடர்பான சில எச்சரிக்கை செய்தியை காட்டுகிறது.\n06:01 நிறுவுதலின் போது, Internet தற்காலிகமாக துண்டிக்கப்படும் என்று இந்த செய்தி கூறுகிறது.\n06:09 Windowவின் கீழுள்ள Yes பட்டனை க்ளிக் செய்யவும்.\n06:13 நாம் Ready to Install திரைக்கு திருப்பிவிடப்படுகிறோம்.\n06:18 நிறுவுதலைத் தொடங்க, Install பட்டனை க்ளிக் செய்யவும்.\n06:22 இந்த நிறுவுதல் சிறிது நேரம் எடுக்கலாம்.\n06:30 நாம் softwareஐ நிறுவ விரும்புகிறோமா அன்று அது கேட்கும். Install பட்டனை க்ளிக் செய்யவும்.\n06:47 இந்த திரையில், “Start Oracle VM VirtualBox after installation” என்ற தேர்வு இருக்கிறது. முன்னிருப்பாக அது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.\n06:58 உடனடியாக, VM ஐ வெளியிட நான் விரும்பவில்லை. அதனால், நான் அதை தேர்வுநீக்குகிறேன்.\n07:03 இறுதியாக, Finish பட்டனை க்ளிக் செய்யவும்.\n07:16 applicationஐ வெளியிட, VirtualBox iconஐ டபுள்-க்ளிக் செய்யவும்.\n07:21 VirtualBox application திறக்கிறது. இது நிறுவுதல் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று குறிக்கிறது.\n07:28 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச்சொல்ல,\n07:34 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Virtualization செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று சரி பார்ப்பது, மற்றும்\n07:41 ஒரு Windows 10 கணிணியில், VirtualBoxஐ தரவிறக்கி நிறுவுவது.\n07:46 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.\n07:54 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது.\n08:02 மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.\n08:06 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா\n08:12 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் பதிலளிப்பார்.\n08:23 Spoken Tutorial forum, இந்த டுடோரியல் பற்றிய குறிப்பிட்ட கேள்விகளுக்கே ஆகும்.\n08:29 இதில், பொதுவான மற்றும் தொடர்பற்ற கேள்விகளை கேட்க வேண்டாம்.\n08:34 இது குழப்பத்தை குறைக்க உதவும். இதனால், இந்த விவாதத்தை, வழிகாட்டுரையாக நாம் பயன்படுத்தலாம்.\n08:43 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.\n08:55 இந்த டுடோரியலுக்கான, script மற்றும் காணொளி, NVLI மற்றும் ஸ்போகன் டுடோரியல் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிய��லிருந்து, நான்சி வர்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/08/equity-mutual-fund-investments-inflow-is-1-11-lakh-crore-rupees-014029.html", "date_download": "2019-04-24T02:54:57Z", "digest": "sha1:PZ67BSKLGLRGQ7TLIHYZXFIDG724KUK6", "length": 20503, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்த முதலீடு..! வருத்தத்தில் AMFI..! | equity mutual fund investments inflow is 1.11 lakh crore rupees - Tamil Goodreturns", "raw_content": "\n» ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்த முதலீடு..\nஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்த முதலீடு..\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nதீபாவளி bonusஆக ஆளுக்கு 1 கோடி ரூவா கொடுக்கும் இந்திய நிறுவனம். எங்கிருந்து காசு வருது தெரியுமா..\nபங்கு சந்தையில் ஏன் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்\nபிஎப் வாங்குவோருக்கும் ஜாக்பாட்.. அதிக வட்டி வருமானத்தை பெற சூப்பரான சான்ஸ்..\nபங்கு சந்தையில் முதன் முறையாக முதலீடு செய்யும் போது எவ்வளவு செய்யலாம்\nவரியும் சேமிக்கலாம்.. பணத்தையும் பெருக்கலாம்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்..\n24,000 கோடி நிதி திரட்டும் எச்டிஎப்சி வங்கி.. முதலீட்டாளர்களுக்குக் கொண்டாட்டம்..\nடெல்லி: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் கடந்த 2018 - 19 நிதியாண்டில் 1.11 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார்கள். இது கடந்த 2017 - 18 நிதி ஆண்டை விட 35 சதவிகிதம் குறைவு எனச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறது AMFI - Association of Mutual Funds in India.\nஇந்த 1.11 லட்சம் கோடி என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செய்திருக்கும் முதலீட்டுத் தொகையை விட அதிகம் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.\n2018 - 19 நிதி ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தைகள் இத்தனை ஏற்ற இறக்கங்களோடு வாலிட்டைலாக இருந்த போதும், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் போர் மேகம் சூழ்ந்து கொண்டிருக்கின்ற போதும் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீடு செய்த தங்கள் பணத்தை வெளியே எடுக்காமல் இருந்ததே பெரிய விஷயம் எனப் பாராட்டுகிறார்கள்.\nவிண்ணைத் தொட்ட தங்கம் விலை..\n2018 - 19 தான் பெஸ்ட்\n2017 - 18 நிதி ஆண்டில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் 1.71 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகவும் சொல்கிறது AMFI - Association of Mutual Funds in India. 2017 - 18-ல் சந்தை ஒரு நல்ல ஏற்றம் கண்டு கொண்டிருந்த காரணத்தால் தான் முதலீட்டாளர்கள் குவிந்து கொண்டிருந்தார்களாம். 2017 - 18-ல் முதலீட்டாளர்கள�� முதலீடு செய்ததை விட 2018-19-ல் முதலீடு செய்ததையே பெரிய விஷயமாகப் பார்க்கிறார்கள்.\nஇந்த வருத்தத்திலும் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு இது ஒரு நிகர இன் ஃப்ளோ தானாம். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நெட் இன்ஃப்ளோவாகவே இருக்கிறதாம்.\n2013 - 14 நிதி ஆண்டில் நிகர அவுட் ஃப்ளோ (Net Outflow)வாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து 9,269 கோடி ரூபாய் வெளியேறி இருக்கிறது. அதன் பின் 2014 - 15 நிதி ஆண்டில் 71,029 கோடி ரூபாய் நிகர வரவு (Net Inflow), 2015 - 16 நிதி ஆண்டில் 74,024 கோடி ரூபாய் நிகர வரவு (Net Inflow), 2016 - 17 நிதி ஆண்டில் 70,367 கோடி ரூபாய் நிகர வரவு (Net Inflow)என ஒரு மாதிரி க்ரிப்பாக போய்க் கொண்டிருந்த இடத்தில் தான் 2017 - 18-ல் 1.71 லட்சம் கோடி ரூபாய் நிகர வரவு (Net Inflow)என விண்ணைத் தொட்டது.\nஇதுவரை ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் இதுவரை மார்ச் 2019 நிலவரப்படி 7.73 லட்சம் கோடி ரூபாய் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 2018 நிலவரப்படி இதே ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் 7.50 லட்சம் கோடி ரூபாய் நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஆக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு Asset Under Management 3% அதிகரித்திருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: equity mutual fund ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்\nபிட்காயின் டிரேடருக்கு இப்படியொரு தண்டனையா..கடலுக்குள் வீடா.. இதுக்கு மரண தண்டனையா\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\nஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு..ஏப்ரல் 23 கடைசி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/soundarya-rajinikanth-marriage-vishagan-vanangamudi-key-events/", "date_download": "2019-04-24T03:04:33Z", "digest": "sha1:R6DTSSUAACIJRSNHDHONA5YHUQR5G26C", "length": 16803, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Soundarya Rajinikanth-vishagan vanangamudi marriage: rajinikanth daughter soundarya wedding at Leela Palace chennai Key Events- சவுந்தர்யா ரஜினிகாந்த்-விசாகன் வணங்காமுடி திருமணம்", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nSoundarya Rajinikanth wedding: களை கட்டிய லீலா பேலஸ், டாப் 10 கொண்டாட்டத் துளிகள்\nRajinikanth daughter soundarya wedding; சவுந்தர்யாவை மணக்கும் விசாகன், வர்த்தகம் தொடர்பான மாஸ்டர் டிகிரியை பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முடித்தவர்.\nSoundarya Rajinikanth-vishagan vanangamudi wedding at Leela Palace chennai: ரஜினிகாந்தின் அரசியல் பற்றியே பேசிக்கொண்டிருந்தவர்கள், இப்போது அவரது இளைய மகள் சவுந்தர்யா திருமணம் குறித்து விசாரித்தபடி இருக்கிறார்கள். சவுந்தர்யா ரஜினிகாந்திற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.\nதிருமண நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று (பிப்ரவரி 8) நடைபெற்றது. ரசிகர்கள் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே திட்டமிட்டு, காதும் காதும் வைத்த மாதிரி இந்த வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். அதனால் விழா தொடர்பான படங்கள் வெளியே வந்த பிறகுதான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதே பலருக்கு தெரிய வந்தது.\nSoundarya Rajinikanth-vishagan vanangamudi wedding Key Events: சவுந்தர்யா ரஜினிகாந்த் – விசாகன் வணங்காமுடி திருமணம் முக்கிய அம்சங்கள் இங்கே:\n1. இந்தத் திருமணம் நடைபெற இரு குடும்பத்தாருக்கும் பாலமாக இருந்து உதவியவர், திருநாவுக்கரசர். இதனாலேயே ஓரிரு முறை ரஜினியை அவர் சந்திக்க நேர்ந்தது. அதனாலேயே திருநாவுக்கரசர் பதவி பறிக்கப்பட்டதாக சிலர் கிளப்பி விட்டனர்.\nஆனால் பதவி பறிக்கப்பட்ட திருநாவுக்கரசரை அவரது வீட்டுக்கே சென்று பத்திரிகை வைத்து விழாவுக்கு அழைத்தார் சூப்பர் ஸ்டார். தனது மகள் திருமணத்திற்கு அரசர் உதவியதை வெளிப்படையாகவும் ரஜினிகாந்த் கூறினார்.\n2. சவுந்தர்யாவை மணக்கும் விசாகன், வர்த்தகம் தொடர்பான மாஸ்டர் டிகிரியை பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முடித்தவர். ஏபெக்ஸ் லேபரட்டரிஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற மருந்து கம்பெனியின் இயக்குனராக இருக்கிறார் அவர்.\n3. சவுந்தர்யா, சூப்பர் ஸ்டாரின் மகளாக இருந்தாலும் சினிமாவில் டிசைனராக, இயக்குனராக, தயாரிப்பாளராக தனது திறமையை நிரூபித்தவர். அதேபோல விசாகனும், ‘வஞ்சகர் உலகம்’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.\n4. விசாகனை அவரது நண்பர்கள் விஷ்கி என அழைக்கிறார்கள��. செல்லப் பிராணியாக எப்போதும் நாய்க் குட்டியை தோளில் போட்டுக்கொண்டு சுற்றுகிறவர் அவர். இசைப் பிரியரும் கூட\n5. சவுந்தர்யா, விசாகன் ஆகிய இருவருமே முதல் திருமண பந்தம் சரியாக அமையாமல் விவாகரத்து செய்து கொண்டவர்கள். இப்போது புது வாழ்க்கையில் தடம் பதிக்கிறார்கள்.\n6. சவுந்தர்யாவின் திருமண நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுமே பரம ரகசியமாகத்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. ரசிகர்கள் கூடுவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு. சிரமங்களை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு கேட்டும் லதா ரஜினிகாந்த் முறைப்படி மனு கொடுத்திருக்கிறார்.\n7. சவுந்தர்யாவை இதற்கு முன்பு அவ்வளவாக ஆன்மீகப் பிரியையாக யாரும் பார்த்ததில்லை. ஆனால் விசாகனுடன் திருமணம் முடிவானதும் கன்னியாகுமரி முதல் திருப்பதி வரை முக்கிய ஆன்மீக தலங்களுக்கு ஒரு ரவுண்ட் போய் வந்தார்.\n8. பிப்ரவரி 11-ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸில் சவுந்தர்யா – விசாகன் திருமணம் நடக்கிறது. மிக முக்கிய குடும்ப நண்பர்களை மட்டுமே திருமணத்திற்கு ரஜினிகாந்த் அழைத்திருக்கிறார். அதே லீலா பேலஸில் பகல் 11 மணி முதல் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\n9. திங்கட்கிழமை மாலையில் அதே லீலா பேலஸில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கும் சூப்பர் ஸ்டார் ஏற்பாடு செய்திருப்பதாக தெரிகிறது. இதில்தான் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த இருக்கிறார்கள்.\n10. ஏற்கனவே பிப்ரவரி 8-ம் தேதி ஒரு விழா, பிப்ரவரி 11-ம் தேதி முழுக்க விழா இருந்தாலும் பிப்ரவரி 12-ம் தேதியும் ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இது ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் ஆகியோரை அழைத்து உபசரிக்கும் விழா. ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் மதிய விருந்துடன் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.\nClick Here: Soundarya Rajinikanth Reception Photos: சூப்பர் ஸ்டார் குடும்ப விழாவின் கலர்ஃபுல் போட்டோஸ்\nரசிகர் மன்ற நிர்வாகிகள் மத்தியில் சவுந்தர்யாவும் விசாகனும் தோன்றி வாழ்த்து பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் பேட்டி: ‘சட்���மன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்’\nரஜினியின் ‘தர்பார்’ படபிடிப்பு பூஜையுடன் துவக்கம்\n ‘நட்பை கெடுக்க வேண்டாம்’ என ரஜினிகாந்த் பேட்டி\nதர்பார் பர்ஸ்ட் லுக் ; Killing Gunther படத்தின் போஸ்டர் காப்பியா\nதலைவரை போலீஸாகப் பார்க்க ஆவலாக உள்ளேன் – கார்த்திக் சுப்பராஜ்\nகசிந்தது ’தலைவர் 167’ படத்தின் கெட்டப்: அதிர்ச்சியில் படக்குழுவினர்\nஅவெஞ்சர்ஸ் படத்திற்கு இன்ஸ்பிரேஷனான ரஜினிகாந்த்\nஒருவருடம் கழித்து மீண்டும் அணிக்குத் திரும்பும் ‘பிரடேட்டர்’\n90’s கிட்ஸ்-க்கு அப்படி என்னதான் பிரச்சனை\nகன்னியாகுமரி தொகுதி: பாலகோடு தாக்குதலும், ஏவுகணை சாதனையும் இங்கு பிரச்னை இல்லை\nஅவர்களின் அன்றாட வாழ்வு எப்படி நொறுங்கிவிட்டது என்பது தான்.\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nஇதனை சிறிதும் பொருட்படுத்தாது எம்.பி. தன்னுடைய செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/aadhaar-hearing-in-supreme-court-will-state-give-citizens-rights-only-if-they-agree-to-being-tracked-forever-asks-lawyer-shyam-divan/", "date_download": "2019-04-24T03:02:34Z", "digest": "sha1:HHWOPZW3FQ57DOLLRXW2X64IV6BJZZBS", "length": 13263, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”ஆதாரை கட்டாயமாக்கினால் ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை கண்காணிக்கப்படுவது போன்ற நிலைமை உருவாகும்”: உச்சநீதிமன்றம்-Aadhaar hearing in Supreme Court: Will State give citizens rights only if they agree to being tracked forever, asks lawyer Shyam Divan", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\n”ஆதாரை கட்டாயமாக்கினால் பிறப்பு முதல் இறப்பு வரை கண்காணிக்கப்படுவது போன்ற நிலைமை உருவாகும்”: உச்சநீதிமன்றம்\nதனியார் நிறுவனங்களுக்கு மக்கள் தங்கள் தகவல்களை தருமாறு நிர்ப்பந்திப்பது ஏன் என, தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.\nதனியார் நிறுவனங்களுக்கு மக்கள் தங்கள் தகவல்களை தருமாறு நிர்ப்பந்திப்பது ஏன் என, தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.\nஆதார் அட்டையின் செயல்பாட்டுக்கு எதிரான பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மனுதாரர்கள் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் தமது வாதங்களை முன்வைத்தார்.\nதனியார் நிறுவனங்களுக்கு மக்கள் தங்கள் தகவல்களை தருமாறு கட்டாயப்படுத்த முடியாது என்ற வாதத்தையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சரமாரி கேள்விகளை எழுப்பியது.\nகாப்பீடு செலுத்துவதற்காக தனியார் நிறுவனங்களிடம் செல்லும்போதும், செல்போன் நிறுவனங்களிடம் இணைப்புக்காக செல்லும்போதும் ஒருவர் தன் தகவல்களை தெரிவிக்க வேண்டியுள்ளது. ஒருவர் தாமாக முன்வந்து தகவல்களை தெரிவிப்பதில் பிரச்சனை இல்லை எனவும், ஆனால், அதனை முன்பின் அறியாத நபர் அல்லது நிறுவனத்திடம் தகவல்களை தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவதில்தான் பிரச்சனை எழுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nமேலும், தனியார் நிறுவனங்கள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க இயலும் என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படும் விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், ஆதாரை பொறுத்தவரை இத்தகைய பாதுகாப்பு இருக்கிறதா என கேள்வியெழுப்பினர்.\nஆதார��� எண்ணை கட்டாயமாக்கினால் ஒருவர் பிறப்பது முதல் இறப்பது வரை கண்காணிக்கப்படுவது போன்ற நிலைமை உருவாகிவிடும் எனக்கூறிய நீதிபதிகள், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது ஒருவரின் தனிப்பட்ட நிறுவனங்கள் தனியாருக்கு போய் சேர்ந்துவிடுவதாக தெரிவித்தனர்.\nகுடிமக்களின் தோழனாக மத்திய அரசு இருக்க வேண்டுமே தவிர, அவர்களை கண்காணிப்பவர்களாக இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.\nசிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க பொன்.மாணிக்கவேலுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி\nகுறைந்த சம்பளம் வாங்கும் தனியார் ஊழியரா நீங்கள் இனி உங்களுக்கும் பென்ஷன் உண்டு\nபாலகிருஷ்ணா ரெட்டியின் தண்டனை நிறுத்தி வைப்பு\nஅயோத்தி தீர்ப்பு : மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்\nTamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு\nகுக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் : டிடிவி தினகரன்\n‘தன்னைத் தானே புகழும் பொன்.மாணிக்கவேல்’ – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்\nஒரு இரவு போராட்டத்தின் முடிவு: அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமித்தது உச்சநீதிமன்றம்\n2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்புகள் ஒரு பார்வை\nதன்னை கேலி செய்த 14 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தாய் கைது\nஅபிராமி அந்தாதியின் சிறப்புகள் : சொல் சித்தர் பெருமாள் மணியின் விளக்க உரை\nபிரதமர் மோடிக்கு இவ்வளவு போட்டியா வாரணாசியில் களம் இறங்கும் வேட்பாளர்கள் பட்டியல் இதோ \nகாங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வராணாசி தொகுதியில் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nபுல்வாமா தாக்குதலுக்கு பின்பு இந்தியா எடுத்த முடிவு.. சாதாரண பேப்பர் கடை ஊழியரின் வாழ்வை புரட்டி போட்டது\n70 ஆண்டுகளில் முதன்முறையாக இதுப்போன்ற சம்பவம்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/no-review-petition-will-provide-protection-to-women-visiting-shrine-says-cm-pinarayi-vijayan/", "date_download": "2019-04-24T03:04:30Z", "digest": "sha1:RQBR2UWT4LVFJMPTHM24QOJLKWACWJ4L", "length": 13733, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சபரிமலை கோவில் விவகாரம் பினராயி விஜயன் கருத்து - Sabarimala: No Review Petition on Sabarimala Judgement, Says CM Pinarayi Vijayan", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஐயப்பன் கோவில் பெண்கள் அனுமதி : மறுசீராய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை - பினராயி விஜயன்\nSabarimala Temple Judgement, No review Petition on Sabarimala Verdict : ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கான தேவைகள் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்\nசபரிமலை கோவில் விவகாரம் பினராயி விஜயன் கருத்து : கேரளாவில் இருக்கும் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் வழிபாடு செய்ய குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. பல நூற்றாண்டுகளாக இருக்கும் இந்த பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று தீர்ப்பினை செப்டம்பர் 28ம் தேதி வெளியிட்டது. இது பற்றிய முழுமையான செய்தியைப் படிக்க\nமுன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், ஆர்.எஃப். நரிமன், ஏ.எம். கான்வில்கர், மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பினை வழங்கியது. இதில் நான்கு நீதிபதிகள் பெண்கள் ஆலயத்திற்குள் நுழையலாம் என்று தீர்ப்பு கூறு இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பினை வெளியிட்டார். இந���து மல்ஹோத்ரா வழங்கிய தீர்ப்பைப் பற்றி படிக்க\nசபரிமலை கோவில் விவகாரம் பினராயி விஜயன் கருத்து\nஇது குறித்து இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் “நாங்கள் சட்டத்தை மதித்து நடக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்திரவினை பின்பற்றுவோம்” என்று கூறியிருக்கிறார்.\nமேலும் ஐயப்பன் கோவிலிற்கு வழிபாட்டிற்கு வரும் பெண் பக்தர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு நிச்சயம் செய்யும் என்று கூறிய அவர் “பாதுகாப்பிற்காக கேரளத்தில் இருக்கும் காவல்துறையினர் மற்றும் அண்டை மாநிலத்தாரின் பெண் காவல்த்துறையினரை உதவிக்கு அழைத்துக் கொள்வோம். மேலும் ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் எக்காரணம் கொண்டும் தடுக்கப்படமாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார் பினராய் விஜயன்.\n02/10/2018 அன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து கேரளாவில் இருந்த பண்டைய பண்டலம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் ஊர்வலமாக சென்றனர். ஐயப்பன் கோவில் பாரம்பரியம் மற்றும் தொன்மையை பாதுக்காக வேண்டும் என்று அவர்கள் கூறி ஐய்யப்ப கீர்த்தனை பாடிக்கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.\nஆனால் பினராயி வியஜன் இந்த விவகாரம் குறித்து பேசும் போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை முழு மனதோடு ஏற்கிறோம். அதனால் கேரள அரசு சார்பில் மறு சீராய்வு மனு அனுப்பப்படமாட்டாது என்று அவர் கூறியிருக்கிறார்.\nஆனால் பண்டலம் ராஜ குடும்பத்தை சேர்ந்த ஆர். ஆர். வர்மா தெரிவிக்கையில் “இந்த மக்கள் போராட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்பினை பின்பற்ற ஆசைப்படும் ஒவ்வொருவருக்குமான பாடம். பாரம்பரியம் மற்றும் தொன்மை பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nசபரிமலையைத் தொடர்ந்து மசூதிகளுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி வேண்டும் – சுப்ரிம் கோர்ட்டில் மனு\nசீர்திருத்த முயற்சிகள் சமூகத்துக்குள் இருந்தே எழவேண்டும்\nசபரிமலை விவகாரம் : உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்கின்றோம் – தேவசம் போர்ட்\nகணவர் வீட்டிற்குள் செல்ல கனக துர்காவிற்கு அனுமதி : கிராம நீதிமன்றம்\nசபரிமலை முன்பு இந்துக்கள் போராட்டம் செய்வதற்கு என்ன காரணம் விளக்கம் தந்த ஆர்.எஸ்‌.எஸ் தலைவர் மோகன் பகவத்\nசைத்ரா தெரஸா ஐ.பி.எஸ்: இவர் செய்தது சரியா\nதேசிய விருது பெற்ற இயக்குநர் மீது ஆர்.எஸ்.எஸ் தாக்குதல்… முகநூல் பதிவால் ஏற்பட்ட சர்ச்சை…\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் – ஆர்எஸ்எஸ்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\nஇந்திய டெஸ்ட் அணியில் முதன் முறையாக ப்ரித்வி ஷா\nராகுல் காந்தியை காதலித்தாரா கரீனா கபூர்\nகன்னியாகுமரி தொகுதி: பாலகோடு தாக்குதலும், ஏவுகணை சாதனையும் இங்கு பிரச்னை இல்லை\nஅவர்களின் அன்றாட வாழ்வு எப்படி நொறுங்கிவிட்டது என்பது தான்.\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nஇதனை சிறிதும் பொருட்படுத்தாது எம்.பி. தன்னுடைய செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/world/86535.html", "date_download": "2019-04-24T03:00:26Z", "digest": "sha1:JNASWQQ4S4S4JY2MQ3TJQPZZ2TXJKWKZ", "length": 7711, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "பிரெக்ஸிட்டுக்குத் தயாராகும் இங்கிலாந்து! – நெருக்கடியிலிருந்து தப்பிய தெரேசா மே அரசு – Tamilseythi.com", "raw_content": "\n – நெருக்கடி��ிலிருந்து தப்பிய தெரேசா மே அரசு\n – நெருக்கடியிலிருந்து தப்பிய தெரேசா மே அரசு\nபிரெக்ஸிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே-வுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் அந்த முடிவுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர் இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் தெரேசா மே தலைமையிலான இங்கிலாந்து அரசு ஈடுபட்டு வருகிறது இதன் ஒருபகுதியாக பிரெக்ஸிட் மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மே தாக்கல் செய்தார் பிரெக்ஸிட் மசோதா மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவை எதிர்த்து 432 பேரும் ஆதரவாக 202 பேரும் வாக்களித்தனர் இதனால் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு நெருக்கடி முற்றியது ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்பி-க்களே மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததால் பிரதமர் தெரேசா மே தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தியது இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது தீர்மானம் மீதான விவாதம் பல மணி நேரம் நீடித்தது முடிவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து 306 பேரும் எதிராக 326 பேரும் வாக்களித்தனர் இதனால் தெரேசா மே அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியைத் தழுவியது இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மே “இங்கிலாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் முடிவு செய்தனர் மக்களின் அந்த விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்\nநாலாபக்கமும் சீறிவந்த தண்ணீர்… நடுவில் சிக்கிய வாகனங்கள்… பதைபதைக்க…\nகருவிலுள்ள குழந்தைகளின் DNA-வை மாற்றியமைத்த விஞ்ஞானி… அதிர்ந்த சீனா\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் ம���தான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays/13480-osiris-rex-reached-bennu-asteroid?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-24T03:07:45Z", "digest": "sha1:GAAK5337BJVVU2K4ZDNUCZNH2QOLOIIK", "length": 5113, "nlines": 22, "source_domain": "4tamilmedia.com", "title": "சூரிய மண்டலத்தில் உள்ள விண்கல் பென்னு இனை மிக நெருங்கிச் சென்றது நாசாவின் ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம்", "raw_content": "சூரிய மண்டலத்தில் உள்ள விண்கல் பென்னு இனை மிக நெருங்கிச் சென்றது நாசாவின் ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம்\nபூமியில் இருந்து 11 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விண்கல்லான பென்னுவின் (101955 Bennu) சுற்றுப் பாதையில் நாசாவின் ஒசிரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) என்ற விண்கலம் நுழைந்து அதனை மிக நெருங்கிச் சென்று சாதனை படைத்துள்ளது.\nபூமிக்கு அப்பால் ஒரு விண்கல் அல்லது குறுங்கோளை மிக அண்மையில் சென்று அதன் சுற்று வட்டப் பாதையில் இணைந்த செயற்கைக் கோளாக ஒசிரிஸ் ரெக்ஸ் பெயர் பெற்றுள்ளது.\nஇந்த பென்னு விண்கல் 2175 மற்றும் 2199 ஆமாண்டுக்கு இடைப்பட்ட பகுதியில் பூமியின் சுற்று வட்டப் பாதைக்கு மிக அருகில் வருகையில் பூமியுடன் மோதி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது எனக் கணிக்கப் பட்டுள்ளது. 492 மீட்டர் விட்டமுடைய விண்கல் பூமியுடன் மோதுவதற்கு 1/2700 பங்கு சாத்தியம் தான் உள்ளது என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்த பென்னுவில் இருந்து மாதிரிகளைப் பெற்றுக் கொண்டு 2023 இல் பூமிக்குத் திரும்பி வரும் விதத்தில் தான் ஒசிரிஸ் ரெக்ஸ் இன் செயற்திட்டம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் போது முக்கியமாக பென்னுவின் திணிவையும் இந்த செயற்கைக் கோள் கணிக்கவுள்ளது.\nஇந்த பென்னு விண்கல் முதன் முறையாக 2007 ஆமாண்டு ஸ்பிட்ஷெர் விண் தொலைக் காட்டியால் அவதானிக்கப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் பென்னுவில் இருந்து பெறக்கூடிய மாதிரிகள் எமது சூரிய குடும்பம் எவ்வாறு தோற்றமடைந்து பரிணாமம் அடைந்தது என்பது குறித்த ஆய்வுக் கல்விக்கும் பெரிதும் உதவும் எனவும் ��ருதப் படுகின்றது. இது தவிர பென்னுவின் மண் மாதிரிகளில் உள்ள சேதன சடப்பொருளானது பூமியில் உயிர் வாழ்க்கை எவ்வாறு தோன்றியிருக்கும் என்ற ஊகத்துக்கும் வலுச்சேர்க்கும் எனவும் கருதப் படுகின்றது.\n$800 மில்லியன் டாலர் செயற்திட்டமான ஒசிரிக்ஸ் ரெக்ஸ் செய்மதி 2016 செப்டெம்பர் 8 ஆம் திகதி ஏவப் பட்டு சமீபத்தில் தான் பென்னுவை மிக நெருங்கிச் சென்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/mautanakai-kaitaaikakauma-1360-kaotai-panama", "date_download": "2019-04-24T03:04:15Z", "digest": "sha1:KW6SC4RHAKWXLJZVMFOTZXROODUUFRMC", "length": 6135, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "முடங்கி கிடைக்கும் 1360 கோடி பணம்.! | Sankathi24", "raw_content": "\nமுடங்கி கிடைக்கும் 1360 கோடி பணம்.\nவியாழன் பெப்ரவரி 07, 2019\nகனடாவைச் சேர்ந்த ஒரு கிரிப்டோகரன்சி நிறுவனத்தின் சி.இ.ஓ இறந்துபோனதால் அவரது கணக்கிலிருந்து 1360 கோடி பணத்தை எடுக்கமுடியாமல் அவரது குடும்பத்தினர் மற்றும் அலுவலக ஊழியர்கள் திணறி வருகின்றனர்.\nகுவாட்ரிகா சி எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான 30 வயதுடைய ஜெரால்டு காட்டன் குடல் வீக்க நோயினால் இந்தியாவில் இறந்துபோனார். அவர் நிர்வகித்து வந்த 190 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டாளர்களின் பணம், பரிவர்த்தனைக்கான பாஸ்வேர்டு தெரியாததால் அந்த நிறுவனம் முற்றிலுமாக முடங்கியுள்ளது.\nமுதலீட்டாளர்களின் பரிவர்த்தனைகளை உபயோகப்படுத்தப்படும் பாஸ்வேர்ட் ஜெரால்டுக்கு மட்டுமே தெரியும் என்பதால், தற்போது அவர் இல்லாத நிலையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் அந்த நிறுவனம் தவித்து வருகிறது.\nமேலும் இந்தியாவிற்கு ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை திறப்பதற்காக வந்தபோது அவர் இறந்துவிட்டதாக அவர் மனைவியால் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவரது நிறுவனத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் அந்நாட்டில் எழுந்து வருகின்றன.\nஉக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nநகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார்.\nகாங்கோ நாட்டில் ‘செல்பி’க்கு அடிமையான கொரில்லாக்கள்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமுகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.\nஇலங்கை செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமீண்ட��ம் தாக்குதல் நடக்கும் என அபாய சங்கு\nகொலம்பியாவில் மண் சரிவு 17 பேர் உயிரிழப்பு\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nதென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n\"சங்கொலி \" விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 \nபுதன் ஏப்ரல் 24, 2019\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/2018/05/02/vatican-treasurer-surrenders-court/", "date_download": "2019-04-24T02:27:04Z", "digest": "sha1:P6YJTBI25GJ23AN34BIUX4MSVIKZ2P63", "length": 37536, "nlines": 446, "source_domain": "swiss.tamilnews.com", "title": "Tamil News: Vatican treasurer surrenders court, France News", "raw_content": "\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nகத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான வத்திக்கானின் முக்கிய பொறுப்பில் கார்டினல் பெல் (வயது 76) என்பவர் உள்ளார். இவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ்ஸின் மூத்த உதவியாளர்களில் ஒருவர். இவர் அவுஸ்திரேலியாவில் பணியாற்றியபோது, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். Vatican treasurer surrenders court\nஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கார்டினல் பெல் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆனாலும், இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் சட்டப்படி சந்திப்பதற்கு வசதியாக விடுமுறையில் செல்ல கடந்த ஆண்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அனுமதி அளித்ததை தொடர்ந்து அவர் அவுஸ்திரேலியா சென்றார்.\nஅவர் மீதான வழக்கு, மெல்போர்ன் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.\nஅப்போது அவர் மீது மஜிஸ்ரேட் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். அதற்கு கார்டினல் பெல் “நான் குற்றவாளி இல்லை” என்று சத்தமாக கூறி திட்டவட்டமாக மறுத்தார்.\nஇருப்பினும், இந்த வழக்கில் கார்டினல் பெல் மீதான சில குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் ஆதாரம் இருக்கிறது, ஏனையவற்றுக்கு ஆதாரம் இல்லை, எனினும் அவர் விசாரணையை எதிர்கொண்டாக வேண்டும் என்று மஜிஸ்ரேட் குறிப்பிட்டார்.\nமேலும், விசாரணையின்போது கார்டினல் பெல் கைகளை கட்டிக்கொண்டு, உன்னிப்பாக நீதிமன்ற நடவடிக்கையை கவனித்தது குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில், CRS அதிகாரி மீது தாக்குதல்\n1968 இல் நடந்த மே தின ஊர்வல புகைப்படங்கள்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ஹன்சிகாவின் அதிரடி\nஇக்கட்டான நிலையில் உள்ள இலங்கைத் தமிழ் குடும்பம்: விசாரணை இன்று\n100-வது படத்தில் அஜித்துடன் இணையும் யோகி பாபு : ரசிகர்களின் வாழ்த்து மழை..\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nகேன்ஸில், பிரபல இளம் நடிகையின் கற்பழிப்பு புகார்\nபிரான்ஸில் வெடிகுண்டுகளுடன் அலைந்த நபர்\nபரிஸில் IS தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் மனைவி விடுதலை\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nநியூகாடெல் பிளாஸ்டிக் ஸ்ரோக்களை இல்லாதொழிப்பதில் சட்ட தடை\nசுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது\n14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்\nஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அ���ிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிரா��ா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇன்றைய ராசி பலன் 13-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகையில் பணம் தங்க வில்லையா கடன் தொல்லையா \nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 01-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 14-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 02-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nசோதிடம், பொதுப் பலன்கள், வாஸ்து சாஸ்திரம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nகேன்ஸில், பிரபல இளம் நடிகையின் கற்பழிப்பு புகார்\nபிரான்ஸில் வெடிகுண்டுகளுடன் அலைந்த நபர்\nபரிஸில் IS தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் மனைவி விடுதலை\n100-வது படத்தில் அஜித்துடன் இணையும் யோகி பாபு : ரசிகர்களின் வாழ்த்து மழை..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikes/Yamaha/MT-15.html", "date_download": "2019-04-24T01:59:19Z", "digest": "sha1:ZSH5WRZ643K7X3SK7GZIL7QVB3Y3TJLR", "length": 5887, "nlines": 139, "source_domain": "www.autonews.mowval.in", "title": "யமஹா MT 15 - ஆன் ரோடு விலை, ஷோரூம் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் | Yamaha MT 15 - On road price, Showroom price and Specification Details in Tamil | Mowval Tamil Auto News | மௌவல் ஆட்டோ செய்திகள்", "raw_content": "\n1,36,000 முதல் | சென்னை ஷோரூம் விலை\nஇந்த மாடலில் MT-09 மற்றும் MT-10 மாடல்களிலிருந்து சில வடிவமைப்புகள் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ட்ரான்ஸ்பார்மர்ஸ் போன்ற LED முகப்பு விளக்குகள், பின்புற LED விளக்குகள் என சிறப்பான வடிவமைப்புகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் யமஹா YZF-R15 V3.0 மடலில் உள்ள அதே 150cc லிக்யுட் கூல்டு எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 19.3PS திறனையும் 14.7Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலில் முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டிலும் முறையே 282mm மற்றும் 220mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடலில் சிங்கிள் சேனல் ABS பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.\nசெயல் திறன் காட்டும் கருவி\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.qdxmzt.com/ta/", "date_download": "2019-04-24T02:21:32Z", "digest": "sha1:W732TQXRHKPGXCJ6CT2R7ECJFTDQEFD2", "length": 8344, "nlines": 206, "source_domain": "www.qdxmzt.com", "title": "கொள்கலன் ஹவுஸ், ஸ்டீல் அமைப்பு கிடங்கிற்கு, Flatpack கொள்கலன் ஹவுஸ் - Xinmao", "raw_content": "\nகொள்கலன் ஹவுஸ் முகாம் / தூங்குமிடம்\nமுகப்பு / விடுமுறை வீட்டில் கொள்கலன் ஹவுஸ்\nஎஃகு சட்டகம் பல storeies கட்டிடம்\nஷாப்பிங் மால் க்கான ஸ்டீல் அமைப்பு கட்டிடம்\nஅலுவலக கல்வி கட்டடத்தை ஸ்டீல் அமைப்பு கட்டிடம்\nஸ்டேடியத்திறகுச் ஸ்டீல் அமைப்பு கட்டிடம்\nஸ்டீல் அமைப்பு பட்டறை / கிடங்கு\nகிடங்குக்கு ஸ்டீல் அமைப்பு கட்டிடம்\nபயிலரங்கில் / பிளாண்ட்டுக்கு ஸ்டீல் அமைப்பு கட்டிடம்\nஸ்டீல் அமைப்பு கோழிப்பண்ணை ஹவுஸ்\nகுயிங்டோவில் Xinmao ZT ஸ்டீல் கட்டுமான கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் Qingyun Xinmao உலோக அமைப்பு கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் அவற்றில் 50,000 க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் தொழிற்சாலை பகுதியில் ஜூன் 2003 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது ஒரு முழுமையான சொந்தத் துணை நிறுவனமாகும். நிறுவனம் 12 வடிவமைப்பாளர்கள், 25 தொழில்முறை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 486 ஊழியர்கள், 40 பொறியாளர்கள், உள்ளது.\nஎஃகு சட்டகம் அமைப்பு பட்டறை கட்டிடங்கள்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் டவர்\nIsreal எஃகு அமைப்பு கிடங்கில்\nகுயிங்டோவில் Xinmao ZT ஸ்டீல் கட்டுமான கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/119644-this-strike-will-continue-only-till-march-slams-director-arivazhagan.html", "date_download": "2019-04-24T02:29:34Z", "digest": "sha1:QDXKSGGTQCK2ZUVVIAKZ6MNME5YOOD5C", "length": 25971, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"மார்ச் வரைதான் ஸ்டிரைக்... ஏன்னா..?!\" - வெளுக்கும் இயக்குநர் அறிவழகன் | \"This strike will continue only till March\", slams Director Arivazhagan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:54 (20/03/2018)\n\"மார்ச் வரைதான் ஸ்டிரைக்... ஏன்னா..\" - வெளுக்கும் இயக்குநர் அறிவழகன்\nசமீபத்தில் தமிழ் சினிமா ஸ்டிரைக் பற்றி அதிரடியாக ட்விட்டரில் பேசியுள்ளார், இயக்குநர் அறிவழகன். \"பெரிய படங்கள் எதுவும் பாதிக்கப்படப் போவதில்லை. மார்ச் மாதம் என்பதால் சிறிய பட்ஜெட் படங்கள்தான் பாதிக்கப்படும்\" என்று கூறிய அவரிடம் ஸ்டிரைக் குறித்த சில கேள்விகளை முன்வைத்தோம்.\n\"ஸ்டிரைக்கின் முடிவு எப்படி இருக்கும்னு நெனைக்கிறீங்க\n\"ஸ்டிரைக் நடத்துறதுக்கான முக்கியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமானு தெரியாது. ஏப்ரலுக்கு முன்னாடி ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கணும்னு சொல்றாங்க. ஏன்னா, அந்த நேரத்துலதான் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகும். அதனால, மார்ச் மாதம் மட்டும்தான் ஸ்டிரைக் நடத்தணும்னு முன்கூட்டியே தீர்மானிச்சுட்டாங்க. இது மூலமா சரியான தீர்வு கிடைக்காதுனு தெரிஞ்சதுக்கு அப்புறமும், வீணா போராட்டம் நடத்துறதனால எந்தவித ஆதாயமும் இல்லை. மார்ச் மாதத்துல இது நடக்கிறதனால, சின்ன பட்ஜெட் படங்கள்தான் பெரிதளவு பாதிக்கப்படுது. வாரத்துல நான்கு படங்கள் வெளிவருது. அதுல ரெண்டு படங்கள்தான் நமக்குத் தெரிந்த படங்கள். மீதி இருக்கிற ரெண்டு படங்களும், எப்போ தியேட்டருக்கு வருது, எப்போ தியேட்டரை விட்டுப் போகுதுனே தெரியாது. அப்படியான படங்கள் ரிலீஸ் ஆவதற்கு உரிய மாதம் மார்ச்தான். அதையும் தடுத்தா, அவங்கெல்லாம் என்ன பண்ணுவாங்க\nபொதுமக்களுக்கு இதனால நஷ்டம் எதுவும் இல்லை. சில ரசிகர் மன்றங்கள், அவங்க ஹீரோக்களோட படங்கள் வெளிவரலையேனு கவலைப்படலாம். மத்தபடி, தியேட்டர் உரிமையாளர்களுக்குத்தான் நஷ்டம் அதிகம். பொதுமக்கள்கிட்ட ஸ்மார்ட்போன்ல படம் பார்க்குற பழக்கம், தியேட்டர் இல்லைனா இன்னும் அதிகமாத்தான் ஆகும்.\nபடங்களோட போஸ்ட்-ப்ரொடக்ஷன்கூட நடத்தக் கூடாதுன்னு சொல்றாங்க. எடிட்டிங் ரூமுக்குள்ள உட்கார்ந்து எடிட் பண்ணா யாருக்குத் தெரியப்போகுது ஷூட்டிங் நடக்குதா இல்லையான்னு மட்டும்தான் அவங்களால கண்காணிக்க முடியும். மார்ச் மாதம் பல்வேறு காரணத்தினால் தியேட்டருக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவு. அதனால, இப்படி ஒரு ஸ்டிரைக் நடக்குதுன்னே மக்களுக்குத் தெரியாது. இந்த மாசத்தோட ஸ்டிரைக்கை நிறுத்தாமல், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்வது நல்லது.\"\n\"நயன்தாராகிட்ட கதை சொல்லும்போது அவங்க எப்படி ரியாக்ட் பண்ணாங்க படத்தை எப்போ எதிர்பார்க்கலாம் எந்த மாதிரியான கதை இது\n\"இது ஒரு சைக்கலாஜிகல் த்ரில்லர் படம். முதல் பாதி த்ரில்லர், இரண்டாவது பாதி காமெடியா, ரொமான்ஸா, ஆக்‌ஷனானு இனிமேதான் சொல்வேன். நயன்தாராவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள்ல அடுத்���டுத்து ஐந்து படங்கள் இருக்கு. அதனால, இப்போவரை இந்தப் படத்தோட ஷூட்டிங் தேதியை முடிவு செய்யலை. 'ஈரம்', 'குற்றம் 23', 'வல்லினம்' ஆகிய படங்கள் மாதிரி இந்தப் படம் இருக்காது. த்ரில்லேரோட சைக்காலஜிங்கிற ஒரு விஷயத்தை கதையில சேர்த்திருக்கிறது எனக்குப் புதுசு. சும்மா நாலு பாட்டு, சண்டைக் காட்சிகள், காமெடி என எல்லாம் சேர்ந்து இருக்கிறதுதான் கமர்ஷியல் படம்னு நெனைக்கிறோம். என்னைப் பொறுத்தவரை மக்களுக்குத் தேவையான கதையை, தேவையான நேரத்துல, தேவையான விதத்துல சொல்றதுதான், கமர்ஷியல் படம். 'ஈரம்' படம் எடுத்த சமயத்துல, வேறெந்த பேய்ப் படமும் வெளிவரலை. அந்த நேரத்துல அதை வெளியிட்டதுனால, ஹிட் ஆச்சு. அந்த மாதிரிதான் இந்தப் படமும் இதுவரை மக்கள் பார்க்காத வேற லெவல் படமா இருக்கும்னு நெனக்கிறேன்.\nஇந்த மாதிரி ஒரு கதையை நயன்தாரா தவிர தமிழ்ல வேறு யாராலேயும் நடிக்க முடியாது. ஒருவேளை நயன்தாரா 'நோ' சொல்லியிருந்தாங்கன்னா, கண்டிப்பா இதை இந்திக்குக் கொண்டு போயிருப்பேன். இப்படத்தில் கதை சொல்லும் விதமும், கதையும் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பப் புதுசு. நயன்தாரா இந்தக் கதைக்குப் பொருத்தமா இருப்பாங்கன்னு நெனச்சேன். 45 நிமிஷத்துல மொத்தக் கதையையும் சொல்லிட்டேன். இடையில வந்த சந்தேகங்களை என்கிட்ட கேட்டு, நிவர்த்தி பண்ணிக்கிட்டாங்க. நயன்தாரா ஏற்கெனவே என் படங்களைப் பார்த்திருக்கிறதனால, அவங்களுக்கு எம்மேல நம்பிக்கை அதிகமா இருந்துச்சு. கதை சொல்ல ஆரம்பிச்சப்போ, உலகத்தையே மறந்து கதை கேட்கத் தொடங்கிடுவாங்க. ஒரு கட்டத்துக்கு மேல, இந்தக் கதையில இதையெல்லாம் சேர்க்கலாம்னு சொல்லி, அவங்களே கதையை டெவலப் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. அந்த அளவுக்கு நல்ல கதை சொல்லி. அவங்களுக்கு இந்தக் கதை மட்டும் இல்லை, வேற எந்தக் கதை கொடுத்தாலும், கச்சிதமா நடிச்சுக் காட்டுவாங்க. அதுதான் நயன்தாராவோட ப்ளஸ்\" என்று உற்சாகத்துடன் முடித்தார் அறிவழகன்.\n``மிஷ்கின் சாரோட சேர்ந்து பதிலடி தரப்போறேன்\" - உற்சாக சாந்தனு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/132030-piraisoodan-and-bhagyaraj-speak-about-tamil-cinema-writers-association-issues.html", "date_download": "2019-04-24T02:41:51Z", "digest": "sha1:ZJBYLODB53CSZLUJMQKVYYNYHZTKG5F2", "length": 35790, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "``எழுத்தாளர் சங்கம் எதுக்குக் கலை நிகழ்ச்சி நடத்தணும்னு கேட்டதுக்குதான் புகார்..!’’ - பிறைசூடன் | Piraisoodan and bhagyaraj speak about tamil cinema writers association issues", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:48 (26/07/2018)\n``எழுத்தாளர் சங்கம் எதுக்குக் கலை நிகழ்ச்சி நடத்தணும்னு கேட்டதுக்குதான் புகார்..\n`நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்கள் சொன்ன 37 லட்சம் ரூபாய் வங்கியில் இருக்கிறது. அவர்கள் சொல்வத�� பொய்’ எனக் கவிஞர் பிறைசூடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தெரிவித்திருந்தார்.\nநடிகர் சங்கம், தயாரிப்பு சங்கம், டப்பிங் யூனியன், ஃபெப்சி தொழிலாளர்கள் சங்கம் எனத் தமிழ் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு சங்கத்திலும் அடுத்தடுத்து சலசலப்பு ஏற்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் ஒரு பிரச்னை எழுந்துள்ளது. தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளையில் இருக்கக்கூடிய பணம் கையாடல் செய்யப்பட்டதாகக் கவிஞர் பிறைசூடன் மீது இயக்குநரும் எழுத்தாளர்கள் சங்கத் தலைவருமான கே.பாக்யராஜ் புகார் கொடுத்தார். `நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்கள் சொன்ன 37 லட்சம் ரூபாய் வங்கியில் இருக்கிறது. அவர்கள் சொல்வது பொய்’ எனக் கவிஞர் பிறைசூடன் சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்தப் பிரச்னை தொடர்பாகக் கவிஞர் பிறைசூடன், ``நலிந்த எழுத்தாளர்களுக்கு பென்ஷன் கொடுக்கிறதுக்காகச் சங்கத்தில் இருக்கிறவங்ககிட்டேயும் வெளியில இருக்கிற சில நபர்கள்கிட்டேயும் கொஞ்சம், கொஞ்சமா பணம் வாங்கி, 37 லட்சத்தை வங்கியில டெபாசிட் பண்ணி வெச்சிருக்கோம். அதுலயிருந்து வர வட்டியை வைத்துதான் பல எழுத்தாளர்களுக்கு பென்ஷன் கொடுத்துகிட்டு இருக்கோம். அந்தப் பணத்தை வாங்கி அதில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தலாம்னு இப்போ இருக்கிற நிர்வாகிகள் சொல்றாங்க. முதலில், `எழுத்தாளர் சங்கம் எதுக்குக் கலை நிகழ்ச்சி நடத்தணும்... அப்படி அந்தப் பணத்தில் கலை நிகழ்ச்சி நடத்தி நஷ்டம் ஆச்சுன்னா நலிந்த எழுத்தாளர்களின் நிலை என்ன ஆகும்’னு அவங்க யோசிச்சாங்களா. நஷ்டம் ஆகாதுனு அவங்க நம்புனாங்கன்னா, அவங்க காசை வெச்சு கலை நிகழ்ச்சி நடத்தி, வர லாபத்தில் அவங்க காசை எடுத்துகிட்டு, மீதம் இருக்கிற காசை சங்கத்துக்குக் கொடுக்கட்டுமே. அப்படியெல்லாம் அவங்க யோசிக்கவேயில்லை.\nஇப்போ இருக்கிற எழுத்தாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கத்தின் இரண்டாவது பாகமாகத்தான் இருக்கு. எழுத்தாளர்களால் அதிக பணம் கட்டி நிரந்தர உறுப்பினர்கள் ஆக முடியாதுனு நானும் விசுவும் பொறுப்பில் இருக்கும்போது, 30,000 ரூபாய் கட்டி நிரந்தர உறுப்பினர் ஆகலாம்னு ஒரு சலுகையைக் கொண்டு வந்தோம். விக்ரமன் தலைவரா வந்தத��க்கு அப்புறம் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி நிறைய இயக்குநர்களை சங்கத்தில் சேர்த்து விட்டுட்டாங்க. அதுதான் இப்போ பாக்யராஜ் தலைவரானதுக்கும் காரணம்.\nபாக்யராஜ் தேர்தல்ல நின்னு, ஜெயிச்சு தலைவரானவர் இல்லை. பொதுக்குழு கூட்டி அதன் மூலம் தலைவரானவர். 1,000 நபர்கள் இருக்கும் சங்கத்தில் 500 நபர்கள் மட்டும்தாம் நிரந்தர உறுப்பினர்கள். அதில் 200 நபர்கள்தாம் அந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதில் 170 நபர்கள் இயக்குநர்கள். அவங்க பாக்யராஜைத்தானே தேர்ந்தெடுப்பார்கள். இப்போ சங்கத்தில் இருக்கிறவங்க எல்லாரும் தினமும் ஆபீஸ் வந்து பயணப்படி வாங்கிகிட்டு, ஆபீஸ் காசுல பிரியாணி சாப்பிட்டுட்டு போறாங்க. `இனிமேல் ஆபீஸுக்கு வரவங்களுக்குப் பயணப்படியும் சாப்பாடும் கிடையாது’னு ஓர் அறிவிப்பு விட்டுப் பாருங்க, சங்கத்துக்கு சேவை பண்ணணும்னு நினைக்கிறவங்களைத் தவிர வேற யாரும் வர மாட்டாங்க. அதே மாதிரி, `இன்று சங்கத்துக்கு வந்த பணம் இவ்வளவு, அதில் இவ்வளவு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது, இவ்வளவு கை இருப்பில் இருக்கிறது’னு தினமும் ஆபீஸ்ல எழுதிப்போடச் சொல்லுங்க பார்ப்போம். கதை திருட்டு வழக்குல ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளர் மேல புகார் கொடுக்கிறாருன்னா, நிர்வாகிகள் அவங்க ரெண்டு நபர்கள்கிட்டேயும் சரி சமமாகத்தான் நடந்துக்கணும். இவங்க ஒரு தரப்பினர் கூட செல்ஃபி எடுத்துக்கிறது; அவங்க கார்லேயே சங்கத்துக்கு வந்து இறங்குறதுனு இருந்தா, அதில் தீர்வு எப்படி நியாயமா இருக்கும்’’ என ஆவேசமாகப் பேசினார்.\nஇந்தப் பிரச்னை குறித்து அமெரிக்காவில் ட்ரீட்மென்டில் இருக்கும் விசு சில ஆடியோ பதிவுகளை வெளியிட்டிருக்கிறார். அதில், `சங்க பணத்தைத் திருடினாலோ அல்லது கையாடல் செய்தாலோ மோசடி புகார் கொடுக்கலாம். அந்த 37 லட்சம் பணம் சங்கத்தின் பெயரில் வங்கியில் இருப்பது தெரிந்தே ஏன் பாக்யராஜ் புகார் கொடுத்தார். அதுவும் நான் அமெரிக்கா செல்வது அவருக்குத் தெரியும். நான் அமெரிக்காவுக்கு வந்த அடுத்த நாளே அவர் இப்படிச் செய்ய என்ன காரணம்’ எனப் பல கேள்விகளை முன்வைத்தார்.\nஇது தொடர்பாக பாக்யராஜிடம் பேசினோம். ``நான் எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், சங்கத்தில் இருப்பவர்களின் குழந்தைகளின் படிப்பு செலவுக்குப் பணம் கொடுப்பதற்குக்கூட சங்கத்தில் நிதியில்லை. 37 லட்சம் ரூபாய் சங்கத்தின் அறக்கட்டளையில் இருப்பதால் எங்களுக்கு முன் நிர்வாகிகளாக இருந்தவர்களிடம் அதைப் பற்றி கேட்கலாம்னு பிறைசூடனைக் கூப்பிட்டேன். ஏன்னா, பிறைசூடனைத் தவிர மற்ற நிர்வாகிகள் யாரும் தற்போது சங்கத்தில் இல்லை. இதைப் பற்றி பிறைசூடனிடம் கேட்டபோது, `சங்கம் வேறு, அறக்கட்டளை வேறு. அறக்கட்டளையில் இருக்கும் காசை நாங்க நலிந்த எழுத்தாளர்களுக்கு பென்ஷன் கொடுக்கத்தான் வெச்சிருக்கோம். சங்கச் செலவுக்கு இதைப் பயன்படுத்தக் கூடாது’னு சொன்னார். ‘அது எப்படிங்க, கதை பதிவு செய்த காசும் புதிய உறுப்பினர்கள் சேரும்போது கொடுத்த காசும் அந்த 37 லட்சத்தோடு சேர்ந்துதானே இருக்கு’னு நான் சொன்னதும், `அந்தக் காசு எவ்வளவுனு சொல்லுங்க அதை மட்டும் திருப்பிக் கொடுத்துடுறோம். வேற எந்தக் காசும் தர முடியாது. புதிய நிர்வாகிகள் யாரும் அறக்கட்டளை நிர்வாகத்தில் தலையிட முடியாது. ஏன்னா, நாங்க விதியை அப்படித்தான் வெச்சிருக்கோம்’னு சொல்லிட்டார்.\nபிறைசூடன் இப்படிச் சொன்னதும், மற்ற உறுப்பினர்கள் எல்லாரும் பொதுக்குழுவைக் கூட்டச் சொல்லிட்டாங்க. நான்தான் இன்னொரு முறை அவர்கிட்ட பேசிப்பார்க்கலாம்னு பேசினேன். `உங்க கூட இருந்த மற்ற நிர்வாகிகள் யாரும் இப்போ சங்கத்தில் இல்லை. நீங்க ஒருவர் மட்டும் ஏன் தனியா இருக்கீங்க. நீங்களும் எங்க கூட வந்தா, சேர்ந்து வேலை பார்க்கலாம்னு சொன்னதும், `நான் எதுக்கு மறுபடியும் பொறுப்புக்கு வரணும். நான் சொல்ற சில ஆள்களுக்கு மட்டும் நீங்க பொறுப்பு கொடுத்தா போதும். அவங்க யாருனு நான் சொல்றேன்’னு சொல்லிட்டுப் போனார். `அப்பாடா, பிரச்னை சரி ஆகிடுச்சு. பொதுக்குழு கூட்ட வேண்டியது இல்லை’னு நான் நினைச்சுகிட்டு இருந்த சமயம், `இல்லை, இது சரி வராது’னு சொன்னார். `ஏன்’னு கேட்டதுக்கு மத்த யாருக்கும் பிடிக்கலை’னு சொன்னார். `நீங்க மட்டும்தாங்க இருக்கீங்க. வேற யார் இருக்கா’னு நான் கேட்டதும், `விசுதான் இது சரியா வராது’னு சொன்னதா சொன்னார். `விசுதான் எனக்கு உடம்பு சரியில்லை இனிமேல் என்னால சங்க வேலைகளில் கலந்துக்க முடியாதுனு சங்கத்துக்கு லெட்டர் கொடுத்துட்டாரே. அதுனாலதான் நான் உங்களை அழைச்சுப் பேசுனேன். அப்பறம் எப்படி அவர் இதைச் சொ���்லுவார்’னு கேட்டதுக்கு, `இல்லை, விசு என்கிட்ட இப்படித்தான் சொன்னார்’னு சொல்லிட்டு பிறைசூடன் போயிட்டார்.\nவிசுகிட்ட பேசினாத்தான் இது சரியா வரும்னு விசுவுக்கு நான் ஒரு கடிதம் எழுதுனேன். அதில், `நீங்க சங்கச் செயல்பாடுகளில் கலந்துக்கிறதா இருந்தா, நானே உங்கக்கிட்ட பேசியிருப்பேனே. நீங்கதான என்னால முடியாதுனு லெட்டர் கொடுத்தீங்க. இப்போ பிறைசூடன்கிட்ட அப்படிச் சொன்னா என்ன அர்த்தம். இப்போகூட ஒண்ணும் பிரச்னை இல்லை. நீங்க சொன்னா நான் வந்து உங்ககிட்ட பேச ரெடி. உங்களுக்கு ஓகேனா எனக்கு போன் பண்ணுங்க’னு சொல்லியும் அவர் என்னைக் கூப்பிட்டுப் பேசத் தயாரா இல்லை. இதையெல்லாம் பார்த்த சங்க உறுப்பினர்கள், `நீங்க இன்னும் எவ்வளவுதான் இறங்கிப் போவீங்க. ரெண்டு தடவை பிறைசூடன்கிட்ட பேசியாச்சு, விசுவுக்குக் கடிதமும் எழுதியாச்சு. அடுத்து புகார் கொடுக்கிறதுதான் வழி’னு அவங்க சொன்னதால வேற வழியில்லாம புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில்கூட அவங்க மோசடி பண்ணுனாங்கனு சொல்லலை. `பணத்தை தரமாட்டேங்கிறாங்க, சேர்ந்தும் வேலை பார்க்க அவங்க தயாராகவும் இல்லை. அந்தப் பணம் இல்லாமல் சங்கத்தை நடத்த முடியாது’னு சொல்லித்தான் புகார் கொடுத்தோம். அந்தப் புகார் கொடுக்க வேண்டிய நிலைமையை இவங்கதான் உருவாக்கிட்டாங்க.\nஎழுத்தாளர் சங்கத்திலிருந்து கலை நிகழ்ச்சி நடத்தணும்னு அந்த 37 லட்சத்தை நாங்க கேட்கவே இல்லை. புதிய கட்டடம் கட்டுறதுக்கு நானும் என்னோட உதவி இயக்குநர்களாக இருந்த பாண்டியராஜன், பார்த்திபன் எல்லாரும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி பண்ணி காசு தர்றோம்னுதான் சொன்னேன். அதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டு, சங்கக் காசை எடுத்து கலை நிகழ்ச்சி பண்ணப் போறோம்னு பேசிகிட்டு இருக்காங்க’’ என்றார் பாக்யராஜ்.\n``லீலா... படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதல்ல\" - `மலையாள கிளாசிக்' பகுதி 19\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாக\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muruganandanclics.wordpress.com/2018/03/19/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2019-04-24T02:39:51Z", "digest": "sha1:WFE4MBR3UFPG2JEESKPSLCDML3VAVVTI", "length": 15322, "nlines": 381, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "கைவிடப்பட்டவர்களும் கைவிடப்பட்டவையும் | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nதம் அரசியல் வாழ்வைத் தக்க வைக்கின்றன\nதூண்டிக் கொண்டே இருப்பது நல்லதல்ல\nஅவர்கள் வாழ்வு மலர கை கொடுங்கள்\nPingback: கைவிடப்பட்டவர்களும் கைவிடப்பட்டவையும் – TamilBlogs\nPingback: கைவிடப்பட்டவர்களும் கைவிடப்பட்டவையும் – TamilBlogs\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\nகூன் பிரச்சனைகள்- கூன் விழுந்தவரும் பா���ினார்\nஇனப் போரின் அறியாத பக்கம்- நடேசனின் கானல் தேசம் நாவல்-\nசத்திரசிகிச்சைக்கு முன்னர் எவ்வளவு நேரம் வெறும் வயிற்றில் இருத்தல் வேண்டும்\nஞானசேகரனின் ‘எரிமலை’ – இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல்\nஈழத்தில் தமிழர்களின் இனவிகிதாசாரம் படிப்படியாக குறைந்து வருவதற்கான காரணம் குறைந்த பிறப்பு விகிதம் மட்டுமல்ல வெளிநாட்டு மேகமும்தான்\nஇரு சிறகுள்ள உயிருள்ள விமானம்\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/indonesia-strong-earthquake-tsunami-warning-ppvwsh", "date_download": "2019-04-24T01:57:14Z", "digest": "sha1:D4STMUAWSA5H3DYBREMNGLNV5LW2HF6Y", "length": 11217, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை... பீதியில் பொதுமக்கள்..!", "raw_content": "\nசக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை... பீதியில் பொதுமக்கள்..\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்துள்ளனர்.\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்துள்ளனர்.\nஇந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் குமுறிக் கொண்டிருந்த கிரகடாவ் என்ற எரிமலை சில கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெடித்துச் சிதறியது. இதையடுத்து, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகி வருகின்றன.\nஇந்நிலையில் இன்று அதிகாலை இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் சுல��ேசி தீவின் கிழக்கு பகுதியில் 17 கி.மீ (10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.8 என பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு திரும்ப பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.\nமுன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இதே சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது, இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. எனினும், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n கடலோர பகுதி மக்கள் வேறு இடத்திற்கு மாற்றம்..\n போலீசார் எச்சரிக்கை.. மரண பீதியில் வெளியேறும் மக்கள்...\nசக்தி வாய்ந்த நிலநடுக்கம்... பொதுமக்கள் பீதி..\nபேரழிவை நோக்கி இந்தோனேசியா... மரண பயத்தால் பொதுமக்கள் பீதி...\nதிடீரென உருவாகி ருத்ரதாண்டவம் ஆடிய சுனாமி... பலி எண்ணிக்கை 168-ஆக உயர்வு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n'அம்மாவுடன் மோடி' பாசத்தின் வெளிப்பாடு வீடியோ..\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\nகுடி போதையில் மகளை கட்டாயப்படுத்தி உடலுறவு \nஇலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு இவங்கதான் காரணம் \nதினகரன் சொன்ன ஒத்த வார்த்தை சிறையில் துள்ளிக் குதித்த சசிகலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/13/cyber-crime-costs-the-world-more-money-than-natural-disasters-002649.html", "date_download": "2019-04-24T01:48:59Z", "digest": "sha1:LB5APRY4J6OKS3VB7TNEMPDWNDV3RKVX", "length": 19243, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சைபர் தாக்குதலில் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதல் இடம்!! | Cyber crime costs the world more money than natural disasters - Tamil Goodreturns", "raw_content": "\n» சைபர் தாக்குதலில் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதல் இடம்\nசைபர் தாக்குதலில் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதல் இடம்\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nஇணையதளத்தில் தவறான வெளியீடுகள்.. உலக நாடுகள் ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும்.. மார்க் கோரிக்கை\nஉலகையே கண்காணிக்கத் துடிக்கும் China.. தன் இடம் பறிபோகும் வேகத்தில் கதறும் அமெரிக்கா..\nநான் இந்திய இணைய பிசினஸில் நம்பர் 1 ஆகணும், ஆசைப்படுவது அம்பானி..\nமார்ச் 2019 வரை இந்திய ஐடி துறை நல்ல காலம்..\nஉஷார்.. சர்வதேச அளவில் 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை ஷட்டவும்..\n50% தள்ளுபடியில் அதிவிரைவு இணையதளச் சேவைகள்.. தீபாவளிக்குள் அறிமுகப்படுத்துகிறது ஜியோ\nடெல்லி: இன்றைய நிலையில் இண்டர்நெட் பற்றி 5 வயது குழந்தைகளுக்கும் தெரியும். இண்டர்நெட் நம் வாழ்வை எந்த அளவிற்கு எளிமையாகியுள்ளதோ அதே அளவிற்கு நம்மை ஆபத்தில் சிக்க வைத்துள்ளது.\nஇந்த இண்டர்நெட் உலகில் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த சைபர் தாக்குதல் அனைத்தும் வளரும் நாடுகளை குறிவைத்து சில சமுக விரோதிகள் மற்றும் அமைப்புகள் செய்து வருகின்றனர். இந்த குற்றங்கள் அடையாள திருட்டு முதல் வங்கி தகவல்கள், அரசு விபரங்கள் திருட்டு வரை நடக்கிறது. இத்தகைய குற்றங்களில் அதிகளவில் பாதிப்பு அடைந்த நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.\nஇந்த அமைப்புகளுக்கு வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் உதவி பல மாதிரி வடிவத்தில் கிடைக்கிறது. இத்தகைய தாக்குதலில் இருந்த தப்பிக்க உலக நாடுகள் அனைத்தும் மென்பொருள் மற்றும் வன்பொருள்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.35 இலட்சம் கோடி செலவிடுகிறது.\nஇ���்தகைய குற்றங்களின் மூலம் 445 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகிறது என மெக்கப்பீ நிறுவனத்தின் ராஜ் சமனி தெரிவித்துள்ளர்.\nஇத்தகைய சைபர் குற்றங்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும் இந்தியாவில் தகவல் பாதுகாப்பு சிறப்பாக இல்லாத காரணத்தினால் இந்தியாவில் தகவல் திருட்டுகள் அதிகளவில் நடக்கிறது. மேலும் இந்தியவின் தகவல் பாதுகாப்பு துறை இதற்கான திட்டங்களை தீட்டி வருகிறது.\n2013ஆம் ஆண்டில உலகில் சைபர் தாக்குதலின் மூலம் அதிகளவல் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். கடந்த ஆண்டு மட்டும் சைபர் குற்றங்களால் 324 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பட்டியலில் சீனா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: internet money loss america china இணையம் இண்டர்நெட் பணம் இழப்பு அமெரிக்கா சீனா இந்தியா\nஎல் நினோ பாதிப்பில்லை... இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பருவமழை கை கொடுக்கும் - வானிலை மையம்\nஅட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை 30 சதவிகிதம் அதிகரிக்கும் - நகை விற்பனையாளர்கள்\nஅடடே நல்ல பிசிஸனஷ்ஷா இருக்கே.. பி.ஜே.பிக்கு மட்டும் ரூ.210 கோடி நிதியுதவி.. மொத்தமே ரூ221 கோடிதானே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/huawei-p30-pro-specifications-features-price-india/", "date_download": "2019-04-24T03:14:41Z", "digest": "sha1:SAEXPHANEJDQ4OJUCSFAJGH654BMEDYN", "length": 11286, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Huawei P30 Pro specifications. features, price in India and more - ஹூவாய் நிறுவனத்தின் பி30 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nடி.எஸ்.எல்.ஆர் கேமராவிற்கே சவால் விடும் ஹூவாயின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன்...\nHuawei P30 Pro specifications : டெல்லியில் வெளியானது ஹூவாய் நிறுவனத்தின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன். டி.எஸ்.எல்.ஆர் கேமராக்களுக்கு சவால்விடும் வகையில் இதனை உருவாக்கி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது அந்த நிறுவனம்.\nஅமேசான் நிறுவனத்தின் இணை��� சேவையில் ஏப்ரல் 15ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஜெர்மனியின் ஆப்டிக்ஸ் நிறுவனமான லைக்காவின் நான்கு கேமராக்களை பின்பக்க கேமராக்களாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\n40 எம்.பி. சூப்பர் ஸ்பெட்க்ரம் லென்ஸ் கொண்ட கேமரா (f1/.16 கொண்டுள்ளது)\n20 எம்.பி அல்ட்ரா வைட் லென்ஸ் (f2.2 கொண்டுள்ளது)\n8 எம்.பி. பெரிஸ்கோப் மற்றும் டைம் ஆஃப் ப்ளைட் லென்ஸ் என நான்கு மேமராக்களையும் கொண்டுள்ளது இந்த போன்.\nமேட் 20 ப்ரோவில் வரும் 3டி டெப்த் சென்சார் இல்லாத 32 எம்.பி. செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது இந்த போன்.\nலோ-லைட் போட்டோகிராஃபிக்காகவே உருவாக்கப்பட்ட இந்த போனின் ஐ.எஸ்.ஓ 409,600 புள்ளிகளாகும்.\n6.47 இன்ச் ஃபுல் எச்.டி + ஓ.எல்.ஈ.டி திரையை கொண்டுள்ளது இந்த போன்.\nஇன் – டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது\nமேட் 20 ப்ரோ மற்றும் ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன்களின் பயன்படுத்தப்பட்ட அதே கிரின் 980 என்ற அதிக திறன் கொண்ட ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது\n8ஜிபி மற்றும் 256 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனாக இது உள்ளது\nஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தில் வெளியாக உள்ளது இந்த போன்\nஇந்த போனின் விலை ரூ.71,990 ஆகும்\nஇந்த போன் மட்டுமல்லாமல் இதன் லைட் வெர்ஷனான பி30 லைட் என்ற போனையும் வெளியிட்டு அசத்தியுள்ளது இந்நிறுவனம். அந்த போன்களின் விலை முறையே 4GB/128GB – Rs 19,990 மற்றும் 6GB/128GB – Rs 22,990.\nமேலும் படிக்க : புதிதாக வெளியாகும் ரெட்மி நோட் 7 ப்ரோவின் 128ஜிபி வேரியண்ட்\nஇந்தியாவில் எப்போது வெளியாக உள்ளது ஹூவாய் மேட் எக்ஸ் \nஹூவாய் மேட் X Vs சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் – எது சிறந்த மடக்கு போன்\nபிரமிக்க வைத்த ஹூவாய் மேட் X ஃபோல்டபிள் போன்… தலை சிறந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் MWC-ல் வெளியீடு\nசாம்சங்கைத் தொடர்ந்து ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஹூவாய் நிறுவனம்\nஆப்பிளின் மேக்புக்கிற்கு இணையாக ஹூவாயின் மேட்புக்… CESயில் அறிமுகம்…\nஇந்தியாவிற்கு வருகிறது ஹூவாய் மேட் 20 ப்ரோ… டிசம்பர் 3ல் இருந்து விற்பனை\nஆப்பிள் மற்றும் சாம்சங் போன்களைப் போல் மார்க்கெட்டில் நிலைத்து நிற்குமா ஹூவாய் போன்கள் \nசெல்போன் தொழில்நுட்பத்தின் உச்சமான Foldable phone-களுக்காக காத்திருந்தது போதும்..\nஹூவாய் நோவா 3 கேமரா : விளம்பரத்தை காட்டி ஏமாற்றும் வேலையா\nPM Modi Rally in Coimbatore: ‘நாற்பதும் நமதே… நாடும் நமதே’ – கோவையில் பிரதமர் மோடி சூளுரை\nகர்ப்பமானதைத் தொடர்ந்து, கோலிவுட் நடிகை காதலனுடன் நிச்சயதார்த்தம்\nவாட்ஸ் அப் யூசர்களுக்கு புது பிரச்சனை.. ஃபோட்டோஸ் ஜாக்கிரதை பாஸ்\nபயன்பாட்டிற்கு வரும் போது பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு விடும்\nவாட்ஸ் அப் அப்டேட்: அதிகப்படியான ஃபோட்டோக்களை பகிரும் யூசர்களுக்கு\nஅனைத்து யூசர்களுக்கும் அபொடேட் வெர்ஷனில் வழங்கப்படும்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2018-atk-vs-fc-pune-city-indian-super-league-match-preview-012202.html?c=hmykhel", "date_download": "2019-04-24T02:42:19Z", "digest": "sha1:KNX54S3EUS6HGBMKA2WMY2SMVZ2JVCOL", "length": 18680, "nlines": 356, "source_domain": "tamil.mykhel.com", "title": "புனே அணியை வெற்றி கொள்வதே ஏடிகே கொல்கத்தா அணியின் லட்சியம்!! | ISL 2018 - ATK vs FC Pune city Indian Super League match preview - myKhel Tamil", "raw_content": "\n» புனே அணியை வெற்றி கொள்வதே ஏடிகே கொல்கத்தா அணியின் லட்சியம்\nபுனே அணியை வெற்றி கொள்வதே ஏடிகே கொல்கத்தா அணியின் லட்சியம்\nகொல்கத்தா : கொல்கத்தா விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் புனே அணியை எதிர்த்து விளையாடி வெற்றி பெற எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஏடிகே அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் காப்பல் தெரிவித்துள்ளார்.\nஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் புனே அணி ஒரு மோசமான நிலையில் உள்ளது. 2 புள்ளிகளை மட்டுமே எடுத்து வெற்றி அட்டவணையில் கடைசியில் உள்ளது. இது வரை வெற்றியை ருசிக்காத அந்த அணியின் இடைக்கால பயிற்சியாளர் பிரதியும் ரெட்டிக்கு, மற்றொரு சவால் காத்திருக்கிறது. டிகோ கார்லஸ் மற்றும் மார்சிலோன் ஆகிய முக்கிய வீரர்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் மார்கோ ஸ்டேன்கோவிக் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.\nஅதே நேரத்தில் நாங்கள் மூன்று புள்ளிகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மிகச் சிறப்பாக விளையாடி நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுடன் சொல்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் ரெட்டி.\nஆனால் ஏடிகே அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் காப்பல் இதை அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை. டிகோ கார்லஸ் மற்றும் மார்சிலோன் ஆகிய வீரர்கள் ஆபத்தானவர்கள். ஆனால் அவர்கள் இந்த ஆட்டத்தில் இல்லை. இது எங்களுக்கு சாதகமாக இருந்தாலும் நாங்கள் போராடி வெற்றி பெறுவோம் என்கிறார் ஸ்டீவ் காப்பல். ஏடிகே அணியின் முக்கிய ஆட்டக்காரரான காலு உச்சே, கிறிஸ்துமஸ் வரை விளையாட மாட்டார் என்பது எங்களுக்கு பின்னடைவு என்கிறார் அவர்.\nஏடிகே அணி ஆறு ஆட்டங்களில் விளையாடி 2 ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணி அட்டவணையில் 7 ஆவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் புனே அணி கடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது, அந்த அணி வீரர்களும் தடுப்பாட்டத்தில் சிறந்தவர்கள், எனவே அந்த அணியை வெற்றி கொள்வது என்பது சற்று சிரமம் என்கிறார் கோப்பல்.\nசென்னை அணிக்கு எதிராக விளையாடும் போது முதல் பாதி ஆட்டத்தில் புனே அணி சிறப்பாக விளையாடியது. எனவே புனேஅணியை எதிர்த்து கொல்கத்தா அணி சற்று வலுவாக விளையாட வேண்டும்.\nகொல்கத்தா அணியின் இளம் வீரரான கோமல் தக்கல் கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை அளித்தார். எனவே அவரது விளையாட்டு இங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.\nதனது சொந்த மண்ணில் புனே அணியை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என உறுதியுடன் உள்ளது ஏடிகே அணி. இதே போல் புனே அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n4 தொகுதி வேட்பாளர்கள் யார்.. அதிமுக தொடர் மெளனம்.. என்ன நடக்கிறது\nஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...\nகாமசூத்ரா 3டி பட நடிகை சாய்ரா கான் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்\nகஜினி 18 முறை படை எடுத்தது தெரியும்..ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்\nவிமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி\nநிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nதாமதமாகும் ரயில்வே திட்டங்களால் அதிகரிக்கும் செலவுகள்.. ரூ.2.21 லட்சம் கோடி அதிகரிப்பு\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: isl 2018 pune kolkata கொல்கத்தா புனே இந்தியன் சூப்பர் லீக் isl sports news in tamil விளையாட்டு செய்திகள்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/07175150/Thiruchendur-Veilukanthanamman-templeMasi-festival.vpf", "date_download": "2019-04-24T02:56:02Z", "digest": "sha1:EDCUBMD3ACBSEXD5WOBEIH5A65T56R7A", "length": 14612, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruchendur Veilukanthanamman temple Masi festival terottam || திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம்திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிரதமர் மோடி வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசாமல் அமைதியாக இருப்பது ஏன் - ப.சிதம்பரம் | பிரதமர் மோடி பாகிஸ்தான் பற்றி பேசுவது கேட்டு சோர்வடைந்துவிட்டோம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் |\nதிருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம்திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் + \"||\" + Thiruchendur Veilukanthanamman temple Masi festival terottam\nதிருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம்திரளான பக்தர்கள் வடம் பிட���த்து இழுத்தனர்\nதிருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.\nதிருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 29–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் காலையில் அம்மன் பூஞ்சப்பரத்திலும், மாலையில் அம்மன் பூத வாகனம், சிம்ம வாகனம், காளை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\n10–ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருளினார்.\nகாலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை முழங்கியவாறு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது. விழாவில் கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், இளநிலை பொறியாளர் சந்தானகிருஷ்ணன், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.\n1. வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nவரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n2. திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n3. வயநாட்டில் உள்ள திருநெள்ளி கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம்\nகேரள மாநிலம் வயநாட்டில் உள்ள திருநெள்ளி கோவிலில் ராகுல் காந்தி வழிபட்டார்.\n4. திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்���ரர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு\nதிருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n5. கும்பகோணம் ராமசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்\nகும்பகோணம் ராமசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n2. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n3. விமான நிறுவனத்தில் வேலை\n4. கண்ணமங்கலம் அருகே ஜலசமாதி அடைந்ததாக கூறப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு கலெக்டர் முன்னிலையில் பிரேத பரிசோதனை\n5. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/blog-post_616.html", "date_download": "2019-04-24T02:16:47Z", "digest": "sha1:FS65ED7NECSYHG3SI6R5KDQXR2XHWJJO", "length": 9516, "nlines": 47, "source_domain": "www.weligamanews.com", "title": "மிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு! - WeligamaNews", "raw_content": "\nHome / கட்டுரை / மிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nவிஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான 'சர்கார் ' திரைப்படம் தேர்தல் மற்றும் வாக்கு அரசியலைப் பேசும் படமாக அமைந்திருந்தது. இந்தத் திரைப்பட��் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும் ஆளும் கட்சியின் கடும் எதிர்ப்புக்குள்ளானது.\nபடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமலவள்ளி என்ற பெயரை படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்தது ஆளும் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இலவசங்கள் குறித்தும் காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நீக்கக் கோரியும் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வந்தனர்.\nபெனர்கள் கிழிப்பு, காட்சிகள் ரத்து என அ.தி.மு.கவினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``சர்கார் திரைப்படம் தொடர்பான பெனர்களை அ.தி.முகவினர் கிழித்தார்கள் என்பது தவறான தகவல். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களோடு சேர்ந்து அ.தி.மு.கவினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர்கள்கூட விலையில்லா பொருட்களை வாங்கியிருக்கின்றனர்.\nஅந்தப் பட்டியலை நாங்கள் வைத்திருக்கிறோம். விலையில்லா திட்டங்களால்தான் உயர்கல்வியில் தமிழகம் 46.8 சதவிகிதமாக சிறந்து விளங்குகிறது. படத்தில் கோடிகோடியாக சம்பாதிக்கும் திரையுலகினர் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றனர் அந்தப்படத்தில் குறிப்பிட்ட காட்சியை நீக்கியிருக்கிறார்கள். சர்கார் பிரச்சினை சுமுகமாக முடிந்துவிட்டது. ஊடகங்கள் இனி இதை பெரிதுப்படுத்த வேண்டாம்\" என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் `சர்கார்' படக்குழுவினர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் விவேக், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி ஒன்றாக சந்தித்துள்ளனர். இந்தப் புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு கேக்கின் மேலிருக்கும் மெழுகுவர்த்தியை ஒளியேற்றுவதுபோல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஅதே நேரத்தில் அந்த கேக்கில் சிறு சிறு மிக்ஸி, கிரைண்டர்களால் அலங்காரப்படுத்தப்பட்டிருந்ததை மீம்ஸுகளாக போட்டு வருகின்றனர் ரசிகர்கள்.\nஇலவச பொருட்களை விஜய் ரசிகர்கள் ஒருபுறம் போட்டு உடைப்பதே பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில் சர்கார் படக்குழுவின் இந்த கேக் புகைப்படம் என்ன விளைவுகளைத் தரும் என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21873", "date_download": "2019-04-24T03:03:30Z", "digest": "sha1:G4BD2YMQ6PVIVKQAP3PE756PWCV62QF7", "length": 7916, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அம்பை சிவன் கோயிலில் தெப்ப உற்சவம் : திரளானோர் பங்கேற்பு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nஅம்பை சிவன் கோயிலில் தெப்ப உற்சவம் : திரளானோர் பங்கேற்பு\nஅம்பை: அம்பை காசிநாதர் கோயிலில் தெப்ப உற்சவம் விமரிசையாக நடந்தது. இதை திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அம்பை மரகதாம்பிகை சமேத காசிநாத சுவாமி கோயில் தெப்ப திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் அம்மையப்பர் கோயில் தெப்ப மண்டபத்திற்கு வந்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு 21 வகையான அபிஷேகங்களும் அலங்கார சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இரவு 8.30 மணிக்கு சுவாமியும் அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்��னர். இரவில் சுவாமி ரத வீதிஉலா நடந்தது.\nதொடர்ந்து இன்று கிருஷ்ணசாமி கோயில் தெப்பத் திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 10 மணிக்கு ஹோமத்தை தொடர்ந்து திருமஞ்சனம், அபிஷேகங்கள், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை, அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு கோயிலிலிருந்து ருக்மணி, சத்யபாமாவுடன் கிருஷ்ணசுவாமி தெப்பத்திற்கு எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர்கள் வெங்கடேஷ்வரன், சத்யசீலன், ஆய்வாளர் சீதாலெட்சுமி, நிர்வாக அதிகாரி கனகசுந்தரம், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் தெப்பத் திருவிழா விழாக் கமிட்டி தலைவர் ராமகிருஷ்ணன், செயலர் சங்கரன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் வருகின்றனர். திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் நேற்று ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. இன்று சூடி கொடுத்த சுடர்கொடி என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதிருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி\nசப்தஸ்தான விழாவையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோயில் சுவாமி ஏழூர் புறப்பாடு\nகாந்தி மாநகர் காமாட்சியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா\nலிங்கனூர் பட்டத்தரசி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nதிருப்புத்தூர் அருகே புரவி எடுப்பு விழா\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\n24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-04-24T01:50:32Z", "digest": "sha1:OAUYTZSJVAQD42NAH6JNPU36T4ZX6NY7", "length": 9724, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கோவில்", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் ��ைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதியின் தாய்\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு\nதிருச்சி (21 ஏப் 2019): திருச்சி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ 2லட்சம் நிதியுதவி பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nகும்பகோணம் ராமசுவாமி கோவிலில் விழா\nகும்பகோணம் (07 ஏப் 2019): கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.\nபழனியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் கண்டுபிடிப்பு\nபழனி (10 மார்ச் 2019): பழனியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.\nதிருப்பதி கோவிலில் தங்க கிரீடங்கள் கொள்ளை\nதிருப்பதி (03 பிப் 2019): திருப்பதி கோவிலில் மூன்று தங்க கிரீடங்கள் கொள்ளை போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n43 வருடங்களுக்குப் பிறகு கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் - மக்கள் மகிழ்ச்சி\nகரூர் (18 ஜன 2019): குளித்தலை அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் மகா மாரியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைப்பெற்றது.\nபக்கம் 1 / 7\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…\nஇலங்கையில் குண்டு வைத்தவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்\nபாஜகவில் இணைந்த மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nமத பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி - இலங்கை இஸ்லாமிய மன்றம் கண்ட…\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nBREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா…\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்க…\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி…\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-24T02:54:40Z", "digest": "sha1:AXOMFYALDODR4OYPUWQMDFR7KVBULETU", "length": 13210, "nlines": 162, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கற்பூரவள்ளி பயன்கள்…. - Tamil France \\n", "raw_content": "\nபரபரப்பான வாழ்க்கை சூழலில் சிறு உடல் உபாதைகள் கூட நம் அன்றாட பணிகளை செய்யவிடாமல் தடுக்கிறது. வெறும் சக்கையை சாப்பிட்டு வாழ்வதினால் சளி, இருமல், தலைவலி போன்ற சிறு சிறு பிரச்சனைகள் கூட சில நேரத்தில் பெரும் பிரச்சனையாகிவிடுகிறது. நம் முன்னோர்கள் கண்டறிந்த இயற்கை மருந்தை மறந்ததும் ஒரு கரணம். நம் முன்னோர்கள் கண்டறிந்த சளி இருமல் போக்கும் ஒரு அரிய தாவரம் கற்பூரவள்ளி பற்றி அறிவோம்.\nகற்பூரவள்ளி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு மூலிகை செடி. எந்த ஒரு பெரிய பாராமரிப்பு இல்லாமல் எளிதில் வளரக்கூடிய இச்செடியின் பயன்களை காண்போம்.\nபொதுவாக இது ஒரு கிருமி நாசினி\nகாய்ச்சல், சளி, தலைவலிக்கு அருமருந்து\nஇத்தாவரம் வியர்வை உண்டாக்கும் தன்மை கொண்டது\nஇதன் சாறு எடுத்து தேனுடன் கலந்து கொடுக்க மழலையின் இருமல் குணமாகும்\nஇதன் சாறுடன் சீனி, நல்லெண்ணெய் கலந்து நெற்றில் பற்று போட தலைவலி குணமாகும்\nஇது குழந்தைகளின் அஜீரணம் போக்கும் குணம் கொண்டது\nஇது மட்டும் அல்லாமல் மருத்துவ துறையில் இந்த கற்பூரவள்ளி பெரும் பங்கு அளித்து வருகிறது. இளைப்பு, வயிறு சம்பந்தமான நோய், கண் அழற்சி மற்றும் நரம்புகளுக்கு சத்து தரும் மருந்தாகிறது.\nஇவ்வளவு பயன் அளிக்கும் இத்தாவரம் வளர்ப்பதும் பெறும்பாடல்ல இதன் வளர்ந்த தண்டை எடுத்து சிறு தொட��டியில் நட்டாலே போதும் நல்ல புதர் போல வளரும். நோய்களில் இருந்து நம்மை காப்போம் கூடவே நம் மரபினையும் இயற்கையையும் சேர்ந்து காப்போம்.\nRelated Items:அன்றாட, உடல், உபாதைகள், கூட, சிறு, சூழலில், நம், பணிகளை, பரபரப்பான, வாழ்க்கை\nஅன்னாசிப்பழம் சாப்பிட்டால் உடல் எடை விரைவாக குறையுமா\nஉடல் எடையினை சட்டென குறைக்கும் வினிகர்….\nஉடல் எடையை குறைக்கும் அத்திப்பழ ஜூஸ்\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nVillejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\nஇறால் சாதம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/149599-abarnathy-talks-about-director-vasanthabalans-jail-movie.html", "date_download": "2019-04-24T02:40:28Z", "digest": "sha1:NF6T2NYVHX7HCOSQTUQEOWMJIASU7IEN", "length": 27186, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஆர்யாவுக்குக் கல்யாணம்னு நான் ஏன் அழணும்?’’ - `எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்ணதி | Abarnathy talks about Director Vasanthabalan's Jail movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:51 (13/02/2019)\n``ஆர்யாவுக்குக் கல்யாணம்னு நான் ஏன் அழணும்’’ - `எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்ணதி\n`எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், அபர்ணதி. வசந்தபாலன் இயக்கும் `ஜெயில்' படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகம் ஆகிறார்.\n``ரொம்ப சந்தோஷமா இருக்கு. `எங்க வீட்டு மாப்பிள்ளை' தொடர் மூலமா சின்னத்திரையில் அறிமுகம் கிடைத்தது. இப்போ வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் வசந்தபாலன் சார் கொடுத்திருக்கார். அவர் இயக்கத்தில் நடிச்சிருக்கிற `ஜெயில்' படம் எனக்கு நல்ல அறிமுகத��தைக் கொடுக்கும்\" பாசிட்டிவான வார்த்தைகளுடன் உரையாடலைத் தொடங்குகிறார், அபர்ணதி.\n``நான் சென்னைப் பொண்ணுனு பலரும் நினைச்சுக்கிட்டிருக்காங்க. என் சொந்த ஊர் கும்பகோணம். காலேஜ் முடிச்சுட்டுச் சென்னைக்கு வந்தேன். சென்னையில எனக்குப் பல நண்பர்கள் இருக்காங்க. அதனால, சென்னை லோக்கல் பாஷை எனக்குச் சரளமா வரும். வசந்தபாலன் சாருடைய `ஜெயில்' படத்துல நடிக்க இது எனக்குப் பெரும் உதவியா இருந்துச்சு. இந்தப் படத்துல கொஞ்சம்கூட மேக்கப் இல்லாம வடசென்னை ஏரியா பெண்ணா வாழ்ந்திருக்கேன்னே சொல்லலாம். இயல்பா இருக்கணும்ங்கிறதுக்காக, மேக்கப் கூடவே கூடாதுனு வசந்தபாலன் சார் சொல்லிட்டார். நாற்பது நாள் ஷூட்டிங்கை ரொம்ப சந்தோஷமா நடிச்சு முடிச்சுக் கொடுத்தேன்.\nஷூட்டிங் ஸ்பாட்ல எப்போவும், நைட்டி போட்டுக்கிட்டு தலையை அள்ளி முடிச்சுக்கிட்டு, கத்திக்கிட்டே சுத்திக்கிட்டு இருப்பேன். ஸ்பாட்ல ஷூட்டிங் வேடிக்கை பார்த்த பலரும், `இந்தப் பொண்ணு `எங்க வீட்டு மாப்பிள்ளை' அபர்ணதிதானே'னு கொஞ்சம் சந்தேகத்தோடுதான் என்னைப் பற்றிப் பேசிக்குவாங்க. நடிக்கிறதைப் பார்த்து `அக்கா, சூப்பர்'னு அவங்க என்கரேஜ் பண்ணும்போது, ஏதோ நம்ம ஃபேமிலி முன்னாடி நின்னு நடிக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங் கிடைக்கும்.\nவசந்தபாலன் சார் நடிப்புல எனக்குப் பல விஷயங்களைக் கத்துக்கொடுத்தார். அவருடைய கதைக்கு எதார்த்தமான ஒரு பொண்ணு நடிக்கத் தேவைனு சொல்ல, அவருடைய உதவி இயக்குநர் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கார். வசந்தபாலன் சாரும் `எங்க வீட்டு மாப்பிள்ளை' எபிசோடுகள்ல சிலதைப் பார்த்து, என்னை நேர்ல சந்திச்சுப் பேசினார். இப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது. ரொம்ப ஜாலியான மனிதர் வசந்தபாலன் சார்\" என்றவர், தொடர்ந்தார்.\n``என் மேனேஜர் என்கிட்ட, `வசந்தபாலன் சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதிகமா பேசமாட்டார்'னு சொன்னார். ஆனா, வசந்தபாலன் சார் அதுக்கு நேரெதிர். படத்தோட ஹீரோ, ஜி.வி.பிரகாஷ். அவரும், நானும் ஷூட்டிங் போன முதல் ரெண்டு நாள் எதுவும் பேசிக்கலை. அவர் செட்ல ரொம்ப அமைதியான ஆள். பிறகு கொஞ்சநாள்ல ஃபிரெண்ட்ஸ் ஆகிட்டோம். `என்ன மியூசிக் சாப்டியா சவுண்டே இல்ல' இப்படித்தான் அவர்கிட்ட பேசுவேன். அவரும் என் கமென்ட்ஸை ஜாலியா எடுத்துக்குவார். ரொம்ப நேர்மையான மனிதர்.\" என்று முடித்த���ரிடம், படத்தில் இருக்கும் லிப்லாக் காட்சி அனுபவம் குறித்துக் கேட்டேன்.\n அப்படியெல்லாம் ரொம்ப முக்கியமான காட்சியெல்லாம் இல்ல அது. ரொம்பக் குட்டியான ஒரு சீன் அது. கதைக்குத் தேவைப்பட்டதால, அதுக்கு ஓகே சொன்னேன். படத்துக்கு டப்பிங் பேசுறப்போ, வசந்தபாலன் சார் சுடுதண்ணியை வெச்சுக்கிட்டு என் பக்கத்துல உட்கார்ந்திருப்பார். டப்பிங் பேசுறப்போ அவர் எதிர்பார்த்த மாடுலேஷன் வரலைனா, `சுடு தண்ணியைக் குடிச்சுட்டு, இன்னும் கத்திப் பேசு'னு சொல்லித் தருவார்\" - `ஜெயில்' படத்தைப் பற்றி மூச்சே விடமால் சொல்லி முடித்த அபர்ணதி, ஆர்யாவுடனான நட்பு பற்றிச் சொல்கிறார்.\n```எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சிக்குப் பிறகு கொஞ்சம் மெச்சூரிட்டி அதிகமாகியிருக்குனு நினைக்கிறேன். ஏன்னா, ஆர்யாவுக்கும் சயீஷாவுக்குமான கல்யாண செய்தியைக் கேட்டு அழமா இருக்கேன். நான் ஏன் அழணும் `ஜெயில்' படத்தோட உதவி இயக்குநர் ஒருத்தர் எப்போவுமே ஆர்யா பற்றிய செய்திகளை எனக்கு அனுப்புவார். அவர்தான் இந்தச் செய்தி வந்ததையும் எனக்கு அனுப்பியிருந்தார். தூங்கி எந்திரச்சதும் முதலில் அதைத்தான் படிச்சேன். ஆனா, நான் அது வதந்தியா இருக்கும்னு கடந்துட்டேன். ஏன்னா, ஆர்யாவுக்குக் கல்யாணம் ஆகப்போகுதுனா, அதைக் கண்டிப்பா ஆர்யாவே ட்வீட் பண்ணி அதிகாரபூர்வமா சொல்லியிருப்பார். அப்படி எதுவுமே நடக்கல. அதேமாதிரி, சயீஷாவும் இதைப் பற்றி எங்கேயும் பேசலை. அதனால, இப்போவரைக்கும் வதந்தியா இருக்கும்னுதான் நான் நம்புறேன். இந்த வருடம் காதலர் தினத்தைக்கூட நான் பார்வைக் குறைபாடு உள்ளவர்களோடுதான் சேர்ந்து கொண்டலாம்னு முடிவு பண்ணியிருக்கேனே தவிர, ஆர்யாகூட இல்லை.\nஇன்னும் சொல்லப்போனா, அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நானும், ஆர்யாவும் பார்த்துக்கக்கூட இல்லை. மெசேஜ்லகூட அதிகமா பேசிக்கமாட்டோம். எங்களுக்குள்ள இருக்கிற நட்பு இவ்ளோதான். இப்போ, நான் என் சினிமா கரியர்லதான் முழுக் கவனத்தையும் செலுத்துறேன். நல்ல கதைகளைத் தேடிக்கிட்டு இருக்கேன். வில்லி கேரக்டரா இருந்தாலும் எனக்கு ஓகேதான்\" என்று முடித்தார், அபர்ணதி.\n\"செல்வராகவன் சார் கன்டிஷன், பேங்காக் திகில் சம்பவம், சாப்பாட்டுக்குப் பத்து லட்சம் பில்...\" - ரகுல் ப்ரீத் சிங் ஷேரிங்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n” -மத்திய த��லைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாக\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/modi-decided-to-do-next-great-plan-after-election-result-ppzz0a", "date_download": "2019-04-24T01:56:10Z", "digest": "sha1:XI6LFZSQXQOSSVQQPZDUTOAVFV6IIMMB", "length": 9984, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சொல்லி அடிக்கும் மோடி..! ஆட்சியேற்று அடுத்த 100 நாளில் இப்படி ஒரு திட்டம்...!", "raw_content": "\n ஆட்சியேற்று அடுத்த 100 நாளில் இப்படி ஒரு திட்டம்...\nமீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் 100 நாட்களில் நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய முக்கிய திட்டங்களை தயாரிக்குமாறு நிதி ஆயோக் அறிவியல் ஆலோசகருக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் 100 நாட்களில் நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய முக்கிய திட்டங்களை தயாரிக்குமாறு நிதி ஆயோக் அறிவியல் ஆலோசகருக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது. மற்ற ஆறு கட்ட தேர்தல் முடிவடைவதற்கு முன்னதாகவே தேர்தலில் வெற்றி பெற்ற பின் மீண்டும் ஆட்சியைப் பிடித்து நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய மிக முக்கியமான 100 திட்டங்களை தயாரிக்குமாறு பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மே மாதம் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. பின்னர் தான் யார் மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும். இருந்த போதிலும் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கையுடன் அடுத்தகட்ட செயல் திட்டத்தில் இறங்கியுள்ளது மத்தியில் ஆளும் பாஜக.\nபெண்களின் ராக்ஸ்டாராக மாறிய \"மோடி\"..\nஅடுத்த அதிரடி முடிவு இதுதான்..\n கில்லியாய் சக்தி கொடுக்கும் யுரேனஸ், ப்ளூட்டோ, பிளானட் எக்ஸ்... அடுத்த பிரதமர் இவர் தானாம்..\n அடுத்த பிரதமரை நிர்ணயிக்கும் \"ரகசிய ஆண்டு \"1949 - 1956 \".. உலகையே திரும்பி பார்க்க வைக்கப்போகும் நபர் இவர் தானாம்..\n\"Go Back Modi\"சொன்னது தமிழர்கள் அல்ல.. யார் அந்த கும்பல் தெரியுமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n'அம்மாவுடன் மோடி' பாசத்தின் வெளிப்பாடு வீடியோ..\nபல்பு வாங்கிய திக் விஜய சி���்.. பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த சம்பவம் வீடியோ..\nவெடிகுண்டை சுமக்க முடியாமல் உள்ளே நுழைந்த தீவிரவாதியின் பதறவைக்கும் முழு வீடியோ காட்சி...\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n'அம்மாவுடன் மோடி' பாசத்தின் வெளிப்பாடு வீடியோ..\nமசூதி தாக்குதலுக்கு பதிலடியா தேவாலயம் தாக்குதல்... பரபரப்பு தகவலை வெளியிட்ட அமைச்சர்..\nகொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் நுழைந்த லாரிகள்... இலங்கையில் பெரும் பதற்றம்..\n’களவாணி 2’ நீதிமன்றத் தடைக்குக் காரணம் என்ன..வீடியோ வெளியிட்டு உருகும் இயக்குநர் சற்குணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-3/", "date_download": "2019-04-24T02:27:14Z", "digest": "sha1:7MPXIYFZGSAOPWANZRBIEKGZQIZCC476", "length": 12776, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரபட்சமற்ற நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் - இரா.சம்பந்தன்", "raw_content": "\nமுகப்பு News Local News மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரபட்சமற்ற நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்\nமீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரபட்சமற்ற நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்\nமீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரபட்சம் பாராது நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இன்று நாடாளுமன்றில் வலியுறுத்தினார்.\nஇன்று காலை மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட மக்களுக்கு உரிய விவாரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், முறையான குப்பை நிர்வாக முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீது கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nகுப்பைக் கூளங்கள் தொடர்பான பிர\nச்சினைக்கு விரைவில் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.\nகழிவு முகாமைத்துவம் குறித்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முறையாக முன்னெடுக்க வேண்டும். அர���ியல் வேறுபாடுகளை களைந்து இதுவிடயம் குறித்து செயலாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கூறினார்.\nமீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் : பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்சம் காப்பீடு வழங்க அரசு தீர்மானம்\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம்...\nபொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nகிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-04-24T01:49:25Z", "digest": "sha1:YJJF5TBIZH2ZEYBLPWFSIMFUY5MA5SVR", "length": 15108, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "விஜய் ஆன்டனி ரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்வி..", "raw_content": "\nமுகப்பு Cinema ரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்விக்கும் விஜய் ஆன்டனி\nரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்விக்கும் விஜய் ஆன்டனி\nஎந்த பணியிலும் தன்னுடைய பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும், தொழில் பக்தியும் ஒருங்கே பெற்றவர் எந்த துறையிலும் இருந்தாலும் அவர்களின் வெற்றி ஊர்ஜிதமாக இருக்கும்.திரை துறையில் கூட தன்னுடைய பிரத்யேக, கூடுதல் உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அப்படத்தை மேலும் சிறப்பிப்பதில் முக்கியமானவர் விஜய் ஆன்டனி. தனது அர்பணிப்பாலும், நடிப்பு திறனாலும் , இசையமைப்பாலும் ரசிகர்களுக்கு புதிதாக ஏதாவது தரவேண்டும் என்ற முனைப்போடு என்றுமே உழைப்பவர் அவர் தனது ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதையையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து ரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்விக்கும் விஜய் ஆன்டனி, புது முக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ‘அண்ணாதுரை” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது.\nரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் ஆண்டனி படங்களென்றாலே வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடிய வரவேற்பு இருப்பதால் “அண்ணாதுரை” படத்துக்கும் வர்த்தக ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் அதே வரவேற்பு இருக்கிறது.\nஇப்படத்தில் அவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்ற செய்தி இப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. இந்த குடும்பபாங்கான ஜனரஞ்சக படத்தின் பட��்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ‘அண்ணாதுரை’ படத்தின் பிரத்தியேக முதல் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற தலைப்பில் ரிலீஸாகவுள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ‘இந்திரசேனா’ வின் முதல் போஸ்டரை வெளியிட்டு இந்த குழுவினரை வாழ்த்தி தனது நல்லாசியை வழங்கினார்.\n‘அண்ணாதுரை’ படத்தை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான ” ஆர் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து திருமதி. பாத்திமா விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.\nவிஜய் ஆண்டனி பட நடிகையா இது\nவிஜய் ஆண்டனி படத்தில் நடிக்கவுள்ள குட்டி பையன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகனா\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் துவங்கியது\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம்...\nபொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூட��த கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nகிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://verkal.com/?p=16999", "date_download": "2019-04-24T02:48:46Z", "digest": "sha1:7QPKH5GWQRZXG6XHXJHSRFSORFSKA3G7", "length": 14719, "nlines": 154, "source_domain": "verkal.com", "title": "உன்னத விடுதலைப் பணி தொடர எனது நல்லாசிகள்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஉன்னத விடுதலைப் பணி தொடர எனது நல்லாசிகள்.\nதமிழீழ கட்டமைப்புகள்தமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்தமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nஉன்னத விடுதலைப் பணி தொடர எனது நல்லாசிகள்.\nபுலிகளின் குரல் வானோசையின் பத்தாமாண்டு நிறைவையொட்டி தமிழீழத்\nதேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச்\nசெய்தியினை தமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவிற்காக தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில் வெளியீடு செய்கின்றோம் .மேலும் புலிகளின் குரல் வானொலியில் பணியாற்றி வீரசாவடைந்த நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி அவர்களுக்காக சமர்ப்ப��க்கின்றோம் இவ்வாழ்த்து செய்தியினை .\nபுலிகளின்குரல் வானொலி நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் மற்றும் புலிகளின் குரல் வானொலி தி . தவபாலன் போன்ற எமது ஊடக வழிகாட்டிகள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்\nதமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி:\nசிங்களப் பேரினவாத அரசானது, எமக்கு எதிராக ஓர் ஆயுதப் போரை மட்டுமன்றி\nஒரு கருத்துப் போரையும் நடத்தி வருகின்றது. உண்மைகளை மூடிமறைத்து, பொய்\nயையும் ,புரட்டையும் நுட்பமாகப் புனைந்து, சாணாக்கியத் திறமையோடு நடத்தப்படும் இந்தக் கருத்துப்போரின் முக்கிய குறிக்கோள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு களங்கம் கற்பிப்பதாகும்\nஒரு இனத்தின் தேச விடுதலைப் போர் என்ற பரிமாணத்தில் எமது விடுத\nலைப் போராட்டம் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது . அத்தோடு\nபோரியற் கலையிலும் எமது இயக்கம் பெற்று வரும் அபார சாதனைகள் சர்வ தேசத்தை திகைப்பிலும் ஆழ்த்தி வருகின்றது\nஇப்படியாக எமது இயக்கமும் எமது விடுதலைப் போராட்டமும் அனைத்துலக\nரீதியாக அடைந்து வரும் பெயரையும், புகழையும் சகிக்க முடியாத சிங்களப் பேரி\nனவாதம் , எமக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஒரு விசமத்தனமான\nபிரச்சாரப் போரை நடத்தி வருகின்றது. வீரம் செறிந்த எமது விடுதலைப் படை யணிகளை குழந்தை இராணுவம் எனக் கொச்சைப் படுத்தியும், நுட்பம் மிக்க எமது\nபோர் நடவடிக்கைகளை பயங்கரவாதம் எனச் சித்தரித்தும் எமது இயக்கத்திற்கு\nஇழிவு தேட முற்படுகிறான் எதிரி. அனைத்துலக ரீதியாக எமக்கு அணிதிரண்டு வரும் ஆதரவையும், அனுதாபத்தையும், தடுத்து நிறுத்தி உலக அரங்கினை எமக்கு எதிராகத் திருப்பிவிடுவதே எதிரியின் நோக்கம். சிங்களத்தின் பொய்யான பரப்புரைகளை விசாரணையின்றி விழுங்கிக்கொண்ட ஒரு சில நாடுகள் எமது இயக்கத்திற்கு பயங்கரவாதமுத்திரை\nகுததி தடை செய்தும் உள்ளன இது எமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் தருகின்றது\nபொய்களையே ஆயுதமாகக் கொண்டு நடத்தப்படும் சிங்களத்தின் விசமத்தமான கருத் களதத விசமத்தனமான கருத்துப்போரை, முறியடிப்பதே இன்று நாம் எதிர்கொண்டு நிற்கும் முக்கிய சவாலாகும்\nஎமது இயக்கத்தின் முக்கிய மக்கள் தொடர்புச் சாதனமான புலிகளின் குரல்\nவானோசையின் பணி பெரிது��் பாராட்டத்தக்கது\nஉண்மையின் குரலாக ஒலித்து, ஒடுக்கப்படும் எமது மக்களின் விடிவிற்காகக் குரல் எழுப்பி, எமது விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்குமாக புலிகளின் குரல் ஆற்றி வரும் பணி அற்புதமானது. போர்ச்சூழலில் மிகவவும் நெருக்கடியான நிலையில் எத்தனையோ இடையூறுகளிற்கும் சாவல்களிற்கும் முகம் கொடுத்துகடந்த பத்து ஆண்டு காலமாக புலிகளின் குரல் மகத்தான சேவையாற்றி வந்துள்ளது\nஇவ்வானோசையின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக நின்று சேவையாற்றி வரும் நிர்வாக பொறுப்பாளர்களுக்கும் , எழுத்தாளர்களுக்கும் , கலைஞர்களுக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள். புலிகளின் குரல் வானோசையின்\nஉன்னதமான விடுதலைப் பணி செம்மையாகத் தொடர எனது நல்லாசிகள்\nபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nமாவீரர் நாள் சிறப்பு பதிவிலிருந்து வேர்கள்.\nஒளி தந்த தீபங்கள் .\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஅந்தத் தீ என்றும் அனையாத சுதந்திர தீபம் -தமிழீழ தேசியத் தலைவர்.\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nபங்குனி 8 பெண்கள் தினம் ; தேசியத் தலைவரின் வாழ்த்திலிருந்து.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nமாவீரர்களது உணர்வுகளும் நினைவுகளுமே எமக்கு வழிகாட்டிகள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day14.html", "date_download": "2019-04-24T03:09:29Z", "digest": "sha1:F57ZP3AYNJPNNM72XAUPQX6YTPP3TZWG", "length": 39168, "nlines": 102, "source_domain": "www.answering-islam.org", "title": "2015 ரமளான் கடிதம் 14 – அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!", "raw_content": "\n2015 ரமளான் கடிதம் 14\nஅபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n[ரமளான் தொடர் கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும். இவ்வாண்டு ரமளானின் 13வது கடிதத்தை இங்கு சொடுக்கி படித்து, அதன் பிறகு தற்போதைய கடிதத்தை படிக்கவும்.]\nஉமரின் தம்பி சௌதி ��ரேபியாவிலிருந்து எழுதிய கடிதம்:\nநான் உங்களுக்கு இஸ்லாமிய விவரங்களை இனி எழுதமாட்டேன் என்று என் முந்தைய கடிதத்தில் எழுதியிருந்தேன். ஆனால், உங்களின் 13வது கடிதம் கண்டு என் மனதை மாற்றிக்கொண்டேன். ஏதாவது ஒன்றை என்னால் இயன்ற மட்டும் நான் இஸ்லாமுக்காக செய்யவேண்டும்.\nஅடி மீது அடி அடித்தால், அம்மியும் நகரும் என்பார்கள், அது போல உங்களை சொர்க்கவாசியாக மாற்றும் வரை நான் ஓயமாட்டேன். நாம் இருவரும் எழுதிக்கொள்வது, சொத்துகளுக்காக போடும் அண்ணன் தம்பி சண்டையில்லையே எந்த கோட்பாடு உண்மையென்பது தான் கேள்வி. உங்களால் ஆனதை நீங்கள் எழுதுங்கள், என்னால் முடிந்ததை நான் எழுதுவேன். அல்லாஹ்விற்காக நான் பேனாவை தூக்கியிருக்கிறேன், உங்களுக்கு உங்கள் விருப்பப்படி கத்னா (விருத்தசேதனம்) செய்யாமல் அந்த பேனாவை நான் கீழே வைக்கமாட்டேன். [இந்த வயதில் கத்னா செய்வது தகுமா எந்த கோட்பாடு உண்மையென்பது தான் கேள்வி. உங்களால் ஆனதை நீங்கள் எழுதுங்கள், என்னால் முடிந்ததை நான் எழுதுவேன். அல்லாஹ்விற்காக நான் பேனாவை தூக்கியிருக்கிறேன், உங்களுக்கு உங்கள் விருப்பப்படி கத்னா (விருத்தசேதனம்) செய்யாமல் அந்த பேனாவை நான் கீழே வைக்கமாட்டேன். [இந்த வயதில் கத்னா செய்வது தகுமா என்று கேட்காதீர்கள், ஆபிரகாம் மற்றும் மோசேக்கு எந்த வயதில் விருத்தசேதனம் செய்யப்பட்டது என்று பழைய ஏற்பாட்டில் படித்துப் பாருங்கள்.]\nஇன்னொரு முக்கியமான விஷயம், ரமளான் மாதம் முடிந்துவிட்டாலும் நம்முடைய இந்த கடித உரையாடலை நாம் தொடருவோம்.\n என்று உங்கள் முந்தைய கடிதத்தில் எழுதியிருந்தீர்கள். நான் இன்னும் அதிகமாக ஆய்வு செய்து அப்போஸ்தலர்கள் பற்றி அடுத்தடுத்த கடிதங்களில் எழுதுவேன்.\nஅபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\nஉன் கடிதம் கண்டேன், மகிழ்ந்தேன்.\nதோல்வியைக் கண்டு நீ தொலைந்துபோ என்றும், சோர்வைக் கண்டு நீ செத்துவிடு என்றும் சொல்லும் தெம்பு என் தம்பியிடம் இருப்பதைக் கண்டு மகிழ்கிறேன். இதே போல, மரணமே உன் கூர் எங்கே, பாதாளமே உன் ஜெயம் எங்கே என்றும் கேட்டுவிடு, அப்போது இன்னும் அதிகமாக நான் மகிழுவேன். இப்படி கேட்கும் விசுவாசமும், வீரமும் உனக்கு வரவேண்டுமென்று எல்லாம் வல்ல தேவனிடம் வேண்டுகிறேன். எனக்கு விருத்தசேதனம் செய்ய நீ விரும்புகிறாய், ஆனால் உனக்கு இருதயத்தில் விருத்தசேதனம் செய்ய நான் விரும்புகிறேன். பார்க்கலாம் யாருக்கு யார் விருத்தசேதனம் செய்யப்போகிறார்கள் என்று யாருக்கு யார் விருத்தசேதனம் செய்யப்போகிறார்கள் என்று சத்தியத்தை தேட முடிவு செய்துவிட்டாய், நிச்சயமாய் அதனை கண்டுக்கொள்வாய்.\nஉன் கடிதத்தில் நீ குறிப்பிட்டது போல, இந்த ரமளான் மாதம் முடிந்துவிட்டாலும், நம்முடைய இந்த கடித உரையாடலை நாம் தொடரலாம், பல உண்மைகளை தொடலாம்.\nஅபூ பக்கர் ”முதல் கலிஃபாவாக” பதவியேற்ற பிறகு அவர் செய்த சாதனைகளை சுருக்கமாக இனி காணப்போகிறோம்.\nதம்பி இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை உன் ஞாபகத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த ரமளான் மாதத்தின் ஆரம்பத்தில், நீ என்னிடம் ”இஸ்லாமை தூயவடிவில் காணவேண்டுமென்றால், தற்கால முஸ்லிம்களிடமோ, ஐஎஸ் போன்ற தீவிரவாதிகளிடமோ காணமுடியாது, அதற்கு பதிலாக, ஆரம்ப கால இஸ்லாமியர்களாகிய சஹாபாக்களிடம் தான் காணமுடியும்” என்று கூறினாய். அதன் அடிப்படையில் தான் நான் என் ஆய்வை ஆரம்ப கால இஸ்லாமியர்களின் பக்கம் முக்கியமாக முதல் நான்கு கலிஃபாக்களின் பக்கம் திருப்பினேன்.\nஉன் கருத்துப்படி (முஸ்லிம்களின் பொதுவான நம்பிக்கையின் படி):\nஅ) முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக இஸ்லாமை தூயவடிவில் பின் பற்றியவர்கள், ஆரம்ப கால இஸ்லாமியர்கள் ஆவார்கள்.\nஆ) அவர்களிலும் முக்கியமாக அவரது நெருங்கிய சஹாபாக்கள் இஸ்லாமை தூயவடிவில் பின் பற்றினார்கள்.\nஇ) இந்த சஹாபாக்களிலும், முதல் நான்கு கலிஃபாக்கள் தான் ”நேர் வழி நின்ற கலிஃபாக்கள்” என்று பட்டப்பெயரோடு திகழ்கிறார்கள்.\nஈ) இந்த நான்கு கலிஃபாக்களின் பெயர்கள் அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலி என்பவைகளாகும்.\nஇவர்களின் வாழ்க்கையில் காணப்படும் இஸ்லாம் தான் உண்மையான இஸ்லாமாகும். ஏனென்றால், இவர்கள் முஹம்மதுவை கண்டு, அவரோடு பேசி, அவரோடு வாழ்ந்து, அவரை நெருக்கமாக பார்த்தவர்கள். இஸ்லாமின் கோட்பாடுகளை இடைத்தரகர்கள் இல்லாமல் தூயவடிவில் பெற்ற பாக்கியசாலிகள். ஆக, இவர்களிடம் இஸ்லாமின் தூய வடிவத்தை மக்கள் தேடுவதில் எந்த குற்றமுமில்லை.\nதம்பி, இந்த கடிதத்தில், முதல் கலிஃபா அபூ பக்கர் அவர்களின் சாதனைகளின் ஆரம்பத்தை சிறிது சோதித்துப் பார்ப்போம்.\nமுஹம்மது மரித்த பிறகு, அபூ பக்கர் தலை��ராக தெரிவு செய்யப்பட்டார். இவர் ஏக மனதாக தெரிவு செய்யப்படவில்லை, பல எதிர்ப்புகளின் மத்தியில், உமரின் தைரியமான செயலினால் இவர் தலைவரானார். இவர் இரண்டாண்டுகள் (கிபி 632 முதல் கிபி 634 வரை)ஆட்சி செய்தார்.\nமுஹம்மதுவின் காலத்தில் அரேபியாவில் இருந்த அனேக இனக்குழுக்கள் முஹம்மதுவுடன் உடன்படிக்கை செய்திருந்தார்கள். முஹம்மதுவின் ஆள் பலத்தைக் கண்டு இஸ்லாமை பின் பற்றுவதாகச் சொல்லி, முஹம்மதுவிற்கு ஜகாத் (ஸகாத் வரி) கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். சிலர் விரும்பி இஸ்லாமை ஏற்றார்கள், சிலர் தங்களுக்கு சண்டையிட வலிமையில்லை என்பதால், விருப்பமில்லாமலும் இஸ்லாமை ஏற்றார்கள்.\nமுஹம்மது மரித்தவுடன், அபூ பக்கர் கீழ்கண்ட சவால்களை சந்தித்தார்:\n1) அரேபிய இனக்குழுக்கள் “நாங்கள் முஹம்மதுவுடன் தான் உடன்படிக்கைச் செய்தோம், அவர் மரித்துவிட்டார், அரேபிய வழக்கத்தின் படி அவரோடு நாங்கள் புரிந்த உடன்படிக்கையும் முரிந்துவிட்டது, இனி நாங்கள் மதினாவிற்கு ஜகாத் (ஸகாத் வரி) செலுத்துவதில்லை” என்று கூறினார்கள். நாங்கள் முஸ்லிம்களாகவே இருப்போம், ஆனால், ஜகாத் அபூ பக்கருக்கு தரமாட்டோம், எங்களை நாங்களே ஆட்சி செய்துக்கொள்வோம் என்று கூறினார்கள்.\n2) இன்னும் சிலர், இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டார்கள், தாங்கள் கடந்த காலத்தில் பின்பற்றின மதத்திற்கே திரும்பி விட்டார்கள்.\n3) சிலர் தங்களை நபிகள் என்றுச் சொல்லிக்கொண்டு, இஸ்லாமுக்கு இனி நாங்கள் அடிமைகள் இல்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.\nதம்பி, இந்த சூழ்நிலையில் அபூ பக்கரின் இடத்தில் நீ இருந்திருந்தால் என்ன செய்து இருப்பாய் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று ஓயாமல் சொல்லிக்கொள்ளும் (தற்கால) முஸ்லிம்கள் என்ன செய்து இருந்திருப்பார்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று ஓயாமல் சொல்லிக்கொள்ளும் (தற்கால) முஸ்லிம்கள் என்ன செய்து இருந்திருப்பார்கள் இஸ்லாமை தூயவடிவில் பின்பற்றக்கூடியவர்கள் ”இஸ்லாமில் கட்டாயமில்லை, உன் மார்க்கம் உனக்கு என் மார்க்கம் எனக்கு” என்றுச் சொல்லி அப்படியே விட்டு விடுவார்களா இஸ்லாமை தூயவடிவில் பின்பற்றக்கூடியவர்கள் ”இஸ்லாமில் கட்டாயமில்லை, உன் மார்க்கம் உனக்கு என் மார்க்கம் எனக்கு” என்றுச் சொல்லி அப்படியே விட்டு விடுவார்களா நாங்கள் முஸ்லிம்களாகவே இருந்து எங்களை நாங்கள் ஆண்டுக்கொள்வோம் என்றுச் சொன்ன முஸ்லிம்களோடு சண்டையிடுவார்களா\nஇஸ்லாம் அமைதி மார்க்கம் தான் என்று நிரூபிக்கம் சமயம் வந்தது, அதுவும் முதல் தலைவர் அபூ பக்கருக்கு வந்துள்ளது. இவர் என்ன செய்து இருந்திருக்கவேண்டும் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றும், இஸ்லாமை கட்டாயப்படுத்தி யார் மீதும் திணிக்கக்கூடாது என்றும் நினைத்து செயல்பட்டு இருந்திருக்கவேண்டும். இவர் செய்தது என்ன\nரித்தா போர்கள் - இஸ்லாமைவிட்டு வெளியேறியவர்களுடன் நடந்த போர்கள்(War of Apostasy):\nஅபூ பக்கருக்கும் உமருக்கும் இடையே நடைப்பெற்ற ஒரு சிறிய உரையாடலை, முஸ்லிம்களின் அதிகார பூர்வமான புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து காண்போம். தம்பி, இந்த கடிதத்தை இந்த ஒரு ஹதீஸோடு நான் முடிக்கிறேன்.\nபுகாரி ஹதீஸ் எண்: 1399\n1399. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார் (உமர்(ரலி), 'லா இலாஹ இல்லல்லாஹ்\" கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது\" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்\" என்றார். இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்\" என்றார். இது பற்றி ���மர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்\" என்றார். Volume :2 Book :24\nஇதே விவரங்கள் வேறு ஹதீஸ்களிலும் வருகிறது, அவைகளின் எண்கள்: 1400, 1456-1457, 6925, 7284-7285.\nதம்பி, நன்றாக மேற்கண்ட ஹதீஸ்களை படித்துப் பார்.\nமுஹம்மதுவின் கூற்றுப்படி, “லா இலாஹ இல்லல்லாஹ்” என்றுச் சொல்லி, முஸ்லிமாக வாழ்பவன் பாதுகாப்பாக இருப்பான், அவன் மீது போர் செய்யக்கூடாது. இதனை உமர் அபூ பக்கருக்கு ஞாபகப்படுத்துகிறார். ஆனால், அபூ பக்கரின் கூற்றுப்படி “அவன் முஸ்லிமாக இருந்தாலும் சரி, அல்லாஹ் தான் உண்மையான இறைவன் என்று சொன்னாலும் சரி, ஸகாத் கொடுக்கவில்லையென்றால், அவன் காஃபிர் தான், எனவே அவனோடு நான் போரிடுவேன். ஸகாத்தாக அவன் ஒரு ஒட்டகக்குட்டியை முஹம்மதுவிற்கு கொடுத்தவனாக இருந்திருந்தால், அதனை நான் இப்போது வசூலிக்காகமல் விடமாட்டேன்” என்பதாகும்.\nஇதற்கு உமர் அளித்த பதிலை நன்றாக கவனி. அபூ பக்கருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டி இந்த முடிவை எடுக்கக்கூடிய ஞானம் கொடுத்ததாக உமர் கூறுகிறார்.\n“. . . இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்\" என்றார்.”\n அல்லாஹ்வா அல்லது அபூ பக்கரா\nதம்பி, உன்னிடம் நாம் கீழ்கண்ட கேள்விகளை கேட்கவிரும்புகிறேன். இது மிகவும் முக்கியமான விஷயம், முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, இஸ்லாம் தூயவடிவில்\n1)\tமுஹம்மது உயிரோடு இருந்த போது, அரேபியாவின் இனக்குழுக்கள் இஸ்லாமை எதன் அடிப்படையில் தழுவினார்கள்\n2)\tமுஹம்மது மரித்தவுடன் ஏன் அவர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டு தங்கள் முந்தையை மதத்தை பின்பற்ற ஆரம்பித்தார்கள்\n3)\tமுஹம்மதுவின் வாளுக்கு பயந்து இவர்கள் இஸ்லாமை ஏற்றார்கள் என்று பொருள்படுகின்றதல்லவா\n4)\tஇன்னும் சிலர், ஸகாத் மட்டும் நாங்கள் தரமாட்டோம், ஆனால், முஸ்லிம்களாகவே இருப்போம் என்றுச் சொன்ன பிறகும் ஏன் அபூ பக்கர் அவர்களோடு போர் புரிந்தார்\n5)\tஸகாத்திற்காக அல்லாஹ்வின் அடியார்களை வெட்டிச் சாய்க்கும் இந்த மதம், ஒரு வன்முறையின் மதம் என்பதை, அந்த மக்களுக்கு அபூபக்கர் நேரடியாக தெரிவித்தது போல ஆகிவிட்டதல்லவா\n6)\tஇஸ்லாமில் கட்டாயமில்லை என்ற வசனமும் இறையியலும், வெறும் பேச்சுக்காகத் தானா\n7)\tஇஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம் என்று அபூ பக்கர் நினைத்திருந்தால், ஏன் அவர்களோடு போர் புரிந்தார் ஏன் உமரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை ஏன் உமரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை சில சஹாபாக்களை அனுப்பி அவர்களுக்கு இஸ்லாமை இன்னும் அழமாக விளக்கியிருக்கலாம் அல்லவா சில சஹாபாக்களை அனுப்பி அவர்களுக்கு இஸ்லாமை இன்னும் அழமாக விளக்கியிருக்கலாம் அல்லவா ஸகாத் என்பது ஒரு முஸ்லிமின் ஐந்து கடமைகளில் ”ஒன்று” என்று விளக்கியிருந்திருக்கலாம் அல்லவா ஸகாத் என்பது ஒரு முஸ்லிமின் ஐந்து கடமைகளில் ”ஒன்று” என்று விளக்கியிருந்திருக்கலாம் அல்லவா ஒருவேளை அவர்கள் அப்போதும் ஏற்க மறுத்தால், முடிவை அல்லாஹ்விடம் விட்டுவிட்டு இருந்திருக்கலாம் அல்லவா ஒருவேளை அவர்கள் அப்போதும் ஏற்க மறுத்தால், முடிவை அல்லாஹ்விடம் விட்டுவிட்டு இருந்திருக்கலாம் அல்லவா அவர்களோடு சண்டையிடாமல் இருந்திருந்தால், இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று தெரிந்திருக்கும் அல்லவா\n8)\tஅற்பமான பணத்திற்காக, இன்னொரு முஸ்லிமோடு போர் புரிந்து இரத்தம் சிந்துவது பாவமில்லையா\n9)\tஇஸ்லாமின் படி, அபூ பக்கர் நேர் வழி நின்ற கலிஃபா என்றால், இந்த செயல்களுக்கெல்லாம் மூல காரணம் அல்லாஹ் தானே இந்த வழியை அபூ பக்கரின் மனதில் போட்டவர் அல்லாஹ் என்றால், யார் குற்றவாளி இந்த வழியை அபூ பக்கரின் மனதில் போட்டவர் அல்லாஹ் என்றால், யார் குற்றவாளி அபூ பக்கர் வெறும் அம்பு தான், எய்தவன் அல்லாஹ் தானே\n10)\tஸகாத் கொடுப்பது பொருளாதார கடமையென்றால், அந்தந்த இனக்குழுக்கள் தங்கள் சொந்த தலைவருக்கு ஸகாத் கொடுத்துவிட்டு போகிறார்கள் அவர்களும் முஸ்லிம்கள் தானே ஏன் அவர்கள் மீது அபூ பக்கர் போர் தொடுத்தார்\n11)\tஅபூ பக்கர் நடந்தது நேர் வழியென்றால், நாளைக்கு இந்த ஐஎஸ் போன்ற தீவிரவாத கும்பல், ஒரு நாட்டை முழுவதுமாக பிடித்து ஆட்சி பிடித்தால், உடனே பக்கத்தில் உள்ள இதர இஸ்லாமிய நாட்டைப் பார்த்து எனக்கு ஸகாத் கொடு, இல்லையேல், அபூ பக்கர் செய்த ரித்தா போர் போல, நான் உன் மீது போர் தொடுப்பேன் என்றுச் சொன்னால், அதனை இன்றுள்ள சௌதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அவருக்கு அடிபணியுமா அடிபணியவேண்டுமா\n12)\tமுதல் கலிஃபா ”அபூ பக்கர்” மாதிரி, இன்றைய ”அபூ பக்கர் பக்தாதி (ஐஎஸ் தலைவர்)” பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதி, நீ முஸ்லிமாக இருந்தாலும், அல்லாஹ்வை மட்டுமே வணங்கினாலும், என் கலிஃபாத்துவத்திற்கு அடிபணிந்து, எனக்கு ஸகாத் கொடுக்கவில்லையென்றால், உன் மீது போர் தொடுக்கப்படும் என்றுச் சொன்னால் பாகிஸ்தான் முஸ்லிம்கள் என்ன செய்வார்கள். இந்த அபூ பக்கர் பக்தாதியையும் ”நேர்வழி நின்ற கலிஃபா” என்றுச் சொல்வார்களா\n13)\tஅன்று அந்த அபூ பக்கரின் இருதயத்தை விரிவாக்கிய அல்லாஹ், இன்று இந்த அபூ பக்கர் பக்தாதியின் இருதயத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான் என்று முஸ்லிம்கள் நம்புவார்களா\n14)\tஅபூ பக்கரின் இந்த செயல் இஸ்லாமை தூயவடிவில் காட்டுகின்றதா தம்பி ஆமாம் என்றுச் சொன்னால், “இஸ்லாம் அமைதி மார்க்கம்” என்று முஸ்லிம்கள் சொல்லிக்கொண்டு இருப்பதெல்லாம் ஏமாற்றுவேலையாகும்.\n15)\tஅபூ பக்கர் ”அரசை நடத்தும் தலைவர் முறையில் நடந்துக்கொண்டார்” என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால், இதனை கவனியுங்கள். தற்போது நம் இந்திய திரு நாட்டில், பீஜேபியின் (BJP) ஆட்சி நடைப்பெறுகிறது (பீஜேயின் ஆட்சி என்று நான் சொல்லவில்லை). இவர்கள் ஜனநாயகத்தை புறக்கணித்துவிட்டு, இனி எல்லா முஸ்லிம்களும், இந்துக்களாக மாறவேண்டும் என்று சட்டம் போட்டு, முஸ்லிம்களோடு சண்டையிட்டு, அவர்களை ஒடுக்கினால், “இவர்களும் நேர் வழி நின்ற கலிஃபாக்களைப் போன்றவர்கள் என்று முஸ்லிம்கள் இவர்களை அங்கீகரிப்பார்களா”. இவர்கள் இந்துக்களாக இருந்தாலும், இந்துத்துவ ஆன்மீகத்தை பக்கத்தில் வைத்துவிட்டு, இந்த செயலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அபூ பக்கரைப் போல இவர்களும் ஒரு அரசை நடத்துவதால், இவர்களின் இருதயங்களை இவர்களின் தெய்வங்கள் விரிவாக்கினபடியால், இப்படி மாற்று மதங்கள் மீது போர் தொடுத்தால் எப்படி இருக்கும்”. இவர்கள் இந்துக்களாக இருந்தாலும், இந்துத்துவ ஆன்மீகத்தை பக்கத்தில் வைத்துவிட்டு, இந்த செயலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அபூ பக்கரைப் போல இவர்களும் ஒரு அரசை நடத்துவதால், இவர்களின் இருதயங்களை இவர்களின் தெய்வங்கள் விரிவாக்கினபடியால், இப்படி மாற்று மதங்���ள் மீது போர் தொடுத்தால் எப்படி இருக்கும் அபூ பக்கரின் இருதயத்தை அல்லாஹ் விரிவாக்கினால், ஏன் மற்ற மக்களின் இருதயத்தை அவர்களின் இறைவன் விரிவாக்கமாட்டான்\nதம்பி, இப்போது உனக்கு எங்கு தவறு நடந்துள்ளது என்று புரிகின்றதா\nமுதல் கலிஃபா செய்த மற்ற விவரங்களை அடுத்தடுத்த கடிதத்தில் உனக்கு எழுதுவேன். நாம் மேலே கண்ட ஹதீஸின் படி, அபூ பக்கரின் செயல், உமருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. உடனே உமர் அபூ பக்கருக்கு அறிவுரை கூறுகின்றார். ஆனால், அபூ பக்கர் மறுப்பு தெரிவித்தபோது, இது அல்லாஹ்வினால் அபூ பக்கருக்கு கிடைத்த ஞானம் என்றுச் சொல்லி, உமர் அமைதியாக இருந்துவிடுகின்றார். ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் கொல்லும்படலம் இந்த அபூ பக்கர் காலத்திலிருந்து துவங்கியது என்று சொல்லலாமா தம்பி அபூ பக்கரின் கருத்துப்படி, ஸகாத் தனித்தனி நாடுகளின் சொத்துக்கள் அல்ல (அவர்களின் அப்பன் சொத்து அல்ல), அது உலகமனைத்தையும் ஆட்சி செய்யும் கலிஃபாவின் கீழ் இருக்கும் இஸ்லாமிய அரசின் சொத்து ஆகும்.\nஅபூ பக்கர் ஒரு அரசை நடத்தும் தலைவர் என்று நீ சொல்லக்கூடும். உனக்கு ஒரு வேலையை நான் தருகிறேன். இஸ்லாமிய ஆன்மீகம், இஸ்லாமிய அரசு, இந்த இரண்டிற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன எந்த நேரத்தில் இஸ்லாமிய ஆன்மீகம், இஸ்லாமிய அரசை மேற்கொள்ளும், அதே போல, இஸ்லாமிய அரசு எந்த நேரங்களில் ஆன்மீகத்தை மேற்கொள்ளும் எந்த நேரத்தில் இஸ்லாமிய ஆன்மீகம், இஸ்லாமிய அரசை மேற்கொள்ளும், அதே போல, இஸ்லாமிய அரசு எந்த நேரங்களில் ஆன்மீகத்தை மேற்கொள்ளும் போன்றவற்றை ஆய்வு செய்து எனக்கு எழுதமுடியுமா போன்றவற்றை ஆய்வு செய்து எனக்கு எழுதமுடியுமா இஸ்லாமை மக்கள் தவறாகவே புரிந்துக்கொள்கிறார்கள் என்று முஸ்லிம்கள் அடிக்கடி சொல்வார்கள். இஸ்லாமை மக்கள் தவறாக புரிந்துக்கொள்வதற்கு, இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை “முஸ்லிம்கள்” மற்றவர்களுக்கு சரியாக விளக்காதபடியினால் தான் வருகிறது. தம்பி, இந்த வேலையை நீ செய்யவில்லையென்றால், அதனை நான் செய்யவேண்டி வரும். முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமை விமர்சிப்பதற்கு காரணம், முஸ்லிம்கள் இஸ்லாமை நேர்மையாக விளக்காமல் இருப்பதினால் தான்.\nஉன் கருத்துக்களையும், விமர்சனங்களையும் நான் எதிர்ப்பார்க்கிறேன்.\nஅடு��்த கடித்தத்தில் இன்னும் அதிக விவரங்களோடு உன்னை சந்திக்கிறேன்.\nதேதி: 16 ஜூலை 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=1670&ncat=4", "date_download": "2019-04-24T02:57:01Z", "digest": "sha1:QZGCYX4VU3MRP3QJPCFZ5YYM4FXGYE3D", "length": 19819, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "ஃபைல் ப்ராப்பர்ட்டீஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 24,2019\n'வெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது வாக்காளர் அடையாள அட்டை' ஏப்ரல் 24,2019\nநக்சல்கள் அழிப்பு ஏப்ரல் 24,2019\nரபேல் தீர்ப்புக்கு கருத்து: ராகுலுக்கு, 'நோட்டீஸ்' ஏப்ரல் 24,2019\nபைல் ஒன்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வசதியினைப் பயன்படுத்துகிறோம். பைலைத் தேர்ந்தெடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்து விரியும் கட்டத்தில் Properties என்ற பிரிவில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். சில கோப்புகளின் தன்மைகளை, கூறுகளைக் காணும்போதுதான், இதனை இப்படி அமைத்திருக்கலாமே என்று எண்ணலாம். எடுத்துக் காட்டாக, இதன் அளவை இன்னும் குறைத்திருக்கலாமே என்று சிந்திக்கலாம். அல்லது வேறு பார்மட்டில் சேவ் செய்திருக்கலாமே என்று திட்டமிடலாம். அப்படியானால், கம்ப்யூட்டர் நம்மிடம், இந்த பைலை இப்படிப்பட்ட கூறுகளுடன் சேவ் செய்யப் போகிறேன் என்று கேட்டால் எவ்வளவு வசதியாகவும், நன்றாகவும் இருக்கும். இந்த வசதியைக் கம்ப்யூட்டர் நமக்குத் தருகிறது. வேர்ட் தொகுப்பில் இதனை மேற்கொள்ளலாம். அந்த வழிகளைப் பார்ப்போம்.\nTools கிளிக் செய்து Options தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் Save அழுத்தவும். கிடைக்கும் விண்டோவில் Prompt for Document Properties என்ற இடத்திற்கு நேராக டிக் அடையாளம் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஒவ்வொரு டாகுமெண்ட் சேவ் செய்திடுகையிலும் உருவாகப் போகும் பைல் குறித்த பிராபர்ட்டீஸ் டீடெய்ல்ஸ் கிடைக்கும்.\nபிராபர்ட்டீஸ் பிரிவில் யார் டாகுமெண்ட்டை உருவாக்கினார்கள் என்று உங்களைப் பற்றிய தகவல்கள் பதியப்படும். இது வேண்டாம் என்று நினைத்தால் அவை பதியப்படாமல் இருக்கும் வகையில் செட் செய்து கொள்ளலாம். Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுத்து பின் Security டேபை அழுத்தவும். இதில் Remove personal information from the properties on save என்பதனைத் தேர்ந்தெடுத்து அதில் டிக் செ���்து ஓகே அழுத்தி வெளியேறவும். இதே போல நீங்கள் ஒரு பைலைப் பார்த்த விஷயம் கம்ப்யூட்டரில் My Recent Documents என்பதில் இருக்கும் அல்லவா இங்கும் நீங்கள் பைலைப் பார்த்த விஷயம் பதியப்படக் கூடாது என எண்ணினால் டாகுமெண்ட்டைத் திறந்து பின் Ctrl + O அழுத்தவும். கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் கிடைக்கும் கட்டங்களில்\nMy Recent Documents அழுத்தவும். பின் கிடைக்கும் விண்டோவில் வலது பக்கம் Tools எனத் தெரியும் இடத்தில் அழுத்தி கீழ் விரியும் விண்டோவில் Clear Documents History என்பதில் டிக் ஏற்படுத்திப் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nஇந்த வார டவுண்லோட் - விண்டோஸ் எக்ஸ்புளோரர் கூடுதல்\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள்\nஇலவச எழுத்துக்கள் தரும் இணைய தளங்கள்\nபயர்பாக்ஸ் தரும் பனோரமா டேப் மேனேஜர்\n2038 ல் கம்ப்யூட்டர் பிரச்னை\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/56890-deputy-chief-minister-o-panneerselvam-fires-at-ttv-dinakaran.html", "date_download": "2019-04-24T03:12:52Z", "digest": "sha1:OG6OPV64MR4PBQWCSAPXVRLGQVY3AGPI", "length": 10172, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "அதிமுகவிடம் தொண்டர்கள்; தினகரனிடம் குண்டர்கள்: ஓபிஎஸ் தாக்கு | Deputy Chief Minister O Panneerselvam fires at TTV Dinakaran", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுகவிடம் தொண்டர்கள்; தினகரனிடம் குண்டர்கள்: ஓபிஎஸ் தாக்கு\nஇன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக கூட்டணி பற்றிய இறுதி முடிவுகள் வெளியாகும் என்றும், \"அதிமுக-விடம் தொண்டர்கள் உள்ளதனர். டிடிவி தினகரனிடம் குண்டர்கள் உள்ளனர்\" என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் விமர்சனம் செய்தார்.\nசென்னையில் வியாசர்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடைந்து விடும் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி கூட்டணி பற்றி�� அறிவிப்பு வெளியிடப்படும், என்றும் உறுதியளித்தார். தேமுதிக-வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இழுபறி உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, \"இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை. தேமுதிகவுடனான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறுகிறது\" என்றும் அவர் தெரிவித்தார்.\nகூட்டணி அதிமுக தலைமையில் தான் அமையும் என்றும், இறுதி கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பிறகு, அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ளும், மாநாடு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nமேலும், \"அதிமுக பக்கம் தொண்டர்கள் உள்ளனர். டிடிவி தினகரன் பக்கம் குண்டர்கள் தான் உள்ளனர்\" என்றும் ஓபிஎஸ் அமமுக தலைவர் டிடிவி தினகரனை தாக்கி பேசினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎங்களுக்கு சாதகமான கேள்விகளை கேளுங்கள்: முதல்வர் பழனிசாமி\nராமேஸ்வரம் - மாசி சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது \n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு\n4 தொகுதிகளுக்கு இன்று விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு\nகனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=dance&num=1722", "date_download": "2019-04-24T03:03:29Z", "digest": "sha1:6ZGIMX2G3YFN2UP3QYDC5ULTJ3NCLMYF", "length": 2198, "nlines": 52, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nமட்டக்களப்பு கல்வி வலய நடன விழா\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் நடன விழா அண்மையில் வின்சன் மகளிர் தேசியப்பாடசாலையில் மட்டு. வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போது இடம்பெற்ற மாணவர்களின் நடன நிகழ்வைப் படங்களில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=3024", "date_download": "2019-04-24T02:55:15Z", "digest": "sha1:LJPYGICSA5CGS3DW3GIPJHCH3WZEL3J7", "length": 7123, "nlines": 97, "source_domain": "kalasakkaram.com", "title": "7.12.2016 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்", "raw_content": "\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு...- தேவாலயங்கள், 5 ஸ்டார் ஓட்டல்கள் குறிவைத்து தாக்குதல்\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: இந்திய குடியரசுத்தலைவர், பிரதமர் கடும் கண்டனம்\nபி.இ. படிப்புக்கான கலந்தாய்வு: ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது\nபொன்பரப்பி சம்பவம் வேதனை அளிக்கிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். அறிக்கை\nஇலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\n7.12.2016 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\n7.12.2016 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம் Posted on 07-Dec-2016\nஅந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு\nஒரு அமெரிக்க டாலர் = ரூ. 67.92\nஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ. 72.80\nஒரு பிரிட்டன் பவுண்ட் ஸ்டெர்லிங் = ரூ. 85.95\nநூறு ஜப்பானிய யென் = ரூ. 59.41\nஆஸ்திரேலியா (டாலர்) = ரூ. 50.47\nசிங்கப்பூர் (டாலர்) = ரூ. 47.73\n���லேசிய ரிங்கெட் = ரூ. 15.32\nபஹ்ரைன் தினார் = ரூ. 180.16\nஹாங்காங் (டாலர்) = ரூ. 08.80\nகுவைத் தினார் = ரூ. 223.77\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி...... வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு\n15.12.2018 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஇந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு... டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிவைச் சந்தித்தது\nஇனி தேவையில்லை டாலர்; ரூபாய் மதிப்பில் வர்த்தகம்- ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா புதிய ஒப்பந்தம்\nஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை; மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்த வணிகர்கள் திட்டம்: தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் டெல்லி செல்கின்றனர்\nஇந்த முறையும் ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி\nபங்கு சந்தை, அந்நிய செலவாணி சந்தைகளுக்கு இன்று விடுமுறை\nஉச்சத்தை எட்டிய பெட்ரோல்&டீசல் விலை\nஅணு விநியோகக் குழுவில் உறுப்பினராக ரஷ்யாவுக்கு இந்தியா நெருக்கடி\n8.12.2016 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\n7.12.2016 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\n5.12.2016 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\nசீன பொருட்களை ஏன் புறக்கணிக்க வேண்டும்\nவணிகர் நலவாரிய தொகுப்பு நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்: சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவிப்பு\nஇலவச வருமான வரி தாக்கல் சேவை வழங்கும் இணையதளம்..\nநாணய பரிமாற்றத்தில் ரூ.900 கோடி மோசடி.. விஜய் மல்லையா மீது மேலும் ஒரு புதிய வழக்கு..\nபான் கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_727.html", "date_download": "2019-04-24T02:00:24Z", "digest": "sha1:W4J4ANZ3CNGEZOXOPATO6UYXEET3DFEW", "length": 6482, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "உதுமாலெப்பை திடீர் இராஜினாமா? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nNews ஆசிரியர் தலையங்கம் தலைப்புச் செய்தி\nஅம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் பதவியிலிருந்து முன்னாள் மாகாணசபை அமைச்சரும் தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தருமான எம் எஸ் உதுமாலெப்பை இராஜினாமாச் செய்துள்ளதாக நம்பகமாகத் தெரியவருகின்றது.\nஇறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவராகவும், உதுமாலெப்பைக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்த மன்சூர், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவினால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதுமாலெப்பை தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.\nதேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் அதாவுல்லாவுக்கும் உதுமாலெப்பைக்கும் கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்த மனக்கசப்பு விரிசலடைந்ததையடுத்து ஏற்கனவே பிரதித்தவிசாளர் பதவியை உதுமாலெப்பை இராஜினாமாச் செய்திருந்ததும் அதன் பின்னர் அக்கரைப்பற்று கிழக்கு வாசலில் இரண்டு சாராருக்குமிடையே சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஉதுமாலெப்பைக்கு ஏற்பட்டிருந்த அநியாயங்கள் தொடர்பில் விசாரணை செய்து உண்மை நிலையை கண்டறிவதற்கு விசாரணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. எனினும் இருவருக்குமிடையிலான முரண்பாடுகள் வளர்ந்ததன் விளைவே மன்சூரின் அதிரடி நீக்கமும், உதுமாலெப்பையின் இராஜினாமாவும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.\nஅடுத்தடுத்த நாட்களில் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸில் இருந்து வெளியேறி புதிய பயணமொன்றை தொடங்குவார் என நம்பப்படுகின்றது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaisonline.com/category/press-release-chennai/", "date_download": "2019-04-24T02:23:02Z", "digest": "sha1:3G5ATJFF2PDDOXPP7JWEFLCZ3KZVQRDU", "length": 30886, "nlines": 467, "source_domain": "www.chennaisonline.com", "title": "Press Release Chennai Archives | Newspapers Chennai", "raw_content": "\n50 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை மைல் கல்லை எட்டி சாதனை சர்வதேச தரத்துடன் அதி உன்னத செயல்பாடு ஆசியாவிலேயே மிகப் பெரிய மற்றும் மிகவும் நம்பகமான\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியி���் முதன்முறையாக டான்ஸ் ரியாலிட்டிநிகழ்ச்சி அறிமுகம் தனித்துவ அம்சங்களுடன் முற்றிலும் வேறுபட்ட நிகழ்ச்சிகளை வழங்க வேண்டுமென்ற தனது குறிக்கோளின்படி தமிழகத்தின் புதியதொலைக்காட்சி அலைவரிசையாக நுழைந்திருக்கிறது `கலர்ஸ் தமிழ்’. டான்ஸ் Vs டான்ஸ் என்ற பெயரில் முதல்முறையாக ரியாலிட்டிநடன நிகழ்ச்சியை வழங்குவதில் பெருமைகொள்கிறது கலர்ஸ் தமிழ். இந்நிகழ்ச்சியின் நடுவராக சூப்பர்ஸ்டார் நகுல் கால்பதிக்கிறார்.அவருடன் தேசிய அளவில் புகழ்பெற்ற நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர் மற்றும் செலிபிரிட்டி நடுவராக குறும்பும், உற்சாகமும்கலந்த திரைப்பட நட்சத்திரம் ஓவியா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் இணைகின்றனர். வரும் நவம்பர் 24-ஆம் தேதி சனி மற்றும் ஞாயிறுஇரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சியை கீகீ, சாந்தனு மற்றும் முரட்டு சிங்கிள் மிர்ச்சி விஜய் உள்ளிட்ட தீவிர டான்ஸ்ஆர்வலர்கள் தொகுத்து வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சியை வசந்த்&கோ ஸ்பான்சர் செய்ய, நிப்பான் பெயிண்ட்ஸ் மற்றும் எஸ்கேஎம் பூர்ணா ரைஸ் பிராண்ட் ஆயில் ஆகியோர்சிறப்பு பார்ட்னர்களாக இணைகிறார்கள். கலர்ஸ் தமிழ் சேனலின் தலைமை அலுவலரான திரு. அனுப் சந்திரசேகரன் இதுகுறித்து பேசுகையில், “இன்றைய இரசிகர்கள் மற்றும்பார்வையாளர்களின் மனஓட்டத்திற்கு ஏற்றவாறு மாறுபட்ட நிகழ்ச்சிகளை வழங்குவதன் மூலம் கலர்ஸ் தமிழ் அதன் பயணத்தைத்தொடங்கியது. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பிறகும், எங்களது இளம் ரசிகர்களின் கவனத்தை முழுமையாகஈர்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியை வழங்க வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம். அதன்படி திறமைமிக்க நடன ஆர்வலர்களுக்கு ஒருதளத்தை வழங்குகிற தனித்துவமான நிகழ்ச்சியாக `டான்ஸ் Vs டான்ஸ்’ இருக்கும் என நம்புகிறோம். தொழில்நுட்ப ரீதியாகவும்படைப்பாற்றல் ரீதியாகவும் இந்நிகழ்ச்சியானது, மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. பிருந்தா மாஸ்டர் மற்றும் நகுலின் வழிகாட்டலோடுதொகுப்பாளர்கள் கீகீ மற்றும் விஜயின் குறும்புமிக்க செயல்பாடுகள், பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் என்று நாங்கள் உறுதியாகநம்புகிறோம். வெற்றிகரமான இக்கூட்டணியுடன் இணைந்து ஸ்பான்சர்களை வரவேற்பதுடன் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதில்மகிழ்கிறே���்” என்று கூறினார். மேலும், “ `டான்ஸ் Vs டான்ஸ்’ நிகழ்ச்சி பார்வையாளர்களின் பிரைம் டைம் பொழுதுபோக்குத் தேவையை நேர்த்தியாக உயர்த்தும்வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்க்கிறது. வழக்கமான நடன நிகழ்ச்சியின் வடிவத்திலிருந்து இந்நிகழ்ச்சி மாறுபட்டிருக்கும்.இதன் முக்கிய அம்சமாக ஒரே பாடலுக்கு இரு தனிநபர்கள் டான்ஸ் வழங்குகிறார்கள். நடனமாடுபவர்களின் ஸ்டைல், நேர்த்தி மற்றும்நடன அமைப்பில் படைப்பாக்கத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இவர்களது நடனம் தீர்மானிக்கப்படும். இந்தப் போட்டியில்படிப்படியாக முன்னேற்றம் காணும்போது ஒவ்வொரு போட்டியாளரும் அரியணையில் அமர்வதற்கு தீவிரமாக போட்டியிடுவார்கள். இதுஅவர்களைப் பாதுகாப்பாக ஆக்குவதோடு, போட்டியில் முன்னேற்றம் காண்பதற்கு உதவும். சென்னை மட்டுமின்றி, உலகெங்கிலுமிருந்து திறமைமிக்க கலைஞர்களை உலகறியச் செய்வதை நோக்கமாகக் கொண்டு ஒரு புதியபயணத்தைத் தொடங்குவதற்காக கலர்ஸ் தமிழ் சேனலுடன் கைகோர்ப்பது எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது” என்றும் கூறினார். திரைப்பட நடிகர் நகுல் இதுகுறித்து பேசுகையில், “தமிழ் தொலைக்காட்சி தளத்தில் ஒரு நிகழ்ச்சியின் நடுவராக முதன்முறையாககால்பதிப்பதில் நான் ஆர்வமும், உற்சாகமும் கொண்டிருக்கிறேன். பிருந்தா மாஸ்டர் போன்ற அனுபவமிக்க நாட்டிய நிபுணரோடுசேர்ந்து பங்கேற்பதற்கு கலர்ஸ் தமிழ் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இப்பயணத்தின்போது அதிகமான நடனஅசைவுகளைக் கற்றுக்கொள்ள நான் ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். இந்நிகழ்ச்சியின் வடிவமானது புதுமையானது. தங்களதுகற்பனைத்திறனை, புதுமையான சிந்தனையை வெளிப்படுத்தி நடன கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பை இது வழங்குகிறது. இதுவேவழக்கமான நடன நிகழ்ச்சிகளிலிருந்து இதனை வேறுபடுத்தி நிலை நிறுத்துகிறது. உலகெங்கிலுமிருந்து இதில் பங்கேற்கும்திறமைமிக்க நடனக்கலைஞர்கள் மீது ஒளிவெள்ளத்தைப் பாய்ச்ச கலர்ஸ் தமிழ் உருவாக்கியிருக்கும் சிறப்பான மாபெரும் மேடைஉண்மையிலேயே பாராட்டுக்குரியதாகும். ஏராளமான அற்புத தருணங்களோடு, குதூகலமும், உற்சாகமும் நிறைந்த இப்பயணத்தைமேற்கொள்ள நான் ஆவலோடு காத்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பங்கேற்பதற்குத் திறமைமிக்க பேரார்வம் கொண்ட போட்டியாளர்களைக் கண்டறியும் செயல்பாடானது, ஆகஸ்ட்மாதத்திலேயே தொடங்கப்பட்டது. 8-லிருந்து 45 வயதுக்குட்பட்ட பல்வேறு வயதுப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களிலிருந்து 70-க்கும் அதிகமானபங்கேற்பாளர்கள், தகுதிவாய்ந்த நடன நிபுணர்கள் அடங்கிய குழுவால் தேர்வுசெய்யப்பட்டனர். இந்த சேனலானது, அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் – டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555),ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து DTH தளங்களிலும்காணக்கிடைக்கிறது.\nஇடஒதுக்கீடு எனும் இடவுரிமை | களம்\nஇடஒதுக்கீடு எனும் இடவுரிமை | களம் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த தோழன் இயக்கம் பல்வேறு வகையில் முயன்று வருகிறது. “களம்” என்ற நிகழ்வின் மூலம் பல முக்கிய சமகால பிரச்னைகளில்,புரிதலை நோக்கிய\nஓம் சாந்தி என்ற பெயரில் பூஜைக்கேற்ற 3 புதிய பொருட்கள் தமிழகத்தில் சைக்கிள் பியூர் அகர்பத்தி அறிமுகம் * விளக்கேற்ற திரியுடன் கூடிய சுத்தமான பசு நெய் தீபம் * சந்தன் டிகா\nஇடஒதுக்கீடு எனும் இடவுரிமை | களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-24T02:44:04Z", "digest": "sha1:J4ZM244FTGRF4NTDT6XPVQNPS4ULNBSB", "length": 7198, "nlines": 84, "source_domain": "ta.wikiquote.org", "title": "பாவலரேறு பெருஞ்சித்திரனார் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 - சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.\nஇந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கும், இந்து மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும்வரை மதப்பூசல்களும் குலக்கொடுமைகளும் அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும் குலக்கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனீயப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை தமிழ் மொழி தூய்மை���ுறாது. தமிழினம் தலைதூக்காது. தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது எனவே இந்து மதத்தினின்றும் மதப்பூசல்களினின்றும் ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால் நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும், ஆகவே தமிழக விடுதலை தான் நம் முழுமூச்சு நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 21 சூன் 2016, 12:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/ie-tamil-exclusive-pooja-prakashraj-interview/", "date_download": "2019-04-24T03:20:51Z", "digest": "sha1:YMCC3PVZVCF7VNKPVIGPLQNC276J7NAM", "length": 11729, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pooja Prakash Raj Exclusive: Am proud of my father - எங்க அப்பா ரொம்ப தைரியமானவர் - பூஜா பிரகாஷ்ராஜ்!", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIE Tamil Exclusive: எங்க அப்பா ரொம்ப தைரியமானவர் - பூஜா பிரகாஷ்ராஜ்\nஅந்தத் தருணத்துல அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.\nPooja Prakash Raj Exclusive: பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் கொலைக்குப் பிறகு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.\nஜஸ்ட் ஆஸ்கிங் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து, பா.ஜ.க அரசுக்கு நிறைய கேள்விகளை எழுப்பி வந்தார்.\nஇந்நிலையில் மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தின் மத்திய பெங்களூர் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார்.\nஇதற்கிடையே பிரகாஷ்ராஜின் மகள் பூஜா பிரகாஷ்ராஜை சந்தித்தோம்.\n“எங்கப்பா 3 வருஷமா ஜஸ்ட் ஆஸ்கிங் மூவ்மெண்ட முன்னெடுத்துட்டு வந்தாரு. 2019 புது வருஷத்துல நைட் 12 மணிக்கு வாழ்த்து சொல்லும் போது, எங்கப்பா தேர்தல்ல நிக்க போற விஷயத்தை எங்கக்கிட்ட சொன்னாரு.\nஎங்களுக்கு அது சர்ப்ரைஸ் இல்ல. ஏன்னா அது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் அந்தத் தருணத்துல அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.\nஒரு பக்கம் யாராச்சும் எதுவும் சொல்வாங்களா, எதிர்ப்பு வருமான்னு கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஆனா எங்கப்பாவோட தைரியத்துக்கு முன்னாடி அந்த பயம் எல்லாம் தவிடு பொடியாகிடுச்சி.\nஒரு விஷயம் தப்புன்���ா அது அரசா இருந்தாலும் யாரா இருந்தாலும் எதிர்த்துக் குரல் கொடுக்குற எங்கப்பாவோட தைரியம் எங்கக் குடும்பத்துக்கே பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு.\nஆர்டிஸ்டா இருந்தாலும் அவங்களுக்கும் மக்கள் தான் அங்கீகாரம் கொடுத்திருக்காங்க. அதே மாதிரி மக்களுக்கு திரை / நிஜ வாழ்க்கையில் என்ன வேணும்ங்கறத ஆர்டிஸ்ட் யோசிக்கிறாங்க.\nஅப்படித்தான் ரஜினி சார், கமல் சார், எங்கப்பா எல்லாரும் மக்களுக்கு எதாவது செய்யணும்ன்னு நினைக்கிறாங்க” எனும் பூஜாவின் தமிழில் தான் அத்தனை தெளிவு.\nLok Sabha Election Phase 3 Voting : கேரளா, குஜராத், கோவா – ஒரே கட்டமாக இன்று தேர்தல்\nஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் மூன்று கட்டமாக தேர்தல் இந்திய வரலாற்றில் இது தான் முதல் முறை\nராகுல் காந்தி, மெகபூபா முஃப்தி, அமித் ஷா – பெரிய தலைவர்கள் களம் காணும் மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர்… டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nIE Exclusive : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை என்ன சொல்கிறார் அமித் ஷா \nஅனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகத்தில் நுழைந்த பெண் அதிகாரி… மதுரையில் பரபரப்பு\nகன்னியாகுமரி தொகுதி: பாலகோடு தாக்குதலும், ஏவுகணை சாதனையும் இங்கு பிரச்னை இல்லை\nகாங்கிரஸ் பிரசார மேடையில் தாக்கப்பட்ட ஹர்திக் படேல்: வீடியோ\nகே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக\nபிரதமர் மோடிக்கு இவ்வளவு போட்டியா வாரணாசியில் களம் இறங்கும் வேட்பாளர்கள் பட்டியல் இதோ \nரஃபேல் ஒப்பந்தம் : நீதிமன்ற தீர்ப்பை ராகுல் தனக்காக பயன்படுத்துவதன் நோக்கம் என்ன – சுப்ரீம் கோர்ட் கேள்வி\nஅரசு ஆசிரியர்களின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும்: ஐகோர்ட் அதிரடி\nஅரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளையும், பணி விதிகளையும் பின்பற்றி தான் ஆக வேண்டும்.\nபள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார் அளிக்க இலவச தொலைபேசி: ஐகோர்ட் புதிய உத்தரவு\nதனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை கண்காணித்து, விதிகளை பின்பற்றி கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை ��ூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilkurinji.co.in/cinema_details.php?/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%82.13.5/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/&id=41913", "date_download": "2019-04-24T02:30:28Z", "digest": "sha1:BWMPATBB6K7HHVLYYTHWYIDS2JVLVRNX", "length": 14062, "nlines": 137, "source_domain": "cinema.tamilkurinji.co.in", "title": "சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி,Seema Raja box office collection Day 1: Sivakarthikeyan film gets a grand welcome Tamil cinema news | Tamilkurinji - Kollywood,Bollywood,Hollywood, Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nசீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி\n'சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nபொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், லால், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வெளியானது.\nரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்ற 'சீமராஜா' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்று தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்தியில், ''சீமராஜா படம் பார்க்க முதல் நாளே திரை அரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறும் போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல் நாள் வசூலே ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும்\" என்று ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nபிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு\nஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்\nநடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.\nமாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்\nமகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்\nநடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி\nநடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்\nரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்\nசாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்\n2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்\nமலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்\nசெருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்\nமீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்\nதன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு\nஇயக்குநர் சுசிகணேசன் மீது நடிகை அமலாபாலும் METOO புகார்\nசில பேர் மீதான #MeToo புகார்கள் அதிர்ச்சி அளிக்கின்றது: ஏ.ஆர்.ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://forum.spiritualindia.org/bhajan-lyrics-collection/shri-shirdi-saibaba-satcharithram-aarthi-tamil/", "date_download": "2019-04-24T02:51:27Z", "digest": "sha1:JEJTGCSUQJ4Q2DH6YGYB77Q4ICQN3JRD", "length": 34660, "nlines": 350, "source_domain": "forum.spiritualindia.org", "title": "Shri Shirdi Saibaba Satcharithram - Aarthi - Tamil", "raw_content": "\n\"ஸ்ரீ ஷ��ர்டி சாயிபாபா சத்சரித்திரம்\"\nஉன் ஷீர்டி வர ஆயத்தமானோம்\nமஹால்ஸாபதி சாயி உன்தன் நாமம் ஜபித்து. 1\nநீ எல்லையற்றவன் உன் கதை முடிவில்லாதது\nஉன் கிருபையின்றி எங்களால் சொல்ல இயலாது. 2\nபக்தன் மஹால்ஸா உன் வருகையை கண்டதும்\nஆனந்த்தில் வருக சாயி என்றழைத்நதும். 3\nஅந்த பெயர் உனக்கு நிலையானது என்னென்றும்\nவரமளிக்கும் திருநாமமானதே அனைவருக்கும். 4\nகோதுமையை இயந்திரக்கல்லில் அரைக்கும் சாயி\nபாப செயலின் வினையிலிருந்து தப்ப இயலவில்லை. 5\nஷீர்டி நகரம் மாவால் கட்டிவைத்தாய்\nபுத்து நோய் பாதித்த பக்தனை காப்பாறினாய். 6\nஅற்புத புத்தியை கண்டோம் உன்னிடம் சாயிநாதா\nகிடைத்தான் உனக்கு ஹேமாபந்த நாம தாசன். 7\nஉன்மையில் உன் அருள் பெற்று கொண்டான்\nநிறைந்த \"சாயி சத் சரித்திரம்\" நீ முடித்து தந்தாய். 8\nமதிப்பு வசிக்க வேண்டும் ஒவ்வொரு மனதினுள்ளே\nஜொலிக்க வேண்டும் எழில் ஒவ்வொரு அழகினுள்ளே. 9\nஅதிர்ஷ்டசாலிகளுக்கு உன் சரணடைய கிடைத்தது\nஅவரை போல் வேறொருவர் இல்லை அதிக மகிழ்ச்சி அடைய. 10\nஉன் கதையை இன்னோருவர் என்னவென்று சொல்வர்\nஉனதானவர்யிடமும் உன்னை அடைந்தவரிடமும். 11\nஎந்த பக்தனுக்கு உன் மேல் நம்பிக்கை உள்ளதோ\nஉன் அந்த தாசர்களின் தாசன் நான். 12\nஸ்ரீ ராம நவமி நன்னாளன்று\nசந்திரோஸ்சவம் நடத்தினாய் நீ நின்று. 13\nஎந்தோரு மனதில் வசிக்கிறாயோ நீ சாயி நாதா\nஎந்த அமங்களமும் அவர் அருகே நெருங்காமல் செய்தாய். 14\nபாபா நீயோ கருணையின் இருப்பிடம்\nஉலகின் கோரமான துக்கத்தை நீதான் அழிக்கவல்லவன். 15\nஉன் உறங்குதல் பார்கையில் சேஷசயனனை நினைவூட்டினாய்\nமனம்கவர் காட்சியளித்து எங்களை மகிழ்வித்தாய். 16\nஆயிரம் தோற்றத்தில் சாயி உருவமாக வந்தாய்\nஎங்கு பார்ப்பினும் அங்கு நீ தென்பட்டாய். 17\nஎந்தவொரு இதயத்தில் உன் வாசம் உண்டோ\nஅவரை எந்தவொரு துயரமும் வலியும் அனுகாது. 18\nஇந்த பிறவி நன்றாய் அமய ஆசை எனது\nகிருபை கிடைத்தது நற்குணம் எழுது உனது. 19\nஷீர்டி கிராமத்தின் நீ பாதுகாவலனானாய்\nவேப்பமரமடி உனது தங்குமிடமாக்கிக் கொண்டாய். 20\nபக்தகோடி வணங்கும் தங்கமான இதயம் படைத்தவனே\nஆவணியில் உன் நாமம் ஜபித்து வருவோம் தருவாய் தரிசனம். 21\nநீ விட்டல் உருவத்தில் அவனுக்கு காட்சியளித்தாய். 22\nராம கிருஷ்ணன் இருவரும் நீயே\nஈசன் ஹநுமந்த தெய்வம் நீயே. 23\nபீர் பைகம்பர் ரேஹ்மான் நீயே. 24\nமூன்று நாண���ங்கள் பரிசளித்தாய் பட்கேவிற்க்கு\nஸ்வாமி சமர்த் என அவனை அன்புடன் அழைத்தாய் பெயரிட்டு. 25\nவேதங்களின் சாரமென்றாய் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை\nஎடுத்துரைத்தாய் சாமாவிற்க்கு அதன் சிறப்பை. 26\nகுரு சிஷ்யரிடையே நெருங்கிய சம்பந்த உதாரணத்தை\nகார்படே மனைவியின் சேவையை பக்தர்களுக்கு காடினாய். 28\nநானக் உருவத்தில் நீ வந்தாய்\nஉன்மையான வாணிபம் செய்து தந்தாய். 29\nசாயி பாதமே பக்தர்களுக்கு அனைத்து புனிதத்தலங்கள்\nகண்டு வியப்படைந்த கணு கண்ணில் கண்ணீர் வழிந்தது. 30\nஇருட்டில் இருக்கும் மனிதர்களுக்கு சாயி\nகண்ணுக்கு தெரியாது உன் பாதுகை சாயி. 32\nநீரை கொண்டு தீபம் ஏற்றினாய்\nஅதை காண பக்தர்கள் கூட்டம் பெருகி வந்தது. 33\nஉன்னிடத்தில் உயர்வு தாழ்வு நீசமென பேதமில்லை\nஉனது அன்பினால் ஷீர்டி வாசிகளை ஒன்றாய் சேர்த்தாய். 34\nகுரு மகிமையை நீ தெளிவாக விளக்கினாய்\nநீயே சிஷ்யனாய் மாறி நியமங்களை சொன்னாய். 35\nகுரு சேவை செய்து நீ குபரனானாய்.\nமார்கன் நீ எங்கள் கவலைகளை மறந்திட செய்தாய். 36\nஹிந்து முஸ்லிம் எல்லோரையும் ஒன்று சேர்ந்து\nராமநவமி உர்ஸ் நீ கொண்டாட செய்தாய். 37\nசாயி சாயி என்று அன்புடன் உச்சரியுங்கள்\nஜபம் தவம் வழிபாடு எல்லாம் மறந்திடுங்கள். 38\nயாராயினும் உன்னிடம் சரணடைந்தால் தேவா\nஉணவு செல்வம் துணி அவர் வாழ்நாளில் கிடைக்க செய்தாய். 39\nசாயிராம் சாயிராம் எப்போழுது சொன்னாலும்\nரோமங்கள் மகிழ்ச்சியுற்றது எங்களுடையது. 40\nசாயி தந்தாய் குஷ்டனுக்கு நல்லுடலை\nபாகோஜியையும் அன்புடன் ஏற்று கொண்டாய். 41\nநீ மனித உருவத்தில் வந்தது\nசபரி தந்த எச்சில் பழம் தின்றவனாக. 42\nகிருஷ்ணன் அனைத்தும் அறிவான் கீதையை சொன்னவன்\nபரிப்பரஷ்னாவின் அர்த்தம் நாநாவுக்கு புரியவைத்தது நீதான். 43\nநீதான் பீரன் ஒரு நல் பக்தனுக்கு\nசிரத்தை பெருகியுள்ளது உன் பக்தர்களிடம். 44\nஎவராலும் அறிய இயலவில்லை உன்தன் இந்த மாயை\nயார் இந்த கிருணை வேஷம் உனக்கு தந்தது. 45\nசிறுவனை காப்பாற்ற ஹே நியாயீ\nதுணியில் கையை விட்டாய் சாயி. 46\nஎவரிடமும் இல்லை உன்தன் சாமர்த்தியம்\nஎல்லோருக்கும் கடவுள் ஒன்றே என நீ சொன்னது. 47\nபாசம் நிறைந்த உருவம் நீ பாபா\nஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு நிழல் கிடைக்கும். 48\nபெரும் அதிர்ஷ்டம் மனித உடல் கிடைப்பது\nஅதன் மேல் உனது பாசம் கிடைப்பது. 49\nஎனை போல் யாரில்லை பெரும் அதிர்ஷ்டசாலி\nஎன்னில் வசிப்பது இந்த அன்பின் விடிவம் சாயி. 50\nஉனக்கு நிகர் வெரொருவரில்லை தேவா\nஏற்றுக்கொள்ளவும் இந்த அவசிய சேவை. 51\nஎப்போழுது உன் அன்பு பெருகுமேன சாயி\nஇந்த உலகக்கு தொன்றுவதில்லை. 52\nஉன் அன்பினால் உணர்வை இழுந்தோம்\nவிஷத்திற்க்கு சமம் இந்த வாழ்க்கை நீயின்றி சாயி. 53\nவீடுவீடாக நீ பிச்சாடனம் கெட்டாய்\nதானத்தின் அர்த்தத்தை செல்லி கொடுத்தாய். 54\nயாத்திரையில் துயரத்தை எதிர் கொள்ள நேரிடும். 55\nமன மகிழ்ச்சியுடன் சாயி காணிக்கை வரவைப்பாய்\nதனிமும் பக்தர்களுக்கு இனிப்பு சாப்பிடவைப்பாய். 56\nசாயி சாயி தொடர்ந்து கூப்பிடுகையில்\nஐந்து திருடர்கள் பயத்தில் திரும்பி ஒடினர். 57\nஉன்னை இதயத்தால் ஏற்றுக்கொண்ட பக்தர்களை. 58\nபிரளய காலத்தை நிறுத்தி வைத்து\nபக்தர்களின் பயம் போக்கி வைத்தாய். 59\nஒரே ஒரு கர்ஜனையில் சாந்தமடைய செய்தாய். 60\nசாயி உன்தன் அற்புத செயல்களால்\nஉண்ர்வுள்ள காரணத்தினால் ஆகாயமும் அநுகூலமானது. 61\nதுணியின் அனல்கொழந்து பயங்கரமான போதில்\nநழுவி ஒட தாக்காமல் சாந்தமானது உடனே. 62\nஉலகை கடைத்தேற்றவே தோன்றியவன் நீ சாயி\nதுஷ்டர்கள் மீது அன்பு செலுத்தியவன் சாயி. 63\nபக்தன் எந்த உருவத்தில் உன்னை த்யானிப்பானோ\nஅவருக்கு அதே உருவத்தில் நீ காட்சி தந்தாய். 64\nஅவன் தன் குரு தரிசனம் கண்டான். 65\nபார்த்தவர்கள் நீ அவரலிலொருவராய் நினைக்க செய்தாய். 66\nகனவில் தோன்றி க்ஷயரோகத்தை போக்கினாய்\nபீமா இதயத்தில் விஷத்தை சுழற்றினாய். 67\nபீமாஜீ தினமும் ஊருக்கு வந்து கொண்டிருந்தான்\nசாயி நீ புது சத்ய விரதம் நடத்தினாய். 68\nயாராயினும் ஷீர்டி க்ஷேத்திரத்தில் கால் வைத்தால்\nநடைபெறும் நடைபெற முடியாத காரியம். 69\nசாயி உன் வாசலில் இருப்பது அல்லாஹ்\nஎது நினைத்தாலும் நடைபெற செய்தாய் வல்லாஹ். 70\nஉன் பக்தியின் வகை தனிப்பட்டதை கண்டு\nஇனிப்பாய் இனித்தது தேநீர். 71\nஉன்னிடம் வரும் அனைத்து பக்தர்களுக்கு\nபிரம்ம ஞானம் எளிதில் கிடைத்தது. 72\nஅவதாரம் இங்கு எடுத்தாய் சாயிநாதா. 73\nநீ வேலையாளுக்கு கூலி தந்தாய்\nஅவன் புரிந்து கொண்டான் உன் வாசகம் நம்பிக்கை பொருமை. 74\nபஞ்ச தத்துவம் கொண்ட அவதாரமே\nஉன்னை போல் வேறொருவரில்லை இப்பூவியிலே. 75\nஉன்மேல் யாருக்கு நிலையான நிம்பிக்கை உள்ளதோ\nஅவருக்கு கிடைத்தது தாங்கள் வரும்பியது. 76\nஉன்னுடைய வார்த்தைகள் பெரும் சுகம் அளிக்க��ம்\nஷ்ரவண் செய்தான் சிரத்தையுடன் தொண்டு உனக்கு. 77\nஉன் பாத சேவை யார் செய்தாலும்\nஅவருக்கு நம்பிக்கை பொருமை நீ தரும் பிரசாதம். 78\nத்யானம் ஒரு ரகசியம் என்றாய் நீ\nபக்தி பாதையை அதி சுலபமாக்கினாய் நீ. 79\nதிருப்தி அடைந்தேன் இனி ஓய்வு பெறுவேன். 80\nஒன்பது பக்தி முறையை காணிக்கையாக தந்தாய். 81\nகடனை தீர்க்கும்படி கெட்டு கொண்டது துவாரகாமாயீ\nபத்தர்களுக்காக துணி ஏற்றி தீர்தாய் சாயி. 82\nமனதில் சந்தேகம் புகா சந்தோஷம் புக செய்பவன்\nகேட்கும் காணிக்கை நம்பிக்கை பொருமை ஒன்று தான். 83\nஐந்தாவது சொல்லால் விஷத்தை இறக்கனாய்\nபாம்பு கடியிருந்து சாமாவை காபாற்றினாய். 84\nபூஜைப் பொருளாக காரணம் காட்டி நீ அம்பு வரவைத்தாய்\nஆனால் அஹிம்சயை நீ பாடமாக கற்பித்தாய். 85\nசந்தேகங்களின் தீர்வு காரணம் காட்டி வருபவர்கள்\nஉடனே தீர்வு பெற்று ஆனந்தம் அடைந்தார்கள். 86\nகாசி ராம் தன் தொழில் மூலம் சம்பாதித்த\nபாபா உன்முன் அனைத்து செல்வம் வைத்தான். 87\nபாபா நீ ஒரு நாலணா நாணயம் மட்டுமே எடுத்துக்கொண்டு\nமற்றவை அனைத்து திருப்பி தன்தாய். 88\nவேகு நாட்கள் கழிந்தன பிறகு\nகாசி ராம் தனக்கு தானே யோசித்து. 89\nதன் சம்பாதியத்தை பிறரிடம் பகிர்ந்து\nஅதில் ஒரு பாகம் உன்முன் செலுத்த. 90\nஅனைத்தும் அறிந்த பாபா நீ அவனிடமிருந்து\nபெற்று கொண்டாய் அந்த மெய்யான சம்பாதியத்தை. 91\nசாமர்த்தியம் அவனுக்கு கைகூடவில்லை. 92\nவிசால இதயம் கொண்டவன் நீ சாயி\nதிரும்ப அவனிடத்தில் தன மழை பொழிந்தாய் சாயி. 93\nயார் கொடையாளி யார் பிச்சைக்காரன்\nஅவன் அனைத்தும் இப்பொழுது புரிந்து கொண்டன். 94\nசில நேரங்களில் உன் கோபத்தை காட்டுவாய்\nசில நேரங்களில் மகிழ்ச்சியுடன் வினோதங்கள் செய்வாய். 95\nஎல்லாம் அறிந்தவன் பரமசிவன் போல் நீ\nநடக்க வேண்டியதை தள்ளி வைத்து அனைத்து துரயங்களை போக்குபவன் நீ. 96\nகிருஷ்ண கோபியருடன் நீ விளையாடினாய்\nசிமகா தந்த பூரண் போளி நீ சாப்பிட்டாய். 97\nகருணாசாகரன் நீ, நான் ஒரு துரதிர்ஷ்டசாலி\nசுயநலம் எனது தினமும் உனை போற்றி பாடுவது. 98\nதலையேழுத்தில் சுயநலமில்லை கைவிடாதே நாதா\nநாங்கள் பிச்சைக்காரர்கள் நீதான் எங்கள் தேவா. 99\nதூப் கிராமத்திலிருந்து சாந்து பாய் வந்தான்\nகுதிரையை காணாமல் போனதால் குழப்பத்தில் இருந்தான். 100\nஉன்னருள் பெற்ற சாந்து பாய் குரல் கொடுத்தான்\nகுதிரை கிடைத்தது இனி உன்தன் தாசன். 101\nஉன்தன் புகழ் பாடிய போதேல்லாம்\nகேட்காமலே கிடைக்க செய்தாய் எல்லாம். 102\nநீ இரக்கமுள்ளவன் மற்றும் உதவுகின்றவன்\nசெல்வம் அருளி மற்றும் துயரம் தீர்ப்பவன். 103\nசத்குரு சாய் பாதமே சரணம் சரணம். 104\nநீங்கிவிடும் பக்தன் படும் வேதனை அனைத்தும்\nஅவரவர் கையால் அனைவருக்கும் சேவை செய்வது நன்று . 105\nமேகனின் பிரமையை நீ போக்கினாய்\nசிவசங்கரனின் திரிசூலம் அவனிடமிருந்து நீ பெற்றாய். 106\nபக்தர்களின் பாதுகாவலன் என்றும் நீதான்\nதினமும் நூலை திரித்து கொண்டிருப்பவன். 107\nதுணியின் நெருப்பு சாம்பலாக்கியது சிக்கல்களை\nஅதில் எரிந்து போகட்டும் பாவங்கள் வேருடன். 108\nயார் மனதில் திடமான நம்பிக்கை உன்மேல் இருப்பின்\nஅவர் கைரேகையும் நீ மாற்றியவன். 109\nஜோதிடம் ஜாதகம் இரண்டையும் வீசி எறிய சொன்னாய்\nஅனைத்து கிரஹங்களும் இயங்குவது உன்னால் தான். 110\nஎந்த இதயத்தில் உன்மேல் பற்று உள்ளதோ\nஎந்த பரிட்சையாயினும் அவர் வெற்றியை அடைவாரே. 111\nசாயி பக்தி முக்தியின் வாசல்\nஅறுத்தான் விரையடித்த மிருகத்தை தாரா. 112\nஞானேஷ்வரி பாராயணம் செய்ய தேவு நினைத்தான்\nஅது நன்று நடக்க அவன் கனவில் தோன்றி வாழ்த்தினாய். 113\nஎந்த இல்லத்தில் நீ மதிப்புடன் இருக்கின்றாயோ\nஅங்கு ஆபத்து ஏதும் நேராது. 114\nசஞ்சீவினிக்கு சமம் உனது ஊதி\nஇட்டு கொண்டால் தீர்க்கும் அனைத்து துயரங்களையும். 115\nயராயினும் மிக அன்புடன் உனை அழைத்தால்\nகாற்று வேகத்தில் நீ அவர் முன் நிற்பாய். 116\nகுதிரை வண்டியை ஜமாநேர் கொண்டு வந்தாய்\nநமது வினையின் உருவத்தை காடினாய். 117\nமைனாவின் இல்லத்தில் தோன்றினாய் சாயி\nபுதல்வன் கிடைக்க மைனா மகிழ்ச்சி அடைந்தாள் சாயி. 118\nசொர்க்கத்திலிருந்து வந்தாய் இந்த பூவியில் நீ\nஅவலநிலை உள்ளவரை காப்பாற்ற அவதரித்தாய் நீ. 119\nசாமாவின் பயங்கர நோயை குணப்படுத்தினாய்\nநம்பிக்கையினால் தான் உயிர் பிழைத்தான். 120\nகைகளை குவித்து சாமா சொன்னான் எனது சாயி\nஉன்தன் விந்தைகளை புரிந்து கொள்ள இயலவில்லை. 121\nமுதலில் எங்களை பயப்பட செய்தாய்\nஉடனடியாக அந்த பயத்திலிருந்து முக்தி பெறவும் செய்தாய். 122\nமும்பையிலிருந்து ஒரு பெண்மணி வந்தாள்\nபிரசவ வலியிலிருந்து முக்தி பெற்றாள். 123\nசமாதியிலுருந்தே அனைத்தும் நடத்தி வருகிறாய்\nநித்திய சத்திய சரஞ்சீவி நல்லிதயங்களில் வாழ்கிறாய். 124\nஅவரின் வாக்களித்ததை நினைவ��ட்டினாய். 125\nகாசி யாத்திரை போவதை சாமா உன்னிடம் சொல்ல\nஅவனை கயாவில் வரவேற்க காத்திருப்பேன் என்றாய். 126\nதீக்ஷிதுலுவை உன்னிடம் வந்தது அதிசயமே\nஅவன் நொண்டி தனத்தை நீக்கி நல் மனம் தந்தாய். 127\nயார் எந்த உருவத்தில் நினைத்து காலடி படிமேல் வைப்பானோ\nஅதே உருவத்தில் சாயியை காண்பானே அவன். 128\nபாபா நீ எல்லா இடத்திலும் இருக்கின்றாய்\nமூல காரணமின்றி இரு பொருள்களின் மோதலின் விளைவை காண்பிதாய். 129\nஎன் கைபிடித்து நீ லயித்தாய் போல்\nஅனைவருக்கும் சுலபமாக்கிடுவாய் அவரவர் வாழ்க்கையை. 130\nஎதை கேட்டாலும் அதையே கிடைக்க செய்தாய்\nஅற்புதங்களை ஒவ்வொரு நிமிடமும் காட்டினாய். 131\nஏறாளமான பெயர் உள்ளது உனக்கு சாயி பாபா\nஎங்களின் வாழ்க்கை கதையை கேளுங்கள் பாபா. 132\nபாபாவின் பிள்ளை வீட்டாரின் திருமண ஊர்வலமாக்கினர். 133\nசிலம் கையிலிருக்க தாமரை அலங்காரத்தில் நீ\nபுல்லாங்குழல் வாசிக்கும் மோஹனன் வேடத்தில் நீ. 134\nபதினோரு வாக்குகளை பாதுகாக்க நீ\nசமாதி கோயிலை கட்டினாய் நீ. 135\nநீதான் இந்த பிரபஞ்ச நாயகன்\nதுயரங்களை போக்கவல்லன் நீ எல்லாவித உதவியாளன். 136\nஎப்படி நிதி கடலில் கலக்கிறதோ\nஅது போல் அறம் நெறி உன்னிடத்தில் கலந்திருக்கிறது. 137\nஅனைத்து கிரந்தகளின் தத்துவங்களை நன்கு அறிந்தவன்\nஞானேஷ்வரி பாராயணம் படித்தவன். 138\nபைஜா பாய் நன்றி கடனை நிறைவேற்றினாய்\nதாத்யாவிக்கு நீ புது வாழ்வை தந்தாய். 139\nஉன்னில் இந்த பிரபஞ்சம் உள்ளது\nஉனது இந்த மாயை அற்ப்புதமாக உள்ளது. 140\nநீ அர்புதமான சமாதி அமைத்து கொண்டாய் சாயி\nஉன் போல் வெரோருவர் இல்லை என் சாயி. 141\nகாப்பாற்று என்ற குரல் கேட்டதும்\nஓடோடி சென்றாய் ஏழு கடல் தாண்டியும். 142\nவீரன் சைநாபில் விரோதம் மூண்டததுமே\nபாம்பு தவளை தோன்றுமிடம் ஆனதே. 143\nகாப்பாளன் அவன் தந்தையும் வந்தனர் சாயி\nஇருவரின் அபிப்பிராயபேதத்தை பேக்கினாய் சாயி. 144\nஉன்தன் மகிமை நீயே அறிவாய்\nஅநுபவத்தின் மூலம் உண்மையை உணரவைத்தாய். 145\nசத்யம் நித்யம் வுதியே என்றாய் நீ\nசகல நோயயை போக்கும் மருந்தேன நிருபித்தாய் நீ. 146\nஉனை காண கண்களில் தாகம்\nகண்ட பின் குளிர்ந்தது மனம். 147\nஒன்ரே ஒன்று வேண்டுவது சாயி நாதா\nஆசீர்வதிப்பாய் இந்த உறவு விடுபடாமல் இருக்க. 148\nஉனது இந்த படைப்பு சஞ்ஜீவினிக்கு சமம்\nஉயிர் தானம் கிடைக்கும் கேட்பீர் நல்மனதுடன் 149\nதினமும் உச்சரிக்க வேண்ட��ம் இதயத்தில் வைத்திருப்பவனை\nமங்களம் நடக்கும் அமங்களம் நீங்கும். 150\nகிருபை பொழியும் மஹான் சாயி\nஅனைவரும் தினம் பூஜை செய்வோம் சாயி புகழ் பாடி. 151\nஅனைத்து தேவர்களின் திருஉருவம் நீ\nதூய ஆத்மா ஞான ஜோதி நீ. 152\nஉன் நாம ஸ்மரணமே துக்க சாகரத்தை கடக்க செய்யும்\nகுணாதிசயங்களை சொன்னாலே அனைவரின் வாழ்க்கையில் மங்களம் நடக்கும். 153\nஉன் சத்சரித்ர பாராயணம் செய்தால் சகல ஸௌபாக்கியம் கிடைக்கும்\nகுரு சரித்திர நாம ஜபம் ஆயுள் ஆரோக்கியமளிக்கும். 154\nசாயி உன் அனைத்து பக்தர்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க அருள்வாய்\nஇந்த திவ்ய சத்சரித்ர கீர்த்தனை சாயி சதகுருதேவா உனது பிரசாதம். 155\nஓம் அனந்த கோடி பிரம்மாண்டமான நாயகா ராஜாதிராஜா\nயோகிராஜ் பரபிரம்ம ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாதா மஹராஜனே போற்றி.\nஇத்துடன் ஸ்ரீ சாயிநாதா கீர்த்தனை சம்பூர்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/delhi-commission-for-women/", "date_download": "2019-04-24T01:49:25Z", "digest": "sha1:N3RSSJGSKHNKYHBTEMGZRRXAZSCNKA36", "length": 5776, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "Delhi Commission for Women – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன் – டெல்லி பெண்கள் ஆணையகம் கேள்வி\nநிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட...\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த ���ல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/un/", "date_download": "2019-04-24T02:37:49Z", "digest": "sha1:DEXUN7NWK2OQUSNO3HRKS53Y7KP2376M", "length": 15234, "nlines": 225, "source_domain": "globaltamilnews.net", "title": "UN – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமன் யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க குழுவினை அனுப்ப ஐ.நா பாதுகாப்பு சபை ஒப்புதல்\nஏமன் உள்நாட்டுப் போரில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள யுத்த...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமன் உள் நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கானோர் பட்டினியை எதிர்கொள்ளும் அபாயம்\nஏமனில் நடைபெறும் உள் நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபல்கேரியாவில், பெண் பத்திரிகையார் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டமைக்கு ஐ.நா கண்டனம்\nபல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஐநா. மனித உரிமை பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – சுனாமியால் பாதிக்கப்பட்ட சுமார் 2 லட்சம் மக்களுக்கு உடனடி உதவி தேவை\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானில் இருவேறு வான்வழித் தாக்குதல்கள் – பெண்கள் – குழந்தைகள் உட்பட 21 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற இருவேறு வான்வழித்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை உயிரிழக்கின்றது\nஉலகில் ஒவ்வொரு 5 விநாடிகளுக்கும் ஒரு குழந்தை உயிரிழப்பதாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மார் ராணுவம் அரசியலிருந்து அகற்றப்பட வேண்டும் – ஐ.நா\nரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது இன அழிப்பில் ஈடுபட்ட அதிகாரம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசமூக ஆர்வலரின் மனைவியை வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு சீனாவிடம் ஐ.நா கோரிக்கை\nநோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலரின் மனைவியை வீட்டுச்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடந்த ஒரு வருடத்தில் மட்ட���ம் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்\nஉலகெங்கும் இடம்பெறும் மோதல்களினால் குழந்தைகள் அதிக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாஸா கலவரம் தொடர்பாக ஐநாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி\nஇஸ்ரேல் எல்லையை அண்மித்துள்ள காஸா பகுதியில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நா அதிகாரிகளுக்கும் லெபனான் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் முரண்பாடு\nஉலகம் • பிரதான செய்திகள்\nரோஹிங்கியா மக்கள் மீதான வன்முறைகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் – ஐ.நா. தூதர்கள்\nமியன்மாரில் ரோஹிங்கியா இன மக்கள் மீது ராணுவம் நடத்திய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு துருக்கியிடம் ஐ.நா கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரியாவுடனான பேச்சுவார்த்தைகளின் போது மனித உரிமை விவகாரம் பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டும் – ஐ.நா.\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு ஐ.நா நிவாரணங்கள் வழங்கி வைப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும் சிரியாவின் கிழக்கு கூட்டாவில் வான்தாக்குதல் தொடர்கின்றன\nசிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐ.நா கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனில் நாளொன்றுக்கு 5 குழந்தைகள் இறக்கின்றன – ஐ.நா\nஏமனில் இடம்பெற்றுவரும் உள் நாட்டுப் போர் காரணமாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெருசலேம் தொடர்பில் ஐ.நா. சபையில் தாக்கல் செய்த தீர்மானத்தை ‘வீட்டோ’ அதிகாரத்தால் அமெரிக்கா தோற்கடித்துள்ளது.\nஇஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமினை அறிவித்த முடிவை அமெரிக்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மாரில் ரொய்டர் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டமைக்கு ஐ.நா கண்டனம்\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்���ிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/venus-william-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T02:27:57Z", "digest": "sha1:RK2RUHRYSCVYPHQ3WDFFEB4LLOCUJRPJ", "length": 5798, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "Venus william முன்னேற்றம் – GTN", "raw_content": "\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில்; வீனஸ் – அனஸ்டசிஜா காலிறுதிக்கு முன்னேற்றம்\nநியோர்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ்...\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும�� கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25947/", "date_download": "2019-04-24T02:52:47Z", "digest": "sha1:V2O3TZRDDG3IQQ6UYUTLJN6QL7FKY3Y7", "length": 11978, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "குஜராத்தில் பில்கிஸ் பானோ என்ற இஸ்லாமிய பெண்ணின் பலாத்காரம் குறித்த வழக்கில் 11 பேருக்கான ஆயுள் தண்டணை உறுதிசெய்யப்பட்டது – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுஜராத்தில் பில்கிஸ் பானோ என்ற இஸ்லாமிய பெண்ணின் பலாத்காரம் குறித்த வழக்கில் 11 பேருக்கான ஆயுள் தண்டணை உறுதிசெய்யப்பட்டது\nபில்கிஸ் பானோ என்ற இஸ்லாமிய பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், 11 பேருக்கான ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில், நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, மிகப் பெரிய மதக் கலவரம் வெடித்த போது இதில், இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டதோடு, அவர்களின் உடமைகளும் சூறையாடப்பட்டன.\nஇந்தச் சம்பவத்தின்போது, பில்கிஸ் பானோ என்ற பெண்ணை, 11 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அந்தப் பெண்ணின், குடும்பத்தினரைக் கொடூரமாகக் கொலையும் செய்திருந்தனர். இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில், மும்பை செசன்ஸ் நீதிமன்றம் கடந்த 2008ம் ஆண்டு, குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டதுடன் மேலும், 5 போலீசார், மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேரை கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் என்றும் அறிவித்தது.\nஇந்தநிலையில் ஆயுள் தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் 11 பேர், மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், குற்றவாளிகள்\nபாலியல் வன்கொடுமை செய்தது உறுதியாகியுள்ளதால், அவர்களுக்கு விதிக்கப்ப��்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.\nமேலும், 5 போலீசார், 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீதான குற்றச்சாட்டையும் உறுதி செய்த நீதிமன்றம், அவர்களைக் குற்றவாளிகளாக அறிவித்துள்ள அதேசமயம் இந்த வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி, சிபிஐ தாக்கல் செய்திருந்த மனுவை, உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nTags11 பேருக்கான ஆயுள் தண்டணை இஸ்லாமிய பெண் பலாத்காரம் பில்கிஸ் பானோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டு தாக்குதல் இலக்குகளின் ஒரு பகுதி மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nஉலக வங்கி மூலம் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் பல மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டியுள்ளது – ஹக்கீம்:-\nவாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதனாலேயே போராட்டத்தில் ஈடுப்படுகின்றோம் – இரணைத்தீவு மக்கள்\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்க���ம் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_737.html", "date_download": "2019-04-24T02:18:40Z", "digest": "sha1:63JBCRPUMAD55GYIXSCTYSFY2BXUNREF", "length": 6730, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பொன்சேகா, நாலக சில்வா தொடர்பு அம்பலம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபொன்சேகா, நாலக சில்வா தொடர்பு அம்பலம்\nபயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுடன், அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா மிக நெருங்கிய தொடர்பு பேணி வந்ததாக நாமல் குமார குற்றம் சுமத்தியுள்ளார்.\nநேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சர் சரத் பொன்சேகா நேற்றைய தினம் என்னை விமர்சனம் செய்திருந்தார். எதிர்வரும் நாட்களில் நடைபெறும் விசாரணைகளின் போது நாமல் குமாரவின் உண்மை முகம் தெரியவரும் என சரத் பொன்சேகா கூறியிருந்தார். இதன் மூலம் வாழைக்குலை திருடனுக்கு முன்னதாக வாழைக்குலையே காட்டிக் கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது.\nகுற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு நான் ஆரம்பத்தில் வழங்கிய வாக்குமூலங்களின் போது சரத் பொன்சேகா தொடர்பில் இரகசிய தகவல் வழங்கியுள்ளேன்.bbஇந்த தகவல்களை நிரூபிக்கும் வகையில் சரத் பொன்சேகா என்னை விமர்சனம் செய்கின்றார்.\nநாலக சில்வாவுடன் அரசியல் ரீதியாக மிகவும் நெருங்கிப் பழகும் அரசியல்வாதி சரத் பொன்சேகா என நான் குறிப்பிட்டுள்ளேன். இதற்கு என்ன காரணம் என்றால் இந்த சம்பவத்தின் பின்னணியில் (ஜனாதிபதி கொலை சதித் திட்டம்) சரத் பொன்சேகா இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியும். எனினும் அதனை நிரூபிப்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் எதுவும் கிடையாது. இந்த ரகசிய வாக்குமூலம் பற்றி சரத் பொன்சேகாவிற்கு தெரியாது.\nசரத் பொன்சேகாவின் அண்மைய கருத்துக்கள் மூலம் எனது குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொள்வது புலனாகின்றது என நாமல் குமார தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்��ுதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/12/naresh-goyal-pledges-26-stake-in-jet-airways-014094.html", "date_download": "2019-04-24T02:00:49Z", "digest": "sha1:SPT4APBIS7EYUULN7EYQOXJZGUOFA5PE", "length": 20775, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கடனை அடைக்க பங்குகள் அடமானம்.. தொடர்ந்து பிரச்சனையை சந்தித்து வரும் ஜெட் ஏர்வேர்ஸ்க்கு போதா காலமே | Naresh goyal pledges 26% stake in jet airways - Tamil Goodreturns", "raw_content": "\n» கடனை அடைக்க பங்குகள் அடமானம்.. தொடர்ந்து பிரச்சனையை சந்தித்து வரும் ஜெட் ஏர்வேர்ஸ்க்கு போதா காலமே\nகடனை அடைக்க பங்குகள் அடமானம்.. தொடர்ந்து பிரச்சனையை சந்தித்து வரும் ஜெட் ஏர்வேர்ஸ்க்கு போதா காலமே\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nதற்காலிகமாக ஜெட் இடத்தை பிடிக்கும் மற்ற நிறுவனங்கள்..சேவை தொடங்கப்பட்டால் கொடுத்து விட வேண்டும்\n26 புதிய விமானங்களோடு களம் இறங்கும் ஸ்பைஸ் ஜெட்..\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nடெல்லி : ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு கடன் பிரச்சனைகளால் தவித்து வரும் நிலை அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதேசமயம் தற்போது ஜெட் ஏர்வேஸ் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய கடனுக்காக அந்த வங்கியின் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் தன் வசம் இருந்த 26% சதவிகிதம் பங்குகளை அடமானமாகக் கொடுத்துள்ளார்.\nஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு உள்ள கடன் சுமையைக் குறைக்க அந்த நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவை அனைத்துமே இறுதியில் தோல்வியில் தான் முடிகின்றன. இருப்பினும் இதன் அடுத்த கட்ட முயற்சியாக ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், அந்�� நிறுவனத்தின் அதிக பங்குகளை தன் வசம் வைத்திருக்கும் பங்குதாரரும்மான நரேஷ் கோயல் தன்னிடம் உள்ள பங்குகளில் 26% அடமானமாகக் கொடுத்துள்ளார். இதில் மொத்தம் 2.95 கோடி பங்குகள் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன.\nநரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்கள் பதவிகளிலிருந்து வெளியேறிய இந்த நிலையில், அவர்களிடம் இருக்கும் 51 சதவிகித பங்குகளில் 26 சதவிகித பங்குகளைக் கடனுக்கு ஈடாக பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் கொடுத்துள்ளனர். மேலும் அதே நாளில் அவர்களிடமிருந்து 5.79 கோடி அளவிலான பங்குகள் பெறப்பட்டுள்ளனவாம். இந்த பங்குகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பிற கடனுக்கான அடமானமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சரக்கு போயிங் 777-300 ER ரக விமானம் ஆம்ஸ்டர்டாம் என்ற விமான நிலையத்தில் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குத்தகை தொகை நிலுவை காரணமாக இந்த விமானத்தை ஐரோப்பாவைச் சேர்ந்த சரக்கு சேவை நிறுவனம் பறிமுதல் செய்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டது.\nஏற்கெனவே குத்தகை பாக்கி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின், பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் உள்ள மொத்த 123 விமானங்களில் தற்போது 25 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சரக்கு சேவை பணியில் ஈடுபடுத்தப்பட்ட இந்த விமானமும் தரையிறக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்தில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் தொடர்ந்து ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்தில் நிகழும் சர்ச்சைக்கு நடுவே இந்த பங்கின் விலை தற்போது 261 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இது இந்த மார்ச் மாதத்தில் சுமார் 213 வரை கீழிறிங்கி தற்போது 261 என்றும் வர்த்தகமாகி வருவது கவனிக்க தக்க விஷயமே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிட்காயின் டிரேடருக்கு இப்படியொரு தண்டனையா..கடலுக்குள் வீடா.. இதுக்கு மரண தண்டனையா\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1401390&Print=1", "date_download": "2019-04-24T03:00:44Z", "digest": "sha1:O3LCSK43MKNDGWMGXJXIPQVDT6EPH4ZF", "length": 17320, "nlines": 92, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மனித நேய நீதியரசர்| Dinamalar\nநூற்றாண்டு வாழ்ந்து மறைந்த நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், காந்தியை, புத்தரை, கீதாசாரத்தை பின்பற்றி தனது வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொண்டவர். மனித உரிமைகள் காக்க கண்டிப்புடன் செயல்பட்டார். தனது உரைகளின் தொகுப்பாக வெளிவந்த புத்தகம் ஒன்றின் முன்னுரையில்,\n''இந்த உலகின் ஒவ்வொருவரையும் எனது உறவினராக உணர்கிறேன். அவர்களில் கடைக்கோடி மனிதன் வரை மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று உணரும் வரை நான் மகிழ்ச்சியாக இருக்க முடியாது,'' என்று கூறிய கிருஷ்ணய்யர், ''காந்தியடிகளின் இந்த மெல்லிய குரல்தான் எனது சொற்பொழிவுகளில், எழுத்துக்களில் எதிரொலிக்கும்,'' என தெரிவித்தார்.\nவன்கொடுமைக்கு எதிர்ப்பு ''சர்வதேச, தேசிய சாசனங்களால் மனித உரிமைகள் அங்கீகரித்த, நாகரிக காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மிகவும் துயரம் என்னவென்றால் புத்தரும், காந்தியடிகளும் நமக்கு பல சகாப்தத்திற்கு முன் இட்டு சென்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது பெருகி வருகிறது. ரத்தம் சிந்தலும், கண்ணீர் சிந்தலும், தீக்கிரையாக்கப்படுவதும், வன் கொடுமைகளும், பல்லுயிர்களை காவு கொண்டு வருகிறது. வாழ்வதற்கான அடிப்படை சமூக, பொருளாதார உரிமைகள் கூட மறுக்கப்பட்ட கீழ்த்தட்டு மக்கள் அவதியுறுவதை கண் முன்னே பார்த்து வருகிறோம்,'' என வேதனைப்பட்டார்.\nமேலும், ''என்னுடைய கட்டுரைகள் பல, மனித உரிமை சம்பந்தமான கூறுகளை விவரிப்பதாக இருக்கும். எல்லாமே ஒவ்வொரு தனி மனிதனும் தனது முழுத்திறனை வெளிக்கொண்டு வந்து, தனது பிறப்புரிமையான சுயமரியாதையை மீட்டெடுக்கும் முயற்சியில் எல்லோரையும் உள்ளே கொண்டு வர ஒரு அறை கூவலே. இந்த முயற்சியில் எனது நாட்டு மக்கள்,\nதங்களது சக மனிதர்களுக்காக கவலையுற்றால், அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாவேன்,'' என அந்த முன்னுரையில் தெரிவித்திருப்பார்.\nமனித நேயம் கிருஷ்ணய்யரின் மனித நேயம், சமூகப்பார்வைக்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். தீர்ப்பின்போது விதிக்கப்படும் அபராதத்தொகையை உடனடியாக செலுத்த கையில் நிதி இல்லை எனில், சிறையில் அடைப்பது உரிமையியல் நீதிமன்ற வழக்கம். சேவியர் என்ற ஒரு புற்று நோயாளியின் வழக்கில், நீதிபதி கிருஷ்ணய்யருக்கு முன் நின்ற பிரச்னை ''புற்று நோயாளியாகிய இவரை சாகட்டும் என விட்டு விட்டு அபராதத்தொகை செலுத்தச் செய்ய வேண்டுமா அல்லது நோயை குணப்படுத்த அவரிடமுள்ள பணத்தை பயன்படுத்த அனுமதிப்பதா,'' என்பதாகும். கிருஷ்ணய்யர் பார்வையில் அவரது நோய் முதன்மையாகப்பட்டது. சிகிச்சை பெற அனுமதி வழங்கியதோடு ''சிவில் லிபர்ட்டிக்காக' ஒருவரை சிறையிலிடுவது முறையானது அல்ல,'' என தீர்ப்பு வழங்கினார்.\nடில்லியில் 2010 நவ., 11ல் நடைபெற்ற 23வது 'சட்டம் ஆசியா' மாநாட்டின்போது துவக்கவுரையாற்றிய கிருஷ்ணய்யரின் உரையிலிருந்து... சில பகுதிகளை பார்வையிட்டால், அவர் நீதித்துறையின் மீது கொண்டிருந்த மதிப்பினையும், இந்த தேசத்தின் மீதான விசாலமான பார்வையையும் உணர முடியும்.\n''தற்போது உலகம் நவீன இயந்திர மயமாக்கப்பட்ட மேலை நாடுகளால் நிர்வகிக்கப்படுவதால், நாசகார வளர்ச்சி என்பது அணு அழிவிற்கு கொண்டு சென்றுள்ளது. நில உடமை ஆதிக்கம் தொடங்கி அன்றைய அணு சக்தி உலகம், விவசாயம் தொடங்கி ஐந்து நட்சத்திர உலகம் வரையிலான அசுர வேகமான சமூக வளர்ச்சி சமூகத்தின் அமைப்பிலும், பொருளாதாரத்திலும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. வளர்ச்சி என்பது காந்தியின் வார்த்தையில் சொன்னால் அழிவை உள்ளடக்கியதாக உள்ளது. ஐரோப்பா, மேலை நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அடிமைத்தனம் தடை செய்யப்பட்டாலும், ஆசியாவில் இன்றும் 'சேவகம்' மறை பொருளாக இருந்து வருகிறது. ஏழ்மை நீதி பரிபாலனம் செயலாக்கம் உள்ளதாக இருந்தால் தான் ஆசியா உண்மையிலே சுதந்திர பூமியாக இருக்க முடியும்,'' என்றார்.\nபுகழாரம் நீதித்துறைக்கு கிருஷ்ணய்யர் ஆற்றிய சேவையினை உணர்வதற்கு, அவரது பணி ஓய்வின் போது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் குழுமத் தலைவர் எல்.எம்.சிங்வி, வாசித்த உரையிலிருந்து பின் வரும் பகுதியை பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.\n''தாங்கள் பதவி வகித்த ஏழாண்டுகளில், நாட்டின் இந்த உயர்ந்த நீதிமன்றத்திற்கு மிகப்பெரும் பேறு சேர்த்தீர்கள். நீதிமன்ற கதவுகளை ஏழைகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும், வறியோருக்கும் திறந்து விட்டீர்கள். சட்ட உதவிக்கான, சட்ட சீர்த்திருத்தத்திற்கான தங்களது யாத்திரை, பொது மக்களுக்கான தங்களது கரிசனம், மனித உரிமையை காக்க தாங்கள் முன் வைத்த கொள்கை, நம்பிக்கை நீதித்துறை சுதந்திரத்திற்காக சட்டத்தின் ஆட்சிக்காக தாங்கள் ஆற்றிய கடமை, இவையெல்லாம் ஒரு அமைதியான கிரியா ஊக்கியாக இருந்தது. இந்த தங்களது மனிதநேய பங்களிப்புகள், எங்களுக்குள் நீக்கமற நிறைந்துள்ளது. அவை அனைத்து சட்ட பிரசுரங்களிலும், நீதிமன்றங்களின் உள்ளேயும், வெளியேயும் எப்போதும் நினைவு கூரப்படும்.\nதங்களின் நீதிக்கான தாகம் ஓய்வறியாதது. புரட்சிகரமானது. மற்றவர்கள் பேசத்தயங்கி, ஒத்துப்போய் நிறைவடைந்த போது, தாங்கள், தங்களது வார்த்தை என்னும் வாளால் துணிந்தீர்கள்; மீறினீர்கள். தங்களது நீதிபரிபாலனத்திற்கு அப்பாற்பட்ட பாதையில், மறைக்க முடியாத மரியாதை, தெய்வீகத் தன்மையுடைய ஆழ்ந்த சிந்தனை, சமத்துவ நல்லெண்ணம், சிரத்தை, கரிசனம், புரிந்துணர்வு கை கோர்த்து வந்துள்ளது. இதை நீண்ட காலம் போற்றிக் காப்போம்,'' என்றார்.\nமேற்கோள்கள்கிருஷ்ணய்யர் தனது தீர்ப்புகளில், கட்டுரைகளில் பல ஆங்கில நீதியரசர்களின் குறிப்புகளை மேற்கொள்களாக காண்பித்திருப்பார். ''மேற்கோள்கள் என்பது அறிவின் விசாலத்தை சுருங்க சொல்பவை,'' என்று அவரே குறிப்பிட்டிருப்பார்.\n''நமது மக்களின் ஆரோக்கியம் சர்வதேச மருந்து கம்பெனிகளின் விளையாட்டு பொருளாகவும், உயர்கல்வி கூடங்கள் அறிவை வடிகாலாக்கும் கடவு சீட்டு அலுவலகங்களாகவும் உள்ளது,'' என ஆணித்தரமாக கூறினார்.\nநீதித்துறை சார்ந்த வழக்கறிஞர் குழுமங்களாலும், உடன் பணியாற்றிய பல நீதியரசர்களாலும் போற்றிப் புகழப்பட்ட நீதியரசர் கிருஷ்ணய்யரின் வாழ்க்கை முறை, கட்டுரைகள், தீர்ப்புரைகள் நிச்சயமாக வளர்ந்து வரும் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டுதல்களாக அமைந்து வருகிறது என்பதில் ஐயமில்லை.- எஸ்.சம்பத், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி,94420 36044.\nஎவரெஸ்ட்டும் நமக்கு எட்டும் தூரம் தா��்: நாளை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\nமனிதனுக்கு 10 மாதம்; மண்ணுக்கு 500 ஆண்டுகள் : நாளை உலக மண் நாள்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025449.html", "date_download": "2019-04-24T02:42:20Z", "digest": "sha1:CYLXVUF7VO5WLK5467GP7FK2GM2VP44B", "length": 5756, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது\nமறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது, குமரகுருபரன், Uyirmmai\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎனது கலைப் பயணம் யானைக்குத் தீனி டால்ஸ்டாய் கதைகள் அன்பொடு புணர்ந்த ஐந்திணை குறிஞ்சி - 2\nஜாதக பாரிஜாதம் நீதி தோற்பதில்லை படிக்கக் கேட்ட பழங்கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196908?ref=archive-feed", "date_download": "2019-04-24T01:55:24Z", "digest": "sha1:7J33DWQPN4275EAXUQ4FQTBQMZARBK5A", "length": 8679, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "புதிய பிரதமர் மஹிந்தவிற்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுதிய பிரதமர் மஹிந்தவிற்கு மாலைதீவின் முன்னாள் ஜனா��ிபதி வாழ்த்து\nசற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் அப்துல் கயூம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nடுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் மஹிந்த ராஜபக்சவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் புதிய பிரதமராக தெரிவான மஹிந்த ராஜபக்விற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, மாலைதீவிற்கு மஹிந்த ராஜபக்ச வழங்கிய ஒத்துழைப்பு எல்லா சந்தர்ப்பங்களிலும் பலமாக அமைந்தது எனவும், எதிர்கால நடவடிக்கைகள் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/217381-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T02:42:00Z", "digest": "sha1:VPPD4ZAVHISYD4UHAYKMM653TQRPZJUT", "length": 12192, "nlines": 175, "source_domain": "yarl.com", "title": "வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nவட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nவட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும்\nவட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும்\nஅரசியல் ஆய்வாளரும், ஈழ விடுதலைவரலாற்றில் ஒரு மூத்த பயணியும், முன்னாள் யாழ் பல்கலைக்கழக மணவர் ஒன்றிய தலைவருமான சட்டத்தரணி திரு ஜோதிலிங்கம் ஐயா SA Jothi அவர்கள்\"\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nபிரபாகரனை மெச்சிய மகிந்த -அதிர்ந்தது இலங்கை பாராளுமன்று| Srilanka Parliament\nஉயிர்த்தஞாயிறு தொடர் பயங்கரத் தாக்குதல்கள் இலங்கைத்தீவைக் களமாக்கியது ஏன்\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nகோத்தபாயவை ஜனாதிபதி ஆக்க பாக்கிஸ்தானில் திட்டமிட்டு சீனாவின் பணபலத்துடன் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு சதிகளுக்கு பொறுப்பான ISI ஆல் செய்யப்பட்ட பயங்கரவாதம் இது. அமெரெக்க எதிர்ப்பு சக்திகள் முழு மூச்சில் களம் இறங்கி உள்ளன. ISIS இன் சில பிரிவுகள் பாக்கிஸ்தானின் பங்காளிகள்.\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம். தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான வகையில் நாடு முன்னெடுக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு நேரத்தில் குண்டு தாக்குதலை நடத்திய போதிலும�� அந்த தாக்குதல்களில் இந்தளவுக்கு மக்கள் கொல்லப்படவில்லை. விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்து 10 ஆம் ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளமை கவலையளிக்கின்றது” என்று தெரிவித்துள்ளார். http://athavannews.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%80-2/\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nதெரிஞ்ச ஆட்களென்றால் அவையிட்ட சொல்லுங்கோ காசைக் கரியாக்க வேண்டாம் என்று. சோற்றுக்கற்றாழை ( Aloe Vera) எங்கேயும் வளரும், அதுவும் எல்லுப்பன் பச்சை மஞ்சளும் கலந்து முகம், கை, கால்களில் பூசி ஒரு 15 -30 நிமிடத்தின் பின் அகற்றி விடலாம்- இவை பாவிக்கக் கூடிய எந்த Cream யும் விட நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும். சைனீஸ் , தாய் பெண்கள் இதைத் தான் காலா காலமாக செய்து வருகிறார்கள். அதை விட புற்றுநோயைக் குணப்படுத்த சோற்றுக்கற்றாழையை பாவிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். சைனீஸ் பெட்டையளிட்ட கேட்டுப் பாக்க வேணும் அவையின்ர பக்கம் இந்த புற்றுநோய் விவகாரம் எல்லாம் எந்த அளவில் இருக்கு எண்டு.\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nஇப்பவே நொந்து போனார் போலை கிடக்கு.....\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nநாட்டை பிரிக்க இடம் கொடோம் ஆனால் முழுநாட்டையும் தாரை வார்க்க தயார் என சிங்கள அரசு சொல்லுகின்றது\nவட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/08/blog-post_9586.html", "date_download": "2019-04-24T01:52:49Z", "digest": "sha1:6V673URJBHLM6PROWW4Z75ZSJJXPPZIG", "length": 17297, "nlines": 235, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "சூரிய சுனாமி அலைகள் | தகவல் உலகம்", "raw_content": "\nசூரியனின் வெளிப்புறத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிப்பால் கிளம்பிய வெப்ப அலைகள் பூமியை நோக்கி விரைந்து வருகின்றன.\nஅவை இன்று பூமியை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. வெப்பத்தில் தகிக்கும் சூரியனின் வெளிப்புறத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து இரண்டு ஒளிக்கீற்றுகள் வெளியானதை அமெரிக்க விண்வெளி நிலையத்தின் (நாசா) லேட்டஸ்ட் செயற்கைக் கோள் பதிவு செய்தது. அதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். வெப்பத்தை இதுவரை இல்லாத அதிக அளவில் ஓரிடத்தில் இருந்து சூரியன் வெளியேற்றியதாக கூறினர்.\nவாண வேடிக்கை போல நடந்த இந்த ஒளி வீச்சு, பூமியை விட பெரியது என்றும், வெளியேற்றப் பட்ட வெப்ப அலைகள் பூமியை நோக்கி வேகமாக வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மணிக்கு 9.3 கோடி மைல்கள் வேகத்தில் பூமியை நோக்கி வரும் ‘சூரிய சுனாமி’ அலைகள், இன்று காலை பூமி வளி மண்டலத்தை தாக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஅவை பூமியைக் காக்கும் இயற்கை காந்த பரப்பை கடுமையாக தாக்கும். அதனால், பிரிட்டன் உட்பட சில நாடுகளில் தகவல் தொடர்பு பாதிக்கப் படக்கூடும். விண்வெளியில் செயற்கைக் கோள்கள் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nசூரியனில் இருந்து பூமியை நோக்கி மிகப் பெரிய அளவில் வெப்ப அலைகள் வெளியாவது இதுவே முதல்முறை. இதுபோன்று அடுத்தடுத்து இரண்டு முறை சூரிய சுனாமி கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். எனினும், முதலில் வெளியான அலைகள் பூமியை விடப் பெரிய அளவில் இருந்ததாக அவர்கள் கூறினர்.\nசூரியனிடம் இருந்து பூமியை நோக்கி வெப்ப அலைகள் வெளிப்பட்டுள்ளதால், வளிமண்டலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு பூமியின் வானிலைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nFlash File யை எப்படி சேவ் பண்ணுவது\n15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்\nதமிழ் இளைஞர்களின் அநாகரிக செயல்\nலார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டம்: வைடு, நோபால் வீசுவதற்...\nபாஸ் [எ] பாஸ்கரன் பாடல்கள்\n\"மங்காத்தா\" திரைப்படம் தொடர்பான புதிய தகவல்\nசூரியன் செயல்பாட்டு குறைவால் விண்வெளியின் மேற்பரப்...\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nசேவக் அதிரடி - பைனலில் இந்தியா\nஆக்சிஜன் இன்றி விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும...\nசர்வாதிகாரி ஹிட்லர் யூத மதத்தை சேர்ந்தவர்\nகம்ப்யூட்டர் பிரவுசிங்கில் நிலநடுக்க விபரம்\nஅம்பயர் ரெபரல் முறை வேண்டும்\n5 அறிவு காட்டு எருமையும் 6 அறிவு மன���தனுக்குமுள்ள வ...\nபென் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த கூடிய ஆன...\nசிறந்த இணைய பிரவுசர் எது\nவிண்டோஸ் 7 அற்புத வசதிகள்\n2014 உலககிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டி. இந்தியா அ...\nதனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி...\nமூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி \nமனைவியின் பணத்தில் வாழும் ஆண்தான் ஏமாற்றுவது அதிகம...\nஇந்தியாவின் மாபெரும் கவுரவப் பிரச்சினை\nரந்திவுக்கு தடை, தில்ஷனுக்கு அபராதம்\nஒரு நோ- போல், ஒரு ரன்னுக்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு த...\nநியூட்டன் புவியீர்புப் பற்றி கண்டு பிடித்தது எப்பட...\nஷேவாக்கின் சதம் ரந்தீவ்வின் நோபாலால் போல்டானது (வீ...\nசர்ச்சையை ஏற்படுத்திய நோ- போல்\nஇணையம் பற்றிய சில தகவல்கள்\nஅழுத்தாதே, அழுத்தாதே F1 Key அழுத்தாதே...\nமைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nபாம்பை சிறை பிடித்த சுவர்\nகுண்டு மணி Vs குமார் மணி\nமனிதனின் பேராசையின் காரணமாக அழிந்து போன உயிரினம்\nஇலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை...\n5-ம் அறிவை பயன்படுத்தி உயிர் தப்பும் பூச்சிகள்\nபேஸ்புக் நண்பர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளும் ...\nபக்கவாதம் தாக்கியவர்கள் மூளையை இயக்கும் “மைக்ரோ சி...\nமூன்று கிரகங்கள் அற்புத காட்சி\nசாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20 அணிகள்\nடோனி மனைவிக்கு அதிர்ஷ்டம் இல்லை\nஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் ( Video Converter ...\nபடுதோல்வியுடன் முத்தரப்பு தொடரை துவங்கிய இந்தியா அ...\nசூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் மொபைல்\nA/L Exam எவ்வாறு எழுதுவது \nஇலங்கை அணி தான் NO 1\nமரத்தில் ஏறும் “ ரோபோ ”\nபெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயா...\nஇந்தியா வெற்றி -டெஸ்ட் தொடர் சமனானது\nஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி...\nபெண்களை கவர்ந்திழுக்க சிகப்பு சட்டை\nஎன்ன வச்சு காமெடி பண்ணலயே \nசிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை\nதியானோ - ( கி. மு 546 ) பெண் கணிதவியலாளர்.\nஉலக பாரம்பரியக் களங்களில் இலங்கை\nவருகிறார் மலிங்கா , சமாளிக்குமா இந்தியா\nஆபீஸ் 2010 வேகத்தை அதிகரிக்க சில வழிகள்\nபுளு ரே டிஸ்க் 100 GB\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிக���ள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taayalaanatau-pairatamara-taeratalaila-ilavaracai-paotataiyaita-mananara-tataai", "date_download": "2019-04-24T03:06:59Z", "digest": "sha1:JVTCTAMO4CFUFJW2AYXKOH5FOEYAFCU2", "length": 12580, "nlines": 58, "source_domain": "sankathi24.com", "title": "தாய்லாந்து பிரதமர் தேர்தலில் இளவரசி போட்டியிட மன்னர் தடை! | Sankathi24", "raw_content": "\nதாய்லாந்து பிரதமர் தேர்தலில் இளவரசி போட்டியிட மன்னர் தடை\nஞாயிறு பெப்ரவரி 10, 2019\nதாய்லாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டின் இளவரசி போட்டியிட அனுமதிக்க வேண்டாமென மன்னர் வஜ்ரலோங்கோனி தடை விதித்துள்ளார்.\nதாய்லாந்து நாட்டில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.\nஅந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடந்த போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்தது.\nஇதற்கிடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது.\nஅதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக மந்திரி நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார். ஆனால், நாட்டில் வலிமையான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது.\nஇதையடுத்து அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில் அங்கு ராணுவ ஆட்சியே தொடர்ந்தது.\nபொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனைதொடர்ந்தது பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மார்ச் 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது.\nராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுத்தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினரிடமும், தாய்லாந்து மக்களிடமும் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\nவேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று தாய்லாந்து இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nமுன்னாள் பிரதமர்கள் யிங்லக் ஷினவத்ரா, தாக்‌ஷின் ஷினவத்ரா ஆகியோருக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட புதிய கட்சியான தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு (தாய் ரக்சா சார்ட்) கட்சியின் வேட்பாளராக அவர் களமிறங்கினார். உபோல்ரட்டனா மஹிடோல் முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜின் கடைசி மகளும், தற்போதைய மன்னர் மஹா வஜ்ரலோங்கோர்னின் மூத்த சகோதரியும் ஆவார்.\nஇளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்தார்.\nஇதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட நிலையில் இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்கு போட்டியிட கூடாது என தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சிக்கு மன்னர் மஹா வஜ்ரலோங்கோர்ன் உத்தரவிட்டார்.\nமன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்தும், அரண்மனைக்கு விசுவாசமாகவும் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இளவரசி உபோல்ரட்டனா திரும்பப்பெறப்படுவதாக தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சி அறிவித்துள்ளது.\nதாய்லாந்தில் வழக்கமாக மன்னர் குடும்பத்தின் பெண்கள் அவ்வளவாக பொதுவெளியில் பேசப்படாத நிலை சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை நீடித்து வந்தது. ஆனால், அந்த மரபுகளை எல்லாம் தகர்த்தெறிந்த இளவரசி உபோல்ரட்டனா மஹிடோல் அந்நாட்டின் பிரபல சினிமா நடிகையாக விளங்கினார். இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் இவருக்கு சுமார் ஒரு லட்சம் அபிமானிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nநகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார்.\nகாங்கோ நாட்டில் ‘செல்பி’க்கு அடிமையான கொரில்லாக்கள்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமுகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.\nஇலங்கை செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமீண்டும் தாக்குதல் நடக்கும் என அபாய சங்கு\nகொலம்பியாவில் மண் சரிவு 17 பேர் உயிரிழப்பு\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nதென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n\"சங்கொலி \" விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 \nபுதன் ஏப்ரல் 24, 2019\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/unp-20.html", "date_download": "2019-04-24T02:11:26Z", "digest": "sha1:PYJ5ND5MYYOIBTYFNNDMM2DOAIFFKUN7", "length": 4093, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "UNPயின் 20 இற்கும் அதிகமான எம்.பிக்கள் மகிந்தவுடன் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nUNPயின் 20 இற்கும் அதிகமான எம்.பிக்கள் மகிந்தவுடன்\nஐக்கிய தேசிய கட்சியின் 20 இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய ���ினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-04-24T02:36:08Z", "digest": "sha1:M4SOFAPPEEIHVAAHG3JDFUQHZQGDPOF2", "length": 23406, "nlines": 152, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பிரித்தானியா Archives - Tamil France \\n", "raw_content": "\nபீட்ஸா உணவகத்தில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை \nபெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பேருந்தில் பாலியல் தொல்லை \n71 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட 23 வயதான அழகிய இளம்பெண்\nவிக்கிலீக்ஸ் இணைநிறுவனர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படக்கூடாது \nவிக்கிலீக்ஸ் இணைநிறுவனர் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவுக்கு நாடுகடத்தக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார். நேற்றையதினம் லண்டனில் அமைந்துள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் பிரித்தானியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட அசாஞ் தற்போது...\nஜூலியன் அசாஞ்சிற்கு நெருக்கமானவரும் கைது \nவிக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சிற்கு (Julian Assange) நெருக்கமான ஒருவர் ஈக்குவடோரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஈக்குவடோரிலிருந்து ஜப்பானுக்குச் செல்ல முற்பட்டபோது நேற்று (வியாழக்கிழமை) அவர் கைதுசெய்யப்பட்டதாக ஈக்குவடோர் உட்துறை...\nவிக்கிலீக்ஸ் நிறுவுனரை எம்மிடம் ஒப்படையுங்கள் \nபிரித்தானிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சேயை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. விக்கிலீக்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்த ஜுலியன் அசாஞ்சே பிரித்தானிய பொலிஸாரினால்...\nவிஜய் மல்லையாவின் மனு நிராகரிப்பு \nலண்டனிலிருந்து நாடு கடத்தும் உத்தரவிற்கு தடை விதிக்க கோரிய விஜய் மல்லையாவின் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு இங்கிலாந்தில்...\nமகளின் அழகில் பொறாமை கொண்ட தாய் செய்த காரியம் \nதன்னை விட தனது மகள் அழகாக இருக்கிறால் என்ற பொறாமையால் மகளின் மார்பங்களை இரும்பு கம்பியால் சூடுவைத்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது....\nலண்டன் விபத்தில் யாழ்பாணத்து இளைஞனன் உயிரிழப்பு \nலண்டனில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தில் வடமராட்சி, கரவெட்டி துன்னாலை தெற்கு தல்லையப்புலத்தைச் சேர்ந்த...\nசிங்கள இராணுவத்தில் ஒருவர்கூட நல்லவர் இல்லையா நடுகல் நாவல் வெளியீட்டில் யமுனா ராஜேந்திரன்\nசிங்கள இராணுவத்தில் ஒருவர்கூடவா நல்லவன் இல்லை என்று லண்டனை சேர்ந்த யமுனா ராஜேந்திரன் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். நேற்று லண்டனில் நடந்த, நடுகல் நாவல் வெளியீட்டில் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்...\nலண்டனில் 4 பேர் மீது கத்திக்குத்து \nவடக்கு லண்டனில் 12 மணிநேரத்திற்குள் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். எட்மன்டன் பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அரங்கேறிய இத் தாக்குதல்களுக்குப் பிறகு,...\nஇன்று லண்டனில் நடுகல் நாவல் வெளியீடு\nஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலுக்கு, இன்று லண்டனில் வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது. விம்பம் அமைப்பு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் எழுத்தாளர்களான யமுனா ராஜேந்திரன்,...\nபோர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும் – பிரித்தானியா\nமனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், துன்புறுத்தல்கள், போர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. ஜெனீவா மனித உரிமை பேரவையில் இன்றைய தினம்...\nலண்டனில் இலங்கைத் தமிழர் குத்திக் கொலை \nபிரிட்டனில் இலங்கை தமிழர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவி பொலிசாரினால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் நார���ஃபோக் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த குமாரதாஸ் ராஜசிங்கம் (வயது 57), என்பவர்...\nபந்தய புறாவுக்கு ஏலத்தில் கிடைத்த வியக்க வைக்கும் பெறுமதி\nபுறாப் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற புறவொன்று 1.25 மில்லியன் யூரோவுக்கு ஏலத்தில் விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. புறாவை ஏலத்தில் விடும் தளமான பிபா ‘அர்மாண்டோ’ எனும் புறாவை சமீபத்தில்...\nபிரித்தானியா சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு செல்வதனை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் ரூபா கத், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் இக் கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையில் யானைகள் கொடூரமாக சித்திரவதை...\nஜெனிவாவில் புதிய பிரேரணை; தலைமையேற்கின்றது பிரிட்டன் – வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் அடுத்த மாதம் இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வரும் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கப் போவதாக பிரிட்டன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான பிரிட்டன் தூதரகம்...\nபிரித்தானிய பிரஜைகளுக்கு பிரெக்சிற்றுக்குப் பின்னர் கிடைக்கவுள்ள மிகப்பெரும் நன்மை\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு குறுகிய கால பயணத்தை மேற்கொள்ள விரும்பும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு, பிரெக்சிற்றுக்குப் பின்னர் இலவச பயண அனுமதியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருகின்றது. இது தொடர்பாக...\nதமிழரின் கழுத்தை அறுப்பேன் என்று சைகை காட்டிய இலங்கை இராணுவ அதிகாரியை கைது செய்யுமாறு பிடியாணை \nஇலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையின் சுதந்திர தின நிகழ்வு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம்...\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திறமையாகச் செயற்படுகின்றது\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற அமைப்பு எது என்று கருத்துக்கணிப்பில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,...\nஇலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை விசாரிக்கும் வன்னம் சிறப்பு சர்வதேச பொலிஸ் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது…\nமுகநூலில் க��்லூரி மாணவியை காதலித்து, ஏமாற்றி வரவழைத்து காரில் கடத்தி சென்று கற்பழித்த கொடூரம்…\nஇலங்கையில் கொடூரமான தொடர்குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சல் செலுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் துக்க தினத்தை அனுஷ்டித்தது\nயாழ்ப்பாணத்தில் கனரக வாகனம் சகிதம் குவியும் படையினர்\nபொலிஸ் மா அதிபர் மீது மட்டும் குற்றம் சுமத்தப்பட முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி…\nஇஸ்லாமியப் பெண்களிற்கு இலங்கையில் பேரிடியான செய்தி\nமர்ம மோட்டர் சைக்கிளால் கொழும்பில் பரபரப்பு\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி நாடு விரைவில் இயல்பு நிலைக்கு திருப்பும் : சிறிசேன நம்பிக்கை\nவிடுதலை புலிகளை பாராளுமன்றத்தில் பெருமையாக நினைத்த மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/explained-when-a-woman-is-harassed-at-work/", "date_download": "2019-04-24T03:01:59Z", "digest": "sha1:PGEITM27XVBAJPGB24UI4ZDEWH637EX5", "length": 22840, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "#MeToo விவகாரம் : வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் எடுக்க வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் என்னென்ன? - Explained: When a woman is harassed at work", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\n#MeToo விவகாரம் : பணியிடங்களில் நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் அது தொடர்பான சட்டங்கள் குறித்து ஒரு பார்வை\n#MeToo விவகாரம் : பணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க இந்திய சட்டங்கள் உங்களுக்கு எப்படி உதவுகிறது.\n#MeToo விவகாரம் : வேலை பார்க்கும் இடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடந்த இரண்டு வாரமாக #MeTooIndia கேம்பைன் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்த காலத்தில், அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு கொடுத்த பாலியல் கொடுமைகள் குறித்து முதன்முதலாக வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள். அது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க\nதற்போது வேலை செய்யும் இடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் என்ன செய்யலாம் அவர்களை பாதுகாக்க இந்திய தண்டனைச் சட்டங்கள் எப்படி கை கொடுத்து உதவுகின்றன என்பது தொடர்பான கட்டுரை இது.\n#MeToo விவகாரம் : பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, மற்றும் குறைதீர்ப்பு) சட்டம் 2013\nபணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, மற்றும் குறைதீர்ப்பு) சட்ட மசோதா 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான நீதி கிடைத்தல் ஆகியவற்றிற்கு வழி செய்கிறது இந்த சட்டம். இந்த சட்டத்தினை முன் வைத்து விசாகா கமிட்டியில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.\nவிசாகா கமிட்டி என்றால் என்ன \n1997ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டது இந்த விசாகா கமிட்டி. 1992ம் ஆண்டு பன்வாரி தேவி என்ற சமூக ஆர்வலர், ராஜஸ்தானில் ஒரு வயது பெண் குழந்தை நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதன் விளைவாக அந்த பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதற்கு நீதி கேட்டு பல மகளிர் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் புகார்கள் அளித்தனர். அதில் ஒரு அமைப்பின் பெயர் தான் விசாகா.\nஇந்த கமிட்டியின் மூலமாக பணியிடத்தில் நடைபெறும் பாலியல் வன்முறைகளை தடுத்தல், அதில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ளுதல், மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குறைதீர்த்தல் போன்ற முக்கியமான அம்சங்களை உருவாக்கி விசாகா கமிட்டியில் இணைத்தது உச்ச நீதிமன்றம்.\nவிசாகா கமிட்டியின் அம்சங்களை எவ்வாறு பாலியல் வன்கொடுமை 2013 சட்டம் மாற்றி அமைத்தது \nஅலுவலக அளவிலான புகார் குழு ஒன்றினை ஒவ்வொரு அலுவலகமும் அமைக்க வேண்டும். அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களும் அந்த புகார் குழுவிற்கு கீழே வருவார்கள். 10க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டிருக்கும் ஒவ்வொரு அலுவலகமும் இதனை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். இந்த சட்டம் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள், அப்பெரண்டிஸ், பகுதி நேர ஊழியர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், தற்காலிக அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலி, மற்றும் தன்னார்வ அடிப்படையில் வேலை பார்ப்பவர்கள் என அனைத்து பெண்களையும் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாகும்.\nபாலியல் துன்புறுத்தல்கள் என எவற்றையெல்லாம் குறிப்பிடலாம் \nகீழே குறிப்பிடப்பட்டிருக்கும் ஒன்று அ��்லது அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகள் உடன் வேலை பார்க்கும் ஆண் நபர்களால் ஏற்படும் பட்சத்தில் அதனை பாலியல் புகார்களாக முன் வைக்கலாம்.\nதொடுதல் அல்லது தொட முயற்சித்தல்\nபாலியல் ரீதியான தேவைகள் குறித்து வலியுறுத்துதல்\nஉடல் ரீதியாக, வார்த்தைகள் ரீதியாக அல்லது சைகைகள் மூலம் எல்லை மீறி நடந்து கொள்ளுதல் போன்றவையை பாலியல் குற்றங்களாக ஒரு பெண் முன் வைக்கலாம்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த கையேடு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.\nஅதில் ஒருவருடைய பாலியல் சார் வாழ்வு பற்றி மறுபடியும் மறுபடியும் கேள்விகள் கேட்பது\nஆபாச புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்ஆப், மின்னஞ்சல்கள் ஆகியவற்றை காண்பித்தல்\nபாலியல் வன்முறை தொடர்பாக புகார் அளிக்கும் பெண்ணை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல்\nபாலியல் ரீதியாக பேசுதல், அழைப்பு விடுத்தல் ஆகியவையும் இவற்றில் அடங்கும்\nபாலியல் புகார்களுக்கு இந்த ஐந்து வித சுற்றுப்புற காரணிகளும் அதிக வலு சேர்க்கின்றன. ஒரு பெண்ணின் வேலையை அச்சுறுத்தும் வகையில் கொடுக்கப்படும் தொல்லைகள், மன அழுத்தம் தருவது, அவர்களின் வேலை மற்றும் சுற்றுப்புறத்தில் தொல்லைகள் தருவது, அவர்களின் எதிர்கால வேலைகள் குறித்த அச்சுறுத்தல்களை ஏற்படுத்துதல், மற்றும் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்துதல் ஆகியவை ஆகும். மேலும் படிக்க : #MeToo தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தியின் கருத்து\nஎழுத்துப் பூர்வமான புகார்களை பாதிக்கப்பட்ட பெண்கள் தர வேண்டுமா\nகட்டாயமாக எழுத்துப் பூர்வமான புகார் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த சட்டம் விருப்பம் இருந்தால் எழுத்துப் பூர்வமான புகார்கள் அளிக்கலாம். அவரால் முடியவில்லை என்றால் புகார் குழு அந்த பாதிக்கப்பட்ட பெண் சார்பாக புகார் அளிக்கலாம். உடல் ரீதியாக, மன ரீதியாக அல்லது மரணம் என்ற நிலையில் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பெண் சார்பாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் புகார்கள் பதிவு செய்யலாம்.\nஎந்த கால அவகாசத்திற்குள் புகார் அளிக்க வேண்டும் \nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் மூன்று மாதத்திற்குள் தன்னுடைய புகாரினை பதிவு செய்யலாம். தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால், கடைசியாக நடந்த நிகழ்வில் இருந்து 3 மாதங்களுக்குள் புகார் அளிக்க வேண்டும். ஆனால் 3 மாதத்திற்குள் தான் என்ற கட்டாயம் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணை புகார் அளிக்க விடாமல் அச்சுறுத்தப்பட்டிருந்தால் அதற்கு காலக்கெடு இல்லை.\nஅளிக்கப்படும் புகார்கள் குறித்து எப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்\nஇந்த புகார் குழு பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை ஐபிசி 509ன் கீழ் காவல்துறையில் புகாராக பதிவார்கள். அப்படி இல்லையென்றால் புகார் குழு 90 நாட்களுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும். புகார் குழுவிற்கு சிவில் நீதிமன்றங்களுக்கு இருக்கும் அனைத்து அதிகாரமும் இருக்கிறது. விசாரணை நடக்க இருக்கும் நேரத்தில் அந்த பெண்ணிற்கு பணிமாற்றம் தரலாம் அல்லது மூன்று மாதங்கள் பணி விடுப்பும் தரலாம்.\nவிசாரணை நடத்தப்பட்டு முடிந்தவுடன் 10 நாட்களுக்குள் புகார் குழுவானது தனது அறிக்கையை அளித்திட வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில் 60 நாட்களுக்குள் முதலாளி அல்லது நிறுவனர் அல்லது மாவட்ட அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து புகார் குழுவிற்கும் தெரிவிக்க வேண்டும். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nஐசிசியில் இருந்து குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் என்ன நடக்கும் \nபுகாரின் அடிப்படையில் ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவரின் சம்பளம் குறைக்கப்படலாம். புகார் அளிக்கப்பட்ட பெண் மன அளவில் பாதிக்கப்பட்டிருந்தால், அவருடைய வேலை போயிருந்தால், மருத்துவ செலவு ஏற்பட்டிருந்தால், வருமானம் மற்றும் இதர நிதிகளில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.\nமூன்றில் ஒரு பங்கு : வெறும் கனவாகிறதா 33% இடஒதுக்கீடு \nவாயிருந்தும் ஊமைகள் : பெண் விவசாயக் கூலிகளின் பரிதாப நிலை\nஇரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எம்.ஜி.ஆர் சிகிச்சை விவரங்களை கேட்கும் ஆணையம்\nஅரிதிலும் அரிதான காட்சி.. தமிழக இளைஞரின் கேமிராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை, சிறுத்தை புலி ஜோடிகள்\nஆனால் கருஞ்சிறுத்தை உடன் சிறுத்தை புலி இதுவே முதன்முறை.\nஸ்டீல் பெட்டிகள், அழகை ரசிக்க பெரிய ஜன்னல்கள்: புதுப்பொலிவு பெறும் நீலகிரி மலை ரயில்\nNilgiri Mountain Rail: மலை அழகை கண்டும் ரசிக்கும் வகையில் பெரிய ஜன்னல்களைக் கொண்டிருக்கும் இந்த மலை ரயிலில் 146 பேர் பயணம் செய்யலாம்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-24T02:38:27Z", "digest": "sha1:S6NEBUYTI2SSVQWBI4GR25YXJK43K7AZ", "length": 6669, "nlines": 87, "source_domain": "ta.wikiquote.org", "title": "மாதவையா கிருட்டிணன் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமாதவையா கிருட்டிணன் (M. Krishnan - மா.கிருஷ்ணன் - 30 சூன் 1912 - 18 பெப்ருவரி 1996), ஒரு முன்னோடி வனவுயிரிப் புகைப்படக் கலைஞராகவும், இயற்கை ஆர்வலராகவும் எழுத்தாளராகவும் விளங்கியவர்.\nகாட்டுயிர்கள் மனிதரின் பொழுதுபோக்கிற்க்கானவை அல்ல.\nஒலியின் வேகத்தை மிஞ்சி பறக்கும் ஜெட் விமானம் எனக்கு மலைப்பைத் தருவது இல்லை. ஆனால், கிளைகளின் மீது துள்ளி ஓடும் அணிலும், பரந்த நிலத்தில் பஞ்சாய்ப் பறக்கும் வெளிமானையும் நான் வியந்து பார்ப்பது உண்டு.\nஒர��� வேட்டைக்காரனைப் பற்றிக் கூறியது.\n\"அவரும் காட்டுயிர் பாதுகாப்பில் ஆர்வம் கொண்டவர். அதனால்தான், விலங்குகளின் தலையைப் பாடம் செய்து சுவற்றில் மாட்டிப் பாதுகாக்கிறார்.\nஒரு நாட்டின் அடையாளம் மாறுதலுக்கு உட்பட்ட மனிதப் பண்பாட்டைச் சார்ந்திருத்தலை விடவும் அதன் புவிப் புற உருவியலையும் தாவர விலங்கினங்களையும் அதன் இயற்கை அடிப்படையினையுமே சார்ந்துள்ளது.\nஇரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறியாமையாலும் தான் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்களாகக் கருதுகிறோம்.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 18 மார்ச் 2014, 16:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/52336-himachal-bjp.html", "date_download": "2019-04-24T03:11:15Z", "digest": "sha1:MKEMJJFZEYPJKEMTYLD7IVIRBVOVHYVM", "length": 9169, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ஹிமாச்சலில் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள்:மோடி பெருமிதம் | Himachal- BJP", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஹிமாச்சலில் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள்:மோடி பெருமிதம்\nஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.\nஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுதையொட்‌டி, மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.\nஹிமாச்சல பிரதேசத்தில் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக அரசின் சாதனைகள் மற்றும் பணிகளை பாஜக பட்டியலிடும் வகையில், பல்வேறு சாதனை விளக்க நிகழ்ச்சிகளுக்கும் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது.\nபிரதமர் மோடி தலைமையில், தர்மஷாலாவில் பொதுமக்கள் பங்கேற்�� பேரணி நடத்தப்பட்டது. மாநில அரசுத் திட்டங்களில் பயனடைந்த மக்களுடனும் அவர் கலந்துரையாடினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை\n2019ல் சைபர் தாக்குதல் அதிகமாக இருக்குமாம்\nஅப்பாவ விடுவிக்க டெல்லிக்கு போவேன் - லாலு மகன் சபதம்\nவிமான நிலையங்களில் மாநில மொழி கட்டாயம்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஜினியும் கமலும் கருத்து கந்தசாமிகள்- ஓ.பி.எஸ் கடும் விமர்சனம்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60390-income-tax-department-of-the-famous-businessman-s-house.html", "date_download": "2019-04-24T03:07:51Z", "digest": "sha1:RF62J5F3TPOZIBCZEZF3NA5MZQCPCH3W", "length": 8529, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "ப.சிதம்பரத்துக்கு நெருக்கமான தொழிலதிபரின் வீட்டில் வருமான வரி சோதனை! | Income Tax Department of the famous businessman's house", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணைய���ல் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nப.சிதம்பரத்துக்கு நெருக்கமான தொழிலதிபரின் வீட்டில் வருமான வரி சோதனை\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிரபல தொழிலதிபரும், முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கமானவருமான படிக்காசு என்பவரின் வீட்டில் வருமானவரித் துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.\nமதுரையில் இருந்து வந்த வருமானவரித் துறை அதிகாரிகள், படிக்காசு வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூடாமணி, செந்தூர் விடுதிகளிலும் வருமானவரித் துறை சோதனையில் நடைபெற்று வருகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமேதி எங்களின் புண்ணிய பூமி : பிாியங்கா உருக்கம்\nபஞ்சாப் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்தார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிமுக பிரமுகர்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை\nபிஎஸ்கே கட்டுமான நிறுவனங்களில் 2-ஆவது நாளாக சோதனை\nசென்னை, நெல்லையில் 49 கோடி ரூபாய் பணம்; 970 கிலோ தங்கம் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nவேலூரில் திமுக பிரமுகர், கனரா வங்கி மேலாளர் வீட்டில் ஐடி ரெய்டு\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/49913-mk-stalin-supports-vaiko-s-protest-for-releasing-rajiv-murder-case-convicts.html", "date_download": "2019-04-24T03:04:22Z", "digest": "sha1:MM2HVJX2FYIPFOZPVSVTQAXVXTTSLP2V", "length": 9952, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "7 பேர் விடுதலை: வைகோவின் போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு! | MK Stalin supports Vaiko's protest for releasing rajiv murder case convicts", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n7 பேர் விடுதலை: வைகோவின் போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரி டிசம்பர் 3ம் தேதி வைகோ நடத்தும் போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் வழக்கில் ஆளுநர் முடிவெடுத்துக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது. இதையடுத்து குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க அரசு சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.\nஆனால் அதே நேரத்தில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில், குற்றவாளிகள் மூவரையும் விடுதலை செய்து ஆளுநர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.\nஇதையடுத்து, ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கக் கோரி வருகிற டிச.3ம் தேதி ம.தி.மு.க சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். ம.தி.மு.கவின் இந்த போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு அளிப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியாவை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட ���ாள் இன்று\nமறக்க முடியுமா இந்நாளை...மும்பை தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை குண்டுவெடிப்பு இதயத்தை நடுங்க வைக்கிறது:வைகோ\n4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1 முதல் ஸ்டாலின் பிரச்சாரம்\nதிமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தாா்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/07/blog-post_2879.html", "date_download": "2019-04-24T02:25:46Z", "digest": "sha1:PL3T3YLLA7FLEKXWHGUFTOZPGAE5B7GK", "length": 23308, "nlines": 249, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "இன்டர்நெட் ஆயிரம் மடங்கு வேகத்தில்.. | தகவல் உலகம்", "raw_content": "\nஇன்டர்நெட் ஆயிரம் மடங்கு வேகத்தில்..\nகம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முதல் இடம் பெற்றுப் பெயர் பெற்றது அமெரிக்காவில் இயங்கும் எம்.ஐ.டி. கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம். இங்குள்ள ஆய்வாளர்கள் அண்மையில் தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.\nஇதன் மூலம் இன்டர்நெட் செயல்பட���ம் வேகத்தினை 100 முதல் 1,000 மடங்கு வரை அதிகப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கான வழி முறை, இன்டர்நெட் போக்குவரத்தினைக் கையாளும் ரௌட்டர்களில் தான் ஏற்படுத்தப்படும் என்று இந்த ஆய்வை வழி நடத்தும் வின்சென்ட் சான் கூறியுள்ளார்.\nரௌட்டர்களில் உள்ளே அமையும் மின் அலைகளை, அதிவேக ஆப்டிகல் அலைகளாக மாற்றினால் இந்த வேகம் கிடைக்கும் என்று சொல்கிறார்.100 மடங்கு வேகத்தில் செயல்படுகையில், தற்போது 100 எம்பி பைல் அனுப்பும் நேரத்தில், 10 ஜிபி பைல் ஒன்றை அனுப்ப முடியும்.\nகூடுதல் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்கள் உருவாகி வருகின்றன. நாம் உருவாக்கும் பைல்களின் (முப்பரி மாண காட்சிகள், ஆன்லை னில் விளையாட்டுக்கள், அதிவேக நிதி பரிமாற்றங்கள் என) அளவும் அதிகமாகி வருகிறது. இதனால் பைல்களை அனுப்புவதிலும், பெறுவதிலும் மக்கள் வேகத்தை எதிர்பார்க்கின்றனர்.\nஇந்த வளர்ச்சி ஏற்படுகையில், இன்டர்நெட் வேகமாகச் செயல்பட வில்லை என்றால், பல இடங்களில் இது முடங்கி நிற்கும் நிலை ஏற்படும். எனவே இதற்கான தீர்வினைக் கண்டுபிடிக்க வேண்டும். தீர்வு ஆப்டிகல் பைபர்களில் தான் அடங்கியுள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்.\nஇப்போதும் இன்டர்நெட் போக்குவரத்தில் ஆப்டிகல் பைபர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அதிக தொலைவு உள்ள தூரங்களில், கண்டம் விட்டு கண்டம் செல்லும் இடங்களில் கூட, பயன்படுத்தப் படுகின்றன. இவை எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் தகவல்களைக் கையாளும் விதத்தைக் காட்டிலும், அதிகத் திறனுடன் கையாள்கின்றன.\nஆனால் ஆப்டிகல் சிக்னல்களைக் கையாள்வது சற்று சிக்கலான ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, ஒரு ரௌட்டர் தனக்கு வெவ்வேறு திசைகளிலிருந்து ஆப்டிகல் சிக்னல்களைப் பெற்றுக் கையாள்கையில், சிக்கல்களைப் பெறுகிறது. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, இன்டர்நெட்டில் உள்ள ரௌட்டர்கள், ஆப்டிகல் சிக்னல்களைப் பெற்று,\nஅவற்றை எலக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றுகின்றன. இதன் மூலம் அவற்றைக் கையாளும் நேரம் வரும்வரை, அந்த சிக்னல்கள் மெமரியில் பத்திரமாக வைக்கப் படுகின்றன. பின்னர் அனுப்பபடும் நிலை வருகையில், இந்த எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் மீண்டும் ஆப்டிகல் சிக்னல்களாக மாற்றி அனுப்பப்படுகின்றன.\nஇந்த செயல்பாட்டில் நேரமும் திறனும் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வின்சென்ட் சான் தலைமையில் இயங்கும் ஆராய்ச்சியாளர் குழு இந்த மாறுதலுக்கான தேவையை நீக்கும் தீர்வைக் கண்டறிந்துள்ளது.\nஇந்த விஞ்ஞானிகள் குழு \"flow switching\" என்ற வழிமுறையை இதற்கென உருவாக்கி உள்ளனர்.\nஇதன் மூலம் நெட்வொர்க்குகளுக்கிடையே அதிக அளவில் டேட்டா பரிமாறிக் கொள்ளப்படுகையில், எடுத்துக்காட்டாக மதுரையில் உள்ள ஒரு சர்வர் அமெரிக்காவில் உள்ள ஒரு சர்வருக்குப் பெரிய அளவில் டேட்டாவினை அனுப்புகையில், இதற்கு மட்டும் எனச் சில வழி செயல்முறைகளை அமைத்துக் கொள்கிறது.\nஇந்த வழிமுறைகளில் செயல்படுகையில், ஒரு வழியில் கிடைக்கும் சிக்னல்களை மட்டுமே ரௌட்டர்கள் பெற்று, இன்னொரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே அனுப்புகிறது. பல்வேறு திசை களிலிருந்து ஆப்டிகல் சிக்னல்கள் வரும் வாய்ப்பு இல்லை என்பதால், இவற்றை எலக்ட்ரிக்கல் சிக்னல்களாக மாற்றி மெமரியில் வைத்திடும் கட்டாயத் தேவை இங்கு ஏற்படாது.\nஇதனால் இன்டர்நெட் போக்குவரத்து வேகம் 100 மடங்கு பெருகும். அந்நிலை ஏற்படுகையில் இன்டர் நெட் பயன்பாடு பல திசைகளில் வெகு வேகமாக விரிவடையும். இது மனித வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் அதற்கு முன் இந்த ஆராய்ச்சியில் பல நிலைகளை நாம் தாண்ட வேண்டியுள்ளது.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nதொழிலுக்கும் மரணத்துக்கும் நெருங்கிய தொடர்பு\nகழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை\nஆதிகால மனிதர்களும், நவீன மனிதர்களும் -பகுதி 2\nவால் நட்சத்திர தோற்றத்தில் புதிய கிரகம்\nயானை கூட படம் வரைய தொடங்கிடா \nபாகிஸ்தானில் விமான விபத்து : 152 பேர் பலி \nடைட்டானிக்கை மீண்டும் படமெடுக்க உள்ளனர்\nசங்ககரா 200, ஜெயவர்த்தன 100\nவிண்மீனைச் சுற்றி கரிம 'விண்பந்துகள்'\nஇன்டர்நெட் ஆயிரம் மடங்கு வேகத்தில்..\nமீண்டும் சதம் - பரணவிதனா, சங்ககரா\nகணனி சம்பந்தமான இலவச டுட்டோரியல் தளம்\nஇந்தியா இந்தமுறை பதிலடி கொடுக்குமா \nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nநொக்கியாவின் இலாப வீழ்ச்சி: முந்துகிறது அப்பிள்\nஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி...\nஆதிகால மனிதர்களும், நவீன மனிதர்களும் -பகுதி 1\nகொத்துக் கொத்தாய் உயிர் குடிக்கும் சூறாவளிக் காட்ட...\nமுத்தையா முரளிதரன் - Living Legend\nசூரியனை விட 100 மடங்கு பெரிய நட்சத்திரம்\nபழிவாங்கும் உணர்ச்சி பெண்களுக்கு இயல்பா\nமுரளியின் இறுதி டெஸ்ட் போட்டி போட்டோஸ்\nஎப்போது தீரும் இந்த போலி சாமியார் தொல்லை\nமாயன் மன்னரின் கல்லறை குவாத்தமாலாவில்....\nதிருமணத்திற்கு முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nஇலங்கையில் கண்டுபிடிக்கபட்ட அரிய வகை விலங்கினம்\nசச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் 2011 ல்\nஉங்கள் நினைவுத் திறனை அதிகப்படுத்த…...\n.........எங்கே செல்லும் இந்த பாதை.....\nபுத்தரைப் பற்றி புது தகவல் (உண்மையில் வரலாறு மறைக்...\nசப்தம் எழுப்பி பேசிக்கொள்ளும் வெட்டுக்கிளி,திமிங்க...\nவியக்க வைக்கும் சில அனிமேஷன் போட்டோஸ்\nஆஸ்திரேலிய அடுத்த பிரதமர் யார்\nதமிழிஷ் இன்ட்லியுடன் இணைந்ததன் பின்விளைவுகள்\nஆக்டோபசை கவுரவமிக்க நண்பன் என ஸ்பெயின் மக்கள் அங்க...\nநான் மகான் அல்ல பாடல்கள்\nஇந்திய ரூபாய்க்கு புதிய அடையாளக் குறியீடு அறிமுகம்...\nஎலிகளை விழுங்கும் தாவரம் கண்டுபிடிப்பு\n\"ஆக்டோபஸ்'' கணிப்பு 100% - உலக கோப்பையை கைப்பற்றி ...\nகோமரம் புலி பாடல்கள் BY A.R.ரஹ்மான்\nஇந்தியாவில் உள்ள வேறு மாநில மக்களை எவ்வாறு அடையாளம...\nஜெர்மனி அணியை பொறுத்தவரை \"ஆக்டோபஸ்' கணிப்பு நூறு ச...\nஇங்கிலாந்தில் முதல் மனித இனம் தோற்றம் பற்றி ஆராய்ச...\n நெதர்லாந்துக்கு வெற்றி - வீடிய...\nஸ்பெயின் அணிக்கு உலக கோப்பை\nகாதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டா...\nவியக்க வைக்கும் மரங்கொத்தி பறவைகள்\n2010,ஜூலை..11 , முழு சூரிய கிரகணம்.. \nஸ்பெயின் அணி உலககிண்ணத்தை சுவிகரிக்கும்\nஆக்டோபஸ் இறுதிப் போட்டி குறித்து கணிப்பு நடத்துமா ...\nமுரளிதரன் சாதனை வீரர் இல்லை\nமூதாதையர்களைவிட இன்றைய மனிதனே வலிமையானவன்\nஆக்டோபஸ் வெற்றி , பைனலுக்கு முன்னேறிய ஸ்பெயின்\nஅக்டோபஸ்ஸின் கணிப்பின் படி ஜெர்மனி தோல்வியடையுமா \nBluetooth தொழில்நுட்பம் மூலமான கணணி\nஒரு போல்லுக்குக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கனுமா \n32 ஆண்டுகளுக்குப் பின் இறுதி போட்டியில் நெதர்லாந்த...\nஉலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன...\nநான் வருவேன் பாடல் (ராவணன்)\nகூகுள் எர்த்தில் இயேசுவின் முகம்\nபுற்றுநோயைக் குணப்படுத்த 'வெடி குண்டு' அறிவியலாளர்...\nநீ எப்படித்தான் உன் மனைவியிடம் வ��ளக்குமாற்றால் அடி...\nஆகாய தரிப்பிடம் -Sky Park\nபள்ளி தோழியை மணந்தார் இந்திய கேப்டன் தோனி\nசிறந்த வாகன ஓட்டுனர் - 2010\nஆப்பிரிக்காவில் புதிய பெருங்கடல் ஒன்று உருவாகிறது\nஜெர்மனி படையின் அதிரடி தாக்குதல்\nநீண்டகால பள்ளித்தோழியுடன் தோனிக்கு நிச்சயதார்த்தம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு உருகுவே...\nகால் இறுதி போட்டியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்க...\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35317-2018-06-16-03-25-53", "date_download": "2019-04-24T02:41:43Z", "digest": "sha1:X6TXC3RMW3IKY5RUUMYNQP2POYF6BOBF", "length": 8997, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "தென்மேற்கு தழுவல்கள்", "raw_content": "\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 16 ஜூன் 2018\nபுரள நகரும் கட்டில் ஓசை\nஉடல் தளர தளர மெட்டி பாஷை\nகொம்பில் தேன் எடுத்தல் பேரழகு\nபிழை சிரிக்கும் காலை என\nமழை நாளில் அம்மா வீட்டுக்கு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/category/slider-new/", "date_download": "2019-04-24T02:12:15Z", "digest": "sha1:QZQHFFJZN2JLRLCRO7FDO4BFBNGKP62D", "length": 6911, "nlines": 157, "source_domain": "kollywoodvoice.com", "title": "What’s New – Kollywood Voice", "raw_content": "\nவிஜய் சேதுபதியுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்த…\n‘முஃப்தி’ கன்னட ரீமேக்கில் இணையும் சிம்பு – கெளதம் கார்த்திக்\nஅரசியலை கிழித்து தொங்க போட வரும் “ஒபாமா உங்களுக்காக”\n''அது வேற இது வேற'' படத்தை தயாரித்த ஜே.பி.ஜே பிலிம்ஸ் எஸ்.ஜெயசீலன் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு \"ஒபாமா உங்களுக்காக \" என்று பெயரிட்டுள்ளார். பலரிடம் கதை கேட்டு, ஆராய்ந்து தேர்வு…\nவயதானவர்களின் தூய்மையான அன்பை பேசும் ”சீயான்கள்”\nகே.எல். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரிகாலன் தயாரித்துள்ள படம் ''சீயான்கள்''. வைகறை பாலன் இயக்கியுள்ள இப்படம் தேனி அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் சுமார் 70…\nவைபவுக்கு வில்லன் ஆன டைரக்டர் வெங்கட் பிரபு\n'ஜருகண்டி' படத்தின் மூலம் தயாரிப்பாளரான நடிகர் நிதின் சத்யா மீண்டும் ஒரு புதுப்படத்தை தயாரிக்கிறார். முதன் முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் வைபவ். பிரபல…\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம் #MehandiCircus\nRATING 3/5 மனசு முழுக்க காதலும், சில இளையராஜா பாடல்களுமாய் வந்திருக்கும் படம் தான் இந்த 'மெஹந்தி சர்க்கஸ்'. தொண்ணூரு காலகட்டங்களில் இளையராஜா பாடல்களால் காதலை வளர்த்தவர்கள் அதிகம்.…\n‘ஆகாசகங்கா 2’ மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் வினயன்\nதமிழில் 'காசி' படம் மூலம் விக்ரமுக்குள் இருந்த இன்னும் அதிகப்படியான நடிப்புத்திறமையை வெளியே கொண்டு வந்தவர் மலையாள இயக்குநர் வினயன். கடந்த 30 வருடங்களாக மலையாளத்தில் பல சூப்பர் ஹிட்…\n‘சர்கார்’ விஜய்யாக மாறி ஓட்டு போட்ட நெல்லை வாக்காளர்\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மாபெரும் வெற்றியையும், வசூல் சாதனையும் படைத்த படம் 'சர்கார்'. இந்த படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு…\nவிஜய் சேதுபதியுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்த ஸ்ருதிஹாசன்\n‘முஃப்தி’ கன்னட ரீமேக்கில் இணையும் சிம்பு…\nஅரசியலை கிழித்து தொங்க போட வரும் “ஒபாமா…\nவயதானவர்களின் தூய்மையான அன்பை பேசும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_438.html", "date_download": "2019-04-24T01:59:45Z", "digest": "sha1:JAVVUB3FBO2R44OHXWG3QJZT2Y3DSK53", "length": 9506, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பேஸ் புக்கில் நேரலை வழங்கி சிக்கிக் கொண்ட காத்தான்குடி இளைஞர்கள்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபேஸ் புக்கில் நேரலை வழங்கி சிக்கிக் கொண்ட காத்தான்குடி இளைஞர்கள்\nபோலி முகநூல் ஊடாக அவதூறுகளைப் பரப்பிய விடயத்தில் தொடங்கிய சர்ச்சை நபர்களுக்கிடையிலான நேரடித் தாக்குதலாக மாறியதைத் தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் காத்தான்குடி காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபோலி முகநூல் குழுவைச் சேர்ந்த இருவர் உட்பட தாக்குதலில் ஈடுபட்ட 9 பேருமாக மொத்தம் 11 பேர் நேற்றிரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட போலி முகநூல் குழுவைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் சந்தேக நபர் ஒருவரின் தாயார் தாக்குதலின் போது காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநீண்ட காலமாக போலி முகநூலின் ஊடாக உருவாகி வந்த முகநூல் சண்டை நேற்றிரவு நேரடிக் கைகலப்பில் ஈடுபடுமளவுக்கு விஸ்வரூபம் எடுத்து அதன் மூலமாக தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.\nகாத்தான்குடியில் உள்ள, தங்களுக்குப் பிடிக்காத பல்வேறு தரப்பினரையும் இழிவுபடுத்தும் வகையில் குறிப்பிட்ட போலி முகநூல் பக்கத்தினூடாக அவதூறுகளும், புறங்கூறுதலும் பின்னூட்டல்களும், இடம்பெற்றுவந்துள்ளன.\nஇதனால், ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் சந்தேகம் கொள்ளும் வகையில் உள்ளூருக்குள் குழப்பநிலையும் உருவாக்கப்பட்டு வந்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.\nஇருந்த போதிலும், அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நீண்ட காலமாக செயற்பாட்டில் இருந்து வந்த இந்த போலி முகநூல் குழுமத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் அனைவரும் ஏமாற்றமடைந்திருந்ததாகத் தெரிவிக்கின்றனர்\nஇதேவேளை, நேற்றிரவு குறிப்பிட்ட போலி முகநூல் குழுவினர் தங்களது போலி முகநூல் வழியாக உந்துருளியில் பயணம் செய்தவாறே நேரலை ஒன்றை வழங்கிக் கொண்டிருந்துள்ளனர்\nஇவ்வேளையில் எதிர்பாராத விதமாக அவர்கள் பயணம் செய்த உந்துருளியின் முன்பக்க கண்ணாடியில் நேரலை வழங்கிய முகநூல் குழு உறுப்பினரின் முகமும் அவர் அணிந்திருந்த கைக் கடிகாரமும் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த கடற்கரைப் பகுதியும் தென்பட்டுள்ளது.\nஇதனை அறிந்து கொண்ட மாற்றுக் குழுவினர் உடனடியாக களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட சந்தேகத்துக்குரிய போலி முகநூல் குழுவிரை வழிமறித்துத் தகராறில் ஈடுபட்டபோது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nதனது மகனும் தாக்கப்படுகிறார் என அறிந்து அங்கு ஓடோடிச் சென்ற ஒரு பெண்ணும் தாக்குதலின் விளைவாகக் காயம��ைந்தார் என காவற்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇதனை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த காவற்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 9 பேர் உட்பட போலி முகநூல் குழுமத்தினர் எனக் கருதப்படும் சந்தேகத்துக்குரிய இரு இளைஞர்கள் என மொத்தம் 11 பேரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-04-24T03:01:38Z", "digest": "sha1:EB3VZBS3BJ5PBPEMQIV2OTYSULHY2HEJ", "length": 20253, "nlines": 249, "source_domain": "rammalar.wordpress.com", "title": "நகைச்வை | Rammalar's Weblog", "raw_content": "\nஉங்களோடு என்னால் ஒரு நிமிஷம் கூட சேர்ந்து வாழ முடியாது. ….\nஓகஸ்ட் 24, 2015 இல் 7:29 முப\t(நகைச்சுவை)\nஉங்களோடு என்னால் ஒரு நிமிஷம் கூட சேர்ந்து\nவாழ முடியாது. தற்கொலை செஞ்சுக்கப் போறேன்…\nஅந்த நிமிஷமே நானும் இறந்திடுவேன்..\nஅதிக சந்தோஷம் அடையற செய்தி கேட்டா, எனக்கு\nஹார்ட் அட்டாக் வந்திடும்னு டாக்டர் சொல்லியிருக்கிறார்\nதெற்கே இலங்கை கடல் படை தாக்குது.\nவடக்கே ஆந்திரா போலீஸ் சுடுது.\nகர்நாடகாவும் நமக்கு தண்ணீர் இல்லேன்னு\nகேரளாவுல நாம் உழைப்புக்கேத்த கூலி கேட்டா\nடாக்டர், இதய நோய்க்கு ஆபரேஷன் செய்ய வெடி\nஅடிக்கடி பாகிஸ்தான் எல்லை தாண்டி வந்து\nநம்ம நாடு என்னங்க பண்ணுது..\nநம் நாடுதான் கண்டன அறிக்கை விடுதுல்ல…\nகாதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம்..\nஜனவரி 2, 2015 இல் 7:58 முப\t(நகைச்சுவை)\nபுலியின் ஒலி கேட்ட குரங்கு எப்படித் (தன் மந்தியை விட்டுவிட்டுத்)\nதான் மட்டும் தப்பி ஓடுமோ, அதுமாதிரி,\n(என்னை விட்டுப் போய்விடாதே என்ற) என்னுடைய புலம்பலைக்\nகேட்டது���் (தப்பி) ஓடிப்போய்விட்டாயே, என்கிறாள், காதலி\nகாதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம்\nஅந்த நாளிலும் இருந்திருக்கிறது பாருங்கள்\nஎன்னே நம் தமிழ்ப் பண்பாடு\nமந்திக் கணவன் கல்லாக் கடுவன்\nஒண்கேழ் வயப்புலி குழுமலின் விரைந்துடன்\nகுன்றுயர் அடுக்கங் கொள்ளு நாடன்\nமென்தோள் கவினும் பாயலும் கொண்டே. (274)\nகிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை….\nஎனக்கு புகழ்ச்சி பிடிக்காது புலவரே…\nபரவாயில்லை மன்னா…நான் வந்தஅதற்கு சாமரம்\nவீசும் பெண்களையாவது புகழ்ந்து பாடிவிட்டுச்\nபெண் பார்க்க வந்தவங்க ஃபேஸ்புக்ல இருக்காங்கன்னு\nபோய் லெட்டர் போடுறோம்னு சொல்லாம, ஸ்டேட்டஸ்\nதலைவருக்கு பேரன் மேல பாசம் அதிகம்….\nஅதுக்காக பேரனன்புமிக்க தலைவர் அவர்களே’னு\nஎன்ன…அந்த வக்கீலுக்கு இதுதான் முதல் கேஸா..\nகனம் கோர்ட்டார் அவர்களே…ஒல்லி பிராசிக்யூட்டர்\nஅந்தப்புரத்தில் நுழைய மன்னருக்கு மகாராணியார்\nஓ,,,அதான் நம் மன்னர் கிரீடர் இருக்கு, ப்ரீடம் இல்லை’னு\nபன்ச் டயலாக் பேசிக்கிட்டு திரியறாரா..\nஎனக்கு புகழ்ச்சி பிடிக்காது புலவரே…\nபரவாயில்லை மன்னா…நான் வந்ததற்கு சாமரம்\nவீசும் பெண்களையாவது புகழ்ந்து பாடிவிட்டுச்\nபெண் பார்க்க வந்தவங்க ஃபேஸ்புக்ல இருக்காங்கன்னு\nபோய் லெட்டர் போடுறோம்னு சொல்லாம, ஸ்டேட்டஸ்\nதலைவருக்கு பேரன் மேல பாசம் அதிகம்….\nஅதுக்காக பேரனன்புமிக்க தலைவர் அவர்களே’னு\nஎன்ன…அந்த வக்கீலுக்கு இதுதான் முதல் கேஸா..\nகனம் கோர்ட்டார் அவர்களே…ஒல்லி பிராசிக்யூட்டர்\nஅந்தப்புரத்தில் நுழைய மன்னருக்கு மகாராணியார்\nஓ,,,அதான் நம் மன்னர் கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை’னு\nபன்ச் டயலாக் பேசிக்கிட்டு திரியறாரா..\nஅட்வைஸ் என்பது ஆண்களின் தொப்புள் போல…\nசுதந்திரத்துக்குப் பிறகு நள்ளிரவில் அதிகம் அறிவிக்கப்பட்டவை\nசில டீக்கடை பஜ்ஜிகளைப் பார்க்கும்போது, இந்தியா\nஎனக்குப் பரம்பரை சித்த வைத்தியர் ஆக ஆசைதான்.\nஎன் பாட்டன், பூட்டனார்களின் புகைப்படங்கள் இல்லை\nஇட்லி மாவு மட்டும் எளிதாக பாக்கெட்ல கிடைக்காம\nஇருந்திருந்தால், பல வீட்ல காலை – இரவு உணவு\nபழைய சோறுதான்.#இங்குட்டு இட்லி, அங்குட்டு என்ன\nநம் குழந்தைப் பருவத்தை குழந்தைகளால் மட்டுமே\nஅட்வைஸ் என்பது ஆண்களின் தொப்புள் போல…எவனும்\nஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உட��ுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.\nஅருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-24T02:04:35Z", "digest": "sha1:4JSHZIKITLFJJVW2ISZIHN7YD4GY2BUU", "length": 17069, "nlines": 203, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - விக்கிமேற்கோள்", "raw_content": "\n(அல்பேர்ட் ஐன்ஸ்டீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசிறு செயல்களிலும் உண்மையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக ���ுக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nதவறே செய்ததில்லை என்பவர், புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர்.\nஅனைத்து மதங்களும் கலையும் அறிவியலும் ஒரே மரத்தின் கிளைகள்.\nஎந்தவொரு அறிவுள்ள முட்டாளும் விஷயங்களை பெரிதாகவும் சிக்கலானதாகவும் செய்திட இயலும். ஆனால், ஒரு மேதையால் மட்டுமே அவற்றை எளிதாகச் செய்ய முடியும்.\nஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு ஒருவன் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்கிறான் என்றால், அவன் முழுமையான முத்தம் தரவில்லை என்று அர்த்தம்.\nவெகு அதிகமாகப் படித்து தன் மூளையையும் குறைவாக பயன்படுத்துபவன் சிந்தனை என்ற சோம்பேறித்தனத்துக்கு சென்றிடுவான்.\nசிறு செயல்களிலும் உண்மையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.\nகடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள்/முட்டாள்கள்.\nகடவுள் அண்டத்தைப் படைத்த போது அதை எவ்வாறு படைப்பது என்று விரும்பித் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவருக்கு இருந்ததா\nஆழமான மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நான். இது ஒரு வகையான புதிய மதம். இயற்கையிடம் நான் ஓர் அற்புதமான கட்டமைப்பைக் காண்கிறேன்; அதை மிகக்குறைந்த அளவிலேயே நம்மால் புரிந்து கொள்ள முடியும், அந்தப் புரிதல் சிந்திக்கக்கூடிய ஒவ்வொரு நபரின் உள்ளத்திலும் ஓர் உணர்வை உண்டாக்குகிறது. இது ஓர் உண்மையான மத உணர்வாகும். இதற்கும் மதவாதிகள் கூறும் மர்மமான மதப் புரிதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nதனி நபராகக் கருதப்படும் ஒரு கடவுளில் எனக்கு நம்பிக்கையில்லை, இந்த நம்பிக்கையின்மையை நான் என்றும் மறுத்ததும் கிடையாது. அதற்கு மாறாக அதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன்.\nமனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதே விஞ்ஞானிகளின் முழு முதற் கடமை. அந்த வேலைதான் எல்லாவற்றையும் ���ிட இப்போது தலையானது.\nவெற்றி பெற்ற மனிதராக முயற்சிப்பதை விட, மதிப்பு மிக்க மனிதராக முயற்சி செய்யுங்கள்.\nஅமைதியை வலுவாக கட்டுப்படுத்திக் கொண்டு வர முடியாது, அது புரிந்துணர்விலேயே நீடிக்கும்.\nஎண்ணக்கூடியனவெல்லாம் எண்ணத்தகுந்தனவல்ல. எண்ணத்தகுந்தனவெல்லாம் எண்ணக்கூடியனவல்ல\nஉண்மைகள் தேற்றங்களுடன் பொருந்தவில்லை என்றால் உண்மைகளை மாற்றுங்கள்.\nநான் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதில்லை ஏனெனில் அது தேவையானபோது வந்தே தீரும்\nஅறிவியலோடு கலக்காத மதம் குருட்டுத்தனமானது.\nவாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், வாழ்க்கையில் புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகதான் இருக்கமுடியும்.\nஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும் செய்ததில்லை என்று கூறுவாரேயானால், அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சித்ததில்லை என்று பொருளாகும்.\nஒரு முறை ஐன்சுடைனிடம் மூன்றாம் உலகப்போரில் எவ்விதமான ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறினார், “ மூன்றாம் உலகப்போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். ஆனால் நான்காம் உலகப்போர் எவ்விதமான ஆயுதங்களால் இடப்படும் தெரியுமா கற்களாலும் குச்சிகளாலும்\nஅல்பேர்ட் ஐன்ஸ்டீன்-இடம், கம்பி இல்லா தந்தியை பற்றி விளக்கக் கோரிய போது, அவர் சொன்னார், \" பாருங்கள், தந்தி என்பது மிக மிக நீளமான பூனையைப் போன்றது. நீங்கள் அதன் வாலை நியு யார்க் நகரில் இழுத்தால், அதன் தலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருமும். உங்களுக்கு புரிகிறதா மற்றும் கம்பி இல்லா தந்தி அதே முறையில் செயல்படுகிறது: நீங்கள் இங்கே இருந்து சமிக்ஞையை அனுப்புங்கள், அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இதில் பூனை கிடையாது.\"\nஅரசியலை விட எனக்கு சமன்பாடுகளில் விருப்பம்; ஏனெனில், அரசியல் தற்காலத்திற்கு மட்டுமே - ஒரு சமன்பாடோ என்றென்றும்.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 16:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2077870", "date_download": "2019-04-24T03:15:46Z", "digest": "sha1:ICETFTKBWPI5OTQHLHTHURKFZTKIZLOW", "length": 17551, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "காட்டு யானைகளை விரட்ட கும்கி| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nராகுல் மீண்டும் சர்ச்சை பேச்சு\nஅருணாச்சல், நேபாளில் தொடர் நிலநடுக்கம்\n25 கைதிகள் மீது வழக்கு\nபஸ்கள் மோதி விபத்து : 30பேர் காயம்\nநகைச்சுவை நடிகர் வீட்டில் நகை மாயம்\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார் 10\nதுணை ராணுவ படையினருக்கு நவீன வாகனங்கள்: மத்திய அரசு ... 2\nஏப்.,24: பெட்ரோல் ரூ.75.71; டீசல் ரூ.70.17 3\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதியில் ... 7\nகாட்டு யானைகளை விரட்ட 'கும்கி'\nதாண்டிக்குடி:சில ஆண்டுகளாக பரப்பலாறு மற்றும் பண்ணைப்பட்டி கோம்பை மார்க்கமாக காட்டு யானைகள் மலைப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. மலைப்பகுதி முழுவதும் வலம் வரத் துவங்கிய யானைகளால் மலைவாழை, காபி, மிளகு, ஏலம் உள்பட மலைத்தோட்டப் பயிர்கள் சேதமடைந்தன.இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட மலைவாழைகள் அடியோடு சேதமடைந்தன. யானைகளால் தாண்டிக்குடி மூக்கம்மாள், சேம்படியூத்து மாதி ஆகியோர் பலியாகினர். தற்போதும் மலைக்கிராமங்களில் யானைகளால் பொதுமக்கள் அச்சத்துடன் வசிக்கின்றனர்.காட்டுயானைளால் வாழ்வதாரத்தை இழந்துள்ளனர்.வனத்துறைபெயரளவிற்கே நடவடிக்கை எடுக்கிறது. தாண்டிக்குடி அருகே கே.சி.பட்டியில் கீழ் பழநிமலை சிறுவிவசாயிகள் சங்கம் சார்பில்காட்டு விலங்குகளின் வரவை கட்டுப்படுத்துவது, வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து சிறப்பு கூட்டம் நடந்தது. முன்னோடி விவசாயி நமச்சிவாயம் உட்பட விவசாயிகள் பேசினர்.சமூக ஆர்வலர் கோகுலகிருஷ்ணன் பேசியதாவது:கீழ்பழநி மலைப்பகுதியில்காட்டு யானைகள் இருந்ததில்லை. சில ஆண்டுகளாக இடம் பெயர்ந்த யானைகளால் இங்குள்ள விவசாயிகள் வாழ்வாதாரத்தை தொலைத்து நகர்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மலைப்பகுதியில் வனத்துறை தகவலின் படி 27 யானைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பேசினார்.\nகுப்பை மேட்டில் தீ விபத்து\nஇலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் கஞ்சா பறிமுதல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாட்டு யானைகளுக்கு கொஞ்சம் காடுகளை விட்டு வையுங்க....கும்கியையும் காட்டுக்குள் விடுங்க...\nஉங்கள் கருத்தைப் பதி��ு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுப்பை மேட்டில் தீ விபத்து\nஇலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் கஞ்சா பறிமுதல்\nஉலக தமிழ��் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11844&lang=ta", "date_download": "2019-04-24T03:12:13Z", "digest": "sha1:C5PSOEEJUCOBIWDT3KB2KCIJ7PSXCARH", "length": 12137, "nlines": 125, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு - பஹ்ரைன்\nதலைவர் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பெயர்கள்\nதலைவர் : அப்துல் கையூம்\nஒருங்கிணைப்பாளர் : கவிஞர் நாகூர் அப்துல் கையூம்\nபொருளாளர் : முகம்மது பைசல்\nஒருங்கிணைப்பாளர்கள் : அப்துல் கபூர், வ. இராஜ பாண்டியன்\nநிர்வாகக் குழு : கவிமகன் காதர், வல்லம் பசீர், தாயகம் சுரேஷ், வல்லம் ரியாஸ் மன்னை இரவி, அப்துல் கரீம், முகம்மது யூசுப், நாஞ்சில் நந்தகுமார், குளச்சல் சாதிக்\nஉப குழு: மன்னை விஜய், அதாவுல்லா, தாமரைக் கண்ணன், சுல்தான் இப்ராஹிம், அலி\n​​ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு என்ற இந்த அமைப்பானது பஹ்ரைனிலுள்ள அனைத்துக் கட்சி இயக்கங்களையும் ஒன்றிணைத்து பிரமாண்டமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. எதிர்வரும் காலங்களில் அனைத்துலக இலக்கியக் கூட்டம் ஒன்றை வளைகுடா தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்வருடம் நவம்பர் மாத தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் தமிழிலக்கிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழறிஞர்கள் கலந்துக் கொள்ளவிருக்கிறார்கள். தமிழ்ப் பணிக்கான விருதுகளையும் வழங்கவிருக்கின்றோம்.\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nபாரதி தமிழ் சங்கம், பஹ்ரைன்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசிங்கப்பூரில் பக்தி இசைக் கச்சேரி\nசிங்கப்பூரில் பக்தி இசைக் கச்சேரி...\nஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்\nஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்...\nசிங்கப்பூரில் “ கல்யாண சமையல் சாதம் “\nசிங்கப்பூரில் “ கல்யாண சமையல் சாதம் “...\nபிட்ஸ்பர்கில் பரத நாட்டிய அரங்கேற்றம்\nபிட்ஸ்பர்கில் பரத நாட்டிய அரங்கேற்றம்...\nசிங்கப்பூரில் பக்தி இசைக் கச்சேரி\nஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்\nசிங்கப்பூரில் “ கல்யாண சமையல் சாதம் “\nபிட்ஸ்பர்கில் பரத நாட்டிய அரங்கேற்றம்\nசிங்கப்பூரில் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இலக்கிய நிகழ்வு\nசிங்கப்பூரில் பாவேந்தர் 129 – இலக்கிய நிகழ்வு\nபிரான்சில்தமிழ் புத்தாண்டு-நித்திரை போக்கும் சித்திரை விழா\nநியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா\nபுதுடில்லி : பிரதமர் மோடியை திருடன் என்று அழைத்து உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் அந்த சர்ச்சை ஓய்வதற்குள் பாஜக தலைவர் அமித் ஷாவை ...\n25 கைதிகள் மீது வழக்கு\nபஸ்கள் மோதி விபத்து : 30பேர் காயம்\nநகைச்சுவை நடிகர் வீட்டில் நகை மாயம்\nபிலிப்பைன்ஸ் நில நடுக்கம்; பலி 16\nமியான்மர் நிலச்சரிவு; 50 பேர் பலி\nபாலியல் புகார்: விசாரணை குழு அமைப்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந���த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/03/22062320/Petrol-price-raised-5-paise-per-liter.vpf", "date_download": "2019-04-24T02:53:27Z", "digest": "sha1:JHYZ6UCQZUVLZNBNO27EOFGRB4SPQP4M", "length": 11603, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol price raised 5 paise per liter || பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரிப்பு, டீசல் விலை குறைப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிரதமர் மோடி வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசாமல் அமைதியாக இருப்பது ஏன் - ப.சிதம்பரம் | பிரதமர் மோடி பாகிஸ்தான் பற்றி பேசுவது கேட்டு சோர்வடைந்துவிட்டோம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் |\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரிப்பு, டீசல் விலை குறைப்பு + \"||\" + Petrol price raised 5 paise per liter\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரிப்பு, டீசல் விலை குறைப்பு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.75.57 ஆக விற்பனையாகிறது.\nசர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.\nஅதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.57 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.70.43 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\n1. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.\n2. பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலை உயர்ந்தது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.75.71 ஆக விற்பனையாகிறது.\n3. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.\n4. பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.75.77 ��க விற்பனையாகிறது.\n5. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n2. வங்க கடலில் 29-ம் தேதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n3. இலங்கை வழியாக அடுத்த வாரம் தமிழகத்தை நோக்கி வரும் புயல்\n4. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\n5. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/State/2018/09/05173034/Until-the-final-judgment-comes-Everyone-is-innocent.vpf", "date_download": "2019-04-24T02:46:51Z", "digest": "sha1:5LTAWBM3ISU5YMJVCZED4PRRXBDTHUHY", "length": 3797, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் -அமைச்சர் ஜெயக்குமார்||Until the final judgment comes Everyone is innocent in the view of the law Minister Jayakumar -DailyThanthi", "raw_content": "\nஇறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் -அமைச்சர் ஜெயக்குமார்\nசிபிஐ சோதனை குறித்த கேள்விக்கு இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் என அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.\nசெப்டம்பர் 05, 05:30 PM\nசிபிஐ சோதனை குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nகுட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் இறுதித்தீ��்ப்பில் சொல்லும்; அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஇறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான். திமுகவில் தற்போது அதிகார போட்டி நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/58978-vijaykanth-will-campaign-premalatha.html", "date_download": "2019-04-24T03:08:57Z", "digest": "sha1:4FUSO4DIEAQS56LLVZGHNKW53HNRWWTR", "length": 9874, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "விஜயகாந்த் நிச்சயம் தேர்தல் பிரசாரம் செய்வார்: பிரேமலதா | Vijaykanth will campaign: Premalatha", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவிஜயகாந்த் நிச்சயம் தேர்தல் பிரசாரம் செய்வார்: பிரேமலதா\nஉடல்நிலை சரியில்லாத காரணத்தால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்யமாட்டார் என கருதப்பட்ட நிலையில், அவர் நிச்சயம் பிரசாரம் மேற்கொள்வார் என அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக போட்டியிடுகிறது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கட்சியின் பொருளாளர் பிரேமலதா வரும் 26ம் தேதி முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். மாநிலம் முழுவதும் அதிமுக கூட்டணி சார்பாக அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆதரவாகப் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.\nஇந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து சந்தேகம் இருந்தது. அதுகுறித்து பேசிய பிரேமலதா, \"கேப்டன் விஜயகாந்த் நிச்சயம் பிரசாரம் மேற்கொள்வார் என்றும், அவரது முகத்தை காட்டினால் மக்கள் வாக்களிப்பார்கள்\" என்றும் தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஐபிஎல்: ரஸ்சல் அதிரடியில் கந்தலான ஹைதராபாத்\nகொடநாடு விவகாரத்தில் என் மீது பழிசுமத்த திட்டம்: முதல்வர்\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n1. சென்னை���ில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமோடி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் தமிழக நலன் காக்கப்படும்: பிரேமலதா\nவிஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார்: பிரேமலதா விஜயகாந்த்\nநாட்டை பாதுகாப்பவர்... நாட்டை விற்பவர்... யார் தேவை : பிரேமலதா விஜயகாந்த் கேள்வி\n ஜெ,பாணியில் வாக்கு சேகரித்த பிரேமலதா விஜயகாந்த்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/10/blog-post_10.html", "date_download": "2019-04-24T02:11:38Z", "digest": "sha1:PXHIENVQ3SLSWQ2Y33JAP4QG6KUHZAXL", "length": 15162, "nlines": 203, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? | தகவல் உலகம்", "raw_content": "\nமீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி\nமீன்களுக்கு தண்ணீரில் நீந்துவதற்கான திறமை மட்டுமல்ல, தண்ணீரில் அப்படியே அசைவற்று நிற்கக்கூடிய திறமையும் உண்டு. மீன்காட்சி சாலைகளில் உள்ள மீன்களைக் கவனித்துப் பார்த்தால் இது உங்களுக்குத் தெரியும். சில சமயங்களில், உடலில் எப்பகுதியையும் அசைக்காமல் மீன், தண்ணீரின் மேற்பகுதியிலோ, நடுப்பகுதியிலோ அப்படியே அசைவற்று நிற்பதைப் பார்க்கலாம்.\nமீன்கள் இப்படி தண்ணீரில் நிலையாக நிற்பதற்கு, அவற்றின் உடலுக்குள்ளே உள்ள பிரத்தியேகமான வாயுப் பை உதவி செய்கிறது. ஏறத்தாழ, ஒரு பலூனின் வடிவில் உள்ள இந்த வாயுப் பை, மீனின் வயிற்றிற்கும், குடலுக்கும் மேலே அமைந்திருக்கிறது. மீனின் மொத்த உடற்பரப்பில் ஏறத்தாழ 5-லிருந்து 6 சதவிகிதம் வரை இந்தப் பை இருக்கும். ஆக்ஸிஜன், கார்பன்}டை}ஆக்ûஸடு, நைட்ரஜன் ஆகிய வாயுக்களின் கலவை இந்தப் பையில் நிறைந்திருக்கும்.\nபைக்குள் உள்ள வாயுவின் பரப்பை அதிகரிப்பதாலும், குறைப்பதாலும் தன் உடல் எடையை முறைப்படுத்துகிறது. அதனால், தண்ணீருக்குள் அசைவற்று ஆழ்ந்திருக்கிறது. வாயுப்பை முழுமையாக நிறைந்திருக்கும்போது, மீன் தண்ணீரின் மேல் தளத்தில் மிதந்துகொண்டிருக்கும்.\nஓரளவு வாயுவை வெளியே விடும்போது கீழே வந்து தண்ணீருக்குள் தங்கி நிற்க மீனால் முடியும். தண்ணீரின் ஆழத்திற்கு ஏற்ற வகையில் வாயுப் பையின் பருமனையும், அதில் அடங்கியுள்ள வாயுவின் அளவையும் முறைப்படுத்துவதற்கான தன்மைகள் மீனின் உடலில் உண்டு.\nகொடிகள் ஏன் அடையாளச் சின்னங்களுடன் இருக்கின்றன\nகொடிகளின் தோற்றம் கப்பல் மாலுமிகளின் தொழிற் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. கடலில் கப்பல்களும், படகுகளும் ஒன்றையொன்று அடையாளம் கண்டுகொள்ள இந்தக் கொடிகள் உதவுகின்றன. போரிலும், செஞ்சிலுவைச் சங்கத்தின் செயல்பாடுகளுக்கும் கொடியின் பங்கு மிகவும் அதிகம். அரசியல் கட்சிகளுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும் கொடிகள் உள்ளதால், ஒரு கொடி எந்த கட்சியைக் குறிக்கிறது அல்லது எந்த அமைப்பைக் குறிக்கிறது என்று நாம் தொலைவிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும்.\nவிளையாட்டுப் போட்டிகளிலும், பல பிரிவினரும், பல நாடுகளும் ஒன்று சேர்கிற சந்தர்ப்பங்களிலும், கொடிகளில் உள்ள சின்னங்கள் ஒவ்வொரு குழுவையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள உதவுகின்றன.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nசிங்கத்தின் பசிக்கு இரையான கங்காரு\nமெட்டல் டிடெக்டர்கள் தொழிற்படும் முறை\nபுலி வேட்டைக்காரன் ஜிம் கார்பெட்\nஎந்திரன் திருட்டு கதையில் உருவானது\nநாம் பேசும் பாஷை எப்போது தோற்றம் பெற்றது \nகம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்\nகான்ஸ்டான்டின் சையோல்கோவ்ஸ்கி - (Konstantin Tsiolk...\nகம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி\nகூகுள் குரோம் 7ஆம் பதிப்பு\nகோஹ்லி சதம் மூலம் வென்றது இந்தியா\nகழுகுகளால் கொல்லப்பட்ட குரங்கு மனிதன்\nஇன்று ஆஸியுடன் மோதல்,வெற்றி பெறுமா இந்தியா \nஇலங்கையர் (தமிழர்) ஒருவரை இனங்காண்பது எப்படி\nபூனைகளும் பாட்டு கேட்க தொடங்கிற்று ......\nஉலகின் நீண்ட கோதார்ட் ரயில் சுரங்க பாதை\nஆங்கில மொழியின் தோற்றமும் அதன் காலகட்டங்களும்\nசுரங்கத்தில் உயிருடன் இருந்தது எப்படி \nசூரியனின் வெப்பம் பூமியை குளிரச் செய்யும்\nஉலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடம்\nமாபெரும் பொறியியல் வல்லுநர் சீயோப்ஸ்\nபஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் அதிரடி நீக்கம்\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாரா\nமீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி\nஇலங்கையில் மாபெரும் தேநீர் கோப்பை சாதனை\nமாயன் நாட்காட்டியும் நிபுரு கிரகமும் \nலட்சமனின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி\nகல்லறையை காவல் காக்கும் குட்டிச்சாத்தான்\nகூகுளின் புதிய இமேஜ் பார்மெட்\nஜிமெயிலில் அனுப்பிய மெயிலை நிறுத்த\n அருவி நீர் வெள்ளையாகத் தெர...\nகூச்சத்தை நீக்க சில வழிகள்\nஇன்று முதல் இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/03/20/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-04-24T02:31:50Z", "digest": "sha1:DDQG66A7GIN3IMLPMWAOBGQXHFJLIHPV", "length": 10166, "nlines": 107, "source_domain": "eniyatamil.com", "title": "ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு ஏமாற்றம் தந்த புதிய iOS 7.1 சாப்ட்வேர்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு ஏமாற்றம் தந்த புதிய iOS 7.1 சாப்ட்வேர்\nஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு ஏமாற்றம் தந்த புதிய iOS 7.1 சாப்ட்வேர்\nMarch 20, 2014 கரிகாலன் செய்திகள், தொழில்நுட்பம், முதன்மை செய்திகள் 0\nஅமெரிக்கா:-கடந்த திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோனின் iOS 7.1, உபயோகிப்பாளர்களை பெரும் அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது. இந்த சாப்ட்வேர் காரணமாக தங்கள் ஐபோனில் உள்ள பேட்டரியின் சார்ஜை குறைத்துவிடுவதாகவும், தாங்கள் சேமித்து வைத்திருந்த காண்டாக்ட் எண்கள் மற்றும் பெயர்களை இந்த சாப்ட்வேர் அழித்துவிடுவதாகவும், புளூடூத் கனெக்ஷனை தடுப்பதாகவும், கீ போர்டி செயல்பாட்டை தடுப்பதாகவும் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளது.\nஅறிமுகப்படுத்தப்பட்ட ஒரே வாரத்தில் உலகெங்கிலும் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளதால் இந்த சாப்ட்வேர் தற்போது சிக்கலில் உள்ளது.டுவிட்டரில் இதுகுறித்து ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. @Robbie Kimpton என்பவர் இந்த சாப்ட்வேர் தன்னுடைய ஐபோனில் இருப்பதால் தன்னுடைய ஐபோனின் பேட்டரி 30 நிமிடங்களில் 92% காலியாகிவிடுவதாக தெரிவித்துள்ளார்.\nMattyboy என்பவர் டுவிட்டரில் தெரிவித்த கருத்து. காலை 8.30 மணிக்கு iOS 7.1 அப்டேட் செய்தேன். அப்போது எனது ஐபோனில் 100% பேட்டரி சார்ஜ் இருந்தது. ஆனால் 10.40 எனது ஐபோனின் சார்ஜ் 85% மறைந்துவிட்டது. என்று கூறியுள்ளார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nநிறுவனங்களின் பெயர்கள் உருவான விதம்…\n91 வயது பாட்டியுடன் டேட்டிங் செல்லும் 31 வயது வாலிபர்…\nஅமெரிக்காவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர��சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2015/07/7.html", "date_download": "2019-04-24T02:51:48Z", "digest": "sha1:7CT6KOF6Q3XWW5DWDB4L5LJUFXRCJG32", "length": 22747, "nlines": 104, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: ஐக்கிய அரபு அமீரக வரலாறு 7", "raw_content": "\nபுதன், 22 ஜூலை, 2015\nஐக்கிய அரபு அமீரக வரலாறு 7\n1949 ல் பிறந்த ஷெய்க் முஹம்மது 2006 ல் ஆட்சிக்கு வந்தவுடன் ஐக்கிய அரபு அமீரகங்களை உலக அரங்கில் சிறந்த நாடாக கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டார். நான்கு வயதில் பிரத்யேகமாக அரபு மற்றும் மார்க்க கல்வி பயின்றார். 1955 லிருந்து அல் அஹ்மதியா, அல் ஷாப், துபாய் செகண்டரி ஸ்கூல் என்ற பள்ளிகளில் பயின்றார். தனது ஒன்றுவிட்ட சகோதரர் முஹம்மது பின் கலீஃபா அல் மக்தூமுடன் இணைந்து பெல் எஜுகேஷன் ட்ரஸ்ட் இங்கிலீஷ் லாங்க்வேஜ் என்ற இங்கிலாந்து பள்ளியில் பயின்றார். மான்ஸ் கேடெட் ட்ரைனிங் ஸ்கூலில் ஆல்டெர்ஷாட் நகரத்தில் பயின்றார். அங்கு காமன்வெல்த் மாணாக்கர்களில் முதல் மாணவனாக ஸ்வார்ட் ஆஃப் ஹானர் மரியாதையைப் பெற்றார். விமானப் பயிற்சிக்காக இத்தாலிக்கும் சென்றார். 22 வயதில் தந்தையும், ஷெய்க் ஸாயெத் அவர்களும் ஏழு அமீரகங்களை ஒன்றிணைக்க ‘அர்கூப் எல் செதிரா’ என்ற பாலைவனத்தில் நடத்திய பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார். ஐக்கிய அரபு அமீரங்களின் முதல் பொருளாதார மந்திரியாக 1971 ல் பதவி ஏற்றார். ஷெய்க் முஹம்மது இராணுவப்பயிற்சி முடிந்து துபாய் வந்த போது அவர் தந்தை இவரை துபாய் போலீஸ் மற்றும் தனிய��க இயங்கிய துபாய் இராணுவத்திற்கும் தலைவராக நியமித்தார். 1972 ஜனவரியில் ஷார்ஜாவின் ஆட்சியாளராக இருந்த ஷெய்க் காலித் பின் முஹம்மது அல் கசீமிக்கு எதிராக முன்பு வெளியேற்றப்பட்ட ஷார்ஜா ஷெய்க் சக்ர் பின் சுல்தான் அல் கசிமீ சில அரபு பழங்குடியினருடனும், ராஸ் அல் கைய்மாஹ் வழியாக ஊடுருவிய சில எகிப்திய படைகளுடன் சேர்ந்து கலகம் செய்தார். இதை முன்னின்று ஷெய்க் முஹம்மது அவர்கள் அடக்கினார்.\n1973 ல் ஜப்பானுக்கு எதிராக ஜாப்பனீஸ் ரெட் ஆர்மி மெம்பெர்ஸ் என்ற தீவிரவாதிக்குழு ஒசாமா மரூவ்கா என்பவன் தலைமையில் துபாயிலிருந்து சென்ற JAL 404 என்ற பயணிகள் விமானத்தைக் கடத்தினான். அவர்களை லிபியாவில் சுட்டு வீழ்த்தி காப்பாற்றினார். அதேபோல் KML 861 என்ற பயணிகள் விமானத்தை மூன்று பேர் கொண்ட குழு கடத்த பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிகரமாக பயணிகளை விடுவித்தார். கல்ஃப் ஏர் என்னும் நிறுவனத்துடன் கூட்டாக இருந்த போது துபாயின் திறந்த வான்வெளி சட்டத்தை அவர்கள் எதிர்த்ததால் துபாயின் விமானத்துறையை தனியாக “எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்” என்று 10 மில்லியன் டாலரில் பிரமாண்டமாகத் துவக்கினார். அதை இன்றளவும் உலகின் தலைசிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக ஆக்கினார். துறைமுகங்களின் நிர்வாகத்தில் துபாய் வேர்ல்ட் என்னும் நிறுவனத்தை உலகில் முக்கியமாக ஆக்கினார். புர்ஜ் அல் அரப் ஹோட்டலை உலகின் முதல் செழிப்பான ஹோட்டலாக ஆக்கினார். 1989 ல் முதல் துபாய் ஏர்ஷோவைத் துவக்கினார். ஐக்கிய அரபு அமீரக அரசை (ஏழு அமீரகத்தையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் முறை) பொது அரசாங்கமாக்கினார். “ஐக்கிய அரபு அமீரகங்கள் பார்வை 2021” என்ற எண்ணத்தை உருவாக்கி வருங்கால வெற்றிக்கு பாடுபட்டு வருகிறார். துபாயை அனைத்துத் துறைகளிலும் எமிரேட் ஏர்லைன்ஸ், துபாய் ஹோல்டிங், க்ளோபல் சிட்டி, ஜுமெய்ராஹ் க்ரூப், துபாய் இண்டெர்நெட் சிட்டி, துபாய் மீடியா சிட்டி, துபாய் இண்டர்நேஷனல் ஃபைனான்ஸ் சென்டர், பால்ம் ஐலண்ட், புர்ஜ் அல் அராப், புர்ஜ் கலீஃபா என்று சர்வதேச அளவில் உயர்த்தினார். ஆறு நாடுகளின் பந்தயக் குதிரைகளை மருத்துவம் மற்றும் அனைத்து பராமரிப்புகளையும் செய்யும் நிறுவனமான “டால்லெய்” என்பதை தன் சொந்த நிறுவனமாக துவக்கியுள்ளார். 2012 ல் FFI வேர்ல்���் எண்டூரன்ஸ் சாம்பியன் போட்டிக்காக 160 கி.மீ தூரம் ‘மத்ஜி டு போண்ட்’ என்ற குதிரையில் பந்தயத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அரபு மொழியில் கவிதைகள் எழுதுவார்.\nஷெய்க் முஹம்மது அவர்கள் ஊழலை ஒழிக்கும் விதமாக 2001 ல் துபாய் சுங்க இலாகாவின் தலைவராக இருந்த ஒபைத் சக்ர் பின் புஸித்தைக் கைது செய்தார். இரண்டாண்டு ரகசிய விசாரனை செய்து மூன்று அரபுகளையும், ஆறு மூத்த அதிகாரிகளையும், 14 அதிகாரிகளையும் ஒட்டு மொத்தமாகக் கைது செய்தார். அதேபோல் தேயார் (DEYAAR REAL ESTATE) என்னும் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் 20 மில்லியன் திர்ஹாம்கள் சமீபத்தில் ஊழல் செய்திருந்தார். அவரையும் 10 ஆண்டுகள் சிறையில் அடைத்தார். 1967 ல் முதல்முறையாக குதிரைப்பந்தயத்தில் கலந்து கொண்ட ஷெய்க் முஹம்மது அவர்கள் குதிரையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். பல பரிசுகளையும் இதில் வென்றுள்ளார். 2006 ல் நடந்த 15 வது ஆசிய விளையாட்டில் இவர் மகன் ராஷித் எண்டூரன்ஸ் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இவரது மகன்கள் ராஷித், அஹ்மத், மஜீத் மற்றும் ஹம்தான் ஆகியோர் கூட்டு எண்டூரன்சில் தங்கப்பதக்கம் வென்றார்கள். இவரது மகள் லதீஃபா தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவரது இன்னொரு மகள் மைய்தா டீக்வொண்டோவில் நடந்த விளையாட்டுப் போட்டிக்கு தலைமை தாங்கினார். 2013 ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கால்பந்து அணி வென்றபோது 50 மில்லியன் திர்ஹாம்கள் பரிசாகக் கொடுத்தார். இவரது மனைவி 25 மில்லியன் திர்ஹாம்களும், இவர் பேரர்கள் 12 மில்லியன் திர்ஹாம்களும் அணிக்குக் கொடுத்தார்கள். ஷெய்க் முஹம்மது அவர்கள் 2011 பாகிஸ்தான் வெள்ளத்தின் போது, கலீஃபா பின் ஸாயெத் அல் நஹ்யானின் வழிகாட்டுதல் படி உதவினார்கள். பாலஸ்தீனின் காஸா பகுதியில் 600 குடியிருப்புகளும், ஆப்கானிஸ்தானுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பண உதவியும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் 15,000 பேர்களுக்கு தற்காலிக குடியிருப்பும் கட்டிக் கொடுத்தார். 2000 ல் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் மாகாணத்தில் ஒரு மசூதி கட்ட 4 மில்லியன் யூரோக்கள் கொடுத்தார்.\nஷெய்க் முஹம்மதுவுக்கு முதல் மனைவியாக ஹிந்த் பிந்த் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூமை 1979 ல் மணந்தார். இவர் 12 குழந்தைகளுக்குத் தாயார் ஆவார். அதில் 1982 ல் பிறந்த ஆட்சிக்குரிய ஹம்தான் பின் முஹம்மது அல் மக்தூமும் ஒருவர். அடுத்து 2004 ல் ஜோர்டானின் மன்னர் ஹுசெய்னின் மகள் இளவரசி ஹாயா பிந்த் அல் ஹுசெய்னை மணந்தார். இவர் மூலம் 2007 ல் அல் ஜலீலா என்ற மகளும், 2012 ல் ஸாயெத் என்ற மகனும் பிறந்தார்கள். மகன் பிறந்ததை ஷெய்க் முஹம்மது தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்தார். இளவரசி ஹாயா 2000 ம் ஆண்டு சம்மர் ஒலிம்பிக்கில் ஜோர்டான் குதிரை விளையாட்டில் முதல் இஸ்லாமிய அரச குடும்பத்துப் பெண்ணாகக் கலந்து கொண்டார். சர்வதேச ஈக்வெஸ்டேரியன் சங்கத்திற்கு தலைவராகவும் இளவரசி ஹாயா இருமுறை இருந்தார். ஷெய்க் முஹம்மதுவுக்கு 10 ஆண் குழந்தைகளும், 14 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதில் நால்வர் மத்திய கிழக்கின் அரச குடும்பத்திற்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். கப்பல் பணியாட்களுடன் சேர்த்து 115 பேர் தங்கும் வசதியுடன் 162 மீட்டர் நீளமுள்ள யாட் (YACHT) எனப்படும் உல்லாசப்படகை சொந்தமாக வைத்திருக்கிறார். “துபாய்” என்ற பெயரிலுள்ள இந்த உல்லாசப்படகு ஜெர்மனியின் லாம் வாஸ் (BLOHM+VOSS) என்ற நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டது. ஷெய்க் முஹம்மது அவர்களின் படகு லோகோ (பால்ம் தீவு- துபாய்) தீவில் நிற்பதை கூகுள் எர்தில் காணலாம். இவர் குடும்பத்தின் சொத்து மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.\n2005 ல் ஐக்கிய அரபு அமீரகங்கள் பாகிஸ்தான், சூடான், மாரிடானியா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த குழந்தைகளை ஒட்டகப் பந்தயத்திற்கு பயன்படுத்துவதாக யூனிசெஃப் நிறுவனம் குற்றம் சாட்டி, அனைத்துக் குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். 2006 ல் ஷெய்க் முஹம்மது தனிப்பட்ட முறையில் ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளை ஒட்டகப் பந்தயத்திற்கு பயன்படுத்துவதாக அமெரிக்காவின் ஃப்ளோர்டா மாகாணத்தில் முதல்தர வழக்கு தொடரப்பட்டது. இவர் சார்பில் வாதிட்ட அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர் அமெரிக்காவைச் சேர்ந்தவராக இல்லாததால் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டினார்கள். மேலும் ஐ.நாவின் சேவை குழந்தைகள் மீது மிகவும் கவனமாக இருப்பதாக வாதாட 2007 ல் நீதிபதி செசில்லா அல்டோனாகா வழக்கைத் தள்ளுபடி செய்தார். 2007 ல் லண்டனைச் சேர்ந்த மெட்ரோ என்னும் பத்திரிக்கை தீவிரவாதி காலித் ஷெய்க் முஹம்மதுவுக்கும், ஷெய்க் முஹம்மதுவுக்கும் தொடர்பிருப்பதாக செய்தி வெளியிட்டு பின் மன்னிப்பு கேட்டு மறுப்பு தெரிவித்துக் கொண்டது. 2013 ல் மதுப்பழக்கமும், தவறான உடலுறவு பழக்கமும் கொண்ட மார்டி டலெவ் என்ற பெண்ணை சர்வதேச நாடுகளின் அழுத்தத்தாலும், அதிகப்படியான பத்திரிக்கை செய்தியினாலும் மன்னித்து விடுதலை செய்தார். 2013 ல் “ஹார்ஸ் டேக்” என்று ஒட்டப்பட்ட பெயரில் அபாயகரமான போதை மருந்துகள் துபாய்க்கு ஒட்டகம் சம்பந்தமாக வருகிறது என்று ‘தி டெலிகிராஃப்’ என்ற பத்திரிக்கைக் குற்றம் சாட்டியது. சமீபத்தில் சௌதி அரேபியாவின் மக்கா புனிதப்பள்ளியின் தலைமை இமாம் துபாய் இஸ்லாமியக் கலாச்சாரத்தை விட்டு போய்விட்டதாகவும், மற்ற மத்திய கிழக்கு இஸ்லாமிய நாட்டினர் அங்கு பயணிக்கக் கூடாது என்று கருத்து வெளியிட்டு பின்னர் வற்புறுத்தலால் திருப்பப் பெற்றுக்கொண்டார்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 7:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐக்கிய அரபு அமீரக வரலாறு 1\nஐக்கிய அரபு அமீரக வரலாறு 2\nஐக்கிய அரபு அமீரக வரலாறு 3\nஐக்கிய அரபு அமீரக வரலாறு 4\nஐக்கிய அரபு அமீரக வரலாறு 5\nஐக்கிய அரபு அமீரக வரலாறு 6\nஐக்கிய அரபு அமீரக வரலாறு 7\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/26/%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0-984901.html", "date_download": "2019-04-24T02:32:27Z", "digest": "sha1:GVJOOG6K36WQDZRIMUZXVVMS7DGFNPJW", "length": 7021, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "வன அலுவலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nவன அலுவலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது\nBy திருவள்ளூர் | Published on : 26th September 2014 12:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூர் அருகே காப்புக் காட்டில் சோதனைக்குச் சென்ற வன அலுவலரைத் தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nதிருவள்ளூரை வட்டத்துக்கு உள்பட்ட பூண்டி காப்புக் காட்டில் மர்ம நபர்கள் செம்மரக�� கட்டைகளை வெட்டுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து வனச்சரக அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, வெஸ்லி, சுரேஷ்பாபு, வனக் காவலர்கள் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது வனப்பகுதியில் மரத்தை வெட்டிக் கொண்டிருந்த மர்மக் கும்பலை வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது அந்த மர்மக் கும்பல், வனத்துறையினர் மீது கத்தியை கொண்டு தாக்குதல் நடத்தினர்.\nஅதில் வன அலுவலர் சுரேஷுக்கு (35) காயம் ஏற்பட்டது. இதையடுத்து சுரேஷ், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். புல்லரம்பாக்கத்தை அடுத்த பூதூர் கிராமத்தைச் சேர்ந்த முனிவேல் என்பவரை வனத்துறையினர் கைது அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-24T03:02:14Z", "digest": "sha1:WIFCGR72DYPBDPD4NX5MNKNS3DXJKSFA", "length": 8481, "nlines": 227, "source_domain": "www.tinystep.in", "title": "இஞ்சி பிரண்டை துவையல் செய்வது எப்படி? - Tinystep", "raw_content": "\nஇஞ்சி பிரண்டை துவையல் செய்வது எப்படி\nபிரண்டை கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமான தாவரம். இது ஆற்றங்கரையில் படர்ந்து கிடக்க, முட்கள் அதிகம் கொண்டது போல் பார்ப்பதற்கு இதன் தண்டுகள் தெரியும். ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டுமென்பது பழமொழி. ஆற்றின் அருகாமையில் வீசப்பட்ட இந்த செடிகள் பலவித நன்மையை நமக்கு தருகிறது என்பதை நீங்கள் அறிவீரா அட ஆமாங்க, இந்த பிரண்டை இலையை துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் விரட்டப்படுகிறது. ஒரு சில பிள்ளைகள் எவ்வளவு சாப்பிட்டாலும் என்னை போல் உடல் ஏறாமல் இருக்க செய��வர். அவர்களுக்கு இந்த பிரண்டை இலையில் துவையல் அரைத்து கொடுத்தால் நல்லது. இந்த துவையலை இஞ்சுடன் சேர்த்து எப்படி செய்வது என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.\nஇளம் தளிரான பிரண்டைத் துண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு\nஇஞ்சி - ஒரு சிறிய துண்டு\nபுளி - ஒரு நெல்லிக்காய் அளவு\nஉளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nகறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு\nநல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு.\nசெய்முறை நேரம் - 20 நிமிடங்கள்\nஎத்தனை பேர் உண்ணலாம் - 4\n1. பிரண்டையின் நாரை எடுத்து, பொடியாக நறுக்கி, கடாயில், சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை போட்டு நன்றாக வதக்கவும்.\n2. பின் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும்.\n3. வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து அரைக்கவும்.\n4. அனைத்தும் அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து அரைத்து எடுக்கவும்.\n5. அவ்வளவு தான் சத்தான இஞ்சி பிரண்டை துவையல் இதோ ரெடி.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/08/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-04-24T01:59:44Z", "digest": "sha1:U3NWSECDC22TSX5WCWE5GUG4BMTRAULH", "length": 13359, "nlines": 168, "source_domain": "www.torontotamil.com", "title": "புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக மக்சிம் பேர்னியர் அறிவிப்பு! - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nபுதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக மக்சிம் பேர்னியர் அறிவிப்பு\nபுதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக மக்சிம் பேர்னியர் அறிவிப்பு\nபழமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மக்சிம் பேர்னியர்(Maxime Bernier) கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nஅத்துடன், புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் இன்று(வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார்.\nஇந்த பதவி விலகல் ��ுறித்து ஏனைய சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருடனும் கலந்துரையாடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nதமது அரசியலை வேறு விதத்தில் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும், மில்லியன் கணக்கான கனேடியர்களுக்காக குரல் கொடுப்பதற்கு மாற்று வழியினைத் தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும், சுதந்திரத்திற்காகவும், பொறுப்புக்கூறலுக்காகவும், நீதிக்காவும், மரியாதைக்காகவும் தொடர்ந்து போராடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகியூபெக் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், மத்திய அரசு மட்டத்திலான, ஊழலற்ற, சுயாதீனமான கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஒக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் தனது புதிய கட்சி தயாராகிவிடும் என அவர் கூறியுள்ளார்.\nமுன்னதாக பழமைவாதக் கட்சித் தலைமைப் பதவிக்காக போட்டியிட்டிருந்த அவர், தற்போதைய தலைவர் ஆன்ட்ரூ ஷேரிடம்(Andrew Scheer) சிறிய அளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார்.\nஅத்துடன், அண்மைக் காலமாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ மீதும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துவந்த அவர், பிரதமர் ரூடோவின் குடிவரவுக் கொள்கைகளை கடுமையாக சாடியதுடன், பல்கலாச்சார நிலைப்பாடு அளவுக்க அதிகமாக செல்வதாகவும் கண்டனம் வெளியிட்டிருந்தார்.\nPrevious Post: முதலாம் உலகப் போரில் இறந்த வீரர்களின் சடலங்கள் நல்லடக்கம்\nNext Post: விமானத்தின் பழமை வாய்ந்த சிதைவுகள் கண்டுபிடிப்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஇந்தியத் தத்துவ மரபு – 1 சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வேத நெறி” – கலாநிதி நா.சுப்பிரமணியன் “சமணம்” – திரு என்.கே.மகாலிங்கம் “சைவசித்தாந்தம்” – வைத்திய கலாநிதி இ.லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 27-04-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan’s Clinic – Basement) தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்\nதளபதி 63ல் ஷாருக்கான் ரோல் இதுதான்\nபுடவையை இப்படியா கட்டுவீங்க ரம்யா\nரஜினி சௌந்தர்யா இரண்டாவது கணவர் ஹீரோவாகிறார்\nபுதிய படத்தில் கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nவிஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு போலீஸார் வலைவீச்சு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/blog-post_21.html", "date_download": "2019-04-24T02:17:21Z", "digest": "sha1:LJQ65FJXYQVRN5QTLXONOOJAYMMNLKOV", "length": 35780, "nlines": 250, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "நதிகள் எவ்வாறு உருவாகின்றது ? | தகவல் உலகம்", "raw_content": "\nமழை பெய்யும்போது தெருவில் நீர் வழிந்தோடுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி நீர் ஓடுவதைப் பார்த்தே, நதி எப்படி உருவாகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ளலாம். மழை நீர் ஒன்று சேர்ந்து சிறுசிறு ஓடைகளாகின்றன. இந்த ஓடைகள் மற்றும் சில ஓடைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய நீரோட்டமாகிறது. இதேபோலத்தான், மலைகளிலும் குன்றுகளிலும் பெய்யும் மழை நீர் பல சிறு ஓடைகளாக ஓடிப் பிறகு ஓன்றாகச் சேர்ந்து ஒரு பெரிய நதியாக உருவாகிறது.\nநதிகள் பெரும்பாலும் மலைகளிலேயே உற்பத்தியாகின்றன. சில சமயம் நீர் ஊற்றுகளும் ஆறாக ஓடுவது உண்டு. இமயமலைபோன்ற பகுதிகளில் சூரிய வெப்பத்தினால் பனிக்கட்டிகள் உருகி, நீர் நதியாகப் பாய்கிறது. ஆகவே, பனிக்கட்டிகளும் நதிகளை உருவாக்குகின்றன.\nபெரிய நதிகளுடன் வந்து கலக்கும் சிறு ஆறுகளுக்குத்தான் துணையாறுகள் என்று பெயர். பெரிய நதிகளிலிருந்து சில ஆறுகள் கிளையாகப் பிரிந்து செல்வதும் உண்டு. இந்த ஆறுகளைக் கிளையாறுகள் என்கிறோம். நதியின் நீர் எந்தப் பகுதியிலிருந்து வடிந்து வருகிறதோ அந்தப் பகுதிக்கு வடி நிலம் என்று பெயர். நதிநீர் விரைவாக ஓடுவதற்கு நிலம் சரிவாக இருக்க வேண்டும். சரிவில் ஓடி வரும்போது நதிநீர், நிலப்பரப்பை அரித்துக்கொண்டே வரும். அரிக்கப்பட்ட பகுதி பள்ளத்தாக்கு எனப்படும். நதிநீர் வேகமாக ஓடும் இடத்தில் பள்ளத்தாக்கு ஆழமாக இருக்கும். நதிநீர் மெதுவாக ஓடும் இடத்தில் பள்ளத்தாக்கு அகலமாக இருக்கும். சரிவு திடீரென அதிகமாகும்போது நீர்வீழ்ச்சிகள் உண்டாகும்.\nநதிநீர் பெரும்பாலும் கலங்கலாகவே இருக்கும். ஏனெனில், அதில் மண் மிகுதியாகக் கலந்திருக்கும். நதிநீர் வேகம் குறைந்து மெதுவாகச் செல்லும்போது மண், ஆற்றின் அ��ியில் படிந்துவிடும். இதற்கு வண்டல் என்று பெயர். வெள்ளம் பெருக்கெடுத்தால் நதிநீர் கரைகளை உடைத்துக்கொண்டு சமநிலங்களில் பாயும். வெள்ளம் வடியும்போது, சமநிலங்களில் வண்டல்மண் படியும். வண்டல் மண் படிந்த பகுதி மிகவும் செழிப்பாக இருக்கும். (பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது உழவு நிலங்களில் உள்ள வளமான மண் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டுவிடுவதும் உண்டு.) நதி கடலை அடையும் இடத்திற்கு கழிமுகம் என்று பெயர். கழிமுகத்தில் வண்டல் மண் படிவதால் ஏற்படும் செழிப்பான பகுதியைக் கழிமுகத்தீவு என்பார்கள்.\nஇந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். தீபகற்ப நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, வையை, தாமிரபருணி முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை.\nமிகப் பழைய நாகரிகங்கள் யாவும் நதிகளை ஒட்டியே வளர்ந்திருக்கின்றன.\nஏனெனில், மக்கள் வாழ்க்கைக்குக் தேவையான பல பொருட்களும் நதிக் கரைகளில் எளிதில் கிடைத்தன. முக்கியமாக, நதிநீர் குடி நீராகப் பயன்படுகிறது. நீர்ப்பாசனத்திற்கு உதவுகிறது. போக்குவரத்திற்கு நதி மிகவும் உதவிகரமாக இருக்கிறது. மீன்களும் நதிகளில் அதிகமாகக் கிடைக்கும். நதிநீரைக் கொண்டு மின்சாரமும் உற்பத்தி செய்கிறார்கள். இவ்வாறு நதிகள் மக்களுக்குப் பல வழிகளில் பயன்படுகின்றன. உலகத்தின் முக்கியமான பல நகரங்கள் நதிக் கரைகளில்தான் உள்ளன.\nவியட்நாமின் \"ஹானோயி' நகரம் சிவப்பு நதியின் கரையில் இருக்கிறது. தாய்லாந்தின் \"பாங்காக்' நகரம் சாவோப்ராயா நதிக் கரையில் இருக்கிறது. இராக்கின் \"பாக்தாத்' நகரம் டைக்ரிஸ் நதிக் கரையில் இருக்கிறது. எகிப்தின் \"அலக்ஸன்டிரியா' நகரம் நைல் நதிக் கரையில் இருக்கிறது. எகிப்தின் \"கெய்ரோ' நகரமும் நைல் நதிக் கரையில்தான் இருக்கிறது. \"ஹாங்காங்' நகரம் பேல் நதியின் கரையில் இருக்கிறது. ரஷ்யாவின் \"மாஸ்கோ' நகரம் மோஸ்கவா ந���ியின் கரையில் இருக்கிறது.\nசிரியாவின் \"டமாஸ்கஸ்' நகரம் பராதா நதியின் கரையில் இருக்கிறது. இந்தோனேஷியாவின் \"ஜகார்த்தா' நகரம் கிலிவுங் நதியின் கரையில் இருக்கிறது. \"லண்டன்' நகரம் தேம்ஸ் நதியின் கரையில் இருக்கிறது. ஸ்பெயினின் \"மாட்ரிட்' நகரம் மான்ஸநாரஸ் நதியின் கரையில் இருக்கிறது. அயர்லாந்தின் \"டப்லின்' நகரம் லிபி நதியின் கரையில் இருக்கிறது. \"பாரீஸ்' நகரம் ஸீன் நதியின் கரையில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் \"மெல்போர்ன்' நகரம் யாரா நதியின் கரையில் இருக்கிறது.\nஉலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி வெனிஸ்வேலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சியாகும். வடகிழக்கு ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதியை ஒன்பது நாடுகள் சார்ந்திருக்கின்றன. ஆசியாவில் உள்ள நீளமான நதி சீனாவின் யாங்ட்ஸி நதி. இது உலகில் உள்ள நீளமான நதிகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதன் நீளம் 6300 கிலோ மீட்டர். இதற்கு எழுநூறுக்கும் அதிகமான கிளை ஆறுகள் உள்ளன. உலகின் நீளமான நதிகளில் நான்காவது இடத்தில் இருக்கும் நதி, அமெரிக்காவில் உள்ள மிஸ்ஸிஸிப்பி நதி. இதற்கு 42 கிளை ஆறுகள் உள்ளன.\nஉலகத்தில் மொத்தமுள்ள நதி நீரில் ஐந்தில் ஒரு பங்கு, தென் அமெரிக்காவில் ஓடும் அமேசான் நதியில் உள்ளது. இந்த நதி 6448 கிலோமீட்டர் நீளமுடையது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான மீன் இனங்கள் இங்கே இருக்கின்றன. உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்று சிலரும், நைல் நதிதான் என்று சிலரும் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. பெரிய நதி என்று சொல்வதன் மூலம் நாம் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியமானது.\nமிகவும் கடைசியாக நடத்திய கணக்கெடுப்பின்படி, நைல் நதியின் நீளம் 6670 கிலோ மீட்டர். அமேசான் நதியின் நீளம் 6448 கிலோ மீட்டர். சில ஆவணங்களில் அமேசான் நதியின் நீளம் 6750 கிலோ மீட்டர் என்றும் காணப்படுகிறது. அமேசான் நதி கடலை நெருங்கும்போது அதற்கு ஒரு கிளை நதி உண்டு. இது பாரா எனும் மற்றொரு நதியைச் சென்றடையும். இந்த நதிவழி, அட்லாண்டிக் கடலை அடையும் தூரத்தைக் கணக்கிடும்போதுதான், அமேசானுக்கு 6750 கிலோ மீட்டர் நீளம் வருகிறது.\nஆனால், அந்த நதி அமேசானின் கிளை நதி அல்ல. நீரியலின்படி அது, டோக்காட்டின்ஸ் பகுதியில் இருக்கிறது. எனவே, அமேசான் நதி அட்லாண்டிக்கை அடைவது, தோ-நோர்த் எனும் கனால் வழியாகத்தான். அந்த வழியில் உள்ள நீளத்தைத்தான், அமேசான் நதியின் சரியான நீளமாகக் கொள்ள வேண்டும். அமேசான், 6448 கிலோ மீட்டர் நீளமுடையது என்று சொல்வதற்கு இதுதான் காரணம்.\nஆனால், மிகப் பெரிய நதி எது என்று முடிவு செய்வதற்கு நாம் நதிகளின் நீளத்தை மட்டும் கணக்கிலெடுப்பது அறிவியல் பூர்வமானது அல்ல. நதி உட்கொள்கின்ற நீரின் அளவு, நதியின் பரப்பளவு, நதி பயணிக்கும் பகுதியின் நீளம் எனும் அம்சங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.\nஇந்தத் தன்மைகளின்படி ஆராய்ந்து பார்க்கும்போது அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. அமேசான் நதியின் வழியாக சாதாரண நேரங்களில் ஒரு வினாடிக்கு 42,00,000 கன மீட்டர் தண்ணீர் செல்கிறது. வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் இது வினாடிக்கு 70,00,000 கன மீட்டராக அதிகரிக்கிறது.\nநைல் நதி உட்பட மற்ற எந்த நதியிலும் இந்தளவு நீர்ப்போக்கு ஏற்படுவது கிடையாது. பரப்பளவிலும் அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. இதன் பரப்பளவு ஏறத்தாழ 27,20,000 சதுர மைலாகும். உலத்தில் மற்ற எல்லா நதிகளையும்விட இந்த நதிதான் அதிகமான கிளை நதிகளைக் கொண்டிருக்கிறது. 15,000 கிளை நதிகள் உண்டு இதற்கு. நீளத்தைப் பற்றிய விஷயத்தில் விவாதம் இருந்தாலும் உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்பதில் சந்தேகம் இல்லை.\nநீங்கள் மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, சாத்தனூர் அணை முதலான பல அணைகளில் ஒன்றையாவது பார்த்திருக்கக்கூடும். எதற்காக இந்த அணைகளைக் கட்டியிருக்கிறார்கள் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் மற்றொரு முறை தெரிந்து கொள்ளுங்கள். நதிகளில் சில பருவங்களில்தான் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்.\nமழையில்லாத காலங்களில் நதிகளில் தண்ணீர் மிகவும் குறைந்துபோகும். வெள்ளம் பெருகி வரும்போது அதை அப்படியே விட்டுவிட்டால் அது கடலில் போய்க் கலந்துவிடும். அந்த வெள்ளம் விவசாயம் முதலான தேவைகளுக்குப் அதிகமாகப் பயன்படாமல்போய்விடும். அந்த வெள்ளத்தைத் தடுத்து ஓரிடத்திலே தேக்கி வைத்துவிட்டால், நதியில் தண்ணீர் குறைகிற காலங்களில், தேக்கி வைத்த நீரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா அணைகளால் கிடைக்கும் ஒரு நன்மை இது.\nஅணைகள் பல வகைகளில் நமக்குப் பயன்படுகின்றன. நதியிலிருந்து வயல்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்ல��ம் கால்வாய்கள், சில இடங்களில், நதியின் மட்டத்தைவிட உயரமாக இருக்கும். அப்போது, நதியில் தண்ணீர் குறையுமானால் கால்வாய்களில் தண்ணீர் ஏறாது. அதனால் வயல்களுக்கு தண்ணீர் கிடைக்காது.\nஇந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு, நதியின் நீர் மட்டத்தை உயர்த்தி, கால்வாயில் எப்போதும் தண்ணீர் ஓடச் செய்வார்கள். இதற்காகவும் நதியின் குறுக்கே அணை கட்டுவது உண்டு. நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள மக்களுக்குக் குடி தண்ணீர் வழங்கவும் நதிகளில் அணைகள் கட்டப்படுகின்றன.\nமழைக் காலங்களில் நதிகளில் வெள்ளம் பெருகும்போது நதியின் கரைகள் உடைந்துபோவதுண்டு. அப்போது கரையோர ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும். நதியின் ஏற்ற இடத்தில் அணை கட்டித் தண்ணீரைத் தேக்கிவிட்டால் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாது. தேங்கிய தண்ணீர் பாசனத்திற்கும் பயன்படும்.\nநதிகளில் பெரிய வெள்ளம் வரும்போது, தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருக்கும். நதிக்கரையில் உள்ள நிலங்கள் அரிக்கப்பட்டுவிடும். உழவு நிலங்களில் உள்ள வளமான மண் ஆற்றில்போய்விடும். அதனால் நிலம் விவசாயத்திற்குப் பயன்படாமல் போய்விடும். இப்படி மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும், அணைகள் கட்டித் தண்ணீரின் வேகத்தைக் குறைக்க வேண்டியுள்ளது.\nஅணையின் அடியில் தண்ணீரின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். மதகின் கதவைத் திறந்தால் தண்ணீர் மிகவும் வேகமாக வெளியே பாயும். அதைக்கொண்டு பெரிய சக்கரங்களைச் சுழலவிட்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள்.\nஇப்படிப் பல நோக்கங்களுடன் அணைகளைக் கட்டுகிறார்கள். அணையைக் கட்ட வேண்டிய இடத்தின் அமைப்பு, நதியின் வேகம், அருகில் கிடைக்கும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கு ஏற்றவாறு அணையை அமைப்பார்கள். அணைகளை முக்கியமாக மண்ணாலும், கல்லாலும், சிமென்டுக் காங்கிரீட்டாலும் கட்டுகிறார்கள்.\nஉலகில் கட்டப்பட்டுள்ள அணைகளில் மிகவும் உயரமானது சுவிட்சர்லாந்தில் உள்ள மெவாய்சின் அணை ஆகும். அதன் உயரம் 777 அடி.\nநல்ல படிக்க வேண்டிய தகவல் நன்றி பகிர்வுக்கு\nஇப்பகுதியில் செய்திகள், தொழில்நுட்பம், தமிழ் வரலாறு, தமிழ் சினிமா, நகைச்சுவை, கதை, கவிதை, சினிமா பாடல்கள் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இங்கே கிடைக்கும்...\nநதிமூலம் பார்க்கக்கூடாது என்பார்கள���. எனினும் தங்கள் பதிவு பாராட்டப்படவேண்டிய ஒன்று. தொடர்ந்தும் அறிவியல் சார்ந்த\nநல்ல படிக்க வேண்டிய தகவல் நன்றி பகிர்வுக்கு//\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா....\nநதிமூலம் பார்க்கக்கூடாது என்பார்கள். எனினும் தங்கள் பதிவு பாராட்டப்படவேண்டிய ஒன்று. தொடர்ந்தும் அறிவியல் சார்ந்த\nஉங்கள் ஊக்கம் எனக்கு இன்னும் ஆர்வத்தை தூண்டுகிறது அறிவியல் சம்பந்தமாக எழுதவதற்கு...\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜனா அண்ணா\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அ���ை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/02/05/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-04-24T01:53:14Z", "digest": "sha1:CDMBIIUDVTQFVNBAQYBIUVOTZVQGAXUG", "length": 10035, "nlines": 107, "source_domain": "eniyatamil.com", "title": "நடிகர் வீட்டில் ‘ஹெராயின்’ சிக்கியது... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்நடிகர் வீட்டில் ‘ஹெராயின்’ சிக்கியது…\nநடிகர் வீட்டில் ‘ஹெராயின்’ சிக்கியது…\nFebruary 5, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nநியூயார்க்:-பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சிமோர் ஹாப்மேன் (46). இவர் ‘மிஷன் இம்பாசிபில்–3’, ‘போகி நைட்ஸ்’, ‘பிக் லெபோஸ்கி’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.\nஇவர் அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள மேன் ஹாட்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை.இந்நிலையில் மேன் ஹாட்டனில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் ஹாப் பிணமாக கிடந்தார். அவரது கையில் போதை மருந்து ஏற்றி குத்தப்பட்ட நிலையில் ஊசி இருந்தது. எனவே அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து செலுத்தியதால் மரணம் அடைந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஅவரது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் ஹாப்மேனின் படுக்கையறையை சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது ஹாப்மேன் மறைத்து வைத்திருந்த 65 பாக்கெட் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nநாயுடன் வாக்கிங் சென்ற தம்பதிக்கு நாயால் தங்கப் புதையல்\nரூ.6,039 கோடி நன்கொடை வ��ங்கிய பேஸ்புக் நிறுவனர்…\nஅட்டைப்பூச்சிகள் உதவியுடன் அறுந்த காது மீண்டும் ஒட்ட வைப்பு\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12013/23178-2013-03-05-09-58-02", "date_download": "2019-04-24T02:16:40Z", "digest": "sha1:TIFOMLFVRYY4PNCXKCP6Q3MM3UF5HL3V", "length": 31936, "nlines": 266, "source_domain": "keetru.com", "title": "புத்தரை மாற்றிய மகாயானம்", "raw_content": "\nஅம்பேத்கரை ஆதரிப்பது ஒவ்வொரு சுயம‏ரியாதைக்காரரின் கடமை\nதந்தை பெரியாரும் பொங்கல் திருநாளும்\nவணிக நிறுவனங்களின் அறிவுச் சொத்துரிமையும்..., குடிமக்களின் அடிப்படை வாழ்வுரிமையும்...\nஇயக்கம் களம் இறங்கியபோது. . .\n‘பார்ப்பன’ வாதங்களை முறியடித்தார், புத்தர் - 3\nஆகமங்களை அறியாமலேயே தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள்\nபுராணங்கள், வரலாறுகளில் - பார்ப்பன சூழ்ச்சிகளும் - படுகொலைகளும் (2)\n'திராவிடம்’ - சொல் அன்று, வரலாறு\nபொதுவுடைமை அரசால் நன்மை உண்டாகுமா\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் ���ொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 05 மார்ச் 2013\nபவுத்தம் - ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம் - 8\nஇதுவரை பவுத்தம் 7 தொடர்களாக வெளிவந்துள்ளது. சிறிய இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் பவுத்தம் தொடர் தொடர்கிறது. 2500 ஆண்டுகளாகப் பேசப்பட்டுக் கொண்டு இருக்கும் பவுத்தம் அத்வைதக் கோட்பாடுகளை முன்வைத்து ஆரிய பவுத்தமாக, மகாயாணம் தோன்றி பவுத்தத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. சமூகப் புரட்சியாளரான புத்தரை ஆரியம் சத்ரியர் என்றது. ஆனால் அவர் ஒரு சூத்திரர், திராவிடர். புத்தரின் துறவுக்கு, பிணம், முதியவர், நோயாளியைப் பார்த்தது காரணம் என்பது ஆரிய அடிப்படைவாதம். மக்களின் துன்பமும், ஆதிக்க அடிமைத்தனமும்தான் அவரின் துறவுக்குக் காரணமாயின. அதனால் சங்கம் அமைத்தார். பின் அவரின் கோட்பாடு தம்மம் (பவுத்தம்) உருவாகியது. சங்கத்தை நெறிப்படுத்தி, மக்களிடம் சென்று பேசி, தோழர்களுடன் பேசிய அவர் சமூகப் போராளியானார். காசியில் அவரின் முதல் பேருரை ஆரியத்திற்கு எதிராக அமைந்தது. புத்தரின் மரணத்திற்குப் பின் பவுத்தம் திராவிடத் தேரவாதமாகவும், ஆரிய மகாயானமாகவும் முதன்முதலாகப் பிளவுபட்டது. இதுவரை வந்த 7 தொடர்களின் சாரம் இவை. இனி பவுத்தம் தொடரும்...\nபுத்தரால் சொல்லப்பட்ட மூல பவுத்தம் தேரவாதம். நாகார்ஜுனரால் சொல்லப்பட்ட பிற்காலப் பவுத்தம் மகாயானம் என்பதை முன்னர் பார்த்தோம்.\nதேரவாதம், பகுத்தறிவு - நாத்திகம்\nமகாயானம், மூடநம்பிக்கை - ஆத்திகம்.\nதேரவாத பவுத்தத் துறவிகள், புத்தரின் வழிகாட்டுதலின்படி, மக்களிடம் சென்றார்கள். மக்களுடன் பேசினார்கள். மக்களின் வாழ்வியலில் பங்கு கொண்டார்கள். அவர்களின் சமூகத் துன்பங்களுக்கு எதிராகப் போராடினார் கள், ஒரு சமூகப் பணியைச் செய்தார்கள்.\nமகாயானப் பவுத்தர்கள் இதில் நேர் முரணாக வேறுபட்டார்கள். எடுத்துக்காட்டாக, நாலந்தாலப் பல்கலைக் கழகம் மிகப்பெரிய பவுத்த விகாரம். மகாயானப் பிரிவின் தத்து வார்த்த நடவடிக்கைகளின் கேந்திரம் இது.\nஇப்பல்கலைக் கழகம் கட்டுவதற்கான இடத்தை, அங்கு இருந்த சிறிய விகாரையுடன் 10 கோடித் தங்கக் காசுகள் கொடுத்து இரண்டு பெருவணிகர்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார் கள். அக்காலத்திற்கு ஏற்ப இவ்விகாரை நவீனத்து டன் கூடிய அறைகள், கூடங்கள், கட்டிடங் களாகக் கட்ட 5 அரசர்கள் உதவியிருக்கிறார்கள். 200 கிராமங்களை அரசர்கள் மானியமாக வழங்கி இருக்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பவுத்தத் துறவிகள் இங்கு மாணவர்களாகப் பயின்றார்கள். 500 ஆசிரியர்கள் பயிற்றுவித்திருக்கிறார்கள்.\nயுவான் சுவாங் தரும் தகவலின் அடிப்படை யில், அங்குப் பெரிய அளவில் சமையல் கூடங்கள் இருந்துள்ளன. எனவே உணவுக்குத் துறவிகள் மக்களிடம் போகாமல் விகாரையிலேயே உண்டு உறங்கியிருக்கிறார்கள்.\nஅப்பல்கலைக் கழகத்தில் பல நூறு உழைப்பாளர்கள் அமர்த்தப்பட்டு இருந்ததாக வும், அந்த உழைப்பாளர்களின், உபரி உழைப்பில் வாழ்ந்த மகாயானத் துறவிகள் மக்களிடம் செல்லாமல், மக்களைப் பற்றிய சிந்தனை இல்லாமல், உடல் உழைப்பு இல்லாமல், புதியதொரு தத்துவச் சிந்தனைகளில் ஈடுபட்டு இருந்ததாகச் சீனப் பவுத்தத் துறவி இட்சிங் கூறியிருப்பது சிந்தனைக்கு உரியது. இது புத்தர் சொன்ன துறவிகளின் வாழ்வியலுக்கு நேர் மாறானது.\nமகாயானம் புத்தருக்கும், புத்தரின் பவுத்தத்திற்கும் நேர் மாறானது. குறிப்பாகச் சொன்னால், மகாயானம் ஆரியவாதத்தைக் கொண்டது, மகாயானத்தின் தலைவரே ஓர் ஆரியர், புத்தர் ஆரியத்திற்கு எதிரானவர்.\nஒடுக்கப்பட்டச் சூத்திரர்களின் இயக்க மானப் பகுத்தறிவுப் பவுத்தத்தை ஒழிக்க வேண்டும் அல்லது அதை வேறாக மாற்றித் திருத்திவிட வேண்டும். இது மகாயானர்களின் இலக்கு.\nஅது அவ்வளவு எளிதான வேலை அல்ல. மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். அதனால் பவுத்தத்தின் மூலவரான புத்தரின் வரலாற்றை, புத்தரின் வரலாற்றுச் நினைவுகளை மாற்றித் திருத்திப் புதுக் கதைகளைச் சொல்லத் தொடங்கினார்கள் - ஏறத்தாழ ஆரியப் புராணங்களைப் போல.\nமகாயானர்கள் வரலாற்றுப் புத்தரின் உண்மை வரலாறை மறைக்கப் பல புத்தாவதாரங்களை உருவாக்கினார்கள். நம்முடைய வரலாற்றுப் புத்தருக்கு முன்னர் பல புத்தர்கள் பிறந்ததாகவும், அவருக்குப் பின்னர் பல புத்தர்கள் பிறக்கப் போவதாகவும், அவர்கள் இருக்கும் திசைகளையும் கூட அள்ளிவிட்டார்கள் கதைகதையாக. அதற்கான எந்த ஒரு சான்றையும் அவர்கள் தரவில்லை என்பது கவனிக்கத்தக்க செய்தி.\nகி.பி.6ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த மகாநாம(ன்) என்பவரால் எழுதப்பட்ட நூல் “மகாவம்ச(ம்)”. இந்நூல் பாலி மொழியில் இருந்து டோனர் என்பவரால் முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 1837ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பின்னர் பேராசிரியர் ரைஸ் டேவிட்ஸ் இந்நூலைச் செப்பம் செய்து 1912இல் வெளியிட்டார்.\nஇந்நூலின் பல பகுதிகளை வின்சன்ட் ஏ. ஸ்மித் நிராகரித்துள்ளார். இந்நூலைச் “சிங்களர் கதை” என்கிறார் எஸ்.பொ(பொன்னுத்துரை) தன் தமிழ் மொழி பெயர்ப்பு நூலில். சுருக்கமாகச் சொன்னால், இந்நூல் ஒரு பவுத்தப் புராணம். இந்நூலில்தான் புத்தரின் பல்வேறு பிறப்புகளை நாம் பார்க்கிறோம்.\n1. சம்புத்த 2.கொண்டஞ்ஞ 3. ஞானிமங்கள 4.சுமண 5.புத்தரேவத 6.சோபித 7.சம்புத்த அனோமதசி 8. பதும 9. விஜயநாரத 10.சம்புத்த பதுமுத்தர 11.ததாகத சுமேத 12. சுஜாத 13.பிரியதசி 14.அத்ததசி 15.தம்மதசி 16.சித்தார்த்த 17.தீஸ 18.விஜயபுஸ்ஸ 19.விபாசி 20.சம்புத்த ஸிக்ஹி 21.சம்புத்த வேசபு 22.சம்புத்த ககுசந்த 23.கோணாகமன 24.காஸப்ப\nமேற்கண்ட 24 புத்தர்களும், நம்முடைய கவுதம புத்தருக்கு முன்னால் பிறந்த புத்தாவதாரங்கள். இவர்களுக்குப் பின் இறுதியாக (அவதாரம் எடுத்து)ப் பிறந்தவர்தான் கவுதம புத்தர் என்கிறது மகாவம்சம்.\n1910ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அபிதானசிந்தாமணி, தண்ணாகரர் - சரணங்கரர் - தீபங்கரர் - சுமங்களர் இவர்கள் நான்கு பேரையும் கூடுதலாகப் புத்தாவதாரமாகச் சொல்கிறது.\n“பத்மசாம்பவ” என்ற புத்தர் இந்தியாவில் இருந்து திபெத்திற்குச் சென்றுள்ளார். கிழக்குத் திசையில் “ஆக்சோபய புத்தர்”, மேற்கில் “அபிதாப புத்தர்”, வடக்கில் “அமோகசித்தி புத்தர்”, தெற்கில் “ரத்னசாம்பவ புத்தர்” - நான்கு திசைகளிலும் இந்த நான்கு புத்தர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.\n“பைசாஜ்யகுருப் புத்தரின்” ஆளுமையில், கிழக்கு மண்டலம் முழுவதும் இருக்கிறது. பில்லி, சூனியம், பிசாசுகளை அடக்குவதற்காகக் “குகாய் புத்தர்” இந்தியாவில் இருந்து ஜப்பான் சென்றுள்ளார்.\nதிரிபிடகத்தில் ஒன்றான புத்தவம்ச நூலில் து´தலோகத்தில் இருக்கும் மைத்ரிய புத்தர் மீண்டும் பிறப்பதற்குக் காத்திருக்கிறார் என்கிறது. மகாவதன என்ற பவுத்த நூல் இன்னும் சில பல புத்தர்களைச் சொல்கிறது.\nமகாராஜிகலோகம், திரியத்திரிம்சத்லோகம், யமலோகம், து´தலோகம், நிருமாணரிதிலோகம், பரநிருமிவதசவிருத்திலோகம் ஆகிய ஆறு தெய்வலோகங்களில், து´தலோக��்தில் இருந்து 1616 ஆண்டுகளில் பிரபாபாலன் என்ற ஒரு புத்தர் பிறக்கப் போவதாக மணிமேகலை சொல்கிறது. இதில் சொன்ன 1616ஆம் ஆண்டு குறித்து ஒன்றும் விளங்கவில்லை என்கிறார் உரையாசிரியர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.\nஇனிமேல் அவதரிக்கப் போகும் புத்தரை “ஆழ்வாரான புத்தர்” என்கிறார் தக்கையாப்பரணி உரையாசிரியர் சதுராணனன். நீலகேசியின் உரையாசிரியர் புத்தத் துறவியை தாது ஆழ்வார், தாடை ஆழ்வார் என்கிறார்.\nவைணவ சமயக் குரவர்கள் ஆழ்வார்கள். கி.பி.825க்குப் பிறகு இவர்கள் ஆச்சாரியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்களின் கடவுள் விஷ்ணு. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமாகப் புத்தரைக் கொண்டுபோய் வைத்துப் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக்கிவிட்டார்கள்.\nகி.பி.6ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்ட மச்சபுராண ஸ்லோகம் இது:-\n“மத்சய குர்மோ வராஹஸ்க நரசிம்ஹோ த வாமஹ ராமோ ரமசோ கிருஸ்னங்கா ‘புத்தா’ கல்கி இதிகா க்ரம்திஹ் ராமோ ரமசோ கிருஸ்னங்கா ‘புத்தா’ கல்கி இதிகா க்ரம்திஹ்\n1.மச்சாவதாரம் 2.கூர்மாவதாரம் 3.வராகவதாரம் 4.நரசிம்மவதாரம் 5. வாமணவதாரம் 6.ராமாவதாரம் 7.பலராமவதாரம் 8.கிருஷ்ணாவதாரம் 9.புத்தாவதாரம் 10.கல்கி அவதாரம் - இவை மேலே கண்ட மச்சாவதார ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ள 10 அவதாரங்கள். அதாவது விஷ்ணுவின் 10 அவதாரங்கள். இதில் 9ஆம் அவதாரமாக வைக்கப்பட்டு இருக்கிறார் புத்தர், புத்தாவதாரமாக.\nஇப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. ஆரியர்கள் பெரிதும் பேசப்படும் “பரசுராமன் அவதாரம்” இந்த ஸ்லோகத்தில் எங்கே காணோம் ஏன் இடம் பெறவில்லை விடை மிக மிக எளிது.\nபரசுராமன் அவதாரமாக இருந்த இடத்தில் இருந்து அவனைத் தூக்கிவீசிவிட்டுச் சத்தம் போடாமல் புத்தரை வைத்துப் புத்தாவதாரம் என்று சொல்லிப் புத்தரைக் கடவுளாக்கிவிட்டார்கள். புத்தரை அவ்விடத்தில் இருந்து நீக்கிவிட்டால், அந்த இடம் பரசுராமனுக்குச் சொந்தமாகிவிடும்.\nகி.மு.6ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒரு பகுத்தறிவுவாதியான சூத்திரத் தலைவர் புத்தரையும் அவரின் பவுதத்தையும் எதிர்த்து வெற்றி பெற முடியாத ஆரியர்கள், 1200 ஆண்டுகளில் புத்தரை வைணவக் கடவுளான விஷ்ணுவின் அவதாரமாக்கிப் புத்தரைக் கடவுளாக்கிவிட்டார்கள்.\nஇதற்கு வித்திட்டவர் நாகர்ஜுனர், வித்திட்டு வளர்த்தது மகாயானப் பவுத்தப் பிரிவு. புத்தரைப் புத்தபகவான் என்றார் நாகர்ஜுனர். கடவுளுக்கு நிகராகப் போதி சத்துவர் என்றார்.\nஇறுதி முடிவான சத்தியம் பரிபூரணமாகும். அது இருக்கிறது என்று மட்டுமே சொல்லமுடியும். ஆனால் அது இல்லை, அதாவது சூன்யமானது. அது அறிவுக்கு எட்டாதது. எந்த மொழியாலும் விவரிக்க முடியாதது. சதையும் இரத்தமுமான உடல் இருப்பதாக ஊனக்கண்ணுக்குத் தெரியும். உண்மையில் அத்தோற்றம் மாயை, சூன்யம். அதுதான் புத்தரின் ரூபகாயமான தோற்றம், அவரின் பூத உடல். இதுவே தர்மகாயம் அல்லது “ததாதா” என்று மகாயானம் கூறுகிறது.\nஇந்த சூன்ய “ததாதா” என்ற பெயரைத்தான் “ததாகர்” என்று புத்தரின் பெயராக மாற்றித் திரிபிடகத்தில் நுழைந்துவிட்டார்கள் மகாயானர்கள். ததாகர் என்றால் தெய்வீகம். புத்தர் தெய்வீகமானவர் என்பதே இதன்பொருள்.\n“மகாயானம் புத்தரை ஒரு தெய்வமாக இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உடையவராக மாற்றியது. அவரை வழிபடுவதன் மூலம் எல்லோரும் மோட்சத்தை அடைய முடியும் என்று கூறுகிறது. புத்தர் மறுத்த கடவுள், பவுத்தத்தைத் திருப்பித் தாக்கியுள்ளது. மகாயான பவுத்தம் மூடநம்பிக்கைகள் கொண்ட கழிவுப் பொருள்களுக்கு ஒரு வாகனமாக மாறிவிட்டது” என்கிறார் தேவிப்பிரசாத் சட்டோபாத்தியாயா.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2015/03/blog-post_20.html", "date_download": "2019-04-24T02:38:15Z", "digest": "sha1:K6DA42PND2AVVKOKWWAJQCCGAZKON57S", "length": 29820, "nlines": 292, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: தடம்மாற்றிய பண்டிகை! - (பரிசு பெற்ற சிறுகதை)", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nவெள்ளி, 20 மார்ச், 2015\n - (பரிசு பெற்ற சிறுகதை)\nதிருவாளர்கள் ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி(2015)யில் பத்துபேர் சிறந்த போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்புப் பரிசு பெற்றவர் வரிசையில் இடம் பெற்ற\nஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதால் மக்களனைவரு��் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தனர்.\nமுத்தப்பனைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது. ‘மாடுபிடி வீரன்’ எனப்பெயரெடுத்தவன். இவனின் வீரத்தில் மயங்கித்தான் மகாலட்சுமி இவனைப் பதினெட்டு வயதில் கரம் பிடித்தாள்.\nகல்யாணமான மூன்று வருடத்தில் மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். இன்று கொத்தனாராகிக் குடும்பத்தைப் பொறுப்பாகப் கவனித்துக் கொள்கிறான் என்றால் அதற்குக் காரணம் மகாலட்சுமிதான்.\nஉழவர்திருநாளாம் இன்று தன்வீட்டில் இருக்கும் பசுமாட்டிற்குப் பொங்கல் வைத்துப் படைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். மகாலட்சுமிக்கு முப்பது வயது; மாநிறத்தில் ஒல்லியாக அழகான உடம்பு முத்தப்பனுக்கோ அவளைவிட மூன்று வயதுகூட முத்தப்பனுக்கோ அவளைவிட மூன்று வயதுகூட கருப்பு என்றாலும் ஆணழகனென்றே சொல்லலாம்.\nபெரியவள்‘ஐஸ்வர்யா’ ஆறாம்வகுப்பும்; நடுப்பெண்‘பிரியங்கா’ அய்ந்தாம்வகுப்பும்; சின்னவள்‘அஞ்சலி’ நான்காம்வகுப்பும் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கிறார்கள்.\n“மாடு கன்னுபோடுற நெலமையில் இருக்கு...அத நா பாத்துக்கிறேன்...புள்ளகளக் கூட்டிட்டுப்போயி... காலரியில் நின்னு ஜல்லிக்கட்டப் பாருங்க...” தயங்கித் தயங்கித்தான் சொன்னாள்.\n“அடிப்போடி பொசகெட்ட கழுத... நல்லா இருக்கே கத...இந்தா பாரு மாடுபிடிக்கிறதுக்கு டோக்கனெல்லாம் வாங்கி வச்சிருக்கேன். நீ வரலன்னா டி.வி.யில நேராக் காட்டுவாங்க... பாத்துக்கிட்டு இரு... புள்ளகளக் கூட்டிட்டுப்போயி பத்தரமா ஒக்காரவைக்கிறேன்... கிளம்புங்கம்மா...” பிள்ளைகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.\nமக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாகத்தான் இருந்தது. பிள்ளைகளைக் காலரியில் அமரவைத்துவிட்டு, “நா வந்து கூட்டிட்டுப் போற வரைக்கும் நீங்க இந்த எடத்தவிட்டு நகரக்கூடாது...“ கண்டிசன் போட்டுவிட்டுச் சென்றான்.\nவந்திருந்த ஆயிரம் காளைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு இருந்தனர்.\nமுத்தப்பனும் பரிசோதனை முடித்து... சீருடையைப் போட்டுக்கொண்டு வாடிவாசலுக்குமுன் வந்து நின்றான்.\n“நம்ம ஊரு ஜல்லிக்கட்டு ஆரம்பமாவுது... மொதல்ல நம்ம கோயில்மாடு வருது... அத யாரும் பிடிக்கக்கூடாது...” அறிவிப்புச் செய்யப்பட்டு மாடு அவிழ்க்கப்பட்டது.\nமாடுகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட��டன. யாருக்கும் பிடிகொடுக்காமல் நிறையமாடுகள் ஓடிக்கொண்டே இருந்தன. பிடிபட்ட மாடுகள் மிகச்சிலவே மாட்டுக்காரர்களே பரிசுகளை அள்ளிக்கொண்டு சென்றனர்.\n“வர்ற மாட்டைப் பிடிக்கிறவனுக்கு பீரோ...கட்டில் பரிசு”\nதாவி வந்த செவலைமாட்டை, முத்தப்பன் வலதுகையால் லாவகமாகத் திமிலில் கைபோட்டு இடது கையால் கொம்பைப்பிடித்து மாட்டைக்கட்டி... எல்லைக்கோடுவரை சென்றான்.\nபரிசை வாங்கிப் பத்திரப்படுத்துவதற்குள் பலமாடுகள் அவிழ்த்துவிடப் பட்டுக்கொண்டே இருந்தன.\n“ஏய்... அடுத்த மாடு பெரிய மாடுப்பா...பத்துபேரக் கொல பண்ணுனமாடு... ஜாக்கிரத...... ஒரு பவுன் மோதிரம்... மாட்டுக்கரார் ஆயிரம் ரூவா...பிடிங்கப்பா... ஆம்பள சிங்கம்ன்னா பிடிங்கப்பா...“\nபிடிகாரரெல்லாம் பயந்து விலக வாடிவாசலருகே முத்தப்பனோடு மூன்று பேர்மட்டுமே அந்த மாட்டைப் பிடிக்க நின்றிருந்தனர்.\n“மாடு வாடிவாசலவிட்டு வெளியே வர மாட்டேங்கிதுப்பா... தரையக்குத்துது... ரொம்பக் கோபமாக இருக்கு... ஜாக்கிரத......” அறிவிப்பு செய்துகொண்டிருக்கும் பொழுதே தாவிக்குதித்து வெளியில் வந்த கருப்புக்காளையின் திமிலைப்பிடிக்க முத்தப்பன் தாவினான்...பிடி சரியாகக் கிடைக்காமல் அவன் கைநழுவ... மாட்டின் இரண்டுகொம்புகளை வேகமாகப் பற்றினான்... தலையை வேகமாக அந்தமாடு ஆட்ட ஆறடிக்குமேல சென்று கீழே வந்தவனைத் தன்கொம்பிலேயே நடுவயிற்றில் தாங்கி; முத்தப்பனின் குடல்சரிய... அவனைச் சுமந்துகொண்டே அந்தமாடு எல்லைக்கோட்டையும் தாண்டிச்சென்று... அவனைத்தரையில் வீசியது; தரையில்விழுந்தவனின் மார்பில் மீண்டும் குத்தியது. ‘முடிந்தால் என்னைத் தொட்டுப்பாருங்கள்’ என்பதைப்போல அந்தமாடு ஓடாமல் நடந்தே சென்றது.\nதொலைக்காட்சி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த மகாலட்சுமி ‘அய்யய்யோ...‘வெனக் கத்தியபடி மயங்கி விழுந்தாள்.\nபெரியவள்‘ஐஸ்வர்யா’ செய்வதறியாது அழுதுகொண்டே தன்தங்கைகளை அழைத்தாள். நடுப்பெண்‘பிரியங்கா’ அக்காவைக் இறுகக்கட்டிப்பிடித்துச் சத்தம்போட்டு அழஆரம்பித்தாள்.\n“நா வந்து கூட்டிட்டு போற வரைக்கும் நீங்க இந்த எடத்தவிட்டு\nநகரக்கூடாதுன்னு சொன்னாருல்ல... அப்பா... வந்து கூட்டிட்டுப்போவார்“ சின்னவள்‘அஞ்சலி’ அசையாமல் நின்றாள்.\nமருத்துவர்கள் முத்தப்பனின் உடலைப் பரிசோதித்துப் பார்த்து...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊமைக்கனவுகள். 20 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 9:48\nகதை தேர்வானமைக்கும் பரிசு பெற்றமைக்கும் வாழ்த்துகள் அய்யா\nரூபன் மற்றும் யாழ்ப்பாவாணன் அவர்களின் முயற்சி நீடு வாழட்டும்.\nதங்களின் வாழ்த்திற்கும் ஊக்குவித்தலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nஇது கதையென்றாலும் நடைமுறை வாழ்வில் நடக்கின்ற அவலமே... காலம் மாறும்போது நாமும் மாறிக்கொள்ள வேண்டும் எனச்சொல்லும் சமூகம் இந்த விடயத்தில் மட்டும் ஏன் விடாப்பிடியாக இருக்கிறது 80தான் காலத்தின் கோலம்.\nமிகச் சரியாகச் சொன்னீர்கள். தங்களின் வாழ்த்திற்கும் & வாக்கிற்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 21 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:15\nதங்களின் வாழ்த்திற்கும் ஊக்குவித்தலுக்கும் மிக்க நன்றி.\nவாயில்லா ஜீவனை கொடுமைப் படுத்துவதற்கு பெயர் வீரம் என்பதா பாதிக்கப் படுவோரைப் பற்றி அழகாய் படம் பிடித்து காட்டி பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்\nவலிப்போக்கன் - 21 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 10:05\nகதையின் முடிவு சோகமாகத்தான் இருக்கிறது.உலகம் தழுவிய சிறுகதை போட்டியில் வெற்றி கொடி நாட்டிய தங்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா...\nதங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.\nதம்பி ரூபன், சகோ யாழ்பாவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் இது போன்ற தமிழை வளர்க்கும், எழுத்தை ஊக்குவிக்கும் போட்டிகளை நடத்தி பரிசும் வழங்கும் அவர்களை மனமார வாழ்த்துவோம்\nகதை நன்றாக இருந்தது என்று வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 5:24\nஜல்லிக்கட்டின் இன்னொரு பக்கத்தை கதையில் அழுத்தமாக சொல்லி விட்டீர்கள். போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துக்கள்\nதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.\nசரியான கதையைத் தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பதை அறியமுடிந்தது. வாழ்த்துக்கள்.\nஇந்த நவீன யுகத்திலும் தொடரும் ஒரு சமூக அவலத்தை கருவாக கொண்டு, போட்டியில் தேர்வானதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nதங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி.\nபுலவர் இராமாநுசம் 26 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 8:35\nகதையானலும் கண்ணெதிரே கண்டதுபோல் காட்சி அருமை\nதங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது சென்னை, மார்ச் 1. நடிகைகள் பிரியாமணி, நளினி, நடிகர்கள் கார்த்தி, விஜய் சேத...\n ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இரு...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது ...\nகாலமிது காலமிது... மதவாதிகளின் காலம்... கலாம்\n இந்தியா- இரண்டாயிரத்து இருபதில்... வல்லரசாகி வலிமை பெறக் கனவு கண்ட நாயகனே...\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nதமிழ் இளங்கோ காலமானார் பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02....\nசந்திப்பிழையின்றி எழுதுவோம்...3 ‘ சந்திப் பிழை போன்ற சந் த திப் பிழை நாங்கள் ’ – திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘க...\nஅந்தாதி அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ , சீரோ , அசையோ , எழுத்த...\nநண்பனின் மரணம் அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்...\nஎன்னடா தமிழ்க் குமரா...என்னை நீ மறந்தாயோ...\nஎங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு குமரன் என்ற மாணவன் படித்தான். அவன் படிப்பும் கையெழுத்தும் நன்றாக இர...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள் பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (ப...\n - (பரிசு பெற்ற சிறுகதை)\nகல்லூரி மாணவிக்குக் கழிப்பறையில் குழந்தை பிறந்தது\nஇஸ்லாம் என் சகோதர மார்க்கம்\nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் நூல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழ��� - நவம்பர் 22, 2018\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvannamalai.net/tiruvannamalai-photos/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-04-24T02:15:00Z", "digest": "sha1:7AN3SD7J6XPKNYXMXXLIDF2VAZM7THYS", "length": 10179, "nlines": 157, "source_domain": "thiruvannamalai.net", "title": "திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கல்யாணம் | thiruvannamalai.net", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு புகைப்படங்கள் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கல்யாணம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் சுவாமி திருக்கல்யாணம்\n21.3.2019 – திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இரவு நடைபெற்ற சுவாமி பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்.\nமுன்னதாக உண்ணாமுலை அம்மன் குமரகோயிலில் இருந்து புறப்பட்டு மாட வீதி வழியாக திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் தீபதரிசன மண்டபத்தில் எழுந்தருள அருணாசலேசுவரர் அலங்காரத்துடன் கொடி மரம் எழுந்தருள மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.\nசுவாமி அம்பாள் பங்குனி உத்திரம் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருள திருக்கல்யாணம் நடைபெற்றது\nமுந்தைய கட்டுரைதை அமாவாசை தீர்த்தவாரி\nஅடுத்த கட்டுரைசித்திரை பந்தகால் நடும் விழா\nசித்திரை பந்தகால் நடும் விழா\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nசித்திரை பந்தகால் நடும் விழா\nதிருவண்ணாமலை சித்திரை பந்தகால் நடும் விழா -2019 இன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவர்ர் திருக்கோயில் 9.4.2019 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு சித்திரை வசந்த உற்சவத்திற்கான பந்தகால் நடும் விழா திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் தீபாரதனைக்கு பின் பிச்சகர் விஜி...\nதிருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் சுவாமி திருக்கல்யாணம் 21.3.2019 - திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இரவு நடைபெற்ற சுவாமி பங்குனி உத்திரம் திருக்கல்யாணம். முன்னதாக உண்ணாமுலை அம்மன் குமரகோயிலில் இருந்து புறப்பட்டு மாட வீதி வழியாக...\nதிருவண்ண���மலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் - 4.2.2019 திங்கள் கிழமை தை அமாவாசை அர்த்தோதய மஹோதய புண்யகால தீர்த்தவாரி இன்று காலை பெரிய நாயகர் பராசக்தி அம்மன் இந்திர தீர்த்தம் எனப்படும் ஐயங்குளத்தில்...\nசித்திரை பந்தகால் நடும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/08/04/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-24T02:29:36Z", "digest": "sha1:IWL6X7DHJ2L3A6FPGS4XNIN6J3BHQDFJ", "length": 50555, "nlines": 337, "source_domain": "lankamuslim.org", "title": "இம்றான் கானின் வெற்றியும் இஸ்லாமிய அரசியல் கூட்டமைப்பின் பின்னடைவும் !!! | Lankamuslim.org", "raw_content": "\nஇம்றான் கானின் வெற்றியும் இஸ்லாமிய அரசியல் கூட்டமைப்பின் பின்னடைவும் \nஎஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி): இம் மாதம் ஜூலை 25 ஆம் திகதி உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் ஒன்றான, அணு ஆயுதப் பலம் மிக்க நாடான பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று இதில் இம்றான் கான் தலைமையிலான தஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf (PTI)) பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது, அவர் மதீனாவின் ஆட்சியை போன்று ஆட்சி அமைக்கப்போவதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது , இதேவேளை இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள இஸ்லாமிய அரசியல் கட்சிகள் குறிப்பாக முற்போக்கான இஸ்லாமிய அரசியல் சக்திகள் இம்றான் கானின் வெற்றி பாகிஸ்தான் அரசியலில் ”மதசார்பற்ற , மற்றும் லிபெரல் அழுத்த குழுக்கள் வீரியமாக தொழிப்படவும் , மதசார்பற்ற அரசியல் முறைமையை ” பாகிஸ்தானில் உள்நுழைக்கவும் சந்தர்ப்பத்தை வழங்கலாம் என கூறியுள்ளன, பாகிஸ்தான் உருவானத்தில் இருந்து அது ஒரு இஸ்லாமிய குடியரசாக செய்லபடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள் .\nதெற்கு ஆசியாவில் சுமார் 207 மில்லியன் மக்களைகொண்ட பாகிஸ்தானில் சுமார் 106 மில்லியன் பேர் வாக்காளர்களாக பதிவு செய்திருந்தார்கள் , பகிஸ்தான் உலகில் ஆறாவது பெருந்தொகை மக்களை கொண்ட நாடு , அதிலும் முஸ்லிமகளை கொண்ட நாடு தெற்கு ஆசிய பிராந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய நாடு, அதுமட்டுமல்லாமல் மேற்குநாடுகளும் அதன் எஜமானர்களான சயோனிச சக்திகளும் இஸ்லாத்தின் எழுச்சியை முடக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்படும் நாடு என சில ஆய்வாளர்களினால் வர்ணிக்கப்படும் நாடு என்ற வகையிலும் பலவீனமான பொருளாதாரத்தை கொண்ட நாடானாலும் வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற ரீதியிலும் இதன் முக்கியத்துவம் பிராந்திய மற்றும் சர்வதேச அரங்கில் கவனத்தை பெற்றுள்ளது\nஇந்த தேர்தலில் சுமார் 30 கட்சிகள் போட்டியிட்டாலும் முக்கிய செல்வாக்கு உள்ள கட்சிகளாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி (Pakistan Muslim League-(PMLM )) , பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்றான் கான் தலைமையிலான தஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf (PTI)) , பெனாசீர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (the Pakistan Peoples Party (PPP)) , பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமி உள்ளடக்கிய ஐந்து இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணியான மஜ்லிஸ்-ஏ-அமல் கூட்டணி (The Muttahida Majlis-i-Amal (MMA) ஆகியன பாகிஸ்தான் தேசிய அரசியலிலும் ,பிராந்திய அரசியலிலும் செல்வாக்கு செலுத்தும் கட்சிகளாக பார்க்கப்படுகின்றது.\nஇந்த தேர்தல் 272 பாராளுமன்ற ஆசனங்களுக்காகவும் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய நான்கு மாகாண சபைகளுக்குமான தேர்தளாக நடைபெற்றுள்ளது\nசுமார் 800 ஆண்டுகளுக்கும் அதிகமாக முஸ்லிம்கள் ஆட்சி செய்த இந்து சமுத்திர நிலப்பரப்பில் 1947ஆம் ஆண்டு இந்தியா ,பாகிஸ்தான் என்ற நாடுகள் உருவானது தொடக்கம் பாகிஸ்தான் மக்களாட்சி மற்றும் இராணுவ ஆட்சிக்கு இடையிலான செல்வாக் கிற்கு உட்பட்டு வந்துள்ளது, பாகிஸ்தான் அந்நாட்டு மக்களினால் ஆளப்படுவதை விடவும் வெளி சத்திகளினால் ஆளப்படுவதே அதிகம் என சில முன்னணி அரசியல் ஆய்வாளர்கள் கூறிவரும் நிலையில்இந்த தேர்தல் பற்றி குறிப்பிட்டிருந்த சில ஆய்வாளர்கள் பாகிஸ்தான் வரலாற்றிலேயே தேர்தலின் ஊடாக முறையாக மக்களினால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைப்பது இது இரண்டாவது முறையாக நடக்கவிருக்கிறது இது உண்மையில் மிக மகிழ்ச்சியான விடயம் என சுட்டிக்காட்டுகிறார்கள்.\n….ஆனால் பாகிஸ்தானில் அரசு உருவாவதும் அது அதிகாரத்துக்கு வருவதும் அரசியல் புன்புலம் கொண்ட குடும்பங்கள், மற்றும் இராணுவ செல்வாக்கு ஆகியவற்றின் உதவி இல்லாமல் இயலாத ஒன்றாகவே இன்றும் இருக்கின்றது என்பதைத்தான் நவாஸ் ஷரீப் அதிகாரத்துக்கு வருவதற்கு காரணமாக இருந்த அரசியல் குடும்பங்கள் இம்ரான் கானின் அரசியல் பிரசார மேடைகளில் காணப்படுவதும் ,இராணுவம் இம்ரானுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுவருவதும் உறுதிப்படுத்துவதாக உள்ளது என இன்னும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் . பாகிஸ்தான் அரசியலில் குறித்த அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களின் ஆதரவையும் ,இராணுவத்தின் ஆதரவையும் பெற்றுக்கொண்ட கட்சிதான் அரசாங்கத்தை அமைகின்றது என பாகிஸ்தான் அரசியல் ஆய்வாளர்கள் பலரும் கூறிவருகிறார்கள், இந்த பின்னணியை விளங்கிக்கொண்டு இந்த தேர்தல் பற்றி பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும் .\n25ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான் தலைமையிலான தஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf (PTI)) முன்னிலை வகிக்கின்றது , அறுதிபெரும்பான்மையை பெறமுடியாவிட்டாலும் ,சாதாரண பெரும்பான்மை பெற்று அல்லது கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைத்து வெற்றியை இக் கட்சி நிலைநாட்டிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது ஆனால் இந்த தேர்தல் முடிவை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன .\nஇந்த கட்டுரை எழுதப்படும் நேரம்வரை வெளியான முடிவுகளின் பிரகாரம் மொத்தமாக 272 தொகுதிகளில் தஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சி 116 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது அதற்கு அடுத்தநிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி (Pakistan Muslim League) 64 ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில்,\nபிலாவல் புட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (the Pakistan Peoples Party (PPP)) 43 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது\nபாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியை உள்ளடக்கிய ஐந்து இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணியான மஜ்லிஸ்-ஏ-அமல் கூட்டணி (The Muttahida Majlis-i-Amal (MMA) ,) இதுவரை 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தேர்தல் முடிவை தாம் சந்தேகிப்பதாகவும் நிராகரிப்பதாகவும் ஒரு வாக்கு விளையாட்டு இடம்பெற்றுள்ளதாகவும் இந்த கூட்டணியும் அறிவித்திருந்தது .\nசுயேச்சை வேட்பாளர்கள் 23 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர் . இத் தேர்தலில் 137 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியமைக்க முடியும் என்றவகையில் இம்ரான் கானின் கட்சி கூட்டாக ஆட்சி அமைப்பதை தவிர வேறுவழியில்லை . மொத்தம் 342 பாராளுமன்ற ஆசனங்களில் 272 ஆசனங்களுக்கு மட்டுமே தேர்தல் மூலமாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றார்கள் . மீதமுள்ள 60 ஆசனங்களில் பெண்களுக்காகவும்,\nசிறுபான்மை மதத்தினருக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகட்சிகள் இறுதியாக பெரும் ஆசனங்களை பொறுத்து மூன்றாவது நான்காவது நிலையில் இருக்கும் கட்சிகள் அரசை தீர்மானிக்கும் ( king maker ) சகதியாக மாறும், தற்போது உள்ள முடிவுகளின் படி பார்த்தால் இம்ரான் கான் தலைமையிலான தஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சியுடன் இணைத்து ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பிலாவல் புட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி அல்லது இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணியான மஜ்லிஸ்-ஏ-அமல் கூட்டணி மற்றும் சில சுயேட்சைகளுக்கும் இந்த சந்தர்ப்பம் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டாலும் பிரதான இரு கட்சிகளை அவர் நிராகரித்திருந்த நிலையில் மிக சில கட்சிகளுடனும் சுயேச்சை உறுப்பினர்களுடனும் அவர் பேசிவருவகாக தெரிவிக்கப்படுகிறது\nஇதேவேளை மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷரீப்பின் குடும்பத்தினருக்கு ஊழளுடன் தொடர்பு இருப்பதை நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, ஷரீப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார் அண்மையில் பாகிஸ்தான் நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டில் நவாஸ் ஷரீப்புக்கு பத்து ஆண்டு சிறையும் அவரது மகள் மரியத்திற்கும் 7 ஆண்டுகள் சிறையும் தண்டனையாக விதித்திருந்தது .\nகட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள சாபஸ் ஷரீப், நவாஸ் ஷரீபின் சகோதரர். அவர்தான் தற்போது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் முன்நிறுத்தப்பட்டிருந்தார் இந்த கட்சியின் பின்னடைவுக்கு ஊழல் குற்றசாட்டுகளை எதிர்கொண்டமை பிரதான காரணமாக தெரிவிக்கப்படுகின்றது\nஇதேவேளை இந்த தேர்தலில் இராணுவம் மற்றும் உளவு அமைப்புக்கள் இம்ரான் கானின் தலைமையிலான கட்சிக்கே தமது வெளிப்படையான ஆதரவை தெரிவித்தாக இவர்களினால் பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது\nநீதிமன்றத்தின் உதவியுடன் நாட்டின் சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பான இராணுவம் தங்களை இலக்கு வைத்து செயல்படுவதாக PML கட்சி குற்றம்சாட்டியுள்ளது .இதேவேளை தேர்தலில் மோசடி செய்ய “மோசமான, தீவிரமான மற்றும் இடைவிடாத முயற்சிகள்” மேற்கொள்ளப்படுவதாக கூறும் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணை���ம், இது “முறையான மக்களாட்சிக்கு பாகிஸ்தான் மாறுவதில் ஆபத்தான தாக்கங்களை” ஏற்படுத்தும் என்று எச்சரித்திருந்தது\nபாகிஸ்தானின் 70 ஆண்டுகால வரலாற்றில், தேர்தல் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிமாற்றம் நடைபெறுகின்றது மகிச்சியான விடயம் என்றாலும் இராணுவத்தின் செல்வாக்கு கவலைதரும் விடயமே . இதேவேளை இதுவரை பதவி வகித்த எந்த பிரதமரும் தமது ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nபாகிஸ்தான் உருவான போது இந்தியாவிடம் இருந்து வந்த எதிர்ப்பை சமாளிக்கவும் கிழக்கு பாகிஸ்தானை(பங்களாதேஷை) இழந்ததை போன்று கஸ்மீரையும் எதிர்காலத்தில் இழந்துவிடக்கூடாது என்ற நியாங்களை முன்வைத்து பாகிஸ்தானில் இராணுவம் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது ஆனாலும் பிற்பட்ட காலங்களில் அமெரிக்க ,மேற்கு நாடுகளின் செல்வாக்கு இந்த இராணுவத்தின் ஊடக பாகிஸ்தானின் மீது செலுத்தப்படுவதாக குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது பாகிஸ்தான் இராணுவம் ஒரு அரசாங்கத்துக்குல் மற்றுமொரு அரசாங்கமாக செயல்படுவதாக பலமான குற்றசாட்டுகள் உண்டு, இந்தியாவின் உளவு அமைப்புக்களின் செயல்பாடுகள் மற்றும் காஸ்மீரில் இந்திய இராணுவம் மேற்றுகொண்டுவரும் நடவடிக்கைகள் என்பன இராணுவத்தின் செல்வாக்கை பாகிஸ்தானில் அதிகரிக்க காரணமாக மாறியுள்ளது .\nமுன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவர் இம்ரான்கானின் PTI , (பாகிஸ்தான் தஹ்ரிக்-இ-இன்சாப்) கட்சி, பாகிஸ்தானின் பிரதான எதிர்கட்சியாக உள்ளது. ஆனால் PTI இதுவரை நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில்லை. இந்தமுறை, இம்ரான்கான் இராணுவத்திற்கு விருப்பமான பிரதமர் வேட்பாளராக இருப்பதாலும், இராணுவம் பிற கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதாலும் இம்ரான்கானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சில அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது . இதை இம்ரான்கானும், இராணுவமும் மறுத்திருந்தார் . ஆனால் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜென்ரல் பாஜ்வா, இம்ரான்கானைப் போன்ற ஜனநாயகத்திற்கு ஆதரவானவரை இதுவரை பார்த்ததில்லை என்று கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்\nஇதேவேளை ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழ��த்தில் கல்விகற்ற பிலாவல் பூட்டோ ஜர்தாரி, வலுவான குடும்ப அரசியல் பின்புலம் கொண்டவர் இவர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் பூட்டோவின் பேரனான பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் தாய் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகனாவார் , 28 வயது இளைஞரான இவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி, “அமைதியான, முற்போக்கான, வளமான, ஜனநாயக பாகிஸ்தான்” என்ற முழக்கத்துடன் தேர்தலில் களம் இறங்கியிருந்தார் . PPP கட்சி இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என தேர்தல் கணிப்புகள் குறிப்பிட்டிருந்தன .\nபாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியை உள்ளடக்கிய இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணியாக மஜ்லிஸ்-ஏ-அமல் கூட்டணி (The Muttahida Majlis-i-Amal (MMA) ,) முந்திய அடைவுகளுடன் ஒப்பிடும்போது பின்னடைவையே சந்தித்துள்ளது என தகவல்கள் குறிப்பிடுகின்றன , பாகிஸ்தானின் அரசியலில் பல்வேறு கட்சிகள் மத உணர்வுகளை கிளறிவிட்டு செல்லப்பட்டு வந்தாலும் அவற்றுக்கிடையில் இந்த கூட்டணி முதற்போக்கான ஒன்றாக பார்க்கப்படுகின்றது .\n2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கூட்டணியில் Jamiat Ulema-e-Islam- (JUIF), Jamaat-e-Islami (JI), Jamiat Ahle-e-Hadith, Jamiat Ulema-e-Pakistan-Noorani (JUPN) and Tehreek-e-Islami (TI). ஆகிய இஸ்லாமிய அமைப்புக்கள் அங்கத்துவம் பெற்றன இந்த கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் 6 வீதமாக இருந்த இஸ்லாமிய அரசியல் சகதிகளின் வாக்குப்பலம் 11 வீதத்தை எட்டியது இந்த கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதல் தேர்தலில் 60 பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக விளங்கியது மட்டுமின்றி மாகாண மட்டத்திலும் அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டது குறிப்பாக கைபர் பக்துன்வா (Khyber Pakhtunkhwa) மாகாணத்தில் பெருன்பான்மையை கைப்பற்றி ஆட்சி அமைத்தது மற்றும் பலுசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில் ஆட்சி அமைப்பதத்திற்கு உதவியது என்றாலும் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலை இந்த கூட்டணியில் ஜமாத்தே இஸ்லாமி புறக்கணிக்க ஏனைய காட்சிகள் வித்தியாசமான முடிவுகளை எடுத்திருந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் இக்கூட்டணி பாரிய சரிவை சந்தித்தது கைபர் பக்துன்வா மாகாணத்தை இம்ரான் கான் தலைமையிலான Tehreek-e-Insaf (PTI) இடம் பறிகொடுத்திருந்தது.\nஇதன் பின்னர் இந்த ஆண்டு 2018 மீண்டும் கூட்டணி காட்சிகள் தம்மை வலுவான கூட்டணியாக மீள் ஒழுங்கு படுத்திக்கொண்டன ( ஆனால் Maulana Samiul Haq’ தலைமை���ிலான the Jamiat Ulema-e-Islam (JUIS)) கட்சி இக் கூட்டணியில் இணைந்துகொள்ள வில்லை மற்ற இஸ்லாமிய காட்சிகளை கொண்ட இக்கூட்டணி இத் தேர்தல் களத்தை சந்தித்துள்ளது இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய அரசியல் அமைப்புக்களின் அரசியல் சிந்தனை மற்றும் அரசியல் முதிர்ச்சி வேறுபட்டவையாக காணப்படுகின்றது இவற்றுள் ஜமாத்தே இஸ்லாமி கட்சி முற்போக்கான அரசியல் சிந்தனை கூறுகளை கொண்டிருந்தாலும் நடைமுறை அரசியலில் களத்தில் பல்வேறு எல்லைப்படுத்தும் காரணிகளினால் (Limiting factors ) அதன் எழுச்சி சவால்களை எதிர்கொண்டுள்ளது\nஇந்த கூட்டணியின் தற்போதைய தலைவராக JUIF’ கூட்டணி கட்சியின் Maulana Fazlur Rehman செயல்படுகிறார் இதன் செயலாளராக ஜமாத்தே இஸ்லாமியின் Liaqat Baloch செயல்படுகிறார்\nஇக்கூட்டணி இந்த தேர்தலில் மக்களின் அரசியல் ஆதரவு தளத்தில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது என்ற தகவல்கள் உண்மையானால் இந்த நிலையில் கண்டிப்பாக தம்மை அரசியல் தத்துவார்த்தநோக்கிலும், நடைமுறை அரசியல் அரங்கிலும் மீள் ஒழுங்கு படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும் , பாகிஸ்தான் இஸ்லாமிய அமைப்புக்கள் துருக்கி , டினூசியா ஆகிய நாடுகளின் இஸ்லாமிய பின்புலம் கொண்ட கட்சிகள் அமைப்புகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய பாடங்கள் உண்டு என பாகிஸ்தானின் இஸ்லாமிய செயல்பாட்டாளர்கள் சிலர் கூறிவருவது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.\nஇஸ்லாத்தை தம் உயிரிலும் மேலாக, உணர்வுபூர்வமாக பின்பற்றும் மக்களை கொண்ட நாடு என வர்ணிக்கப்படும் பாகிஸ்தானில் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் தோல்வியை சந்தித்துள்ளமை நடைமுறை அரசியலில் அவை கற்றுக்கொள்ள வேண்டியவையும் ,நடைமுறைப்படுத்த வேண்டியவையும் நிறையவே இருக்கின்றது என்ற சாதாரண பாடத்தைத்தான் கற்றுத்தருகின்றது. என்பதுடன் இம்றான்கான் இறைவனின் இறுதித்தூதரின் மதீனா ஆட்சியை பாகிஸ்தானில் பிரதிபளிப்பாரா அல்லது பாகிஸ்தானின் முன்னாள் தலைவர்களின் ஒரு புதிய பிரதியாக செயல்படுவாரா அல்லது பாகிஸ்தானின் முன்னாள் தலைவர்களின் ஒரு புதிய பிரதியாக செயல்படுவாரா \nஇது எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி)- யினால் எழுதப்பட்டு ”எங்கள்தேசம்” பத்திரிகையில் வெளியான கட்டுரையின் இணைத்தளபதிப்பு\nஓகஸ்ட் 4, 2018 இல் 5:19 பிப\nகட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அமித் வீரசிங்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nபழையமுறையில் மாகாணசபைத் தேர்தல்: பொதுஜன பெரமுனவின் கோரிக்கையும் சட்ட நிலைப்பாடும் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஅமைதி நிலவ பிராத்தனையில் ஈடுபடுங்கள் - ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்\nமுஸ்லிம்களின் ஒற்றுமை பற்றிய \"நேர் அணுகுமுறை\"( Positive approach) :M.ஷாமில் முஹம்மட்\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும��� இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« ஜூலை அக் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/02/20073125/Israel-Offers-Important-Partner-India-Help-To-Tackle.vpf", "date_download": "2019-04-24T02:43:56Z", "digest": "sha1:PKCXOSU3MFWFDYZICK7BV5R4ZSA5RFYP", "length": 12203, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Israel Offers \"Important Partner\" India Help To Tackle Terrorism: Envoy || பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயார் இஸ்ரேல் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயார் இஸ்ரேல் அறிவிப்பு + \"||\" + Israel Offers \"Important Partner\" India Help To Tackle Terrorism: Envoy\nபயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயார் இஸ்ரேல் அறிவிப்பு\nஇந்தியா மிக முக்கிய நட்பு நாடு எனவும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயாரக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவுக்கான புதிய இஸ்ரேல் தூதராக ரோன் மல்கா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–\nகாஷ்மீரில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் மீதான தாக்குதல் கண்டத்துக்குரியது. வீரர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.\nபயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா, இஸ்ரேல் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்க இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தவகையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.\nஇந்தியா எங்கள் நெருங்கிய நட்பு நாடு. எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு நிபந்தனை இன்றி உதவ இஸ்ரேல் தயாராக உள்ளது. எங்கள் தொழில்நுட்பத்தையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\n1. அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\n2. ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்\nஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது என்ற அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.\n3. டோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\n4. இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்\nஇந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டதால் வெளியேற்றப்பட்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்.\n5. இந்தியாவை பிரிக்க விரும்புவது பாஜகதான்: மெகபூபா முப்தி\nநச்சு கொள்கையை கடைப்பிடிக்கும் பாஜகதான், இந்த நாட்டை பிரிக்க விரும்புகிறது என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கூறினார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. “முன்னரே எச்சரிக்கப்பட்டோம்'' மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n2. கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி நுழைந்துள்ளது என தகவல்\n3. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை\n4. தாக்குதலில் வெளிநாட்டு நெட்வொர்க்கை கண்டறிய உலக நாடுகள் உதவியை நாடுகிறது இலங்கை\n5. இலங்கையில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு : போலீஸ் விசாரணை தீவிரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-34088.html", "date_download": "2019-04-24T02:07:21Z", "digest": "sha1:RFT22EQLTYIXLHHOIY3WO2XDAZGAGPJO", "length": 7786, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nசிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா\nBy DN | Published on : 02nd October 2014 01:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகர்கோவில், அக். 1: சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழாவை நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி மற்றும் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.\nநாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் தமிழ்நாடு காமராஜர் நற்பணிமன்றம் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு சிவாஜி கணேசன் உருவ படத்திற்கு நற்பணி மன்றத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையில், மாவட்டத் தலைவர் அலெக்ஸ், பிரபு மன்றத் தலைவர் ஜெயபாலன், சிவாஜி சமூக நல பேரவைத் தலைவர் கண்ணன், நற்பணிமன்ற பொருளாளர் கிளமண்ட் ஜோஸ், தொழிற் சங்கத் தலைவர் டி.ஏ. பெருமாள், காங்கிரஸ் விவசாய சங்கத் தலைவர் ஆர்.எஸ். ராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nசென்னை மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். சிவாஜிக்கு \"பாரத ரத்னா' விருது வழங்குவதோடு தபால் தலையும் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டன. காங்கிரஸ் கட்சி சார்பில் சிவாஜி கணேசனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர் கண்ணாட்டுவிளை வி. பாலையா தலைமையில் வர்த்தக காங்கிரஸ் அமைப்பாளர் குமரி முருகேசன், மாநில பேச்சாளர் இரா. அய்யாத்துரை, பால்நேசமணி, சி.எல். ஜோ, அசோக்ராஜ், தவசிமுத்து, டி.கே. தாஸ், பத்பநாபன், சுந்தர், அலுவலக செயலாளர் விஜயராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்தி���்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/10/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2663099.html", "date_download": "2019-04-24T01:51:48Z", "digest": "sha1:Z6SAKHU5SJZLYH6CCV5OO7Z7Q55RVSCU", "length": 7601, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "அஸீமானந்தா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு: ஒவைஸி வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஅஸீமானந்தா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு: ஒவைஸி வலியுறுத்தல்\nBy DIN | Published on : 10th March 2017 12:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து சுவாமி அஸீமானந்தா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மஜ்லீஸ் கட்சித் தலைவர் அஸாதுதின்\nஅஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேரை குற்றவாளிகள் என்று என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது. அதேசமயத்தில், சுவாமி அஸீமானந்தா உள்ளிட்ட 6 பேருக்கு சந்தேகத்தின் பலனை அளித்து அவர்களை இந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது.\nஇந்நிலையில், சுவாமி அஸீமானந்தா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மஜ்லீஸ் கட்சித் தலைவர் ஒவைஸி வலியுறுத்தியுள்லார். இதுகுறித்து, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:\nஅஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கிலிருந்து அஸீமானந்தா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து என்ஐஏ அமைப்பு மேல்முறையீடு செய்ய வேண்டும். அப்போதுதான், அஸீமானந்தா தண்டிக்கப்படுவார். இந்த வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சிலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றார் ஒவைஸி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/06/2_29.html", "date_download": "2019-04-24T02:11:50Z", "digest": "sha1:7RHZRUTR2HG4OROLVU5HGLVBNZ5Q3AF4", "length": 6602, "nlines": 165, "source_domain": "www.padasalai.net", "title": "2 மணி நேரத்தில் இனி டெலிவரி: அமேசான்!! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 2 மணி நேரத்தில் இனி டெலிவரி: அமேசான்\n2 மணி நேரத்தில் இனி டெலிவரி: அமேசான்\n2 மணி நேரத்தில் இனி டெலிவரி: அமேசான்\nஅமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் பொருட்களை டெலிவரி செய்ய புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள நிறுவனமான அமேசான், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது.\nஅந்த வகையில், குறிப்பிட்ட சில பொருட்களை, ஆர்டர் செய்த அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே டெலிவரி செய்யும் வகையில் புதிதாக ‘பிரைம் நவ்’ எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅதேநேரம், பெங்களூரு, மும்பை, டெல்லி,ஐதராபாத் ஆகிய நான்கு நகரங்களுக்கு மட்டுமே தற்போது இந்த சேவை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த செயலி மூலம் பொருள்கள் வாங்குவோருக்கு 15% விலை தள்ளுபடியும் அளிக்கிறது அமேசான். காலை 6மணி முதல் நள்ளிரவு வரை இந்த டெலிவரி சேவையைப் பெற முடியும். இந்த பிரைம் நவ் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் டவுன்லோடு செய்து பெற்றுக்கொள்ளலாம்.\nஃபைர் டிவி ஸ்டிக்,கிண்டில், கிண்டில் பேப்பர் வொயிட்,அமேசான் எக்கோ டாட்,எக்கோ போன்ற பொருட்கள் தொடங்கி சுமார் 10000க்கும் அதிகமான பொருட்களை இந்த செயலியில் ஆர்டர் செய்து பெற முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/217584-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-04-24T02:37:55Z", "digest": "sha1:QMR7FAIB6VI3Q7ICOZBZZHSBDVFS573W", "length": 21883, "nlines": 195, "source_domain": "yarl.com", "title": "உலகையே அதிர வைக்கும் இராணுவப் பயிற்சி ; இது எதற்கான முன்னோட்டம் ? - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஉலகையே அதிர வைக்கும் இராணுவப் பயிற்சி ; இது எதற்கான முன்னோட்டம் \nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஉலகையே அதிர வைக்கும் இராணுவப் பயிற்சி ; இது எதற்கான முன்னோட்டம் \nஉலகையே அதிர வைக்கும் இராணுவப் பயிற்சி ; இது எதற்கான முன்னோட்டம் \nரஷ்யாவும், சீனாவும் இணைந்து நடத்தும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சி நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.\nஉலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மிகப்பெரிய போர் பயிற்சியை மேற்கொள்கின்றது. குறித்த பயிற்சியில் மூன்று இலட்சம் இராணுவத்தினர், 36 ஆயிரம் இராணுவ வாகனங்கள், 1000 போர் விமானங்கள் மற்றும் 80 போர் கப்பல்கள் பங்கேற்கின்றன.\nரஷ்யா ஒவ்வொரு வருடமும் போர் பயிற்சியை மேற்கொள்வது வழக்கம் அதன்படி இவ்வருடமும் மிகப்பிரமாண்டமான அளவில் உலக வராலாற்றில் இல்லாத அளவுக்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஇந்த போர் பயிற்சி நேற்று ஆரம்பமாகிய நிலையில் குறித்த பயிற்சியில் சீனா மற்றும் மங்கோலிய இராணுவ படைகளும் மிகச்சிறிய அளவில் கலந்துகொள்கின்றன.\nசுமார் ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த பயிற்சி வோஸ்டாக் 2018 பயிற்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது ரஷ்யாவில் நடைபெறும் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சீன ஜனாதிபதி ஜின்பிங் அங்கு சென்றுள்ளார்.\nபொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்த பின் ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோர் இந்த போர் பயிற்சியை தொடங்கி வைத்துள்ளார்கள்.\nஉக்ரைன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே சமீபகாலமாக ராஜதந்திர நிலை சீர்குலைந்து வருகிறது.\nஇந்த சூழ்நிலையில் மிகப்பிரமாண்டமான முறையில் சீனா மற்றும் மொங்கோலியா படைகளை இணைத்து ரஷ்யா போர் பயிற்சி மேற்கொள்வது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேவேளை கடந்த செப்டம்பர் முதலாம் திகதி முத���் 8 ஆம் திகதி வரை ரஷ்யாவானது சிரிய எல்லையில் மிக நீண்டதொரு போர் பயிற்சியை மேற்கொண்டிருந்தது.\nஇதில் 24 பாரிய போர்க் கப்பல்களும், 2 நீர்முழ்கி கப்பல்களும் 24 போர் விமானங்களும் இணைந்து குறித்த போர் பயிற்சி இடம்பெற்றது.\nகுறித்த பயிற்சியானது எதிர்வரும் காலங்களில் நிகழக்கூடிய முறுகலுக்கான ஒரு முன்னோட்டமாக உலக அரசியல் வல்லுநர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.\nஒரு சில சர்வதேச ஊடகங்கள் மற்றுமொரு உலகப்போர் ஏற்படும் சூழல் உருவானால் இந்த பயிற்சி பயன்படும், இல்லாவிட்டால் அடுத்தடுத்து நடைபெறும் சிறு மோதல்களுக்கு பயன்படும் என நினைப்பதாக தெரிவித்துள்ளார்கள்.\nஎங்களது எதிரி அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும்தான். இந்த பயிற்சி எச்சரிக்கையோ அல்லது தகவலோ அல்ல. மிகப்பெரிய போருக்கு தயாராகும் நடவடிக்கை தான். நேட்டோ நாடுகள் இதனால் பயப்பட வேண்டாம். இந்த பயிற்சி அந்த நாடுகளை விட மிகப்பெரிய தொலைவில் நடக்கிறது’’ என ரஷ்ய இராணுவ ஆய்வாளர் பாவெல் பேகனர் என்பவர் கருத்து தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nரஷ்யாவின் வருடாந்த போர் பயிற்சி 2014 இல் நடந்த போது ஒரு இலட்சத்து 55 ஆயிரம் இராணுவத்தினர் பங்கேற்றார்கள். 2017 ஆம் ஆண்டு 12,700 வீரர்கள் மட்டுமே பங்கேற்றதாக ரஷ்யா கூறியது. ஆனால் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் எண்ணிக்கை அதிகம் என விமர்சித்திருந்தன.\nஇந்நிலையில் இன்று தொடங்கும் போர் பயிற்சியில் சீன தரப்பில் 3,200 வீரர்களும், மொங்கோலியாவிலிருந்து சிறிய எண்ணிக்கையிலான வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.\nஇந்த போர் பயிற்சியை தவிர்த்து அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் கூட்டுக் கடற்படை இராணுவப் பயிற்சியில் சீனா உட்பட 27 நாடுகள் பங்கேற்றுள்ளன. எதிர்வரும் 15 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள குறித்த பயிற்சியில், அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலுள்ள போர்ட் டார்வினில் 27 நாடுகள் பங்கேற்ற கடற்படை தொடர்பான இராணுவப் பயிற்சியில் சீனா முதல் முறையாகப் பங்கேற்றுள்ளது.\nகுறித்த பயிற்சியிற்கு வெவ்வேறு நாடுகளிலிருந்து 3,000 கடற்படை வீரர்கள் கலந்துகொண்டுள்ளதோடு, 23 கப்பல்கள் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டுள்ளன.\nசீனா - அமெரிக்கா இடையே வணிகப்போர் வலுத்து வரும் நிலையில் அவுஸ்திரேலியாவுடனான இந்தக் கூட்டுப் கடற்படைப் பயிற்சியில் சீனா கலந்து கொண்டிருப்பது உலக நாடுகளிடையே மற்றொரு அதிர்வை ஏற்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றன.\nஇச்சூழலில் மறுமுனையில் பிரதிபலிப்பாக இம்மாதம் 3ஆம் திகதி முதல் 2,200 உக்ரைனியன், அமெரிக்கர்கள் மற்றும் 14 நேட்டோ நாட்டு வீரர்கள் அடங்கலாக மேற்கு உக்ரைனின் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவனத்திற் கொள்ளவேண்டிய விடயமாகவுள்ளது.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nபிரபாகரனை மெச்சிய மகிந்த -அதிர்ந்தது இலங்கை பாராளுமன்று| Srilanka Parliament\nஉயிர்த்தஞாயிறு தொடர் பயங்கரத் தாக்குதல்கள் இலங்கைத்தீவைக் களமாக்கியது ஏன்\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nகோத்தபாயவை ஜனாதிபதி ஆக்க பாக்கிஸ்தானில் திட்டமிட்டு சீனாவின் பணபலத்துடன் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு சதிகளுக்கு பொறுப்பான ISI ஆல் செய்யப்பட்ட பயங்கரவாதம் இது. அமெரெக்க எதிர்ப்பு சக்திகள் முழு மூச்சில் களம் இறங்கி உள்ளன. ISIS இன் சில பிரிவுகள் பாக்கிஸ்தானின் பங்காளிகள்.\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம். தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான வகையில் நாடு முன்னெடுக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளி��ாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு நேரத்தில் குண்டு தாக்குதலை நடத்திய போதிலும் அந்த தாக்குதல்களில் இந்தளவுக்கு மக்கள் கொல்லப்படவில்லை. விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்து 10 ஆம் ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளமை கவலையளிக்கின்றது” என்று தெரிவித்துள்ளார். http://athavannews.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%80-2/\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nதெரிஞ்ச ஆட்களென்றால் அவையிட்ட சொல்லுங்கோ காசைக் கரியாக்க வேண்டாம் என்று. சோற்றுக்கற்றாழை ( Aloe Vera) எங்கேயும் வளரும், அதுவும் எல்லுப்பன் பச்சை மஞ்சளும் கலந்து முகம், கை, கால்களில் பூசி ஒரு 15 -30 நிமிடத்தின் பின் அகற்றி விடலாம்- இவை பாவிக்கக் கூடிய எந்த Cream யும் விட நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும். சைனீஸ் , தாய் பெண்கள் இதைத் தான் காலா காலமாக செய்து வருகிறார்கள். அதை விட புற்றுநோயைக் குணப்படுத்த சோற்றுக்கற்றாழையை பாவிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். சைனீஸ் பெட்டையளிட்ட கேட்டுப் பாக்க வேணும் அவையின்ர பக்கம் இந்த புற்றுநோய் விவகாரம் எல்லாம் எந்த அளவில் இருக்கு எண்டு.\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nஇப்பவே நொந்து போனார் போலை கிடக்கு.....\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nநாட்டை பிரிக்க இடம் கொடோம் ஆனால் முழுநாட்டையும் தாரை வார்க்க தயார் என சிங்கள அரசு சொல்லுகின்றது\nஉலகையே அதிர வைக்கும் இராணுவப் பயிற்சி ; இது எதற்கான முன்னோட்டம் \nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/05/blog-post_14.html", "date_download": "2019-04-24T02:21:32Z", "digest": "sha1:45FISMIDPF3ASVGUXPTURH4CCWJE3IOX", "length": 27411, "nlines": 256, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "தமிழர்களின் வரலாறு -ஒரு சமூகத்தின் வரலாற்றை சில புனைவுகள் மூலம் மாற்ற முடியுமா? | தகவல் உலகம்", "raw_content": "\nதமிழர்களின் வரலாறு -ஒரு சமூகத்தின் வரலாற்றை சில புனைவுகள் மூலம் மாற்ற முடியுமா\nநம்முடைய இளைய தலைமுறைக்கு நாம் கொடுத்து செல்லும் மிகப் பெரிய பொக்கிசம் வரலாறு.\nஇந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும் லெமூரியாவில். இங்கே பழங்குடிகள் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் கல்லையும் மண்ணையும் வழிபடுவதுபோன்ற மதப்பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். குமரிக்கண்டத்தில் இருந்து இவர்கள் வடக்கே பரவி வடக்கே உள்ள பிராகிருதம் போன்ற பண்படாத மொழிகளை உருவாக்கினார்கள். சிந்துசமவெளிநாகரீகம் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். இவர்கள் சிவன் அல்லது பசுபதி போன்ற கடவுள்களை வழிபட்டார்கள். பண்பாட்டுவளர்ச்சி இல்லாத ஒரு வாழ்க்கை இங்கே நிலவியது. இக்காலத்தில் தமிழர்களின் ஆன்மவியல் [soulology] வளர்ச்சியுறாத நிலையில் காணப்பட்டது.\nஇந்நிலையில் வடக்கில் இருந்து வந்த சமணர்களும் பௌத்தர்களும் தமிழர்களின் நிலத்தைக் கைப்பற்றி ஆண்டார்கள். தமிழர்களின் சிந்தனையையும் அவர்கள் அழித்தார்கள். அவர்கள் கடவுளை உணரக்கூடிய ஞானம் இல்லாதவர்கள்.இவர்களால் தமிழர்களின் ஆன்மவியல் முழுமையாக அழிந்தது. இக்காலகட்டத்தில் வடக்கே இருந்து வந்த அன்னியர்களான ஆரியர்கள் தமிழர்களின் பண்பட்டை அழித்து அவர்களை சாதிகளாகப் பிரித்து அவர்களை அடிமையாக்கி சுரண்டினார்கள்.\nஇந்நிலையில் கிறிஸ்துவின் சீடரான புனித தோமையர் [தாமஸ்] இந்தியாவுக்கு வந்துசேர்ந்தார். இவர் மேலைக்கடற்கரைக்கு வந்து அங்கிருந்து கீழைக்கடற்கரைக்கு வருகைதந்தார். அவர் கிறித்தவ ஆன்மவியலை தமிழர்களுக்கு கற்றுத்தந்தார். தமிழர்களின் தொன்மையான ஆன்மவியலில் கிறிஸ்தவத்தின் இறைச்செய்திகள் சில உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அதன் வெளிச்சத்தில் அவர் தமிழ்-கிறித்தவ ஆன்மவியலை உருவாக்கினார்.\nஅதை அரைகுறையாக புரிந்துகொண்டவர்களால் அந்த தத்துவ சிந்தனைகள் திரிக்கப்பட்டன. இவ்வாறு திரிபுபட்ட கிறித்தவமே சைவம்,வைணவம் என்ற இருபெரு மதங்களாக உருவெடுத்தது. இதுவே பக்தி இயக்கம் ஆகும். இந்த பக்தி இயக்கமானது பௌத்தர்களையும் சமணர்களையும் துரத்தியது\nபுனித தோமையர் பிராமணர்களால் கொல்லப்பட்டார். அவர் கற்பித்த தமிழ்-கிறித்தவச் சிந்தனைகள் பிராமணர்களால் மேலும் திரிக்கப்பட்டன. அவ்வாறாக சைவத்தையும் வைணவத்தையும் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆதிக்கிறித்தவ சிந்தனைகளை அவர்கள் தங்களுடைய சிந்தனைகளாக மாற்றிக் கொண்டார்கள். இதன்பொருட்டு அவர்கள் சமசுகிருதம் என்ற மொழியை உருவாக்கினார்கள். இந்தமொழியில் வேதங்கள் உபநிடதங்கள் போன்ற நூல்களை எழுதிக்கொண்டார்கள். அவற்றில் உள்ள ஞானம் கிறித்தவ ஞானமே என்று வெளியே தெரியாமல் இருப்பதற்காக அவற்றை யாரும் கற்கக் கூடாது என்று சொன்னார்கள். சாதிப்பிரிவினைகளை நிலைநிறுத்திய அன்னியர்களான பிராமணர்கள் தமிழர்களை இந்தியா முழுக்க அடிமையாக்கி வைத்திருந்தார்கள்.\nஎண்ணற்ற நூல்களை இப்படி பட்ட கருத்துகளை மையப்படுத்தி எழுதி தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். எல்லா கிறிஸ்துவ சபைகளிலும் இந்த வரலாறு தமிழனுடையதாக்கப் படுகிறது. திராவிடம் என்பது தமிழனால் ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டதால் திராவிடத்தையே கிறிஸ்துவமாக மாற்ற பார்க்கின்றார்கள். சம அளவு வரலாற்று உண்மைகளையும் அப்படியே இடைச் சொருகள்களாக புனைவுகளையும் எழுதும் திறனை தமிழனிடமிருந்துதான் கற்க வேண்டும்.\nஇந்த கருத்துகளில் உள்ள பொய்கள் –\nதாமஸ் இந்தியா வந்தாரா என்பதே பெரிய கேள்விக் குறி. மிகவும் பிற்காலத்தில் எழுதப்பட்ட வரலாற்றில் கூட தாமஸ் இந்தியா வந்து ஒரு மன்ன்னை மதம் மாற்ற முயன்று அதில் தோற்று அந்த மன்ன்னால் கொல்லப்பட்டார் என்கிறது.\nஆனால் இவர்கள் தாமஸை கொலை செய்தது பிராமணர்கள் என்று படமிட்டு பரப்பி வருகின்றார்கள்.\nஔவையை ஏவாள் என்கிறார்கள். என்ன ஒரு கொடுமை இது.\nதமிழ் ஆன்மீகத்தின் மிகச் சிறந்த கூறான சிவஞானபோத்த்தை கிறித்துவ நூலாக மாற்ற பார்க்கின்றார்கள். சிவஞான போதம் சைவத்தை சார்ந்த்து என்று வாதாடுபவர்களை. அன்பே சிவமென்பது கிறித்துவம் என்கிறார்கள். ஏற்கனவே திருக்குறளை தங்கள் நூலாக்க இவர்கள் செய்த பித்தலாட்டங்களை எல்லோருக்கும் சொல்ல கடமை படுகிறேன். 1970 களில் ஆர்ச்பிஷப் அருளப்பா காலத்தில் மோசடியாக செப்பேடு ஒன்று உருவாக்கப்பட்டு திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்று சொல்லப்பட்டது. பின்பு அது மோசடி என்று நிரூபிக்கப்பட்டது. ஆர்ச் பிஷப் மன்னிப்பு கோரினார்.\nபிராமணர்களை எதிர்க்கும் விதமாக இந்த தாமஸ் கதை சொல்லப்பட்டிருப்பதும், தமிழர்களின் அடையாளங்களை பிராமணர்கள் அழித்தார்கள் என்பதும், அந்த அடையாளங்கள் தாமஸின் கிறித்தவம் என்பதும் நாத்திகர்களின் ஆதரவிற்காக எழுதப்பட்டது. இங்கு இர��க்கும் நாத்திகர்களின் முதல் குறிக்கோள் பிராமர்களை ஒழிப்பது. அதை நன்றாக உணர்ந்து கொண்டு கதை கட்டியிருக்கின்றார்கள்.\nசரி இந்த கதைகளை தங்கள் பகுத்தறிவு மிக்க அறிவுஜீவிகள் என்று தாங்களே சொல்லிக் கொள்ளும் நாத்திகர்கள் ஏற்றுக் கொண்டார்களா என்றால். ஆம் ஏற்றுக் கொண்டு இதை பரப்பியும் வருகின்றார்கள். நாத்திக நடிகன் கமலே இதற்கு உதாரணம். மிக சமீபத்திய பேட்டியில், ‘திருவள்ளுவரை சிலர் சம்ணர் என்ற்கிறார்கள் சிலர் சைவர் என்கிறார்கள் சிலர் கிறிஸ்தவர் என்கிறார்கள்…’ என்று சொல்லியிருக்கின்றார். 50 ஆண்டுகள் திரை துறையில் சாதனை செய்தவருக்கு ஒரு வேளை திருக்குறள் கிறித்துவ நூலாக இருக்குமோ என்ற ஐயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nசோழ பாண்டிய வரலாறுகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழனுடைய வரலாற்றையும் அழித்து வரலாறில்லாத தமிழனுக்காக பாடுபடுபவர்களில் மேதாவி தமிழர்களும் இருப்பதை என்னவென்று சொல்லுவது.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇணையவழி ஒலி பரிமாற்றம் ( பரிமாற்றம் - 1)\nபயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு\nஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக...\nகோளை விழுங்கும் விண்மீன் ஒன்றை ஹபிள் தொலைநோக்கி கண...\nஅமெரிக்காவில் 10 லட்சம் விற்ற சாதனம் பல நாடுகளில் ...\nகாதல் கடிதமும் மொக்கை பதிலும்\nஎன்னடா இவன் இவ்வளவு பதிவு போடுறான் எண்டு நீங்க என்...\nவிளாடிமிர் லெனின் - பகுதி 1\nகே. ஆனந்த ராவ் - கணித வல்லுனர்\nமங்களூர் விமான விபத்து மீட்கப்பட்ட கறுப்பு பெட்டி:...\nஊரை மிரட்டிய 3 ஆவிகள்\nபுகழ்பெற்ற பெண்கள் - அன்னி வூட் பெசண்ட் (பெண் விடு...\nநான் \"குட் பை' சொல்லும் நேரம் வந்துவிட்டது-விமான வ...\nஇளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nயோசெப் நிசிபோர் நியெப்சு (Joseph Nicéphore Niépce)...\nமாயா நாட்காட்டியின்படி - 2012 (நிகழ்வுகள்) அழிவுகள...\nமறைந்த பிரபல விஞ்ஞானி நியூட்டனின் ஆப்பிள் மரம் விண...\nசிங்கத்துக்கு Happy Birthday சொன்ன முதல் மனிதன்\nமங்களூரு விமான விபத்தில் மரணத்தை வென்ற 7 அதிர்ஷ்டச...\nபுயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை வந்தது எப்படி\nமாயா நாட்காட்டியின்படி 2012-ல் உலகம் அழியுமா \nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்வி \nகாதல் மன்னன் ஆவத�� எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க ப...\nபேஸ் புக் இணைய தளத்தை தடை செய்யுமாறு பாகிஸ்தான் நீ...\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்\nசந்திரயான்-1 (இந்தியாவின் சாதனை )\nஆறாவது அறிவு உள்ள தொழில்நுட்பம் - Sixth Sense\nபெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்........\nஉலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் பனாமா கால்வாய் -...\nஇங்கிலாந்து ராணி மரணம் : பி.பி.சி. செய்தியால் மக்க...\nமுதலிரவை ஓடும் ரயிலில் கொண்டாடி அசத்தியிருக்கிறார்...\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nபோத்துக்கீசரின் முதல் யாழ்ப்பாணத் தாக்குதல்\nவெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும் என அடம்பிடிக்கு...\nPdf இல் தமிழ் எழுத்துரு சிக்கலும் தீர்வும்\nமைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செல்போன்க...\nஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு… சில செய்திகளும் காட்சிக...\nஇரவீந்திரநாத் தாகூர் - வாழ்க்கை\nஓசோன் படை தேய்வின் விளைவுகள்\nஆசஷ் வெற்றியை விட சிறந்தது : கொலிங்வுட்\nஆப்கானிஸ்தானில் விமான விபத்து-43 பேர் பலி\nஆவிகள் அலையும் திகில் கோட்டை\nயாருக்கு முடியும் இரண்டு சில்லில் கார் ஓட்ட \nஉலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் பனாமா கால்வாய் -...\nஅதிர வைக்கும் சில உலக மர்மங்கள்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nமுதன் முதலாக கடற்கன்னியின் உண்மை நிழற்படம்\nடுவென்டி-20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றி...\nமென்பொருளை முறையாக கணணியில் இருந்து நீக்குதல்\n'ஏலியன்ஸ்' என்றழைக்கப் படும் வேற்றுக் கிரகவாசிகள் ...\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்\nபேஸ்புக்கிற்கு இணையாக மாணவர்கள் உருவாக்கும் டையேஸ்...\nகற்றது நினைவில் நிற்க என்ன செய்யவேண்டும் \nதமிழர்களின் வரலாறு -ஒரு சமூகத்தின் வரலாற்றை சில பு...\nautorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda...\nமைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத புதுமையான கண்டுபிடி...\nபயோனிக்ஸ் எனும் அறிவியல் அற்புதம்\nஐசக் நியூட்டனும்.. கீழே விழாத ஆப்பி்ளும்\nநினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி\nT20 - உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறி...\nநீங்கள் மொபைல் போனில் அடிக்கடி எஸ்.எம்.எஸ்., அனுப்...\nஇந்திய அணிக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா\nஅரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து பாகிஸ்தானுக்...\nகூகுளின் புதிய கூகுள் கேம்ப்\nமரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி\nவிண்டோஸ் வந்த வரலாறு .....\nசரியான நேரத்தில் தண்ணீரை அருந்துவோமே....\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32377/", "date_download": "2019-04-24T02:32:28Z", "digest": "sha1:WIO72HQ7XD5WGHVWDJIU5WWVIMGJ25Z5", "length": 12454, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கூட்டுவுறக்குள் அரசியல் வேண்டாம் பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கம் கவனயீர்ப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டுவுறக்குள் அரசியல் வேண்டாம் பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கம் கவனயீர்ப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nகூட்டுறவுத்துறைக்குள் அரசியல் வேண்டாம் எனவும், கூட்டுறவுத் திணைக்களம் அரசியல் பின்னணியில் செயற்படக் கூடாது என்றும் வலயுறுத்தியும் பேரிணைய நலத்திட்ட நிதியை வழங்கககோரியும் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திச் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்கள் அங்கத்தவர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்\nஇன்று திங்கள் கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தை மறித்து தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.\nகவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூட்டுறவுக்குள் அரசியல் வேண்டாம், கூட்டுறவுத் திணைக்களம் அரசியல் பின்னணியில் செயற்படுகிறதா, கூட்டுறவுத் திணைக்களமே எம்மை வதைக்காதே, மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரை மாற்றும், கூட்டுறவுத் திணைக்களமே நீ இரட்டை வேடமா, கூட்டுறவுத் திணைக்களமே எம்மை வதைக்காதே, மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரை மாற்றும், கூட்டுறவுத் திணைக்களமே நீ இரட்டை வேடமா அடிக்காதே அடிக்காதே அங்கத்தவர்கள் வயிற்றில் அடிக்காதே, பேரிணையமே நலத்திட்ட நிதியை எமக்குத் தா, ஒழிக ஒழிக பேரிணையமே ஒழிக போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் ஏந்தியிருந்தோடு, கோசங்களையும் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nவடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் உள்ள கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கு வரவேண்டிய நிதியினை பேரிணையம் வழங்க வேண்டும் என்பதோடு, பேரிணையத்தில் இருந்து தங்களின் அங்கத்துவத்தை நீக்குமாறும் மேலும் கோரிக்கை விடுத்திருந்தனர், வட மாகாண பனை தன்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த பத்தொன்பது சங்கங ;களும் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட அங்கத்தவர்களும் காணப்படுகின்றனர் இதில் கிளிநொச்சி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கமும் ஒன்று. என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsகிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டு தாக்குதல் இலக்குகளின் ஒரு பகுதி மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nலண்டன் கம்டன் லொக் சந்தை((Camden Lock Market )) யில் தீ விபத்து :\nஜனாதிபதி 13ம் திகதி பங்காளதேஸிற்கு செல்ல உள்ளார்\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன���னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/52474/", "date_download": "2019-04-24T02:44:06Z", "digest": "sha1:Z5RRSK3CU45FQEQHXM7IZ3AFWY3KOEES", "length": 9370, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிவேக பாதையில் பயணம் செய்வது குறித்து எச்சரிக்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிவேக பாதையில் பயணம் செய்வது குறித்து எச்சரிக்கை\nஅதிவேக பாதையில் பயணம் செய்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்தும் போது நிதானமாக செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்துடன் காணப்படுவதனால் வாகனங்களின் ஹெட் லைட்களை போட்டுக் கொண்டு செல்லுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.\nபிரதேசத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் செல்வதே பொருத்தமாக அமையும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டு தாக்குதல் இலக்குகளின் ஒரு பகுதி மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nநாட்டில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமியன்மார் முஸ்லிம் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – பாப்பாண்டவர்\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/53860/", "date_download": "2019-04-24T02:50:19Z", "digest": "sha1:6OWLKOCBGJP7DLMDQTWFGB7GRIG2K23P", "length": 10091, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி\nகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள்இன்று வெள்ளிக்கிழமை (08.12.2017 ) காலை8.30 மணிக்கு மாவட்டகூட்டுறவாளர் மண்டப வளாகத்தில் வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தினால் நடத்தப்பட்டது.\nமாவட்ட அலுவலர் வே.தபேந்திரன் தலைமையில் நடைபெறற்றது. நிகழ்வில் பிரதேசசெயலக பிரிவுகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்கள் கலந்து கொண்டனர்.\nநடமாட முடியாத நபர்களுக்கான முச்சக்கர வண்டி ஓட்டம் , விழிப்புலனற்றவர்களுக்கான பலூன் ஊதி உடைத்தல், செயற்கை கால்பொருத்தியவர்களுக்���ான வேகநடை , காது கேளாத வாய் பேசாத நபர்களுக்கான 100\nமீற்றர் ஓட்டம், நீர் நிரப்புதல் போன்ற போடடிகள் ஆண் ,பெண் பிரிவாக நடைபெற்றது.\nTagsnews sports news tamil tamil news கிளிநொச்சி செயற்கை கால் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி முச்சக்கர வண்டி ஓட்டம் விழிப்புலனற்றவர்களுக்கான பலூன் ஊதி உடைத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டு தாக்குதல் இலக்குகளின் ஒரு பகுதி மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\n“வீட்டை விட்டு வெளியேறாதீர்கள் என, சித்தார்த்தன் – செல்வத்திடம் வினயமாக கேட்டுள்ளேன் இணைந்து சரித்திரம் படைப்போம்”\nதாக்குதலை மேற்கொண்ட, 8 உறுப்பினர்களின் ஒளிப்படங்களை IS IS வெளியிட்டது… April 23, 2019\nஎல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல….. April 23, 2019\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்க��ைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-nov1-2016", "date_download": "2019-04-24T03:01:43Z", "digest": "sha1:MRXXWDEGVN4TLEHDL3G66VKDSVXTPGHD", "length": 8587, "nlines": 203, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 1 - 2016", "raw_content": "\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 1 - 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாவிரி - தமிழரின் உரிமை எழுத்தாளர்: இரா.உமா\nமியான்மர் நாடும் தமிழர்களும் எழுத்தாளர்: பாசறை மு.பாலன்\nதொடரும் இனவெறிக் கொலைகள் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nஉவமைக் கவிஞர் சுரதா எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nதிராவிட முகங்கள் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nதிராவிடத் தமிழர் அறக்கட்டளை எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nபெரியார் வாழ்கிறார் எழுத்தாளர்: ஓவியச் செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-04-24T02:57:08Z", "digest": "sha1:U2C4K7KTBODCAUXHYDSPSH2I6E2VYY54", "length": 22734, "nlines": 239, "source_domain": "rammalar.wordpress.com", "title": "நகைசுவை | Rammalar's Weblog", "raw_content": "\nகணவன் மனைவிக்கு சொன்ன அன்பான எச்சரிக்கை…\nஒக்ரோபர் 14, 2015 இல் 5:39 முப\t(நகைச்சுவை)\nஒக்ரோபர் 4, 2015 இல் 5:07 பிப\t(நகைச்சுவை)\nஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவன் அருகே.. சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் இந்தியனை எப்படியும்.. ஏமாற்றி பணம் பறித்து விட.. வேண்டும் என..எண்ணினான்..\nஇந்தியனிடம் மெதுவாக பேச்சை.. ஆரம்பித்தான்..\nசீனன்;- ” அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது.. நமக்குள் போட்டி வைத்து.. நேரத்தை கடத்துவோமா..\nஇந்தியன்;- “வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை.. எனக்கு தூக்கம் வருகிறது..\nசீனன்;- “அன்ப��ே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று..நீங்கள் வெற்றி பெற்றால்.. நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால் 500 ரூபாய்..நீங்கள் எனக்கு தரவேண்டும்..\nஇந்தியன்;- “நான் தான் போட்டிக்கு வரவில்லை என்று சொன்னே’னே.. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்..\nசீனன்;- (விடுவதாக இல்லை) “சரி.. இப்படி வைத்து கொள்வோம்.. போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று.. நான் தோற்றால்.. 500 ரூபாய் உங்களுக்கு நான் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால்.. 50 ரூபாய் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும்.. இப்போது சம்மதமா..\nசீனன்;- ” போட்டியை முதலில் நான் தொடங்குகிறேன்.. நன்றாக கவனியுங்கள்.. நிலவுக்கும்.. பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு..\nஇந்தியன்;- ” தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..\nஇந்தியன்;- “நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா..\nஇந்தியன்;- “ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள்.. இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும்.. அது என்ன விலங்கு..\nசீனன்;-( அதிர்ச்சியானான்.. நீண்ட நேரம் யோசித்து விட்டு ) “தெரியவில்லை..500 ரூபாயை பிடியுங்கள்..\nஇந்தியன் ரூபாயை வாங்கி பாக்கெட்டில் வைத்து விட்டு.. தூங்க ஆரம்பித்தான்..\nசீனன்;- “ஏய்.. ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு.. கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும் விலங்கு எது..\nஇந்தியன்;- தெரியவில்லை..50 ரூபாயை பிடியுங்கள்..\nதரமான ரோடு எப்ப போடுவீங்க ஆபிசர்..\nசெப்ரெம்பர் 25, 2015 இல் 8:10 முப\t(நகைச்சுவை)\nஉடல் மண்ணுக்கு கிட்னி டாக்டருக்கு…\nசெப்ரெம்பர் 15, 2015 இல் 8:08 பிப\t(நகைச்சுவை)\nஓகஸ்ட் 24, 2015 இல் 1:50 பிப\t(நகைச்சுவை)\nவிவசாயி :(வங்கி மேலாளரிடம்) ஐயா,\nகறவை மாடு வாங்க கடன் கிடைக்குமா\nவங்கி மேலாளர்: நிச்சயம் கிடைக்கும் ஆனால்\nவாடிக்கையாளர்: (வங்கி மேலாளரிடம்) சார்\nவங்கி மேலாளர்: முதலில் பெரிய தொழில்\nஒன்று ஆரம்பியுங்கள். பிறகு ஆறு மாதம்\nகாத்திருங்கள். பிறகு தானே அது சிறிய\nடாக்டர் (இதய நோயாளியிடம்): உங்கள்\nஇதயம் பழுதடைந்துவிட்டதால், மாற்று இதயம்\nசிலருடைய இதயம் தயாராக இருக்கிறது.\nநோயாளி: டாக்டர் அவைகளில், வங்கி\nடாக்டர்: இருக்கிறது. ஏன் வங்கி மேலாளரின்\nநோயாளி: வேறொன்றும் இல்லை டாக்டர்.\nஅதுதான் அதிகம் உ��யோகப் படுத்தப்பட்டிருக்காது.\nஒரு வங்கி மேலாளர், முதன் முதல் ‘சூட்’\nபோட நினைத்தார். ஊரிலேயே இருந்த புகழ்\nவாய்ந்த தையல் கலை நிபுணரிடம் சென்று\nஒரு வாரம் கழித்து சென்றபோது அவரது ‘சூட்’\nதயாராக இருந்தது. அதை அணிந்து கொண்டு\nகண்ணாடி முன் நின்று பார்த்தபோது அவருக்கு\nஅது மிகவும் பொருத்தமாகவும், கச்சிதமாகவும்\nஆனால் ஏதோ குறை இருப்பதாக அவருக்கு\nதெரிந்தது. என்ன என்று பார்த்தால் அந்த\n‘சூட்’ டில் கை வைக்க ‘பாக்கெட்’ டே\nதையல்கலை நிபுணரிடம் அது பற்றி\nகேட்டபோது, அவர் “சார். நீங்கள் வங்கி\n“ஆமாம்” என்று வங்கி மேலாளர் சொன்னதும்,\nதையற்காரர் சொன்னார். “எந்த வங்கி மேலாளர்\nதனது ‘பாக்கெட்’டில் கை வைக்கிறார்\nவங்கி மேலாளர் வாயடைத்து நின்றார்.\nஓகஸ்ட் 23, 2015 இல் 7:15 முப\t(நகைச்சுவை)\nஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.\nஅருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.\nஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/04/28/same-day-delivery-did-flipkart-s-newly-launched-service-ste-002443.html", "date_download": "2019-04-24T01:50:12Z", "digest": "sha1:ZM4S24NNPP55P4CCYT76A4PWZTBLAYKB", "length": 20097, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் போர்!! ஃபிலிப்கார்டின் சூப்பர் திட்டம்!! | Same-day delivery: Did Flipkart's newly launched service steal Amazon's thunder? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் போர்\nஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் போர்\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nFlipkart என்கிற பெயருக்கு 1,00,000 கோடி ரூபாயா.. நட்டத்தில் Flipkart..\nபின் கோட் பார்த்து பொருட்களை பிரிக்க ரோபாட்களை வேலைக்கு எடுத்த Flipkart..\n ஆம், லாபம் இல்லனா ஃப்ளிப்கார்ட்ட வித்துறுவோம்..\nஅமேஸானையும் ஃப்ளிப்கார்ட்டையும் தவிக்க விட்ட அந்த ஐந்து விதிகள் இது தான்..\nமோடி சொல்கிறார் “இந்திய விவசாயிகள், வணிகர்கள் நலனே முக்கியம்” அதனால் amazon, flipkart-க்கு ஆப்பு..\nபெங்களுரூ: கடந்த 5 வருடங்களில் இந்தியாவில் ஆன்லைன் சில்லரை வர்த்தகம் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதில் சில நிறுவனங்கள் அதிகப்படியான லாபம் சம்பாதிக்கும் நிலையில் உள்ள, இருப்பினும் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் சில நிறுவனங்கள் முடங்கியும் உள்ளது.\nஇந்த போட்டி நிறைந்த இச்சந்தையில் வாடிக்கையாளர் பயனளிக்கும் வகையில் சில முக்கிய சேவையை அறிமுகம் செய்துள்ளது ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட்.\nவாடிக்கையாளர் இந்நிறுவன இணையதளத்தில் எந்த பொருட்களை ஆர்டர் செய்தாலும் ஒரே நாளில் டெலிவரி செய்ய இந்நிறுவனம் முற்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை அடைய இத்திட்டம் உதவும் என இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇச்சந்தையில் போட்டி மிகவும் அதிகமாக உள்ள நிலையில் இந்த சேவையின் சந்தையில் முதல் இடத்தை தக்கவைத்து கொள்ள இந்நிறுவனம் முடிவு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் விற்பனை 1 பில்லியன் டாலரை அடைய இத்திட்டம் மிகவும் சிறப்பாக அமையும் என இச்சந்தைய வல்லுனர்கள் தெரிவித்தனர்.\nவாடிக்கையாளர் ஆர்டர் செய்த பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்வது சுலபமான விஷயம் இல்லை, மிகவும் கடினமான விஷயம். இத்���கைய திட்டத்தை கையில் எடுத்துள்ள ஃபிலிப்கார்ட் நிறுவனம் இத்துறையில் ஜாம்பவான் என கருதப்படும் அமேசான் நிறுவனத்திற்கு இக்கட்டான சூழ்நிலையை அளித்துள்ளது.\nஇச்சந்தையில் பல நிறுவனங்கள் இருப்பினும் ஃபிலிப்கார்ட், ஸ்நாப்டீல், அமேசான் மற்றும் இபே போன்ற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் உண்மையான போட்டி ஃபிலிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கும் இடையே தான்.\n10 மாவட்டங்கள், அதிகமான கட்டணம்\nஇந்த சேவையை பெங்களுரூ, டெல்லி, மும்பை, கொல்கத்தா, நொய்டா, குர்கான், மானேசர், நவி மும்பை, தானே மற்றும் ஃபரிதாபாத் ஆகிய நகரங்களில் இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒரு டெலிவரி திட்டத்திற்கு 200 ரூ கட்டணத்தை வதித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\nஅட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை 30 சதவிகிதம் அதிகரிக்கும் - நகை விற்பனையாளர்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/nitin-gadkari-changes-his-stand-on-ev-policy/", "date_download": "2019-04-24T03:00:31Z", "digest": "sha1:RGQWRGAXCGF7ZJ6G725EBSFDAPVTO23Z", "length": 11085, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மின்சார வாகன தனி கொள்கைக்கான அவசரம் என்ன?\" மத்திய அமைச்சர் அந்தர் பல்டி - Nitin Gadkari changes his stand on EV Policy", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\n\"மின்சார வாகன தனி கொள்கைக்கான அவசரம் என்ன\" மத்திய அமைச்சர் அந்தர் பல்டி.\nஇந்திய ரூபாய் மதிப்பில் பார்த்தால், 3,60,000 கோடி ரூபாய் மிச்சமாகும் என்பது கவனிக்கத்தக்கது.\nமின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான தனி கொள்கை தற்போது தேவைப்படவில்லை என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்புகூட, ‘விரைவில் மின் வாகனங்��ளுக்கான தனிக் கொள்கை அறிவிப்பு வெளியாகும்’ என கூறி வந்த கட்கரி, இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.\nநேற்று வரை, அமைச்சர் கட்கரி அவசரம் காட்டி வந்தாலும், வாகன உற்பத்தியாளர்கள் யாரும் அதற்கு இந்தியா தயாராகவில்லை என்றே கருதினர். அதோடு, வாகன உற்பத்தி நிறுவனங்களும் இதற்கு தயாராகவில்லை. இந்நிலையில், உடனடியாக தங்களை மாற்றியமைத்துக் கொள்வதில் உள்ள சவால்களை ஒருபுறம் ஆய்வு செய்துக் கொண்டே, வாகன உற்பத்தியாளர்கள் கூடுதல் கால அவகாசம் தேவை என்பதையும் வலியுறுத்தி வந்தனர்.\nஇந்த சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இன்று தனது புதிய கருத்தைத் தெரிவித்துள்ளார். இது பல வாகன உற்பத்தி நிறுவனங்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. 2030க்குள் இந்தியா மின்சார கார்களுக்கு மாற வேண்டும் என்று சொல்லப்பட்டு வந்த நிலை நிஜமானால், பெட்ரோல், டீசல் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் நாடு 6000 கோடி அமெரிக்க டாலர்களைச் சேமிக்க இயலும். இந்திய ரூபாய் மதிப்பில் பார்த்தால், 3,60,000 கோடி ரூபாய் மிச்சமாகும் என்பது கவனிக்கத்தக்கது.\n“கோதாவரி நீர் அல்ல, முதலில் காவிரி நீரை பெற்று தாருங்கள்”: நிதின் கட்காரி பேச்சுக்கு கண்டனம்\n”அரசு மருத்துவமனைகளால் உயர்தர சிகிச்சை அளிக்க முடிவதில்லை”: தனியார் நிறுவனங்களை அழைக்கும் அமைச்சர் நிதின் கட்காரி\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடிப் போலவே, சிட்டி யூனியன் வங்கியிலும்\nஇலக்கியங்கள் சொல்லும் மனைவிகள் எப்படிப்பட்டவர்கள்\nசிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க பொன்.மாணிக்கவேலுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி\nStatue Smuggling Case: சிலைக் கடத்தல் வழக்கை சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். அவர் விளம்பர நோக்கில் செயல்படுவதாகவும், முறையாக வழக்குகளை விசாரிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டி, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. […]\nகுறைந்த சம்பளம் வாங்கும் த���ியார் ஊழியரா நீங்கள் இனி உங்களுக்கும் பென்ஷன் உண்டு\n15,000 க்குள் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பென்ஷன் சேவையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vanni-arasu-controversial-tweet-dmk-alliance-vck/", "date_download": "2019-04-24T03:22:02Z", "digest": "sha1:IMUNBR5UCEY2WOUBXW66GBPBO6QLF5YS", "length": 17619, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vanni arasu controversial tweet dmk alliance VCK - திமுக கூட்டணியில் முற்றும் பூசல்! வெளியேறுகிறதா விசிக? ஸ்டாலின் முடிவு என்ன?", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஎதிர்வரும் மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணித் தொடர்பான நகர்வுகளை மிக சாமர்த்தியமாக நகர்த்தினாலும், குழப்பங்களும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை.\nஅதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், நடப்பு ��ிகழ்வுகள் அதனை எந்த அளவிற்கு உறுதி செய்யும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஒருபக்கம், தம்பிதுரை மக்களவையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற பல திட்டங்களை மிகக் கடுமையாக விமர்சிக்க, இங்கு தமிழகத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ், ‘மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை. எவ்வளவோ கடிதம் எழுதியும் பலனில்லை’ என்று விமர்சிக்க, இன்று சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ பொன்முடியின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல’ என்று தெரிவித்து இருக்கிறார்.\nஇப்படி அதிமுகவின் முக்கிய தலைகள், பாஜகவை விமர்சித்துக் கொண்டும், விமர்சிப்பவர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வரும் சூழலில், இவ்விரு கட்சிகள் இடையேயான கூட்டணி எந்தளவிற்கு உறுதியாகும் என்று தெரியவில்லை.\nமறுப்பக்கம், ஹவுல்ஃபுல் போர்டு மாட்டாத குறையாக கூட்டணி கட்சிகளை உடன் வைத்திருக்கும் திமுகவில், உள் கூட்டணி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதிமுக கூட்டணியில் விசிக தொடர்வதை, திமுகவின் சில முக்கிய புள்ளிகள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 2016 சட்டசபைத் தேர்தலில், விசிக கூட்டணி இல்லாமலேயே திமுக 98 இடங்களை வென்றது. அப்போது மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த வி.சி.க எங்குமே வெற்றிப் பெறவில்லை. அதே நேரத்தில் 2011 சட்டசபைத் தேர்தலில் பா.ம.க. – வி.சி.க கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இருந்தன. ஆனாலும் விசிக வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.கவுடன், பா.ம.க. கூட்டணி அமைத்தால் வி.சி.கவுக்கு சீட் கொடுக்கலாம் என்று அந்த சில முக்கிய புள்ளிகள் சொன்னதோடு மட்டுமில்லாமல் பாமகவை கூட்டணிக்குள் இழுக்க பேசியதாகவும் தெரிகிறது.\nஇதனால், விசிக தலைவர் திருமாவளவன் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளாராம்.\nஅதேசமயம், பாமகவை கூட்டணியில் கொண்டு வருவதில் திமுகவின் வேறு சில முக்கிய நிர்வாகிகள் விரும்பவில்லை. கடந்த காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலினை, அன்புமணி ராமதாஸ் பல முறை சீண்டியது தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ‘மாற்றம்.. முன்னேற்றம்’ என்ற முழக்கத்துடன் 2016ல் அன்புமணியை முதல்வர் வேட��பாளராக அறிவித்து களமிறங்கிய பாமக படுதோல்வி அடைந்ததையும் அவர்கள் திமுக தலைமை கவனத்திற்கு கொண்டுச் சென்றிருக்கிறார்கள்.\nஇருப்பினும், விசிகவை கழட்டிவிடுவதில் ‘அந்த சிலர்’ தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தநிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பக்கத்தில், திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டு, பரபரப்பான கருத்தையும் பதிவிட்டுள்ளார். அதில்,\n( பொருள்- வலி அறிதல்)\nஅமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை\n( பொருள்- வலி அறிதல்)\nஅதாவது, தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று கூட்டு சேர்ந்து களமாடும் போது, உடன் இருப்பவர்களையும் மதிக்காமல், தங்களுடைய வலிமை என்னவென்றும் தெரியாமல், தாங்கள் எதிரணியை எளிதாக வீழ்த்தி விடுவோம் என்று ஆணவத்தோடு செயல்படுபவர்கள் தாங்களாவே வீழ்ந்து விடுவார்கள்.\nகூட்டணியில் இருப்பவர்களை மதிக்காமல் ஆணவத்தோடு செயல்படுபவர்கள் தாங்களாகவே வீழ்வார்கள் என்று வன்னி அரசு வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். அவர் திமுகவைத் தான் அப்படி குறிப்பிடுகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், அது திமுகவைத் தான் என்றும், திமுக கூட்டணியில் வரப்போகும் காலங்களில் மேலும் பல மாற்றங்கள் நிகழும் என்பதே அரசியல் வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.\nஅரியலூர் கலவரம் : பொன்பரப்பி பகுதி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை கண்டிக்க தக்கது.. ஸ்டாலின், கே. பாலகிருஷ்ணன் கண்டன பதிவு\nகே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக\nதி.மு.க பேச்சாளருக்கு குஷ்பு கடும் கண்டனம்\nதிமுக- வில் இருந்து முல்லைவேந்தன் சஸ்பெண்ட் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு மட்டும் தான் காரணமா\n4 தொகுதி இடைத்தேர்தல் : தயாரானது திமுக வேட்பாளர் பட்டியலில் செந்தில் பாலாஜி\nமிஷன் சக்தி: அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவதாக ராமநாதபுரத்தில் மோடி பேச்சு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை உயர்த்தி பிடித்த உதயநிதி\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகிறதா தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி பதில்\nதமிழக தேர்தல் களம் ஹைலைட்ஸ்: தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையர் இன்று பொறுப்பேற்பு\nவந்துட்டேன் சொல்லு; திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… உடல் எடை குறைவால் ஆச்சர���யப்படுத்திய அனுஷ்கா\nCBSE Board Exam 2019 Rule: சி.பி.எஸ்.இ தேர்வுமுறையில் அதிரடி மாற்றங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nகரும்பில் சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது.\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் 6 உணவுகள்\nநடுத்தர வயதினரின் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணி குறைக்கும்.\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/amp/", "date_download": "2019-04-24T02:23:25Z", "digest": "sha1:BFOSP7KVJ6K6WJ77RAMCM6QHT3WBUGJU", "length": 5536, "nlines": 38, "source_domain": "universaltamil.com", "title": "இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான 3-வது டெஸ்ட்டை", "raw_content": "முகப்பு Sports இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான 3-வது டெஸ்ட்டை கைப்பற்றியது இந்தியா\nஇந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான 3-வது டெஸ்ட்டை கைப்பற்றியது இந்தியா\nஇந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nஇங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது.\nஇதில் 521 ஓட்டங்களை இங்கிலாந்து வெற்றிக்கு இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. பும்ராவின் அபார பந்து வீச்சால் நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றுக்கொண்டது. அடில் ரஷித் 30 ஓட்டங்களுடனும், ஆண்டர்சன் 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஒரு கட்டத்தில் இங்கிலாந்து 96.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்த நிலையில், கடைசி விக்கெட்டுக்கு ரஷித்- ஆண்டர்சன் ஜோடி 8.3 ஓவர்களில் விளையாடியதால், நேற்று இந்திய அணி வெற்றி பெற முடியாது போனது.\nஇந்நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இன்றைய ஆட்டத்தின் 3-வது ஓவரை அஸ்வின் வீசினார். 5-வது பந்தில் ஆண்டர்சன் ரகானேவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\nஇதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 317 ஓட்டங்கள் சேர்த்து சகல விக்கெட்டுகளையும் இழந்து நிலையில், 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. பும்ரா 7 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா 6 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.\nஇந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளதோடு, 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் எதிர்வருகிற 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nவரும் நாட்களில் இலங்கை அணி பங்கேற்கவுள்ள போடிகளின் பட்டியல் இதோ\n57 ஓட்டங்களினால் இங்கிலாந்து வெற்றி – தாய் மண்ணில் தொடரை இழந்த இலங்கை\nபாகிஸ்தான் – அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு… காணொளி உள்ளே..\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-04-24T02:14:13Z", "digest": "sha1:XUCFJNR66LAWFYROFNJ3JHDN526SW4PR", "length": 13244, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "'எனை நோக்கி பாயும் தோட்டா' தனுஷ் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் Mr. X இன் பிண்ணனியில் இருக்கும் மர்மம் என்ன?", "raw_content": "\nமுகப்பு Cinema எனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் Mr. X இன்...\nஎனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் Mr. X இன் பிண்ணனியில் இருக்கும் மர்மம் என்ன\nதமிழக ரசிக��்கள் உள்ளங்களில் தற்போது காட்டுத் தீ போல பரவி வரும் ஒரு கேள்வி, தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தான். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ‘மறு வார்த்தை பேசாதே’ பாடலும் ரசிகர்கள் மத்தியிலும், இசை பிரியர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற ஆரம்பித்ததுமே, இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தேடும் பணியில் ரசிகர்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷ், – மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ‘தள்ளி போகாதே’ புகழ் தாமரையின் வரிகளில், சிட் ஸ்ரீராமின் மெய் சிலிர்க்கும் குரலில் உதயமான ‘மறு வார்த்தை’ பாடல் , இசை பிரியர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களின் உள்ளங்களையும் கவர்ந்து சென்று இருக்கின்றது.\nMr. X அவர்களை எப்படியாவது கண்டு பிடித்தாக வேண்டும் என்று ரசிகர்கள் இருக்கும் இந்த நிலையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் ‘Mr. X’ அவர்களை சமுக வலைத்தளங்களுக்கு அறிமுகபடுத்தி இருக்கிறார். இன்னும் மூன்று நாட்களில் ‘நான் பிழைப்பேனோ’ என்னும் இந்த படத்தின் மற்றொரு பாடல் வெளியாக இருக்கின்றது. ஆகவே இந்த மூன்று நாட்கள் வரை தான் Mr. X சமுக வலைத்தளங்களில் செயல்படுவார்.\nMr. X இன் டிவிட்டர் கணக்கு: @Mr_X_Music\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nயார் அந்த Mr. X\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண���பர்களிடம்...\nபொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nகிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/amp/", "date_download": "2019-04-24T02:32:36Z", "digest": "sha1:O5BKZZ6SQVZAMP7SM3JNG7M3J4N7BFJ3", "length": 6164, "nlines": 41, "source_domain": "universaltamil.com", "title": "கலஹா வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடக்கம்", "raw_content": "முகப்பு News Local News கண்டி – கலஹா வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடக்கம்\nகண்டி – கலஹா வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடக்கம்\nகண்டி – கலஹா வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடக்கம்\nநேற்றைய தினம் இடம்பெற்ற ச���்பவத்தால் கண்டி கலஹா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் வைத்தியசாலைக்கு சமூகமளிக்கவில்லை. ஆதலால் வைத்திய சாலையின் சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது.\nநேற்றையதினம் தெல்தோட்டை தோட்டப் பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றை வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட குழந்தையை சுமார் இரண்டு மணித்தியாலங்களாக வைத்தியர்கள் யாரும் கவனிக்காததன் காரணத்தால் பெற்றோர் குழந்தையை பேராதனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nபேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். குழந்தையின் இழப்பைத் தாங்க முடியாத பெற்றோர் மற்றும் பிரதேசவாதிகள் கலஹா வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் அப் பிரதேசவாசிகள் வைத்தியசாலையினுள் இருந்த பொருட்கள் மற்றும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைத்தியர்களின் வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.\nஅப்பிரதேசவாசிகள் வைத்தியர்களின் கவனயீனமே அப்பச்சிளம் குழந்தையின் உயிரைப் பறித்துள்ளதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றும் வைத்தியர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.\nஆர்ப்பாட்டம் தொடர்ந்த நிலையில், ஏற்பட்டுள்ள பதற்றசூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட மக்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.\nஇதனால் அப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டது. இன்றைய தினம் வைத்தியசாலை வெறிச்சோடிக் காணப்பட்டது.\n18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களம்\nகண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சிக்கு வெற்றி பெறும்- திட்டவட்டமாக கூறும் நவீன் திஸாநாயக்க\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-04-24T02:15:01Z", "digest": "sha1:ODQPZIWXKJJSGMTWKOHBWBTV3Z2TP2VY", "length": 14033, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "ஹட்டன் டிக்கோயா நகரின் குப்பை பிரச்சினைக்கு ஒருமாதகாலத்தில் தீர்வு", "raw_content": "\nமுகப்பு News Local News ஹட்டன், டிக்கோயா நகரின் குப்பை பிரச்சினைக்கு ஒருமாதகாலத்தில் தீர்வு\nஹட்டன், டிக்கோயா நகரின் குப்பை பிரச்சினைக்கு ஒருமாதகாலத்தில் தீர்வு\nஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இனங்காணப்பட்டுள்ள புதிய இடத்தை ஒருமாத காலபகுதிகளுக்குள் பெற்றுத்தருவதாக மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் உறுதியளித்துள்ளார்.\nகடந்த சில நாட்களாக ஹட்டன் நகரசபைக்குட்பட்ட பகுதிகள் கழிவுகளால் நிறைந்து காணப்படுகிறது. இது தொடர்பில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதல் ஹட்டன் பொலிஸ் மற்றும் டிக்கோயா நகரசபை அதிகாராகளுடன் நேற்று ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nநகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை ஹட்டன் குடாகம பகுதியில் கொட்டிவந்த நிலையில் குடாகம பிரதேச மக்கள் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.\nஇந் நிலையில், குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடம் இல்லாத நிலையில் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் குப்பைகள் நிறைந்துக்காணப்படுகின்றது.\nநகர மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையிலேயே அமைச்சர் பி.திகாம்பரம் திடீர் விடயத்தை மேற்கொண்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கையெடுத்துள்ளார்.\nகலந்துரையாடலின் போது, நகர மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக இடமளிக்க முடியாது.\nஉடனடியாக நகரில் உள்ள குப்பைகளை அகற்ற நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நகரசபை வளாகத்தில் அல்லது பொலிஸ் நிலையத்தில் நாளை முதல் குப்பைகளைப் கொட்டவேண்டிய நிலை ஏற்படும் என்று அமைச்சர் திகாம்பரம் எச்சரித்தார்.\n1000 ரூபா சம்பளம் கோரி இன்றும் ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்\n700 ரூபாவுக்கான கூட்டு ஒப்பந்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்\n700 ரூபாய்க்கு கையொப்பம் இடுவதை எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம்...\nபொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்கு��லுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nகிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-24T02:11:03Z", "digest": "sha1:Q3Y45GKRH2LW6DP6HRT6ITP5YLVQCIEA", "length": 7199, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "மஹிந்த Archives – Leading Tamil News Website", "raw_content": "\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கா சம்பந்தனுக்கு- இன்று சபாநாயகர் அறிவிப்பு\nநாடாளுமன்றத்தில் இருவர் எதிர்க்கட்சி தலைவர்களா\nமஹிந்தவை பிரதமராக்கியது சிறுபான்மைக்கச் செய்த துரோகம்- மைத்திரி மீது குற்றம் சுமத்தும் பொன் செல்வராசா\nநாளை பிரதமர் பதவியை துறக்கும் மஹிந்த – அதிர்ச்சியில் நாமல்\nமஹிந்த – சபாநாயகர் எதிர்பாராத சந்திப்பு\nமஹிந்த அணியினர் பாராளுமன்றத்துக்கு வராமல் இருப்பதே சபைக்கு மரியாதை – ஹுருனிகா சாடல்\nபிரதமரை வெளுத்து வாங்கிய சம்பந்தன்\nரணிலுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்து மஹிந்தவுடன் இணைந்த பௌசி\nநாடாளுமன்றத்தில் மஹிந்த தரப்பு விசேட பொலிஸ் படை மீது மிளகாய்தூள் கரைசல் வீச்சு தாக்குதல்-...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்- ரணில் தெரிவிப்பு\nமஹிந்தவுக்கு தமிழ் கூட்டமைப்பின் ஆதரவளிக்காமையின் காரணத்தை வெளியிட்ட சம்பந்தன்\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கவே பிரதமர்- சபாநாயகர் அதிரடி அறிவிப்பு\nசம்பந்தன் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி\nமஹிந்த – இரா.சம்பந்தன் கலந்துரையாடல்\nமேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது – மஹிந்த\nவாக்குமூலம் அளிப்பதற்கு தயார்: மஹிந்த\nஜே.வி.பியின் பிரேரணைக்கு மஹிந்த அணி எதிர்ப்பு\n“மஹிந்த மறந்து விட்டார்” – சரத் பொன்சேகா\nவீரர்களை இனப்படுகொலையாளி என்கின்றனர் – மஹிந்த\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1896181", "date_download": "2019-04-24T03:17:50Z", "digest": "sha1:WWLEZ6FPWU6WCYIPYB4T7REHQACPDXZM", "length": 31031, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "குழந்தையும���, தெய்வமும் ஒன்று!| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடி- நடிகர் அக்சய் குமார் கலந்துரையாடல்\nநாளை புடின்- கிம் ஜோங் சந்திப்பு\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ...\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை குழு ...\nஇலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு\nபராமரிப்பின்றி இலஞ்சிகோயில் யானை இறப்பு பக்தர்கள் ...\nகால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட் கெடு\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 357\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 143\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 94\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 357\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 143\nகுழந்தையும், தெய்வமும் ஒன்று' என்பார்கள்... ஆம்... தெய்வம் நம் குறைகளைக் கண்டறிந்து அதை நீக்கி நமக்கு சந்தோஷத்தை தருகிறது. அதே போல் தான், கொஞ்சி பேசும்\nமழலையரும்... அவர் தம் மொழிகளும். நம் குறைகளை அறியாது அதை போக்கும் அருமருந்தாக அவர்களின் நடவடிக்கைகள் உள்ளன. இன்றும் நான் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் உள்ளங்கள் நாட்டில் ஏராளம் என்றால் அது மிகையல்ல.\nஆனால் - நம்மில் இருக்கும் குழந்தை மனம் குழந்தை பருவம் போல் குறிப்பிட்ட வயது வரை மட்டும் தான் இருக்குமா குழந்தை மொழி, குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பு, கற்றுக்\nகொள்ளும் திறன் இவையனைத்தும் மறந்து விட்டதா இல்லையெனில் மறக்கடிக்கப்பட்டு விட்டதா என்பது கேள்விக்குறியே... மறந்து போன அந்த கற்றலைக் கொஞ்சம்\nநினைவூட்டவே இந்தப் பார்வை.ஐந்து வரை உள்ளவர்கள் தான் குழந்தைகள் என்றில்லை. ஐம்பதை தாண்டியவர்களும் குழந்தைகளே. அந்த வயோதிகக் குழந்தை\nகளிடமும் நாம் அனுபவம் சார்ந்த கற்றல்களை நிறையவே கற்க\nவேண்டியுள்ளது. நாம் நம்மை சுற்றியிருப்பவர்களிடமிருந்து\nதினமும் கற்க வேண்டியுள்ளது இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் முன்னோடியாக திகழ்பவர்கள் கொஞ்சும் மொழி பேசும் பிஞ்சுக் குழந்தைகளே.\nகுழந்தை மனம் : எதிரியைக் கூட மன்னிக்கும் பண்பை குழந்தைகளிடம் இருந்து மட்டுமே நாம் கற்க முடியும். மன்னிப்பு என்பதை விட தேவையற்���தை மறக்கும் பண்பு அதனை தங்கள் எளிய செயல்களால் நமக்கு கற்றுத் தருகின்றனர். எந்த ஒரு கெட்டதையும் தேடிச் செல்ல மாட்டார்கள். விட்டு விலகவும் மாட்டார்கள்.குழந்தைகள் எந்தவொரு விஷயத்தையும் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியோடு தான் ஆரம்பிப்பார்கள். ஆனால் பெரியவர்கள் ஆனதும் அந்தப் பக்கம் மெல்ல மெல்ல அவர்களிடத்தில் குறைந்து ஒருகட்டத்தில் சமூகத்தில் உள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.\nபள்ளிப் படிப்பில் இருந்து நம் வாழ்வின் முடிவிற்கு செல்லும்வரை கேள்வி கேட்கவேண்டும். கேள்வி கேட்டால் தானே நல்ல பதில் கிடைக்கும் என்பதை உணர்ந்து, கேள்வி கேட்டு அதன் பதிலை தேடத் தொடங்குங்கள்.அம்மா, அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றால் அந்த பிஞ்சு மனம் அவர்களுக்கு என்னவென்று கூட சொல்லத்தெரியாது. ஆனால் அவர்களை சுற்றியே அக்குழந்தைகள் வலம் வந்து கொண்டிருப்பார்கள். உதாரணமாக அம்மாவிற்கு காய்ச்சல் என்றவுடன் அந்த பிஞ்சுக் குழந்தையின் கை அம்மாவின் நெற்றியில் வைத்து அன்பான ஒரு பார்வை பார்க்குமே.அதற்கு அந்த ஸ்பரிசத்திற்கு இணையான ஒரு மருந்து இவ்வுலகில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பிற்காலத்தில் 'பெத்த\nமனம் பித்து... பிள்ளை மனம் கல்லு' என்ற மொழிக்கேற்ப அந்த அக்கறையான கை தான் அவர்களை கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விடுகிறது. அது தான் ஏனென்று புரிவில்லை. அந்த அன்பும் அக்கறையும் நாளடைவில் நாகரீகம் என்ற போர்வையில் மூடி வைக்கப்பட்டு விட்டதோ.நாளை நமக்கும் இந்த நிலை வரக்கூடும் என்பதை அறிந்து தங்கள் அறியாமையை விலக்க வேண்டும். அந்த கைமாறு கருதா அன்பான அக்கறையை துளிர்விடச் செய்ய வேண்டும்.\nகற்றுக் கொள்ளும் திறன்: கற்றுக் கொள்வதில் குழந்தை போல் இருங்கள். ஏனெனில் குழந்தைக்கு தோல்வியும்தெரியாது. எந்தவொரு அவமானமும் அறியாது... என்ற கூற்றுப்படி குழந்தைகளுக்கு தான் அடுத்தவர் பேச்சில் அக்கறை இல்லை. பாரபட்சமும் இல்லை. நமக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து அதை கற்கத் தொடங்கும். யாரிடமும் எந்த நேரமும் கற்றுக் கொள்ளத் தயங்காது. அந்த கற்றலினால் எந்த விதம் பாதிப்பும் யாருக்கும் ஏற்படாது. அந்த கற்றலினால் அனைவருக்கும் மனதிருப்தி மட்டுமே ஏற்படும்.வெற்றியோ...\nதோல்வியோ குழந்தைள் தன் பங்கை முயற்சிக்க தயங்குவதில்லை. ஆம். அத்தகைய முயற்சிகளை பிறந்த உடனே தொடங்கி விடுகின்றன. தத்தித் தத்தி தழுவக் கற்றல். விழுந்து எழுந்து நடக்கக் கற்றல் என குழந்தைகளின் கற்றல் பயணம் இனிதே துவங்குகிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் வளர்ந்த மனிதர்கள் பல்வேறு விஷயங்களை முயன்று கூட பார்ப்பதில்லை. அப்படியே முயன்றாலும் முதல் தோல்வியிலேயே முடங்கி போய்விடுகிறார்கள். அப்படி\nவிட்டுவிடக்கூடாது.விடா முயற்சி என்ற ஒன்றை குழந்தைகள் பாணியில் விடாமல் தொடர வேண்டும். உளி அடி விழும் போது வலியென நினைத்தால் சிற்பம் ஆக முடியாது, என்பதை\nசிந்தனையில் நிறுத்தி இலக்கை எட்டிப் பிடிக்க வேண்டும்.\nபிடிவாதம் : நினைத்ததை அடைய வேண்டும் என்கிற பிடிவாதம் இங்கு நம்மில் எத்தனை பேரிடம் உள்ளது. ஆனால் குழந்தைகள் அப்படி இல்லை. தாங்கள் நினைத்ததை அடையும்வரை அவர்கள் ஓயமாட்டார்கள். குழந்தைகள் தாங்கள் எண்ணியதை நிறைவேற்ற எந்தவொரு\nமூலைக்கும் செல்வர். அப்படியிருக்க, நாம் ஏன் நம் எண்ணத்தை, நம் குறிக்கோளை அடைய எந்தவொரு எல்லைக்கும் செல்லக்கூடாது. சற்று நிதானமாக இதை யோசியுங்கள். ஆனால். அவ்வாறான எண்ணம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டுமே தவிர யார் அழிவிற்கும் காரணமாக இருந்துவிடக்கூடாது. அதே போல் நம் குறிக்கோளானது நம் வளர்ச்சிக்கோ, நம் நாட்டின் வளர்ச்சிக்கோ ஊன்று கோலாய் இருக்கணுமே தவிர எவரின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்துவிடக்கூடாது.\n'சிரிப்பில் உண்டு பலவகை - அதில்\nசிறார்கள் சிரிப்போ தனிச் சுவை'\nகொஞ்சும் மொழி பேசும் மழலையரின் பேச்சும்,\nகாரணம் அறியாச் சிரிப்பும் கதைகள் ஆயிரம் சொல்லும்.\nஅர்த்தமோ யாருக்கும் புரியாது. ஆனால் முழுமையடையாத அந்த பேச்சும், ஓட்டைப் பல் தெரியும் சிரிப்பும் நம் எல்லா துன்பத்தையும் மறக்கடிக்கும் வலிநிவாரணி என்பதில் ஆச்சரியமில்லை. ஆறுதலான அந்த சிரிப்பின் துணையோடு ஆயுள் முழுவதும் ஆரோக்கியத்தோடு வாழலாம்.\nபங்கீட்டுப் பண்பு : குழந்தைகள் தனக்கு எது கொடுத்தாலும் அதை தன் சுற்றத்தினரோடோ அல்லது நாய், காகத்தோடோ பங்கிட்டு உண்ணும். ஆனால் வளர வளர பெரியோர் களின் வழிகாட்டுதலினால் தன் வீடு, தன் மக்கள், தன் நலம் என தன்னலமாகி விடுகின்றனர். பள்ளிப் பருவத்தில் மதிய உணவு கொடுத்து விடும் தாய்மார்கள் ��ீ மட்டும் சாப்பிடு. யாருக்கும் கொடுத்து\nவிடாதே, என சொல்லாமல்இருப்பது நல்லது. பங்கு போட்டு உண்ணக் கற்றுக் கொடுக்க\nவேண்டும்.பால் மணம் மாறாக் குழந்தைகளிடமிருந்து நாம் இன்னும் எவ்வளவோ நல்ல பண்புகளை கற்க வேண்டியுள்ளது. வசீகரிக்கும்திறன் ஒன்றுமை பேணுதல், உதவும் மனப்பான்மை, எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் தன்மை என ஏராளம் உள்ளது. அதை கூர்ந்து கவனித்தால் மட்டுமே உணர முடியம். அதற்கு நாமும் மனதாலும், தெளிந்த\nசெய்கையானாலும் வளர்ந்த குழந்தைகளாக மாற வேண்டும்.இவன் என்னை விட சிறியவன். இவனிடம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது. இவனிடம் போய் அனுபவம் வாய்ந்த நான் கற்றுக் கொள்வதா என ஏளனமாக எண்ணாமல் 'யானைக்கும் அடி சறுக்கும்', 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' போன்ற பொன்மொழிகளை மனதில் நிறுத்தி நம் கற்றலை தொடங்க வேண்டும்.இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். தலைவர்கள் ஆன பிறகு கற்றுக் கொள்வதை விட இப்போதே கற்க தொடங்கிவிடுவோம். குழந்தைகளிடமிருந்து நாம் கற்கவும், கற்றுக் கொள்ளவும் வயது தடையில்லை.\nஆசிரியை, டி.எம்.எச்.என்.யு., மெட்ரிக் பள்ளி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/14114-goa-new-cm?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-24T03:15:23Z", "digest": "sha1:HAPWAOR3QDBTCR62I4A2F2AIESZY3LQ7", "length": 3796, "nlines": 22, "source_domain": "4tamilmedia.com", "title": "கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந் தேர்வானார்!", "raw_content": "கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந் தேர்வானார்\nகோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று உடல் நலக் குறைவு காரணமாக காலமாகி இருந்ததை அடுத்து புதிய முதல் மந்திரியை நியமிப்பதில் கடும் குழப்பம் ஏற்பட்டது.\nகாங்கிரஸ் தலைவர்கள் ஆளுனரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதால் 2 நாட்களாக கோவா அரசியலில் கடும் பதற்ற நிலை காணப் பட்டது.\nமேலும் திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் மறைந்த முதல் மந்திரி மனோகர் பாரிக்கரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் பட்டு அவரது உடல் முழு அரச மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து கோவாவின் புதிய முதல் மந்திரியாக அம்மாநிலத்தின் சபா நாயகராக இருந்து வந்த பிரமோத் சாவந்த் என்பவர் அதிரடியாகத் தேர்வாக்கப் பட்டுள்ளார். மேலும் அவர் திங்கள் இரவு பதவியேற்கவும் உள்ளார். கோவா மாநிலத்துக்கு 2 துணை முதல்வர்கள் ஏற்கனவே இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் இருவரும் முதல்வர் பதவிக்குத் தம்மை நியமிக்கக் கோரியிருந்த நிலையில் தான் பிரமோத் சாவந்த் இனை நியமிக்க முடிவு எடுக்கப் பட்டுள்ளது. 40 பேர் கொண்ட கோவா சட்ட சபையில் பாஜகவுக்கு 12 உறுப்பினர்களும், கோவா முன்னணியின் 3 பேர், எம் ஜி பி கட்சியின் 3 பேர் மற்றும் சுயேச்சைகள் 3 பேர் ஆகியோரின் ஆதரவுடன் 21 பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு பாஜக அங்கு ஆட்சி செய்து வருகின்றது.\nமறுபுறம் காங்கிரஸ் கட்சிக்கு கோவாவில் 15 உறுப்பினர்களே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-04-24T02:17:16Z", "digest": "sha1:MD4MF5Y7GQJGVM5VIKAYAH6FZBM2YITS", "length": 13193, "nlines": 153, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தேவாலயங்களில் திருடிய கொள்ளையர்கள்! - பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்!! - Tamil France \\n", "raw_content": "\n – பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\nஇல்-து-பிரான்சுக்குள் பல்வேறு தேவாலயங்களில் கொள்ளைகளில் ஈடுபட்ட இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த ஏப்ரலில் இருந்து ஓகஸ்ட் வரையான மாதங்களுக்கிடையில் €70,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்களை இவர்கள் திருடியுள்ளனர். பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதும் கொள்ளையர்களை கைது செய்ய முடியாமல் இருந்துள்ளது. குறித்த இரு கொள்ளையர்களும் தேவாலயங்களுக்குள் நுழைந்து அதன் கதவுகளை மூடிவிட்டு உள்ளே தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது போன்று குறித்த காலப்பகுதிக்குள் 6 தேவாலயங்களில் அவர்கள் திருடியுள்ளனர். விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வந்த காவல்துறையினர், கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nதொடர்ந்து, Stains நகரில் வைத்து கொள்ளையர்கள் தேவாலயத்தில் திருடிய மின்சார வயர்களை விற்பனை செய்வதற்கு முயற்சிக்கும��� போது அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். ருமேனியா நாட்டைச் சேர்ந்த இருவரும் 29 மற்றும் 41 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ், Seine-Saint-Denis மற்றும் Seine-et-Marne மாவட்டங்களில் உள்ள ஆறு தேவாலயங்களில் €70,000 மதிப்புள்ள பொருட்களை இதுவரை இவர்கள் திருடியுள்ளனர்.\nகனேடிய பெண் மீது பாலியல் பலாத்காரம் – இரண்டு காவல்துறையினருக்கு சிறை\nகுடியிருப்பு ஒன்றில் இருந்து – ஒன்றரை வயதுடைய சிங்கக்குட்டி மீட்பு\nபரிஸ் – இளம் பெண் மீது பாலியல் தாக்குதல்\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nVillejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\nஉடம்பில் வெடிகுண்டு பொருத்தியிருப்பதாக அச்சுறுத்தல் விடுத்த நபர் – பதினெட்டாம் வட்டாரத்தில் பரபரப்பு\nசெப்டம்பர் 1 – எரிவாயு விலைமாற்றம் – குமிழ் விளக்குகள், தொலைபேசிகள் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-18326.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-24T02:07:46Z", "digest": "sha1:OY3JT3M3FZCJ33OBSO5EWYALNIVQV4VQ", "length": 32537, "nlines": 168, "source_domain": "www.tamilmantram.com", "title": "அன்பில்லாத அப்பாவுக்கு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > அன்பில்லாத அப்பாவுக்கு\nView Full Version : அன்பில்லாத அப்பாவுக்கு\nராமசாமி நிதானமாக சட்டை பாக்கெட்டில் தேடினார், பின்பு டிராயர் பாக்கெட்டில் தேடினார், இடது, வலது, ஆ.... பேப்பர் இருந்தது.\n\"சார் தோ பேப்பர் இருக்கு\"\n\"யோவ் கீழிச்சிடாம பிரிச்சி படியா\"\nஒரு கசங்கிய பேப்பரை பிரித்து படிக்க ஆரம்பித்தார் ராமசாமி.\nஎன்னை உங்களுக்கு நியாபகம் இருக்கானு தெரி��ில, இருந்தாலும் சொல்கிறேன். என் பெயர் மதன், வயசு 15 ஆவுது. என்னை எல்லோரும் உங்களுக்கு பிறந்தவன்னு சொல்றாங்க ஆனால் அதுக்கான அறிகுறிகள் எதுவும் உங்களிடம், என்னிடமும் இல்லை, நல்ல வேலை இல்லை. என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பதுனு தெரியல, சரி நேராவே ஆரம்பிக்கிறேன். என்னை உங்களுக்கு ஏன் பிடிக்கல, நான் கருப்பா இருக்கேன்னா இல்ல, குள்ளமா இருக்கேன்னா. ஆனா நான் இப்ப தானே இப்படி இருக்கேன், நீங்க என்ன குழந்தையாக இருக்கும் போதே விட்டுட்டு போய்டீகன்னு பாட்டி சொன்னாங்களே. நான் என் சின்ன வயசு போட்டோவை பார்த்தேன் நல்ல கலரா தான் இருக்கேன், அப்புறம் எதுக்கு என்ன விட்டுட்டு போய்டீங்க. நீங்க போனதும் அம்மா ரயில்ல விழுந்து செத்துட்டாங்கலாம் பாட்டி சொன்னாங்க. பாட்டி தான் கஷ்டப்பட்டு என்ன பாத்துக்குது. சரி என்ன ஏன் உங்களுக்கு பிடிக்கல. நான் சின்ன வயசுல ஸ்கூல் போகும் போது என்னுடைய ஸ்கூல் பசங்களின் அப்பாவை பார்ப்பேன் அவங்க எவ்வளவு நல்லா என்கிட்ட பேசுவாங்க தெரியுமா. ஆனா நான் அவங்கிட்ட பேச மாட்டேன். ஏன் தெரியுமா, பேசினா அவங்க கேக்குற இரண்டாவது வார்த்தை \"உன் அப்பா என்ன செய்றாருனு தான்\" எனக்கு அழுகை வந்துடும் அதனால் அவங்க கூட பேசமாட்டேன். ஆனா ஒளிஞ்சி இருந்து அவர்களை பார்ப்பேன். எல்லாரும் அழகா இருப்பாங்க, அளவான மீசை, பெரிய கண்ணு, பைக் எல்லாம் வச்சினு ரொம்ப அழகா இருப்பாங்க. ஆமா நீங்க எப்படி இருப்பீங்க, பைக்கு வச்சி இருக்கீங்கலா, நான் கருப்பா இருக்கேன்னா இல்ல, குள்ளமா இருக்கேன்னா. ஆனா நான் இப்ப தானே இப்படி இருக்கேன், நீங்க என்ன குழந்தையாக இருக்கும் போதே விட்டுட்டு போய்டீகன்னு பாட்டி சொன்னாங்களே. நான் என் சின்ன வயசு போட்டோவை பார்த்தேன் நல்ல கலரா தான் இருக்கேன், அப்புறம் எதுக்கு என்ன விட்டுட்டு போய்டீங்க. நீங்க போனதும் அம்மா ரயில்ல விழுந்து செத்துட்டாங்கலாம் பாட்டி சொன்னாங்க. பாட்டி தான் கஷ்டப்பட்டு என்ன பாத்துக்குது. சரி என்ன ஏன் உங்களுக்கு பிடிக்கல. நான் சின்ன வயசுல ஸ்கூல் போகும் போது என்னுடைய ஸ்கூல் பசங்களின் அப்பாவை பார்ப்பேன் அவங்க எவ்வளவு நல்லா என்கிட்ட பேசுவாங்க தெரியுமா. ஆனா நான் அவங்கிட்ட பேச மாட்டேன். ஏன் தெரியுமா, பேசினா அவங்க கேக்குற இரண்டாவது வார்த்தை \"உன் அப்பா என்ன செய்றாருனு தான்\" எனக்கு அழுக��� வந்துடும் அதனால் அவங்க கூட பேசமாட்டேன். ஆனா ஒளிஞ்சி இருந்து அவர்களை பார்ப்பேன். எல்லாரும் அழகா இருப்பாங்க, அளவான மீசை, பெரிய கண்ணு, பைக் எல்லாம் வச்சினு ரொம்ப அழகா இருப்பாங்க. ஆமா நீங்க எப்படி இருப்பீங்க, பைக்கு வச்சி இருக்கீங்கலா. என் ஃப்ரேஸ் அவங்க அப்பாவோட தோளை கட்டிபிடிச்சினு தான் பைக்குல போவாங்க, என்னையும் நீங்க ஓரே ஓரு முறை அப்படி கூட்டினு\nபோறீங்கலா ப்ளீஸ், ஓரே ஒரு முறை போதும். போன மாதம் நடந்த பரீச்சையில நான் பெயில் ஆயிடேன். பாட்டி தான் ரொம்ப அழுதுச்சி, ஆனா திட்டல பாவம் அது தாத்தா இல்லாம தனியா எனக்காக மட்டும் தான் உயிரோட இருக்கேன்னு சொல்லுச்சி. எனக்கு அழுகையா வந்தது. நான் எவ்வளவு முயற்சி செஞ்சாலும் என்னால நல்லா படிக்க முடியில, அம்மா நியாபகமும், அவங்க இறந்ததுக்கு காரணமான உங்க நியாபகமாவே இருக்கு. என்னுடைய மிஸ்ஸு கூட சொல்லுவாங்க\n\"டேய் மதன் நீ நல்ல படிக்கனும் டா, உன் நிலைமையில் இருக்கறவங்க எல்லாம் நல்ல படிச்சி பெரிய வேலையில் இருக்காங்க. நீயும் அந்த மாதிரி வரனும்\" சொல்லுவாங்க.\nஅவங்களுக்கு என்ன சொல்லிட்டு ஜாலியா போய்டுவாங்க ஏன்னா அவங்களுக்கு அப்பா, அம்மா எல்லாரும் இருக்காங்க. என் கஷ்டம் அவங்களுக்கு புரியாது. எனக்கு உங்களுடைய முகம் கூட நினைவு இல்லை, நான் ஆறுமாச குழந்தையா இருக்கும் போது நீங்க போய்டீங்களா, அதனால் தான் எனக்கு நியாபகம் இல்லை. உங்கள என் வாழ்க்கையில் ஒரே ஒரு வாட்டி பார்த்தால் போதும், உங்க கிட்ட ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லனும். சரி எனக்கு படிப்பு தான் வரலை பாட்டிய வேலை செஞ்சியாவது காப்பாத்தலாம்னு நினைக்கும் போது பாட்டி நேத்து செத்து போச்சி. என் கையில சல்லிகாசு இல்ல பக்கத்து வீட்டு முனுசாமி அண்ணணும் நானும் தான் சைக்கிள் ரிக்ஷால தூக்கினு போய் பாட்டியை பொதச்சோம். எனக்கு என்ன செய்றதுனே தெரியிலை, பசிக்குது, அழுவையா வருது. நீங்க ஏன் என்ன விட்டுட்டு போனீங்க. உங்கள பார்த்தா ஒன்னு கேக்கனும்னு சொன்னேன் இல்ல, அது என்ன தெரியுமா\n\"தயவு செய்து அடுத்த ஜென்மத்தில் யாருக்கு அப்பனா இருக்காதே\"\nகடிதத்தின் பின்னாடி : ஒருவேலை யாராவது அப்பானு தேடினு வந்தா இந்த கடிதத்தை அவரிடம் கொடுக்கவும் என்று எழுதி இருந்தது.\nராமசாமி கண்களில் மில்லி மீட்டர் அளவுக்கு கண்ணீர் இருந்தது\n\"சார் பாவ���் சார் பையன்\"\nஇன்ஸ்பேக்டர் \"ஆமாயா சின்ன வயசு பையன்\" என்றார். அதற்க்குள் இன்னொறு காவலாளி கத்தியுடன் வந்தான்\nஇன்ஸ்பேக்டர் \"யோவ் கத்தி வாயினு வர இவ்வளவு நேரமா, போயா போய் கயிற அறுத்து பாடிய கீழே இறக்கு\"\nமுதலில் படிக்க ஆரம்பிக்கும் போது சற்று நெருடியது... பின் தான் உறைத்தது. சில விஷயங்கள் வாழ்வின் போக்கையே மாற்றிவிடும். பாட்டி இறந்தபின் மதன் எடுத்த முடிவு மனதை கனத்தது.\nநெகிழ வைத்த கதை. யாருமில்லாத உலகில் ஒரு 15 வயது பையன் வாழ்வது உண்மையாகவே ஒரு போராட்டமாகத்தானிருக்கும். அவன் முடிவை நினைத்து வேதனையாக இருக்கிறது. பாராட்டுக்கள் மூர்த்தி.\nமெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,\nபொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.\nரொம்ப நல்லாருக்கு மூர்த்தி வாழ்த்துக்கள். ஆனா இடையில எழுத்துப்பிழைகள் இடறுகிறது. நல்ல சாப்பாட்ட ருசிச்சு சாப்பிடும் போது கல் கடிபட்டா எப்படியிருக்கும் அப்படி தெரிகிறது. கொஞ்சம் எழுத்துப்பிழை களையுங்கள்.\n\"தயவு செய்து அடுத்த ஜென்மத்தில் யாருக்கு அப்பனா இருக்காதே\"\nகடிதத்தில் அதுவரை இருந்த நடைபோய் சற்று மேதாவித்தனமாக எழுதியது போல் பட்டது. அதே நடையில் இருந்தால் நன்றாக இருக்கும் இது எனக்குத் தோன்றியது.\nரொம்ப நல்லாருக்கு மூர்த்தி வாழ்த்துக்கள். ஆனா இடையில எழுத்துப்பிழைகள் இடறுகிறது. நல்ல சாப்பாட்ட ருசிச்சு சாப்பிடும் போது கல் கடிபட்டா எப்படியிருக்கும் அப்படி தெரிகிறது. கொஞ்சம் எழுத்துப்பிழை களையுங்கள்.\nகடிதத்தில் அதுவரை இருந்த நடைபோய் சற்று மேதாவித்தனமாக எழுதியது போல் பட்டது. அதே நடையில் இருந்தால் நன்றாக இருக்கும் இது எனக்குத் தோன்றியது.\nஎழுத்து பிழைகளை இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன். நீங்கள் கூறுவது உண்மை தான் மதன் அதுவரை மரியாதையாக தான் பேசி வந்தான். அந்த கடைசி வரி அவனின் எல்லா கோபங்களும் வெளிப்படுது, சாகும் ஒருவன், அந்த சாவுக்கு காரணமாக இருப்பவனுக்கு ஏன் மரியாதை தர வேண்டும். அதுவும் 15 வயது பையன். இது என்னுடைய கருத்து மட்டுமே. நன்றி\nஎழுத்து பிழைகளை இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன்.\nஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் மன்றில் அனைவரும் உதவுவர்.\nநீங்கள் கூறுவது உண்மை தான் மதன் அதுவரை மரியாதையாக தான் பேசி வந்தான். அந்த கடைசி வரி அவனின் எல்லா கோபங்களும் வெளிப்படுது, சாகும் ஒருவன், அந்த சாவுக்கு காரணமாக இருப்பவனுக்கு ஏன் மரியாதை தர வேண்டும். அதுவும் 15 வயது பையன். இது என்னுடைய கருத்து மட்டுமே. நன்றி\nஓ... காரணத்தோடு தான் அவ்வாறு இருக்கிறது என்றால் சரி. நான் நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்களோ என நினைத்தேன்.\nஇது போல் எத்தனையோ தகப்பன்கள் உலகில் உண்டு ஒரு குழந்தையின் வலியில் வந்த வார்த்தை அது வலியின் உச்சம்\nஏனோ தெரியலை மூர்த்தி.. இதுவரை படிச்ச உங்க கதையில இந்த கதை ரொம்பவே வலியை கொடுக்குது.. பக்குவபட்ட மனிதன் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுவதற்க்கும் குழந்தைகள் வேறுபாடுகளை ஏற்றுக் கொள்வதற்க்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது.. அதில் அவர்களுக்கு இருக்கும் வலி, இயலாமை, ஏக்கம் என்று எல்லாவற்றையும் கடிதத்தில் அப்படியே வெளிபடுத்தி இருகிறீர்கள்.. பக்குவபட்ட மனிதன் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுவதற்க்கும் குழந்தைகள் வேறுபாடுகளை ஏற்றுக் கொள்வதற்க்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது.. அதில் அவர்களுக்கு இருக்கும் வலி, இயலாமை, ஏக்கம் என்று எல்லாவற்றையும் கடிதத்தில் அப்படியே வெளிபடுத்தி இருகிறீர்கள்.. தற்கொலை என்பது அத்தனை எளிதான விசயமல்ல.. அதையே அவன் செய்கிறான் என்றால் எந்த அளவுக்கு அந்த உள்ளம் உடைந்து போயிருக்கும் என்பதை உணரமுடிகிறது.. தற்கொலை என்பது அத்தனை எளிதான விசயமல்ல.. அதையே அவன் செய்கிறான் என்றால் எந்த அளவுக்கு அந்த உள்ளம் உடைந்து போயிருக்கும் என்பதை உணரமுடிகிறது.. கடமை தவறும் கயவர்களுக்கு நல்லதொரு சவுக்கடியாய் கடிதத்தின் கடைசி வரிகள்..\nவாசித்து முடிந்ததும் மனதுக்கு ரொம்பவும் ரனமாக இருந்தது.......\nநன்றி மின்மினி & ப்ரீதன்\nஉங்களின் விமர்சனங்களுக்கு, நீங்கள் கூறுவது போல கதைகள் கதைகளாகவே இருந்தால் அதைவிட எனக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்.\nஅவன் கடித்தத்தை வாசிக்கும்போது வராத கண்ணீரை, அவனது முடிவினில் வரவழைத்துவிட்டீர்கள்......\nஎனக்கு ஏற்றாப்போல அதிகமா எழுதாம சுருக்கமா சுருக்கென்று ஒரு கதை தந்திருக்கீங்க.............\nவாழ்த்துக்கள்..... நேரில் சந்திக்கும் போது இந்த கதைக்கு சன்மாணமுண்டு.... அதனால் இ பணம் இல்லை\nஅவன் கடித்தத்தை வாசிக்கும்போது வராத கண்ணீரை, அவனது முடிவினில் வரவழைத்துவிட்டீர்கள்......\nஎனக்கு ஏற்றாப்போல அதிகமா எழுதாம சுருக்கமா சுருக்கென்று ஒரு கதை தந்திருக்கீங்க.............\nவாழ்த்துக்கள்..... நேரில் சந்திக்கும் போது இந்த கதைக்கு சன்மாணமுண்டு.... அதனால் இ பணம் இல்லை\nரொம்ப நாளா ஆளையே காணவில்லையே, சிவாஜி போட்டிக்கு மட்டும் தலை காட்டி விட்டு போறீங்களே நியாயமா, அடிக்கடி என்னையும் கண்டுக்கோங்க தலைவா. உங்களின் வாழ்த்துக்கு நன்றி, என் முன்னேற்றத்தில் உங்கள் பங்கு மிக\nஇப்படி சிறு கதையா எழுதினா வாசிக்க வசதியா இருக்கும்..........\nசில கதைகளை திறந்து பார்த்த உடனேயே பதறிப்போகின்றேன்.......... இவ்வளவையும் வாசிக்கனுமா இப்ப டைம் இல்லையே ஆறுதலா வாசிக்கலாமென்று விட்டுவிடுவேன்....... ஆனால் அது எப்பவுமே நடக்காது இப்ப டைம் இல்லையே ஆறுதலா வாசிக்கலாமென்று விட்டுவிடுவேன்....... ஆனால் அது எப்பவுமே நடக்காது\nஇது Fast food உலகமில்லையா\nகவனத்தை இழுத்து புருவத்தை வளைத்த கதை கடைசியில் காயத்தை பரிசாக்கியது. பஞ்சுக் குவியல்களை மூட்டை மூட்டையாக ஏற்றினால் பாரம் தாங்காது வண்டி குடைசாயும் என்பது போல் இந்தச் சிறுவன் மீது எத்தனை பாரங்கள். தற்கொலை முடிவு பிழையென சொல்ல நினைத்தாலும் முடியவில்லை. இத்தைகைய கதைகள் கதைகளாகவே இருந்துவிட்டால் உங்களைப் போல் எனக்கும் சந்தோசம் மூர்த்தி. பாராட்டுகள்.\n பாவம் அந்த சிறுவன். அந்த சிறுவனின் வேதனைகளை படிப்பவரே அனுபவித்த மாதிரி இருக்கிறது.. இந்தக்கதையின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது.. மனதை நெகிழ் வைக்கும் கதை..\nஅருமையான கதை. அழகான வர்ணனையுடன் எழுதியிருக்கிறீர்கள். கடைசி முடிவு இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.\nஆனால் 15 வயதுவரை வாழ்ந்தவன் இன்னும் கொஞ்சம் வாழ்ந்து சாதித்திருக்கலாமே\nமிகவும் கனமான கதை... இறுதி வரி கலங்கடித்துவிட்டது.... இந்த சிறுவயதிலேயே அசாதாரண முடிவு எடுத்திருக்கிறானே........\nஇந்த கதையை எழுதி ரொம்ப நாள் கழித்து வந்த விமர்சனங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், நன்றி அரென் அண்ணா, நன்றி பாசமலரே, நன்றி அன்பு.\nமன உழைச்சலும் பாசத்தின் ஏக்கமும் ஓர் மனிதனின் முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டிகள். அவன் சிந்தனையை மந்தமாக்கும் ஊக்கிகள் என்பதை சொல்லிச்சென்ற கதை.\nசொல்லப்பட்ட விதம் அழகாக உள்ளது.\nமன உழைச்சலும் பாசத்தின் ஏக்கமும் ஓர் மனிதனின் முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டிகள். அவன் சிந்தனையை மந்தமாக்க���ம் ஊக்கிகள் என்பதை சொல்லிச்சென்ற கதை.\nசொல்லப்பட்ட விதம் அழகாக உள்ளது.\nவிராடன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை...\nகண்ணீரை துடைக்க தொடும் கைக்குட்டையின் டச்சிங்\nசமுதாயத்தின் அவல நிலையை விளக்கும் மற்றுமொரு மைல் கல்\nமுன்னேற நினைக்கும் இளைஞர்களுக்கு இவ்வகை முட்டுக் கட்டைகள் பெரிய புயல் தான்.. ஆயினும்.. சாதிக்கத் துடிப்பும் தன் முனைப்பும் கிரியா ஊக்கியாக ஒருவரும் உடன் இல்லாததே இவ்வகை முடிவுகளுக்கு காரணமாகிறது..\nதாய், தந்தையின் பிரிவினால் ஒரு குழந்தையின் எதிர்காலம் எவ்வகையில் அழிந்து போகுமென்பதைப் பறைசாற்றும் பதிவு..\nதீபங்கள் என்றும் பிரகாசிக்க தூண்டுகோல்கள் எப்போதும் தேவை... அவ்வகை தூண்டுகோலாக நாம் இருக்க வேண்டுமென்பதை உணர்த்தும் கதை..\nசிறு புன்னகை, கொஞ்சம் அக்கறை, தட்டுக் கொடுத்தல், பாராட்டி ஊக்குவித்தல் இவ்வகையில் நாம் இருந்தோமேயானால் நிச்சயம் இன்னொரு சிறுவனின் மரணம் நேராது..\nநெஞ்சு பொறுக்கவில்லை இறுதி வரிகள் படிக்கையில்..\nகதையின் வித்தியாசமான போக்கு கலக்கல்..\nசெல்வா அண்ணா சொன்ன இடம்..\nஒரு 15 வயது விடலைப் பையன், ஒரு 10 வயது சிறுவனைப் போல கடிதத்தில் சொன்ன செய்திகள்.. விசயங்கள்.. ஏதோ மிஸ்ஸிங் தக்ஸ்..\n15 வயது பையன் நிச்சயம் குழந்தைத் தன்மையுடன் இவ்வகையில் பேச வாய்ப்பில்லையென நம்புகிறேன்.. மீது ஆண்களுக்கே வெளிச்சம்...\nவித்தியாசமான கதை.. பாராட்டுகள் தக்ஸ்...\nசெல்வா அண்ணா சொன்ன இடம்..\nஒரு 15 வயது விடலைப் பையன், ஒரு 10 வயது சிறுவனைப் போல கடிதத்தில் சொன்ன செய்திகள்.. விசயங்கள்.. ஏதோ மிஸ்ஸிங் தக்ஸ்..\n15 வயது பையன் நிச்சயம் குழந்தைத் தன்மையுடன் இவ்வகையில் பேச வாய்ப்பில்லையென நம்புகிறேன்.. ..\nஉங்களின் சந்தேகம் நியாயமானதாக இருந்தாலும். உங்களிடம் ஒரு சிறு கேள்வி, நீங்கள் அந்த 15 வயது பையன் இடத்தில் இருந்தால், என்ன செய்து இருப்பீர்கள். வாழ்க்கையை போராடி வெற்றி பெறுவேன் என்று கூறிகிறீர்களா. வெரி குட்.\nஆனால் நானாக இருந்தால் இந்த பையன் மாதிரி தான் எழுதி இருப்பேன். காரணம் தன்னுடைய ஏக்கத்தை அனைவரும் குழந்தையாக தான் மாறி விடுவார்கள், இதில் வயது எங்கு இருந்து வந்தது.\nஉங்கள் அழுகையை நிறுத்த கூடியவர் தான், உங்கள் அழுகைக்கு காரணமாக இருக்கும் பொழுது, அவரிடம் நீங்கள் எப்படி பேசுவீர்கள் பூமகள்.\nஇந்த கதையின் தாக்கம் உங்களுக்கு முழுமையாக புரியவேண்டும் என்றால் ஒன்று அந்த 15 வயது பையனின் மனநிலையில் இந்த கதையை நீங்கள் படிக்க வேண்டும் அல்லது கடைசியாக வந்து அந்த கடிதத்தை தப்பு செய்த அப்பாவாக படிக்க வேண்டும் அப்பொழுது தான் இந்த கதையின் முழு தாக்கமும் புரியும்.\nபோலீஸ்காரரின் நிலையில் இருந்து படித்தால் பத்தோடு இதுவும் பதினொன்னாவது தற்கொலை தான்.\nநன்றி உங்கள் விமர்சனத்திற்கு பூமகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/117384-kamal-is-miser-as-how-periyar-was-before-says-kasturi.html", "date_download": "2019-04-24T02:20:59Z", "digest": "sha1:5JFK6S2CEFB5VSQNFRTL3QLQVU4UND34", "length": 27844, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "``பெரியாரின் கஞ்சத்தனம் கமல்கிட்டேயும் இருக்கு!\" - `மய்யம்' குறித்து கஸ்தூரி | \"Kamal is Miser as how Periyar was before\" Says kasturi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:02 (24/02/2018)\n``பெரியாரின் கஞ்சத்தனம் கமல்கிட்டேயும் இருக்கு\" - `மய்யம்' குறித்து கஸ்தூரி\n\"நான் கமலை ஆதரித்துப் பேசியிருக்கேன். அதெல்லாம் மக்கள் கண்டுக்கவே மாட்டாங்க. எது பிரச்னைக்கு உரிய ட்வீட்டா இருக்குதோ அதைத்தான் மக்கள் விரும்புவாங்க. சினேகன், வையாபுரி போன்ற பிக்பாஸ் மக்கள் எல்லாரும் கமல் அணியில் சேர்ந்துருக்காங்க என்பதை நான் கொஞ்சம் ஹியூமரா போட்டிருந்தேன்.\nசாதாரணமா ஒருநாள் காலையிலயிருந்து சாயங்காலம் வரை சீரியஸா ட்வீட் பண்றதை வழக்கமா வெச்சுருக்கேன். ராத்திரியில மட்டும் ஹியூமரா ஏதாவது ட்வீட் பண்ணிட்டுத் தூங்குவேன். அதுதான் என்னோட ஸ்டைல். இதெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டா என்னாலே என்ன பண்ண முடியும் மக்களே\" என்றபடி நம்மிடம் பேச ஆரம்பித்தார் கஸ்தூரி.\nகமலின் மேடைப் பேச்சை ஆதரித்து நிறைய விஷயங்கள் பேசியிருக்கீங்களே...\n\"தமிழ்நாட்டுல கம்பராமாயணம் யார் எழுதினா, குடியரசு தினம் என்னைக்கு என்பதுகூட நமக்கு சரிவரத் தெரியாது. ஆனா, ஒரு தனிமனிதர் இவ்வளவு துல்லியமா யோசிச்சு, மேடையில பேசமுடியும்னா அது கமல் சாரால மட்டும்தான் முடியும். தமிழ்மொழி, தமிழ்நாடுனு மட்டும் பேசாம, தென்னிந்தியானு ஒட்டுமொத்தமா சேர்த்துப் பேசியது பிடித்திருந்தது. முதல்வர் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குறது, பொன்னாடை போர்த்துவது மாதிரியான செயல்களை மேடையில் மாத்துனதும் எனக்குப் பிடிச்சிருந்தது.\"\nஆனா, கமலுக்கு எதிரா இருக்கீங்கனு நிறைய பேர் சொல்றாங்களே. அதை எப்படி பார்க்குறீங்க\n\"கமலுக்கு நான் எப்போதுமே எதிராக இருந்தது கிடையாது. நான் அடிக்கடி சொல்றமாதிரி கட்சி சார்பில் எனக்கு விருப்பம் கிடையாது. என்னை இதுவரை எல்லாக் கட்சியிலயும் கூட்டு சேர்த்துக்கிட்டாங்கனுதான் சொல்வேன்.\nஒருதடவை இந்துக்களை கேவலமாகப் பேசியதுக்கு எதிராக நான் ட்வீட் போட்டிருந்தேன். 'இந்துக் கடவுள்களை மட்டம் தட்டிப் பேசுறது பகுத்தறிவு இல்லை. அதுதான் திராவிடமா'னு கொஞ்சம் காட்டமா சொல்லியிருந்தேன். அப்போ என்னை வலதுசாரியானு கேட்டாங்க. ஹெச்.ராஜாவுக்கு எதிராகப் பேசியிருந்தபோது, இடது சாரியானு கேட்டாங்க. கருத்து சொல்றதும் கலாய்க்குறதும் என்னுடைய உரிமை. அவ்வளோதான். தயவு செய்து என்னை எந்தக் கட்சியிலும் இழுக்காதீங்க.\"\n'மய்யம்'ல எனக்கு ஓர் ஐயம்னு சொல்லியிருக்கீங்களே... ஏன்\n\"சாதாரணமான ஸ்பெல்லிங்கை உபயோகிக்காம, பெரியாரின் ஸ்டைலைக் கமல் பின்பற்றுகிறார். அதுல எனக்கு உடன்பாடு கிடையாது. பெரியார் எப்படிப் பண விஷயத்துலயும் பாராட்டுலயும் கஞ்சமா இருந்தாரோ, அதேமாதிரி தமிழ் எழுத்துகளை உபயோகிப்பதிலும் கஞ்சத்தனமாகத்தான் இருந்தார். பெரியார் தமிழ்ல நான்கைந்து எழுத்துகளை ஒதுக்கிவெச்சுட்டார். பெரியாரின் பெண்ணியத்துல எனக்கு மரியாதை உண்டு. கடவுள் மறுப்புல எனக்கு உடன்பாடு இல்லை. திருமுருகன் காந்தி அவர்கள்கிட்டகூட கமலை விட்டுக்கொடுத்து பேசாமல், முட்டுக்கொடுத்துதான் பேசியிருக்கேன். ஆக, கமலின் கருத்துகளை நான் முழுவதுமாக ஏத்துக்கலை. அதேசமயம் எதிர்க்கவும் இல்லை.\nதினமும் செய்தித்தாளை பார்த்துதான் நான் ட்வீட் போடுறேன். அன்னைக்கு ஹாட் டாபிக் 'மய்யம்' என்ற வார்த்தை. அதுனாலதான் மய்யம்/ஐயம்னு நான் கிண்டல் பண்ணி ட்வீட் போட்டிருந்தேன். ஆனா, இப்போ எல்லாரும் கேள்வி கேட்குறதைப் பார்த்து எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எப்போவுமே சிந்தனை மட்டும் இருந்தா சரிவராது, சிரிப்பும் இருந்தாதான் நல்லா இருக்கும்.\"\nசினிமாத்துறையில இருக்குற பல பேர் கமலை ஆதரித்துப் பேசுறாங்க. அதைப் பற்றி என்ன நெனைக்கிறீங்க\n\"சினிமாத்துறையில உள்ள எல்லாருக்கும் கமல் நன்கு பரிச்சயமானவர். அதனால வெளியிலயிருந்து பார்க்குற மக்களைவிட, உடன் இருந்���ு பார்க்குற சினிமாகாரர்களுக்கு கமலைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் தன்மை அதிகமாகவே இருக்கும். அதனால நிறையபேர் அவருக்கு ஆதரவாகப் பேசுறாங்க. நம்பிக்கையையும் அதிகம். இவ்வளவு பணமும் பெயரும் புகழும் சினிமா துறையினர் ஏற்கெனவே சம்பாதிச்சுட்டாங்க. மறுபடியும் அவங்க பணத்தை நோக்கி ஓடமாட்டாங்க. கமல், ரஜினி, விஷால் இவங்க எல்லாருக்கும் சினிமாவுல ஓய்வு என்பதே கிடையாது. அவங்களா சினிமாவைவிட்டு விலகும்வரை சினிமா அவங்களை விடாது. உண்மையான சேவை நோக்கம் இருந்தால் மட்டுமே, அரசியல்ல நீடிக்க முடியும். ஊழல் பண்ற அரசியல்வாதிகூட முதல்ல, மக்களுக்கு சேவை செய்வதைத்தான் தன்னோட நோக்கமாக வெச்சிருப்பாங்க. அதுக்கப்புறம்தான் மனசுல பணம் சம்பாதிக்கணும் என்ற எண்ணம் அதிகமாகியிருக்கும்.\nசினிமாத்துறையினர் அரசியலுக்கு வர்றதை நான் முழுமூச்சாக ஏத்துக்கிறேன். அதனாலதான் கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே ஆதரவாக இருக்கணும்னு விருப்பப்படுறேன். வியாபார நோக்கம் ரெண்டு பேருக்குமே இல்லை. முழுக்க முழுக்க சேவை நோக்கம் மட்டும்தான். கமலுடைய வேகம் எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. அவர் ரொம்ப புத்திசாலி. திருமுருகன் காந்தி அவர்கள்கூட, 'கமல் ஏன் சின்ன வயசுலேயே அரசியலுக்கு வரலை'னு கேட்டார். அதுக்கு நான், 'ஞானசம்பந்தர் 6 வயதிலேயே பாடல் எழுதிட்டார். ஆனா, திருநாவுக்கரசர் 60 வயசுலதான் பாடல் எழுதினார். மலாலாவுக்கு 15 வயசுல நோபல் பரிசு கிடைத்தது. அதேமேடையில நோபல் பரிசு வாங்கிய கைலாஷ் சத்யார்த்திக்கு 60 வயசு. இதுல யாருக்கு எப்போ அந்த 'சிந்தனை', 'உந்துதல்' வரும்னு மத்தவங்க எப்படி முடிவு செய்ய முடியும்'னு கேட்டேன்.\"\n’’கமலோட பலமே அந்த ‘பன்மை’தான்..’’ - 'மய்யம்' அரசியல் பேசும் கு.ஞானசம்பந்தம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி வி���சாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/120004-child-artist-sherins-mom-says-about-her-naughty-daughter.html", "date_download": "2019-04-24T02:36:12Z", "digest": "sha1:HUUCSQ6IE54T5ZLGM473UWFP5A2A2IFZ", "length": 25078, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "''சீரியல்ல அழுதா கேட்டது கிடைக்கும்... வீட்ல அப்படியே பண்ணினா அடி பின்றாங்க'' - பேபி ஷெரின் | child artist Sherin's mom says about her naughty daughter", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (23/03/2018)\n''சீரியல்ல அழுதா கேட்டது கிடைக்கும்... வீட்ல அப்படியே பண்ணினா அடி பின்றாங்க'' - பேபி ஷெரின்\n'மெளன ராகம்' சீரியல் மூலம் எல்லோரையும் ஈர்த்திருப்பவர், ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடிக்கும், பேபி ஷெரின். ஆரம்பத்தில் கோபமான சிறுமியாகவும், பிறகு பாசமான தங்கையாகவும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படி���்கும் இந்தக் குறும்புக்கார ஷெரின் பற்றி உற்சாகத்துடன் பேசுகிறார் அம்மா சுமையா.\n''ஷெரினின் மீடியா என்ட்ரி பற்றி சொல்லுங்க...''\n''ஷெரின் யூகேஜி படிச்சுட்டிருக்கும்போதே தெரிஞ்சவங்க மூலமா, 'சத்யா' படத்தின் ஆடிசனில் கலந்துக்கிட்டு செலக்ட் ஆனாள். அந்தச் சமயத்தில், சன் டிவியின் 'பாசமலர்' சீரியலில் நடிக்க கூப்பிட்டாங்க. இந்த ரெண்டு கமிட்மெண்ட்டையும் ஐந்து வயசிலேயே சூப்பரா பண்ணி அசத்தினாள்.''\n''ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் ஷெரினுக்கு எப்படி இருந்துச்சு\n''ஷெரின் எபப்வும் வீட்டில் பயங்கர சேட்டை பண்ணுவாள். ஷூட்டிங் போனதுக்கு அப்புறம் ரொம்பவே அமைதியா மாறிட்டாள். கேமராவை ஆன் பண்ணினதும், 'இவ்வளவு நேரம் அமைதியா இருந்த பொண்ணா இப்படி நடிக்கிறா'னு ஆச்சரியப்பம் அளவுக்கு நடிப்பில் கலக்குவாள். அவளுடைய நடிப்பை முதன்முதலில் டிவியில் பார்த்ததுமே பயங்கர குஷி ஆகிட்டாள். நல்லா நடிச்சாதான் டிவியில் போடுவாங்கன்னு அவளுக்குப் புரியுது. அதனால், நடிப்பில் எப்பவும் பெஸ்ட்டை கொடுப்பாள். 'மெளனராகம்' சீரியலின் டைரக்டரும், அசிஸ்டெண்ட் டைரக்டரும்தான் ஷெரின் நடிப்பை அழகா வளர்த்தெடுக்கிறவங்க. அவளிடம் ஃப்ரெண்டா பேசி பேசி நடிக்கவெச்சுடுவாங்க.''\n'' 'மெளன ராகம்' சீரியலில் நெகட்டிவ் ரோல் செய்றது பற்றி எப்படி ஃபீல் பண்றாங்க\n''கதையில் அவளுக்கு ஓர் அக்கா. அக்காவும் தங்கச்சியும் பயங்கரமா சண்டை போடுவாங்க. நிஜத்தில் அவள் அக்காகிட்ட பண்றதைதான் காட்சியிலும் செய்கிறாள். ஏன்னா, வீட்டுல அக்காவோடு அடிக்கடி மல்லு கட்டிட்டே இருப்பாள். அதே அளவுக்கு பாசமாவும் இருப்பாள். அவள் அக்காவை யாராச்சும் ஏதாவது சொன்னால் சண்டைக்குப் போயிடுவாள்.''\n''நிறைய வாய்ப்பு வருது. 'மெளன ராகம்' ஷூட்டுக்காக கேரளாவில் இருக்கிறதால், எந்த ஆடிஷனிலும் கலந்துக்க முடியறதில்லே. இப்போ, 'டிராபிக் ராமசாமி' என்ற படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகருக்குப் பேத்தியா நடிக்கிறாங்க. அவருக்கு ஷெரினின் நடிப்பு ரொம்பவே பிடிச்சிருந்தது. 'சூப்பரா நடிக்கிறே. உன்கிட்ட நிறைய திறமை இருக்கு'னு பாராட்டினார். ஷெரினுக்கு விஜய் மற்றும் தனுஷோடு நடிக்க ரொம்ப ஆசை. விஜய் சாரின் அப்பாவிடமிருந்து ஒரு பாராட்டு கிடைச்சதில் ஃபேமிலியே ஹேப்பி. விஜய் சாரை மீட் பண்றதுக்காக வெயிட்டிங்.''\n''நல்லா படிக்கும் பொண்ணு. ஸ்கூல் பிரின்சிபல் ரொம்பவே சப்போர்ட். அவங்க ஒத்துழைப்பினால்தான் எங்களால் இந்த அளவுக்கு கொண்டுவர முடியுது. ஷெரினின் ஃப்ரெண்ட்ஸ், 'ஆன்ட்டி, நாங்க ஷெரினை டிவியில் பார்க்கிறோம். எல்லோரும் ஏன் ஸ்ருதின்னு கூப்பிடறாங்க\"னு க்யூட்டா கேள்வி கேட்பாங்க. ஸ்கூலில் பயங்கர ஃபேமஸ் ஆகிட்டாள்.''\n''சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ஷெரினிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்ன\n''முன்னாடியெல்லாம் ஷெரினுக்கு அழுகைன்னா என்னனே தெரியாது. டைரக்டர் 'ஏங்க உங்க பொண்ணுக்கு அழவே தெரியாதா'னு கேட்டு சொல்லிக்கொடுத்துட்டார். சீரியலில் அவள் அழுதால் எல்லாமே கிடைக்கும். அதனால், நிஜத்திலும் ஏதாவது கேட்டு வாங்கித்தரலைன்னா, அழ ஆரம்பிச்சுடறாள். அந்தப் பழக்கத்தை மாற்ற முயற்சி செய்துட்டிருக்கோம். நடிப்பு காரணமா, படிப்பை விட்டுடக் கூடாதுன்னு தெளிவா இருக்கோம். 'மெளன ராகம்' முடிகிறவரை வேற சீரியலில் கமிட் வேண்டாம்னு இருக்கோம். சீரியலைவிட, சினிமா ஷூட்டிங் கொஞ்ச நாளில் முடிஞ்சிரும் என்பதால், சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவுப் பண்ணியிருக்கோம்\n ஸாரிடா கண்ணுங்களா; அப்பா மறந்துட்டேன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n” -மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்\n' - ஜாமீனில் வந்த மகனுக்கு புத்திமதி சொன்ன தந்தைக்கு நேர்ந்த கதி\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாகிக்கும் கபில்தேவ்\nசக்தி வேடத்தில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த திருநங்கை\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`கண்தானம் செய்ய ஐஷ்வர்யா ராய்தான் என் ரோல்மாடல்\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\nமிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்\n`இன்னும் எத்தனை காலம் எனத் தெரியாது; ஆனால் சாதிப்பார்' - தோனி குறித்து சிலாக\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\n - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/14010123/The-University-Grants-must-proceed-Tamil-Nadu-government.vpf", "date_download": "2019-04-24T02:47:43Z", "digest": "sha1:BUZWNDGWE3LO32RUTCKDTDNSU2WLRCZS", "length": 12715, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The University Grants must proceed Tamil Nadu government decision || இந்திய உயர் கல்வி ஆணையம் வேண்டாம்: பல்கலைக்கழக மானியக்குழுவே தொடர வேண்டும் தமிழக அரசு முடிவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிரதமர் மோடி வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசாமல் அமைதியாக இருப்பது ஏன் - ப.சிதம்பரம் | பிரதமர் மோடி பாகிஸ்தான் பற்றி பேசுவது கேட்டு சோர்வடைந்துவிட்டோம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் |\nஇந்திய உயர் கல்வி ஆணையம் வேண்டாம்: பல்கலைக்கழக மானியக்குழுவே தொடர வேண்டும் தமிழக அரசு முடிவு + \"||\" + The University Grants must proceed Tamil Nadu government decision\nஇந்திய உயர் கல்வி ஆணையம் வேண்டாம்: பல்கலைக்கழக மானியக்குழுவே தொடர வேண்டும் தமிழக அரசு முடிவு\nஇந்திய உயர் கல்வி ஆணையம் வேண்டாம் என்றும், பல்கலைக்கழக மானியக் குழுவே (யு.ஜி.சி.) தொடர வேண்டும் என்றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nயு.ஜி.சி. என்ற பல்கலைக்கழக மானியக் குழு மூலம் மாநிலங்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைத்து வருகிறது. யு.ஜி.சி.க்குப் பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற அமைப்பை உருவாக்��� மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்கான வரைவு சட்ட மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் வெளியிட்டு, கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்தை மத்திய அரசு கேட்டுள்ளது. இதற்கான காலஅவகாசத்தை ஜூலை 20–ந் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.\nஇதற்கு கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கலை, அறிவியல் கல்விக்கான உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இதுபோன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇந்த நிலையில், இந்த வரைவு சட்டமசோதாவைப் பற்றியும், அதில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றியும் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nஇந்த வரைவு சட்டத்தை ஏற்கக்கூடாது என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:–\nகடந்த 1956–ம் ஆண்டு முதல் யு.ஜி.சி. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பு தேவையற்றது.\nகல்வி சார்ந்த பணிகளை மட்டும் இந்த அமைப்பு கவனிக்கும் என்பதும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருக்கும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.\nயு.ஜி.சி.தான் தொடரவேண்டும் என்பது தமிழக அரசின் கருத்து. இந்தக் கருத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உடனே அனுப்பி வைப்போம்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n2. வங்க கடலில் 29-ம் தேதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n3. இலங்கை வழியாக அடுத்த வாரம் தமிழகத்தை நோக்கி வரும் புயல்\n4. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\n5. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/blog-post_81.html", "date_download": "2019-04-24T02:36:22Z", "digest": "sha1:MWY6VCG67W5IWDQQEIW5TF5HPBE33GIR", "length": 10185, "nlines": 167, "source_domain": "www.padasalai.net", "title": "பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது எப்படி? அரசுக்கு சங்க நிர்வாகிகள் புதிய யோசனை - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது எப்படி அரசுக்கு சங்க நிர்வாகிகள் புதிய யோசனை\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது எப்படி அரசுக்கு சங்க நிர்வாகிகள் புதிய யோசனை\nபழையை ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பு நிறைய உள்ளதாக ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு புதிய யோசனையை தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி செயல்பட்டால் அரசுக்கு நிதிச்சுமையும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 1.4.2003 அன்று மற்றும் அதற்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (புதிய பென்சன் திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.\nஎனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று ஊழியர்கள் போராட்டங்களை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு அரசு தரப்பில் வாய்ப்பில்லை என்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.\nஇது குறித்து தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறி இருப்பதாவது: புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5.50 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.\nஇவர்களின் மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவீதம் பங்களிப்பு தொகை, அரசு சார்பில் செலுத்தப்பட்ட 10 சதவீதம் பங்களிப்பு தொகை மற்றும் அதற்குரிய வட்டி என தற்போது ரூ.24,000 கோடி அரசிடம் உள்ளது. இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தால் 50 சதவீதம் அதாவது ரூ.12,000 கோடி அரசு கரூவூலத்திற்கு திரும்ப வந்துவிடும்.\nமீதமுள்ள ரூ.12,000 கோடியை பணியாளர்களின் பங்களிப்பு ெதாகையை ஊழியர்களுக்கு சேமநல நிதி கணக்கு துவங்கி அதில் பற்று வைத்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு பின்னரே அத்தொகையை பயன்படுத்த அனுமதிக்கலாம்.\nஇதனால் அரசுக்கு உடனடி நிதி இழப்பீடு எதுவும் ஏற்படாது. மேலும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் அரசு சார்பில் வழங்கப்படும் 10 சதவீத பங்களிப்பு தொகை அளிக்க வேண்டிய அவசியம் எழாது. இதனால் ஆண்டுக்கு ரூ.2,000 கோடி அரசுக்கு நிதிச்சுமை குறையும்.\nதற்போதுள்ள சூழலில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறும்பட்சத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள பெரிய தொகையான ரூ.24,000 கோடியை அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். அரசு இதுகுறித்து பரிசீலித்து விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2014/12/6_30.html", "date_download": "2019-04-24T02:49:20Z", "digest": "sha1:QORMYKDMPN3RCHD5XKMECCNKTNICCH5D", "length": 15026, "nlines": 107, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: ஓட்டோமான்கள் வரலாறு 6", "raw_content": "\nசெவ்வாய், 30 டிசம்பர், 2014\n1543 ல் நைஸ் மற்றும் 1553 ல் கோர்ஸிகா போர்கள் பிரான்சின் மன்னர் முதலாம் ஃப்ரான்சிஸ் மற்றும் சுலைமான் கூட்டுடன், ஓட்டோமான் தளபதிகள் பார்பரோஸ் ஸா ஹைரெத்தின் பாஷா மற்றும் துர்குத் ரெய்ஸ் தலைமையில் நடந்தது. 1543 ல் ஓட்டோமான்கள் எஸ்டெர்கோம் போரில் ஈடுபட்டபோது ஃப்ரான்ஸ் பீரங்கிப் படையில் ஓட்டோமான்களுக்கு உதவியது. தென், மத்திய ஐரோப்பாவின் பகுதியில் ஓட்டோமான் பேரரசும், ஃப்ரான்சும் இணைந்தே போரிட்டன. இது அவர்களிடையே இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் பெரிதும் பயன்பட்டது. ஓட்டோமான் பேரரசு வரிசெலுத்தாமல் ஃப்ரான்சின் பொருட்களை பேரரசின் பகுதிகளில் வாணிபம் செய்ய அனு���தித்தது. ஓட்டோமான் பேரரசு ஃப்ரான்ஸ் மற்றும் டச்சுடன் இராணுவரீதியாக இணைந்து ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்ட்ரியா ஹாப்ஸ்பர்குக்கு எதிராக போரிட்டது.\nசரித்திர ஆய்வாளர்களின் கருத்துப்படி இரண்டாம்செலிம் ஆட்சியில் ஆர்வமில்லாதவராகவும், மது மற்றும் பெண் உறவுகளில் ஆர்வமாய் இருந்ததாகவும் கூறுகிறார்கள். இஸ்லாமிய சரித்திரமும் இதையே தான் வெளிப்படுத்துகிறது. அவர் மதுப் பழக்கம் உள்ளவராகவும், போர்களின் போதும், அரசு நிர்வாகத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கும் ஆற்றல் இல்லாதவராகவும் இருந்தார். இதற்கு அடிப்படைக் காரணம் சுல்தான் முதலாம் சுலைமானுக்கு முஸ்தபா, பயேஸித் மற்றும் செலிம் என்று மூன்று மகன்கள் இருந்தார்கள். சுல்தான் பதவிக்கு வருபவர்கள் ஆரம்பத்தி லிருந்து இராணுவம் மற்றும் அரசியல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சியை முஸ்தபாவும், பயேஸித்தும் முறையே பெற்றிருந்தார்கள். ஆனால், அவர்கள் போரில் இறந்து போனார்கள். செலிம் டாப்காபி என்ற சுல்தானின் அரண்மனையில் ஆடம்பரத்திலும், பொழுதுபோக்கிலேயும் காலத்தைக் கழித்தார். இராணுவம், அரசியல் எதுவும் தெரியாதவர். சுலைமானே இவர் பதவிக்கு வருவதை விரும்ப வில்லை. தன் கடைசி காலத்தில் முடியாத தளர்ந்த நிலையில் சுலைமான் அவர்கள் ஆட்சிப்பொறுப்பை மூத்த மந்திரியிடம் ஒப்படைத்திருந்தார். காலத்தின் கட்டாயம் சுலைமானுக்குப் பிறகு, இரண்டாம் செலிம் பதவிக்கு வரவேண்டியதாயிற்று. இவர் எட்டாண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்.\nதெற்கு ஐரோப்பாவில் ஸ்பெயினின் இரண்டாம் பிலிப் என்பவர் கத்தோலிக்க கிறிஸ்தவ சக்திகளின் கூட்டுடன் 1571 ல் லிபாண்டோ போரில் ஓட்டோமான் கடற்படையைத் தோற்கடித்து, வெல்ல முடியாதவர்கள் என்று இருந்த ஓட்டோமான்களை வென்றனர். நவீனமயமாகிக் கொண்டிருந்த ஐரோப்பிய இராணுவத்துடன் ஓட்டோமான் பேரரசு போட்டிபோட வேண்டிய நிலைக்கு ஆளாகியது. 1593 லிருந்து 1606 வரை ஆஸ்ட்ரியாவுடன் நடந்த நீண்ட போரானது வெடிமருந்துகளு டன் கூடிய மிகப்பெரிய படையின் அவசியத்தை பேரரசுக்கு உணர்த்தியது. ஐரோப்பியர்கள் பீரங்கிப்படையையும், வெடிமருந்து கையாளும் முறையையும் நவீனப்படுத்தி இருந்தார்கள். ஓட்டோமான்களின் தற்போதைய பொருளாதாரநிலையில் இராணுவத்தின் தரத்தைஉயர்த்த முடியவில்லை.\nப���ினேழாம் நூற்றாண்டில் பேரரசுக்கு நாட்டில் உள்ளும் புறமும் பல மாற்றங்க ளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கிடையில் 1648 லிருந்து 1656 வரை சிறு வயது சுல்தான்களின் சார்பில் அவர்களின் தாய்மார்களின் தலையீடு அரசியலில் நுழைந்தது. வெனிஷியன் பைலோவில் முதல் வலீத் சுல்தானாக இருந்த நூர்பானு என்பவருக்குப் பிறகு, ஹூர்ரும் சுல்தான் என்பவர் ஆட்சி செய்தார். இந்த பெண்களின் ஆட்சியில் கூசெம் சுல்தானும், அவர் மருமகள் துர்ஹன் ஹதிஸும் பெய ர்பெற்றவர்களாக இருந்தார்கள். கூசெம் சுல்தான் அரசியல் எதிரிகளால் கொலை செய்யப்பட்டார். பல ஒட்டோமான் பகுதிகள் சுல்தானின் கட்டுப் பாட்டிலிருந்து மந்திரிகள், நீதி மன்றங்கள், திவான்களின் அதிகாரத்திற்கு மாறின. சுல்தான் பதவிக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே தகுதியானவர்கள். இதனால் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு அடுத்தவரை கொன்று விடுவார்கள் அல்லது போராளி குழுக்கள் வாரிசுகளைக் கொன்றுவிட்டு தாங்கள் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். சகோதரர்கள் அரண்மனைக்குள்ளேயே உயிரைக் காத்துக் கொள்ள அடைபட்டு வாழ்வார்கள். இதனால், ஓட்டோமான் பேரரசு உறவுக்கொலைகளுக்கு கடுமையான சட்டம் கொண்டுவந்து தடை செய்தது. இது ஜானிஸ்ஸரீஸ் இராணுவப்பிரிவுக்கு வாய்ப்பாக அமைந்து ஆட்சி அவர்கள் கையில் மாறியது. சுல்தான் சுலைமானுக்குப் பிறகு வந்த எந்த சுல்தான்க ளும் பலமில்லாதவர்களாக இருந்தார்கள். மேலும், ஜானிஸ்ஸரி என்ற பேரரசின் இராணுவப்பிரிவும் பல காரணங்களுக்காக அரசுடன் ஒத்துழைக்காமல் கலகத் தில் இறங்கியது. இந்த ஜானிஸ்ஸரிகள் என்ற சுல்தானின் முன்னணிப்படை போர்புரியும் அழகு அக்காலத்தில் மிகவும் புகழப்பட்டதும், மற்ற நாட்டவர்களால் பார்த்து கையாளப்பட்டதும் ஆகும். அதாவது முன்னணியில் நான்கு அல்லது ஐந்து வரிசை வீரர்கள் மட்டுமே எதிரிக்குத் தென்படுவார்கள். மீதி பெருவாரியான வீரர்கள் அந்த வரிசைகளுக்கு பின்னால் மறைந்து உட்கார்ந்திருப்பார்கள். போர் தொடங்கியவுடன் திடுமென்று எழுந்து மாபெரும் கடல் அலைபோல் எதிரி வீரர்கள் மீது பாய்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பல ஆயிரம் பேரைக் கொன்று விடுவார்கள். ஜானிஸ்ஸரிகள் பதினேழாம் நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாகத்திலும் ��ுழைந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு தேவைப்பட்டவர்களு க்கு சலுகைகளைப் பெற்றுத்தந்தார்கள். ஆரம்பத்தில் இருந்த பேரரசின் தனித்தன்மை மறைய ஆரம்பித்தது.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 6:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2015/08/blog-post_22.html", "date_download": "2019-04-24T02:41:10Z", "digest": "sha1:4IYCJROWCETQUYNI6OKMEJPKBUUBZVOG", "length": 30515, "nlines": 302, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: தப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nசனி, 22 ஆகஸ்ட், 2015\nதப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா\nதப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா\nவலைப்பூவில் அநேகர் எழுதுகிறார்கள். பலருக்கு வலைப்பூவின் பதிவுகளில் இடம்பெறும் சந்திப் பிழைகளோ எழுத்துப் பிழைகளோ உறுத்துவதே இல்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லையே அப்படி இருக்க முடியாதவர்களில் ஒருவர் நீச்சல்காரன்.\nஇவரிடம் ‘வலைப்பூவில் சந்திப் பிழையுடன் எழுதுகிறீர்கள்’ என்று ஒருவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த விமர்சனத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை ‘நீச்சல்கார’னால். சந்திப் பிழையைச் சரிசெய்யும் மென்பொருள் ஒன்றைக் கண்டடையும் முயற்சியை மேற்கொண்டார். அப்படி முதலில் இவர் உருவாக்கியதுதான் ‘நாவி’ என்னும் தமிழ் சந்திப் பிழை திருத்தி. தனக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பயன்படும்படி ஆன்லைனில் இயங்கும் ‘நாவி’யை உருவாக்கிய ‘நீச்சல்கார’னின் நிஜப் பெயர் ராஜாராமன்.\nசர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்\nஎண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது\nகொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது\n‘நீச்சல்காரன்’ என்ற பெயரில் ஐந்து ஆண்டுகளாக வலைப் பூ ஒன்றை நடத்திவருகிறார் இவர் . தற்போது தனியார் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இவருக்கு வயது இருபத்தியெட்டு. தமிழ்ச் சந்திப் பிழை திருத்தியை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் இலவசமாக வெளியிட்ட இவர், சமீபத்தில் வாணி என்னும் தமிழ் எழுத்துப் பிழை திருத்தியை உருவாக்கியிருக்கிறார்.\n“வாணி எழுத்துப் பிழை திருத்தியை உருவாக்க நான்கு ���ருஷம் ஆச்சு. வார்த்தைகளைத் திருத்துவதற்காக இதை வடிவமைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல; இது முந்நூறுக்கு மேற்பட்ட பிறமொழிச் சொற்களைகளையும் அடையாளம் கண்டுகொள்ளும். அந்தப் பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் இந்தத் திருத்தி பரிந்துரைக்கும்” என்று சொல்கிறார் ராஜாராமன்.\nஅன்றாட வேலைகளுக்கு இடையே, ‘வாணி’ மென்செயலியைத் தொடர்ந்து புதுப்பித்தும் வருகிறார் இவர். எழுத்துப் பிழை திருத்தியை அடுத்து, தமிழ் இலக்கணப் பிழை திருத்தியை உருவாக்கும் திட்டமும் இவரிடம் இருக்கிறது. மொழி மீது தனக்கிருந்த ஆர்வத்தின் தூண்டுதலாலேயே இந்த மென்செயலிகளை உருவாக்கியதாகச் சொல்கிறார் இவர்.\nஇணையத்தில் தமிழ் மொழியைப் பரவலாக்கவும், மேம்படுத்தவும் புதுமையான சில மென்செயலி களையும் உருவாக்கியிருக்கிறார். “டிவிட்டரில் தமிழ் டிவிட்களை ‘ரீடிவிட்’ செய்யும்படி ஒரு தானியங்கியையும் உருவாக்கியிருக்கிறேன். இந்தத் தானியங்கி, தமிழ் டிவிட்களைச் சோதித்து, தானாக மதிப்பெண்கள் இட்டு அறிவார்ந்த கருத்துகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை ‘ரீடிவிட்’ செய்கிறது. இந்தத் தானியங்கியைத் தமிழ் டிவிட்டர் பயனர்களை ஊக்குவிப்பதற்காகத் தயாரித்தேன்” என்று சொல்கிறார் ராஜாராமன். twitter.com/RT_Tamil என்ற பெயரில் இந்தத் தானியங்கி இயங்கிவருகிறது. ஒரு நாளில், இந்தத் தானியங்கி 200 தமிழ் டிவிட்களை டிவிட்டரில் பகிர்கிறது.\nதமிழர்களின் கலை, அறிவுசார்ந்த விளையாட்டுகளை அடிப்படையாக வைத்து சில மென்செயலிகளையும் இவர் வடிவமைத்திருக்கிறார். ஆடுபுலி ஆட்டம், தமிழ் வார்த்தை விளையாட்டுகள், கோலங்கள் போன்றவற்றை இணையத்தில் பயன்படுத்தும்படி இந்த மென் செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nதமிழ் மொழியைப் பரவலாக்கும் செயலிகளை உருவாக்கிவருவதோடு, விக்கிப்பீடியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்திருக்கிறார் இவர். அத்துடன், புதிதாகக் கட்டுரைகளைத் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் எழுதிவருகிறார். “தமிழ் விக்கிப் பிடியாவில் கட்டுரைகளில் புள்ளிவிவரச் சேகரிப்புக்கும், கட்டுரைகளை விரிவாகப் படிப்பதற்கும் வழிசெய்யும் பல்வேறு இணைப்புகளையும் சேர்க்கும் ஒரு தானியங்கியை வடிவமைத்துள்ளேன். தமிழ் விக்க���ப் பீடியாவில் இயங்கிவரும் முக்கிய தானியங்கி இது” என்று சொல்கிறார் இவர்.\nதற்போது, இந்தியாவில் இருக்கும் எல்லா மொழிகளின் வரிவடிங்களையும் (Scripts) தமிழுக்கு மாற்றும் ஒரு மென்செயலியை உருவாக்கி வருகிறார் இந்த மின்மொழி ஆர்வலர்.\nமொழியைக் கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் மொழியின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அதற்காகச் செயல்படும் ராஜாராமன் போன்றவர்கள் இன்னும் நிறைய பேர் தேவை.\nமென்செயலிகளைப் பற்றி மேலும் தகவல்களுக்கு:\nதமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் முயற்சி செய்து மெல்ல மெல்ல இனி தமிழ் வளரத் தங்களின் கடின உழைப்பிற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nநன்றி: தி இந்து 21.08.2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசகோ ராஜாராமன் முயற்சிக்கு வாழ்த்துக்கள் \nதங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.\nஇளமதி 22 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:12\nஅருமையான தகவற் பகிர்வு ஐயா\nசகோதரரின் தளத்தில் அவரின் முயற்சிகள் வியக்க வைக்கின்றன\nதங்களால் அவரைத்தெரிந்து இணைந்து கொண்டேன்.\nபகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா\n‘ஓடி ஓடி உழைக்கனும் ஊருகெல்லாம் கோடுக்கனும்\nஆடி பாடி நடக்கனும் அன்பை நாளும் வளர்கனும்‘\nதமிழ் வளர்த்து தமிழால் இணைந்து மகிழ்வோம்.\nதங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nஅருமையானதொரு பொதுநலத்தொண்டு நீச்சல்காரருக்கு எமது வாழ்த்துக்களும் இந்தப்பதிவின் மூலம் அவரை அறிய வைத்த மணவையாருக்கு நன்றியும்.\nதமிழருவியை தந்தமைக்கு தமிழ் மணம் ஐந்தருவி\nதங்களின் வாழ்த்திற்கும் அய்ந்தருவியாக கொட்டிய தேனருவியான வாக்கிற்கும்\nதி.தமிழ் இளங்கோ 22 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 2:23\n”நீச்சல்காரன்” ராஜாராமன் பற்றிய விவரங்களை அவருடைய படத்துடன் தந்த ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி. இவருக்கு விருதும் பணமுடிப்பும் தந்து தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்.\n”நீச்சல்காரன்” ராஜாராமன் அவர்களுக்கு பொற்கிழி கொடுத்து விருது கொடுக்க வேண்டுமென்ற தங்களின் கருத்தை விருதுவாக்காக எடுத்துக்கொள்கின்றேன்.\nதிரு ராஜாராமன் அவர்களுடைய முயற்சியையும், பணியையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி அரிய காரியம் செய்துள்ளீர்கள். தங்களின் பெருமனதிற்கு நன்றி. திரு ராஜாராமன் மென்மேலும் வளர என் மனம் ந���றைந்த வாழ்த்துக்கள்.\nதிரு. ராஜாராமன் மென்மேலும் வளர தங்களின் வாழ்த்துகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.\nபுலவர் இராமாநுசம் 22 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 4:16\nதங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 22 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 6:59\nநீச்சல்காரர் ராஜாராமன் போற்றுதலுக்கு உரியவர்\nதங்களின் பாராட்டுக்குரியவரான ராஜாராமன் உண்மையிலே போற்றப்பட வேண்டியவர்.\nவாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் 22 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:12\n நாவி பற்றி ஏற்கனவே படித்த நினைவு உள்ளது\nதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nஏற்கனவே இவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களின் பதிவில் இன்னும் கூடுதலாக தெரிந்து கொண்டேன்.\nதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\n அவரத் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். கருத்துகள் இட்டதில்லை அவரது நாவியை உபயோகித்துள்ளோம்..மிக்க நன்றி நண்பரே பகிர்விற்கு...\nதங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது சென்னை, மார்ச் 1. நடிகைகள் பிரியாமணி, நளினி, நடிகர்கள் கார்த்தி, விஜய் சேத...\n ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இரு...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது ...\nகாலமிது காலமிது... மதவாதிகளின் காலம்... கலாம்\n இந்தியா- இரண்டாயிரத்து இருபதில்... வல்லரசாகி வலிமை பெறக் கனவு கண்ட நாயகனே...\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nதமிழ் இளங்கோ காலமானார் பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02....\nசந்திப்பிழையின்றி எழுதுவோம்...3 ‘ ச���்திப் பிழை போன்ற சந் த திப் பிழை நாங்கள் ’ – திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘க...\nஅந்தாதி அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ , சீரோ , அசையோ , எழுத்த...\nநண்பனின் மரணம் அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்...\nஎன்னடா தமிழ்க் குமரா...என்னை நீ மறந்தாயோ...\nஎங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு குமரன் என்ற மாணவன் படித்தான். அவன் படிப்பும் கையெழுத்தும் நன்றாக இர...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள் பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (ப...\nகால்களை இழந்து தவிக்க வைத்த விபத்து\nஅன்னை தெரசாவை காறித் துப்பியவனைத் தெரியுமா\nகிளி ஜோஸ்யமும் சீட்டு எடுக்கும் கிளியின் இரகசியமும...\nதப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா\nமனித நேயத்துடன் மாணவிக்கு உதவி கிடைத்தது எப்படி\nமறக்க முடியுமா சசிபெருமாளின் மரணத்தை...\nசசிபெருமாளின் உயிர்த்தியாகம் ... வருங்காலச் சந்ததி...\nஒரு பிரமுகரின் மனைவிக்கு அஞ்சலி\nஇஸ்லாம் என் சகோதர மார்க்கம்\nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் நூல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/2019/04/01/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-04-24T03:08:40Z", "digest": "sha1:HZG4Y3WCF6ZMOQCLONZZQ4I4YWRCE4XN", "length": 3249, "nlines": 80, "source_domain": "shakthifm.com", "title": "மஹரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனைக்கு சக்தி FM ஆல் மருந்து வகைகள் வழங்கப்பட்டன – Shakthi FM", "raw_content": "\nமஹரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனைக்கு சக்தி FM ஆல் மருந்து வகைகள் வழங்கப்பட்டன\nமஹரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனைக்கு சக்தி FM ஆல் மருந்து வகைகள் வழங்கப்பட்டன\nசக்தி FM நடத்திய கொலுப்போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்கள்…\nசக்தி FMஇன் இதயம் பேசியதே நிகழ்ச்சியின் சக்திகொடு…\nPrevious post: கொண்டாட்டம் நிகழ்ச்சி பெருமையுடன் வழங்கும் KN Bros\nNext post: சக்தி FMஇன் இதயம் பேசியதே நிகழ்ச்சியின் சக்திகொடு…\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamil.cyvo.org/?p=73", "date_download": "2019-04-24T03:01:55Z", "digest": "sha1:YQ5TS2BZHHMBKJKRDKTZDRALGDJHHFRP", "length": 45549, "nlines": 53, "source_domain": "tamil.cyvo.org", "title": "உண்மை சுடும் – கனடா யோக வேதாந்த நிறுவனம்", "raw_content": "\nகனடா யோக வேதாந்த நிறுவனம்\n‘முக்தி’ அல்லது ‘வாழ்வின் நிறைவு’\nஒளிரும் உண்மைகள் பாகம் – 9\nஉயிர்ச்சக்தியை இந்துமதம் பிராணன் என்றும், விஞ்ஞானம் ஈதரிக் எனர்ஜி என்றும், சீனர்கள் ச்சீ என்றும், ஜப்பானியர் கீ என்றும் சொல்கின்றனர். சக்தி ஓட்டத்தை மருந்தால் சீர்ப்படுத்துவது ஆயுர்வேத சிகிச்சை முறை. ஊசிகளைப் பயன்படுத்திச் சீர் செய்வது அக்குபங்சர். கைகளால் மாற்றியமைக்கின்ற முறை ரெய்க்கி. ஒளி பொருந்திய மனம் தனது உயிராற்றலாகிய ஒளிச்சக்தியைப் பயன்படுத்தித் தொலைவில் இருப்பவருக்கும் சிகிச்சை செய்கின்ற முறை ஒளி சிகிச்சை (Light Healing).\nஇந்த உடல் வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூன்று தோஷங்கள் கொண்டது. வாதம் என்பது வாயு. பித்தம் என்பது உஷ்ணம். சிலேத்துமம் என்பது குளிர்ச்சி. ஆயுர்வேத சிகிச்சை இவற்றைச் சரிசெய்கின்ற வித்தில் நடைபெறும். காலையில் எழுந்ததும் சில பேருக்குத் தலையைச் சுற்றும், பித்தநாடி அதிகமாயிருக்கும். மதிய வேளையில் வாதம் என்னும் வாயு அதிகரிக்கும். இரவில் சளியும், இருமலும் அதிகரிக்கும். இவ்வாறு சக்தி 3 விதமாகப் பிரிந்து செயல்படுகின்றது.\nஇந்த உடல் சம்பந்தப்பட்ட மூன்று தோஷங்களை நம் முன்னோர் சாதாரண நடைமுறையில் எப்படிச் சமப்படுத்திச் சமாளித்தனர் என்று ஆராய்ந்து பார்த்தால் வியப்பாக இருக்கும். ஆமாம் தாம்பூலம் தரித்தல் என்பது நமது மரபு. போன தலைமுறை வரை, ஏன் இன்றும் கூட மூன்று வேளை வெற்றிலை போடுகின்ற வழக்கம் நம்மவருக்கு உண்டு. அவர்கள் எப்படி வெற்றிலை போடுவார்களென்றால் காலையில் பாக்குச் சீவலை அதிகம் வைத்து வெற்றிலையையும், சுண்ணாம்பையும் குறைத்துப்போட்டு மெல்லுவார்கள். மதிய வேளையில் சுண்ணாம்பைத் தூக்கலாக வைத்து, வெற்றிலைப் பாக்கைச் சிறிது குறைத்துப் போடுவார்கள். இரவு வேளையில் சுண்ணாம்பும், பாக்கும் நிதானமாக இருக்கும். வெற்றிலையின் அளவு அதிகமாக இருக்கும். விஷயம் தெரிந்தவர்களுக்கு நான் சொல்ல வருவது சட்டென்று விளங்கும்.\nபாக்கு பித்தத்தைத் தணிக்கும் குணத்தையும், சுண்ணாம்பு வாயுவைக் கண்டிக்கும் குணத்தையும், வெற்றிலைக் காரம் குளுமையைக் குறைக்கும் குணத்தையும் கொண்டவை. இம்மூன்றையும் ஏற்ற இறக்கமாகப் பாவித்துப் பெரியவர்கள் உடம்பின் வாத, பித்த, சிலேத்தும நாடிகளின் இயக்கத்தை வெற்றிலை போடுதல் என்ற சாதாரண பழக்கத்தின் மூலம் சரி செய்து கொண்டார்கள். புகையிலை போடுவது என்பது இடையில் எங்கோ ஏற்பட்ட கூடாத பழக்கம். புகையிலை சேர்ப்பதால் எந்தவித மருத்துவப் பயனுமில்லை. அடிக்கடி புகையிலை போட்டால் புற்றுநோய் தான் வரும். புகையிலைக்கும் தாம்பூலத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது.\nஇந்த ஒரு தகவலின் மூலமே நமது வாழ்க்கை முறையின் ஒவ்வொரு நுணுக்கமான அம்சமும் எவ்வளவு அறிவு சார்ந்த, நலம் சார்ந்த முறையில், வாழ்க்கையை வளமாக வாழ்கின்ற விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஏன் என்றால் சனாதன தர்ம முறையிலான இந்த வாழ்க்கை அமைப்பு இறைச் சக்தியோடு முழுமையாகத் தங்களைப் பிணைத்துக்கொண்டு இறைத்தன்மையோடு வாழ்ந்த ஞானிகளாலும், சித்தர்களாலும், தவ முனிவர்களாலும் வகுக்கப்பட்டது. இந்த அமைப்பில், உணவே மருந்து.\nஇப்படி அன்றாட வாழ்க்கை முறையின் மூலமே சக்தியைச் சமப்படுத்திச் சேமிக்கின்ற முறை வைக்கப்பட்டிருந்தும் அவற்றிலிருந்து நாம் விலகி வாழ்கிறோம். இந்த நிலையில் இந்தச் சக்திச் சேகரிப்பிற்காகத்தான் ஆன்மீக சாதகர்கள் மூச்சுப் பயிற்சி, தியானம், போன்ற சாதனைகளில் ஈடுபடுகின்றனர்.\nஇந்தச் சக்தியைச் செலவழித்து எல்லாவற்றையும் அனுபவித்தால் அது போகம். இந்த அனுபவித்தல் அதிகரித்தால் ரோகம். எந்தவித அனுபவத்திற்கும் ஆசைப்படாமல் அடங்கி எனக்குள் நான் இணைந்திருந்தால் அது யோகம். சக்தியைச் சேமித்தல் யோகம். எனவே தான் ஆன்மீகவாதிகள் உலகத்தில் ஒட்டாமல் விலகியிருந்து யோக சாதனைகளில் ஈடுபட்டு சக்தியைப் பெருக்குகின்றனர். ஓரளவிற��காவது அடிப்படை சக்தியைச் சேமித்தவர்களுக்குத் தான் யோகம் சித்திக்கும். இந்த யோகத்தைப் பயன்படுத்தித்தான் நாம் உயர் நிலைக்கும் போக முடியும். யோகம் என்பது நாம் ஆத்ம சாதனையில் முன்னேறுவதற்கான ஏணி.\nசேமிக்கப்பட்ட பரிசுத்தமான சக்தியிலிருந்து சொல்லாக வெளிவருவது மந்திரம். அந்தச் சக்தியைச் சிந்தித்துக் கவனமாகச் செலவழிக்கின்றபோது அது தந்திரமாகிறது. இதைத்தான் திட்டம், தத்துவம் என்று சொல்வது. எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு தத்துவம் இருக்கும். இப்படிச் சிந்தனையில் உருவாகின்ற தத்துவம் தான் கிரியையாக, செயலாக வெளிப்படுகின்றது. அந்தத் தத்துவத்தின் வெளிப்பாடு மந்திரம். இந்த மந்திரம், தந்திரம், யந்திரம் எல்லாம் இந்து மதத்திற்குரியவை. ஆனால் இதை ஏனோ தாந்தரீகம் என்று கெட்ட சக்திகளாக வைத்துப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.\nஇதைப்பற்றி நாம் சிந்திக்காமல் யோக முறையைப்பற்றிப் பார்க்கலாம். நமது யோகமுறை மிக உயர்ந்த நிச்சயமான ஒரு வழி. சாதாரண வாழ்க்கையில் தெய்வீக சக்திக்கும், நமது கர்மாவிற்கும் இடையில் நாம் சிக்கி அவதிப்படுகின்றோம். சென்ற பல பிறவிகளில் நாம் எப்படி நமது உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தினோமோ அந்தத் தடங்கள் நமது பதிவாக இருப்பதால் இந்தப் பிறவியில் அவற்றிற்கேற்ப பதிலளிக்கின்ற விதத்தில் வாழ்க்கை அமைந்து நாம் தடுமாறுகின்றோம்.\nஇதிலிருந்து விடுபடுவதற்கு என்ன வழி இந்தப் பிறவியில் நாம் பெற்ற ஞானத்தால் இனியாவது புலன்களையும் மனத்தையும் கண்டபடி அலைந்து திரிய விடாமல் அவற்றை உள்முகமாகத் திருப்பி ஒன்றுபடுத்தி உயிர்ச் சக்தியில் இணைந்திருக்கப் பழகுவதன் மூலம் தான் இந்த அலைக்கழிப்பிலிருந்து நாம் விடுபட முடியும்.\nநமது இந்த யோக சாதனைகளுக்கு இடையூறாகச் சமூகம் தனது குப்பைகளைக் கொட்டிக்கொண்டே இருந்து நம்மை வெளியில் இழுக்கும். செய்தித்தாள்களும், தொலைபேசிகளும், தொலைக்காட்சிகள், வானொலிகளும், உறவுத் தொடர்புகளும் நமது யோக இணைப்பைக் குலைக்கும். சமூகக் குப்பைகளைத் தவிர்க்க முடியாது. ஆனால் நாம் அதில் இழுபட்டு ஈடுபட்டு விடுகின்றோமோ அல்லது குப்பையென்று ஒதுக்கித்தள்ளி அவற்றைக் கிளறாமல் ஒதுங்கி இருக்கின்றோமோ என்பதை நன்கு ஆராய வேண்டும்.\nமனமில்லாத நிலைக்குப் போய்க்கொண்டிருக்கின்றபோது இவை ��ிகுந்த இடையூறாக இருக்கும். பிறருடன் பழகுவது கூட மிகக் கஷ்டமாக இருக்கும். சமுதாயத்திற்கு ஏற்றபடி இயங்கத் தெரியாது. இந்த நிலையில் சம்சாரிகளாக உழன்று\nகொண்டிருக்கின்ற ஆன்மீக சாதகர்கள் படுகின்ற பாடு மிகக் கடினமான ஒன்று. நாம் வேறு உலகம். சமுதாயம் வேறு உலகம். நம்மை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏளனமாகப் பேசுவார்கள். நம்மால் அவர்களுக்கு ஏற்றபடி ஓடியாடித் திரிய முடியாது. இப்படி முரண்பாடான நிலையில் எப்படி சமாளிப்பது\nஇவர்களும் ஆத்மாக்கள், இவர்களுக்கு எனது மன ஓட்டம் விளங்காது என்று புளியம்பழமும் ஓடும் ஒட்டாதது போல், தாமரை இலைத் தண்ணீர் போல், நாம் நமக்குள் ஒன்றிய நிலையில் இருந்துகொண்டு வெளி உலகில் நடிக்கத்தான் வேண்டும். ஏனெனில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அந்தக் காலத்தைப் போல் காட்டுக்கெல்லாம் ஓடி விட முடியாது. குடும்பம், உறவுகள், வாழ்க்கை முறை எல்லாம் இருக்கின்ற நிலையில் கடமையாக நினைத்து எல்லாம் செய்து கொண்டு ஒட்டாமல் இருக்க வேண்டும். சமூகம் என்ற பலாப்பழத்தைக் கையாளுகின்றபோது கையில் ஆன்மீகமென்ற எண்ணெயை நன்றாகப் பூசிக்கொண்டு செயல்பட வேண்டும்.\nஇந்த நிலையைப் பற்றித்தான் பகவத்கீதையில் கர்மயோகம் விவரிக்கின்றது. உலகத்தில் குடும்பம், தொழில், உத்தியோகம் என்று எல்லா பந்தங்களிலும் ஈடுபட்ட நிலையில் இருப்பவர்கள், இதயத்தை இறைச்சக்தியிடம் வைத்துக்கொண்டு உடம்பை உலக விவகாரத்தில் ஈடுபடுத்தி வாழ்வது. இப்படி ஒட்டாமல் கர்மாவை மட்டும் கடமையாகச் செய்து கொண்டிருந்தால் அந்த கர்மா ஜீவனைப் பாதிக்காது. அந்தக் கர்மா யோகமாக ஆகிவிடும். அந்நிலையில் வாழ்க்கை மந்தமாக இல்லாமல் முக்திக்கு வழியாக அமைந்து விடும். அகங்காரம் நீங்கிய நிலையில் ஞானம் பெற்றுப் பாவமோ புண்ணியமோ பாதிக்காத விதத்தில் வாழ்கின்ற வாழ்க்கையே கர்ம யோகமாகும்.\nஇந்த மனம் சமுதாய ரீதியாக, மதரீதியாகக் குடும்ப ரீதியாக வெட்டிச் செதுக்கி வரையறைகளுக்கு உட்பட்ட விதத்தில் இருக்கின்றது. நமது சிந்தனை ஓட்டம் இப்போது ஞானம் பெறுகின்ற நிலையில் இந்தக் கட்டுபாடுகளுக்குள் போய், சிக்கி அவதியுறாமல் வெளியில் நின்று பழக வேண்டும். மேற்குறித்தவை சம்பந்தமான பிரச்னைகளில் நின்று தடுமாறுகின்ற நிலை இனி இருக்கக்கூடாது. திட்டமோ பட்டியலோ போட்டுக் கொண்டிருக்காமல், மிகச் சுதந்திரமாக நிகழ்காலத்தில் நின்று செயற்படத் தெரிய வேண்டும்.\nசூரியன் மேஷ ராசியில் இருக்கின்ற தருணத்தில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆழ்நிலைத் தியானத்தில் தினமும் ஈடுபட்டு வந்தால் அப்படிச் செய்பவரின் DNAயில் உள்ள பதிவுகள் அழிந்து போய்விடும். இது உண்மை. சூரியன் அப்படிப்பட்ட ஒரு கிரக நிலை அமைப்பில் இப்போது ஆற்றல் பெருகி நிற்கின்றது.\nஎனக்குள் இருக்கின்ற உயிர்ச் சக்தி சர்வ வல்லமை வாய்ந்த பிரம்ம சக்தியுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. நான் எனது புலன்களை உள்ளிழுத்துக் கண்களை மூடி உள்ளத்தை எனது உயிர்ச் சக்தியில் கலந்து தியானத்தில் மூழ்கினால் சர்வ வல்லமை படைத்த இறைச்சக்தி எனது உயிர்ச் சக்தியில் இறங்கி என்னுள் அளப்பரிய ஆற்றலை நிச்சயம் அளிக்கும். இதற்கு வலிமை வாய்ந்த விடா முயற்சியுடன் கூடிய ஆழ்நிலைத் தியானம் ஒன்றுதான் வழி.\nஇந்த ஆண்டு (2013) மிகச் சிறப்பான ஓர் அற்புத ஆண்டு. இந்த ஆண்டு முதல் தான் பொற்காலம் துவங்குகின்றது. கீழ்நிலை உயிர்கள் வௌளம், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைச் சக்திகளால் ஏற்படுகின்ற பேரழிவில் சிக்கினாலும், பரிணாமத்தில் முன்னேறி நிற்கின்ற உயர்நிலை மாந்தர், எங்கு ஒரு ஞானி இருக்கின்றாரோ அந்தப் பகுதியில் இருக்கின்ற மக்கள், ஆகியோர் சுகமாக எந்தவித நலிவுமின்றி இருப்பார்கள்.\nஅப்படி அந்தப் பொற்காலத்தில் நாமும் தங்கியிருக்கவேண்டுமென்றால் நாள் முழுவதும் இறைவனின் கருணையிலேயே உள்ளத்தைச் செலுத்திக்கொண்டு யோக நிலையில் வாழ வேண்டும். தினமும் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை தியானம் செய்ய வேண்டும். அதற்கு இப்போதிலிருந்தே நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் மனமாகிய சக்தியை அதனிடம் (இறைச்சக்தியிடம்) ஒப்படைத்து விடுவதுதான். தொடர் தியானத்தில் இருப்பதென்பது இது தான். இதைத்தான் ஞான ஒடுக்கம் என்கின்றனர். என்னுடைய எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்து விடுவது ஞான ஒடுக்கம். என்னை அழித்தாலும், வாழ வைத்தாலும் எல்லாம் எனக்கு நீ தான் என்ற உயர்நிலை. என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே என்ற பாடலின் பொருள் புரிகின்றதா\nஇருந்த அமைப்பை மாற்றியமைப்பது பிரளயம். இப்படி மாற்றியமைக்கும்போது நல்லதாகவும் இருக்கும். கெட்டதாகவும் இருக்கும். ��ந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது இறை விருப்பம். அவன் செயல். எந்த நிலையிலும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயார். ஏனென்றால் உடம்பு தான் அழியுமே தவிர நான் அழிவதில்லை என்பது உண்மை. நான் என்பது அவன். அவனே என் உயிர்ச் சக்தியாக என்னுள் இருக்கிறான். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல், இன்றைய உலகம் பல்வேறு கவர்ச்சிகளிலும் சிக்கி இழுபட்டு உயிர்ச்சக்தியைச் சீரழிக்கின்றன. இவற்றையெல்லாம் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nபிரம்ம சக்தியிலிருந்து வெளிப்பட்ட பஞ்ச சக்திகள் தான் இந்தப் பிரபஞ்சத்தையும், இந்த உடலையும் முறையாக இயங்கச் செய்கின்றன. இந்த வெளியும், காற்றும், நெருப்பும், நீரும், நிலமும் வெளியிலும் இருக்கின்றன: நம் உடலிலும் இருக்கின்றன. இந்த ஐம்பூத சக்திகளும் முறையாகவும் சரியாகவும் செயல்படத் தக்க விதத்தில் தான் ஓர் இந்துவின் வாழ்க்கை முறை, சித்தர்களாலும் ஞானிகளாலும் வடிவமைக்கப்பட்டன. நமது உணவு முறை, உடைப் பழக்கம், வீடு கட்டுவதில் கவனிக்கப்படும் விஷயங்கள், நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்க சம்பிரதாயங்கள் ஆகிய எல்லாமே இந்தப் பஞ்ச பூத சக்திகளை வெளியிலும், நமக்கு உள்ளேயும் சம நிலைப் படுத்தத்தான். இதற்கு ஏராளமான அன்றாட வாழ்க்கை முறைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இவை விரித்தால் பெருகும். எனவே இதை விடுத்து மேலே போகலாம்.\nஆனால் இவற்றைப்பற்றி ஆராய ஆராயத்தான் இவற்றின் உட்பொருளைப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கலாம். அல்லது நீக்கி விட்டு நிம்மதியாக வாழலாம். இப்படிப் பொருள் புரிந்து வாழத் துவங்கினால் நமது நிலை, உடலை, மனதை, புத்தியை விட்டு விலகி இவை எல்லாமாக விரிந்து நிற்கின்ற ஆத்மாவை நான் என உணர்ந்து அதில் இந்த உணர்வு சென்று சேர்ந்து கலந்து விடும். அல்லது எஞ்சிய வாழ்க்கையை அந்த முயற்சிக்கெனவே பயன்படுத்தும்.\nஇந்த மனித உடலைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். சாதாரண நிலையில் பார்த்தால் இந்த உடல், பகுதி பகுதியாக அமைக்கப்பட்டுப் பூட்டப்பட்ட ஓர் இயந்திரம். இதில் உள் கலவையாகக் காற்று, தண்ணீர், மண், நெருப்பு, வெளி என்ற பஞ்ச சக்திகளும் கலக்கப்பட்டிருக்கின்றன. இதையே ஆன்மீக ரீதியாகப் பார்த்தால், இவை எதுவுமே நான் அல்ல என்ற தெளிவும் இவை அனைத்தையும் பார்க்கின்ற நிலையில��� இருக்கின்ற, இயக்குகின்ற உயிர்ச் சக்திக்கு ஆதாரமான இறைசக்தியே நான் என்பதும் விளங்கும்.\nஇந்த உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தையும் அவற்றின் உருவத்தை நீக்கி உள்ளே இருக்கின்ற உயிர்ச்சக்தியைப் பார்க்கத் தெரிந்தால் எல்லாமே ஒளியாகத் தெரியும். இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள எல்லாமே ஒளிவிடும் தன்மை கொண்டவை. ஒளியாகிய பிரம்மம் தான் எல்லாமாக இருக்கின்றது. அந்த ஒளிதான் நானாகவும் இருக்கின்றது. கண்ணின் வழியே வெளியில் பாய்வதும் ஒளிதான். நாம் கண்களை மூடித் தியானிக்கும்போதும் ஆத்ம ஒளியையே தரிசிக்கின்றோம். இதிலிருந்தே புரிந்துகொள்ள முடியுமே பிரம்மமாகிய எல்லாமே ஒளிமயம் என்று.\nஇந்த உண்மையை நன்றாகப் புரிந்துகொண்டு விட்டால் நம் முயற்சி எளிதாகி விடும். நான் ஒளி. எல்லாம் ஒளி. பிரம்மம் ஒளி. அப்படியென்றால் இருப்பது ஒன்றேயன்றி வேறில்லை. எனவே ஆத்மாவில் சரணடையுங்கள். உலகத்தை ஒளியாய்ப் பாருங்கள். உடலை ஒளியுடம்பாய் உணருங்கள். தியானத்தில் ஒளியைத் தரிசியுங்கள். முடிந்தது கதை.\nஇந்த உபதேசத்தைப் படிக்கின்றபோதே உண்மை விளங்கும். அந்த உண்மை சுடும். அந்தச் சூட்டில் பொய்யானவை எல்லாம் கருகிப் போய் சாம்பலாகி உதிர்ந்து விடும். பிறகு அங்கு ஒளி மட்டுமே பிரகாசிக்கும். இதை அறிவது தான் ஞானத் தெளிவு. அந்த ஞானத்தெளிவால் பற்றறுத்த நிலை தானாகவே ஏற்படும்.\nஇந்த உண்மை சுடுகின்ற நிலையிலேயே மேலும் சிறிது சிந்திப்போம். ஐம்பூதங்களின் விரிவுதான் இந்தப் பிரபஞ்சம். இந்த விரிவு பிரம்மாண்டமானது. ஆனால் இது ஒன்றோடொன்று ஒட்டப்பட்டது. பஞ்ச பூதங்களும் ஒட்டப்பட்டே, ஒன்றிணைந்து இருக்கின்றன. இந்த ஒட்டியிருக்கின்ற தன்மையை வடமொழியில் புத்தம் என்று சொல்லுகின்றனர். சித்தார்த்தரை புத்தர் என்று மக்கள் அழைத்தனர். ஏனெனில் விரிந்து நிற்கின்ற வெளியினை அன்பு என்ற சக்திதான் ஒட்ட வைத்திருக்கிறது. கருணை என்ற பசைதான் பஞ்ச பூதங்களை ஒட்ட வைத்திருக்கிறது என்ற உண்மையை உலகிற்கு அவர் எடுத்துச் சொன்னதால் புத்தர் என அழைக்கப்பட்டார். அன்பால் தான் உலகம் ஒட்டியிருக்கின்றது. எனவே தான் புத்தர் அன்புதான் உலக மகா சக்தி, அன்புதான் உலக மகா ஜோதி என்று கூறினார். அன்பால் நிரம்பிய இதயம் மலரும். அன்பை வெளிப்படுத்துகின்ற முகம் ஒளிரும்.\nஎன்னை உன்னோடு இணைத்த���விடு. நீ விரும்பியதை நான் தருகிறேன் என்ற இறைக் கருணையை நம்பித்தான், அவனது கருவியாகச் செயல்பட வேண்டும் என்ற உறுதியைப் பெறத்தான் இந்த ஞான வழியை சிலராவது பின்பற்றுகிறார்கள். ஏனெனில் நாம் சேர்த்து வைத்த கர்மப் பின்னணியில் நாம் பிறந்து வாழ்கின்ற வாழ்க்கை இது. இந்த வாழ்க்கையை இன்னதென்று தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் எதிர்பார்த்த எத்தனையோ விஷயங்கள் நிறைவேறாமல் போயிருக்கின்றன. நாம் விரும்பாத எத்தனையோ திருப்பங்கள் நம்மை உலுக்கி எடுத்திருக்கின்றன. நன்மை, தீமை, இன்ப துன்பம், மான அவமானம், வெற்றி தோல்வி என்று ஏதேதோ நிகழ்வுகள். இதையெல்லாம் சொல்லவும் முடியாமல் தூக்கி எறியவும் முடியாமல் உலகம் தவிக்கின்றது. ஜாதக அமைப்பு, கிரகங்களின் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது.\nஆனால் ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து ஞானம் பெற்றுத் தன்னையறிதலாகிய பயிற்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு இருப்பவர்கள், உண்மை எது, பொய் எது என்பதை அறிந்து, வாழ்க்கையின் போலித் தன்மையைப் புரிந்துகொண்டு, நான் அல்லாத பொய் உறைகளை உதறித் தள்ளித் தானாகிய இறையாற்றலில் தமது உயிராற்றலை இணைத்து விடுகின்றார்கள். பிறகு வருவது எது என்றாலும் வரட்டும் என்ற அறிவுத்தெளிவு அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகின்றது. எல்லாம் இறைக் கருணை என்பது புரிந்த பிறகு நல்லது என்ன, கெட்டது என்ன வாழ்க்கையின் நிகழ்வுகள் போய்க்கொண்டே இருக்கும். நாம் நம்மில் நிலைத்து நிற்போம். இந்த நிலையில் நமக்குக் கிடைப்பது நிம்மதி.\nஇப்படி உயர்வான மனங்களின் நிம்மதியைப் பற்றிச் சொல்கின்றபோதே ஆன்மீக உலகில் உலவிக்கொண்டிருக்கின்ற போலிகளின் வீழ்ச்சியும் கடந்த சில ஆண்டுகளாகத் துவங்கி விட்டன என்பது கண்கூடாகக் காண்கின்ற உண்மை. இறைவனோடு இணைதலாகிய உயர் ஆன்மீக நெறியை யார் தனது சுயநலத்திற்காக, சுய நன்மைக்காகப் பயன்படுத்தி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ அப்படிப்பட்டவர்களின் வேஷமெல்லாம் வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கின்றன. பொய்யானவை, போலியானவை எதுவுமே நிலைத்து நிற்காது. எப்படியாவது அப்படிப்பட்டவர்களின் பொய்த்தன்மை காலத்தால் வெளிப்படுத்தப்பட்டுவிடும். நாம் அன்றாட நிகழ்வுகளாகக் கண்ணுக்கு நேராகக் காண��கின்ற தகவல்களே இதற்குச் சாட்சி. தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். இந்தக் காலகட்டத்தில் தெய்வ சக்தி இப்படிப்பட்டவர்களின் போலித்தனங்களை, அது எங்கே இருந்தாலும் அவற்றை வெட்ட வெளிச்சமாக்கி உண்மையை உணர்த்திக் கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்டவர்களின் பின்னால் அறியாமையால் ஓடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது திகைத்துப்போய் இருக்கின்றார்கள். உண்மை சுடும். ஆனால் உண்மை ஒரு நாளும் மாறாது அழியாது ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.\nஆன்மீகவாதிகள், அரசியல் தலைவர்கள், கோவில் குருமார்கள், மடாதிபதிகள் யாரென்றாலும் போலி என்றால் அவர்களின் சாயம் கட்டாயம் வெளுத்துவிடும். போலிகள் கண்டறியப்பட்டு களையப்படுகின்ற கால கட்டம் இது. நாம் என்ன செய்கிறோமோ அதற்கேற்ற பலன் கிடைக்கும். சமுதாயத்தை அதிகம் நமக்குள் இழுத்து விட்டுக்கொண்டால் அவ்வளவும் கர்மா. எதிலும் போய் விழாமல் ஒதுங்கி இருந்தால் கர்மா இல்லை. செயலுக்கேற்ற விளைவு. தர்ம வழியில் நாம் நடந்தால் தர்மம் நம்மைக் காக்கும். இதைத் தான் கீதை வலியுறுத்துகின்றது.\nநாம் பிறக்கும்போது பரிசுத்தமாகப் பிறக்கிறோம். நம்மிடம் தரப்பட்டவை எல்லாம் சுத்தமாகத்தான் இருந்தன. வளர வளர நாம் தான் அவற்றைப் பழுதாக்கி விடுகின்றோம். நம் குணக் குப்பைகளை அகற்றிக் கொட்டி அசுத்தப்படுத்தி விட்டோம். இப்போது அறிவு தெளிந்து ஒவ்வொன்றாக ஞானத்தால், தியானத்தால், செயல்படுகின்ற விதத்தில் சுத்தப்படுத்திக்கொண்டு வருகின்றோம். அதே சமயத்தில் உடலை விட்டு, மனதை இல்லாமற் செய்து, புத்தியை ஆத்மாவில் செலுத்தி ஆனந்தத்திலேயே மூழ்கி இருந்து விடாமல், அந்த உண்மையாகிய உயிர்ச்சக்தியில் நம்மை இணைத்து விட்டோம். இந்நிலையில் நானல்லாத அனைத்தையுமே விட்டாயிற்று. இந்த நிலை உயர் நிலை. இந்த உயர் நிலையிலேயே இருந்து கொண்டு மற்ற உயிர்களையும் நாமாகப் பார்த்து ஒட்டியும் ஒட்டாமல் வாழ்ந்தால் அந்த வாழ்க்கை பூரணமான வாழ்க்கை. அப்படிப்பட்டவர்களின் நிலை பூரணம். குறைவாக இருப்பவை கூட இந்நிலையில் பூரணமாகத் தெரியும். மனித மனோநிலையும் ஆன்மீக மனோ நிலையும் எந்த அளவிற்கு மாறுபட்டிருக்கின்றன என்ற உண்மை இப்போது இதைப் படிப்பவர்களுக்கு விளங்கியிருக்கும். எல்லாம் எப்போதோ முடிந்த காரியம். ஒரு பொல்லாப்புமில்ல��� என்று யோகர் சுவாமி சொன்னதன் பொருள் இந்த மனத் தெளிவைத் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfastnews.com/news/484.html", "date_download": "2019-04-24T02:16:46Z", "digest": "sha1:Z76ZRFDGWF5VDXTSLHXU3WUZTMDF3R44", "length": 3790, "nlines": 66, "source_domain": "tamilfastnews.com", "title": "கஜா புயலின் தாக்கங்கள் – Tamil Fast News", "raw_content": "\nஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு………\nரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட இடைக்காலத் தடை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி…….\nஇலங்கையில் சர்வதேச மனித உரிமைகள்\nஇலங்கை அரசியல் பொம்மலாட்டங்கள் …………….\nசஜித் அடுத்த ஜனாதிபதி யா \nஇலங்கை சர்க்கார் சடுகுடு ஆடம்\nஇரண்டு வெவ்வேறு முறைப்படி நடந்ததீப்வீர்’ தீபிகா படுகோனின் திருமணம்\nபாராளுமன்றத்தில் இன்று மிளகாய் நீராடம்\nHome / LOCAL NEWS / கஜா புயலின் தாக்கங்கள்\nPrevious மைத்திரியின் நடவடிக்கையால் இலங்கைக்கு பெரும் ஆபத்து\nNext பாராளுமன்றத்தில் இன்று மிளகாய் நீராடம்\nஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு………\nரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட இடைக்காலத் தடை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி…….\nஇலங்கையில் சர்வதேச மனித உரிமைகள்\nஇலங்கை அரசியல் பொம்மலாட்டங்கள் …………….\nஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு………\nஅமெரிக்காவின் கடலோர பகுதிகளை சூறையாடிய புளோரன்ஸ் புயல்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நிதி மோசடி\nபி.எஸ்.எல்.வி – சி42 ராக்கெட் விண்ணில் பாய தயார்\nநல்லதொரு நட்சத்திரப் பாடகரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஏ.ஆர். ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/01.%20Tamil%20Murli%20-%20Htm/11.04.19-Tamil.htm", "date_download": "2019-04-24T02:41:59Z", "digest": "sha1:HBRGQ4FBAK2IMUSMGMWNGTZF45LTGMDK", "length": 41523, "nlines": 21, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "11.04.2019 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n பாபா வள்ளலாக இருக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லை. கேட்பதற்குப் பதிலாக இறப்பது மேல் என்ற பழமொழி உள்ளது.\nஎந்த நினைவு சதா இருந்தால் எந்த விசயத்தைப் பற்றிய கவலையும், சிந்தனையும் இருக்காது\nநல்லதோ, கெட்டதோ - எதுவெல்லாம் கடந்து முடிந்ததோ, அது நாடகத்தில் இருந்தது. முழு சக்கரம் முடிவடைந்த பிறகு மீண்டும் திரும���பி நடக்கும். யார், என்ன முயற்சி செய்கின்றார்களோ அப்படிப்பட்ட பதவியை அடைவார்கள். இந்த விசயத்தை நினைவில் வைத்துக் கொண்டால் எந்த விசயத்தைப் பற்றிய கவலையும், சிந்தனையும் இருக்காது. குழந்தைகளே கடந்தைவைகளை சிந்திக்காதீர்கள், எந்த விசயத்தையும் கேட்காதீர்கள், கூறாதீர்கள். எந்த விசயம் கடந்து முடிந்ததோ அதை சிந்திக்காதீர்கள் மற்றும் திரும்பிச் செய்யாதீர்கள் என்பது தந்தையின் கட்டளையாகும்.\nஆன்மீகக் குழந்தைகளுக்காக ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கின்றார். ஆன்மீகத் தந்தையை வள்ளல் என்று கூறுகின்றனர். அவர் சுயமாகவே குழந்தைகளுக்கு அனைத்தையும் கொடுக்கின்றார். உலகிற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காகவே வருகின்றார். எப்படி ஆவது இவையனைத்தையும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். வழிக்காட்டிக் கொண்டே இருக்கின்றார். வள்ளல் அல்லவா இவையனைத்தையும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். வழிக்காட்டிக் கொண்டே இருக்கின்றார். வள்ளல் அல்லவா ஆக அனைத்தையும் சுயமாகவே கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். கேட்பதை விட இறப்பது மேல். எந்த பொருளும் கேட்கக் கூடாது. சில குழந்தைகள் சக்தி, ஆசீர்வாதம், கருணையை கேட்டுக் கொண்டே இருக் கின்றனர். பக்தி மார்க்கத்தில் கேட்டு, கேட்டு தலை குனிந்து முழு ஏணிப்படியில் இறங்கி வந்தீர்கள். இப்பொழுது கேட்பதற்கு எந்த அவசியமும் கிடையாது. வழிப்படி நடங்கள் என்று தந்தை கூறுகின்றார். கடந்தவைகளை ஒருபொழுதும் சிந்திக்காதீர்கள் என்று ஒருபுறம் கூறுகின்றார். நாடகத்தில் எதுவெல்லாம் நடந்ததோ நடந்து முடிந்து விட்டது. அதைப்பற்றி சிந்திக்காதீர்கள். திரும்பவும் நினைவு செய்யாதீர்கள். இரண்டு வார்த்தைகளை மட்டுமே தந்தை கூறுகின்றார் - என் ஒருவனை மட்டுமே நினைவு செய்யுங்கள். பாபா கட்டளை அதாவது ஸ்ரீமத் கொடுக்கின்றார். அதன்படி நடப்பது குழந்தைகளின் கடமையாகும். இது அனைத்தையும் விட மிக உயர்ந்த கட்டளையாகும். யார், எவ்வளவு தான் கேள்விகளை கேட்டாலும் பாபா இரண்டு வார்த்தைகளை மட்டுமே புரிய வைக்கின்றார். நான் பதீத பாவனனாக இருக்கின்றேன். நீங்கள் என்னை நினைவு செய்து கொண்டே இருந்தால் உங்களது பாவங்கள் அழிந்து விடும். அவ்வளவு தான், நினைவிற்காக யாராவது கட்டளை (டைரக்ஷன்) கொடுப்பார்களா என்ன ஆக அனைத்தையும�� சுயமாகவே கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். கேட்பதை விட இறப்பது மேல். எந்த பொருளும் கேட்கக் கூடாது. சில குழந்தைகள் சக்தி, ஆசீர்வாதம், கருணையை கேட்டுக் கொண்டே இருக் கின்றனர். பக்தி மார்க்கத்தில் கேட்டு, கேட்டு தலை குனிந்து முழு ஏணிப்படியில் இறங்கி வந்தீர்கள். இப்பொழுது கேட்பதற்கு எந்த அவசியமும் கிடையாது. வழிப்படி நடங்கள் என்று தந்தை கூறுகின்றார். கடந்தவைகளை ஒருபொழுதும் சிந்திக்காதீர்கள் என்று ஒருபுறம் கூறுகின்றார். நாடகத்தில் எதுவெல்லாம் நடந்ததோ நடந்து முடிந்து விட்டது. அதைப்பற்றி சிந்திக்காதீர்கள். திரும்பவும் நினைவு செய்யாதீர்கள். இரண்டு வார்த்தைகளை மட்டுமே தந்தை கூறுகின்றார் - என் ஒருவனை மட்டுமே நினைவு செய்யுங்கள். பாபா கட்டளை அதாவது ஸ்ரீமத் கொடுக்கின்றார். அதன்படி நடப்பது குழந்தைகளின் கடமையாகும். இது அனைத்தையும் விட மிக உயர்ந்த கட்டளையாகும். யார், எவ்வளவு தான் கேள்விகளை கேட்டாலும் பாபா இரண்டு வார்த்தைகளை மட்டுமே புரிய வைக்கின்றார். நான் பதீத பாவனனாக இருக்கின்றேன். நீங்கள் என்னை நினைவு செய்து கொண்டே இருந்தால் உங்களது பாவங்கள் அழிந்து விடும். அவ்வளவு தான், நினைவிற்காக யாராவது கட்டளை (டைரக்ஷன்) கொடுப்பார்களா என்ன தந்தையை நினைவு செய்ய வேண்டும், வேறு எதிலும் தலையை உடைத்துக் கொள்ள வேண்டும் அல்லது கதற வேண்டும் என்பது கிடையாது. உள்ளுக்குள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்ய வேண்டும். வேறு என்ன கட்டளைகளை கொடுக்கின்றார் தந்தையை நினைவு செய்ய வேண்டும், வேறு எதிலும் தலையை உடைத்துக் கொள்ள வேண்டும் அல்லது கதற வேண்டும் என்பது கிடையாது. உள்ளுக்குள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்ய வேண்டும். வேறு என்ன கட்டளைகளை கொடுக்கின்றார் 84 பிறவிச் சக்கரத்தை நினைவு செய்யுங்கள். ஏனெனில் நீங்கள் தேவதைகளாக ஆக வேண்டும். தேவதைகளின் மகிமைகளை நீங்கள் அரைகல்பத்திற்கு செய்தீர்கள்.\n(குழந்தையின் அழுகுரல் கேட்கின்றது) யாரும் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்ற கட்டளை அனைத்து சென்டரிலும் உள்ளவர்களுக்கும் கொடுக்கப்படுகின்றது. அவர்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும். தந்தையிடமிருந்து ஆஸ்தி யார் அடைய வேண்டுமோ அவர்கள் தானாகவே ஏற்பாடு செய்வார்கள். இது ஆன்மீகத் தந்தையின் பல்கலைக்கழகமாகும். இதில் சிறிய குழந்தைகள் அவசியமில்லை. சேவை செய்வதற்கு தகுதியானவர்களாக ஆன பின்பு புத்துணர்வு ஏற்படுத்துவதற்காக பிராமணிகள் (ஆசிரியர்கள்) அழைத்து வர வேண்டும். பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி, இது பல்கலைக்கழகமாகும். இங்கு குழந்தைகளை அழைத்து வருபவர்கள் இது பல்கலைக்கழகம் என்று புரிந்து கொள்வது கிடையாது. இது பல்கலைக்கழகம் என்பது முக்கியமான விசயமாகும். இதில் படிக்கக் கூடியவர்கள் மிக நல்ல புத்திசாலிகளாக இருக்க வேண்டும். பக்குவமற்றவர்களும் தொந்தரவு செய்வார்கள். ஏனெனில் தந்தையின் நினைவில் இல்லையெனில் புத்தி இங்கு அங்கு என்று அலைந்து கொண்டே இருக்கும். நஷ்டம் ஆக்கி விடுவார்கள். நினைவில் இருக்க முடியாது. குழந்தைகளை அழைத்து வந்தால் இதில் உங்களுக்குத் தான் நஷ்டம் ஏற்படுகின்றது. இது இறை தந்தையின் பல்கலைக்கழகம் என்பதை அறிந்திருக்கவில்லை, இங்கு மனிதனிலிருந்து தேவதைகளாக ஆகின்றோம். தந்தை கூறுகின்றார் - குடும்பத்தில் குழந்தைகளுடன் இருங்கள், இங்கு ஒருவாரத்திற்கு அல்லது 3-4 நாட்கள் இருந்தால் போதும். ஞானம் மிகவும் எளியதாகும். தந்தையைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லையற்ற தந்தையை புரிந்து கொள்வதன் மூலம் எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கும். எந்த ஆஸ்தி எல்லையற்ற இராஜ்யத்திற்கான ஆஸ்தி. கண்காட்சிகளிலும், மியுசியத்திலும் சேவை நடைபெறுவது கிடையாது என்று நினைக்காதீர்கள். பல மற்றும் கணக்கிட முடியாத பிரஜைகள் உருவாகின்றனர். பிராமண குலம், சூரியவம்சம் மற்றும் சந்திரவம்சம் - மூன்றும் இங்கு தான் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது. ஆக இது மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும். எல்லையற்ற தந்தை படிப்பிக்கின்றார். முற்றிலுமாக புத்தி நிறைந்து விட வேண்டும். ஆனால் தந்தை சாதாரண உடலில் இருக்கின்றார். படிப்பும் சாதாரண ரூபத்தில் படிப்பிக்கின்றார். ஆகையால் தான் மனிதர்களுக்கு நல்லது என்று தோன்றுவது கிடையாது. இறை தந்தையின் பல்கலைக்கழகம் இவ்வாறு இருக்கின்றது. நான் ஏழைப்பங்காளன் என்று தந்தை கூறுகின்றார். ஏழைகளுக்குத் தான் படிப்பிக்கின்றேன். செல்வந்தர்கள் படிப்பதற்கு சக்தியற்றவர்களாக உள்ளனர். அவர்களது புத்தியில் மாட மாளிகை மட்டுமே இருக்கும். ஏழைகள் செல்வந்தர்களாகவும், செல்வந்தர்கள் ஏழைகளாக ஆவத��� தான் நியமமாகும். தானம் என்பது செல்வந்தர்களுக்கு கொடுக்கப்படுமா என்ன எல்லையற்ற இராஜ்யத்திற்கான ஆஸ்தி. கண்காட்சிகளிலும், மியுசியத்திலும் சேவை நடைபெறுவது கிடையாது என்று நினைக்காதீர்கள். பல மற்றும் கணக்கிட முடியாத பிரஜைகள் உருவாகின்றனர். பிராமண குலம், சூரியவம்சம் மற்றும் சந்திரவம்சம் - மூன்றும் இங்கு தான் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது. ஆக இது மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும். எல்லையற்ற தந்தை படிப்பிக்கின்றார். முற்றிலுமாக புத்தி நிறைந்து விட வேண்டும். ஆனால் தந்தை சாதாரண உடலில் இருக்கின்றார். படிப்பும் சாதாரண ரூபத்தில் படிப்பிக்கின்றார். ஆகையால் தான் மனிதர்களுக்கு நல்லது என்று தோன்றுவது கிடையாது. இறை தந்தையின் பல்கலைக்கழகம் இவ்வாறு இருக்கின்றது. நான் ஏழைப்பங்காளன் என்று தந்தை கூறுகின்றார். ஏழைகளுக்குத் தான் படிப்பிக்கின்றேன். செல்வந்தர்கள் படிப்பதற்கு சக்தியற்றவர்களாக உள்ளனர். அவர்களது புத்தியில் மாட மாளிகை மட்டுமே இருக்கும். ஏழைகள் செல்வந்தர்களாகவும், செல்வந்தர்கள் ஏழைகளாக ஆவது தான் நியமமாகும். தானம் என்பது செல்வந்தர்களுக்கு கொடுக்கப்படுமா என்ன இதுவும் அழிவற்ற ஞான ரத்தினங்களின் தானமாகும். செல்வந்தர்கள் தானத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். புத்தியில் அமராது. அவர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட படைப்பான செல்வங்களில் மாட்டிக் கொண்டு இருப்பர். அவர்களுக்கு இதுவே சொர்க்கம் போன்று இருக்கின்றது. நமக்கு மற்றொரு சொர்க்கம் என்பது அவசியமில்லை என்று கூறுகின்றனர். பெரிய மனிதர்கள் யாராவது இறந்து விட்டால் அவர் சொர்க்கத்திற்கு சென்று விட்டதாக கூறுகின்றனர். சொர்க்கத்திற்கு சென்று விட்டார் என்று அவர்களாகவே கூறுகின்ற பொழுது இது இப்பொழுது நரகமாக இருக்கின்றதல்லவா இதுவும் அழிவற்ற ஞான ரத்தினங்களின் தானமாகும். செல்வந்தர்கள் தானத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். புத்தியில் அமராது. அவர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட படைப்பான செல்வங்களில் மாட்டிக் கொண்டு இருப்பர். அவர்களுக்கு இதுவே சொர்க்கம் போன்று இருக்கின்றது. நமக்கு மற்றொரு சொர்க்கம் என்பது அவசியமில்லை என்று கூறுகின்றனர். பெரிய மனிதர்கள் யாராவது இறந்து விட்டால் அவர் சொர்க்கத்திற்கு சென்று விட்டதாக கூறுகின்றனர். சொர்க்கத்திற்கு சென்று விட்டார் என்று அவர்களாகவே கூறுகின்ற பொழுது இது இப்பொழுது நரகமாக இருக்கின்றதல்லவா ஆனால் நரகம் என்றால் என்ன ஆனால் நரகம் என்றால் என்ன என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு கல்புத்தியுடன் இருக்கின்றனர். இது உங்களது மிக உயர்ந்த பல்கலைக்கழகமாகும். தந்தை கூறுகின்றார் - யாருடைய புத்தி பூட்டப்பட்டிருக்கின்றதோ அவர்களுக்குத் தான் வந்து படிப்பிக்கின்றேன். தந்தை வருகின்ற பொழுது தான் பூட்டு திறக்கப்படுகின்றது. உங்களது புத்திப் பூட்டு எப்படித் திறக்கும் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு கல்புத்தியுடன் இருக்கின்றனர். இது உங்களது மிக உயர்ந்த பல்கலைக்கழகமாகும். தந்தை கூறுகின்றார் - யாருடைய புத்தி பூட்டப்பட்டிருக்கின்றதோ அவர்களுக்குத் தான் வந்து படிப்பிக்கின்றேன். தந்தை வருகின்ற பொழுது தான் பூட்டு திறக்கப்படுகின்றது. உங்களது புத்திப் பூட்டு எப்படித் திறக்கும் என்று தந்தை சுயம் கட்டளையிடுகின்றார். தந்தையிடத்தில் எதையும் கேட்கக் கூடாது. இதில் நம்பிக்கை இருக்க வேண்டும். மிகவும் அன்பான தந்தையாக இருக்கின்றார் என்று தந்தை சுயம் கட்டளையிடுகின்றார். தந்தையிடத்தில் எதையும் கேட்கக் கூடாது. இதில் நம்பிக்கை இருக்க வேண்டும். மிகவும் அன்பான தந்தையாக இருக்கின்றார் அவரை பக்தியில் நினைவு செய்து வந்தோம். யாரை நினைவு செய்தோமோ அவர் கண்டிப்பாக ஒருமுறை வருவாரல்லவா அவரை பக்தியில் நினைவு செய்து வந்தோம். யாரை நினைவு செய்தோமோ அவர் கண்டிப்பாக ஒருமுறை வருவாரல்லவா நினைவு செய்வதே மீண்டும் திரும்பி நடைபெறுவதற்காகவே. தந்தை வந்து குழந்தைகளுக்குத் தான் புரிய வைக்கின்றார். பாபா எப்படி வந்திருக்கின்றார் நினைவு செய்வதே மீண்டும் திரும்பி நடைபெறுவதற்காகவே. தந்தை வந்து குழந்தைகளுக்குத் தான் புரிய வைக்கின்றார். பாபா எப்படி வந்திருக்கின்றார் என்ன கூறுகின்றார் என்று குழந்தைகள் வெளியில் உள்ளவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். குழந்தைகளே நீங்கள் அனைவரும் பதீதமானவர்களாக இருக்கின்றீர்கள். நான் வந்து தான் பாவனமாக ஆக்குகின்றேன். பதீதமாக ஆகியிருக்கக் கூடிய உங்களது ஆத்மா இப்பொழுது பதீத பாவனனாகிய என்னை நினைவு செய்யுங்கள், சுப்ரீம் ஆத்மாவாகிய (பரமாத்மா) என்னை நினைவு செய்��ுங்கள். இதில் எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் பக்தி மார்க்கத்தில் அரைகல்பத்திற்கு கேட்டுக் கொண்டே வந்தீர்கள், அடைந்தது எதுவும் இல்லை. இப்பொழுது கேட்பதை நிறுத்துங்கள். நான் சுயமாகவே உங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். தந்தையினுடையவர்களாக ஆவதன் மூலம் ஆஸ்தி கிடைக்கவே செய்யும். பெரிய குழந்தைகள் உடனேயே தந்தையைப் புரிந்து கொள்கின்றனர். தந்தையின் ஆஸ்தி என்னவெனில் 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் இராஜ்யமாகும். நரகவாசிகளாக இருக்கின்ற பொழுது ஈஸ்வரனின் பெயரில் தானம், புண்ணியம் செய்வதன் மூலம் அற்ப காலத்திற்கு சுகம் கிடைப்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். மனிதர்கள் தர்மத்திற்காக ஒதுக்குகின்றனர். குறிப்பாக வியாபாரிகள் ஒதுக்குகின்றனர். வியாபாரிகளாக இருக்கக் கூடியவர்கள், நாம் தந்தையிடம் வியாபாரம் செய்வதற்காக வந்திருக்கின்றோம் என்று கூறுவர். குழந்தைகள் தந்தையிடத்தில் வியாபாரம் செய்கின்றீர்கள் அல்லவா நீங்கள் அனைவரும் பதீதமானவர்களாக இருக்கின்றீர்கள். நான் வந்து தான் பாவனமாக ஆக்குகின்றேன். பதீதமாக ஆகியிருக்கக் கூடிய உங்களது ஆத்மா இப்பொழுது பதீத பாவனனாகிய என்னை நினைவு செய்யுங்கள், சுப்ரீம் ஆத்மாவாகிய (பரமாத்மா) என்னை நினைவு செய்யுங்கள். இதில் எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் பக்தி மார்க்கத்தில் அரைகல்பத்திற்கு கேட்டுக் கொண்டே வந்தீர்கள், அடைந்தது எதுவும் இல்லை. இப்பொழுது கேட்பதை நிறுத்துங்கள். நான் சுயமாகவே உங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். தந்தையினுடையவர்களாக ஆவதன் மூலம் ஆஸ்தி கிடைக்கவே செய்யும். பெரிய குழந்தைகள் உடனேயே தந்தையைப் புரிந்து கொள்கின்றனர். தந்தையின் ஆஸ்தி என்னவெனில் 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் இராஜ்யமாகும். நரகவாசிகளாக இருக்கின்ற பொழுது ஈஸ்வரனின் பெயரில் தானம், புண்ணியம் செய்வதன் மூலம் அற்ப காலத்திற்கு சுகம் கிடைப்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். மனிதர்கள் தர்மத்திற்காக ஒதுக்குகின்றனர். குறிப்பாக வியாபாரிகள் ஒதுக்குகின்றனர். வியாபாரிகளாக இருக்கக் கூடியவர்கள், நாம் தந்தையிடம் வியாபாரம் செய்வதற்காக வந்திருக்கின்றோம் என்று கூறுவர். குழந்தைகள் தந்தையிடத்தில் வியாபாரம் செய்கின்றீர்கள் அல்லவா தந்த���யின் சொத்தைப் பெற்றுக் கொண்டு அதன் மூலம் பக்தி சிரத்தையுடன் தானம், புண்ணியம் செய்கின்றனர். தர்மசாலை, கோயில் போன்றவற்றை கட்டினால் அதற்கு தந்தையின் பெயரை வைக்கின்றனர். ஏனெனில் யாரிடமிருந்து சொத்துக்களை அடைக்கின்றனரோ அவர்களுக்காக கண்டிப்பாக செய்ய வேண்டும். அதுவும் வியாபாரம் ஆகி விடுகின்றது. அவையனைத்தும் உலகீய விசயங்களாகும். இப்பொழுது தந்தை கூறுகின்றார் – கடந்தவைகளை சிந்திக்காதீர்கள். தவறான விசயங்களைக் கேட்காதீர்கள். தவறான கேள்விகளை யாராவது கேட்டால் – இப்படிப்பட்ட விசயங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறி விடுங்கள். நீங்கள் முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள். பாரதத்தின் பழமையான இராஜயோகம் மிகவும் பிரபலமானதாகும். எந்த அளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ, தெய்வீக குணங்களை தாரணை செய்கின்றீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். இது பல்கலைக்கழகமாகும். இலட்சியம் தெளிவாக இருக்கின்றது. முயற்சி செய்து இவ்வாறு ஆக வேண்டும். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். யாருக்கும் எந்த வகையிலும் துக்கம் கொடுக்கக் கூடாது. துக்கத்தை நீக்கி சுகம் கொடுக்கும் தந்தையின் குழந்தைகள் அல்லவா தந்தையின் சொத்தைப் பெற்றுக் கொண்டு அதன் மூலம் பக்தி சிரத்தையுடன் தானம், புண்ணியம் செய்கின்றனர். தர்மசாலை, கோயில் போன்றவற்றை கட்டினால் அதற்கு தந்தையின் பெயரை வைக்கின்றனர். ஏனெனில் யாரிடமிருந்து சொத்துக்களை அடைக்கின்றனரோ அவர்களுக்காக கண்டிப்பாக செய்ய வேண்டும். அதுவும் வியாபாரம் ஆகி விடுகின்றது. அவையனைத்தும் உலகீய விசயங்களாகும். இப்பொழுது தந்தை கூறுகின்றார் – கடந்தவைகளை சிந்திக்காதீர்கள். தவறான விசயங்களைக் கேட்காதீர்கள். தவறான கேள்விகளை யாராவது கேட்டால் – இப்படிப்பட்ட விசயங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறி விடுங்கள். நீங்கள் முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள். பாரதத்தின் பழமையான இராஜயோகம் மிகவும் பிரபலமானதாகும். எந்த அளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ, தெய்வீக குணங்களை தாரணை செய்கின்றீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். இது பல்கலைக்கழகமாகும். இலட்சியம் தெளிவாக இருக்கின்றது. முயற்சி செய்து இவ்வாறு ஆக வேண்டும். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். ய��ருக்கும் எந்த வகையிலும் துக்கம் கொடுக்கக் கூடாது. துக்கத்தை நீக்கி சுகம் கொடுக்கும் தந்தையின் குழந்தைகள் அல்லவா அது சேவையின் மூலம் தெரிந்து விடும். பலர் புதிது புதிதாக வருகின்றனர். 25-30 வருடங்கள் உள்ளவர்களை விட 10-12 நாட்களாக வருபவர்கள் தீவிரமாகி விடுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் தங்களுக்குச் சமமாக ஆக்க வேண்டும். பிராமணன் ஆகாத வரைக்கும் தேவதைகளாக எப்படி ஆக முடியும் அது சேவையின் மூலம் தெரிந்து விடும். பலர் புதிது புதிதாக வருகின்றனர். 25-30 வருடங்கள் உள்ளவர்களை விட 10-12 நாட்களாக வருபவர்கள் தீவிரமாகி விடுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் தங்களுக்குச் சமமாக ஆக்க வேண்டும். பிராமணன் ஆகாத வரைக்கும் தேவதைகளாக எப்படி ஆக முடியும் கிரேட் கிரேட் கிராண்ட் பாதர் பிரம்மா அல்லவா கிரேட் கிரேட் கிராண்ட் பாதர் பிரம்மா அல்லவா யார் இருந்து விட்டு சென்றிருக்கின்றார்களோ அவர்களைப் புகழ்ந்து கொண்டிருப்பர். பிறகு மீண்டும் அவர் கண்டிப்பாக வருவார். எந்த விழா போன்றவைகள் பாடப்பட்டாலும், அனைவரும் இருந்து சென்றிருக்கின்றனர், மீண்டும் வருவார்கள். இந்த நேரத்தில் அனைத்து விழாக்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன - ரக்ஷா பந்தன் போன்ற ....... அனைத்தின் இரகசியங்களையும் தந்தை புரிய வைத்துக்கொண்டிருக்கின்றார். நீங்கள் தந்தையின் குழந்தைகளாக இருக்கின்றீர்களெனில் கண்டிப்பாக தூய்மையாக ஆக வேண்டும். பதீத பாவன் தந்தையை அழைக்கின்றோமெனில் தந்தை வழி காண்பிக்கின்றார். கல்ப கல்பத்திற்கும் யார் ஆஸ்தி அடைந்திருக்கின்றார்களோ, அதுவே மிகச் சரியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. நீங்களும் சாட்சியுடன் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள். பாப்தாதாவும் சாட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார் - இவர் எந்த அளவிற்கு உயர்ந்த பதவியை அடைவார் யார் இருந்து விட்டு சென்றிருக்கின்றார்களோ அவர்களைப் புகழ்ந்து கொண்டிருப்பர். பிறகு மீண்டும் அவர் கண்டிப்பாக வருவார். எந்த விழா போன்றவைகள் பாடப்பட்டாலும், அனைவரும் இருந்து சென்றிருக்கின்றனர், மீண்டும் வருவார்கள். இந்த நேரத்தில் அனைத்து விழாக்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன - ரக்ஷா பந்தன் போன்ற ....... அனைத்தின் இரகசியங்களையும் தந்தை புரிய வைத்துக்கொண்டிருக்கின்றார். நீங்கள் தந���தையின் குழந்தைகளாக இருக்கின்றீர்களெனில் கண்டிப்பாக தூய்மையாக ஆக வேண்டும். பதீத பாவன் தந்தையை அழைக்கின்றோமெனில் தந்தை வழி காண்பிக்கின்றார். கல்ப கல்பத்திற்கும் யார் ஆஸ்தி அடைந்திருக்கின்றார்களோ, அதுவே மிகச் சரியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. நீங்களும் சாட்சியுடன் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள். பாப்தாதாவும் சாட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார் - இவர் எந்த அளவிற்கு உயர்ந்த பதவியை அடைவார் இவரது நடத்தைகள் எப்படி இருக்கின்றது இவரது நடத்தைகள் எப்படி இருக்கின்றது ஆசிரியர் அனைத்தும் அறிந்திருப்பார் அல்லவா - எத்தனை பேரை தனக்குச் சமமாக ஆக்கியிருக்கின்றனர் ஆசிரியர் அனைத்தும் அறிந்திருப்பார் அல்லவா - எத்தனை பேரை தனக்குச் சமமாக ஆக்கியிருக்கின்றனர் எவ்வளவு நேரம் நினைவில் இருக்கின்றனர் எவ்வளவு நேரம் நினைவில் இருக்கின்றனர் இது இறை தந்தையின் பல்கலைக்கழகம் என்ற நினைவு முதலில் புத்தியில் இருக்க வேண்டும். பல்கலைக்கழகம் இருப்பதே கல்விக்காக. அது எல்லைக்குட்பட்ட பல்கலைக்கழகம். இது எல்லையற்ற பல்கலைக்கழகமாகும். துர்கதியிலிருந்து சத்கதி, நரகத்திலிருந்து சொர்க்கத்தை உருவாக்கக் கூடிய தந்தை ஒரே ஒருவரே. தந்தையின் பார்வை அனைத்து ஆத்மாக்களின் பக்கமும் செல்கின்றது. அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். திரும்பி அழைத்துச் செல்ல வேண்டும். உங்களை மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து ஆத்மாக்களையும் நினைவு செய்து கொண்டிருப்பார். அதில் குழந்தைகளுக்குத் தான் படிப்பிக்கின்றார். வரிசைப்படியாக வந்தது போன்று அவ்வாறே செல்வோம் என்பதையும் புரிந்திருக்கின்றீர்கள். அனைத்து ஆத்மாக்களும் வரிசைக் கிரமமாக வருகின்றன. நீங்களும் வரிசைக்கிரமமாக எப்படிச் செல்வீர்கள் இது இறை தந்தையின் பல்கலைக்கழகம் என்ற நினைவு முதலில் புத்தியில் இருக்க வேண்டும். பல்கலைக்கழகம் இருப்பதே கல்விக்காக. அது எல்லைக்குட்பட்ட பல்கலைக்கழகம். இது எல்லையற்ற பல்கலைக்கழகமாகும். துர்கதியிலிருந்து சத்கதி, நரகத்திலிருந்து சொர்க்கத்தை உருவாக்கக் கூடிய தந்தை ஒரே ஒருவரே. தந்தையின் பார்வை அனைத்து ஆத்மாக்களின் பக்கமும் செல்கின்றது. அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். திரும்பி அழைத்துச் செல்ல வேண்டும். உங்களை மட்டும��ன்றி உலகிலுள்ள அனைத்து ஆத்மாக்களையும் நினைவு செய்து கொண்டிருப்பார். அதில் குழந்தைகளுக்குத் தான் படிப்பிக்கின்றார். வரிசைப்படியாக வந்தது போன்று அவ்வாறே செல்வோம் என்பதையும் புரிந்திருக்கின்றீர்கள். அனைத்து ஆத்மாக்களும் வரிசைக் கிரமமாக வருகின்றன. நீங்களும் வரிசைக்கிரமமாக எப்படிச் செல்வீர்கள் என்பதும் புரிய வைக்கப்படுகின்றது. கல்பத்திற்கு முன்பு எது நடந்ததோ அதுவே நடக்கும். நீங்கள் புது உலகிற்கு எப்படி வருவீர்கள் என்பதும் புரிய வைக்கப்படுகின்றது. கல்பத்திற்கு முன்பு எது நடந்ததோ அதுவே நடக்கும். நீங்கள் புது உலகிற்கு எப்படி வருவீர்கள் என்பதும் உங்களுக்கு புரிய வைக்கப்பட்டிருக்கின்றது. வரிசைக்கிரமமாக புது உலகிற்கு வரக் கூடியவர்களுக்கே புரிய வைக்கபடுகின்றன.\nகுழந்தைகளாகிய நீங்கள் தந்தையை அறிந்து கொள்வதன் மூலம், தங்களது தர்மத்தை மற்றும் அனைத்து தர்மத்தின் மரத்தை அறிந்து கொள்கின்றீர்கள். இதில் எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லை, ஆசீர்வாதமும் கிடையாது. பாபா கருணை காட்டுங்கள், இரக்கம் காட்டுங்கள் என்று எழுதுகின்றீர்கள். தந்தை எதுவும் செய்யமாட்டார். வழி காட்டுவதற்காகவே தந்தை வந்திருக்கின்றார். அனைவரையும் பாவன மாக்குவது தான் நாடகத்தில் எனது நடிப்பாகும். கல்ப கல்பமாக எப்படி நடித்தேனோ அவ்வாறு நடிப்பு நடிக்கின்றேன். நல்லதோ, கெட்டதோ எது கடந்து முடிந்ததோ, நாடகத்தில் இருக்கின்றது. எந்த விசயத்தைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. நாம் முன்னேறிக் கொண்டே இருக்கின்றோம். இது எல்லையற்ற நாடகம் அல்லவா முழு சக்கரமும் முடிவடைந்த பிறகு மீண்டும் திரும்பி நடைபெறும். யார், எப்படிப்பட்ட முயற்சி செய்கின்றார்களோ அவர்கள் அப்படிப்பட்ட பதவியை அடைவார்கள். கேட்க வேண்டிய அவசியமில்லை. பக்தி மார்க்கத்தில் நீங்கள் அளவற்று கேட்டீர்கள். அனைத்து செல்வங்களையும் அழித்து விட்டீர்கள். இவை அனைத்தும் நாடகத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனை புரிய வைக்கின்றார். அரைகல்பத்திற்கு பக்தி செய்து, சாஸ்திரங்கள் படித்து எவ்வளவு செலவுகள் ஏற்படுகின்றன முழு சக்கரமும் முடிவடைந்த பிறகு மீண்டும் திரும்பி நடைபெறும். யார், எப்படிப்பட்ட முயற்சி செய்கின்றார்களோ அவர்கள் அப்படிப்பட்ட பதவியை அடைவார்கள். கேட்�� வேண்டிய அவசியமில்லை. பக்தி மார்க்கத்தில் நீங்கள் அளவற்று கேட்டீர்கள். அனைத்து செல்வங்களையும் அழித்து விட்டீர்கள். இவை அனைத்தும் நாடகத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனை புரிய வைக்கின்றார். அரைகல்பத்திற்கு பக்தி செய்து, சாஸ்திரங்கள் படித்து எவ்வளவு செலவுகள் ஏற்படுகின்றன இப்பொழுது நீங்கள் எந்த செலவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. தந்தை வள்ளல் அல்லவா இப்பொழுது நீங்கள் எந்த செலவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. தந்தை வள்ளல் அல்லவா வள்ளலுக்கு அவசியமில்லை. கொடுப்பதற்காகவே அவர் வருகின்றார். நான் சிவபாபாவிற்கு கொடுத்திருக்கின்றேன் என்று நினைக்காதீர்கள். அட வள்ளலுக்கு அவசியமில்லை. கொடுப்பதற்காகவே அவர் வருகின்றார். நான் சிவபாபாவிற்கு கொடுத்திருக்கின்றேன் என்று நினைக்காதீர்கள். அட சிவபாபாவிடமிருந்து நிறைய கிடைக்கின்றது. நீங்கள் அடைவதற்காக இங்கு வந்திருக்கின்றீர்கள் அல்லவா சிவபாபாவிடமிருந்து நிறைய கிடைக்கின்றது. நீங்கள் அடைவதற்காக இங்கு வந்திருக்கின்றீர்கள் அல்லவா ஆசிரியரிடத்தில் மாணவர்கள் அடைவதற்காக வருகின்றனர். அந்த லௌகீக தந்தை, ஆசிரியர், குரு மூலம் நீங்கள் நஷ்டத்தையே அடைந்தீர்கள். இப்பொழுது குழந்தைகள் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும், அப்பொழுது தான் உயர்ந்த பதவி அடைய முடியும். சிவபாபா டபுள் ஸ்ரீ ஸ்ரீ ஆக இருக்கின்றார். நீங்கள் ஒற்றை ஸ்ரீ உடையவர்களாக ஆகின்றீர்கள். ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ நாராயணன் என்று கூறப்படுகின்றது. ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ நாராயணன் இருவராக ஆகி விட்டனர். விஷ்ணுவை ஸ்ரீ ஸ்ரீ என்று கூறுவர். ஏனெனில் இருவரும் இணைந்திருக்கின்றனர். இருப்பினும் இருவரையும் ஆக்குவது யார் ஆசிரியரிடத்தில் மாணவர்கள் அடைவதற்காக வருகின்றனர். அந்த லௌகீக தந்தை, ஆசிரியர், குரு மூலம் நீங்கள் நஷ்டத்தையே அடைந்தீர்கள். இப்பொழுது குழந்தைகள் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும், அப்பொழுது தான் உயர்ந்த பதவி அடைய முடியும். சிவபாபா டபுள் ஸ்ரீ ஸ்ரீ ஆக இருக்கின்றார். நீங்கள் ஒற்றை ஸ்ரீ உடையவர்களாக ஆகின்றீர்கள். ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ நாராயணன் என்று கூறப்படுகின்றது. ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ நாராயணன் இருவராக ஆகி விட்டனர். விஷ்ணுவை ஸ்ரீ ஸ்ரீ என்று கூறுவர். ஏனெனில் இருவரும் இணைந்திருக்கின்றனர். இருப்பினும் இருவரையும் ஆ���்குவது யார் ஒரே ஒருவர் தான் ஸ்ரீ ஸ்ரீ மற்றபடி ஸ்ரீ ஸ்ரீ ஆக யாரும் இருப்பது கிடையாது. இன்றைய நாட்களில் ஸ்ரீ லட்சுமி நாராயணன், ஸ்ரீ சீதாராம் என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர். ஆக குழந்தைகள் இவையனைத்தையும் தாரணை செய்து குஷியுடன் இருக்க வேண்டும்.\nஇன்றைய நாட்களில் ஆன்மீகக் கருத்தரங்கமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஆன்மீகம் என்பதன் பொருளைப் புரிந்து கொள்வது கிடையாது. ஆன்மீக ஞானத்தை ஒருவரைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது. பாபா அனைத்து ஆத்மாக்களுக்கு தந்தையாக இருக்கின்றார். அவரை ஆன்மீகத் தந்தை என்று கூறுகின்றோம். தத்துவத்தையும் ஆன்மீகம் என்று கூறிவிடுகின்றனர். இது காடாக இருக்கின்றது, ஒருவருக்கொருவர் துக்கத்தை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர் என்பதையும் அறிந்திருக்கின்றீர்கள். அஹிம்சா பரமோ தேவி தேவதா தர்மம் (துக்கம் கொடுக்காத மிக உயர்ந்த தேவி தேவதா தர்மம்) என்று பாடப்பட்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கு எந்த சண்டை சச்சரவுகளும் இருக்காது. கோபப்படுவதும் இம்சையாகும். பிறகு பாதி இம்சை என்றாலும், என்ன கூறினாலும் சரியே. இங்கு முற்றிலும் அஹிம்சையாக ஆக வேண்டும். எண்ணம், சொல், செயலில் எந்த தவறான விசயங்களும் இருக்கக் கூடாது. சிலர் போலீசாராக வேலை செய்கின்றனர் எனில் அதிலும் யுக்தியுடன் வேலை செய்ய வேண்டும். எவ்வளவு முடியுமோ அன்பாக வேலை வாங்க வேண்டும். பாபாவிற்கு சுய அனுபவம் இருக்கின்றது. அன்பாக தனது வேலைகளை செய்விக்கின்றார். இதில் மிகுந்த யுக்தி தேவை. ஒன்றுக்கு நூறு மடங்கு தண்டனை எப்படி கிடைக்கும் என்பதை மிக அன்புடன் மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். நல்லது.\nஇனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.\n1. நான் துக்கத்தை நீக்கி சுகத்தை கொடுக்கும் தந்தையின் குழந்தையாக இருக்கின்றேன். ஆகையால் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. இலட்சியத்தை எதிரில் வைத்து தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். தனக்குச் சமமாக ஆக்கக் கூடிய சேவை செய்ய வேண்டும்.\n2. நாடகத்தின் ஒவ்வொரு பாகத்தை அறிந்திருந்தும் கடந்து போன எந்�� விசயங்களைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது. எண்ணம், சொல், செயலில் எந்த தவறான காரியமும் ஏற்படக் கூடாது என்பதில் கவனம் கொடுத்து இரட்டை அஹிம்சாதாரிகளாக ஆக வேண்டும்.\nநான்கு பாடங்களிலும் தந்தையின் மனதுக்குப் பிடித்தமான மதிப்பெண் எடுக்கக் கூடிய இதய சிம்மாசன அதிகாரி ஆகுக.\nஎந்தக் குழந்தைகள் நான்கு பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுக்கின்றனரோ, முதலிலிருந்து கடைசி வரை நல்ல எண்ணிக்கையில் தேர்ச்சியடைகின்றனரோ அவர்களே மதிப்புடன் தேர்ச்சி (பாஸ் வித் ஹானர்) பெற்றவர் எனப்படுவார்கள். இடையிடையில் மதிப்பெண்கள் குறைந்து, பிறகு சரிப்படுத்திக் கொள்வது போல் அல்ல, ஆனால் அனைத்து பாடங்களிலும் தந்தையின் மனதிற்குப் பிடித்தவர்கள்தான் இதய சிம்மாசான அதிகாரி ஆகின்றனர். கூடவே, பிராமணரின் உலகத்தில் அனைவருக்கும் அன்பானவராக, அனைவரின் சகயோகியாக, அனைவரின் மரியாதையை பிராப்தி செய்பவராக இருப்பவர் இதய சிம்மாசன அதிகாரியாக இருந்து இராஜ்ய சிம்மாசனத்தின் அதிகாரியாக ஆவார்கள்.\nயார் உள்ளத்திற்குள் நான் தந்தையுடையவன், தந்தை என்னுடையவர் என்ற எல்லையற்ற பாடல் இசைத்துக் கொண்டே இருக்கிறாரோ அவர் தான் உள்ளத்தில் இடம் பிடித்தவர் (தில் ரூபா - மனதிற்கு இனிமையானவர்) ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-04-24T02:30:58Z", "digest": "sha1:2T6LOWXDX7TV3ZOZLPTFOOI5TZRMXRAJ", "length": 14614, "nlines": 166, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தினமும் ஒரு கைப்பிடியளவு பைன் நட்ஸை சாப்பிட்டாலே போதும்! - Tamil France \\n", "raw_content": "\nதினமும் ஒரு கைப்பிடியளவு பைன் நட்ஸை சாப்பிட்டாலே போதும்\nபைன் நட்ஸ் நார்ச்சத்துகள், ஆர்ஜினைன், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.\nஇதை தினமும் ஒரு கைபிடி அளவு சாப்பிட்டாலே போதும் உடலில் உள்ள அத்தனை நோய்களையும் விரட்டியடிக்கும் வல்லமை படைத்தது.\nஇதனை ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவு என்றே சொல்லலாம். இதை நொறுக்கு தீனி போல் சாப்பிட்டு வந்தாலே போதும் ஏராளமான உடல் நல நன்மைகளை தருகின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.\nபைன் நட்ஸ் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள்\nஉடல் எடை குறைக்க நினைப்போர் பைன் நட்ஸை கொஞ்சமாக எடுத்தாலே போதும்.\nபைன் நட்ஸில் உள்ள பைலெனிக் அமிலம் குடலில் சிசிகே என்ற ஹார்மோனை சுரக்கச் செய்து பசியை தடுக்கிறது. சீரண சக்தியை மெதுவாக்கி நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.\nபைன் நட்ஸில் உள்ள பைலெனிக் அமிலம் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து விடுகிறது.\nஒரு கைப்பிடியளவு பைன் நட்ஸ் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகி பக்கவாதம், இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.\nபைன் நட்ஸில் உள்ள மக்னீசியம் நமக்கு இருக்கும் சோர்வை போக்கி நம்மை உற்சாகமாக வைக்க உதவுகிறது. நமது உடலில் உள்ள பாதிப்படைந்த செல்களை ஊக்குவித்து ஆற்றலை அதிகரிக்கிறது.\nபைன் நட்ஸில் உள்ள விட்டமின் கே ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வராமல் தடுக்கிறது. இவை எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கிறது.\nபைன் நட்ஸில் பீட்டா கரோட்டீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நல்ல கண் பார்வையை கொடுக்கிறது.\nபைன் நட்ஸில் உள்ள லுடின் என்ற கண் விட்டமின் நம் பார்வை திறனை மேம்படுத்துகிறது. மற்றும் மாகுலார் டிஜெனரேசன் மற்றும் கண்புரை போன்றவை வராமல் தடுக்கிறது.\nபைன் நட்ஸில் உள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தை ஜொலிப்பாக்குகிறது.\nபைன் நட்ஸில் உள்ள விட்டமின் ஈ கூந்தல் உதிர்வை தடுத்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. வறண்ட, பாதிப்படைந்த தலையை சரி செய்து விடுகிறது.\nRelated Items:ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி, ஆர்ஜினைன், உள்ளடக்கியது இதை, தாதுக்கள், நட்ஸ், நார்ச்சத்துகள், பைன், போன்றவற்றை, விட்டமின்கள்\nசத்தான பசலைக்கீரை நட்ஸ் சாலட்\nஆஸ்திரேலிய ஓபன் போட்டியோடு ஆன்டி முர்ரே ஓய்வு பெற முடிவு\nஇரவு தூங்கும்முன் வெங்காயச் சாற்றை பாதங்களில் தேயுங்கள்\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nVillejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://xspamer.ru/docs/GODispatch.aspx?lang=ta", "date_download": "2019-04-24T02:04:22Z", "digest": "sha1:6PNQ25VFRONCRMWVW5UPKNOS7IVR5BJZ", "length": 7765, "nlines": 67, "source_domain": "xspamer.ru", "title": "ஜன்னல் அஞ்சல் சான்றிதழ் வேலை XMailer 3.0", "raw_content": "\nஜன்னல் விநியோகம் XMailer 3.0\nஇடைநிறுத்தம்/தொடங்க நிலையை இணைய இணைப்பு இல்லை என்றால் இணைய இணைப்பு, செய்திமடல் தானாகவே இடைநிறுத்தப்பட்டுள்ளது, மற்றும் பிறகு மறுதொடர்பு, தொடங்கப்படும் அடுத்த\nமுடக்கு கணக்குகள் பின்னர் XX யில் பிழைகள் ஒரு வரிசையில் என்றால் - நீங்கள் ஒரு கணக்கு நடக்கிறது XX பிழைகள் ஒரு வரிசையில், பின்னர் அது முடக்கப்படும், பிறகு செயலிழக்க அனைத்து கணக்குகள், விநியோகம் நிறுத்தப்பட வேண்டும் ஒரு பொருத்தமான செய்தி\nகடிதங்களை அனுப்ப கோப்பு *.eml - do not மூலம் மின்னஞ்சல் அனுப்ப SMTP சேவையகங்கள், ஆனால் காப்பாற்ற குறிப்பிட்ட கோப்புறையில் வடிவம் கடிதங்கள் mailers - *.eml\nஅதிகபட்ச நூல்கள் - இணை செய்திகளை அனுப்பும். நீங்கள் பயன்படுத்த வேண்டாம், ஒரு பிரத்யேக சர்வர் அல்லது ஒரு ப்ராக்ஸி சர்வர் விநியோகம், தொகுப்பு நூல் எண் = 1\nசோதனை துறைமுகங்கள் - சரிபார்க்க ஒரு இணைப்பு வெளிச்செல்லும் SMTP சர்வர். மேலும் படிக்க இங்கே\nதொடக்க / இடைநிறுத்தப்பட்டு தொடங்க / இடைநிறுத்தப்பட்டு விநியோகம். இறுதி ஜன்னல் விநியோகம் முடிவு தானியங்கி உற்பத்தி விநியோகம் இடைநிறுத்தம்\nநிறுத்து நிறுத்து அஞ்சல்கள், நிறுத்த மற்றும் மீட்டமை அனைத்து புள்ளிவிவரங்கள்\nமேலும் படிக்க - பதிவு விநியோக. மேலும் படிக்க இங்கே\nஒன்பது விதிகள் வெற்றிகரமான விநியோகம்.\nஎப்படி ஒரு விற்பனை கடிதத்தை எழுத விளம்பர\nஎப்படி தொடர்ந்து பெற இன்பாக்ஸ்\nசெலவு உரிமம் XMailer III\nஒன்பது விதிகள் வெற்றிகரமான விநியோகம்\nஎப்படி ஒரு விற்பனை கடிதத்தை எழுத விளம்பர\nகருத்துக்களை மற்றும் பரிந்துரைகள் XSpamer", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-new-year-movie-release-list/", "date_download": "2019-04-24T03:04:05Z", "digest": "sha1:6S7QXVJLLJFELP6SR6RZ7ELSBGLQU2YY", "length": 12840, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tamil new year movie release list - தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக திரைக்கு வந்துள்ள புதுப்படங்கள் லிஸ்ட்!", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\ntamil new year movie release : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக திரைக்கு வந்துள்ள புதுப்படங்கள் லிஸ்ட்\nஇந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.\ntamil new year movie release : ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு நம் தமிழக மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் இந்நாளை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தமிழர்கள் வாழக்கூடிய வெளிநாடுகளிலும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nநாளை புத்தாண்டு விடுமுறை என்பதால் பலரும் பலவிதமான ப்ளான்களை செய்து இருப்பார்கள். இந்த விடுமுறையில் ரசிகர்கள் தியேட்டரில் படங்களை கண்டுகளிக்க ஆர்வமுடன் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக நாளை திரைக்கு வரவிருக்கும் புதுப்படங்களின் லிஸ்ட் இதோ..\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாட்ச்மேன் திரைப்படம் புத்தாண்டு ஸ்பெஷலாக திரைக்கு வந்துள்ளது. த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஜி.விக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார்.\nசமீபத்தில் வெளியாகி இருந்த இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசூர்யா தரும் தமிழ்ப் புத்தாண்டு பரிசு\nதயாரிப்பாளர் சி.வி.குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வேலு பிரபாகரன், நரேன், டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், சாய் ப்ரியங்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரியல் லைஃப் ரவுடிசம் குறித்த கதை என்று பேசப்பட்டுள்ள இந்த படம் நேற்று வெளியாகியது.\nராக்கி தி ரிவெஞ்ச். :\nலாங் கேப்பக்கு பின்பு நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ள ராக்கி தி ரிவெஞ்ச் திரைப்படம் நாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.\nத்ரில்லர் அண்ட் க்ரைம் ஜானர் பாணியில் வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.\nஹாலிவுட்டில் இருந்து இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது.\nநெய்ல் மார்ஷல் இயக்கத்தில் டேவிட் ஹ���்போர் லீட் ரோலில் நடிக்க வெளியாகும் படம் ஹெல்பாய். முதல் இரண்டு பாகங்கள் வெளியாகி ஹிட்டானதால், இப்போது மூன்றாவது பாகம் வெளியாகியுள்ளது.\nபெட் சிமட்ரி என்கிற நாவலை தழுவி உருவாக்யிருக்கும் படம் ‘பெட் சிமட்ரி’. கெவின் கோல்ஷ், டேன்னிஸ் விட்மைர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், குழந்தைகள் விரும்பும் ஹாரர் படமா இருக்கும்.\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nபிக்பாஸை தொகுத்து வழங்கும் நயன்தாரா\nKanchana 3 Review: ரசிகர்களை குதூகலப்படுத்திய காஞ்சனா 3 விமர்சனம்\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nElection 2019: வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய சினிமா நட்சத்திரங்கள்\nActor Vikram Birthday: நம்பர்கள் முக்கியமல்ல நல்ல கதைகள் தான் முக்கியம்\nபத்து வருடங்களுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்\nSindhubaadh Release Date: விஜய் சேதுபதியின் அடுத்தப் பட ரிலீஸ் இந்த தேதியில் தான்\nவிஷால் மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2\nசொந்த மண்ணில் மும்பையின் 2வது தோல்வி…. ராஜஸ்தானுக்கு 2வது வெற்றி\nஒருபக்கம் ரஃபேல் ஒப்பந்தம்… மறுபக்கம் அனில் நிறுவனத்துக்கு 1,124 கோடி வரி தள்ளுபடி: பிரபல பிரான்ஸ் ஊடகம்\n‘தமிழ்நாட்டோட மொத்த வளர்ச்சித் திட்டமும் அஜித் கையில்’ அஜித் கண்டிப்பா அரசியலுக்கு வருவார் – நடிகர் ஆரி\nநடிகர் ஆரி சொன்ன தகவல் தான் அடேங்கப்பா ரகம்...\n“நயன்தாரா படத்துக்கு ஏன் இவ்வளவு கூட்டம் வருதுனு தெரியுமா” – அபிராமி ராமநாதன்\n‘நயன்தாரா படத்துக்கு ஏன் இவ்வளவு கூட்டம் வருதுனு தெரியுமா’ என கேள்வி எழுப்பியுள்ள அபிராமி ராமநாதன், அதற்கான பதிலையும் தெரிவித்துள்ளார்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-04-24T02:39:54Z", "digest": "sha1:5DDLNIAFLPELC4ENYHNFN4U2OQRSJERH", "length": 6916, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜஸ்டிஸ் லீக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி பிரேவ் அன்ட் தி போல்ட் #28 (பிப்ரவரி/மார்ச் 1960)\nSee:ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்களின் பட்டியல்\nஜஸ்டிஸ் லீக் என்பது புனைகதை சாகச கதாநாயகர்கள் தோன்றும் வரைகலை புத்தகமாகும். இந்த புத்தகங்களை டீசீ காமிக்ஸ் நிறுவனம் பிரசுரம் செய்கிறது. இது ஜஸ்டிஸ் லீக் ஆப் அமெரிக்கா என்றும் ஜெஎல்ஏ என்றும் அறியப்படுகிறது. தி பிரேவ் அன்ட் தி போல்ட் #28 (பிப்ரவரி/மார்ச் 1960) ல் சூப்பர்மேன், பேட்மேன், வொன்டர் மேன், பிலாஸ், ஹால் ஜோர்டன், ஆக்வாமேன் மற்றும் மார்டின் மேன்ஹன்டர் ஆகிய கதாப்பாத்திரங்களுடன் ஜஸ்டிக் லீக் முதன்முதலாக வெளிவந்தது.\nஜஸ்டிஸ் லீக் டீசீ காமிக்ஸ் இணையத்தில்\nஜஸ்டிஸ் லீக் ஆப் அமெரிக்கா at டான் மார்க்ஸ்டீன் டூனோப்பீடியா WebCitation Archive\nதி ஜஸ்டிஸ் லீக் லைப்ரேரி\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஜஸ்டிஸ் லீக்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2019, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilkurinji.co.in/cinema_details.php?/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/&id=41828", "date_download": "2019-04-24T02:30:58Z", "digest": "sha1:AJLRKTXXUH4MTXL4IGXLSYOLYTO6VJUM", "length": 16652, "nlines": 141, "source_domain": "cinema.tamilkurinji.co.in", "title": "நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா ,Actor surya: Latest News, Videos and Photos of Actor surya tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Tamil cinema news | Tamilkurinji - Kollywood,Bollywood,Hollywood, Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nநல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா\nநல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியிருக்கிறார்.\nஇன்று (ஜூலை 23) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா. இதற்காக சில தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடி இருக்க்கிறார்.\nஅப்போது தனது ரசிகர்கள் முன்னிலையில் சூர்யா பேசியிருப்பதாவது:\nவாழ்க்கையை புதிய அனுபவங்கள்தான் மேம்படுத்தும். எப்போதும் புதுப்புது விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டே இருங்கள். நாம் குழந்தையாக இருக்கும்போது சைக்கிள் வேண்டும் என்று ஆசைப்படுவோம். அடுத்து கொஞ்சம் வளர்ந்ததும் பைக் வேண்டும் என்று அடம்பிடிப்போம். அடுத்து கார்.\nஇப்படி வாழ்க்கையில் புதுசு புதுசுன்னு எப்பவும் ஒரு உற்சாகம் இருந்து கொண்டே இருக்கும். அந்த ஆர்வம் இப்போது நிறைய பேருக்கு குறையுதோ என்று தோன்றுகிறது. வாழ்க்கையில் இதுபோதும் என்று நினைக்கிறார்கள். சலிப்படையவும் செய்கிறார்கள். எப்போதுமே ஒரு புதிய அனுபவம் வைத்துக்கொள்ளுங்கள். நாம் செய்கிற வேலையில் நாம்தான் சிறந்தவராக இருக்க வேண்டும்.\nஎன்னென்ன விஷயங்கள் கற்க வேண்டுமோ அவற்றை கற்றுக்கொண்டே இருங்கள். வாழ்க்கையில் ஒரு விஷயம் மட்டும்போதும் என்று இங்கே இல்லை. சந்தோஷம் மிகவும் முக்கியம். அது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து இருக்கிறது. எதற்காகவோ அந்த சந்தோஷத்தை நாம் விட்டுவிடுகிறோம். எந்த காரணத்துக்காகவும் அதை நாம் இழக்கக்கூடாது.\nசந்தோஷம் என்பது சுலபமான விஷயம் இல்லை. வீடு, பணம் மட்டுமே சந்தோஷத்தை கொடுத்து விடாது. மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்��ொள்வது ஒரு கலை. எப்போதும் சிரித்து மகிழ்ச்சியாக இருப்பவர்களை நிறைய பேர் சூழ்ந்து இருப்பார்கள்.\nரசிகர்கள் என்மீது எவ்வளவு அக்கறை வைத்து இருக்கிறீர்களோ அதே அளவுக்கு எனக்கும் உங்கள் மீது அக்கறை உண்டு. உடல் உறுப்புதானம், ரத்த தானம் செய்யும் ரசிகர்கள் யாருக்கும் அடிமையாக இருக்க கூடாது. நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள். குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம் இவ்வாறு சூர்யா பேசியிருக்கிறார்.\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nபிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு\nஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்\nநடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.\nமாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்\nமகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்\nநடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி\nநடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்\nரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்\nசாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்\n2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்\nமலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்\nசெருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்\nமீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்\nதன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு\nஇயக்குநர் சுசிகணேசன் மீது நடிகை அமலாபாலும் METOO புகார்\nசில பேர் மீதான #MeToo புகார்கள் அதிர்ச்சி அளிக்கின்றது: ஏ.ஆர்.ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2016/01/1.html", "date_download": "2019-04-24T02:42:35Z", "digest": "sha1:DAZEF7VY5KRDX6AM3P27Y5GSTY5D3I3H", "length": 27426, "nlines": 371, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: பிழையின்றித் தமிழில் எழுதலாம்! 1", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nசனி, 23 ஜனவரி, 2016\nநாம் எழுதுகின்ற சொற்றொடர்களில் ஏற்படும் பிழைகளைத் திருத்தி எழுத வேண்டுமல்லவா... வாருங்கள்... முயற்சி செய்து பார்ப்போம். முயற்சி செய்தால் முடியாதது என்று ஒன்று உண்டோ\nபிழையான சொல் ‘சிவப்பு’ வண்ணத்திலும்\nபிழை திருத்தம் ‘பச்சை’ வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\n1. என் முதற்கண் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n(முதற்கண் நன்றி என்றால் இரண்டாம் கண் நன்றி. மூன்றாம் கண் நன்றி என்று என்று உள்ளதாக அமைந்துவிடும்.)\nஎன் நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.\n2. செய்திகள் வாசிப்பது சித்ரா. – (இது தவறு)\nசெய்திகள் வாசிப்பவர் சித்ரா.- (சரியானது)\n3. இந்த நூலை இயற்றியது பேராசிரியர் சாலமன் பாப்பையா.\nஇந்த நூலை இயற்றியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.\n‘இயற்றியது’ என்பது அஃறிணைச் சொல். அதனால் ’இயற்றியவர்’ என்று இருப்பதே சரியானது.\n4. அவர் பெரிய செல்வந்தர்\n5. அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n(ஆங்கில மொழியின் தாக்கத்தால் அமைந்த பிழை வழக்கு.)\nஅமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.\n6. அமைச்சர் தனது தொகுதிக்குச் சென்றார்.\n(அமைச்சர் என்பது பன்மைக்குரிய சொல். தனது என்பது ஒருமைக்குரிய சொல்.)\nஅமைச்சர் தமது தொகுதிக்குச் சென்றார்.\n7. இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஒழுங்கீனங்கள் ஏற்படாது.\n(ஒழுங்கீனங்கள் என்னும் எழுவாய் ஒரு பன்மைச் சொல் அதற்குப் பயனிலையும் பன்மையில்தான் அமைய வேண்டும். ஏற்படாது என்பது ஒருமைக்குரிய பயனிலை.\nஇத்திட்டத்தை நிறைவேற்றுதில் ஒழுங்கீனங்கள் ஏற்படா.\n8. ஊட்டியை மலையரசி என்று அழைக்கிறார்கள்.\nஊட்டியை மலையரசி என்று வழங்குகிறார்கள். / குறிப்பிடுகிறார்கள்.\n9. பிரதி ஞாயிறுதோறும் விடுமுறை.\nபிரதி (வடசொல்) என்றாலும் தோறும் என்றாலும் ஒரே பொருள்தான்.\nஞாயிறு தோறும் விடுமுறை /\n10. தசரதனது மகன் இராமன்.\nதசரதன் + அது என்பதில் அது என்பது அஃறிணைக்குரியது. தசரதனது மகன் என்று எழுவது பிழையாகும்.\nநான்காம் வேற்றுமையில் கூற வேண்டியதை ஆறாம் வேற்றுமையில் கூற முயல்வதால் தசரதனது மகன் என்னும் தவறு உண்டாகிறது.\nசிலர் இந்த ஆறாம் வேற்றுமையை வைத்துக் கொண்டு அஃறிணை உருபை மட்டும் மாற்றி ‘தசரதனுடைய மகன் இராமன்’என்று எழுதுகிறார்கள். ‘உடைய’ என்பது ஆறா���் வேற்றுமைக்குச் சொல்லுருபு. இக்காலத்தில் இத்தொடரைப் பிழையற்றதாய் ஏற்றுக் கொள்கிறார்கள். வேற்றுமை உருபைத் தராமல் ‘இன்’என்னும் சாரியையினை மட்டும் இணைத்து ‘தசரதனின் மகன் இராமன்’ என்பதையும் தற்காலத்தில் ஏற்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 23 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:08\nபடங்களுடன் அழகான விளக்கங்கள் ஐயா...\nதாங்கள் முதலில் வந்து கருத்திட்டு வாக்களித்தற்கு ‘என் நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்’.\nஇவ்வாறான பதிவு அனைவருக்கும் உதவியாக இருக்கும். எனக்கும்கூட. நன்றி.\nதங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 23 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:04\nஇப்பதிவு உதவியாக இருக்கும் . நன்றி.\nதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nதமிழ்மண வாக்கிற்கு மிக்க நன்றி.\nஞா. கலையரசி 23 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:22\nபிழை நீக்கி எழுத உதவும் பதிவு. மிகவும் நன்றி\nதங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 23 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:29\nமிகவும் பயனுள்ள பதிவு ஐயா\nதங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nமணவையாருக்கு என்னைப்போன்ற பாமரனுக்கு உதவும் பதிவு தொடர்கிறேன்\nபரமார்த்த குரு போல இருந்து கொண்டு... ‘பணியுமாம் என்றும் பெருமை...’ என்று சொன்ன வள்ளுவரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.\nத ம வாசகர் பரிந்துரைக்கு ஏழாம் வாக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் :)\nஏழுமலை வாசா, எமை ஆளும் சீனிவாசா... பகவானின் பரிந்துரைக்கு மிக்க நன்றி.\nசீனியே எனக்கு ஆகாது ,நானா சீனிவாசன் :)\nசீனி உங்களுக்கு ஆகாது... ஆனால் சீனிக்கு...\nநிஷா 24 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:48\nபிழை என தெரியாமலே சரியென நினைத்து பயன் படுத்தும் வார்த்தைகளின் திருத்தம்\nஅவர்,அது அஃறினை அறிந்தேன். நன்றி ஐயா\nதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nமணவை முஸ்தபா எனும் தமிழறிஞர் இருந்தாரே\nமணவை முஸ்தபா எங்கள் ஊர்க்காரர்... முதுபெரும் தமிழறிஞர் அவர்.\nஅருமையான தொடர்; பலர் கற்றுத் தேற வேண்டிய அறிவு\nஇத்தொடரைத் தொடர்ந்து எழுதுங்கள்; இத்தொடரை மின்நூலாக வெளியிட்டு ஒத்துழைப்பேன்.\nதங்களின் மேலான கருத்திற்கும் பாராட்டிற்கும் ஊக்கப்படுத்தியதற்கும் மிக்க நன்றி.\nயூர்கன் க்ருகிய��் 24 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:57\nதங்களின் மகிழ்ச்சிக்கு மிக்க நன்றி.\nவலிப்போக்கன் - 25 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:01\nதங்கள் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nபலருக்கும் பயனுள்ள பதிவு அய்யா\nதங்களின் மேலான கருத்திற்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nமிகவும் பயனுள்ள பதிவு. குறித்தும் வைத்துக் கொண்டோம். ஏனென்றால் இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தவறுகள் எங்கள் பதிவுகளில் பல காணப்படும். அருமை அருமையான் பதிவு. இது போன்று தொடருங்கள் நண்பரே. நாங்களும் கற்றுக் கொள்கின்றோம்\nதங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. தொடர்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது\nமணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது சென்னை, மார்ச் 1. நடிகைகள் பிரியாமணி, நளினி, நடிகர்கள் கார்த்தி, விஜய் சேத...\n ஊர்த் திருவிழாக்களில் கரகாட்டம் என்றால் அதில் குறவன் குறத்தி ஆட்டம் பாட்டம் இல்லாமல் இரு...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது ...\nகாலமிது காலமிது... மதவாதிகளின் காலம்... கலாம்\n இந்தியா- இரண்டாயிரத்து இருபதில்... வல்லரசாகி வலிமை பெறக் கனவு கண்ட நாயகனே...\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nதமிழ் இளங்கோ காலமானார் பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02....\nசந்திப்பிழையின்றி எழுதுவோம்...3 ‘ சந்திப் பிழை போன்ற சந் த திப் பிழை நாங்கள் ’ – திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘க...\nஅந்தாதி அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ , சீரோ , அசையோ , எழுத்த...\nநண்பனின் மரணம் அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்...\nஎன்னடா தமிழ்க் குமரா...என்னை நீ மறந்தாயோ...\nஎங்கள் பள்ளியில் எட்டாம் வ��ுப்பு குமரன் என்ற மாணவன் படித்தான். அவன் படிப்பும் கையெழுத்தும் நன்றாக இர...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள் பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (ப...\nவாலியின் வசியம் செய்யும் வாலிபப் பாடல்கள்\nஇஸ்லாம் என் சகோதர மார்க்கம்\nநமது கவிதையைக் காணொலியாக்கிய நண்பர்கள் வாழ்க\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் நூல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nநம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_277.html", "date_download": "2019-04-24T02:44:58Z", "digest": "sha1:THOBNIQPLSC2ACOHQXOURH4WTXF54SLY", "length": 4685, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "புதிய அரசியலமைப்பு என்பது ரணில் - சுமந்திரனுக்கு இடையிலான உடன்படிக்கையே - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பு என்பது ரணில் - சுமந்திரனுக்கு இடையிலான உடன்படிக்கையே\nபுதிய அரசியலமைப்பு என்பது ரணில் விக்ரமசிங்க மற்றும் சுமந்திரனுக்கு இடையிலான உடன்படிக்கை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nஇதனை மக்களே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nநேற்று கொள்ளுப்பிட்டி முஸ்லிம் பள்ளிவாசலுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர், ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே இதனைக் கூறியுள்ளார்.\nபிரதமர் கூறுகின்றார் இது அரசியலமைப்பு அல்ல என்று. இன்னும் சிலர் இதுசட்டமூலம் அல்ல என்று கூறுகின்றனர்.\nஅப்படியென்றால் இது என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து ��யிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/58948-ammk-wins-lok-sabha-eletion.html", "date_download": "2019-04-24T03:09:12Z", "digest": "sha1:BU6R64WSMMWIM4LCC5RNU5XJMEOZWOYX", "length": 9097, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "வரும் தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும் - தங்க தமிழ்ச்செல்வன் | ammk wins lok sabha eletion", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவரும் தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும் - தங்க தமிழ்ச்செல்வன்\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலைப்போல் வரும் தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும் என்று, தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'தமிழகத்தில் ஆளும் அரசையும், பாஜகவையும் மக்கள் ஏற்கவில்லை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலைப்போல் வரும் தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும்' என்றார்.\nமேலும், தேனியில் நியூட்ரினோ திட்டத்தினை செயல்படுத்த விடமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.\nமக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அமமுகவின் கழக கொள்கைப் பரப்புச் செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் அவர் பணியாற்றி வருகிறார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது அத்துமீறல் செயலாகும்: ராமதாஸ்\n40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: தமிமுன் அன்சாரி\nசோமாலியா- தற்கொலைப்படை தாக்குதல் 6 பேர் பலி\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதேனியில் துணை முதல்வர் ஓபிஎஸ் குடும்பத்தினருடன் வாக்களித்தனர்\nஅமமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு\nபணப்பட்டுவாடா குறித்து தகவல் அளித்ததே நாங்கள் தான்: தங்க தமிழ்ச்செல்வன்\nதர்மத்தின் கூட்டணியான நமக்கு வெற்றி நிச்சயம்: தேனி பிரச்சாரத்தில் ஓபிஎஸ்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n3. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n4. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n5. ஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/07/blog-post_2421.html", "date_download": "2019-04-24T02:25:01Z", "digest": "sha1:XSESFLJQTAEFDVIQX23H3OSFFBDW2ENV", "length": 29346, "nlines": 268, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "இந்தியா இந்தமுறை பதிலடி கொடுக்குமா ? | தகவல் உலகம்", "raw_content": "\nஇந்தியா இந்தமுறை பதிலடி கொடுக்குமா \nஇந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொழும்புவில் இன்று துவங்குகிறது. முதல் டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி, இம்முறை பதிலடி கொடுக்க காத்திருக்கிறது.\nஇலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இலங்கை அணி வென்றது. இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட், கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் இன்று துவங்குகிறது.\nமுதல் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட தவ���ினர். இந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும். கடந்த போட்டியில் சதமடித்து ஆறுதல் அளித்த சேவக் மற்றும் அரைசதமடித்த சச்சின், யுவராஜ், லட்சுமண் உள்ளிட்டோர் தங்களது அபார ஆட்டத்தை தொடர வேண்டும். \"மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் டிராவிட், தோனி உள்ளிட்டோர் பொறுப்புடன் ஆடினால் வலுவான இலக்கை எட்டலாம்.\nஜாகிர், ஸ்ரீசாந்த் இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. இஷாந்த் சர்மா, அபிமன்யு மிதுன் ஆகியோர் விரைவில் விக்கெட் வீழ்த்த வேண்டும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்கள், கடந்த போட்டியில் திணறினர். இவர்கள் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்போட்டியில் அமித் சர்மா, முனாப் படேல் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கினால் நல்லது.\nபொதுவாக இலங்கை அணியினர், சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இதனை காலே டெஸ்டில் காண முடிந்தது. இப்போட்டியில் சதமடித்த பரணவிதனா, கேப்டன் சங்ககரா உள்ளிட்டோர் மீண்டும் சாதிக்க வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு தில்ஷன், மகிலா ஜெயவர்தனா, சமரவீரா, மாத்யூஸ் உள்ளிட்டோர் கைகொடுக்கலாம்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சுழல் ஜாம்பவான் முரளிதரன் ஓய்வு பெற்றதால், இவரது இடத்துக்கு மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2008ல் இந்திய அணிக்கு எதிராக 3 டெஸ்டில் 26 விக்கெட் வீழ்த்தி, தொடரை கைப்பற்ற காரணமாக விளங்கினார். இதேபோல காயம் காரணமாக மலிங்காவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால், பெர்ணான்டோ களமிறங்குகிறார். கடந்த டெஸ்டில் பவுலிங்கில் அசத்திய இவர்கள் இல்லாதது, இலங்கை அணிக்கு பின்னடைவான விஷயம்.\nஇரு அணிகளும் வெற்றியை நோக்கி களமிறங்குவதால், கடந்த போட்டியை போல இந்த டெஸ்ட் போட்டியும் சவால் நிறைந்ததாக இருக்கும்.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கும் கொழும்பு, எஸ்.எஸ்.சி., மைதானத்தில், இந்தியா-இலங்கை அணிகள் 6 டெஸ்ட் போட்டியில் மோதியுள்ளன. இதில் இலங்கை 2, இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. மூன்று போட்டி \"டிரா' ஆனது.\n* இங்கு இந்திய அணிக்கு எதிராக, இலங்கை அணி அதிகபட்சமாக 6 விக்கெட்டுக்கு 610 ரன்கள் எடுத்து \"டிக்ளேர்' செய்தது. இலங்கை அணிக்கு எதிராக, இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 518 ரன்கள் எடுத்து \"டிக்ளேர்' செய்தது.\n* இங்கு அதிக ரன் சேர்த்த வீரர்கள் வரிசையில் இலங்கையின் மகிலா ஜெயவர்தனா (22 டெஸ்ட், 2467 ரன்) முதலிடத்தில் உள்ளார். இந்தியா சார்பில் சச்சின் (4 டெஸ்ட், 495 ரன்) உள்ளார்.\n* இங்கு அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முரளிதரன் (24 டெஸ்ட், 166 விக்.,) முதலிடத்தில் உள்ளார். இந்தியா சார்பில் அனில் கும்ளே (4 டெஸ்ட், 16 விக்.,) உள்ளார்.\nகாலே டெஸ்டில் தோல்வி அடைந்ததன்மூலம், ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில், இந்திய அணியின் \"நம்பர்-1' இடத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. இந்திய அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள, இன்று துவங்கும் 2வது டெஸ்டில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை தோல்வி அடையும் பட்சத்தில், வரும் ஆகஸ்ட் 3ம் தேதி துவங்கும் 3வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.\nஏனெனில் இத்தொடரை இந்திய அணி 0-3 அல்லது 0-2 என இழக்கும் பட்சத்தில் \"நம்பர்-1' இடத்தை இழந்துவிடும். ஒருவேளை 1-2 என தொடரை இழக்கும் பட்சத்தில், முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.\nமுழங்கால் காயம் காரணமாக, இந்திய துவக்க வீரர் கவுதம் காம்பிர், 2வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. ஏற்கனவே ஜாகிர், ஸ்ரீசாந்த் இல்லாத நிலையில், காம்பிரும் காயமடைந்திருப்பது, இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இவர் விளையாடாத பட்சத்தில், சுரேஷ் ரெய்னா களமிறக்கப்படலாம்.\nஇந்திய கேப்டன் தோனி கூறுகையில், \"\"முதல் டெஸ்டில் பவுலிங்கில் அசத்திய முரளிதரன், மலிங்கா ஆகிய இலங்கை வீரர்கள், 2வது டெஸ்டில் விளையாடவில்லை. இது இந்திய அணிக்கு சாதகமாக அமையாது. ஏனெனில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எளிதாக வீழ்த்த முடியாது. தவிர, தற்போது இலங்கை அணியில் திறமையான இளம் வீரர்கள் நிறைய பேர் உள்ளதால், அவர்களது பந்துவீச்சை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இந்திய அணியின் பவுலிங் சற்று மோசமாக இருந்தபோதிலும், வலுவான பேட்டிங் வரிசை உள்ளதால், இப்போட்டியில் வெற்றி பெற போராடுவோம்,'' என்றார்.\nபவுலிங் கூட்டணி வேண்டும்: சங்ககரா\n\"\"இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் சுலப வெற்றி பெற, சிறந்த பவுலிங் கூட்டணி வேண்டும்,'' என இலங்கை கேப்டன் சங்ககரா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சங்ககரா கூறுகையில், \"\"முன்னணி பவுலர்களான முரளிதரன், மலிங்க��� இல்லாதது ஏமாற்றமான விஷயம். இருப்பினும் அஜந்தா மெண்டிஸ், பெர்ணான்டோ உள்ளிட்டோர் அணிக்கு திரும்புவது நம்பிக்கை அளிக்கிறது. முரளிதரன், மலிங்கா கூட்டணி போன்று சிறந்த பவுலிங் கூட்டணி அமையும் பட்சத்தில், இந்திய அணியை எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிவிடலாம்,'' என்றார்.\nடெஸ்ட் அரங்கில், இந்தியா-இலங்கை அணிகள் 33 போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 13, இலங்கை 6 போட்டியில் வெற்றி பெற்றன. 14 போட்டிகள் \"டிரா' ஆனது.\nஇதுவரை 5 முறை இலங்கை பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒரே ஒரு முறை (1993) மட்டுமே தொடரை வென்றது. இலங்கை அணி மூன்று முறை (1985, 2001, 2008) தொடரை கைப்பற்றியது. ஒரு முறை (1997) தொடர் \"டிரா' ஆனது.\nஇலங்கை மண்ணில், இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று 17 ஆண்டுகள் ஆகிறது. இங்கு கடந்த 1993ல் அசாருதின் தலைமையில் டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. இதற்கு பின் 2001, 08ல் தோல்வி அடைந்தது. 1997ல் \"டிரா' செய்தது. தற்போது முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, இன்று துவங்கும் 2வது டெஸ்டில் கவனமாக விளையாட வேண்டும். அடுத்து வரும் 2 டெஸ்டிலும் பெறும் பட்சத்தில், இலங்கை மண்ணில் 17 ஆண்டுக்கு பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றலாம்.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nதொழிலுக்கும் மரணத்துக்கும் நெருங்கிய தொடர்பு\nகழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை\nஆதிகால மனிதர்களும், நவீன மனிதர்களும் -பகுதி 2\nவால் நட்சத்திர தோற்றத்தில் புதிய கிரகம்\nயானை கூட படம் வரைய தொடங்கிடா \nபாகிஸ்தானில் விமான விபத்து : 152 பேர் பலி \nடைட்டானிக்கை மீண்டும் படமெடுக்க உள்ளனர்\nசங்ககரா 200, ஜெயவர்த்தன 100\nவிண்மீனைச் சுற்றி கரிம 'விண்பந்துகள்'\nஇன்டர்நெட் ஆயிரம் மடங்கு வேகத்தில்..\nமீண்டும் சதம் - பரணவிதனா, சங்ககரா\nகணனி சம்பந்தமான இலவச டுட்டோரியல் தளம்\nஇந்தியா இந்தமுறை பதிலடி கொடுக்குமா \nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nநொக்கியாவின் இலாப வீழ்ச்சி: முந்துகிறது அப்பிள்\nஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி...\nஆதிகால மனிதர்களும், நவீன மனிதர்களும் -பகுதி 1\nகொத்துக் கொத்தாய் உயிர் குடிக்கும் சூறாவளிக் காட்ட...\nமுத்தையா முரளிதரன் - Living Legend\nசூரியனை விட 100 மடங்கு பெரி�� நட்சத்திரம்\nபழிவாங்கும் உணர்ச்சி பெண்களுக்கு இயல்பா\nமுரளியின் இறுதி டெஸ்ட் போட்டி போட்டோஸ்\nஎப்போது தீரும் இந்த போலி சாமியார் தொல்லை\nமாயன் மன்னரின் கல்லறை குவாத்தமாலாவில்....\nதிருமணத்திற்கு முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nஇலங்கையில் கண்டுபிடிக்கபட்ட அரிய வகை விலங்கினம்\nசச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் 2011 ல்\nஉங்கள் நினைவுத் திறனை அதிகப்படுத்த…...\n.........எங்கே செல்லும் இந்த பாதை.....\nபுத்தரைப் பற்றி புது தகவல் (உண்மையில் வரலாறு மறைக்...\nசப்தம் எழுப்பி பேசிக்கொள்ளும் வெட்டுக்கிளி,திமிங்க...\nவியக்க வைக்கும் சில அனிமேஷன் போட்டோஸ்\nஆஸ்திரேலிய அடுத்த பிரதமர் யார்\nதமிழிஷ் இன்ட்லியுடன் இணைந்ததன் பின்விளைவுகள்\nஆக்டோபசை கவுரவமிக்க நண்பன் என ஸ்பெயின் மக்கள் அங்க...\nநான் மகான் அல்ல பாடல்கள்\nஇந்திய ரூபாய்க்கு புதிய அடையாளக் குறியீடு அறிமுகம்...\nஎலிகளை விழுங்கும் தாவரம் கண்டுபிடிப்பு\n\"ஆக்டோபஸ்'' கணிப்பு 100% - உலக கோப்பையை கைப்பற்றி ...\nகோமரம் புலி பாடல்கள் BY A.R.ரஹ்மான்\nஇந்தியாவில் உள்ள வேறு மாநில மக்களை எவ்வாறு அடையாளம...\nஜெர்மனி அணியை பொறுத்தவரை \"ஆக்டோபஸ்' கணிப்பு நூறு ச...\nஇங்கிலாந்தில் முதல் மனித இனம் தோற்றம் பற்றி ஆராய்ச...\n நெதர்லாந்துக்கு வெற்றி - வீடிய...\nஸ்பெயின் அணிக்கு உலக கோப்பை\nகாதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டா...\nவியக்க வைக்கும் மரங்கொத்தி பறவைகள்\n2010,ஜூலை..11 , முழு சூரிய கிரகணம்.. \nஸ்பெயின் அணி உலககிண்ணத்தை சுவிகரிக்கும்\nஆக்டோபஸ் இறுதிப் போட்டி குறித்து கணிப்பு நடத்துமா ...\nமுரளிதரன் சாதனை வீரர் இல்லை\nமூதாதையர்களைவிட இன்றைய மனிதனே வலிமையானவன்\nஆக்டோபஸ் வெற்றி , பைனலுக்கு முன்னேறிய ஸ்பெயின்\nஅக்டோபஸ்ஸின் கணிப்பின் படி ஜெர்மனி தோல்வியடையுமா \nBluetooth தொழில்நுட்பம் மூலமான கணணி\nஒரு போல்லுக்குக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கனுமா \n32 ஆண்டுகளுக்குப் பின் இறுதி போட்டியில் நெதர்லாந்த...\nஉலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன...\nநான் வருவேன் பாடல் (ராவணன்)\nகூகுள் எர்த்தில் இயேசுவின் முகம்\nபுற்றுநோயைக் குணப்படுத்த 'வெடி குண்டு' அறிவியலாளர்...\nநீ எப்படித்தான் உன் மனைவியிடம் விளக்குமாற்றால் அடி...\nஆகாய தரிப்பிடம் -Sky Park\nபள்ளி தோழியை மணந்தார் இந்திய கேப்டன் தோனி\nசிறந்த வாகன ஓட்டுனர் - 2010\nஆப்பிரிக்காவில் புதிய பெருங்கடல் ஒன்று உருவாகிறது\nஜெர்மனி படையின் அதிரடி தாக்குதல்\nநீண்டகால பள்ளித்தோழியுடன் தோனிக்கு நிச்சயதார்த்தம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு உருகுவே...\nகால் இறுதி போட்டியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்க...\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Delhi.html", "date_download": "2019-04-24T02:36:40Z", "digest": "sha1:BPYNHSL2GEBYFQO6F247EX6JWTC4HUWA", "length": 9349, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Delhi", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதியின் தாய்\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n- டெல்லி ஜும்மா மசூதி தலைமை இமாம் பதில்\nபுதுடெல்லி (09 ஏப் 2019): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று டெல்லி ஜும்மா மசூதி தலைமை இமாம் செய்யது அஹமது புகாரி தெரிவித்துள்ளார்.\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nலக்னோ (20 பிப் 2019): உத்திர பிரதேசத்தில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nடி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு\nசென்னை (16 பிப் 2019): திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் டெல்லி விரைந்துள்ளனர்.\nகுழப்பத்தை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\nபுதுடெல்லி (14 பிப் 2019): டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை ���ழங்கி உள்ளனர்.\nடெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 17 பேர் பலி\nபுதுடெல்லி (12 பிப் 2019): டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபக்கம் 1 / 8\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பா…\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்பதிவு\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்க…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப்…\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது…\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/08/07/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-24T02:27:54Z", "digest": "sha1:XYEPGBA6LEUSTVK6GQLOS2F4J4RJTVTY", "length": 23709, "nlines": 319, "source_domain": "lankamuslim.org", "title": "எதிராணியுடன் இணைந்து புதிய தேர்தல் முறையை தோற்கடிப்போம் | Lankamuslim.org", "raw_content": "\nஎதிராணியுடன் இணைந்து புதிய தேர்தல் முறையை தோற்கடிப்போம்\nமுஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை புதிய தேர்தல் முறையின் மூலம் பலி கொடுக்க நாங்கள் தயாரில்லை. காலத்தை வீணடித்து மாகாண சபைத்தேர்தலை பிற்போடுகின்ற இந்த நிலவரத்தை இனி ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nபுதிய தேர்தல் முறையினை எதிரணியின் ஒத்துழைப்புடன் தோற்கடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 28வது பேராள���் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,\nமாகாண சபை சட்டத்திருத்தமானது ஆட்சியில் இருக்கின்ற இரண்டு பிரதான கட்சிகளும் இரவோடு இரவாக பாராளுமன்ற சட்ட விதிகளை மீறி எங்களுக்கு தெரியாமல் நிறைவேற்றப்பட்ட சட்டமூலமாகும். அந்த பிரேரணை எங்களுக்கு தெரியாமல் தயாரித்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது நாங்கள் எங்களது பலமான எதிர்ப்பினை தெரிவித்தோம்.\nஅப்போது இந்த நாட்டின் தலைமை வெளிநாட்டிலிருந்து எம்மோடு கதைத்தது இதில் தேவையான மாற்றங்களை கொண்டுவருவதாக வாக்களித்தது.ஆனால் இன்று அவற்றை உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது.\nமாகாண சபைகள் தொடர்பில் பிரிக்கப்பட்டுள்ள தொகுதியானது முஸ்லிம்களையும்,மலையக தமிழர்களையும் பாதிக்கின்ற வகையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம்களினதும்,மலையக தமிழர்களினதும் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைவடையும் என்பதையும் மிகத்தெளிவாக நாங்கள் கூறியிருந்தும் இவற்றுக்கான தீர்க்கமான முடிவினை இந்த ஆட்சி எங்களுக்கு தர வேண்டும்.\nஎங்களுக்கு அவசரமாக தேர்தல் தேவை.\nஇந்த விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த பொது எதிர்கட்சியுடன் எதிர்வரும் வாரங்களில் பேச இருக்கின்றோம். அவர்களது ஆதரவினையும் பெற்று இந்த திட்டத்தினை தோல்வியடைய செய்யவிருக்கின்றோம்.எங்களுக்கு வேறு மாற்று வழி கிடையாது.\nஎல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழுவில் சபாநாயகர் கடந்த வாரம் என்னையும் நியமித்துள்ளார். இது ஒரு கண்துடைப்புக்காகவும்,என்னை சமாளிக்கவும் செய்யப்பட்டதாகும்.இதற்கு நான் தயாராக இல்லை உடனடியாக அதிலிருந்து இராஜனாமா செய்ய நான் தயாராகிக்கொண்டு இருக்கின்றேன். புதிய முறையில் இந்த மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமாயின் சிதறிவாழுகின்ற முஸ்லிம்களும் மலையக தமிழர்களும் பாரியளவில் தமது பிரதிநிதிகளை மாகாண சபையில் இழக்க வேண்டியிருக்கும்.\nசிறுபான்மை சமூகங்களின் பிரநிதித்துவத்தை குறைக்கின்ற இந்த தேர்தல் முறையினை அங்கீகரிக்க முடியாது இது தொடர்பில் த.தே.கூட்டமைப்பின் ஆதரவினை கோரியிருக்கின்றோம். அதற்கான சம்மதத்தை அவர்கள் வழங்கியுள்ளார்கள்.\nபுதிய அரசியல் கனவுகளை கண்டு கொண்டு இருக்கின்ற எந்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சரியான முடிவினை சரியான ந��ரத்தில் எடுக்கின்ற ஒரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் தலைமையும் ஜனாதிபதியாக முடியாது .எமது சமூத்தின் நலனில் அக்கறை செலுத்துகின்ற, நிரந்தரமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கின்ற ஒரு தலைமைக்கு எமது ஆதரவினை வழங்குவது பற்றியே நாம் யோசிப்போம் என்றார்.\nஓகஸ்ட் 7, 2018 இல் 8:59 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஞானசாரர் வைத்தியசாலையில் அனுமதி : நாளை வழக்கு விசாரணை\nஉள்ளூர் ஆட்சியை கைப்பற்றி மாட்டிறைச்சியை தடைசெய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன நடைபெறும் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஅமைதி நிலவ பிராத்தனையில் ஈடுபடுங்கள் - ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்\nமுஸ்லிம்களின் ஒற்றுமை பற்றிய \"நேர் அணுகுமுறை\"( Positive approach) :M.ஷாமில் முஹம்மட்\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பத�� ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« ஜூலை அக் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/products/3m-3201", "date_download": "2019-04-24T01:59:57Z", "digest": "sha1:QCILMIZOIXJJZGWB7XGW5QEFWDYM3NFU", "length": 27164, "nlines": 274, "source_domain": "ta.lrmsafety.com", "title": "3M รุ่น 3200 – บริษัท เหลืองรัศมี จำกัด", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமருத்துவம் மற்றும் நர்சிங் காலணிகள்\nபாதுகாப்பு தூசி மற்றும் ரசாயனங்கள்\nதொகுப்பு உயர் இருந்து விழுகிறது.\nபாதுகாப்பு ஜாகர் அனைத்து ஃப்ளெக்ஸ்\nஒரு ஒற்றை வடிகட்டி மாஸ்க் (ஊடகம்).\nலோ விலை, தூசி மற்றும் ரசாயனங்கள்.\n- ஒரு முகமூடி மலிவான 3M வடிகட்ட.\n- போன்ற முன்னணி தொழிலக நாடுகளின் தரத்தை மூலம்.\n- நீண்ட வாழ்க்கை நீடித்த பொருள்\n- லைட்வெயிட் முகமூடி போட்டியில் குழாய் எதிராக\n- சுவாச முகமூடி களைந்துவிடும் மாதிரிகளை விட வசதியான.\n- ஒரு மென்மையான இரப்பர் கலவையின் கொண்டு முகத்தில்.\n- வழக்கமான களைந்துவிடும் முகமூடி விட கச்சிதமான.\n- ஆசியா குறிப்பாக வடிவமைக்கப்பட்டது.\n- காப்புக் கண்ணாடிகளை அணிய unobtrusive வடிவமைக்கப்பட்டுள்ளது.\n3M ஹெல்மெட் கன்னம் பட்டைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-24T02:57:37Z", "digest": "sha1:J4MXPNYXEBVRR3A3GKK43TP46LF4I63F", "length": 7404, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாவலேட்டே, நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓசன் கவுண்டியின் லாவலேட்டே-இன் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு நிலவரை.\nலாவலேட்டே (Lavallette) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் ஓசன் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரம் ஆகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 0.95 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 0.81 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.15 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 1875 ஆகும். லாவலேட்டே பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2319.2 குடிமக்கள் ஆகும். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2016, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/technology/vodafone-announced-new-offer-worth-168-days-validity-pebumn", "date_download": "2019-04-24T02:45:48Z", "digest": "sha1:VQUDOMZH67ME3ZP6C4OYOESJMRYH353T", "length": 8786, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வோடபோன் அதிரடி சலுகை...! 168 நாட்கள் ப்ரீ ..!", "raw_content": "\n 168 நாட்கள் ப்ரீ ..\nவோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையளர்களுக்கு மிக சிறந்த சலுகையை அறிவித்து உள்ளது நிறுவனம். அதன்படி, ரூ.597 விலையில், 168 நாட்கள் கால அவகாசத்துடன் இந்த சலுகை அறிவித்து உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக, ஏர்டெல் நிறுவனம் ரூ.597 இல் ஒரு சலுகையை அறிவித்து இரு���்தது என்பது குறிபிடத்தக்கது.\n 168 நாட்கள் ப்ரீ ..\nவோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையளர்களுக்கு மிக சிறந்த சலுகையை அறிவித்து உள்ளது நிறுவனம். அதன்படி, ரூ.597 விலையில், 168 நாட்கள் கால அவகாசத்துடன் இந்த சலுகை அறிவித்து உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக, ஏர்டெல் நிறுவனம் ரூ.597 இல் ஒரு சலுகையை அறிவித்து இருந்தது என்பது குறிபிடத்தக்கது.\nதற்போது ஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.\n10 ஜிபி 4ஜி டேட்டா,\nஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு - 112 நாட்கள் வேலிடிட்டி\nபீச்சர்போன் பயனர்களுக்கு - 168 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.\nமேலும், தினமும் 250 நிமிடங்களும் ப்ரீயாக பேசிக்கொள்ளலாம். வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n'அம்மாவுடன் மோடி' பாசத்தின் வெளிப்பாடு வீடியோ..\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n டி.டி.வி.தினகரனுக்கு செக் வைக்கும் சசிசகலா \nஅதிரடி வாட்சன்… சன் ரைசர்ஸ் அணியை அடித்து துவம்சம் செய்த தோனி டீம் \nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்த விவகாரம் நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு சிக்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/temple-priest-arrested-for-sexual-harassment/34325/amp/", "date_download": "2019-04-24T01:56:11Z", "digest": "sha1:3N7EKMGWCB74AIA3B4VMKKUG5HIY4KTJ", "length": 4768, "nlines": 41, "source_domain": "www.cinereporters.com", "title": "கோயிலுக்கு சென்ற 11-ம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகர் கைது! - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கோயிலுக்கு சென்ற 11-ம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகர் கைது\nகோயிலுக்கு சென்ற 11-ம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகர் கைது\nசென்னையில் கோயிலுக்கு சென்ற 15 வயது சிறுமியை அருகில் உள்ள கழிவறைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக அர்ச்சகர் ஒருவர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை முத்தியால்பேட்டையை சேர்ந்த 15 வயதான சிறுமி அருகில் உள்ள பள்ளியொன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தெய்வபக்தி கொண்ட இந்த சிறுமி அருகில் உள்ள கங்கையம்மன் கோயிலுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது அங்குள்ள அர்ச்சகர் நடராஜ் சிறுமியிடம் அன்பாக பழகி வந்துள்ளார்.\nஇந்நிலையில் சமீபத்தில் கோயிலுக்கு வந்த சிறுமியிடம் அர்ச்சகர் நடராஜ் அன்பாக பேசி அருகில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் அர்ச்சகர் நடராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தனர்.\nஇந்த புகாரின் பேரில் அர்ச்சகரை போஸ்கோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர் போலீசார் அர்ச்சகரிடம் நடத்திய விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology-03-07-2018/31392/", "date_download": "2019-04-24T02:47:07Z", "digest": "sha1:4HCZOGWMJHBPAPIJUEGBBIFWMXGUSHGO", "length": 12730, "nlines": 91, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 03.07.2018 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome ஜோதிடம் இன்றைய ராசிபலன்கள் 03.07.2018\nமேஷ��் இன்று குல தெய்வ ஆராதனைகளிலும், புனிதப் பயணங்களிலும் ஈடுபடுவீர்கள். தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். உடன்பிறப்புகளால் நன்மை கிட்டும். விளையாட்டுதுறையில் உள்ளவர்களுக்கு பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nரிஷபம் இன்று பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை ஆகியன நன்றாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமிதுனம் இன்று பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். எதிர் பார்த்த ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9\nகடகம் இன்று நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வாழ்க்கைத்துணைவரின் நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரும். பொருளாதாரம் சமப்ந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nசிம்மம் இன்று திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிப்பீர்கள். திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபவர்கள் அதிகப் பயன் பெறுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nகன்னி இன்று பாதுகாப்பு அவசியம். உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும். பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் வந்து மறையும். கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 2, 9\nதுலாம் இன்று நெஞ்சு சம்பந்தப்பட்ட சிறு சிறு உபாதைகள் தோன்றலாம். எனினும் கவனம் தேவை. ராசிநாதன் சுக்கிரன் நான்காம் ராசியில் உலவுவதால் உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nவிருச்சிகம் இன்று வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇதையும் படிங்க பாஸ்- இன்றைய ராசிபலன்கள் 17.03.2019\nதனுசு இன்று உத்தியோகத்தில் வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளால் இருந்து வந்த தொல்லைகள் தானாக விலகும். கண்கள் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை. உஷ்ணத்தை உடம்பில் தங்க விடக் கூடாது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமகரம் இன்று உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். உழைப்பு வீண் போகாது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nகும்பம் இன்று நற்பெயர் கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் லாபம் தரும். இரும்பு, எண்ணெய் வகையறாக்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி இனங்கள் அதிக லாபம் தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமீனம் இன்று சுகம் பெருகும். மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். புகழ் தேடி வரும். ஒரு பெரிய புள்ளியின் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,224)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,447)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,621)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,050)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/blog-post_589.html", "date_download": "2019-04-24T02:23:41Z", "digest": "sha1:HWOI6VLKJTPSX5UNEYG4JZRV7KTHTKWZ", "length": 8164, "nlines": 163, "source_domain": "www.padasalai.net", "title": "சைனிக் பள்ளியில் மாணவிகள் : இந்திய வரலாற்றின் புதிய மைல் கல்.. - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories சைனிக் பள்ளியில் மாணவிகள் : இந்திய வரலாற்றின் புதிய மைல் கல்..\nசைனிக் பள்ளியில் மாணவிகள் : இந்திய வரலாற்றின் புதிய மைல் கல்..\nமிசோரம் மாநிலத்தில் உள்ள சைனிக் பள்ளியில் 6 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nசைனிக் பள்ளிகள் 1961ஆம் ஆண்டு இந்தியாவில் கொண்டுவரப்பட்டவை. இந்திய ராணுவத்தில் சேவை புரிய, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் தேவை என்பதற்காக அன்றைய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் கே.வி.கிருஷ்ண மேனன் இந்த திட்டத்தை கொண்டுவந்தார். இந்திய பாதுகாப்புத்துறைக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்காக இந்தப் பள்ளி அப்போது நிறுவப்பட்டது. தற்போது 28 சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்தனை ஆண்டுகளாக இந்தப் பள்ளிகள் மாணவிகளுக்கு இடமளிக்கப்படவில்லை. தற்போது முதல் முறையாக 6 பெண்களுக்கு இந்தப் பள்ளியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 1992ஆம் ஆண்டு முதல் இந்திய பாதுகாப்புத்துறையில் பெண்களுக்கு இடமளிக்கப்பட்டது. 2016ஆம் மூன்று பெண்கள் இந்திய போர் விமானப்பயணிகளாக பொறுப்பெற்றனர். இதுதவிர பாதுகாப்புத்துறையின் பல்வேறு பொறுப்புகளிலும் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாதுகாப்புத்துறைக்கு மாணவர்களை தயார் படுத்தும் சைனிக் பள்ளிகளிலும் பெண்களை சேர்ப்பதற்கான ஒரு தொடக்கமாக, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமிசோரோமில் உள்ள சைனிக் பள்ளியில் இந்த நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் மாணவிகள் சேர்க்கைக்கு தகுதித்தேர்வு நடத்தப்படுவதாக மிசோரோம் சைனிக் பள்ளியில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 31 மாணவிகளின் பெற்றோர் விண்ணப்பித்துள்ளனர். இதன்பின்னர் நடத்தப்பட்ட தகுதி தேர்வின் மூலம் 6 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. அந்த மாணவிகள் கூறும்போது, தங்களின் தந்தையைப் போலவே தாங்களும் நாட்டுக்காக சேவை செய்ய நினைப்பதாக தெரிவித்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/770833.html", "date_download": "2019-04-24T02:12:23Z", "digest": "sha1:BY6QQHNKKHSD7GV7EMGSB7JB2EPSJ33J", "length": 5597, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கொழும்பு நகரில் 06 இலட்சம் பேருக்கு குடிநீர் வசதி இல்லை", "raw_content": "\nகொழும்பு நகரில் 06 இலட்சம் பேருக்கு குடிநீர் வசதி இல்லை\nJune 13th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகொழும்பு நகரில் வாழும் ஆறு லட்சம் பேருக்கு முறையான குடிநீர் வசதி இல்லை என்று கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇதற்கு தீர்வுகாணும் வகையில், கொழும்பு நகருக்கான நீர் விநியோகத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்\nஇதற்கமைய நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீர் விநியோகக் கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்படவிருக்கிறது. 600 கிலோமிற்றர் தூரத்திற்கு புதிய குழாய்கள் பொருத்தப்படவிருக்கின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கென 40 பில்லியன் ரூபாவை வழங்குகிறது என்றும் கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.\nசுங்கத்திணைக்களம் மறுசீரமைப்பு – அமைச்சர் மங்கள சமரவீர\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை சந்தித்தார் அதுல் கேஷாப்\nமன்னார் பொது வைத்தியசாலையில் விடுதிகள்,உணவகம் திறந்து வைப்பு\nவவுனியா கல்நாட்டிய குளத்தில் மருதநிலம் பூங்கா திறந்து வைப்பு\nஇணையத்தின் ஊடான குற்றச்செயல்கள் அதிகரிப்பு\nகருணா- பொன்சேகா ஒப்பீடு வேண்டாம்\nவிளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்\nகிளிநொச்சி சிறுத்தை கொலை-பத்துப்பேரும் பிணையில் விடுதலை\nகல்வியின் தரத்தை மேம்படுத்த “கல்வி கண்காணிப்பு சபை”\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2019-04-24T02:26:14Z", "digest": "sha1:YF64RUKFKSA6X6BRDACN2ZJLL5E54ABR", "length": 9309, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "அல்பேர்டாவிற்கு விடுக்கப்பட்ட பனிப்புயல் எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ�� செய்திகள்", "raw_content": "\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல – ஜனாதிபதி\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஅவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nஅல்பேர்டாவிற்கு விடுக்கப்பட்ட பனிப்புயல் எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஅல்பேர்டாவிற்கு விடுக்கப்பட்ட பனிப்புயல் எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஅல்பேர்டாவிற்கு விடுக்கப்பட்ட பனிப்புயல் எச்சரிக்கை இன்றைய தினமும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.\nகனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் -19 முதல் -30 செல்சியஸ் குளிர் காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும், மாலை அல்லது இரவு வேளையில் உறைபனியுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅல்பேர்ட்டாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nஅல்பேர்ட்டாவின் மேற்கு எல்லையுடனான பான்ஃப் மற்றும் ஜாஸ்பர் மலைப்பகுதிகளுக்கு கனேடிய சுற்றுச்சூழல் தி\nபனிப்புயலில் சிக்கி மூவர் உயிரிழப்பு\nகனடாவில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி மூன்று மலையேறிகள் உயிரிழந்துள்ளனர். கனேடியன் ரொக்கீஸ் என்ற மலைப\nஅல்பேர்ட்டா மாகாணசபை தேர்தல் : ஐக்கிய கொன்சர்வேற்றிவ் கட்சி பெரும்பான்மை வெற்றி\nஅல்பேர்ட்டாவில் இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில், ஏற்கனவே அதிகாரத்தில் இருந்த புதிய ஜனநாயகக் கட்சி அரசு\nரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை\nரொறன்ரோ பெரும்பாகம் உள்ளிட்ட ஒன்ராறியோவின் பெரும்பாலான தென்பிராந்தியங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்\nஒட்டாவாவில் கனமழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறல்\nஒட்டாவாவில் கனமழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் வ\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nவேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்\nமியன்மாரில் சுரங்க நிலச்சரிவு: 54 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nவோட்சன் அதிரடி: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8/", "date_download": "2019-04-24T02:26:39Z", "digest": "sha1:S5WIPRAZLXVXRVZCWGZXJ4NWMVMXWUZH", "length": 8659, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "‘பெய்ட்டி’ புயலால் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல – ஜனாதிபதி\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஅவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\n‘பெய்ட்டி’ புயலால் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து\n‘பெய்ட்டி’ புயலால் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து\n‘பெய்ட்டி’ புயலால் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் 14 விமானங்கள் இன்று (திங்கட்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளன.\nவங்கக் கடல் பகுதியிலுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம், காக்கிநாடா இடையே இன்று கரையைக் கடக்ககும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதன்காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்தமழை மற்றும் புயல்காற்று வீசக்கூ���ும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇந்நிலையில், ‘பெய்ட்டி’ புயலால் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nமேலும், மோசமான வானிலை காரணமாக டெல்லியிலிருந்து வருகைதந்திருந்த விமானமும் ஹைதெராபாத்துக்கு திருப்பி அணுப்பிவிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமதூஷூடன் கைது செய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் நாடுகடத்தப்பட்டனர்\nபிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நாடுகடத்தப்\nஆயுதமுனையில் விமான ஓடுபாதையில் கொள்ளை\nஅல்பேனிய விமான நிலைய ஓடுபாதைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் விமானத்தில் ஏற்றப்படவிருந்த 2.8\nநேபாளத்தை தாக்கிய கடும் புயலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தை தாக்கிய கடும் புயலில் சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்ததுடன், 400இற்கும் அதிகமானோர் படுகாயமட\nசென்னை விமான நிலையத்தில் அரியவகை உயிரினங்களுடன் மாணவன் கைது\nசென்னை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த கல்லூரி மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஜெகன்மோகன் ரெட்டியின் அரசியல் மிகவும் கீழ்த்தரமானது: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nவை.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசியல் மிகவும் கீழ்த்தரமானது. தேர்தலில் வெற்றி ப\nவிசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது\nவித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை\nவேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்\nமியன்மாரில் சுரங்க நிலச்சரிவு: 54 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nகனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி\nவோட்சன் அதிரடி: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/2018/11/", "date_download": "2019-04-24T02:06:38Z", "digest": "sha1:5RKTUC7RRZOXZGSQ4UM4NS5XO2L47Q2Y", "length": 8604, "nlines": 188, "source_domain": "www.alaveddy.ch", "title": "2018 November | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nஅளவெட்டி அருணாசல வித்தியாசாலை அதிபரின் அவசர கோரிக்கை\nAlaveddy\tNov 20th, 2018 Comments Off on அளவெட்டி அருணாசல வித்தியாசாலை அதிபரின் அவசர கோரிக்கை\nஇம்மண்ணின் போற்றுதற்குரிய மைந்தன் அமரர் நாகமுத்து அருணாசல உடையார் உருவாக்கிய கலைக்கூடம் 110 ஆண்டுகளைக் கடந்து ... Continue Reading →\nசுவிட்சர்லாந்து அளவெட்டி நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்\nAlaveddy\tNov 15th, 2018 Comments Off on சுவிட்சர்லாந்து அளவெட்டி நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்\nசுவிட்சர்லாந்து அளவெட்டி நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு வழமைபோல் Aargau மாநிலத்தில் Cevi huus Ackerweg 74665 Oftringen ... Continue Reading →\nஅளவெட்டி அரசினர் வைத்தியசாலை புதிய கட்டட திறப்பு விழா\nAlaveddy\tNov 15th, 2018 Comments Off on அளவெட்டி அரசினர் வைத்தியசாலை புதிய கட்டட திறப்பு விழா\nஅளவெட்டி அரசினர் வைத்தியசாலையில் அண்மையில் புதிய கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின் பதிவுகளை ... Continue Reading →\nகும்பழாவளைப் பிள்ளையார் சூரன் போர் நேரலை அஞ்சல்\nAlaveddy\tNov 13th, 2018 Comments Off on கும்பழாவளைப் பிள்ளையார் சூரன் போர் நேரலை அஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muruganandanclics.wordpress.com/2013/10/", "date_download": "2019-04-24T01:56:44Z", "digest": "sha1:LKZJT7BIYKV7XBSRT4ONCYIK6QEVUYYB", "length": 15351, "nlines": 385, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2013 | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nFiled under கவிதைகள், நாயுண்ணி, புகைப்படங்கள் and tagged தெருவோரச் செடி |\t14 பின்னூட்டங்கள்\nஎம் வீதி எம் நகரம்\nFiled under கவிதைகள், புகைப்படங்கள், Uncategorized and tagged கழிவகற்றல், சுற்றாடல் பாதுகாப்பு |\t13 பின்னூட்டங்கள்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\nகூன் பிரச்சனைகள்- கூன் விழுந்தவரும் பாடினார்\nஇனப் போரின் அறியாத பக்கம்- நடேசனின் கானல் தேசம் நாவல்-\nசத்திரசிகிச்சைக்கு முன்னர் எவ்வளவு நேரம் வெறும் வயிற்றில் இருத்தல் வேண்டும்\nஞானசேகரனின் ‘எரிமலை’ – இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல்\nஈழத்தில் தமிழர்களின் இனவிகிதாசாரம் படிப்படியாக குறைந்து வரு���தற்கான காரணம் குறைந்த பிறப்பு விகிதம் மட்டுமல்ல வெளிநாட்டு மேகமும்தான்\nஇரு சிறகுள்ள உயிருள்ள விமானம்\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/300_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-04-24T02:02:24Z", "digest": "sha1:6E3CMM7C23JKRYEQUB7PIFWISQ6OCS4W", "length": 12495, "nlines": 125, "source_domain": "ta.wikiquote.org", "title": "300 (திரைப்படம்) - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதெர்மொப்ய்லே யுத்தத்தை தழுவி பிராங்க் மில்லேர் வரைந்த 300 எனும் சித்திர புத்தகமே 300 என்ற படமாக 2007-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.\nபிராங்க் மில்லேரின் ஆலோசனையுடன் , சாக் ச்னைடேர் , குர்ட் ஜோன்ச்டது மற்றும் மைக்கேல் பி.கோர்டன் இணைந்து எழுதிய இப்படத்தை இயக்கியவர் சாக் ச்னைடேர்.\n1 ஸ்பார்டா அரசர் லியொநிடஸ்:\nபின்னடைவு இல்லை,சரணடைதல் இல்லை. இதுவே ஸ்பார்டன் சட்டம். ஸ்பார்டன் சட்டத்தின்படி நாம் போரிடுவோம் .. வீரமரணம் அடைவோம். ஒரு புதுக்காலம் தொடங்கிவிட்டது: சுதந்திர காலம். முன்னூறு ஸ்பார்டர்கல் தங்கள் கடைசி மூச்சு வரை போராடினார்கள் என்று அனைவரும் பின்பு அறிவார்கள் \n காலை உணவை தயாராக்கிகொள்ளுங்கள், நன்றாக உண்ணுங்கள்,ஏனெனில் இன்றிரவு நாம் நரகத்தில் தான் உண்ணுவோம்.\n[ துரோகி எபியால்டேசிடம் ] நான் நற்பன்புடையவன் என்பதை நீ சீக்கிரம் அறிவாய். உன்னை நிற்க கட்டளையிட்ட கொடூரன் லியொநிடஸ் போல் அல்லாமல்...நீ மண்டியிட்டால் மட்டுமே போதும் என்பதே என் விருப்பம்.\nபாரசீக தூதுவன்: கவனமாக கேள், லியொநிடஸ். தன பார்வை படும் இடங்களையெல்லாம் ஷேர்ஷேஸ் ஆக்ரமித்து தன கட்டுபாட்டுக்குள் வைத்துகொள்வார் . அவருடைய மாபெரும்படை அணிவகுத்தால் நிலம் நடுங்கும், குடித்தால் நதி நீரற்று போகும். தெய்வ-அரசர் ஷேர்ஷேஸ் கேட்பது இது மட்டுமே: உங்கள் இருப்பிடம் மற்றும் தண்ணீரை அவருக்கு காணிக்கையாக்குவதே .ஷேர்ஷேசின் மன உறுதிக்கு ஸ்பார்டன் அடிபணிகிறது என்பதற்கு ஓர் அடையாளம்.\nலியொநிடஸ்: அடிபணிவதா . அதில் சிறு சிக்கல். அதேநியர்கள் உங்களை நிராகரித்து விட்டனர் என்றொரு வதந்தி பரவலாக உள்ளது. அந்த தத்துவஞானிங்கள் மற்றும் ஆண்-காதலர்களுக்கே அவ்வகை துணிச்சல் உண்டெனில்-\nதேரோன் : நாம் அரசியல் நயத்துடன் இருத்தல் வேண்டும் -\nலியொநிடஸ்:(இடைமறித்து) இயல்பாக ச்பார்டர்களுக்கு .. தங்கள் மத்திப்பை ஆராய வேண்டும்.\nபாரசீக தூதுவன்:அடுத்து வரும் வார்த்தைகளை கவனமாக தேர்வு செய்யுங்கள் லியொநிடஸ். அரசராக நீங்கள் கூறும் கடைசி வார்த்தைகள் அதுவாக இருக்கலாம்.\n[லியொநிடஸ் திரும்பி கொண்டு , கோர்கோ வரை தன்னை சுற்றியுள்ளவர்களை சிந்தனையுடன் பார்க்கிறான். ]\nலியொநிடஸ் : நிலம் மற்றும் தண்ணீர்..[ பெரிய கிணற்றின் முன் நிற்கும் பாரசீக தூதுவனை நோக்கி தன் வாளை தொடுக்கிறார் . ஸ்பார்டா காவலர்கள் அவரவர் வாட்களை எடுத்து மற்ற தூதுவர்களிடம் தொடுக்கிறார்கள் ]\nபாரசீக தூதுவன்: பைத்தியக்காரன்..நீ ஒரு பைத்தியம்.\nலியொநிடஸ் :நிலம் மற்றும் தண்ணீர்...கீழே அவ்விரண்டும் நிறைய கிடைக்கும்.[ தன் வாளை கிணற்று பக்கம் நீட்டுகிறான்]\nபாரசீக தூதுவன் : பாரசீகனோ அல்ல கிரேக்கனோ , எவரும் தூதுவனை மிரட்ட கூடாது.\nலியொநிடஸ் : என் நகரின் படிகளில் நீங்கள் ஆக்ரமித்த அரசர்களின் தலை மற்றும் கிரீடத்தை கொண்டு வருவீர்கள். எங்கள் அரசியை அவமானபடுத்துவீர்கள். எங்கள் மக்களை அடிமைத்தனம் மற்றும் மரணத்தை காட்டி மிரட்டுவீர்கள். ஒ பாரசீகனே,நான் என் வார்த்தைகளை கவனமாக தான் தேர்ந்தெடுக்கிறேன். அனேகமாக நீயும் அதை செய்திருக்க வேண்டும்.\nபாரசீக தூதுவன் : இது புனிதக்கேடு இது பைத்தியகாரத்தனம் [ லியொநிடஸ் தன் வாளை கீழேரக்குகிறார் , கோர்கோ பக்கம் பார்கிறார், கோர்கோ தலையசைக்கிறான் ]\nலியொநிடஸ் :[பாரசீக தூதுவனை நோக்கியவாறு] பைத்தியகாரத்தனமா இது தான்டா ஸ்பார்டா [பாரசீக தூதுவனை கிணற்றுக்குள் தள்ளுகிறான்]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 13 மே 2016, 11:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ntr-first-look-nt-rama-raos-biopic-promises-to-be-an-intense-political-drama/", "date_download": "2019-04-24T03:14:12Z", "digest": "sha1:J2PHAGDCHVZHKJBKYHOLDWIT6Y6CWZJP", "length": 8252, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "என்.டி ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - NTR first look: NT Rama Rao’s biopic promises to be an intense political drama", "raw_content": "\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஎன்.டி ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதமிழகத்துக்கு எம்.ஜி.ஆர் என்றால், ஆந்திராவுக்கு என்.டி.ஆர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எடிட்டர், அரசியல்வாதி என அனைத்திலும் முதன்மையாக திகழ்ந்த என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இன்றுடன் (ஜன.18) அவர் இறந்து 22 ஆண்டுகள் ஆகிறது. இந்த தினத்தில் அவரது பயோபிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.\nராமாராவின் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா, ராமாராவ் வேடத்தில் நடிக்கிறார். தேஜா என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.\nஅரசியலில் நுழைந்து பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி யாரும் அசைக்க முடியாத முதலமைச்சராக எழு ஆண்டுகள் ஆந்திராவை ஆண்ட என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவது, ஆந்திர மக்கள் கொண்டாடுவதற்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இந்திய தேசமும் அவரைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே.\nசெல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் கன்னத்தில் “பளார்” விட்ட நடிகர் பாலகிருஷ்ணா\nஆதார் அட்டையால் ரூ.1,200 அரசு உதவித்தொகை மறுக்கப்பட்ட தலித் மாணவி\nசப்-ரெஜிஸ்டரர் ‘கடவுள்’ ஆனது எப்படி என்.டி. ராமாராவ் எனும் பிரம்மாண்டம்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு, மீண்டும் ஊரடங்கு உத்தரவு\nகொழும்புவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உச்சக்கட்ட உஷார் நிலையில் உள்ளன\nSri Lanka Bomb Blast: கொழும்பு செல்லும் தேசிய புலனாய்வு குழு\nஇத்தாக்குதல்களுக்கு பின்னால் தேசிய தவுஹித் ஜமாத் இருக்கலாம் என்று இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்.\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nirctc.co.in-ல் டிக்கெட் பதிவு செய்தால் எஸ்பிஐ வங்கி எவ்வளவு வசூலிக்கும் என்று தெரியுமா\nஇந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சு: கி.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nSurya 39: அஜித்துக்கு பிரேக் சூர்யாவுக்கு ஒர்க் – சிவாவின் அடுத்த பிளான்\nபராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்\nSBI வங்கி உங்களுக்காகவே வைத்துள்ள டெபாசிட் திட்டங்கள்\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nIPL 2019 CSK vs SRH: திஸ் ஈஸ் ஷேன் வாட்சன் ஷோ சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/musharaf-dubai-hospital", "date_download": "2019-04-24T01:50:49Z", "digest": "sha1:LDQA2GLW6KXR7KVLT2UWLMRPMKDVEVW6", "length": 10498, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "அபூர்வ நோயால் அவதிப்படும் முஷாரப்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை... | musharaf in dubai hospital | nakkheeran", "raw_content": "\nஅபூர்வ நோயால் அவதிப்படும் முஷாரப்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப், நரம்பு சம்பந்தமான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த 2016–ம் ஆண்டு முதல் மருத்துவ சிகிச்சைக்காக துபாயில் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ள நிலையில் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமைலாடோசிஸ் என்ற அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு நிற்கவும், நடக்கவும் முடியாததால் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.\n’அமைலோடோசிஸ்’ என்பது உடலில் உள்ள புரதம் உடைந்து பல்வேறு உறுப்புகளில் படிந்து விடுவதாகும். இதனால் அவரது எலும்புகள் பலவீனமடைந்து உடல் அசைவுகள் குறையும். கடந்த இரு ஆண்டுகளாக இதற்கான சிகிச்சையில் இருந்த அவருக்கு தற்போது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவார் எனவும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவர் அப்சல் சித்திகி தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇப்படியெல்லாமா பொய் பேசுவது: மோடியை நொந்துகொண்டு பாகிஸ்தான்...\nஇலங்கை மக்களுக்கு மலாலா டிவீட்\n16 பேரை பலி வாங்கிய பயங்கர குண்டு வெடிப்பு...\nமோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும்- இம்ரான் கான் கருத்தும், காங்கிரஸ் பதிலடியும்....\nஇலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு...\nஇலங்கையில் 45 குழந்தைகள் உயிரிழப்பு...மேலும்...\n - இலங்கையில் பதற்றம் அதிகரிப்பு\nஇதுதான் இலங்கை தாக்குதலுக்கான காரணம்- இலங்கை அமைச்சர் பரபரப்பு தகவல்...\nஇலங்கை குண்டு வெடிப்பு பலியானோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு\nபிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்: 5 பேர் பலி...\nஇலங்கை குண்டுவெடிப்பில் ம.ஜ.க முக்கிய நிர்வாகிகள் இருவர் பலி...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\nபாதுகாப்புத் துறையில் புகழ்பெறுவோர் யார்\nமேற்கு வங்கத்தில் இன்று நடந்த தேர்தலில் ஒருவர் கொல்லப்பட்டார்\nVVPAT- இயந்திரத்தில் உள்ளே பாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/world/86812.html", "date_download": "2019-04-24T03:01:41Z", "digest": "sha1:GSI7FG5J2WISCLRHA3UJ32BEZHYHBKTO", "length": 7356, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "அரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்! – என்ன காரணம்? – Tamilseythi.com", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\nஅரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்\nஅமெரிக்கா – மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் பாதுகாப்பு காரணத்துக்காக சுவர் எழுப்பத் திட்டமிட்டுள்ளார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தத் திட்டத்துக்கு 40000 கோடி ரூபாய் செலவாகும் என்றும் அதற்கு செனட் சபை ஒப்புதல் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார் ட்ரம்ப் ஆனால் இவரின் வேண்டுகோளை செனட் சபை ஏற்க மறுத்துவிட்டது இதனால் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அமெரிக்க அரசாங்கம் முடங்கிப்போயுள்ளது அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாகத் தற்போது நீண்ட நாள்களாக அரசு முடக்கப்பட்டுள்ளது இதனால் அந்த நாடு முழுவதிலும் உள்ள 8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்து வருகின்றனர் ஊதியம் இல்லாமல் வேலை செய்பவர்களுக்கு உதவும் விதமாகப் பல தனியார் நிறுவனங்கள் இலவச பீட்சாக்களை வழங்கி வருகின்றனநேற்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவரும் அரசு ஊழியர்களுக்கு பீட்சா டெலிவரி செய்துள்ளனர் அந்தப் புகைப்படத்தை புஷ் தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதனுடன் நானும் லாரா புஷும் இணைந்து நாட்டுக்காகச் சம்பளம் வாங்காமல் உழைக்கும் ஊழியர்களுக்கு ரகசியமாகச் சென்று பீட்சா வழங்கினோம் மேலும் அரசு ஊழியர்களுக்கு உதவி செய்யும் நாட்டு மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் அரசாங்கம் மூடப்பட்ட விவகாரத்தில் இரு புறமும் உள்ள தலைவர்கள் அரசியலை ஓரமாக வைத்துவிட்டு ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது” எனக் குறிப்பிட்டுள்ளார்ஜார்ஜ் புஷ் பதிவிட்டுள்ள புகைப்படம் உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது இவரின் செயலுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்\nநாலாபக்கமும் சீறிவந்த தண்ணீர்… நடுவில் சிக்கிய வாகனங்கள்… பதைபதைக்க…\nகருவிலுள்ள குழந்தைகளின் DNA-வை மாற்றியமைத்த விஞ்ஞானி… அதிர்ந்த சீனா\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/09/09/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-04-24T02:31:21Z", "digest": "sha1:FKO4BCUYDGO25UHPN6E3DTEBLQ6ADBEV", "length": 12196, "nlines": 169, "source_domain": "www.torontotamil.com", "title": "கனேடிய பிரதமரை சந்தித்தார் மலாலா! - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nகனேடிய பிரதமரை சந்தித்தார் மலாலா\nகனேடிய பிரதமரை சந்தித்தார் மலாலா\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மாணவி மலாலாவிற்கும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nகனடாவின் ஒட்டாவா நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் குறித்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் தெரிவித்த ஜஸ்டின்,\nமலாலாவை ஒட்டாவா நகரில் சந்தித்தது மகிழ்ச்சியைத் தருகிறது. ஜி7 நாடுகளின் பாலின சம உரிமை ஆலோசனை குழுமத்தின் வேலைப்பாடுகள் குறித்து, இக்குழுமத்தின் குறிக்கோள்களான பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பள்ளிக்கல்வி குறித்தும் கலந்து ஆலோசித்தோம் என பதிவிட்டுள்ளார்.\nஇந்த டுவீட்டுக்கு பதிலளித்துள்ள மலாலா, கனடா வந்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், தன்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதுக்கும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பள்ளிக்கல்வி குறித்த முனைப்பிற்கும் பிரதமர் ட்ருடோவுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.\nPrevious Post: நஃப்டா பேச்சுவார்த்தை: அமெரிக்கா – கனடா பிடிவாதம்\nNext Post: கனடாவின் தொடர்பாடல் செய்மதியை ஏந்திச்செல்லும் ஸ்பேஸ் எக்ஸ்ஸின் விண்கலம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஇந்தியத் தத்துவ மரபு – 1 சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வேத நெறி” – கலாநிதி நா.சுப்பிரமணியன் “சமணம்” – திரு என்.கே.மகாலிங்கம் “சைவசித்தாந்தம்” – வைத்திய கலாநிதி இ.லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 27-04-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan’s Clinic – Basement) தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்\nதளபதி 63ல் ஷாருக்கான் ரோல் இதுதான்\nபுடவையை இப்படியா கட்டு��ீங்க ரம்யா\nரஜினி சௌந்தர்யா இரண்டாவது கணவர் ஹீரோவாகிறார்\nபுதிய படத்தில் கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nவிஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு போலீஸார் வலைவீச்சு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-04/laudato-si-environment-election-india.html", "date_download": "2019-04-24T02:00:46Z", "digest": "sha1:OWPBHEJNSYSYVBSB6J2DUTOYMFP7IIJK", "length": 11129, "nlines": 220, "source_domain": "www.vaticannews.va", "title": "பூமியில் புதுமை : சுற்றுச்சூழல் மீது தேர்தல் ஆணையத்தின் அக்கறை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nதேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டம் (AFP or licensors)\nபூமியில் புதுமை : சுற்றுச்சூழல் மீது தேர்தல் ஆணையத்தின் அக்கறை\nகுப்பைகள் மறுசுழற்சி, திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை விரிவுபடுத்தல், மணல் கொள்ளை தடை உத்தரவை நடைமுறைப்படுத்தல், சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு, என சுற்றுச்சூழலை முன்னிறுத்தி, தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்படும் அளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்துள்ளது\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nஇந்தியத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது ஒரே முறை மட்டும் பயனாகும் பிளாஸ்டிக் பொருட்கள், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்றும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும்போது, ஒலி மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருந்தது.\nதேர்தல் பிரச்சாரங்களின்போது, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தடை செய்வது தொடர்பாக முடிவெடுக்குமாறு, மார்ச் 4ம் தேதி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது, பசுமைத் தீர்ப்பாயம். இதுபோன்ற பொருட்களின் பயன்பாட்டைத் தடைசெய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு, பசுமைத் தீர்ப்பாயத்தில் சஞ்சய் உபாத்யாய் எனும் வழக்கறிஞர் கோரியிருந்த நிலையில், பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவின்படி, தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது.\n2016ம் ஆண்டு, தமிழக சட்டமன்றத் த��ர்தலுக்கு முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றமும் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. தேர்தல் காலங்களில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10 டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேருகின்றன என்று, இவ்வழக்கின் மனுதாரர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு முறை பயனாகும் பிளாஸ்டிக் பொருட்களை, 2022ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கும் நோக்கம் நிறைவேற, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதை உணர முடிகிறது.\nசுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு எவ்வளவு தூரம் பெருகியுள்ளது என்றால், ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே இதனைக் காண முடிகிறது. திருப்பூர் சாயக்கழிவு நீர் மறுசுழற்சித் திட்டங்களைச் செயல்படுத்த உதவி, குப்பைகள் மறுசுழற்சி, திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை விரிவுபடுத்தல், மணல் கொள்ளை தடை உத்தரவை நடைமுறைப்படுத்தல், சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு, என, சுற்றுச்சூழலை முன்னிறுத்தி, தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருப்பது, மகிழ்ச்சியான செய்தி.\nபூமியில் புதுமை – பூமிக்கோள நாளும், இளையோரும்\nஒவ்வோர் ஆண்டும் 28 இலட்சம் பணியாளர்கள் இறப்பு\nஇங்கிலாந்து அரசியல் தலைவர்களின் உயிர்ப்பு விழா செய்தி\nபூமியில் புதுமை – பூமிக்கோள நாளும், இளையோரும்\nஒவ்வோர் ஆண்டும் 28 இலட்சம் பணியாளர்கள் இறப்பு\nஇங்கிலாந்து அரசியல் தலைவர்களின் உயிர்ப்பு விழா செய்தி\nஇலங்கையில் அமைதியின் சக்தி வலிமை பெறட்டும்\nஒத்தமை நற்செய்தி – உலர்ந்த கரம் உயிர்பெற... 2\nசமூக ஊடகத்திலும் உண்மையாய் நடந்துகொள்ள இளையோர்க்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578624217.55/wet/CC-MAIN-20190424014705-20190424040705-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}