diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0518.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0518.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0518.json.gz.jsonl" @@ -0,0 +1,794 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t114609p30-26000", "date_download": "2019-04-23T18:31:12Z", "digest": "sha1:E3TLVCKM3C57THI27T2GOSHWALYSP4QE", "length": 77731, "nlines": 421, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» பெண்ணின் கீர்த்தி – கவிதை\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\n» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்\n» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\n» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\n» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்\n» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்\n» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்\n» கோவா தேங்காய் கேக்\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்\n» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்\n» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி\n» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்\n» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்\n» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்\n» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்\n» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் \n» டான் பிரவுன் நாவல்கள் தேவை\n» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...\n» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்\nஎன்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nஎன்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\nஎன்னுடைய பதிவுகள் எல்லாமே எங்களுடைய பேச்சு வழக்கில் இருக்கும், இது உங்க எல்லாருக்குமே தெரியும், என்றாலும் இந்த பதிவை அப்படி போடாமல் முடிந்த அளவு செந்தமிழில் போடறேன். ஏன்னா விஷயம் அப்படிப்பட்டது.\nஎனக்கு ரொம்ப நாளா 2 விஷயம் பற்றி பேசணும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது......அதை இங்கு பேசலாமா கூடாதா என்று நினைத்து நினைத்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். கொஞ்ச நாள் முன் நம் பிரதமர் ஒரு வெப்சைட் ஓபன் செய்து அதில் எப்படிப்பட்ட சஜிஷனும் தரலாம் என்று போட்டிருந்தார், அதை நான் பார்த்தேன்...முதலில் அதில் போடலாம் என்று நினைத்தேன்........ஆனால் அதில் நம் விவரங்கள் எல்லாம் தரவேண்டி இருந்தது.............அப்புறம் தேடிவந்து என்னை அடித்தால் அது தான் அங்கு போடலை............அப்புறம் இங்கு ஏன் அது தான் அங்கு போடலை............அப்புறம் இங்கு ஏன் என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..............இங்கு எனக்கு எதுவும் ஆகாதுபுன்னகை .அதுதான் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..............இங்கு எனக்கு எதுவும் ஆகாதுபுன்னகை .அதுதான் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே என்னை காப்பாற்ற மாட்டீர்களா அது தான் தைரியமாய் இங்கு பதிவு போடுகிறேன்.\n1. நம் நாடு சுதந்திரம் பெற்று 60 வருடங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் பல விஷயங்களில் முன்னேறாமல் இருக்கிறோம். எனக்கு 'பளிச்' என்று தென்படுவது முதலில் 'இடஒதுக்கிடு' தான். நான் இதை ரொம்ப மேலோட்டமாக பார்க்க ஆசைப்படுகிறேன். இந்த இடஒதுக்கிடு என்பதே முன்னேறாத மக்கள் முன்னேறவேண்டும் என்பதற்காகத்தானே அப்படி எத்தனை பேருடைய ஜாதிகள் முன்னேறிவிட்டது அப்படி எத்தனை பேருடைய ஜாதிக���் முன்னேறிவிட்டது இவர்களும் 'மாய்ந்து மாய்ந்து' ஒதுக்கிடு செய்கிறார்கள்....ஆனால் யாரும் முன்னேறலை.......காமெடி யாக இல்ல இவர்களும் 'மாய்ந்து மாய்ந்து' ஒதுக்கிடு செய்கிறார்கள்....ஆனால் யாரும் முன்னேறலை.......காமெடி யாக இல்ல இதற்கு என்ன காரணம் என்று யாராவது யோசித்தார்களா இதற்கு என்ன காரணம் என்று யாராவது யோசித்தார்களா இதைப்பற்றி எனக்கு தோன்றியதைத்தான் இங்கு எழுத வந்தேன்.\nஇடஒதுக்கிடு கூடாது என்று நான் சொல்ல வரலை.............ரொம்ப கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு அரசாங்கத்தில் இருந்து இவ்வளவு உதவிகள் கிடைக்கிறது என்று தெரியவே இல்லை. அப்படி வைத்திருக்கிறார்கள். அதாவது, இன்று பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா ஜாதிகளுக்குமே சங்கங்கள் இருக்கின்றன, அவர்கள் ஏன் இப்படிப்பட்ட மக்களுக்கு எடுத்து சொல்லி உதவக் கூடாது என்று எனக்கு தோன்றும். யோசித்துப்பார்த்ததில், ஒருசிலரே மீண்டும் மீண்டும் அவர்களின் ஜாதிகளுக்கு தரப்படும் இடஒடுக்கீட்டை தொடர்ந்து பெற்று வருகிறார்கள், இவர்கள் நகர்ந்தால் தானே மற்றவர் அந்த சலுகைகளை பெறமுடியும் என்று எனக்கு தோன்றியது........... .\nஅதாவது, கடைக்கோடி இந்தியன் வரை தனக்கு உரிய உரிமையை பெறவேண்டுமானால் ...ஏற்கனவே சலுகை பெற்றவர்கள் நகர்ந்து கொள்ள வேண்டும்............அப்படி செய்தால் தான் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் எல்லோருக்கும் இந்த சிறப்பு சலுகைகள் சென்று சேரும்.........குறைந்த பக்ஷம் அடுத்த 50 ஆண்டுகளிலாவது............அதற்கு என்ன செய்யவேண்டும் அதை யோசிக்காமல் நான் எழுத உட்காரவில்லை..........\nஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு இடஒதுக்கிடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்...........அதை அவர் ஒரே ஒருமுறை மட்டுமே தன் வாழ்நாளில் பயன் படுத்த வேண்டும். அதாவது, அதை அவை நர்சரி இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்......டாக்டருக்கு சேரும்போதும் பயன்படுத்தலாம்.....இல்லை காத்திருந்து வேலை இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்............அவ்வளவுதான்.\nஇப்படி அவர் உபயோகப்படுத்தியதும், அவரின் birth certificate இல் ஒரு முத்திரை போட்டுவிடவேண்டும். இப்படி செய்வதால் அவர் மீண்டும் இந்த இடஒடுக்கீட்டை பயன் படுத்த முடியாது............இது மற்றவர்கள் முன்னுக்கு வர உதவும். இப்படியே போனால் நான் சொன்னது போல அடுத்த 50 வருடத்திலாவது நாம் நாடு உருப்பதும்.......இல���லா விட்டால் .........நடுவில் இருக்கும் சில பேர் மட்டும் நன்றாக கொழித்துக்கொண்டு, அவர்களின் மக்களின் கண்ணிலே அவர்களே மண்ணை போட்டுக்கொண்டு........ரொம்ப கவனமாக தங்கள் குடும்பத்துக்கே எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு ...அது தங்களைத்தாண்டி கீழே உள்ள மக்களுக்கு போகாமல் பார்த்துக்கொண்டு காலம் கழிப்பார்கள்.\nரொம்ப சிக்கலான நேரத்தில் இருக்கவே இருக்கிறார்கள் முன்னேறிய மக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்...............அவர்களை தாக்கி 2 அறிக்கை விட்டால் போதும், தன் கீழ் உள்ள மக்களை அடக்க இது தான் இப்பொழுது நடக்கிறது.............\nரொம்ப பெரிய அறிவாளிகள் எல்லாம் இருக்கிறார்கள் நம் நாட்டில்' நான் சொல்வது ஒரு சின்ன 'பொறி' தான் இதை ஊதி பெரிதாக்கினால் நம் நாட்டுக்கு நல்லது மக்கள் நலம் அடைவார்கள்.\n2. இரண்டாவது, மேலே சொன்ன ஜாதியே இல்லாமல் செய்வது. அது எப்படி என்று பார்ப்போம். 70 களில் சொன்னார்கள் -\n\"இப்போது காதல் கல்யாணங்கள் பெருகிவிட்டன எனவே எதிர் வரும் காலத்தில் ஜாதிகள் இல்லாமல் போகும்\"\nஎன்று 40 -45 வருடங்கள் ஆகிவிட்டன..ஆனால் ஜாதிகள்அன்று 20 இருந்திருந்தால் இன்று 200 இருக்கிறது சோகம் ஜாதி மாறி கல்யாணங்கள் நடந்ததால் ஜாதி ஒழியவில்லை மாறாக அதிகமாகி விட்டது ...........கல்யாண வெப்சைட் அல்லது பிள்ளை வேண்டும் பெண் வேண்டும் என்று வரும் விளம்பரங்களில் பாருங்கள் எவ்வளவு ஜாதிகள் இருக்கிறது என்று. இந்த கலப்பு கல்யாணம் செய்து கொண்டவர்கள் கூட அப்பாவின் ஜாதி இல் தேடுகிரார்கள் ..............அப்போது மட்டும் ஜாதி நினைவுக்கு வருமாஅன்று 20 இருந்திருந்தால் இன்று 200 இருக்கிறது சோகம் ஜாதி மாறி கல்யாணங்கள் நடந்ததால் ஜாதி ஒழியவில்லை மாறாக அதிகமாகி விட்டது ...........கல்யாண வெப்சைட் அல்லது பிள்ளை வேண்டும் பெண் வேண்டும் என்று வரும் விளம்பரங்களில் பாருங்கள் எவ்வளவு ஜாதிகள் இருக்கிறது என்று. இந்த கலப்பு கல்யாணம் செய்து கொண்டவர்கள் கூட அப்பாவின் ஜாதி இல் தேடுகிரார்கள் ..............அப்போது மட்டும் ஜாதி நினைவுக்கு வருமா சரி இதற்கு என்ன செய்யலாம்\nமுதலில் எல்லோரும் அவர்களின் கல்யாணத்தை அது எப்படி செய்து கொண்டதாக இருந்தாலும் 'பதிவு செய்யவேணும்' என்கிற சட்டம் கட்டாயம் கொண்டுவர வேண்டும். அப்படி செய்து கொள்ளும்போது, செய்து கொள்ளும் தம்பதிகள் வேறு வேறு ஜாதிகளாக இருந்தால், அங்கேயே அப்போதே அவர்களின் கல்யாண sartificate இல் MIXED என்று போட்டு கொடுத்துவிடவேண்டும். அயல் நாடுகளுக்கு வேலைக்கு செல்லும்போது நாம் நம்முடைய மற்ற certificate களுடன் கண்டிப்பாக கல்யாண certificate ம் தரவேண்டும்; கல்யாண போட்டோ வும் தரவேண்டும். அதுபோல இங்கும் கொண்டுவரவேண்டும் .\nஎனவே. கல்யாண நாள் முதல் அவர்களின் ஜாதி யாருக்கும் தெரியாது. அப்படி செய்வதால், அவர்களின் குழந்தைகளின் படிப்பின் போதும் இதே MIXED தான் , நாளை கல்யாணம் வரும்போது, வரன் பார்க்க இதே MIXED என்று மட்டும் பார்த்து செய்தால் போதுமானதாக இருக்குமே. இப்படி செய்வதால், பல ஜாதிகள் ஒழிந்து சிலவாக குறையும்.\nஅவ்வளவுதான் .....எனக்கு தோன்றியதை எழுதிவிட்டேன் ........ படித்தது விட்டு திட்டவேண்டாம்............\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\n@யினியவன் wrote: நேர்மாறான ஒரு கேள்வி:\nஉயர்ந்த ஜாதியினர் எத்துனை பேர் உயர்ந்த கருத்துகளை தாழ்ந்தவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்\nபொது மேடையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் சமபந்தி போஜனம் சாப்பிடும் உயர்ந்தவர்கள், தன் வீட்டில் வேலை செய்யும் எளியவர்களை எப்படி நடத்துகிறார்கள் பூஜை அறையில் விடுவார்களா\nசாப்பிட அழைக்கும் சிலரை கண்டு ,அவர்கள் பயப்படும் நிலை கூட இன்னும் மாறவில்லை நம் சமூகத்தில்.\nகுறைபாடுகள் இரண்டு பக்கத்திலும் இருக்கிறது - இதனால லாபமடைவது அரசியல்வாதிகள் தான்.\nஇதைப்பற்றி பேசினால் நிறைய இருக்கிறது பேச - என்று ஒரு சமூகம் தாழ்ந்தவர்களை சம மரியாதை கொடுத்து அவர்களின் தரத்தை உயர்த்துமோ அன்று தான் இதற்கு விடிவுகாலம்.\nஅதை செய்யாத சமூகத்தில் தாழ்ந்தவர்களின் ஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்யும் ஆட்கள் தான் பயன் பெறுவார்கள்.\nஅரசை குற்றம் சொல்லி பயன் இல்லை. உயர்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும், மற்றும் தாழ்ந்தவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் சமூகம் மாறினால் தான் இதற்கு விடிவு.\nஇதற்கு மேல் இந்தத் திரியில் என் கருத்தை நிறுத்திக் கொள்கிறேன்.\n(எனக்கு ஜாதியும் இல்லை, மதமும் இல்லை - பிறப்பால் உயர்ந்த சமூகத்தை சார்ந்திருந்தாலும், எனைப் பொருத்தவரை - மனிதன் மனிதத்தோடு வாழ்வது தான் உயர்வானது)\nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\n@krishnaamma wrote: சரி இனியவன், நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் இதை ரொம்ப மேலோட்டமாகத்தான் பார்க்கிறேன் என்று .......நீங்க வேறு புறம் புரட்டி போடறீங்க .....................\nமேற்கோள் செய்த பதிவு: 1093226\nகோச்சுக்காதீங்கம்மா - மேலோட்டமாக பார்க்கும் பலதும் தவறாகத் தான் தெரியும்.\n50 வருடங்களாக இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் உயர் சமூகம், கத்துகிறது, கதறுகிறது வலி பொறுக்க மாட்டாமல்.\nஆயிரமாயிரம் வருடங்களாக அவர்கள் பொறுத்துக் கொண்ட வலி 50 வருடங்களில் அவர்கள் அதை மறந்து உயர்ந்த சமூகத்தினரோடு போட்டி போடும் அளவுக்கு அறிவால் இயலுமா 50 வருடங்களில் அவர்கள் அதை மறந்து உயர்ந்த சமூகத்தினரோடு போட்டி போடும் அளவுக்கு அறிவால் இயலுமா அட இப்பதான் படிக்கவே ஆரம்பிச்சிருக்காங்க - அந்த வாய்ப்பே இப்பதான் கொடுக்கப்பட்டது.\nஇந்த ஒதுக்கீடு சாதாரண மக்களை சேரவேண்டும் - அப்பொழுதுதான் மாற வாய்ப்பிருக்கு.\nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\n@யினியவன் wrote: நேர்மாறான ஒரு கேள்வி:\nஉயர்ந்த ஜாதியினர் எத்துனை பேர் உயர்ந்த கருத்துகளை தாழ்ந்தவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்\nபொது மேடையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் சமபந்தி போஜனம் சாப்பிடும் உயர்ந்தவர்கள், தன் வீட்டில் வேலை செய்யும் எளியவர்களை எப்படி நடத்துகிறார்கள் பூஜை அறையில் விடுவார்களா\nசாப்பிட அழைக்கும் சிலரை கண்டு ,அவர்கள் பயப்படும் நிலை கூட இன்னும் மாறவில்லை நம் சமூகத்தில்.\nகுறைபாடுகள் இரண்டு பக்கத்திலும் இருக்கிறது - இதனால லாபமடைவது அரசியல்வாதிகள் தான்.\nஇதைப்பற்றி பேசினால் நிறைய இருக்கிறது பேச - என்று ஒரு சமூகம் தாழ்ந்தவர்களை சம மரியாதை கொடுத்து அவர்களின் தரத்தை உயர்த்துமோ அன்று தான் இதற்கு விடிவுகாலம்.\nஅதை செய்யாத சமூகத்தில் தாழ்ந்தவர்களின் ஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்யும் ஆட்கள் தான் பயன் பெறுவார்கள்.\nஅரசை குற்றம் சொல்லி பயன் இல்லை. உயர்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும், மற்றும் தாழ்ந்தவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் சமூகம் மாறினால் தான் இதற்கு விடிவு.\nஇதற்கு மேல் இந்தத் திரியில் என் கருத்தை நிறுத்திக் கொள்கிறேன்.\n(எனக்கு ஜாதியும் இல்லை, மதமும் இல்லை - பிறப்பால் உயர்ந்த சமூகத்தை சார்ந்திருந்தாலும், எனைப் பொருத்தவரை - மனிதன் மனிதத்தோடு வாழ்வது தான் உயர்வானது)\nசரி இனியவன், நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் இதை ரொம்ப மேலோட்டமாகத்தான் பார்க்கிறேன் என்று .......நீங்க வேறு புறம் புரட்டி போடறீங்க .....................\nஇல்லை கிருஷ்ணாம்மா. இனியவன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை என்பது உண்டல்லவா.... அதையும் நாம் பார்க்கவேண்டும். எப்போதுமே உண்மை சுடத்தானே செய்கிறது\nஉயர்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும், மற்றும் தாழ்ந்தவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் சமூகம் மாறினால் தான் இதற்கு விடிவு.\nமுற்றிலும் உண்மை. இடஒதுக்கீடு என்பதே இதனால் வந்தது தானே இதன் ரிஷி மூலம், நதி மூலம் என்ன... தீண்டாமை தானே இதன் ரிஷி மூலம், நதி மூலம் என்ன... தீண்டாமை தானே அதை ஒழிக்க ஏற்பட்ட ஆயுதம் தான் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.\nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\n@krishnaamma wrote: சரி இனியவன், நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் இதை ரொம்ப மேலோட்டமாகத்தான் பார்க்கிறேன் என்று .......நீங்க வேறு புறம் புரட்டி போடறீங்க .....................\nமேற்கோள் செய்த பதிவு: 1093226\nகோச்சுக்காதீங்கம்மா - மேலோட்டமாக பார்க்கும் பலதும் தவறாகத் தான் தெரியும்.\n50 வருடங்களாக இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் உயர் சமூகம், கத்துகிறது, கதறுகிறது வலி பொறுக்க மாட்டாமல்.\nஆயிரமாயிரம் வருடங்களாக அவர்கள் பொறுத்துக் கொண்ட வலி 50 வருடங்களில் அவர்கள் அதை மறந்து உயர்ந்த சமூகத்தினரோடு போட்டி போடும் அளவுக்கு அறிவால் இயலுமா 50 வருடங்களில் அவர்கள் அதை மறந்து உயர்ந்த சமூகத்தினரோடு போட்டி போடும் அளவுக்கு அறிவால் இயலுமா அட இப்பதான் படிக்கவே ஆரம்பிச்சிருக்காங்க - அந்த வாய்ப்பே இப்பதான் கொடுக்கப்பட்டது.\nஇந்த ஒதுக்கீடு சாதாரண மக்களை சேரவேண்டும் - அப்பொழுதுதான் மாற வாய்ப்பிருக்கு.\nஅடாடா ..............எனக்கு கோவம் எதுக்கு இனியவன் கண்டிப்பாக இல்லை................. ஆயரம் வருடங்களில் இழந்ததை 50 வருடங்களில் மீட்கமுடியாது என்று எனக்கும் தெரியும்.ஆனால், சட்டத்தை ஏற்ப்படுத்திய அம்பேத்காருக்கும் தெரியும் தானே கண்டிப்பாக இல்லை................. ஆயரம் வருடங்களில் இழந்ததை 50 வருடங்களில் மீட்கமுடி���ாது என்று எனக்கும் தெரியும்.ஆனால், சட்டத்தை ஏற்ப்படுத்திய அம்பேத்காருக்கும் தெரியும் தானே ....................அப்புறம் என் அவர் 50 வருடங்கள் என்று கெடு வைத்தார் ....................அப்புறம் என் அவர் 50 வருடங்கள் என்று கெடு வைத்தார்\n( ரமணீயன் ஐயா சொன்னது போல அட்லீஸ்ட் 2 - 3 தலைமுறைகளாவது வந்திருக்குமே இந்த 50 - 60 வருஷங்களில்\nஅட்லீஸ்ட் இந்த 50 வருடங்களில் எந்த சமூகம் அல்லது எத்தனை பேர் நான் முன்னுக்கு வந்துட்டேன் என்று சொல்ல தயாராய் இருக்கா ........யாருமே இல்லையாம்...........சொல்லுங்கோ............நாம் படிப்பு பற்றி , இட ஒடுக்கீடு பற்றி பேசும்போது, தீண்டாமை பற்றியும் நீங்க சொன்னதால் நான் வேண்டாம் என்றேன் அவ்வளவுதான்..............\n//50 வருடங்களாக இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் உயர் சமூகம், கத்துகிறது, கதறுகிறது வலி பொறுக்க மாட்டாமல்.// இது எவ்வளவு நிஜமோ அவ்வளவு நிஜம் இதே போல தொடர்ந்தால்..............அடுத்த 1000 வருடங்களுக்கும் இடஒடுக்கிட்டு வேண்டித்தான் இருக்கும் இனியவன்.................\nஇந்த ஒதுக்கீடு சாதாரண மக்களை சேரவேண்டும் - அப்பொழுதுதான் மாற வாய்ப்பிருக்குகட்டுரை இன் நோக்கமே அது தானே இனியவன் இதைத்தானே நான் எழுதி இருக்கேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\n@விமந்தனி wrote: இல்லை கிருஷ்ணாம்மா. இனியவன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை என்பது உண்டல்லவா.... அதையும் நாம் பார்க்கவேண்டும். எப்போதுமே உண்மை சுடத்தானே செய்கிறது\nஉயர்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும், மற்றும் தாழ்ந்தவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் சமூகம் மாறினால் தான் இதற்கு விடிவு.\nமுற்றிலும் உண்மை. இடஒதுக்கீடு என்பதே இதனால் வந்தது தானே இதன் ரிஷி மூலம், நதி மூலம் என்ன... தீண்டாமை தானே இதன் ரிஷி மூலம், நதி மூலம் என்ன... தீண்டாமை தானே அதை ஒழிக்க ஏற்பட்ட ஆயுதம் தான் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.\nமேற்கோள் செய்த பதிவு: 1093321\nஅவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் விமந்தினி.................நானும் அதையே தான் கேட்கிறேன்...............(எவ்வளவு தூரம் நாம் இப்போ தீண்டாமை லிருந்து தூர வந்திருக்கோம்) ...........எவ்வளவு பேர் இந்த இட ஒதுக்கிட்டால் பயன் அடைந்து இருக்கிறார்கள்\nஒருவர் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆனதுமே போஸ்டர் ஓட்டும் இந்த நாளில்.....இதை மட்டும் exibit செய்ய தயங்குவது ஏன் என்பது தான் ஏன் கேள்வியே....................\nநீங்கள் சொல்வது போல ஆயுதம் மட்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.............ஆனால் பலன்'நிஷ் பலனா\n ......நாம் கடந்து வந்த 60 ஆண்டு காலத்தையும் திரும்பி பார்க்க வேண்டாமா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\n@விமந்தனி wrote: இல்லை கிருஷ்ணாம்மா. இனியவன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை என்பது உண்டல்லவா.... அதையும் நாம் பார்க்கவேண்டும். எப்போதுமே உண்மை சுடத்தானே செய்கிறது\nஉயர்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும், மற்றும் தாழ்ந்தவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் சமூகம் மாறினால் தான் இதற்கு விடிவு.\nமுற்றிலும் உண்மை. இடஒதுக்கீடு என்பதே இதனால் வந்தது தானே இதன் ரிஷி மூலம், நதி மூலம் என்ன... தீண்டாமை தானே இதன் ரிஷி மூலம், நதி மூலம் என்ன... தீண்டாமை தானே அதை ஒழிக்க ஏற்பட்ட ஆயுதம் தான் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.\nஅவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் விமந்தினி.................நானும் அதையே தான் கேட்கிறேன்...............(எவ்வளவு தூரம் நாம் இப்போ தீண்டாமை லிருந்து தூர வந்திருக்கோம்) ...........எவ்வளவு பேர் இந்த இட ஒதுக்கிட்டால் பயன் அடைந்து இருக்கிறார்கள்\nஒருவர் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆனதுமே போஸ்டர் ஓட்டும் இந்த நாளில்.....இதை மட்டும் exibit செய்ய தயங்குவது ஏன் என்பது தான் ஏன் கேள்வியே....................\nநீங்கள் சொல்வது போல ஆயுதம் மட்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.............ஆனால் பலன்'நிஷ் பலனா\n ......நாம் கடந்து வந்த 60 ஆண்டு காலத்தையும் திரும்பி பார்க்க வேண்டாமா\nஇதில் சொல்லவதற்கு ஒன்றுமே இல்லை கிருஷ்ணாம்மா.... இடஒதுக்கீடால் பலனடைந்தவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். இன்றைய அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இவர்கள் தான் என்பதை யாரும் அவ்வளவு எளிதில் மறுத்து முடியாது.\nஆயிரமாயிரமாண்டுகளாய் அதல பாதாளத்தில் கிடந்தவர்கள், இந்த வெறும் 50 ஆண்டுகளில் மேலேறி விட முடியுமா என்ன ஆனாலும், இதுவே, கொஞ்சம் அசுர வளர்ச்சி என்றே சொல்லலாம். மேல்தட்டில் உள்ளவர்கள் கதறுவதிலேயே இதை கண்டு கொள்ளலாம்.\nமேலும், இதனை நாம் தொடராமலிருப்பது நல்லது என்றே நினைக்கிறேன் கிருஷ்ணாம்மா.\nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\nம்....சரி விமந்தினி...................இது உங்கள் பதிவிலிருந்து எடுத்ததுதான்\n//இந்த இடஒதுக்கீடால் இன்னொரு அநியாயம், சீனியாரிட்டி படி வரும் பிரமோஷனை கூட, பின்னால் வருபவர் தட்டிக்கொண்டு போகிறார். //\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\n@krishnaamma wrote: ம்....சரி விமந்தினி...................இது உங்கள் பதிவிலிருந்து எடுத்ததுதான்\n//இந்த இடஒதுக்கீடால் இன்னொரு அநியாயம், சீனியாரிட்டி படி வரும் பிரமோஷனை கூட, பின்னால் வருபவர் தட்டிக்கொண்டு போகிறார். //\n நான் தான் ஏற்கனவே சொன்னேனே, 'இன்றைய அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இவர்கள் தான் என்பதை யாரும் அவ்வளவு எளிதில் மறுத்து விட முடியாது' என்று.\nஆனாலும், இந்த விஸ்வரூபத்தின் பலனை சம்மந்தபடாதவர்களும் அனுபவித்து தான் ஆகவேண்டும். அதிலிருந்து அவ்வளவு சீக்கிரம் தப்பிக்கவும் முடியாது.\nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\n50 வருடங்கள் போதாது என்கிறீர்களா \ncourse correction என்று ஒன்றுண்டு .போகின்ற வழி சரியில்லை என்று தெரிந்தால் சில மாற்றங்கள் செய்வதுண்டு .\nஅதைதான் அம்பேத்கர் செய்தார் .அரசு நினைத்து இருந்தால் , அனுபவித்தவர்கள் நினைத்து இருந்தால்\nஇந்த 50 ஆண்டு , மிக நீண்ட காலம் , course correction பண்ணிக்கொண்டு , இந்த சலுகைகள் வேண்டாம் என்று\nசொல்லி இருக்கலாம் . நான் முன்பு கூறியபடி , இலவசமாக வருகின்றது என்றால் இருக்கிறவர்களும்\nகாரில் வந்து இலவச TV வாங்கி செல்வர் .\nஎனக்கு தெரிந்து எனது நண்பர் அமரர் devadoss எனக்கு சலுகைகள் வேண்டாம் . என்னுடைய வேலை திறமையை பார்த்து உத்தியோக உயர்வு கொட��ங்கள் . வேலையில் தரம் இல்லை என்றால் , உயர்வு வேண்டாம் என்று கூறினார் . அதனால் தான் இளம்வயதில் அமரர் ஆகிவிட்டார் . அவருக்கு இருந்த தன்மான உணர்வு வெகு சிலருக்கே உண்டு .\nதேவதாஸ் , அருமை நண்பா , உந்தன் தன்மான உணர்வு ,உன்னை நினைவு படவைத்துள்ளது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\n//எனக்கு தெரிந்து எனது நண்பர் அமரர் devadoss எனக்கு சலுகைகள் வேண்டாம் . என்னுடைய வேலை திறமையை பார்த்து உத்தியோக உயர்வு கொடுங்கள் . வேலையில் தரம் இல்லை என்றால் , உயர்வு வேண்டாம் என்று கூறினார் . அதனால் தான் இளம்வயதில் அமரர் ஆகிவிட்டார் . அவருக்கு இருந்த தன்மான உணர்வு வெகு சிலருக்கே உண்டு .\nதேவதாஸ் , அருமை நண்பா , உந்தன் தன்மான உணர்வு ,உன்னை நினைவு படவைத்துள்ளது .//\nஉங்கள் பின்னூட்ட த்துக்கு நன்றி ஐயா உங்கள் ஆத்ம நண்பர் போல சிலர் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறது என்று நினைக்கிறேன்...............\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\nஅறிவில் மூத்தோர் அனைவரும் பேசி முடித்து விட்டீர்கள்.. இனி நான் என்ன பேச என்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை...\nஇருப்பினும் இந்த இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பவர் காலம் தொட்டு இருந்து வரும் ஒன்றே. இன்னும் ஆயிரம் அம்பேத்கார் வந்தாலும் விடிவு கிடையாது.\nஅதே சமயம், இந்த இட ஒதுக்கீடு என்ற ஒற்றை சொல்லால் இன்று \"திறமை உள்ளவன் திண்ணையில்தான் படுத்துள்ளான்\". காரணம் அவனிடம் அனைத்து தகுதிகளும் இருந்தும் இட ஒதுக்கீட்டால் அவனுக்கு வாய்ப்பு கிட்டவில்லை. இதற்கு என் நண்பன் ஒருவன் உதாரணம், போலீஸ் செலக்சனுக்கு போனவன் மிக விரக்தியாய் திரும்பி வந்தான், ஏன் என்று வினவினேன் அதற்கு அவன் \"எனக்கு அனைத்து தகுதிகளும் அவர்கள் சொல்வது போலவே உள்ளது, ஆனாலும் வாய்ப்பு கிட்டவில்லை காரணம் இட ஒதுக்கீடு காரணமாய் என்னை நிராகரித்து விட்டார்கள் என்றான்..\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\nமனிதனிடம் மனிதம் தொலைந்து வெகு நாட்கள் ஆகி விட்டது இனியவன் சார். காலப் போக்கில் நாமும் வேகமாய் போய்க் கொண்டிருக்கிறோம்... தாழ்ந்தவர்களை வீட்டிலோ, பூஜை அறையிலோ விடுவது இல்லைதான்.. அது இன்று, நேற்று தொடங்கியது அல்ல....\nமேலும் இந்த உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வார்த்தை சமுகத்தில் வர அரசியல் வாதிகளும் ஒரு காரணம் என்றாலும், சலுகைகளை அனுபவிக்க மக்களும் அதற்கு உடன் பட்டார்கள் என்பதும் உண்மைதானே.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\n@M.M.SENTHIL wrote: அறிவில் மூத்தோர் அனைவரும் பேசி முடித்து விட்டீர்கள்.. இனி நான் என்ன பேச என்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை...\nஇருப்பினும் இந்த இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பவர் காலம் தொட்டு இருந்து வரும் ஒன்றே. இன்னும் ஆயிரம் அம்பேத்கார் வந்தாலும் விடிவு கிடையாது.\nஅதே சமயம், இந்த இட ஒதுக்கீடு என்ற ஒற்றை சொல்லால் இன்று \"திறமை உள்ளவன் திண்ணையில்தான் படுத்துள்ளான்\". காரணம் அவனிடம் அனைத்து தகுதிகளும் இருந்தும் இட ஒதுக்கீட்டால் அவனுக்கு வாய்ப்பு கிட்டவில்லை. இதற்கு என் நண்பன் ஒருவன் உதாரணம், போலீஸ் செலக்சனுக்கு போனவன் மிக விரக்தியாய் திரும்பி வந்தான், ஏன் என்று வினவினேன் அதற்கு அவன் \"எனக்கு அனைத்து தகுதிகளும் அவர்கள் சொல்வது போலவே உள்ளது, ஆனாலும் வாய்ப்பு கிட்டவில்லை காரணம் இட ஒதுக்கீடு காரணமாய் என்னை நிராகரித்து விட்டார்கள் என்றான்..\nமேற்கோள் செய்த பதிவு: 1093477\nஇதத்தான் நான் சொல்கிறேன் செந்தில்...............இந்த விரக்தி........கொஞ்சம் பணம் இருப்பவர்களை அயல் நாடுகளுக்கு அனுப்பிவிடும்..........வறுமை இல் இருப்பவர்களை தீவிரவாதிகளாக்கிவிடும்............இது தேவையா என்று தான் நான் கேட்கிறேன்....................\nஇந்த இரண்டாலுமே ஆபத்து நம் தேசத்துக்கு தான்....முதலாவதால் Brain Drain ......இரண்டாவதால் .............நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்................\nயாருக்குமே உபயோகம் இல்லாத பல சட்டங்களை தூக்கி எறியும் என் அரசு என்று மோடி சொன்னாரே.................அதில் இதையும் வைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\n@M.M.SENTHIL wrote: அறிவில் மூத்தோர் அனைவரும் பேசி முடித்து விட்டீர்கள்.. இனி நான் என்ன பேச என்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை...\nஇருப்பினும் இந்த இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பவர் காலம் தொட்டு இருந்து வரும் ஒன்றே. இன்னும் ஆயிரம் அம்பேத்கார் வந்தாலும் விடிவு கிடையாது.\nஅதே சமயம், இந்த இட ஒதுக்கீடு என்ற ஒற்றை சொல்லால் இன்று \"திறமை உள்ளவன் திண்ணையில்தான் படுத்துள்ளான்\". காரணம் அவனிடம் அனைத்து தகுதிகளும் இருந்தும் இட ஒதுக்கீட்டால் அவனுக்கு வாய்ப்பு கிட்டவில்லை. இதற்கு என் நண்பன் ஒருவன் உதாரணம், போலீஸ் செலக்சனுக்கு போனவன் மிக விரக்தியாய் திரும்பி வந்தான், ஏன் என்று வினவினேன் அதற்கு அவன் \"எனக்கு அனைத்து தகுதிகளும் அவர்கள் சொல்வது போலவே உள்ளது, ஆனாலும் வாய்ப்பு கிட்டவில்லை காரணம் இட ஒதுக்கீடு காரணமாய் என்னை நிராகரித்து விட்டார்கள் என்றான்..\nமேற்கோள் செய்த பதிவு: 1093477\nஇதத்தான் நான் சொல்கிறேன் செந்தில்...............இந்த விரக்தி........கொஞ்சம் பணம் இருப்பவர்களை அயல் நாடுகளுக்கு அனுப்பிவிடும்..........வறுமை இல் இருப்பவர்களை தீவிரவாதிகளாக்கிவிடும்............இது தேவையா என்று தான் நான் கேட்கிறேன்....................\nஇந்த இரண்டாலுமே ஆபத்து நம் தேசத்துக்கு தான்....முதலாவதால் Brain Drain ......இரண்டாவதால் .............நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்................\nயாருக்குமே உபயோகம் இல்லாத பல சட்டங்களை தூக்கி எறியும் என் அரசு என்று மோடி சொன்னாரே.................அதில் இதையும் வைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்\nமேற்கோள் செய்த பதிவு: 1093480\nநல்ல திரி துவங்கியுள்ளீர்கள் அம்மா.. பலரும் தொட தயங்கும் திரி. அதற்காகவே வி.பொ.பா.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு ச���ய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/105214/", "date_download": "2019-04-23T18:29:35Z", "digest": "sha1:ATVFKISHDT45OXBYZQIVXTOSH6PUWG2Y", "length": 10107, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அதர்வா நடிக்கும் மின்னல் வீரன் : – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nஅதர்வா நடிக்கும் மின்னல் வீரன் :\nநடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் மின்னல் வீரன் படத்தில் அதர்வா ஜோடியாக நடிக்க பார்வதி நாயர் ஒப்பந்தமாகி உள்ளார். ஏஆர்கே சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார். மலையாள நடிகையான பார்வதி நாயர் அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அவர் நடித்த நிமிர் படத்தை தொடர்ந்து தமிழ் திரைப்படம் எதிலும் அவர் நடிக்காதிருந்தார்.\nவிஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள சீதக்காதி திரைப்படத்தில் ரம்யா நம்பீசனும், பார்வதியும் இணைந்து நடித்துள்ளனர். சீதக்காதி படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் அவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.\nஓரளவு கவனம் பெற்றது. ஏஆர்கே சரவணன் இயக்கிய மரகதநாணயம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகியது. ஆதி, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த இத் திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை தந்தது. இந்த நிலையிலேயே அவர் தற்போது இயக்கும் புதிய திரைப்படமான மின்னல் வீரனை இயக்கிய வருகிறார்\nTagsஅதர்வா சீதக்காதி நடிகர் முரளி பார்வதி நாயர் மின்னல் வீரன் விஜய் சேதுபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டு தாக்குதல் இலக்குகளின் ஒரு பகுதி மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெளஹீத் ஜமாஅத் அமைப்பு குறித்து 2016இல் எச்சரித்தேன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடளாவிய ரீதியில் மீண்டும் காவற்துறை ஊரடங்கு சட்டம்..\nஅதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களை பாராட்ட வேண்டும்…\nதொலைக்காட்சித் தொகுப்பாளரை கதாநாயகன் ஆக்கும் சிவகார்த்திகேயன்\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nகுண்டு தாக்குதல் இலக்குகளின் ஒரு பகுதி மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nதெளஹீத் ஜமாஅத் அமைப்பு குறித்து 2016இல் எச்சரித்தேன்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-11/", "date_download": "2019-04-23T18:54:16Z", "digest": "sha1:FCPDKZONCXD5TT7HM5LVIR2AJUM4ULA6", "length": 11285, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "அலஸ்டர் குக்கின் சிறந்த 11 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் : இந்திய கிரிக்கெட் வீரர்கள் எவரும் இல்லை | Ippodhu", "raw_content": "\nஅலஸ்டர் குக்கின் சிறந்த 11 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் : இந்திய கிரிக்கெட் வீரர்கள் எவரும் இல்லை\nஇந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டியோடு இங்கிலாந்து அணியின் அலஸ்டர் குக், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில், அலஸ்டர் குக் தனக்கு விருப்பமான சிறந்த 11 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். கேப்டனாக கிரஹம் கூச், தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ ஹைடன், பிரயன் லாரா ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், ரிக்கி பாண்டிங், ஏபி டிவில்லியர்ஸ், குமார் சங்ககரா, காலீஸ், முத்தையா முரளிதரன், ஷேர்ன் வார்ன், ஜேம்ஸ் ஆண்டர்சன், மெக்ராத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nஅலஸ்டர் குக்கின் இப் பட்டியலில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒருவரது பெயர் கூட இடம் பெறவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கதாகும்.\nஅலஸ்டர் குக் இதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில், 32சதங்கள், 56 அரை சதங்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 294 ரன்களும், மொத்தம் 12554 ரன்களை டெஸ்ட் தொடரில் அடித்துள்ளார். 44.88 சராசரி பெற்றுள்ளார்.\nPrevious articleஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறினார் செரீனா\nNext articleஇன்று 12 மணி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்த போகோ F1\nஆசிய தடகளப் போட்டி: தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என்ன\nபாஜகவை விட்டு விலகுகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா\n13 வருடங்கள் போராடி போலீஸுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்த பிரபாவதி அம்மா\nகளவாணி எனக்குத்தான் – ஒரு டைட்டில் யுத்தம்\nமேற்குத் தொடர்ச்சி மலைகளில் கன மழை : மொத்தக் கொள்ளளவை எட்டுகிறது சிறுவாணி அணை\nவிடைத்தாள் மறுமதிப்பீடு : பிளஸ்-1 மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nபிரேக்கிங் நியூஸ் – ஜெய்க்கு ஜோடியான பிக் பாஸ் பிரபலம்\nபரத்தின் காளிதாஸ் பர்ஸ்ட் லுக்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-82/36100-1", "date_download": "2019-04-23T18:13:16Z", "digest": "sha1:BKTJRQ2UICXJNJWIVJHIEGVFIMTRU2KV", "length": 65129, "nlines": 279, "source_domain": "keetru.com", "title": "தூவானத்தின் தூறல்கள் - 1", "raw_content": "\nபிஜேபியை மூத்திர சந்தில் வைத்து அடித்த கேரள மக்கள்\nஓணம் பண்டிகையும் அமித் ஷாவும்\nபெரியார் விதைத்தது தமிழ்நாட்டில், அறுவடை ஆனது கேரளாவில்\nசபரிமலை கோயிலில் பெண்கள் ஏன் நுழையக் கூடாது\nகண்கட்டி வித்தையாகிப் போகும் சட்ட ரீதியான நடவடிக்கைகள்\nமுள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்\nபொன்குன்னம் - வர்க்கியின் கதைகளும், கண்ணோட்டமும்\nஊழல் விஜயனா தோழர் விஜயன்\nபெண்களின் ‘தீட்டும்’ அய்யப்பன் ‘புனிதமும்’\nகேரளாவை விழுங்கத் துடித்த இஸ்லாம் போபியா - விரட்டி அடித்த மதச்சார்பற்ற சக்திகள்\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 17 நவம்பர் 2018\nதூவானத்தின் தூறல்கள் - 1\nதொடர்ந்து மூன்றாவது வருடமாக மூணாறு பயணம் செல்ல நேரிட்டது.\nமுதல் முறை, புதிதாய் வாங்கிய மோட்டார் சைக்கிளில் 2016 ஆண்டு பக்கத்து வீட்டுத்தம்பியுடன் சென்று வந்தேன். இரண்டாம் முறை அதே மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்று வந்தேன். இம்முறை 12 ஆண்டுக்குப் பிறகு மூணாறில் குறிஞ்சிப் பூ பூப்பதால், குறிஞ்சிப் பூ போர்த்திய மலைகளின் அழகை, எப்படியாவது கண்டு ரசித்து புகைப்படம் எடுக்கத் திட்டம் தீட்டினேன்.\nஊட்டி மற்றும் கொடைக்கானலில் குறிஞ்சிப் பூ பூத்தாலும், மூணாறில் மட்டுமே ஏழு மலைகளில் பூத்து, குறிஞ்சி நிலம் குறிஞ்சியால் அலங்கரிக்கப்படுகிறது. இரண்டாண்டுக்கு முன்னர் அங்கு சென்றபோது, ஒரு உணவகத்தில் புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டிந்தது. அதில் மலை முழுவதும் நீல நிறத்தில் குறிஞ்சிப் பூ பூத்துக் குலுங்கி, அதில் வரையாடு ஒன்று இடப்புறம் நோக்கி நின்று வலப்புறமாக தலையைத் திருப்பி நின்ற காட்சி என்னை மிகவும் கவர்ந்தது.\nமூணாறில் ஏற்கனவே அனைத்து சுற்றுலாப் பகுதியும் சென்றிருந்ததால் , இம்முறை குறிஞ்சிப் பூ மட்டுமே பார்க்கச் செல்வது சற்று செலவீனமாகத் தெரிந்தது. ஆதலால், வேறு எதாவது நல்ல பகுதிக்குச் செல்லலாம் என எண்ணி இணையதளங்களை நாடும் போது, சின்னாறு வனவிலங்கு சரணாலயத்தில், வனத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகள் என்னை மிகவும் கவர்ந்தது. அதுவும் பருவமழை காலத்தில், வனத்தின் பசுமை ம��்றும் அதன் செழிப்பு , புகைப்படம் எடுப்பதற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என என்னி, இறுதியாக தூவானம் அருவியின் அருகே உள்ள தங்கும் விடுதியை முன்பதிவு செய்தேன். இப்பயணக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகும் இடம் \"ஏரவிக்குளம் தேசியப் பூங்கா\" மற்றும் சின்னாறு வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள \"தூவானம் அருவி \".\nஇரு மாதங்களுக்கு முன்னரே மூணாறில் தங்கும் விடுதி, தூவானத்தின் தங்கும் விடுதி என அனைத்து முன்பதிவுகளையும் செய்துவிட்டு, நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். பல புகைப்பட கனவுகளோடு நாட்கள் நகரும் வேளையில், பருவமழையின் வீரியம் அதிகரித்து, கேரளாவில் வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. விடாது பெய்த மழையில், அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிறையத் தொடங்கியன. பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பெரும்பாலான இடங்களில் வீடுகளே தகர்ந்து விழும் துயரங்களும் நிகழ்ந்தன. ஏறக்குறைய மூன்று வாரங்கள் பெய்த கனமழையின் காரணமாக அனைத்து முக்கிய நகரங்களின் சாலை வழிகள் துண்டிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாத இறுதியில், கேரளாவை மூழ்கடித்துச் சென்றது பருவமழை..\nஅதனைத் தொடர்ந்து நாம் நீட்டிய உதவிக்கரங்களினால் விரைவாக நிலைமை சீரடைந்து வந்தது. ஆதலால், பயணம் திட்டமிட்டபடி நடக்குமா நடக்காதா என குழப்பமே மிகுந்திருந்தது எனக்கு... இதற்கிடையில், பேருந்துக்கட்டணம் சென்னையிலிருந்து மூணாறுக்கு (படுக்கை வசதியுள்ள) சாதாரண நாட்களில் ரூபாய் 800 என இருந்தது, விடுமுறை நாட்களில் ரூபாய் 1400 என மாறியது. ஆதலால் ரயிலில் உடுமலை வரை சென்று அங்கிருந்து பேருந்தில் செல்வது, சிக்கனமான ஒன்றாக எனக்குத் தோன்றியது. அவ்வாறே முன்பதிவும் செய்தேன்.\nசெப்டம்பர் முதல் தேதியில் மூணாறில் தங்கும் விடுதிகள் மற்றும் சாலைகளின் நிலைமை சீராக ஆரம்பித்தது. ஆனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒன்றுமில்லாததே.. அதற்கேற்றவாறு எனது அலுவலக நண்பரும் செப்டம்பர் முதல் வாரத்தில் அங்கு சென்று வர, எனது பயணம் திட்டமிட்டவாறு அமைந்தது.\nபயணத்தின் முதல் நாள் சென்னையின் போக்குவரத்துக்கு நெரிசலை சமாளித்து, ரயிலை பிடிக்க போதும் போதும் என்றாகிவிட்டது. இதனைத் தவற விட்டால், அனைத்து திட்டமும் சொதப்பலாகிவிடும். ஏனென்றல் பெரிய விடுமுறைக்கு முந்தைய தினம், சென்னையிலிருந்து கி���ம்பும் பேருந்து செங்கல்பட்டை அடைய நள்ளிரவு மணி ஒன்றாகிவிடும்.. தனியார் பேருந்து என்றால் தாமதத்தை ஓரளவிற்கு ஈடு கட்டி விரைவாகச் செல்வார்கள். அதே அரசுப்பேருந்து என்றால், நம்மூர் செல்ல அடுத்த நாள் மதியமே ஆகிவிடும்… தனியார் பேருந்து என்றால் தாமதத்தை ஓரளவிற்கு ஈடு கட்டி விரைவாகச் செல்வார்கள். அதே அரசுப்பேருந்து என்றால், நம்மூர் செல்ல அடுத்த நாள் மதியமே ஆகிவிடும்… இதெற்கெல்லாம் பயந்தே பெரும்பாலானவர்கள் ரயிலில் சென்று விடுவது வழக்கம்.\nஅடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு ரயில் உடுமலைபேட்டையை ஒரு மணிநேர தாமதத்தில் சென்றடைந்தது. இங்கிருந்து மூணாறு செல்ல போதுமான பேருந்து வசதியை கேரளா அரசும், தமிழக அரசும் செய்துள்ளது. காலை வேளையில் ஒரு மணி நேர இடைவெளியிலும், மதிய நேரங்களில் இரண்டு மணிநேர இடைவெளியிலும் , மாலை மற்றும் இரவு நேரங்களில் மூன்று மணி நேர இடைவெளியிலும் பேருந்து வசதி உள்ளது, ஜீப் வசதியும் உள்ளது. ஆனால் அதில் ஒருவர் இருக்கையில் மூவர் அமரும் நிலைதான்... ஆதலால் பேருந்துப் பயணமே சரியானதாக இருக்கும்.\nகாலை உணவு உண்ட பின், மணி பத்தை நெருங்கியது. பேருந்து கால அட்டவணைப்படி அடுத்த பேருந்து 10.40 மணிக்கே.. ஆனால் ஒரு கேரளா அரசு பேருந்து நின்றிருந்தது. பிறகு விசாரிக்க, பத்து மணிக்குக் கிளம்புவதாக கூறினார்கள். ஓடிச்சென்று ஏறினால், ஏற்கனவே ஏறியவர்கள் உட்கார இடமின்றி நின்றுகொண்டிருந்தனர். ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் மலைப்பயணத்தில் நிற்க முடியாது எனத் தெரிந்து கீழே இறங்கும் வேளையில் நடத்துனர் வந்து, எங்கு போக வேண்டும் ஆனால் ஒரு கேரளா அரசு பேருந்து நின்றிருந்தது. பிறகு விசாரிக்க, பத்து மணிக்குக் கிளம்புவதாக கூறினார்கள். ஓடிச்சென்று ஏறினால், ஏற்கனவே ஏறியவர்கள் உட்கார இடமின்றி நின்றுகொண்டிருந்தனர். ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் மலைப்பயணத்தில் நிற்க முடியாது எனத் தெரிந்து கீழே இறங்கும் வேளையில் நடத்துனர் வந்து, எங்கு போக வேண்டும் எனக் கேட்க, “மூணாறு” என்று பதில் கூற, 20 நிமிட பயணங்களில் இறங்கும் நபர்களை எழுந்திருக்க வைத்து எங்களை அமர வைத்தார். அவர்களும் முணுமுணுத்துக்கொண்டே எழுந்து நின்றனர். இந்த செயல் சற்று பாவமாகத்தான் இருந்தது.. எனக் கேட்க, “மூணாறு” என்று பதில் கூற, 20 நிமிட பயணங்களில் இற��்கும் நபர்களை எழுந்திருக்க வைத்து எங்களை அமர வைத்தார். அவர்களும் முணுமுணுத்துக்கொண்டே எழுந்து நின்றனர். இந்த செயல் சற்று பாவமாகத்தான் இருந்தது.. ஆனால் தொலைதூரங்களுக்கு செல்லுவோருக்கே முன்னுரிமை எனும் நடத்துனரின் நியதியால், நங்கள் அமர்ந்தது சரியே எனத் தோன்றியது.\nநகரத்தை விட்டு வெளியே சென்றதும், வான்வெளியை மறைத்து, வளைவான கிளைகளை விரித்த புளிய மரங்கள் நிறைந்த சாலையில், வாகனத்தின் வேகம் பெருக்கெக்க சில்லென்ற காற்று நம்மைத் தழுவியது. இருபது கிலோமீட்டர் பயணத்திற்கப்பால், சாலையின் அகலம் குறைந்து, மலையின் அடிவாரத்தைத் தொட்டு, அதன் மேல் ஏற ஆரம்பித்தது.\nஆனைமலை புலிகள் காப்பகத்தின் சோதனைச் சாவடியை கடந்து பேருந்து சென்றது. தென்மேற்குப் பருவமழை கேரளாவில் கொட்டியதில் சில விழுக்காடு கூட இங்கு பெய்யாமல், பொய்த்து விட்டதே என்னும் அளவிற்கு மரங்கள் காய்ந்து போய் சூடான காற்று வர ஆரம்பித்தது. ஆங்காங்கே வேகத்தடைகளும் வளைவு நெளிவாக சென்ற சாலைகளினால் பேருந்தின் வேகம் குறையத் தொடங்கியது. சில நிமிடங்களில், எதிர்பாராதவிதமாக சில்லென்ற காற்று நம்மைத் தாக்கியது. என்னவென்று பார்த்தால், அமராவதி அணையின் மேற்கு எல்லை..\nஅடுத்த எட்டு கிலோமீட்டர் தொலைவில் சின்னார் வனவிலங்கு சரணாலயம் எல்லை (கேரளா) ஆரம்பமாகிறது. இங்கே ஓடும் சின்னார் ஆறு தமிழக மற்றும் கேரளா எல்லையாக அமைகிறது. ஆதலால் இருமாநில வனத்துறையும் சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன.\nஉடுமலை - மூணாறு சாலை குறுகலாக இருந்த போதும் நீளமான பேருந்துகளே இயக்கப்படுகிறது. இரண்டு கொண்டை ஊசி வளைவுகளில் மட்டும், பேருந்து ஒருமுறை பின்னோக்கி வந்து மீண்டும் முன்னேறிச் செல்கிறது. ஏறக்குறைய ஆலம்பட்டி வரை பசுமையை அவ்வளவாக காணமுடியவில்லை. அதனைத் தொடர்ந்து பருவமழை நனைத்த, இல்லை இல்லை பருவமழை அடித்த காடுகள் பசுமையாய் காணப்பட்டன. மழைக் காலங்களில் கூட இந்த இடங்கள் மதிய வெயிலினால் அனல் காற்றை கக்கிக் கொண்டிருந்தன. நாளை இங்கு வந்து தூவானம் அருவிக்கு நடைபயணம் சென்று இரவு தங்க வேண்டும். இவ்வெயிலை நினைக்கும் போது அப்பயணம் மிகுந்த சிரமமாகத் தோன்றியது.\nஅதனைத் தொடர்ந்து, சில கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு கரிமுட்டி அருவி அதற்கான அழகில், சாலையோரம் கொட்டிக் கொண்டி��ுந்தது. இது மறையூர்க்கு சற்று முன்னதாகவே காணப்படுகிறது. பின்னர் பேருந்து மறையூர் அடைந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் மூணாறு கிளம்பிச் சென்றது. அப்போதுதான் மலைப் பிரதேசங்களுக்கே உண்டான குளுமை வரத் தொடங்கியது. வழியில் லக்கம் அருவி, தேயிலைத்தோட்டம், தூரத்து மலைகளின் கொட்டும் அருவிகள், மழையில் சரிந்த நிலப்பரப்புகள், சாலையோர கிராமங்கள், சரிசெய்த சாலைகள், குக்கிராம பேருந்து நிறுத்தங்கள், சோதனைச் சாவடிகள், சாலையைக் கடக்கும் காட்டாறுகள் என மதிய நேர பயணம், பசியோடு எங்களை மூணாறுக்கு அழைத்துச் சென்றது.\nபிறகு ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த தங்கும் விடுதியில் சென்று மதிய உணவை அங்கேயே சாப்பிட்டு ஓய்வெடுத்தோம். மாலையில் சிறிது தூரம் வெளியில் சென்று வர, பொத்தமேடு பகுதியைத் தேர்தெடுத்து ஆட்டோவில் அங்கு சென்றோம்.\nமூணாறில் இருந்து கொச்சின் செல்லும் வழியில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளே இடம்தான் இது. பசுமைப் பள்ளத்தாக்கான தேயிலைத் தோட்டத்தை கண்ணுக்கெட்டிய தூரம் வரை கண்டு ரசிக்குமாறு அமைந்துள்ளது. மேலும் இங்கிருந்து ஏறக்குறைய 60 கிலோமீட்டர் தூரத்தில் இடுக்கி அணையின் வளைந்த சுவர் கூட, பனி விலகிய போது கண்டு ரசிக்கலாம் என அங்கிருந்த தேநீர்க் கடை நபர் கூறினார். ஆனால் எங்கள் கண்களுக்கு அப்போது அது தென்படவில்லை, மூடு பனி சூழ்ந்திருந்ததால்..\nஅவ்வாறே சில மணி நேரங்கள் கழித்துவிட்டு, இரவில் விடுதிக்குச் சென்று , உணவு உண்ட பின்னர் தூங்கச் சென்றோம். இரவில் சற்று குளிர் அதிகமாகதான் இருந்தது. இருந்தாலும் குளிர் காலங்களில் இருப்பதைப் போன்று உறைநிலையைத் (0 டிகிரி) தொடவில்லை.\nமறுநாள் காலை விரைவாகக் கிளம்பி, எரவிக்குளம் பூங்காவை காலை 8 மணிக்குள் அடைவதாகத் திட்டம். ஆனால் விடுதியில் காலை உணவு எட்டு மணிக்கு மேல் தயாரானதால் சற்று தாமதமாகிவிட்டது. அதன் பின்னர் கேரளா அரசுப் பேருந்து உடுமலை செல்லத் தாயாராய் நின்றிருந்தது. அதில் ஏறி அமர, அடுத்த 15 நிமிடங்களில் பூங்கா வந்தது. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால், அடையாள அட்டை சரி பார்த்துவிட்டு, பூங்காவினுள் செல்லும் வாகனத்தில் ஏற வரிசையில் நின்றோம்.\nமுப்பது பேர் அமரக்கூடிய சிற்றுந்தில், நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். செல்லும் வழியில் தேயிலைத் தோட்டங்கள், தூரத்து மலைத்தொடர்கள் என நம்மை வெகுவாய்க் கவருகின்றன. இதற்காக நபருக்கு ரூபாய் 120 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது சற்று அதிகம் தான்..\nஇவ்வாண்டு குறிஞ்சிப் பூ பூப்பதால், ஒவ்வொரு பத்து மீட்டர் தூரத்திற்கும் ஒரு வனக்காவலர் உள்ளார். குறிஞ்சிப் பூவை தொட அனுமதி இல்லை. பறித்தால் ரூபாய் 2000 அபராதம். இது இப்பூங்கவிற்கு மட்டுமல்லாமல் மூணாறு முழுவதுக்கும் அமல்படுத்தப்பட்ட சட்டமாகும்.\nஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை குறிஞ்சிப் பூ பூக்கும் என எதிர்பார்க்கப்பட்டது . இந்நேரம் மலை முழுவதும் பூ பூத்து, நீலப் போர்வையாக காணப்பட்டிருக்க வேண்டும். தென்மேற்குப் பருவமழையின் சீற்றத்தால், ஏற்கனவே பூத்த மற்றும் பூக்கத் தொடங்கியவை அனைத்தும் அழுகி, கொட்டிவிட்டன. ஆதலால் மழைக்குப் பின்னர் இப்போது ஆங்காங்கே பூத்துக் காணப்படுகிறது. இது அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமே.. மேலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை இந்த மூன்று மாதங்களுக்கு சில லட்சங்களில் எதிர்பார்க்கப்பட்டதால், கழிப்பிட வசதி , சாலை வசதி, கண்காணிப்பு நபர்கள், சாலையோரத் தடுப்புகள் என அனைத்தும் சிறப்பாய் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வெள்ளம் காரணமாக சுற்றுலாத்துறை, வனத்துறை, விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்துக்கு என அனைத்தும் சராசரி வருமானம் கூட கிடைக்காமல் முடங்கித் தவித்தன.\nபதினைந்து நிமிடப் பயணத்திற்கு பிறகு பூங்காவை அடைந்து, ஆங்காங்கே பூத்துக் குலுங்கிய மலர்களை ரசித்துவிட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த நீலகிரி வரையாடுகளையும் கண்டு ரசித்தோம். சாதாரண வருடங்களில் வரையாடுகளை மட்டுமே காண முடிகிறது. இவ்வாண்டு குறிஞ்சியுடன் வரையாடுகளைக் காண்பது எழில்மிகு தோற்றமாக அமைந்தது.\nஏரவிக்குளம் தேசியப் பூங்கா அமைந்துள்ள மலைத்தொடர் ராஜமலை என்றழைக்கப்படுகிறது. ஆதலால், இப்போது “ராஜமலை யாரால் அழகு\" என்ற கேள்வி வரலாம் ..\" என்ற கேள்வி வரலாம் .. நித்தமும் அலங்கரிக்கும் வரையாடா பனிரெண்டு ஆண்டுக்கொருமுறை வரும் குறிஞ்சி மலரா குறிஞ்சி நிலத்தையாலும் வரையாடுதான் என்றும் அழகு என்பேன்..\nஅதன் பிறகு குறிஞ்சி மலரை மிக அருகிலும், வரையாடு குறிஞ்சிப் பூவிற்கிடையே இருப்பதையும், தூரத்தில் பாறையின் மேல் கம்பீரமாய் நிற்பதையும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தேன். ஏறக்குறைய இரண்டு மணி நேரமாக எனக்கான பாணியில் சில புகைப்படங்களோடு பூங்காவை விட்டு விடை பெறும் நேரம் வந்தது.\nஅப்போது ஒரு சிறுமி அழகாய் கோபித்துக்கொண்டு அவள் பெற்றோரை விட்டு வேகமாக நடந்து கொண்டிருந்தாள். என்னவென்று கேட்டபோது வெயில் தாங்க முடியவில்லையாம் .. மூணாறில் அப்போது கிட்டத்தட்ட 27 டிகிரி இருந்திருக்கலாம். அதுக்கே அந்த நிலை .. மூணாறில் அப்போது கிட்டத்தட்ட 27 டிகிரி இருந்திருக்கலாம். அதுக்கே அந்த நிலை .. அவ்வளவு கோபம்... அப்போது, சிறு வயதில் சட்டையின்றி கோடை வெயிலில் விளையாடி, வியர்க்குருவிற்கு நுங்கு பட்டைகளைத் தடவிய நாட்கள் நினைவில் வந்து சென்றன. அதை நினைக்கும் போது, இதெல்லாம் என்னவென்று சொல்வது..\nநேரமும் 12 மணியை தொடும் வேளையில் திரும்பிச் செல்லக் காத்திருந்தோம். சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் சிற்றுந்து திரும்பிச் செல்லும் போது இங்குள்ள நபர்களை ஏற்றிச் செல்கிறது. பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பகல் முழுவதும் சேவை புரிந்தவண்ணம் இருந்தன.\nஇறுதியாக பூங்காவின் நுழைவிடம் வர, கீழே இறங்கி, அருகிலிருந்த தேயிலைத்தூள் விற்குமிடத்தில், சிறிது வாங்கிவிட்டு காத்திருக்கும் வேளையில், பேருந்து வந்தது. தற்போது உடுமலை வழியில் ஆலம்பட்டி எனுமிடத்தில் இறங்க வேண்டும்.\nதூவானம் அருவிக்குச் செல்ல, மதியம் 2 மணிக்கு அங்கிருக்கவேண்டும். தற்போது மணி 12 என்பதால், இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். இது தமிழக அரசுப்பேருந்து. நிலைமை சற்று மோசமாகத்தான் இருந்தது. பேருந்தின் பின்புறம் அமர்ந்திருந்ததால் , ஒவ்வொரு வளைவிலும் குலுங்கி இடப்புறம் வலப்புறமென்று சாய்ந்து, தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. ஆதலால் பேருந்தின் முன்புற இருக்கைக்குச் சென்றோம். ஆனால் பேருந்திலிருந்து ஒலித்த பாடல்கள், அதன் ஒலியளவு, ஜன்னல் கம்பிகள், கண்ணாடிகள் என அனைத்தின் அதிர்வுகள் சேர்ந்து எரிச்சலை ஏற்படுத்தியது.\nகுறைந்தபட்சம் மலைப் பிரதேசங்களில் செல்லும் பேருந்துகளுக்காவது தனிக் கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். சில நேரங்களில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துகள் நடப்பதைக் காண்கிறோம். நம்மிடம் மிகத் திறமையான ஓட்டுனர்கள் இருந்த போதிலும், விபத்து நடக்கிறது என��றால், அது பராமரிப்பற்ற தன்மையையே காட்டுகிறது. அவ்வாறு விபத்து ஏற்பட்டுவிட்டால், உயிரிழந்தவர்களுக்கு சில மணி நேரங்களில் உடனடியாக இழப்பீட்டுத் தொகை சில ஆயிரங்களாகவோ அல்லது சில லட்சங்களாகவோ அறிவிக்கப்படும்.. தவறை மறைப்பதற்கு இழப்பீடா இழப்பீடுகளுக்குப் பதில் சேவையில் முன்னேற்றமேற்பட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.\nமறையூரை மதியம் ஒன்றரை மணியளவில் பேருந்து சென்றடைந்தது. மதிய உணவிற்காக இருபது நிமிடங்கள் நின்றதால் நாங்களும் இறங்கி, பேருந்து நிலையம் எதிப்புறமுள்ள ஒரு சிறிய உணவகத்தில், வீட்டில் சமைப்பதைப் போன்று சுவை இருக்குமென்று சக பயணியொருவர் கூறியதால், அங்கே சென்றோம். மூவகை குழம்பு, பொரியல், கேரளா பெரிய சாதம் மற்றும் நம்மூர் சாதமும் கிடைத்ததால் நன்றாய் சாப்பிட்டோம். உணவகம் மிகவும் சிறிதாய் இருந்தாலும் சேவை சிறப்பாய் இருந்தது. சாப்பாட்டின் விலை ரூபாய் 50 மட்டுமே..\nமீண்டும் பேருந்து கிளம்பி சரியாய் இரண்டு மணிக்கு எங்களை ஆலம்பட்டி வனச்சரக அலுவலகத்தின் முன் இறக்கி விட்டது. அங்கே சென்று முன்பதிவுகளை சரிபார்த்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். இணையத்தில் முன்பதிவின் போது பாதி தொகையான ரூபாய் 1500 செலுத்த வேண்டும். நேரில் வரும் போது மீதித் தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். இதில் என்ன ஒரு சிக்கல் என்றால், முன்பதிவு செய்யும் தகவல்கள் மூணாறில் உள்ள அலுவலகத்துக்கே செல்லும். ஆதலால் தூவானம் அருவியில் தண்ணீர் அதிகமாக வரும் போது ஆற்றைக் கடந்து செல்வது மிகவும் சிரமமாய் இருக்கும். அதுமட்டுமில்லாமல் தங்கும் போது ஏதேனும் அசைவ உணவு வேண்டுமென்றால் முன்கூட்டியே செல்ல வேண்டும். ஆதலால் ஆலம்பட்டி அலுவலர்களைத் தொடர்பு கொண்டு முன்னேற்பாடுகளையும், நமது வருகையையும் சொல்ல வேண்டும்.\nதூவானம் செல்ல எங்களுக்கு முந்தைய நாள் முன்பதிவு செய்திருந்த நபர்கள் மாலை நான்கு மணிக்கு வர, அதற்கு மேல் அங்கு செல்வது பாதுகாப்பானது இல்லை என்று வேறொரு தங்கும் விடுதிக்கு மாற்றி அனுப்பினர். ஏனென்றால் மாலை 4 மணிக்கு நடந்து சென்றால் ஏறக்குறைய அருவியை அடைய 6 மணி ஆகிவிடும். நடைபயணம் ஆற்றையொட்டி இருப்பதால் யானை மற்றும் காட்டு மாடுகள் தண்ணீர் அருந்த வரும். ஆதலால் பாதுகாப்பு கருதி இவ்வாற��� செய்கின்றனர்.\nஇரவு உணவு மற்றும் காலை உணவு என்ன வேண்டும் எனக் கேட்டு அதற்கேற்றவாறு தேவையான பொருட்களை வனத்துறையினர் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். இடைப்பட்ட வேளையில் அருகிலிருந்த கடையில் தேநீர் அருந்தச் சென்றோம். தேநீரா இல்லை நன்னாரி தேனீரா என்ற கேள்வி வர, புதிதாயிருந்த நன்னாரி தேநீரைத் தேர்தெடுத்தோம். சிறிது நேரத்தில் கரும்புச் சாறு நிறத்தில் சூடாய்க் கிடைத்தது. அதன் சுவை எனக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. நாம் வீட்டில் போடும் தேநீரில் நன்னாரி சர்பத் கலந்தது போன்ற உணர்வு..\nஇங்குள்ள பழங்குடி மக்கள் சுற்றுலா நோக்கிற்காக பயிற்சி பெற்றுள்ளனர். முழுக்க முழுக்க அவர்களே இந்த ஆலம்பட்டி வனச்சரகத்தை வழிநடத்துகின்றனர். சுற்றுலாப் பயணிகளை காட்டிற்குள் அழைத்துச் செல்வது, தங்கும் விடுதியில் உணவு சமைப்பது, இரவு அங்கேயே தங்கி மறுநாள் காலை கூட்டி வருவது, காடுகளைப் பற்றி எடுத்துக் கூறுவது என பல்வேறு அம்சங்களில் பணிபுரிகின்றனர்.\nஇங்கிருந்து நடைபயணமாக மூன்று இடங்களுக்கும் தினந்தோறும் அழைத்துச் செல்கின்றனர். (தூவானம் அருவி, பழங்கால மண் ஓவியங்கள் உள்ள பகுதி மற்றும் வாயுமலை ). இது மொத்தம் 4-5 கிலோமீட்டர் நடைபயணமாக இருக்கும். காலை மணி 8 மணி முதல் 11 மணிக்குள் சென்றால், மாலை 3-4 மணியளவில் திரும்பி வந்து விடலாம்.\nஇதுமட்டுமில்லாமல் மூன்று தங்கும் விடுதி சேவையும் உள்ளது. (தூவானம் அருவி, ஜெல்லிமலை மற்றும் அணில் வீடு). இதற்காக கட்டணம் ரூபாய் 3000. இதில் தூவானம் தங்கும் விடுதி சிறப்பானதாய் இருக்கும். ஏனென்றால் செல்லும் வழியானது அடர்ந்த காட்டுக்குள் ஏறக்குறைய ஒன்றரை மணி நேர நடைப்பயணமாகவும், தூவானம் அருவியின் மிக அருகேயும் அமைந்திருக்கின்றது.\nதூவானம் அருவிக்குச் செல்லும் வழியானது உடுமலை-மூணார் சாலைக்கு இணையாக சில தூரம் சென்று, பிறகு இரு மலைகளுக்கு இடையே இறங்கி, அங்கே ஓடும் பம்பார் நதியின் வலப்புற கரையின் பக்கவாட்டில் செல்லுமாறு அமைந்துள்ளது. அருவிக்கு சிறிது தூரத்திற்கு முன்பு, ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.\nஎங்களை வழிநடத்த வனத்துறையின் சார்பாக கண்ணன் வந்ததும், நடைப்பயணம் தொடர்ந்தது. சாலையின் இடதுபுறம் உள்ளே இறங்கியதும் சில நிமிடங்களில் அடர்ந்த பசுமைப் புல்வெளி, ஓங்கி உயர்ந்த மரங்க���ுக்கிடையே சிறுசிறு மரங்கள், பறவைகளின் ஓசை, சலசலவென ஓடும் கிளையருவி என வனத்தின் மிரட்டல் அழகை உடனடியாக உணர முடிந்தது.\nநேற்றைய பொழுதைக் காட்டிலும் இன்றய தினம் வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டதால் நடைபயணம் நன்றாக இருந்தது. ஆங்காங்கே மண்தட்டுகளில் கயிறு கட்டி மரங்களில் தொங்க விட்டிருந்தனர். ஏனென்று கேட்கும் போது, கோடை காலங்களில் மிகவும் வறட்சியாக இருக்கும், ஆதலால் பறவைகளுக்கு தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி வைப்போம் எனக் கூறினார். அதுமட்டுமல்லாமல், காட்டுக்குள் சிறு சிறு குழிகள் வெட்டி, அதில் 1000 லிட்டர் தண்ணீர் ஊற்றி வைப்போம் என்றனர். இது காட்டு மாடுகளுக்காகவும், சில சமயம் நீர் கலங்களின்றி இருந்தால் யானைகளும் நீரருந்தும் என்றார்.\nஅவ்வாறே சற்று தூரம் சென்றதும் சந்தன மரங்களையும், அதில் குறித்துள்ள வரிசை எண்களையும் சுட்டிக் காட்டினார். அது மரங்களின் எண்ணிக்கைக்காக போடப்பட்டிருந்தது.\nதற்போது இரு மலைகளுக்கு இடையே இறங்கும் வழியில் சென்று கொண்டிருக்கிறோம். சற்று இறக்கமாக இருந்ததால் சிரமமின்றி நடக்க முடிந்தது. தோளில் துணிமணிகளை உள்ளடக்கிய ஒரு பையும், இடதுபுறத்தில் புகைப்படக்கருவி வைக்கும் பையும், கையில் புகைப்பட கருவி என மொத்த எடையும் எனக்கு மிகுந்த பளுவை ஏற்படுத்தின. அவ்வப்போது எடுக்கும் சில புகைப்படமும், வனத்தின் பசுமை கலந்த இசையும், சில்லென்ற சுவாசமும் என்னை உற்சாகப்படுத்தின...\nகிளையாறு ஒன்று பம்பார் ஆறுடன் சேருமிடத்தில் பாறைகளில் தண்ணீர் வற்றி மரக்கிளைகள் உதிர்ந்து காணப்பட்டது. திடீரென ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம் எங்களின் வருகையினால் சிறகடித்து வட்டமிட்டுப் பறந்தன. கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் பறந்தது, கண்கவரும் விதமாக அமைந்தது.\n\"அடுத்த கூட்டம் எதாவது இருந்தால் அருகில் நெருங்காமல் கூறுங்கள்\" எனக் கூறி சில தூரம் சென்றதும், எனக்கு வழி விட்டு, \"அதோ பட்டாம்பூச்சிக் கூட்டம் பாருங்கள்\", எனக் கூறினார் கண்ணன். நானும் ஒவ்வொரு அடிக்கு ஒரு படம் என அருகில் செல்லும் வரை நான்கைந்து படம் எடுத்தேன். அருகே சென்றதும் கூட்டமாய்ப் பறக்க ஆரம்பித்தது. அவ்வாறே சுவாரஸ்யமாக காட்டிற்குள் பயணம் சென்று கொண்டிருந்தது. சிறிது தூரத்தில் புற்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் செல்லும் போது வலதுபுறத்தில் மரத்தில் மேல் அமைந்த மரவீடு ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.\nஅதைப் பற்றி கண்ணன் கூறியதாவது \"இங்கே சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்கும் விடுதி இருந்தது. அதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கியபோது, அன்றிரவு யானை ஒன்று அம்மரத்தடியில் குட்டி போட்டு மூன்று நாட்களாக அங்கேயே தங்கியிருந்தது. ஆதலால் அவர்களுக்கு உணவு கூட கொடுக்க முடியாமல் போயிற்று. ஆதலால் அதிலிருந்து இங்கே யாரையும் தங்க அனுமதிப்பதில்லை. அதன் பிறகு தான் தூவானம் அருவியின் அருகே பாறையின் மேல் கற்களால் மதில் சுவர் அமைத்து வீடு கட்டினோம்\" என்றார்.\nமரக்கட்டைகள், தகரங்கள் என சிதிலமடைந்து காணப்பட்டது மரவீடு. இக்கதையனைத்தும் கேட்டுக்கொண்டே செல்லும் போது சற்று நேரத்தில் காட்டாறு ஒன்றைக் கடக்க நேரிட்டது. வெள்ளம் அதிகமாக வரும் நேரத்தில் எளிதில் கடக்க மரங்களால் ஆன சிறிய பாலத்தை அமைத்திருந்தனர். அதுவும் கனமழையின் காரணமாக சற்று சேதமாகியிருந்தது.\nநான்கைந்து மரக்கட்டைகளை சமமாக வைத்து சிறிய பாலம் அமைந்திருந்தாலும், அனைத்தும் வலுவிழந்து காணப்பட்டது. இருப்பினும் அதில் ஓரளவிற்கு வலுவானதாக இருந்த கட்டையைக் காட்டி அதில் நடந்து வரும்படி கண்ணன் கூறினார்.\nபின்னர் சிறிது தூரம் சென்று, பின்னே திரும்பி கீழே விழுந்த மரங்களை புகைப்படமெடுக்கும் வேளையில், திடீரென ஒரு ஆள் நடந்து வருவது \"பக்\"கென்றாகிவிட்டது. சுதாரித்துக் கொண்டு பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க, அவரும் அருகில் வந்து கண்ணனிடம் பேசிக்கொண்டே முன்னே சென்றார்.\nபொதுவாக காட்டிற்குள் சென்று இரவு தங்கி வர, நம்மோடு இரண்டு வனக்காவலர்கள் வருவார்கள். சில உணவுப்பொருட்களை எடுத்து வர தாமதமானதால் மற்றொரு நபர் இப்போது வருகிறார். அவர் பெயர் விஜய் என்று கண்ணன் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர்கள் இருவரின் பொறுப்பில் தான் நாங்கள் நாளை மதியம் வரை இக்காட்டினுள் இருக்க வேண்டும்.\nஅவ்வாறே கடந்து செல்லும் போது பள்ளம் மேடுகள் என மலைத்திட்டுகளில் நடக்க நேரிட்டது. அப்போது பம்பாறு ஆற்றின் ஓசை எங்கள் காதுகளுக்கு மெதுவாக கேட்கத் தொடங்கியது. சிறிது தூரம் செல்ல செல்ல ஆற்றின் ஓசை அதிகரித்து, வனத்தின் ஓசை குறையத் தொடங்கியது.\nசிறிய ஒற்றயடிப்பாதை, கீழே ஏறக்குறைய 50 அடி ஆழத்தில் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாமல் புகைப்படமெடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தேன். பிறகுதான் தெரிந்தது அதன் அபாயம். சிறிது கால் இடறினாலும் கீழே விழவேண்டியதுதான்..\nஆதலால் சிறிது தூரம் கவனமுடன் நடந்துகொண்டே, இன்னும் எவ்வளவு தூரம் என கண்ணனிடம் கேட்க, “சிறிது தூரம்தான்” என பதில் வந்தது. பதில் வந்த சில நிமிடங்களில் தூவானம் அருவி ஒரு 500 மீட்டர் தொலைவில் கண்ணுக்கெட்டியது. புதிதாய் தழைத்த இலைகளுக்கிடையே, கரும்பாறையில் பால் போன்ற வெண்ணிறத்தில் அருவி கொட்டிக் கொண்டிருந்தது.\nஇலக்கை அடைந்து விட்டோம் என்ற சந்தோஷத்தில், பயணக்களைப்பு மறந்து குதூகலமானது. இப்போது ஆற்றிற்கு இணையான எதிர்த் திசையில் நடந்து கொண்டிருக்கையில், ஏற்கனவே காலையில் நடைபயணம் சென்ற நபர்கள், அருவில் குளித்து விட்டு, மிகுந்த களைப்போடு இரண்டு வனக்காவலர்களோடு எதிரே வந்து கொண்டிருந்தனர். ஒரே நாளில் சென்று மீண்டும் திரும்பி வருவது சற்று கடினமே .. முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் காட்டை ரசித்து நடப்பவர்கள் இங்கு எளிதில் சென்று திரும்பிவிடலாம். ஆனால் \"திடீரென்ற ஆசையினால் நடக்க வருபவர்கள், சிறிது தூரத்திலே களைப்படைந்து விட்டு, அருவிக்குக் கூட செல்லாமல், பாதி வழியிலே திரும்க்ச் செல்வதும் உண்டு\" என கண்ணன் கூறினார்.\nபிறகு ஆற்றைக் கடக்கும் இடத்தை அடைந்தோம். அங்கிருந்து அருவி ஏறக்குறைய 100 மீட்டர் தொலைவில் ஆர்ப்பரிக்கும் சப்தத்தில் கொட்டிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க காலணிகளைக் கழற்றி, புகைப்படக்கருவியை அதன் பையில் வைத்து தயாரானோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-04-23T18:05:17Z", "digest": "sha1:RYQDUPAB7TUXPSPLZOO7B3M6ZFDOE7UI", "length": 6278, "nlines": 108, "source_domain": "manakkumsamayal.com", "title": "வெங்காய மசாலா டிஷ் - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nபட்டாணி - 50 கிராம்\nநல்லெண்ணெய் - தேவையான அளவு\nகாய்ந்த மிளகாய் - 10\nசீரகம் - 1 ஸ்பூன்\nகொத்தமல்லி - 1 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமஞ்சள்த்தூள் - 1 ஸ்பூன்\nசிறிதளவு வெங்காயம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். அதன் பிறகு பட்டாணியையும், உருளைகிழங்கையும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்த பின்பு வெங்காயம், தக்காளி போட்டு வதக்க வேண்டும். அதன் பிறகு அரைத்த மசாலாவை போட்டு வாசனை வரும் வரை வதக்கி விட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.\nநன்றாக கொதித்ததும் வேக வைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு இவை இரண்டையும் போட வேண்டும். பின்பு உப்பு, மஞ்சள்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் தெளியவும், இறக்கவும்.சுவையான வெங்காய மசாலா டிஷ் ரெடி ....\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nஉருளைக்கிழங்கு பொடிமாஸ் – Potato Podimas\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்கீரை எது நல்லது\nமுளைக்கீரை/சிறுகீரை/ பாலக்கீரை எது நல்லது நம் அன்றாட உணவில் கீரையை சேர்த்து உண்டால், நம் உடம்பிற்கு...more\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்\nமுடக்கத்தான் கீரை வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும், துவர்ப்புச் சுவையுடைய வகைக் கீரை. இந்த கீரை...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/e-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:15:35Z", "digest": "sha1:YBSUVLI5EJFVYR4Y7ITFNPTKC3JDCUN3", "length": 6938, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> E ஃபாருக் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E ஃபாருக்\nஇறுதி நேர நம்பிக்கை பயனளிக்குமா\nமக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவது ஏன்\nதியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் – தலைமையக ஜுமூஆ\nமனித வாழ்வின் ஏற்ற இறக்கங்கள்.\nமருந்தில்லா மருத்துவத்தின் உண்மை நிலை என்ன\nஇறுதி நேர நம்பிக்கை பயனளிக்குமா\nஇறுதி நேர நம்பிக்கை பயனளிக்குமா இன்று ஓர் இறைவசனம் – 28.09.2018 உர���:- இ.பாரூக் (மாநிலச் செயலாளர்)\nமக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவது ஏன்\nமக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவது ஏன் இன்று ஓர் இறைவசனம் – 15.09.218 உரை :- இ.பாரூக் (மாநிலச் செயலாளர்)\nதலைப்பு : ஹதீஸ்களை மறுப்பது யார் நாள் : 29-06-2018 இடம் : துறைமுகம் ஜுமுஆ உரை : இ,ஃபாரூக் ( மாநிலச் செயலாளர் , டி.என்.டி.ஜே)\nதலைப்பு : தூர்மலை உயத்தப்பட்டதா நாள் : 23-06-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : இ.ஃபாரூக் ( மாநிலச் செயலாளர் , டி.என்.டி.ஜே)\nதலைப்பு : எது மார்க்கம் எது மனோ இச்சை நாள் : 13-05-2018 இடம் : பள்ளிப்படை பூதக்கனி – கடலூர் உரை : இ.ஃபாரூக்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nதியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் – தலைமையக ஜுமூஆ\nதலைப்பு : தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் நாள் : 25-05-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : இ.ஃபாரூக்(மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே)\nதலைப்பு : நாங்கள் சொல்வது என்ன நாள் : 18-02-2018 இடம் : சர்மா நகர்-வட சென்னை உரை : இ.ஃபாரூக்(மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே)\nதலைப்பு : ஜனாஸா பயிற்சி நாள் : 26-01-2018 இடம் : இராயபுரம்-வட சென்னை உரை : இ.ஃபாரூக்(மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே)\nமனித வாழ்வின் ஏற்ற இறக்கங்கள்.\nதலைப்பு : மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்கள். நாள் : 05-05-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : இ.ஃபாரூக்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nமருந்தில்லா மருத்துவத்தின் உண்மை நிலை என்ன\nதலைப்பு : மருந்தில்லா மருத்துவத்தின் உண்மை நிலை என்ன நாள் : 31-12-2017 இடம் : திருப்பூர் மாவட்டம். உரை : இ.ஃபாரூக் (மாநிலச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/09/10-2015.html", "date_download": "2019-04-23T18:42:42Z", "digest": "sha1:XHB6F72UYCHYYWMPGHCTVAF3FU7AELDM", "length": 10756, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "10-செப்டம்பர்-2015 கீச்சுகள்", "raw_content": "\nபாசத்துக்கு முன்னாடி மட்டும்தான் நான் பவரு.... நா இருக்குற வரைக்கும் பண்ண விடமாட்டன் தவறு. டன் டன் டன் டாடன் டன் டன்டான் ஹோ பவரு பவரு\nஈகோ செருப்பு மாதிரிதான். ஆனா அதை கழட்டி வைச்சுட்டு பேசனும்னு எதிர்பாக்குரவங்க மனசும் கோயில் மாதிரில இருக்கணும்\nநாலரை வருசத்துல இந்த அரசோட அதிகபட்ச முதலீடே இட்லிக் கடையும், தண்ணி பாட்டிலும்தான் இதுல கடைசி ஆறு மாசத்துல உலக முதலீட்டாளர் மாநாடாம்\nசொந்தபந்தம் கூட வாசப்படிலயே நிப்பாட்டி பேசி அனுப்புற இந்த உலகத்துல,பஸ் கன்டக்டர் மட்டும் அக்கறைய��� \"படில நிக்காத உள்ள வா\"னு அழைக்கிறாரு..\nகடவுளிடம் வேற என்ன கேட்டுவிட போகிறேன் எந்த சூழ்நிலையிலும் என் முன்னாள் காதலியை என் கண்ணில் காட்டாமல் இருந்தாலே போதும்..\nகுமளிப்பழம்-ஆப்பிள்🍎 கிச்சிலி-ஆரஞ்சு🍊 செம்புற்றுப்பழம்-ஸ்டாபெர்ரி🍓 சேலாப்பழம்-செர்ரி🍒 #அறிவோம் தமிழ்💆 காலை வணக்கம் தமிழர்களே🙏\nஅன்பும் அக்கறையும் கொண்டதைப்போல நடிப்பதைவிட வேறு என்ன பெரிய துரோகம் இருந்துவிடப்போகிறது\nகண்ணீரால் நனையாத தலையணைகள் கடையில் மட்டுமே இருக்கும் \nஇப்படத்தில் உள்ள பெண் உருவம் கலர் பென்சிலால் வரையப்பட்ட ஓவியம்மாம்... அதை வரைந்தவர் எதிரே அமர்ந்து உள்ளவர்...👏👏👏 http://pbs.twimg.com/media/COd0oN4VAAA-BYt.jpg\nநம்ம கைவசம் 6 வெள்ளைக்கார பயலுக இருக்கானுங்க.. கோட் சூட்டெல்லாம் வச்சிருக்கானுங்க.. ஆள் தேவைனா சொல்லுங்க\nபிடித்தமான ஒன்று பிடித்தவர்களால் அங்கீகரிக்க படவில்லை என்றால் பிரியத்தின் அளவும் குறைக்க படுகிறது அவர்பால் ....\nதருமபுரி பையர்நத்தம் அரசுப்பள்ளியில் உயர்கல்வித்துறைஅமைச்சர் பழனியப்பன்வருகையோட்டிமாணவர்களைஅதிமுககொடிகட்டவைத்த அவலம் http://pbs.twimg.com/media/COcyfCEVEAQ9g17.jpg\nஎன்றைக்கு தொழிலதிபர்கள் பேக்டரி கட்டுவதை விட்டுவிட்டு நடிகைகளை கட்ட துவங்கினார்களோ அன்றே தேசத்தின் தொழில்வளர்ச்சி குறைந்துவிட்டது. :-(\nமத்தவங்க பேர அடையாளமா வச்சிக்கிட்டு வாழுறதை விட நல்லவனோ கெட்டவனோ நம்ம பேர்ல வாழ்ந்து காட்டுறதுதான் ஆம்பளைக்கும் சரி பொம்பளைக்கும் சரி பெருமை\nநித்யா தியாகராஜன் :) @pinkpretty11\nநாளடைவில் சண்டையிட்ட காரணம் மறந்து விடுகிறது ; சண்டை மட்டும் நிலைத்து நிற்கிறது 😊\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு - ஒத்திகையின்போது... ஹாய் ஐ ஆம் சஞ்சய் ராமசாமி...\nவடக்கத்தியானுங்க கலர்தான் நம்மள விட கொஞ்சம் தூக்கல்,புத்தி எட்டணா அளவுக்கு கூட கெடையாது.\nதமிழக அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி நகரங்கள் தோறும் கொசு மருந்து அடிக்கும் #அம்மாகொசுஒழிப்புத்திட்டம் http://pbs.twimg.com/media/COdezI-VEAAjp5k.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/events/mannar-vagaiyara-audio-launch-vemal-anandhi-roboshanker-g-bhoopathy-pandiyan/", "date_download": "2019-04-23T18:24:57Z", "digest": "sha1:WRMRB24VBSDTKWVVE3DIUKBZBRKEZ2MH", "length": 6230, "nlines": 130, "source_domain": "www.kollyinfos.com", "title": "Mannar Vagaiyara - Audio Launch | Vemal, Anandhi, RoboShanker, G.Bhoopathy Pandiyan - Kollyinfos", "raw_content": "\nநயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் க��ருஷ்ணாவின் முதல் தயாரிப்பில் நடித்த நடிகை அமலா அக்கினேனி\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’\nநடிகர் சுமன் செய்த சூப்பரான விஷயம்.\nஅனைவரும் எதிர்ப்பார்த்திருந்த மார்வெல் படத்திற்கான இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் பாடல் இதோ\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\nநயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் கிருஷ்ணாவின் முதல் தயாரிப்பில் நடித்த நடிகை அமலா அக்கினேனி\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\nவிவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக் , சார்லி , பூஜா தேவரியா , தேவ் , பெய்ஜ் ஹேண்டர்ஸன் நடித்துள்ள படம் வெள்ளைப் பூக்கள். நடிகர் விவேக்கின் சியாட்டில் நண்பர்கள் இணைந்து இப்படத்தை...\nநயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு\nஇயக்குனர் சாக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம் கொலையுதிர் காலம். இத்திரைப்படத்தினை யுவன் ஷங்கர் ராஜா தானே இசையமைத்து தயாரித்துள்ளார். கொலையுதிர் காலம், ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படத்தின் கருவை மையமாக...\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\nநயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_52.html", "date_download": "2019-04-23T18:40:22Z", "digest": "sha1:USIAJIXF5XXKJTGU33522MDV3ZIQUQQN", "length": 4521, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழக அகதி முகாமிலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை; மோடியிடம் கோரிக்கை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழக அகதி முகாமிலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை; மோடியிடம் கோரிக்கை\nபதிந்தவர்: தம்பியன் 01 March 2017\nதமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் (இரட்டைக் குடியுரிமை) என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளா��்.\nதமிழக முதலமைச்சர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இந்தியப் பிரதமரை சந்தித்தார். அதன்போதே மேற்கண்ட கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.\n0 Responses to தமிழக அகதி முகாமிலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை; மோடியிடம் கோரிக்கை\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழக அகதி முகாமிலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை; மோடியிடம் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906623/amp", "date_download": "2019-04-23T18:33:49Z", "digest": "sha1:STQBHCRDUTGZXQIX737CC4HA7BMVKQ5K", "length": 6236, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வீட்டை சேதப்படுத்திய யானை | Dinakaran", "raw_content": "\nபந்தலூர், ஜன.18 : பந்தலூரை அடுத்த பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட விலங்கூர் குழிமூலா ஆதிவாசி காலனியில் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு புகுந்த ஒற்றை காட்டு யானை, வெள்ளச்சி என்பவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது.\nஇந்த ஒற்றை யானை கடந்த சில நாட்களாகவே நெலாக்கோட்டை, பாக்கனா,ராக்வுட் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புக்குள் இரவு நேரத்தில் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவதுடன், விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. முன்னதாக யானை தாக்கி சேதமடைந்த வெள்ளச்சியின் வீட்டை ஆய்வு செய்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட வெள்ளச்சிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் வலியுறுத்தினர்.\nஎஸ்.பி. அலுவலகத்தில் காத்திருப்பு அறை இல்லாமல் மக்கள் அவதி\nவாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு\nமழைக்கு அரசு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து சேதம்\nபவானி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி\nகடனை திரும்ப கேட்ட வாலிபருக்கு அடி உதை\nதொடர் விடுமுறை காரணமாக தபால் ஓட்டு படிவங்கள் நேற்றும் விநியோகம்\nகடம்பூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து\nபீர்பாட்டிலால் தொழிலாளியை குத்தியவர் கைது\nவெங்கடேஷ்வரா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு\nஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் தீவிரம்\nஈரோட்டில் மழையால் சாலைகளில் திடீர் பள்ளம்\nபவானிசாகர் அருகே வாழை தோட்டத்தில் யானை அட்டகாசம்\nதேர்தல் பறக்கும்படைகள் கலைப்பு நாளை முதல் வழக்கமான பணியில் ஈடுபடுவர்\nபோதையில் தவறி விழுந்தவர் சாவு\nகழிப்பிட பராமரிப்பு பணி மந்தம்\nபாலமலை வனப்பகுதியில் நாய்கள் துரத்தி கடித்ததில் புள்ளிமான் சாவு\nஈரோட்டில் தேர்தலை முன்னிட்டு மூடப்பட்ட தலைவர்கள் சிலை திறப்பு\nகொண்டத்து சமயபுரம் மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/12/air-india-has-to-pay-2-lakh-rupee-compensation-to-banibratta-for-flight-delay-014096.html", "date_download": "2019-04-23T17:51:01Z", "digest": "sha1:CANS7L5VQPJFVYCBSTLMVTOCB3BAJOHV", "length": 21466, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர் இந்தியா விமானம் தாமதம்..! 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு பெற்ற தம்பதிகள்..! | air india has to pay 2 lakh rupee compensation to banibratta for flight delay - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர் இந்தியா விமானம் தாமதம்.. 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு பெற்ற தம்பதிகள்..\nஏர் இந்தியா விமானம் தாமதம்.. 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு பெற்ற தம்பதிகள்..\nஒழுங்கீனமான நிறுவனங்களில் Air India முதலிடம்..\nஒழுங்கீனமான விமான சேவை நிறுவனங்களில் Air India முதலிடம்..\nJet airways-க்கு கடன் கொடுத்து பயண் இல்லை.. Air India வாங்கிக் கொள்ளட்டுமே..\nAir India-வின் சொத்தை வாங்கத் துடிக்கும் RBI.. 10 வருட லீஸை இப்போதே தர RBI தயாராம்..\nஇந்தியன் ஏர்லைன்ஸ்சில் ஏப்.1 முதல் சுடச்சுட வெரைட்டி ரைஸ் கிடைக்குமாம் - தரம் எப்படி\nமீண்டும் தேர்தல் விதி மீறலா.. ஏர் இந்தியா போர்டிங் பாஸில் மோடி படமா..\nகடனில் மூழ்கும் ஏர் இந்தியா.. காப்பாற்ற ரூ.1,500 கோடி வழங்கும் மத்திய அரசு\nடெல்லி: தேசிய நுகர்வோர் பிரச்னை மற்றும் குறைகள் தீர்க்கும் ஆணையம் (National Consumer Disputes Redressal Commission)ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் இருவருக்கு ஏர் இந்தியா இரண்டு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபனிப்ரத்தா பொத்தார் (Banibrata poddar) மற்றும் அவரின் மனைவி இருவருமே ஜனவரி 10, 2014 அன்று கொல்கத்தாவில��� இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணச் சீட்டை பதிவுச் செய்திருக்கிறார்கள்.\nஅதோடு வேறு ஒரு தனியார் விமான சேவை நிறுவனத்தில் பனிப்ரத்தாவும் அவரின் மனைவியும் டெல்லியில் இருந்து நியூயார்க் நகரத்துக்குக்குச் செல்ல தனியாக விமானப் பயணச் சீட்டுகளை பதிவு செய்திருக்கிறார்கள்.\nபயணம் மேற்கொள்ள வேண்டிய நாளில் கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்த பின் தான் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் தாமதமாகப் புறப்படும் என்கிற விஷயம் தெரிய வருகிறது. அதன் பின் ஏர் இந்தியா நிர்வாகத்தின் பலரிடமும் விரைவாக டெல்லிக்குச் செல்லும் விமானங்களில் இருக்கை ஒதுக்கீடு செய்ய கேட்டிருக்கிறார். ஆனால் கொடுக்கவில்லை.\nஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு சென்று சேர வேண்டிய நேரத்தை விட மூன்று மணி நேரம் தாமதமாகச் சென்று சேர்ந்திருக்கிறது. அதன் பின்னும் ஏர் இந்தியா நிறுவனம் பனிப்ரத்தாவை நியூ யார்க்குக்கு அனுப்ப எந்த ஒரு ஏற்பாடும் செய்யவில்லை.\nஏர் இந்தியாவின் தாமதத்தால் தான், தன் நியூயார்க் விமானத்தை சரியான நேரத்தில் பிடிக்க முடியவில்லை என வழக்கு தொடுத்தார் பனிப்ரதா. அதோடு நான்கு நாட்கள் டெல்லியிலேயே தங்கி, சாப்பிட்டு, பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு அதன் பின் டெல்லியில் இருந்து நியூயார்க்குக்கு மீண்டும் விமானப் பயணம் மேற்கொண்டார்.\nஎனவே தன் டெல்லி முதல் நியுயார்க் வரையான பயணச் சீட்டுச் கட்டணம், நான்கு நாட்கள் டெல்லியில் தங்குவதற்கு மற்றும் உணவு உண்டதற்கான செலவுகள், புதிதாக டெல்லியில் இருந்து நியுயார்க் செல்ல செலவழித்த பயணச் சீட்டுச் செலவுகள் அனைத்தையும் திரும்ப கொடுக்குமாறு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.\nமாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. அதன் பிறகு மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்றார். மாநில நுகர்வோர் நீதிமன்றம் தான் பனிப்ரத்தோவுக்கும், அவர் மனைவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் எனத் தீர்பளித்தது. ஏர் இந்தியா நிறுவனம் தேசிய நுகர்வோர் நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்தது. ஆனால் தேசிய நுகர்வோர் நீதிமன்றம் பனிப்ரத்தோவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வழங்க வேண்டி�� 2 லட்சம் ரூபாயை வட்டியோடு வழங்க வேண்டும் என நஷ்ட ஈட்டுத் தொகையை உறுதி செய்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆசையா வாங்குன பைக் போச்சு, மகன் செத்துட்டான், வாடகை கட்ட முடியல. கதறும் Jet Airways ஊழியர்கள்..\nவளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள்..ஒரே அவசர உதவி எண் 112.. ஒருங்கிணைக்கப்பட்ட சேவை\nஜெட் ஏர்வேஸ் விமானிகள், ஊழியர்களை காப்பாற்றிய ஸ்பைஸ் ஜெட் - தற்காலிக நிம்மதி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2016/12/osho-love-hate.html", "date_download": "2019-04-23T18:43:48Z", "digest": "sha1:K6YZECTMA2FSUVB2GBSW3CCFBU5LSVVI", "length": 30215, "nlines": 687, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: தம்மத்தில் அன்பும் வெறுப்பும் -- ஓஷோ", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதம்மத்தில் அன்பும் வெறுப்பும் -- ஓஷோ\nவெறுப்பு என்பது இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பது. நிகழ்காலத்தில் உங்களால் வெறுக்க முடியாது. முயற்சி செய்து பாருங்கள். முடியவே முடியாது. இறந்தகால, எதிர்காலத் தொடர்பில்லாமல் வெறுப்புக் காட்டவே முடியாது.\nநேற்று யாராவது உங்களை அவமானப்படுத்தி இருப்பார்கள். அதை ஒரு மனக்காயமாக, தலைவலியாக நீங்கள் சுமந்து கொண்டு இருக்கலாம். அல்லது நாளை யாராவது உங்களை அவமானப்படுத்தக்கூடும் என்ற பயமோ, அதன் நிழலோ இருக்கலாம்.\nஇப்படிப்பட்ட வெறுப்பு, வெறுப்பையே உருவாக்கும். வெறுப்பையே கிளறிவிடும். ஒருவரை நீங்கள் வெறுக்கும்போது அவர் மனதில் உங்களுக்கு எதிரான வெறுப்பையும் உருவாக்கி விடுகிறீர்கள்.\nஆனால் அன்புக்கு இறந்தகாலமும் கிடையாது எதிர்காலமும் இல்லை. அன்பு காரணமில்லாமல் நிகழ்வது. அது உங்கள் பரவசத்தின் வெளிப்பாடு. பரவசமோ விழிப்பின் துணைத் தயாரிப்பு. விழிப்புணர்வு ஏற்பட்டதும் ஆனந்த பரவசம் தானாக வந்துவிடும்.\nநமது அன்பு வேறு... உண்மை அன்பு வேறு.\nநமது அன்பு வெறுப்பின் மறுபக்கமே தவிர வேறில்லை. அதனால் நம் அன்பிற்கு ஒரு பின்னணி இருக்கும். யாராவது உங்களிடம் நேற்று இனிமையாக நடந்து கொண்டிருந்திருப்பார்கள். அதனால் உங்களுக்கு அவர்மீது அன்பு தோன்றி இருக்கும். அது அன்பே அன்று.. வெறுப்பின் மறுபக்கம்தான்.\nஅதனால்தான் எந்தக்கணத்திலும் அன்பு வெறுப்பாக மாறிவிடக்கூடியதாக இருக்கின்றது. மாறுவேடம் பூண்ட வெறுப்புதான் உங்கள் அன்பு.\nஉண்மையான அன்பிற்குப் பின்னணி தேவை இல்லை. உண்மை அன்பு உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு. அதைப் பொழிவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் காரணமே தேவையில்லை. வேறு நோக்கமும் தேவையில்லை. பகிர்ந்து கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.\nநான் குறிப்பிடும் அன்பு அப்படிப்பட்ட அன்பு. இதற்குள் நீங்கள் பிரவேசிக்க முடியுமானால் அதுவே சுவர்க்கம். அன்பே ஒளி. உங்கள் இருப்பின் ஒளி.\nஅன்பு மட்டுமே வெறுப்பை விரட்டும். ஒளி மட்டுமே இருளை விரட்டும். இதுவே நிரந்தரவிதி. புத்தர் இதையே மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்\nLabels: osho, ஆன்மீகம், ஓஷோ, தம்மம்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதம்மத்தில் அன்பும் வெறுப்பும் -- ஓஷோ\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nபாட்டி இட்லி சுட்ட கதை \nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஅடிமாட்டு விலையில் – ஜெட் ஏர்வேஸ் – யாருக்கு….\nசுல்தானியர் அழிவும் தொடரும் முற்றுகையும்\nஇன்று மூன்றாம் கட்டத் தேர்தல்\nபணம் பல வழிகளில் வர , செல்வம் குறையாமல் இருப்பதற்க்கு பரிகாரம்\nபத்மஜா நாராயணன் மொழிபெயர்த்த ”ஷ்’இன் ஒலி”\nபா.ம.க Vs வன்னியர் சங்கம்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” அஷரம் “ – சன்மார்க்க விளக்கம்\nகதம்பம் – நரஹரி – விடுமுறை - கதம்பத்துள் கதம்பம்\nபலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் (பயணத்தொடர், பகுதி 94 )\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nகோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் ���ீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1541784", "date_download": "2019-04-23T18:46:38Z", "digest": "sha1:XPOHITGNTF6OZS3F5EQ7257TIPBHRILN", "length": 22049, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி ; கருணாநிதி எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ...\nவிரைவில் 'ரிலையன்ஸ் கிகாபைபர்' சேவை\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை குழு ...\nஇலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு\nபராமரிப்பின்றி இலஞ்சிகோயில் யானை இறப்பு பக்தர்கள் ...\nகால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட் கெடு\nமணப்பாறை எம்.எல்.ஏ.,விடம் முதல்வர் உடல்நலம் ...\nசமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி ; கருணாநிதி எச்சரிக்கை\nசென்னை: தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்படும் என சென்னையில் நடந்த திருமண விழாவில் கருணாநிதி பேசுகையில் குறிப்பிட்டார்.\nதிமுக மருத்துவ அணி செயலாளர் பூங்கோதை இல்ல திருமண விழாவில் பங்கேற்று திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்தி பேசியதாவது : தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்படும்\nதமிழ் சிறந்த மொழியாக இருக்கும் போது பிற மொழிகளை திணிப்போர் இருக்கத்தான் செய்கின்றனர். தமிழகத்தில் வட மொழியை திணிக்க நினைத்தால் தமிழர்கள் ஒவ்வொருவரும் சவுக்கை எடுத்து கிளர்ந்து எழ வேண்டும். கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக கிளர்ச்சி எழுந்ததோ அது போல் எழ சமஸ்கிருதம் இருந்த விட கூடாது. கிளர்ச்சி உருவாக யாரும் காரணமாக இருந்து விடக்கூடாது.\nஆளும் கட்சியின் ஆசியோடு சமஸ்கிருதம் பரப்ப முயற்சி நடக்கிறது. இழித்துரைக்கப்பட்ட இந்த மொழிக்கு தமிழகத்தில் ஆதிக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்கள் மொழியை காப்பாற்ற, இந்த முயற்சியை நிறுத்த வேண்டும். வட மொழி ஆதிக்கம் இ��ுந்தால் சவுக்கடி கொடுத்து விரட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nRelated Tags சமஸ்கிருதம் திணிக்க முயற்சி ; ...\nவரி வசூலில் கெடுபிடி வேண்டாம் : அதிகாரிகளுக்கு பாடம் எடுக்கிறார் மோடி(31)\n285 லட்சம் டன் யூரியா உற்பத்தி ; எங்களின் சாதனை என்கிறார் கட்காரி(25)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாளிதாசன் போற ஒப்பற்ற கவிஞன் சமஸ்க்ரிதத்திலே அளித்த படைப்புகளையே ரசிக்கத்தெரியாத கலைஞன் எப்படி டாக்டர் கலைஞன் ஆக முடியும்\nஇடையனூரில் வாழும் இரக்கச் செல்வம் அவர்களின் உறவினர்கள் சிலர் பெயர்களை உங்கள் முன் வைக்கிறேன்.... , ஆறுமுக அழகம்மையார், தாமரைச்செல்வி, அறத்தாய், வள்ளல் அன்னை, எழுச்சிச்செல்வம், கலைச்செல்வம், கொற்கை, ஆதவன் ... அது வேறு யாருமில்ல சார் கோபாலபுரத்தில் வாழும் கருணாநிதி யின் உறவினர்களான ஷண்முக சுந்தராம்பாள், பத்மாவதி, தர்மாம்பாள், தயாளு, உதய நிதி, கலாநிதி, துர்கா, ஆதித்யா.. போன்ற சம்ஸ்கிருத பெயர்களின் தமிழாக்கம்... உலகிலேயே, மண் பாரத நாட்டில் மட்டுமே, இப்படி ஒரு புராதன மொழிக்கு அரசியல்(வியா)திகளின் வெறுப்பு, வெறி..\nகேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா\nஇங்கு பலர் எப்படி சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து .. வாங்குவது தமிழை இழிப்பது,குறை கூறுவது போன்றல்லவா .\nஇங்கு யாரும் தமிழை படிக்க வேண்டாம் என சொல்லவில்லை , மற்ற மொழியை போல் சமஸ்கிருமமும் இருக்கட்டும் என்கிறார்கள்...\nகேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா\nஇதற்கு இது பதில் இல்லையே \nஉங்கள் பெயரில் உள்ள \"சேகர்\" சம்ஸ்கிருத மொழிச்சொல் அல்லவா அதனால் நீங்கள் தமிழ் மொழியை இழிவு படுத்தினீர்கள், குறை கூறினீர்கள் என்றாகுமா அதனால் நீங்கள் தமிழ் மொழியை இழிவு படுத்தினீர்கள், குறை கூறினீர்கள் என்றாகுமா ஒரு மொழியை உயர்வு செய்ய, மற்றொரு மொழியை இகழ்வது எவ்வளவு தவறு ஒரு மொழியை உயர்வு செய்ய, மற்றொரு மொழியை இகழ்வது எவ்வளவு தவறு இதனால் யாருக்கு லாபம்\nகேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா\nதெரியாமல் திணிக்கப்பட்டது அதை மாற்றவே முற்படுகின்றோம் .நான் சமஸ்கிருதத்தை குறை கூற வில்லை .இங்குள்ள கருத்து பதிவின் மையம் நம் மொழியை குறை கூறுவது போன்றே நான் கருதுகிறேன் ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவரி வசூலில் கெடுபிடி வேண்டாம் : அதிகாரிகளுக்கு பாடம் எடுக்கிறார் மோடி\n285 லட்சம் டன் யூரியா உற்பத்தி ; எங்களின் சாதனை என்கிறார் கட்காரி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்த���ம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happysundayimages.com/ta/tags/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2019-04-23T18:37:40Z", "digest": "sha1:SNVPGG2XG7JS2SQKXTFE35R2R7GTUNQI", "length": 2754, "nlines": 39, "source_domain": "www.happysundayimages.com", "title": "அனைவருக்கும் ஞாயிறு காலை வணக்கம்", "raw_content": "\nஅனைவருக்கும் ஞாயிறு காலை வணக்கம்\nஉங்களின் ஒவ்வொரு ஞாயற்று கிழமையும் சிறப்பான மகிழ்ச்சியான நாளாக மாற்ற நங்கள் இங்கு பல்வேறு $tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள், வாழ்த்துக்கள், குறுஞ்செய்திகள், தத்துவங்கள் என்று இந்த கேலரியில் கொடுத்துள்ளோம். இந்த \"$tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள்\" யாவும் எளிதில் பதிவிறக்கம் செய்ய ஏற்றவசதியை இந்த தளத்தில் அளித்துள்ளோம். இந்த $tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள், மற்றும் எஸ்எம்எஸ்'களை Facebook, Twitter, Whatsapp போன்ற சமூக தளங்களில் எளிதில் பகிர்ந்து மகிழுங்கள்.\nரெஸ்ட் எடு ரெஸ்ட் எடு இந்த நாள் அதுக்காகவே. ஞாயிறு அதிகாலை வணக்கம்\nஎல்லோருக்கும், இனிய ஞாயிறு காலை வணக்கம்\nஅனைவருக்கும் ஞாயிறு காலை வணக்கம்\nஅனைவருக்கும், இனிய ஞாயிறு காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000013627.html?printable=Y", "date_download": "2019-04-23T18:38:17Z", "digest": "sha1:GGRUC4OSYBTP5E4OT5KCSKHB5P6JK4KF", "length": 2596, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "குமரிநாட்டுப்புறத் தெய்வங்கள்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: ஆன்மிகம் :: குமரிநாட்டுப்புறத் தெய்வங்கள்\nநூலாசிரியர் தொகுப்பு: எஸ். ஸ்ரீகுமார்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789351351863.html", "date_download": "2019-04-23T17:49:51Z", "digest": "sha1:PI655RGDUCYMWJHTCMDXN2S4PIC6MD46", "length": 7083, "nlines": 136, "source_domain": "www.nhm.in", "title": "வாழ்க்கை வரலாறு", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: ஹிட்லர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தீய சக்தி என்று ஹிட்லரை மிகச் சரியாக மதிப்பிட்டுவிடமுடியும். ஆனால் அவரைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல.\nஹிட்லரின் யூத வெறுப்பு தெரியும். ஆனால் காரணம்\nஎவ்வளவு லட்சம் பேர், எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொன்றொழிக்கப்பட்டனர் என்பது தெரியும். ஆனால் எதற்காக\nமனிதக் கற்பனைக்கு எட்டாத அளவுக்குக் குரூரமான, கச்சிதமான ஒரு கொலைத்திட்டத்தை வடிவமைக்கவேண்டிய அவசியம் என்ன\nநாஜிகளால் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படும்போது சாதாரண ஜெர்மானியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்\nஹிட்லர் மட்டும்தான் அனைத்துக்கும் காரணமா\nஹிட்லரை அவருடைய அத்தனை சிக்கல்களோடும் புதிர்களோடும் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாஜி ஜெர்மனி குறித்த மிக விரிவான ஒரு வரலாற்றுப் பார்வை தேவைப்படுகிறது.\nஅத்தகைய ஒரு பார்வையை வழங்குவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகல் சிரிக்கிறது பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது சங்க செல்வி\nகும்பேசர் குறவஞ்சி முகமலர்ச்சியும் வெற்றிகளும் மவுனமாக ஒரு தீர்ப்பு\nஇராமன் கதை சிதைந்த கூடு யாருமற்ற நிழல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-23T18:58:18Z", "digest": "sha1:DVXC5V4C7SVH7MDFJ7MILTCQ2W4VHBEG", "length": 13391, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "சமீபத்திய சர்ச்சைப் பேச்சுக்கள் இவை | Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES அரசியல்வாதிகளின் சமீபத்திய சர்ச்சைப் பேச்சுக்கள் இவை\nஅரசியல்வாதிகளின் சமீபத்திய சர்ச்சைப் பேச்சுக்கள் இவை\n1. மற்ற சமூகத்தினரைவிட யாதவர்களும், ராஜ்புத் சமூகத்தினரும்தான் அதிகளவில் மது குடிப்பதாக உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியிலுள்ள சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும், மாநில அமை��்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் என்பவர், மற்ற சமூகத்தினரைவிட யாதவர்களும், ராஜ்புத் சமூகத்தினரும்தான் அதிகளவில் மதுப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பதாகவும், இது அவர்களது மூதாதையர்களின் தொழிலாகவும் உள்ள எனவும் கூறியுள்ளார்.\nஅவரின் இந்தச் சர்ச்சைக்குரியப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சரின் வீட்டின் மீது ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த அமைப்பினர் சிலர், தக்காளி மற்றும் முட்டைகளை வீசினர்.\n2. விவசாயிகள் மட்டும்தான் தற்கொலை செய்து கொள்கிறார்களா என கேள்வி எழுப்பி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் மத்தியப் பிரதேச மாநில வேளாண்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா படிதார். விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களின் பட்டியலில் மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இது குறித்து பாலகிருஷ்ணா படிதாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅப்போது பதிலளித்த அவர், “யார்தான் தற்கொலை செய்து கொள்ளவில்லை. வியாபாரி, தொழிலதிபர்கள், ஏன் காவல் ஆணையர்களும்கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு மட்டும்தான் அதற்குரிய காரணம் தெரியும்” என்றார். அவரது பேச்சுக்கு விவசாய சங்கத்தினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n3. திரிபுராவில் முதல்வர் பிப்லாப் தேப் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் பிப்லாப் தேப், இந்தியாவில் ராமாயண காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள் போன்றவை இருந்ததாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.\nஇதுபோன்று அடுத்தடுத்து பேசி சர்ச்சையில் சிக்கி வருவதையும் அவர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அரசு வேலைக்காக இளைஞர்கள், காத்திருக்காமல், பீடா கடை, பசு மாடு வளர்த்தல் போன்ற சிறுதொழில்களைச் செய்ய வேண்டும் என்றார்.\nஇதையும் படியுங்கள்: #SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nPrevious articleமார்பில் சாதிக் குறியீடு; சர்ச்சைக்குள்ளான காவலர் தேர்வு\nதலைமை நீதிபதிக்கு எதிராக ‘போலி பாலியல் வழக்கு’ தொடர ரூ.1.50 கோடி பேரம்; உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டகம் சின்னம்: டிடிவி மனுத்தாக்கல்\nகுஜராத் கலவரத்தில் வன்கொடுமைக்குள்ளான பெண்; அரசு வேலை, ரூ.50 லட்சம் இழப்பீடு கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட சமூக ஆர்வலர் வளர்மதி கைது\nநெடுஞ்சாலைத் துறை டெண்டரில் ஊழல்; பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-oct18/36073-metoo", "date_download": "2019-04-23T18:49:51Z", "digest": "sha1:LSJ2CRQLBB7IVUI5RPVHPBAYHBOACGFE", "length": 67997, "nlines": 296, "source_domain": "keetru.com", "title": "#MeToo - ஆண்மை அழி", "raw_content": "\nகாட்டாறு - அக்டோபர் 2018\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nME TOO - இதன் பின்னணியை எப்படிப் புரிந்து கொள்வது\nபெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் - சாஸ்திரங்கள்\nபாலியல் குற்றவாளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம்\nயோகேஸ்வரிக்கு நீதி தேடி வீதியிறங்கும் பெண்கள்\nஇந்தியா குழந்தைகளும் பெண்களும் பாதுகாப்புடன் வாழத் தகுதியான நாடா\nமீ டூ பெண்கள் பேசட்டும்; மனம் திறக்கட்டும்\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nபிரிவு: காட்டாறு - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்டது: 13 நவம்பர் 2018\n#MeToo - ஆண்மை அழி\nஉலகம் தழுவிய அளவில் முதன்முறையாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை ஒரு முக்கிய விவாதமாக மாற்றியது மீடூ இயக்கம். 2006 ஆம் ஆண்டில் ‘தரானா புர்க்’ என்ற மனித உரிமை ஆர்வலர் அமெரிக்காவில் ‘மீ டூ’வைத் தொடங்கினார். 2017 ல் ஹாலிவுட்டுக்குள் நடக்கும் பாலியல் வன்கொடு ��ைகள் வெளிவரத் தொடங்கின. அதன்பிறகு ‘மீ டூ’ உலகெங்கம் தீயாகப் பரவியது.\nஇந்தியாவில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திவரும் இந்து மத ஆணாதிக்கப் பொதுப்புத்திகள் பெண்களது எழுச்சியை விரும்பவில்லை. சராசரி இந்து ஆண்கள் ‘மீ டூ’ பெண்களின் வாக்குமூலங்களை அதிர்ச்சியாகப் பார்த்ததும், அவற்றை எள்ளிநகையாடுவதும் நாம் எதிர்பார்த்தது தான். நாம் எதிர்பார்க்காத அதிர்ச்சி என்னவென்றால், சமுதாய மாற்றத்திற்காக உழைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் பல ஆண்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது உண்மை முகத்தை வெளிப்படுத்தியதுதான்.\nகுறிப்பாக, தமிழ்நாட்டில் சிறந்த சிந்தனையாளர்கள், களப்போராளிகள் என நாம் நம்பிக் கொண்டிருந்த பலரது அறிக்கைகள், நேர்காணல்கள், சமூக வலைத்தளப் பதிவுகளைப் பார்த்த பிறகு, பெரும் சோர்வும், சலிப்பும் தான் உண்டானது.\nதமிழ்நாட்டில் ‘மீ டூ’ குற்றச்சாட்டுக்களைப் பாடகி சின்மயி தொடங்கி வைத்தார். தாம்ப்ராஸ் என்ற பார்ப்பன சங்கத்தின் தலைவர் நாராயணன் உட்பட ஏராளமான பார்ப்பனக் கலைஞர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார். தனக்கு நேரடியாகத் தொல்லை கொடுத்ததாக கவிஞர் வைரமுத்து மீதும் குற்றம்சாட்டினார். பிறரை ஆடவைத்துப் பார்த்த பார்ப்பன சபாக்கள் ஆத்திரத்தில் ஆடத் தொடங்கின. சின்மயி ஒரு “அய்யங்கார் தேவடியாள்” என்று சின்மயி யின் இனத்தலைவனே விமர்சித்தார். நமது தோழர்களும் தாம்ப்ராஸ் தலைவன் நாராயணனுக்கு இணையாக, சின்மயிக்கு எதிராகப் பல கேள்விகளையும், பல ஆணாதிக்கக் கருத்துக்களையும் வெளியிட்டனர்.\nநாட்டில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, ரஃபேல் போர் விமான ஊழல், இலவச மின்சார ரத்து போன்றவற்றைத் திசை திருப்பவே சின்மயி, வைரமுத்து மீது குற்றச்சாட்டைக் கிளப்பினார்.\n‘மீ டூ’ இயக்கம் சரியானதுதான், அதைக் கையிலெடுக்கச் சின்மயிக்குத் தகுதி இல்லை. ஒரு சரியான இயக்கத்தைச் சின்மயி தவறாகப் பயன்படுத்திவிட்டார்.\nசின்மயியின் பின்னணியில் இந்து மத அமைப்புகள் இருக்கின்றன. அதனால் அவரை எதிர்க்க வேண்டும்.\nகுற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்திற்கோ, காவல்நிலையத்திற்கோ செல்ல வேண்டியது தானே\nஇத்தனை காலமாக, 14 ஆண்டுகளாக ஏன் இதைக்கூறவில்லை\nஎன்பது போன்ற வாதங்களை வைக்காத தோழர்கள் குறைவு. ஒவ்வொன்றா��ப் பார்ப்போம்.\nரஃபேல் ஊழல் பற்றி பல மாதங்களாக இந்தியாவில் பேச்சு அடிபடுகிறது. இராகுல் காந்தி கடுமையாகப் பேசி வருகிறார். வழக்கு நடத்தி வருகிறார். சட்டப் போராட்டங்களை நடத்துகிறார். ‘மீ டூ’ மற்றும் சின்மயிக்கள் வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே இந்தச் செய்தி சில ஏடுகளில் வெளிவரத் தொடங்கின. ஆனால், அவை பரபரப்பான விவாதங்களாக மாறவில்லை. வெகு மக்களிடம் அவை போய்ச்சேரவே இல்லை.\nஅதேபோல, பெட்ரோல், டீசல் விலை என்பது மோடி ஆட்சி தொடங்கியதிலிருந்தே ஏறுமுகத்தில் மட்டுமே உள்ளது. 5 ஆண்டுகளாக நடந்துவரும் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து இந்தியாவில் எந்த இடத்திலும் போராட்டமோ, எழுச்சியோ, புரட்சியோ வந்துவிடவில்லை. தொலைக் காட்சிகளில் அதிகமாக விவாதிக்கப்படக்கூட இல்லை.\nஎரிபொருள் விலை உயர்வு, ரஃபேல் ஊழல் எல்லாம் ஏதோ சின்மயி குற்றச்சாட்டைக் கூறுவதற்கு முதல்நாள் தான் நடந்தது போலவும், விலைஉயர்வு, ஊழல் இவற்றை எதிர்த்து மக்கள் உடனடியாகக் கிளர்ந்து எழுந்து இந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய ஆட்சியை அல்லது புரட்சியை நடத்தத் தயாராக இருந்தது போலவும், அதை இந்தச் சின்மயி திசை திருப்பிவிட்டார் என்பது போலவும் பேசுவது தோழர் சீமான் அவர்களின் ஆமைக்கறி, ஏ.கே.74 பேச்சுக்களைப் போலத்தான் உள்ளது. இனிமேல் அவரை எவரும் விமர்சிக்கக்கூடாது. அவரையும், பாரிசாலனையும் மிஞ்சிய நகைச்சுவையை பெரும்பாலான முற்போக்குத் தோழர்கள் கொடுத்து வருகின்றனர்.\nதோழர்கள் பேசுவது உண்மையாகவே இருக்கட்டும். ரஃபேல் ஊழலையோ, எரிபொருள் விலை உயர்வையோ, இலவச மின்சார ரத்தையோ திசை திருப்பும் அளவுக்குச் சின்மயியோ, வைரமுத்துவோ அகில இந்தியப் பிரபலங்களா தமிழ்நாட்டிலாவது பெரும் மக்கள் சக்தி உடையவர்களா தமிழ்நாட்டிலாவது பெரும் மக்கள் சக்தி உடையவர்களா ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து சிக்கியபோது, அவருக்காக ஒரே ஒரு சுவரொட்டி போடக்கூட ஒரு ஆள்கூட இல்லையே ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து சிக்கியபோது, அவருக்காக ஒரே ஒரு சுவரொட்டி போடக்கூட ஒரு ஆள்கூட இல்லையே ஜாதிப் பாசத்தில்கூட பாரதிராஜா மட்டுமே அவருக்கு ஆதரவாக வந்தார்.\nவைரமுத்து அவர்கள் திராவிடர் கருத்தியலுக்கு எதிரான நிலையில் இருப்பவர். தனது வ��ற்றித் தமிழர் பேரவை என்ற அமைப்பின் சார்பில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அதிகாரப்பூர்வ இந்தி வார இதழான “பாஞ்சஜன்ய”வின் இதழாசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றிய வரும், பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான தருண் விஜய்க்குத் தமிழ்நாட்டில் பாராட்டுவிழா நடத்தினார்.\nபிரதமர் மோடி எழுதிய குஜராத் மொழிக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியான நூலின் வெளியீட்டு விழா 2017 நம்பர் 18 இல் சென்னையில் நடைபெற்றது. அதில் பா.ஜ.க வின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனோடு வைரமுத்துவும் பங்கேற்றார். தஞ்சையில் அரசு நிலத்தை அராஜகமாகக் கைப்பற்றியுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகிகளும் அதில் பங்கேற்றனர். அங்கு தான் “நட்டு வைத்த வேலுக்குப் பொட்டு வைத்துப் பார்த்தார்” வைரமுத்து.\nபகுத்தறிவாளராக வாழ்ந்து, பகுத்தறி வாளராகவே இறப்பிலும் சாதித்த தி.மு.க தலைவர் கலைஞரின் நினைவிடத்தில், இந்து மதச் சடங்குகளைச் செய்து, கலைஞரைக் கொச்சைப் படுத்தினார். தி.மு.க வைப் பீடித்துள்ள பெரும் ஆபத்து வைரமுத்து. அப்படிப்பட்டவருக்காக நாம் ஏன் துடிக்க வேண்டும் எனப் புரியவில்லை. ஒருவேளை அவர் மிகச்சிறந்த பெரியாரியக் கொள்கைவாதியாக இருந்தாலும்கூட, அவர் மீது குற்றச்சாட்டு கூறியதற்காகச் சின்மயியைக் கொச்சைப்படுத்துவது எந்த விதத்திலும் பெரியாரியல் ஆகாது.\n#MeToo வைத் திசைதிருப்பியவர்கள் நாமே\nஇப்படிப்பட்ட வைரமுத்து மீது சின்மயி குற்றம்சாட்டிவிட்டார் என்ற உடனேயே தி.மு.க மற்றும் திராவிடர் இயக்கங்களின் பல தோழர்கள், பல ஆதரவாளர்கள்தான் அவசர அவசரமாக சின்மயியைத் தனிப்பட்ட முறையில் வசைபாடத் தொடங்கினர். சமூகப்பொறுப்புள்ள தோழர்களே இந்த ‘மீ டூ’ வைத் தனிநபர் சிக்கலாக அணுகினால், ஊடகங்கள் இதை எந்த அளவுக்குத் திசைதிருப்பும் அதுதான் நடந்தது. இந்தத் திசைதிருப்பலில் சின்மயியும் வைரமுத்துவும் சிக்கினர்.\nசின்மயி, வைரமுத்து மீது மட்டும் பாலியல் குற்றச்சாட்டைக் கூறவில்லை. அவரது இனத்துக் கான சங்கமான தாம்ப்ராஸ் ஸின் தலைவர் மீதே குற்றம் சாட்டினார். கர்நாடக இசை, நடனக் குருக்களாக இருந்த பார்ப்பனர்களைப் பற்றி எழுப்பிய குற்றச் சாட்டுக்களைத் தொடர்ந்து, மியூசிக் அகாடமி ஏழு பார்ப்பனர்கள் மீது நடவடிக்கை எட��த்துள்ளது. சித்ரவீணா என். ரவிக்கிரண், பாடகர் ஓ.எஸ். தியாகராஜன், வயலின் கலைஞர் நாகை ஸ்ரீராம், மிருதங்க கலைஞர்கள் மன்னார்குடி ஏ. ஈஸ்வரன், ஸ்ரீமுசானம் வி. ராஜாராவ், ஆர். ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோரை மியூசிக் அகாடமியில் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதித்திருக்கிறது.\nஆனால், கவிஞர் வைரமுத்து மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு, வைரமுத்துவை முந்திக் கொண்டு நமது தோழர்கள், ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர். அதில் அய்யா சுப.வீ அவர்கள் மட்டும் தனது கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொண்டார். மற்ற அனைவரும் இன்றுவரை தங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி வருகின்றனர்.\nபல நூற்றாண்டுகளாக அடக்கப்பட்டு, பாலியல் ரீதியாகவும் சுரண்டப்பட்ட பெண் இனம் இப்போதுதான் பேசத் தொடங்கியுள்ளது. தொடங்கிய நிலையிலேயே - கரு உருவான நிலையிலேயே அதை பிடுங்கி எரித்து விட்டோம். ‘மீ டூ’ இயக்கம் தமிழ்நாட்டில் பல மாற்றங்களை உருவாக்குவதற்கு அடித்தளம் இட்டிருக்கலாம். சிறு பொறியையாவது கிளப்பிருக்கலாம். ஆனால் அப்படி நடந்து விடாமல், அதை “சின்மயி - வைரமுத்து” எனத் திசைதிருப்பி அழித்தவர்கள் முற்போக்குப் போராளிகளும், சமூகப் பொறுப்பற்ற ஊடகங்களும்தானே தவிர சின்மயியோ, வைரமுத்துவோ அல்ல.\nசரி, இப்போது ‘மீ டூ’ பிரச்சனைகள் முடிவுக்கு வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ரஃபேல், பெட்ரோல், டீசல் விலை எதிர்ப்புப் புரட்சிகள் என்ன ஆனது ஏன் உருவாகவே இல்லை. பெட்ரோல் விலை குறைந்து விட்டதா ஏன் உருவாகவே இல்லை. பெட்ரோல் விலை குறைந்து விட்டதா ரஃபேல் பேரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டதா\nசின்மயிக்குத் தகுதி இல்லை - பின்னணியில் இந்து மத அமைப்புகள்\nசின்மயிக்குத் தகுதி இல்லை. அவர் ஏற்கனவே பொய்யாகப் பலரைக் குற்றவாளி ஆக்கி யுள்ளார் என்றும் கூறுகின்றனர். சரி, சின்மயி குற்றச்சாட்டை விட்டுவிடுவோம். இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றம் சாட்டிய நடிகை அமலா பால், இயக்குநர் தோழர் லீனா மணிமேகலை - நடிகர் ஜான் விஜய் மீது குற்றம் சுமத்திய பாடகி ஸ்ரீரஞ்சனி - பார்ப்பன, கன்னட நடிகர் அர்ஜூன் மீது காவல் நிலையத்தில் வழக்கே பதிவு செய்துள்ள கன்னட நடிகை ஸ்ருதி - நடிகர் தியாகராஜன் மீது குற்றம் ��ாட்டியுள்ள ப்ரித்திகா மேனன் - ஏ.ஆர்.முருகதாஸ், மற்றும் பல தெலுங்குத் திரைத்துறையினர் மீது குற்றம் சாட்டிய நடிகை ஸ்ரீரெட்டி - இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரெஹெனா மற்றும் இவர்களைப் போன்ற யாருக்குமே நமது போராளிகள் எதிர்பார்க்கும் தகுதி - திறமை இல்லையா ஏன் எந்தப் பெண்ணுக்காகவும் எவரும் குரல் எழுப்பவில்லை\nசின்மயியின் பின்னணியில் இந்து மத அமைப்புகளும், ஆண்டாள் பக்தர்களும் இருக்கின்றனர். என்று ஒரு கருத்து வந்தது. அதே இந்து அமைப்புகள் வைரமுத்து வுக்கும் ஆதரவாகத் தான் இருக்கின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏட்டின் 25 ஆண்டுகால ஆசிரியர் தருண்விஜய், பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் இவர்களை மிஞ்சிய இந்து மத அமைப்புகள் இந்தியாவில் இருக்கிறதா\nஎவை எவையெல்லாம் பாலியல் குற்றங்கள் என்பவை குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களால் மட்டுமே, காவல் நிலையம் செல்லவேண்டியது தானே நீதிமன்றம் போக வேண்டியதுதானே என்றெல்லாம் கேட்க முடியும். குற்றம் சாட்டும் அனைத்துப் பெண்களும் வன்புணரப்பட்டவர்கள் (Rape) என்ற எண்ணத் திலேயே பெரும்பாலும் இந்தக் கேள்விகள் கேட்கப்படுகின்றன.\nஒரு பெண்ணை ஒரு ஆண் ஒரு நொடி பார்க்கிறான் என்றால்கூட அவன் எந்த இடத்தைப் பார்க்கிறான் என்பதிலிருந்து, கண்ணைப் பார்த்துப் பேசினால்கூட அவன் எப்படிப் பார்க்கிறான் என்பதிலிருந்து பாலியல் சீண்டல்கள் தொடங்குகின்றன. அந்த ஒருநொடிப் பார்வைகூடப் பாலியல் சீண்டல்தான். பார்வையிலிருந்து படுக்கை வரை பலநூறு விதங்களில் சீண்டல்கள் நடக்கின்றன. எதற்கும் ஆதாரம் இருக்காது. இருக்கவே முடியாது. பிறகு எப்படி காவல் நிலையத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ போக முடியும்\nகாவல்நிலைய, நீதிமன்றச் சட்ட திட்டங்கள் செல்லாத கிராமங்களில் நடக்கும் ஊர்க் கூட்டங்களில்கூட கிராமத்து ஆண்கள் நடத்தும் பாலியல் அட்டூழியங்களைப் பொதுவில் கூறிவிட முடியாது. அப்படிப்பட்ட காட்சிகளை சினிமாக்களில்தான் பார்க்கமுடியும். ஊர்த்தலைவர் களிடம் தனிப்பட்ட முறையில் நேரடியாகக் கூறுவது என்ற அளவில் சில கிராமங்களில் நடக்கும். அப்போதும், “அவனிடம் படுத்தவதானே நீ..... என்னிடமும் வா...” என்று கேட்கும் பெரிய மனிதர்கள்தான் பல ஊர்களில் த���ைவர்களாக இருக்கிறார்கள்.\nஊர்க்கூட்டம் என்பது அடுத்தநிலை. முதலில், ஒரு பெண் ஒரு ஆணால் வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டாள் என்று கேள்விப் பட்டால்கூடப் போதும், அந்தச் செய்தியை அறிந்த அனைவராலும் அந்தப்பெண் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவாள் அல்லது பாலியல் கொடுமை முயற்சிகளுக்கு ஆளாவாள் என்பதுதான் ஏராளமான கிராமங்களின் இயல்புநிலை. கிராமங்களில் மட்டுமல்ல; உயர்கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அரசு மற்றும், தனியார் அலுவலகங்கள், தொழிற்துறைகள், ஊடகங்கள் என அனைத்து இடங்களிலும் ஆண்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.\nஒரு பெண் யாரிடமாவது பாலியல் புகாரைத்தெரிவித்தால், புகாரை விசாரிக்க வேண்டியவர்களே, தாங்களும் அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டல்களைத் தொடங்காமல் இருந்தால் அது மிகப்பெரும் வியப்பான நிலை. இப்படிப்பட்ட சமுதாயத்திலிருந்து உருவான காவல்துறை அதிகாரிகளிடமும், நீதிபதிகளிடமும் என்ன நீதியைப் பெற்றுவிடமுடியும்\nசின்மயி, லீனாமணிமேகலை, மாலினி, இலட்சுமி போன்றோர் இணைந்து கடந்த 20.10.2018 இல் சென்னையில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், அவர்களைக் கேள்வி கேட்பது என்ற பெயரில் செய்தியாளர்கள் சிலர் நடந்து கொண்ட விதம், அவர்கள் கேள்வி எழுப்பிய விதம், அந்தச் சந்திப்பு குறித்து ஒவ்வொரு தொலைக்காட்சியும் செய்தி வெளியிட்ட விதம், அதற்குக் கொடுக்கப்பட்ட தலைப்புகள் இவற்றையெல்லாம் அனைவரும் பாருங்கள்.\nதமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு பெரியாரியல்வாதியும், தலைகுனிய வேண்டிய அளவுக்கு மோசமான அணுகுமுறையைச் செய்தி யாளர்கள் கையாண்டனர். அந்தச் செய்தி யாளர்களின் ஆணாதிக்க வெறியை நாமும் இயல்பாகக் கடந்து வந்து விட்டோம். இனிமேலும் அந்தத் தொலைக்காட்சிகளில் பெண்கள் பணிபுரிகிறார்கள் என்றால், அவர்களின் நிலையை எண்ணிப்பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட சமுதாயத்தில்-காவல்துறையிலோ, நீதிமன்றத்திலோ இதேபோன்ற ஆண்களின் நகல்கள் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் எப்படி நீதி கிடைக்கும்\nபாலியல் வன்புணர்வு (Rape) என்ற நிலையில் வேண்டுமானால் ஒருவேளை ஆதாரங்கள் கிடைக்கலாம். ஆனால், அந்த ஆதாரங்களை வைத்து, குடும்பச் சூழலைத் தாண்டி, காவல்நிலைய ஆண்களிடம் இதைப் புரிய வைத்து, ���ீதிமன்ற ஆண்களிடம் நீதி பெறுவதற்குள் அந்தப் பெண் அந்த நீதியே வேண்டாம் என்று ஓடிவிடும் சூழலில்தான் இன்றைய காவல் நிலையங்களும், நீதிமன்றங்களும் உள்ளன. இந்தச் சமுதாயச் சூழல் மாறாமல் நீதி, சட்ட நிறுவனங்களால் எந்தப் பயனும் இல்லை.\nஅண்மையில், சிறையிலிருந்தும், மருத்துவக் கண்காணிப்பிலிருந்தும் வீடுதிரும்பிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், இண்டியா க்ளிட்ஷ் என்ற ஒரு யூ ட்யூப் சேனலில், மீ டூ வை பற்றி ஒரு நேர்காணலை அளித்திருக்கிறார். . (https://www.youtube.com/watch\n‘மீ டூ’ வை விளம்பரத்துக்காகப் பயன்படுத்து கிறார்கள்... ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக ‘மீ டூ’ பயன்படுத்தப்படுகிறது.... இவங்க யார் கையப்பிடிச்சு இழுத்தா எங்களுக்கென்ன இதுக்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை. மக்கள் பிரச்சனை பற்றிப் பேசுவோம்... இலவச மின்சாரம் பறிபோகப் போகிறது... மக்களுக்கு எந்த விதத்திலும் பலனில்லாத விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை... பெண்ணுரிமை பேசுவாங்க, சபரிமலைக்குக் குரல்கொடுக்க மாட்டாங்க...\nதமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பல பார்ப்பன, தமிழ் ஊடகங்களும், திராவிடர் இயக்கங்களின் தோழர்களும் கருதிக் கொண்டிருக்கும் தோழரிடம் இப்படிப்பட்ட சொற்கள் வந்து விழுவது வருத்தமாக இருக்கிறது. பார்ப்பன சங்க நாராயணனும், மே 17 திருமுருகனும் ஒரே குரலில் பேசுவதை ஏற்க முடியவில்லை.\n“இவங்க யார் கையப் பிடிச்சு இழுத்தா என்ன எங்களுக்கு இலவச மின்சாரம் ரத்தாகப் போகுது...அதுபற்றிப் பேச வேண்டும். அதுதான் முக்கியம்”\nஒரு பெண்ணின் விருப்பமில்லாமல், ஒருவன் அவளைப் பார்ப்பதுகூடக் குற்றம், சுயமரியாதைக் கேடு. கையைப் பிடித்து இழுப்பது மிகப்பெரும் காட்டுமிராண்டித் தனம். அந்தக் குற்றம், சுயமரியாதைக்கேடு, காட்டுமிராண்டித் தனங்களை ஒழிப்பதைவிட -அதற் காகப் பாடுபடுவதைவிட இந்த நாட்டுக்கு மின்சாரமோ, குடி நீரோ, சோறோ முக்கியமானது இல்லை. பெரியார் தமிழர்களுக்கு மின்சாரம் வேண்டுமென்றோ, குடிநீர் வேண்டுமென்றோ, சோறு வேண்டுமென்றோ பாடுபட்டவர் அல்ல. மானமும், அறிவும் வேண்டுமென்று போராடியவர்.\nதமிழ்நாட்டில் ‘மீ டூ’ வில் பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கூறியவர் சின்மயி மட்டுமா குற்றஞ்சாட��டப்பட்டவர் வைரமுத்து மட்டுமா நூற்றுக்கணக்கான பெண்கள் துணிச்சலுடன் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளனர்.\nதிருமுருகன் காந்திக்கு நன்கு அறிமுகமான பெண் தோழர்கள், பெரியாரிய - அம்பேத்கரிய - தமிழ்த்தேசிய இயக்கங்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண் தோழர்கள், காட்டாறு குழுவில் உள்ள பெண் தோழர்கள் எனப் பலரும், தாங்கள் கடந்த காலங்களில் சந்தித்த பாலியல் சீண்டல்களைப் பொது வெளியில் வைத்துள்ளனர். இவர்கள் எல்லோருமே தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக ‘மீ டூ’ வைப் பயன்படுத்தியுள்ளார்களா தனிப்பட்ட வன்மத்துக்காக ‘மீ டூ’ வைத் திசை திருப்பிவிட்டார்களா தனிப்பட்ட வன்மத்துக்காக ‘மீ டூ’ வைத் திசை திருப்பிவிட்டார்களா இலவச மின்சாரம் தடைபடுவதைத் திசை திருப்புகிறார்களா\nபெரியாரியப் பெண்ணியம் பேசும் அமைப்புகளில் இயங்கும் பெண் தோழர்கள்கூட இப்போதுதான் தங்களது மனக்குமுறல்களைக் கொட்டத் தொடங்கியுள்ளார்கள் என்றால், இதுதான் ‘மீ டூ’ இயக்கத்தின் மிகப்பெரும் வெற்றி. அந்த வெற்றிக்கு ஒரு தொடக்கமாக இருந்தது சின்மயிக்களும் தான்.\nபல கிராமங்களில் தலித் பெண்கள் மூன்று வகை அடக்கு முறைகளை எதிர்கொள்கின்றனர். இடைநிலை ஜாதியினரின் அடக்குமுறை, தலித்துகளிலேயே முன்னேறும் ஜாதியினரின் அடக்குமுறை, வீட்டில் ஆண்களின் அடக்குமுறை என மூன்று அடுக்கு வகை அடக்குமுறையில் வாழும் பெண்கள், ‘மீடூ’க் கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கக் கூட மாட்டார்கள். அவர்கள் வரை ‘மீ டூ’ க்கள் எட்டிவிடாமல் தடுத்து, திசை திருப்பியது நாம்தான். நமது தோழர்களும் பணியாற்றும் ஊடகங்கள்தான். சின்மயிக்கள் அல்ல.\n“சமுதாயம் முழுக்க அனைத்துத் தளங்களிலும் பாலியல் சீண்டல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எதிர்க்கிறோம். சின்மயிக் களை ஆதரிக்க மாட்டோம்” என்கிறார்.\n2009-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள், சீண்டல்களுக்கு எதிராக மே 17 இயக்கம் எத்தனைமுறை மெழுகுவர்த்தி ஏந்தி யுள்ளது வழக்காகவோ, ஆதாரப் பூர்வமான செய்தியாகவோ வெளிவராத பாலியல் சீண்டல்கள், கொடுமைகளுக்கு எதிராக மே 17 என்ன திட்டம் வைத்துள்ளது வழக்காகவோ, ஆதாரப் பூர்வமான செய்தியாகவோ வெளிவராத பாலியல் சீண்டல்கள், கொடுமைகளுக்கு எதிராக மே 17 என்ன திட்டம் வைத்துள்ளது அதை 2009-லிருந்து எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தி யுள்ளது அதை 2009-லிருந்து எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தி யுள்ளது ‘மீ டூ’ இயக்கத்தைச் சின்மயிக்கள் முன்னெடுப்பதற்கு முன்பு மே-17 முன்னெடுத் திருக்கலாமே ‘மீ டூ’ இயக்கத்தைச் சின்மயிக்கள் முன்னெடுப்பதற்கு முன்பு மே-17 முன்னெடுத் திருக்கலாமே சமுதாயத்தின் அனைத்துத்தரப்புப் பெண்களையும் பேச வைத்திருக்கலாமே சமுதாயத்தின் அனைத்துத்தரப்புப் பெண்களையும் பேச வைத்திருக்கலாமே ஏன் சின்மயிக்களுக்கு வாய்ப்புக் கொடுத்தீர்கள்\nசின்மயிக்கள் ‘மீ டூ’ பற்றிப் பேசுவார்கள். பெண்ணுரிமை என்பார்கள், ஆனால் சபரி மலைக்குக் குரல் கொடுக்க மாட்டார்கள்” என்றார்.\nஎல்லாவற்றிற்கும் எல்லோரும் போராட மாட்டார்கள். அப்படி எல்லாச் சிக்கல்களுக்காகவும் போராடிய இயக்கமோ, போராடிய தலைவரோ உலகில் எங்குமே இல்லை. தலைவர்கள், இயக்கங்களது நிலையே இப்படி என்றால், சின்மயி போன்ற தனிநபர்களிடம் சபரிமலை பற்றிப் பேசினாயா என்று கேட்பது ஒரு இயக்கவாதிக்கு அழகல்ல.\nநேர்காணலில் பேசியது திருமுருகன் காந்தி தான் என்றாலும், அவர் தமிழ்நாட்டில் வாழும் கோடிக்கணக்கான ஆண்களின் மனநிலையைத்தான் வெளிப்படுத்தினார். அதனால் இந்தப் பதில்கள் திருமுருகன் காந்திக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் தான்.\nகளப்பணியாளர்களைத் திசை திருப்பிய மீடியாக்கள் & சோசியல் மீடியாக்கள்\nபொதுவாக, ஒரு தீண்டாமை வன்கொடுமை நடந்தாலோ, பாலியல் வன்கொடுமை நடந்தாலோ உடனடியாகஅந்தக்குறிப்பிட்ட வன்கொடுமையைப் பற்றி மிகவும் விரிவாக அலசுகிறோம். காவல் துறைக்கும், நீதிமன்றங்களுக்கும், உளவுத்துறை களுக்கும்கூடத் தெரியாத பல நுணுக்கமான தகவல்களைத் தனியார் தொலைக் காட்சிகளும், புலனாய்வு வார இதழ்களும் நமக்குத் தருகின்றன.\nஅந்தப் பரபரப்பான நேரங்களில் அனைத்து இயக்கங்களிலும் பணியாற்றும் தோழர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் பல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள், தகவல்கள் பரப்பப் படுகின்றன. அதோடு முடிந்தது நமது வேலை. அடுத்து இதே போல ஒரு பரபரப்புச் செய்தி வரும்வரை நாம் “குட் மார்னிங், குட் நைட்”, நமது தனிப்பட்ட செய்திகள், குடும்பச் செய்திகளைச் சமூகவலைகளில் போட்டுக் கொண்டு இருப்போம்.\nதருமபுரி இளவரசன் படுகொலை செய்யப் பட்டார். பதட்டமானோம். ஏதேதோ செய்தோம். சில வாரங்கள் ஓடின. நாம் அமைதியானோம். இளவரசனைக் கொன்ற பார்ப்பனியத்தை மறந்து விட்டோம். அடுத்த சில மாதங்களில் கோகுல்ராஜ், உடுமலை சங்கர் என வரிசையாகப் பறி கொடுத்தோம். அவற்றுக்கு எதிராகவும் இயங்கினோம். பிறகு மறந்துவிட்டோம். அடுத்த பரபரப்புக்குத் தயாராகிக் களமாடுகிறோம்.\nநாம் களமிறங்கிச் செயல்பட்ட காலங்களைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். ஏதாவது இரத்தக்களறி நடக்க வேண்டும். ராம் கோபால் வர்மா, பாலா படங்களை மிஞ்சிய கொடூரக் காட்சிகள் நேரடியாக நடக்க வேண்டும். ஒரு ஊரே பற்றி எரிய வேண்டும். ஒரு பெண் அதிகாலையில் பொது வெளியில் கழுத்தறுக்கப்பட்டு சாக வேண்டும். பேருந்துகளிலும், அலுவலகங்களிலும், வயல்வெளிகளிலும் கூட்டு வன்புணர்வால் கோரமாகச் சாகவேண்டும். அவள் எரிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கண்ணீர்க் காட்சியாவது வேண்டும்.\nஅப்படிப்பட்ட காலங்களில் மட்டுமே நாம் இயங்குகிறோம். அந்தக் கொடூரங்களுக்கு ஜாதி காரணம் என்றால், நாம் ஒரு வாரத்திற்கு ஜாதி ஒழிப்புப் போராளி அவதாரம் எடுப்போம். ஆணாதிக்கம் காரணம் என்றால் பெண்ணியவாதி அவதாரம் எடுப்போம். காரணத்தின் அடிப் படையில் நாமும் அவதாரங்களை அவ்வப்போது மாற்றி மாற்றி எடுப்போம்.\nசமூக வலைத்தளங்கள் பிரபலமாவதற்கு முன்பு மீடியாக்கள் இதைத்தான் செய்து வந்தன. இப்போதும் அதைத்தான் செய்கின்றன. இந்த அணுகுமுறையானது மீடியாக்களைப் பொறுத்த வரை அதுதான் அந்தத் தொழிலின் தன்மை. ஆனால், சமூக வலைத்தளங்கள் பிரபலமான பிறகு முற்போக்கு இயக்கங்களின் தோழர்களுக்கும் இந்த “மீடியாக்கள் பாணி அணுகுமுறை” என்ற நோய் கடுமையாகத் தொற்றிக் கொண்டுள்ளது.\nஜாதிய வன்கொடுமைகளோ, பாலியல் வன்கொடுமைகளோ எது நடந்தாலும், அவை யெல்லாம் இலட்சத்தில் ஒன்று, கோடியில் ஒன்று என்ற அளவில் மட்டுமே பொதுவெளிக்கு வருகின்றன. அந்த அளவுக்கு மட்டுமே செய்தி யாகின்றன. இந்தக் கோடியில் ஒன்றாக வெளிவரும் செய்திகளில் ஒன்றுதான் ‘மீ டூ’ வும். நாம் சின்மயியைப் பற்றிக் கேவலமாகப் பேசிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியிலும் அல்லது சின்மயியை ஆதரித்துக் கொண்டிருக்கும் ஒவ���வொரு நொடியிலும் இந்தியாவில் ஏராளமான பாலியல் சீண்டல்கள், பாலியல் சுரண்டல்கள், வன் புணர்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.\nதிருமணம், குடும்பம், சொந்தம், ஜாதி ஆகிய நிறுவனங்களில் தினந்தோறும், தினந்தோறும் கோடிக்கணக்கான பெண்கள் பாலியல் ரீதியாகச் சீண்டப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், வன்புணரப்படுகிறார்கள். அப்படிப் பெண்களை ஒடுக்குபவர் களுக்குக் கணவன், காதலன், தகப்பன், சொந்தக்காரன், ஜாதிக்காரன் எனப் பல முகங்கள் உள்ளன.\nநமது வீட்டில், நமது தாயாரிடமோ, சகோதரியிடமோ, மனைவியிடமோ, காதலி யிடமோ ஒரே ஒருநாள் அவர்களது மனதைத் திறந்து பேச வையுங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல், பயப்படாமல் ஒரே ஒருநாள் மட்டும் பேச வையுங்கள். அந்தப் பேச்சுக்களை விருப்பு, வெறுப்பு இன்றி, இந்து மதப் பொதுப்புத்தியைக் கழட்டி வைத்துவிட்டு ஆராய்ந்து பார்த்தால், பாலின மற்றும் பாலியல் குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாத - மனிதநேயம் துளியும் இல்லாத - உலக அறிவு எதுவும் இல்லாத ஒரு சைக்கோ நமக்குள் ஒளிந்திருப்பதைக் காணலாம்.\nநாமும் பாலின -பாலியல் புரிதலற்ற மனநோயாளிதான் என்பதை உணர்ந்து விட்டால், நம்மோடு வாழும் கோடிக்கணக்கான சக ஆண் மனநோயாளிகளையும் அடையாளம் கண்டு விடலாம். தாம்ப்ராஸ் நாராயணனைவிட, காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் தேவநாதனைவிட, சபாக்கச்சேரி மாமாக்களைவிட, சங்கராச் சாரியைவிட, வைரமுத்துவைவிடக் கொடூரமான பாலியல் வெறிகொண்ட மிருகங்களையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.\nஇந்தச் சோதனையை நாம் செய்து பார்த்திருந்தோமானால், அதன்பிறகு ‘மீ டூ’ வை யார் முன்னெடுத்தாலும் ஆதரித்திருப்போம். யாருமே கவனம் செலுத்தாத ஒரு சிக்கலில் யாரோ ஒருவர் கவனம் செலுத்தியுள்ளார் என்ற அளவில் அதை வரவேற்றிருப்போம். தோழர்களும், சராசரி ஆண்களும் ஒரே புள்ளியில் இணைந்து சின்மயிக்களை நோக்கி எழுப்பிய எந்தக் கேள்விகளையும் எழுப்பியிருக்க மாட்டோம்.\nநம்மைப் போன்ற மனித நேயமற்ற, உலக மக்களைப் பற்றிய அறிவற்ற, பாலின - பாலியல் அறிவற்ற மனநோயாளிகளை உருவாக்குவது இந்து மதம். இந்த நாட்டின் இயக்கும் சக்தியாக, ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ள இந்து மதமும், அதன் சாஸ்திர, சம்பிரதாயங்களும், பண்பாடுகளும் சத்தமில்லாமல் ஒவ்வொரு ���ாளும் இலட்சக்கணக்கான மனநோயாளிகளை உருவாக்கிக் கொண்டும் – உருவானவர் களைப் பாதுகாத்துக் கொண்டும் இருக்கின்றன.\nஇந்த “இந்து சிஸ்டம்” தான் இந்தியாவின் சமுதாய ஒழுங்காகவும் இருக்கிறது. இந்தச் சமுதாய ஒழுங்கை உடைத்தெறியாமல், அதற்காகப் பணியாற்றாமல், பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு உருவாகாது. ஜாதிய வன்கொடுமைகளும் நிற்காது.\n‘மீ டூ’, தலித் சிறுமி இராஜலெட்சுமி கொலை, நிர்பயா கொலை, ஸ்வாதி கொலை - ஆசிட் வீச்சால் கொலை செய்யப்பட்ட ஆதம்பாக்கம் வித்யா, காரைக்கால் வினோதினி - ஜாதிக் கொடுமையால் நடந்த இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் கொலை இதுபோன்ற பரபரப்பாகும் செய்திகள், வழக்குகள் போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பதும், துணை நிற்பதும் மிக மிக அவசியமான பணிதான்.\nஅதேசமயம், இந்தக்கொடுமைகள் நடக்காத ஒரு சமுதாயமாக நமது சமுதாயம் மாற வேண்டும் என்றால், இந்தக் கொடுமைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்ற இந்து மதச் சட்டங்கள், ஒழுங்குகள், பண்பாடுகள் ஒழிய வேண்டும். இந்து மதம் அழிய வேண்டும். அதற்குரிய தொலைநோக்குத் திட்டங்களுக்கும், பணிகளுக்கும் நாம் உழைப்பைக் கொடுக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16586", "date_download": "2019-04-23T18:45:53Z", "digest": "sha1:PKI6MV4IXY5KANR25UBEQYQOS776KVGR", "length": 6249, "nlines": 111, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் இளைஞனிற்கு நேர்ந்த விபரீதம்!! புகையிரத பயணமே இறுதியான சோகம்", "raw_content": "\nயாழ் இளைஞனிற்கு நேர்ந்த விபரீதம் புகையிரத பயணமே இறுதியான சோகம்\nயாழ்.மருதனார்மடம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்ற இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் இருந்து குறித்த இளைஞன் விழுந்துள்ளான். ஓமந்தை- சாந்தசோலை கிராமத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் உயிரிழந்த இளைஞன் விளையாட்டாக ரயிலில் இருந்து குதித்ததாகவும், தவறி விழுந்ததாகவும் கருத்துக்கள் உள்ளன.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nதீவிரவாதிகள் கண்டுபிடிக்க இது ஒன்றே வழி தீவிர சோதனையில் சிசிடிவி காணொளி\nயாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம வாகனம் - அதிரடி படையினர் தீவிர சோதனை\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது \nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2018/04/n-tt-12-04-2018.html", "date_download": "2019-04-23T17:59:22Z", "digest": "sha1:ADV6OHHUIVTECDJIWODS7HO7UOVY7QZM", "length": 4853, "nlines": 135, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE", "raw_content": "\nநமது மங்களம்பேட்டை தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர் Nசேகர் TT அவர்களின் மனைவி திருமதி அமுதா இன்று ( 12-04-2018 ) இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.\nஅன்னாரின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான உளுந்தூர்பேட்டையிலுள்ள பு.கிள்ளனூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்..\nNFTE- TMTCLU மாவட்ட சங்கங்கள்,\nபணிஓய்வு நாள் சிறக்க வாழ்த்துகிறோம்\nBSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூ...\n கடலூர் மாவட்ட TMTCLU மாவட்டசெயலர்...\nபுரட்சியாளர் மாமேதை டாக்டர் B.R.அம்பேத்கர்127 வது...\nவருந்துகிறோம்நமது மங்களம்பேட்டை தொலைபேசி நிலையத்...\nசிதம்பரம் கிளைசிறப்பு பொதுக்குழுகூட்டம் 06-04-2018...\nசுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்���ேதபால் தந்தித்...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிஆர்ப்பாட்டம் ம...\nதொடர் இயக்கங்கள் ஒத்திவைப்பு தோழர்களே, 03-04-2018 ...\nவருந்துகிறோம்நமது மாநிலச் செயலர்தோழர் K. நடராஜன் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T172/tm/arunakiri_vilangka_valarntha_sivakkozunthu", "date_download": "2019-04-23T17:52:55Z", "digest": "sha1:55NG7OQW37FNNXGZUPWDQBZAFYQ4GZSB", "length": 2707, "nlines": 31, "source_domain": "thiruarutpa.org", "title": "அருணகிரி விளங்க வளர்ந்த சிவக்கொழுந்து / aruṇakiri viḷaṅka vaḷarnta sivakkoḻuntu - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nperiyanāyakiyār tōttiram திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம்\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\n070. அருணகிரி விளங்க வளர்ந்த சிவக்கொழுந்து\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்\nசிவஞான நிலைவிளங்கச் சிவாநுபவம் விளங்கத்\nதெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே\nதிருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே\nஉருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க\nஉலகமெலாம் விளங்கஅரு ளுதவுபெருந் தாயாம்\nமருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க\nவயங்கருண கிரிவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.\nஅருணகிரி விளங்க வளர்ந்த சிவக்கொழுந்து // அருணகிரி விளங்க வளர்ந்த சிவக்கொழுந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_63.html", "date_download": "2019-04-23T17:50:21Z", "digest": "sha1:NMQO3P5BO6QPTR7EROR4RLVEVA5UF5ND", "length": 5409, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஊழலற்ற, நேர்மையும் செயற்தினும் வாய்ந்த அரசியலே நாட்டுக்கு அவசியம்: மைத்திரிபால", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஊழலற்ற, நேர்மையும் செயற்தினும் வாய்ந்த அரசியலே நாட்டுக்கு அவசியம்: மைத்திரிபால\nபதிந்தவர்: தம்பியன் 03 April 2017\nஊழல் மோசடிகள் அற்ற நேர்மையும் செயற்திறனும் வாய்ந்த தூய்மையான அரசியலே நாட்டுக்கு தற்போது அவசியமாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஊழல், மோசடிகளை மேற்கொண்டு அரச வளங்களையும் பொதுமக்களின் சொத்துக்களையும் முறையற்றவகையில் பயன்படுத்தி தமது சட்டைப் பைகளை நிரப்பிக்கொள்ள எந்தவொரு அரசியல்வாதியும் எத்தனிப்பார்களாயின், அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாயினும் சரி அவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தான் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.\n0 Responses to ஊழலற்ற, நேர்மையும் செயற்தினும் வாய்ந்த அரசியலே நாட்டுக்கு அவசியம்: மைத்திரிபால\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஊழலற்ற, நேர்மையும் செயற்தினும் வாய்ந்த அரசியலே நாட்டுக்கு அவசியம்: மைத்திரிபால", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirupathicateringservice.com/wedding-catering-services-in-chennai.html", "date_download": "2019-04-23T18:06:03Z", "digest": "sha1:E7FI3UA2AY2BKS5DTHP5JSP25BSXDUAI", "length": 1937, "nlines": 29, "source_domain": "www.thirupathicateringservice.com", "title": "Marriage Catering Services, Wedding Catering Services in Chennai", "raw_content": "சுவையால் பணிவான உபசரிப்பால் என்றும் உங்கள் நினைவில் திருப்தி தரும் Thirupathi Catering Service.\nஅழைத்தாலே தலைமுறை பேசும் சுவையோடு வருபவன் திருப்தி தரும் திருப்பதி கேட்ரிங் சர்வீஸ்.\nஅழைத்தாலே தலைமுறை பேசும் சுவையோடு வருபவன் திருப்தி தரும் திருப்பதி கேட்ரிங் சர்வீஸ்.\nஅழைத்தாலே தலைமுறை பேசும் சுவையோடு வருபவன் திருப்தி தரும் திருப்பதி கேட்ரிங் சர்வீஸ்.\nஅழைத்தாலே தலைமுறை பேசும் சுவையோடு வருபவன் திருப்தி தரும் திருப்பதி கேட்ரிங் சர்வீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2014/12/", "date_download": "2019-04-23T18:20:19Z", "digest": "sha1:AQAN6P6YWQUJ2ITYN46ICYNTX4RRZWCO", "length": 21418, "nlines": 318, "source_domain": "lankamuslim.org", "title": "திசெம்பர் | 2014 | Lankamuslim.org", "raw_content": "\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் தலைவர் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா மைதிரிக்கு ஆதரவு\nமுதலீட்டு ஊக்குவிப்புப் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவருமான பைஸர் முஸ்தபா எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் (படங்கள்) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமூதூர் : 14,128 குடும்பங்களைச் சேர்ந்த 48,435 பேர் பாதிப்பு\nமூதூர் முறாசில்: அடை மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் மூதூர் பிரதேசத்தில் 36 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தொத்தம் 14,128 குடும்பங்களைச் சேர்ந்த 48,435 பேர் பாதிப்பிற் குள்ளாகியுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபாது­காப்பு செய­லாளர் முன்னாள் அமைச்சர்களான ரிஷாத் மற்றும் ஹக்கீம் தொடர்பில் ..\nதேசிய தமிழ் பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை நேற்று பாது­காப்பு அமைச்சில் சந்­தித்து பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ கலந்­து­ரை­யா­டியுள்ளார் இதன் போதே அவர் பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nதிசெம்பர் 31, 2014 at 9:51 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n“மஹிந்தவை அகற்றி விட்டு மைத்திரியை ஆட்சியில் அமர்த்துவது எமது நோக்கமல்ல” அப்துர் ரஹ்மான்\n‘மஹிந்தவை அகற்றி விட்டு மைத்திரியை ஆட்சியில் அமர்த்துவது இங்கு எமது நோக்கமல்ல. ஒரு ஆட்சிமாற்றத்தின் மூலம் சிறந்த ஆட்சிமுறை மாற்றத்தை ஏற்படுத்துவதும் அதன் மூலம் அனைத்து மக்களும் இந்நாட்டில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nதிசெம்பர் 30, 2014 at 9:16 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nசல்மான் கான் மேடையில் ஏறி கை அசைப்பதனால்….\nபதுளை – வெல்கடே பிரதேசத்தில் நேற்று (29) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டமொன்று நடைபெற்றது.இதன்போது அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nதிசெம்பர் 30, 2014 at 8:00 பிப\nபொது செய்த��கள் இல் பதிவிடப்பட்டது\nஎயார் ஏசியா 40 உடல்கள் கண்டுபிடிப்பு\nகாணாமற்போன எயார் ஏசியா விமானத்தில் பயணித்தவர்களுடையது என நம்பப்படுகின்ற 40 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nதிசெம்பர் 30, 2014 at 5:00 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஎன்கவுன்டர் வழக்கில் இருந்து பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் விடுவிப்பு..\nசோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில், பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை குற்றவாளி என்று நிரூபணம் செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nதிசெம்பர் 30, 2014 at 4:00 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nநாட்டை விட்டு வெளியேறுங்கள் இஸ்லாமிய பிரசாரகர்ளுக்கு அரசு பணிப்பு\nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இர��ப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« நவ் ஜன »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/11/05/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-23T18:27:12Z", "digest": "sha1:WHO4V3KZZAHRDICEUXSY6CMZ2GP3AW2E", "length": 39837, "nlines": 322, "source_domain": "lankamuslim.org", "title": "பிராந்திய , பூகோள மேலாதிக்க அரசியலும் யெமன் முஸ்லிம் தேசத்தின் மனிதப் பேரவலமும் !! | Lankamuslim.org", "raw_content": "\nபிராந்திய , பூகோள மேலாதிக்க அரசியலும் யெமன் முஸ்லிம் தேசத்தின் மனிதப் பேரவலமும் \nயெமென் என்ற முஸ்லிம் தேசம் உலகிற்கு பல தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களை வழங்கிய தேசம் , பூகோள ரீதியில் தென்மேற்கு ஆசியாவில் அமைத்துள்ள இந்த நாடு . அதன் வடக்கு எல்லையில் சவூதி அரேபியாவையும் , கிழக்கு எல்லையில் ஓமானையும் தெற்கு எல்லையில் அரபியன் கடலையும்\n, வடமேற்கு எல்லையில் செங்கடலையும் எல்லைகளாக கொண்டுள்ள , சுமார் 28 மில்லியன் மக்கள் வாழும் ஓர் ஏழ்மையான நாடு .\nயெமனில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் .இவர்களில் பசியினாலும் ,பட்டினியாலும் மரணிக்கும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக பல்வேறு தகவல்கள் அத��ர்ச்சி தகவல்களை வெளியிடுகின்றன , 2015 மார்ச் தொடக்கம் இன்றுவரையுள்ள மூன்று ஆண்டுகளில் சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.சுமார் 60,000 பேர் காயமடைந்துள்ளனர் இவர்களில் பெரும்பாலானவர்கள் 2017-2018 காலப்பகுதியில் கொல்லப்பட்டும் காயமடைந்துமுள்ளனர் என மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன , மரணித்தவர்கள் போக விசேடமாக தற்போது சுமார் 8.4 மில்லியன் மக்கள் உணவு இன்றி நேரடி பட்டினி மற்றும் பட்டினி காரணமாக மரண அச்சறுத்தலை எதிர்கொண்டுவருகின்றனர் , சுமார் 17.8 மில்லியன் மக்கள் தங்கள் அடுத்தவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் வறுமையின் கொடிய பிடியில் சிக்கியுள்ளனர் என பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தொடக்கம் ஐநா வரை எச்சரிக்கை அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.\n2011 ஆம் ஆண்டு மத்தியகிழக்கின் அரபு முஸ்லிம் நாடுகளில் ஆரம்பித்த மக்கள் எழுச்சி போராட்டங்கள் யெமனிலும் வீரியம் பெற்றபோது அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அப்துல்லாஹ் அல் ஸாலிஹ் அழுத்தங்களின் காரணமாக பல்வேறு பட்ட அரசியல் சீர்திருத்தங்களுக்கு உடன்பட்டு அல் ஹாதி அல் மன்சூரி என்பவரிடம் இடைக்கால அதிகாரத்தை வழங்கிய போதிலும் பிராந்திய மற்றும் சர்வதேச மேலாதிக்க சக்திகளின் தலையீடு யெமன் மக்களின் போராட்டத்தை திசை திருப்பி அழிவின் பக்கம் கொண்டுவந்து சேர்ந்துள்ளது என்பதுதான் இந்த மக்களின் பேரிழப்புக்களுக்கான பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.\nகுறிப்பாக தூய்மையாக ஆரம்பித்த யெமன் மக்களின் எழுச்சி பிராந்திய ,சர்வதேச சக்கதிகளின் தலையீடு பதவி விலகிய அப்துல்லாஹ் அல் ஸாலிஹ் இராணுவத்துள் பெற்றிருந்த செல்வாக்கு அதை பயன்படுத்த முயன்ற பிராந்திய சக்திகள் , ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்களின் எழுச்சி , மறுபுறத்தில் சவூதி கூட்டுப்பட்டையின் இராணுவ நுழைவு , அல் காயிதா , இஸ்லாமியதேசம் அமைப்பு ஆகியவற்றின் நுழைவு சவூதி கூட்டுப்பட்டையின் ஆதரவை பெற்ற இடைக்கால அதிபர் ஹாதி அல் மன்சூரின் தரப்பில் ஏற்றப்பட்ட பிளவுகள் ஆகியனவும் யெமன் மக்களின் போராட்டத்தை திசைதிருப்பி யெமன் தற்போது நகர்த்திக்கொண்டுவரப்பட்டுள்ள பேராபத்தான நிலைக்கான நேரடியாக பங்களிப்பு செய்துள்ள காரணிகளாகும.\nகுறிப்பாக சுன்னாஹ் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட யெமன் நாட்டில் ஈரானின் அரசியல் ,இராணுவ தலையீடு மற்றும் அமெரிக்க ஆதரவும் ஒத்துழைப்பும் பெற்ற சவூதி கூட்டுப்படைகளின் மூர்க்கமான இராணுவ நடவடிக்கைகள் என்பன நிலைமையை மோசமாக்கியுள்ளது இங்கு வாழும் ஷீயாக்கள் சைத்தீ பிரிவை சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர் சுமார் 400 வரையாக சைத்தீ பழங்குடி குழுக்கள் யெமனில் வாழந்துவருகின்றனர் , இவர்கள் ஷீயாக்களின் பிரதான பிரிவான இமாமியா பிரிவின் பல்வேறு கோட்பாடுகளை மறுப்பவர்கள், இவர்களும் முரண்பாடான நம்பிக்கைகளை கொண்டிருந்தாலும் ஒப்பீட்டளவில் ஸுன்னாஹ் முஸ்லிமக்ளுக்கு மிக நெருக்கமானவர்களாக இஸ்லாமிய அறிஞர்களால் பார்க்கப்படுகின்றார்கள். ஆக யெமனில் ஆரம்பித்த அரசியல் ,பொருளாதார சீர்திருத்தம் கோரிய தூய்மையான மக்கள் எழுச்சி பிராந்திய ,பூகோள மேலாதிக்க சக்திகளினால் இஸ்லாமிய பிரிவுகளுக்குக்கிடையிலான இரத்தம் குடிக்கும் போராட்டமாக மாற்றப்பட்டுள்ளதுடன் யெமன் முஸ்லிம் தேசத்தை பஞ்சத்தாலும் , நோய்களினாலும் அழிந்துபோகும் தேசமாக மாற்றுவதிலும் வெற்றிபெற்றுள்ளன .\nகடந்த 20 ஆண்டுகளாக உலகில் பஞ்சத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாடுகளான சோமாலியாவுடனும் தென் சூடானுடனும் புதிதாக யெமனும் இணைந்து கொள்ளும் அவல நிலை விரைவில் ஏற்படவுள்ளதாக பல மனித உரிமை அமைப்புக்கள் கூறிவந்த நிலையில் கடந்த வாரம் (23 திகதி ) ஐநாவும் இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nயெமன் மக்கள் விரையில் பஞ்சநிலைக்குல் சிக்கிவிடும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானம், உடனடி நிவாரணம் போன்ற விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் மார்க் லோகொக் கடந்த செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளார் மேலும் யுத்தத்துக்கு மத்தியில் இடம்பெயர்ந்து திரியும் சுமார் 14 மில்லியன் யெமன் நாட்டு மக்கள் பாரிய பஞ்சமொன்றை சந்திக்கும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் உணவுத்தட்டுப்பாட்டை மட்டுமன்றி விஷேடமாக குழந்தைகளும் முதியவர்களும் கொலரா போன்ற உயிர்கொல்லி நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .\nஇதேவேளை யெமனின் தாக்குதல்களில் ஈடுபடும் சக்திகளினால் அதிகமாக “சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்படுவதால் பொதுமக்கள் அதிகமாக இழப்புக்களை எதிர்கொள்வதாக பல்வேறு குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது குறிப்பாக தற்போது பொது மக்களின் இழப்புக்கு சவூதி தலைமையிலான கூட்டு படை மீதே அதிகமான குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சவூதி நாட்டின் முடிக்குரிய அரச குமாரர் பின் ஸல்மான் சவூதியின் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றுகிறார், என்பதுடன் யெமன் மீதான போரியல் தாக்குதல் திட்டங்களின் கட்டமைப்பாளராகவும் இவரே கருதப்படுகிறார், 2014 இல் ஈரானின் ஆதரவை கொண்ட ஹூதி படை யெமனின் பல்வேறு நகரங்களை ஆக்கிரமித்தது இதை தொடர்ந்து அமெரிக்க ஆலோசனையின் பேரில் அரச குமாரர் பின் ஸல்மானால் கட்டமைக்கப்பட்ட சவூதி கூட்டுப்படை தாக்குதல்களை ஆரம்பத்தன இந்த கட்டமைப்பில் முக்கிய பாத்திரத்தை சவூதியும் , துபாயும் , எகிப்தும் வகித்தன அல்லது வகித்து வருகின்றன சுமார் மூன்று ஆண்டு கால யுத்தத்தில் யெமனின் பெரும்பாலான உட்கட்டமைப்பு சிதைக்கப்பட்டுள்ளது , “நமது காலத்தின் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி” என ஐநா மனித உரிமைகள் அமைப்பினால் வர்ணிக்கப்படும் அளவுக்கு யெமனும் யெமன் நாட்டுமக்களும் மிக அபாயகரமான மனித பேரவலத்தை எதிர்கொண்டுள்ளனர்.\n”யெமன் தரவு திட்டம்” என்ற ஒரு சுயாதீனமான கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள தகவலின் படி மார்ச் 26, 2015 முதல் மார்ச் 25, 2018 வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் சவூதி கூட்டுப்படையினால் 16,749 விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்பட்டுள்ளது அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 15 குண்டுகள் போடப்பட்டுள்ளன ஆனால் அந்த வான் தாக்குதல்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குண்டுகள் , அல்லது 31% வீதமான குண்டுகள் இராணுவ இலக்குகள் அல்லாத இடங்களை இலக்கு வைத்துள்ளன அதாவது பொது மக்கள் மீது இலக்கு வைக்கப்பட்டுள்ளது . இது பொது மக்கள் கொல்லப்படுவதத்திற்கு பிரதான காரணமாகியுள்ளது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது , .இது பற்றி குறிப்பிடும் சில யெமன் நாட்டு செயல்பாட்டாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் எமது கட்டமைப்பு எடுப்பதற்கு எதுவும் இல்லை என்ற அளவுக்கு அழிக்கப்பட்டுவிட்டது பசி , பஞ்சம் ,பட்டினி மரணம் என்பன எங்கும் பரவியுள்ளது என குறிப்பிடுகின்றனர் .\nகிடைக்கும் தகவல்களில் படி பார்த்தல் யெமனின் மக்கட்தொகையில் 75% மாணவர்கள் அதாவது – 22.2 மில்லியன் மக்கள் – உடனடியாக மனிதாபிமான உதவி தேவையுள்ளவர்களாக உள்ளனர் , இதில் 11.3 மில்லியன் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிர்வாழ அவசர, உடனடி உதவி தேவைப்படுபவர்களாக மாறியுள்ளனர் இந்த தொகை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது , சுமார் 17.8 மில்லியன் மக்கள் தங்கள் அடுத்தவேலை உணவுக்கு கூட வழியில்லாமல் வறுமையில் கொடிய பிடியில் சிக்கியுள்ளார் ,சுமார் 8.4 மில்லியன் மக்கள் உணவு இன்றி நேரடி பட்டினியை எதிர்கொண்டுள்ளனர் ஐந்து வயதிற்கு உட்பட்ட சுமார் 400,000 குழந்தைகளின் வாழ்வை மிக கடுமையான ஊட்டக்குறைபாடு அச்சுறுத்துகின்றது\nமத்திய கிழக்கில் ஒரு புறம் ஈரான் தனது செல்வாக்கை பிராந்தியத்தில் வலுவாக கட்டமைக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது ,அதில் முஸ்லிம்களை ஷீயாக்களாக மாற்றுதல் , ஷியாக்களை இமாமியாக்களாக மாற்றுதல் என சில அறிஞர்கள் சுட்டிக்காட்டுவது இங்கு குறிப்பிடத்தக்கது மறுபுறம் அமெரிக்காவால் வழிநடாத்தப்படும் சவூதி முடிக்குரிய அரச குமாரன் பின் ஸல்மானின் வழிநடத்தலில் சவூதி மட்டுமல்ல பல முஸ்லிம் தேசங்கள் மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டுவருகின்றன, சவூதியையும் ,முஸ்லிம் உம்மாவையும் ,இஸ்லாத்தையும் பாதுகாக்க அரச குமாரன் பின் ஸல்மானை அதிகாரத்தில் இருந்து ஓரம் கட்டுவது சவூதி மன்னர் குடும்பத்திற்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருவதாக பல இஸ்லாமிய அறிஞர்களும் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். முஸ்லிம் உம்மாவை பிளவுபடுத்தி அது முன்னோக்கி நகராமல் வைத்துக்கொள்வது சயோனிச மேற்கின் தவிர்க்கமுடியாத கடமை என்றால் முஸ்லிம் நாடுகளில் சர்வாதிகாரிகளை பாதுகாப்பது அவர்களுக்கு தவிர்க்கமுடியாத தேவை, பூகோள மேலாதிக்க சக்திகள் இஸ்லாமிய எழுச்சியை அடக்கியொடுக்க இந்த அரபுலக சர்வாதிகாரிகளைதான் நம்பியிருக்கின்றார்கள் , அவர்களில் உள்ளவர்கள்தான் சவூதியின் பின் ஸல்மானும் , எகிப்தின் அப்துல்பத்தாஹ் சிஷியும் , துபாயின் பின் சயீதும், இதைத்தான் அறிஞர் முஹம்மத் முக்தார் அல் ஷன்கீதி இப்படி குறிப்பிட்டிருந்தார் றியாத், கெய்ரோ, டமஸ்கஸ் மற்றும் இஸ்லாமிய , அரபு நகரங்கள், மக்களை அடிமைப்படுத்தும் , எதிரிகளுக்கு விசுவாசம் காட்டும், அப்பாவிகளையும் சுதந்திர சிந்தனையாளர்களையும் படுகொலை செய்யும், சிறையில் அடைக்கும் மிலேச்சத்தனமான சர்வாதிகாரிகள் மற்றும் அடிமை முகவர்களிடம் இருந்து மீட்கப்படாத வரை அல்-குத்ஸை இழிவான சயோனிஸ சக்திகளிடம் இருந்து மீட்கமுடியாது என்றார் இதுதான் யதார்த்தமாகும் பின் ஸல்மானும் , எகிப்தின் அப்துல்பத்தாஹ் சிஷியும் , துபாயின் பின் சயீதும், சிரியாவின் பஷார் அல் அசத்தும் அதிகாரத்தில் நீடித்தால் இழப்புகளை தவிர வேறு எதையும் முஸ்லிம் உம்மா பெற்றுக்கொள்ளாது என்பது நடைமுறை அரசியல் யதார்த்தமாகும் .\nநவம்பர் 5, 2018 இல் 4:41 பிப\nகட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« முஸ்லிம் அரசியல்வாதிகள் : மக்களின் நிலைப்பாடு என்ன \nபாராளுமன்றத்தில் நிலவிய மாற்றங்கள் அரசியல் அமைப்பிற்கு எதிரானது:சபாநாயகர் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nநாட்டை விட்டு வெளியேறுங்கள் இஸ்லாமிய பிரசாரகர்ளுக்கு அரசு பணிப்பு\nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« அக் டிசம்பர் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=79302", "date_download": "2019-04-23T18:53:00Z", "digest": "sha1:PSEERAEBRLWZQQOWMZRKGDEXYQ2HAXA3", "length": 12833, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Throwpathi amman temple festival | 18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோவிந்தா ���ோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா\nதமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\nகொங்கணகிரி கோவில் கும்பாபிஷேக விழா\nதிருவொற்றியூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விண்ணதிர்ந்த சக்தி கோஷங்கள்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி ... திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் நேற்று 18 ம் நாள் போர்க்கள நிகழ்வு நடந்தது. இதில், துரியோதனனை பீமசேனன் வெற்றி கொண்ட நிகழ்ச்சியை காண திரளான பக்தர்கள் கூடியிருந்தனர். ஆர்.கே.பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், துரியோதனனை பீமசேனன் வெற்றி கொண்டார்.\nதுரியோதனன் குருதியை கூந்தலில் தடவி தன் சபதத்தை திரவுபதி நிறைவேற்றினார். ஏற்கனவே, 99 புதல்வர்களை இழந்த காந்தாரிதேவி, நேற்று தன் மூத்த மகன் தரியோதனனையும் பறி கொடுத்தார். புத்திர சோகத்தால் தவித்த காந்தாரி, போர்க்களத்தில் குழுமியிருந்த பக்தர்களை, துடைப்பத்தால் நைய புடைத்தார். அதை தொடர்ந்து நித்திய தீர்த்தவாரிக்கு, திரவுபதியம்மன், கிருஷ்ணர், பஞ்ச பாண்டவர் .உற்சவ மூர்த்திகள் புறப்பட்டனர். உடன், நுாற்றுக்கணக்கான பக்தர்களும் சென்றனர். மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் மூட்டப்பட்ட அக்னி குண்டத்தில், திரவுபதியம்மனுடன், பக்தர்கள் அக்னி பிரவேசம் செய்தனர்; இன்று பட்டாபிஷே கம் நடக்கிறது. இரவு தர்ம ராஜா நகர்வலத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nகோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர் ஏப்ரல் 23,2019\nமதுரை : மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்கள் மனம் குளிவித்த கள்ளழகர், கண்டாங்கி பட்டு உடுத்தி, ... மேலும்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம் ஏப்ரல் 23,2019\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு ஆந்திர ஸ்ரீமன்நாராயண திரிதண்டி ஜீயர் ... மேலும்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23,2019\nபோடி : போடி பரமசிவன் கோயிலில் நடந்து வரும் சித்திரை திருவிழாவையொட்டி, சிவன் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு ஏப்ரல் 23,2019\nஅலங்காநல்லூர்: பாலமேடு சாத்தையாறு அணை அருகே கல்லுமலை கந்தன் கோயிலில் சித்திரை திருவிழாவில் ... மேலும்\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா ஏப்ரல் 23,2019\nவடமதுரை : வடமதுரை மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/175", "date_download": "2019-04-23T18:47:34Z", "digest": "sha1:5JGQAP43SORQ33XFUM7TZRGAW2H5WCNI", "length": 6939, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/175 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/175\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபன்னிருபடலம் 151 எனப் பன்னிரு படலத்துள் அறஞ் சார்பாகப் புறப் பொருள் குறித்து வருமென்றது என்னை யெனின், அது மயங்கக் கூற லாம். ஆசிரியர் தொல்காப்பியனார் சார்பாகக் கூறாது வாகைத் திணைக்கண் கட்டில் நீத்த பால் முதலாகக் காமம் நீத்த பால் ஈறாக அறத்தையே விதந்து கூறுதலின்.” என்னும் உரைப் பகுதியாலும், அதே புறத்திணையியலி லுள்ள, வெட்சி வஞ்சி உழிஞை, தும்பை உட்குவரு சிறப்பின் வாகையொடு காஞ்சி பாடாண் திணையும் உளப்படத் தொகைஇ நாடுங் காலை எழுவகைத் ததுவே\" என்னும் இரண்டாவது நூற்பாவின்கீழ் அதே ஆசிரியர் எழுதி யுள்ள, - - “...இக் குறிகள் காரணக் குறிகளாம் பூக்களாற் போந்தன வாகலின்; அற்றேல், ஆங்ங்னம் உரைப்பின் அவற்றது வகையால் பாங்குறக்கி ளர்ந்தனர் என்ப அவைதாம் வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உட்குவரு சிறப்பின் உழிஞை நொச்சி முரண்மிகு சிறப்பின் தும்பையுள்ளிட்ட மறனுடை மரபின் ஏழை ஏனனய முகோள் மரபின் வாயுகைம் சிறந்த பாடாண் பாட்டொடு பொதுவியல் என்ப கைக்கிளை ஏனைப் பெருந்திணை என்றாங்கு அத்திணை இரண்டும் அகத்திணைப்புறனே' எனப் பன்னிருபடலத்துப் புறத்திணை பன்னிரெண்ட��னக் கூறுபவா லெனின், கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளங்த எழுதிணை என்ப\" (தொல் - அகம்-1) எனக் கூறிய ஆசிரியர். தொல்காப்பியனார்க்குப் பிற்படக் கிளக்கப்படும் புறத்தினை ஏழென்பதே கருத்தாகலானும்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cargillsbank.com/ta/blog/products/treasury-products/", "date_download": "2019-04-23T19:03:56Z", "digest": "sha1:6MRUNFNOUIDGYUGM6DVKYUG43GHIO5KN", "length": 37269, "nlines": 272, "source_domain": "www.cargillsbank.com", "title": "திறைசேரி உற்பத்திகள் | Cargills Bank Tamil", "raw_content": "\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nகிளை / ஏரிஎம் இயந்திர அமைவிடத்தை அறிந்துகொள்ளல்\nநேரடி ஒப்பந்தங்கள் என்றால் என்ன\nநேரடி ஒப்பந்தம் என்பது மிகவும் சாதாரணமான மற்றும் பிரபலமான அந்நியச் செலாவணி உற்பத்தியாகும். ஒரு நாணயத்திற்கு பதிலாக மற்றொரு நாணயத்தை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கான ஒப்பந்தமே இதுவாகும். ஒரு நாணயத்தை மற்றொரு நாணயத்துடன் ஒப்பிடுகையில் அதன் தற்போதைய பெறுமதியில் “நேரடி நாணய மாற்று விகிதம்” என்ற விலை அடிப்படையில் அதே தினத்திலேயே நீங்கள் இந்த ஒப்பந்தத்தை முடிவுறுத்திக் கொள்ளலாம்.\nஇதன் மூலமான நன்மைகள்/ஆபத்துக்கள் என்ன\nஉங்களுடைய நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப நாணயத்தை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு நேரடி சந்தை உங்களுக்கு இடமளிக்கின்ற போதிலும், தனியொரு வர்த்தக நடவடிக்கைத் தினத்தில் கூட நேரடி ஒப்பந்த விகிதத்தின் ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் எதிர்வுகூற மு��ியாதவையாகவே காணப்படுகின்றன. எதிர்கால வெளிநாட்டு நாணய தேவைப்பாடுகளுக்காக நேரடி சந்தையை நம்பியிருப்பது பெரும்பாலும் ஒரு ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே. வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிகள் பாதகமான மாற்றங்களுக்கு உள்ளாகக்கூடிய ஆபத்து காரணமாக உங்களது நிறுவனத்தின் நிதிப்பாய்ச்சலை அது பாதிக்கக்கூடும்.\nஅமெரிக்காவிலுள்ள நிறுவனம் ஒன்றிடமிருந்து நீங்கள் இருப்புகளைக் கொள்வனவு செய்து அதற்கான கொடுப்பனவு மூன்று மாதங்களில் கிடைக்கவுள்ளது என வைத்துக் கொள்வோம். தற்போதைய நேரடி நாணய மாற்று விகிதத்தில் அமெரிக்க நிதியைக் கொள்வனவு செய்வதற்கு நீங்கள் முடிவுத் திகதி வரை காத்திருப்பதற்கு தீர்மானிக்க முடியும்.\nமுன்னோக்கிய ஒப்பந்தங்கள் என்றால் என்ன\nஒரு நாணயத்திற்குப் பதிலாக மற்றுமொரு நாணயத்தை வாங்கி அல்லது விற்பனை செய்து எதிர்காலத்தில் அதனை முற்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விகிதம் மற்றும் திகதியில் முடிவுறுத்திக் கொள்வதற்கு முன்னோக்கிய ஒப்பந்தம் உங்களுக்கு இடமளிக்கின்றது.\nநேரடி ஒப்பந்தங்களைப் போலன்றி, எதிர்காலத்தில் நிகழவுள்ள கொடுக்கல்வாங்கல் நடவடிக்கை ஒன்றுக்கு தற்போதே விலையை நிர்ணயித்து நாணய மாற்று விகிதங்களின் ஏற்றத்தாழ்வினால் நிகழக்கூடிய ஆபத்துக்களை முன்னோக்கிய ஒப்பந்தங்கள் நீக்குகின்றன.\nஇதன் மூலமான நன்மைகள்/ஆபத்துக்கள் என்ன\nஉங்களுடைய எதிர்கால நிதிப்பாய்ச்சலை முற்கூட்டியே தீர்மானிப்பதும், பாதுகாப்பதும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற வர்த்தக நடவடிக்கைகளில் காணப்படும் சில ஐயப்பாடுகளைப் போக்குகின்றது. அந்நியச் செலாவணிச் சந்தையில் ஏற்படும் பாதகமான ஏற்றங்களுக்கு எதிராக இது உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது. எனினும் நாணய மாற்று விகிதங்களில் சாதகமான நிலைமைகள் காணப்படும் போது உங்களுக்கான வாய்ப்புக்கள் இங்கு இழக்கப்படுகின்றன.\nஅமெரிக்காவிலுள்ள நிறுவனம் ஒன்றிடமிருந்து நீங்கள் இருப்புகளைக் கொள்வனவு செய்து அதற்கான கொடுப்பனவு மூன்று மாதங்களில் கொடுக்க வேண்டியுள்ளது என வைத்துக் கொள்வோம். மூன்று மாதத்தில் அதனை முடிவுறுத்திக் கொள்வதற்கு நீங்கள் தற்போதைய நாணய மாற்று விகிதத்தில் அதனை உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடியும்.\nதிறைசேரி முறிகள் எனப்ப��ுவது யாது\nநிலையான ஒரு காலப்பகுதியில் நிலையான வட்டி விகிதத்தை வழங்கும் வகையில் இலங்கை மத்திய வங்கியால் விநியோகிக்கப்படுகின்ற ஒரு முதலீட்டுக் கருவியாக இது உள்ளது. இதற்கு வருமான வரி விலக்களிக்கப்பட்டுள்ளமையால் அனேகமாக மக்கள் முறிகள் பால் ஈர்க்கப்படுகின்றனர்.\nஇதன் மூலமான நன்மைகள்/ஆபத்துக்கள் என்ன\nமுதலீட்டுத் தொகையின் அளவு வேறுபாடின்றி, முதலீட்டின் அனைத்து அம்சங்களுக்கும் அரசாங்கத்தின் உத்தரவாதம் கிடைக்கின்றமையால் திறைசேரி முறிகள் எவ்விதமான ஆபத்தும் அற்றவை.\nஅ. இலங்கையில் வசிக்கும் தனிநபர்கள்\nஆ. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்\nஇ. வெளிநாட்டு நிதிகள், பிராந்திய நிதிகள் அல்லது பரஸ்பர நிதிகள் அடங்கலாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்\nஉ. இலங்கைக்கு வெளியில் பதிவு செய்யப்பட்ட நிறுவன அமைப்புக்கள்\nஊ. இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள்\nஎ. இலங்கையில் வதியாத இலங்கையர்களும் திறைசேரி முறிகளுக்கு விண்ணப்பிக்கும் தகைமையைக் கொண்டுள்ளனர்\nநீங்கள் மேற்குறிப்பிட்டவாறு இ முதல் எ வரையான பிரிவினுள் அடங்கியிருப்பின் பிணைய முதலீட்டுக் கணக்கொன்றின் மூலமாக முதலீட்டை மேற்கொள்ள வேண்டி இருப்பதுடன், மத்திய வங்கியில் கிடைக்கப்பெறுவது தொடர்பான விசாரணையின் பின்னர் பிணையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.\nதிறைசேரி முறியை எவ்வாறு பெற்றுக்கொள்வது\nநீங்கள் விரும்புகின்ற கிளை ஒன்றுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரி ஒருவருடன் உங்களது தேவை தொடர்பில் கலந்தாலோசிக்க முடியும்.\nஇந்த இணையத்தளத்தில் உள்ள கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் பக்கத்தைப் பார்ப்பதன் மூலமாக திறைசேரி முறிகளுக்கான வட்டி விகிதங்களை அறிந்து கொள்ள முடியும். தயவுசெய்து உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கிளையில் கையளிக்கவும். உங்களது தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டை கொண்டு செல்வதற்கு மறக்க வேண்டாம். உங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அது அவசியம்.\nதிறைசேரித் திணைக்களத்திற்கு முறையான கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்ட பின்னர் சந்தை விலை விகிதங்களின் அடிப்படையில் உங்களுடைய திறைசேரி முறிகள் கழிவுப் பெறுமதியில் திரும்ப செலுத்��ப்படும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது\nசேவை தொடர்பான தகவல் விபரங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியன காலத்திற்கு காலம் மாற்றத்திற்கு உட்படக்கூடியவை.\nஆகவே பிந்திய தகவல் விபரங்கள், தற்போதைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்து கொள்ள உங்களுக்கு அருகாமையில் உள்ள கிளையை தொடர்புகொள்ளுமாறு ஆலோசிக்கப்படுகின்றது.\nதிறைசேரி உண்டியல்கள் எனப்படுவது யாது\nஒரு வருடத்திற்கும் குறைந்த முதிர்ச்சிக் காலத்துடன் நிலையான வட்டி விகிதம் ஒன்றை வழங்கும் வகையில்; இலங்கை மத்திய வங்கியின் ஆதரவுடன் வழங்கப்படுகின்ற ஒரு குறுகியகால கடன் பொறுப்பாகும். இதற்கு வருமான வரி விலக்களிக்கப்பட்டுள்ளமையால் அனேகமாக மக்கள் உண்டியல்கள் பால் ஈர்க்கப்படுகின்றனர்.\nஇதன் மூலமான நன்மைகள்/ஆபத்துக்கள் என்ன\nமுதலீட்டுத் தொகையின் அளவு வேறுபாடின்றி, முதலீட்டின் அனைத்து அம்சங்களுக்கும் அரசாங்கத்தின் உத்தரவாதம் கிடைக்கின்றமையால் திறைசேரி முறிகள் எவ்விதமான ஆபத்தும் அற்றவை.\nஅ. இலங்கையில் வசிக்கும் தனிநபர்கள்\nஆ. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்\nஇ. வெளிநாட்டு நிதிகள், பிராந்திய நிதிகள் அல்லது பரஸ்பர நிதிகள் அடங்கலாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்\nஉ. இலங்கைக்கு வெளியில் பதிவு செய்யப்பட்ட நிறுவன அமைப்புக்கள்\nஊ. இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள்\nஎ. இலங்கையில் வதியாத இலங்கையர்களும் திறைசேரி உண்டியல்களுக்கு விண்ணப்பிக்கும் தகைமையைக் கொண்டுள்ளனர்\nநீங்கள் மேற்குறிப்பிட்டவாறு இ முதல் எ வரையான பிரிவினுள் அடங்கியிருப்பின் பிணைய முதலீட்டுக் கணக்கொன்றின் மூலமாக முதலீட்டை மேற்கொள்ள வேண்டி இருப்பதுடன், மத்திய வங்கியில் கிடைக்கப்பெறுவது தொடர்பான விசாரணையின் பின்னர் பிணையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.\nதிறைசேரி உண்டியலை எவ்வாறு பெற்றுக்கொள்வது\nநீங்கள் விரும்புகின்ற கிளை ஒன்றுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரி ஒருவருடன் உங்களது தேவை தொடர்பில் கலந்தாலோசிக்க முடியும்.\nஇந்த இணையத்தளத்தில் உள்ள கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் பக்கத்தைப் பார்ப்பதன் மூலமாக திறைசேரி உண்டியல்களுக்கான வட்டி வீதங்களை அறிந்து கொள்ள முடியும். தயவுச���ய்து உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கிளையில் கையளிக்கவும். உங்களது தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டை கொண்டு செல்வதற்கு மறக்க வேண்டாம். உங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அது அவசியம்.\nதிறைசேரித் திணைக்களத்திற்கு முறையான கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்ட பின்னர் சந்தை விலை விகிதங்களின் அடிப்படையில் உங்களுடைய திறைசேரி உண்டியல்கள் கழிவுப் பெறுமதியில் திரும்ப செலுத்தப்படும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது\nசேவை தொடர்பான தகவல் விபரங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியன காலத்திற்கு காலம் மாற்றத்திற்கு உட்படக்கூடியவை.\nஆகவே பிந்திய தகவல் விபரங்கள், தற்போதைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்து கொள்ள உங்களுக்கு அருகாமையில் உள்ள கிளையை தொடர்புகொள்ளுமாறு ஆலோசிக்கப்படுகின்றது.\nமீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் மற்றும் மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் பெறுதல் எனப்படுபவை யாது\nஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டி விகிதத்தின் கீழ் குறிப்பிட்ட காலப்பகுதியொன்றில் வாடிக்கையாளரிடமிருந்து திறைசேரி உண்டியல்கள் அல்லது முறிகளுக்கு எதிராக வங்கி நிதியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு குறுகிய கால கடனாகும். முகவர் அரசாங்க பிணையங்களை முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்து, முதிர்ச்சியின் போது அவற்றை மீளக் கொள்வனவு செய்கின்றார்.\nபிணையத்தை விற்பனை செய்யும் தரப்பினைப் பொறுத்தவரையில் (எதிர்காலத்தில் அதனை மீளக்கொள்வனவு செய்யும் உடன்பாட்டுடன்) இது மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கலாக அமைவதுடன், கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையின் மறு தரப்பைப் பொறுத்தவரையில் (பிணையத்தை கொள்வனவு செய்து எதிர்காலத்தின் அதனை விற்பனை செய்வதற்கு உடன்படுகின்ற) மீள்கொள்வனவு உடன்படிக்கையின் மாற்று மீள்கொள்வனவாகும்.\nஇதன் மூலமான நன்மைகள்/ஆபத்துக்கள் என்ன\nபணப்புழக்கம் – ஒரே இரவில் பணத்தை முதலீடு செய்யும் ஆற்றலை மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் எமக்கு வழங்குவதுடன், பணப்புழக்கத்தை நிர்வகிக்கும் முயற்சியில் ஒரு முக்கியமான பாகமாகவும் காணப்படுகின்றது.\nவருவாய் அனுகூலம் – பாரம்பரிய பணச் சந்தை ��ார்க்கங்களுடன் ஒப்பிடுகையில் மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் பொதுவாக மேலதிக வருவாயை ஈட்டித்தருகின்றன.\nநெகிழ்வுப்போக்கு – பணப்புழக்கத்தின் நிலவரத்திற்கு ஏற்ப மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் முதல் தொகையை அதிகரித்தோ அல்லது குறைத்தோ சரிசெய்து கொள்ள முடியும்.\nகார்கில்ஸ் வங்கியில் சேமிப்பு அல்லது நடைமுறைக் கணக்கினைக் கொண்டுள்ள தனிநபர் வாடிக்கையாளர்கள் அல்லது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கலை கொள்வனவு செய்ய முடியும்.\nமீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் மற்றும் மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் பெறுதல் ஆகியவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது\nநீங்கள் விரும்புகின்ற கிளை ஒன்றுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரி ஒருவருடன் உங்களது தேவை தொடர்பில் கலந்தாலோசிக்க முடியும்.\nஇந்த இணையத்தளத்தில் உள்ள கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் பக்கத்தைப் பார்ப்பதன் மூலமாக மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் மற்றும் மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் பெறுதல்களுக்கான வட்டி விகிதங்களை அறிந்து கொள்ள முடியும். தயவுசெய்து உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கிளையில் கையளிக்கவும். உங்களது தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டை கொண்டு செல்வதற்கு மறக்க வேண்டாம். உங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அது அவசியம்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது\nஉற்பத்தி தொடர்பான தகவல் விபரங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியன காலத்திற்கு காலம் மாற்றத்திற்கு உட்படக்கூடியவை.\nஆகவே பிந்திய தகவல் விபரங்கள், தற்போதைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்து கொள்ள உங்களுக்கு அருகாமையில் உள்ள கிளையை தொடர்புகொள்ளுமாறு ஆலோசிக்கப்படுகின்றது.\nகார்கில்ஸ் வங்கி உங்களை வரவேற்கின்றது…\nகார்கில்ஸ் வங்கி வழங்கும் வியக்கவைக்கும் வங்கிச்சேவைகளை அனுபவியுங்கள்\nஎமக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வையுங்கள்\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nCargills Cash சேமிப்புக் க��க்கு\nபெருநிறுவன வங்கி மற்றும் இதர சேவைகள்\nநிறுவனம் மற்றும் சிறு மற்றும் நடு அளவிலான தொழிற்துறை\nகார்கில்ஸ் வங்கி பணம் அனுப்பல் சேவை\nSitemap © கார்கில்ஸ் வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமனித சமுதாயத்தில் வங்கிக் கடன்\ncargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/junga/", "date_download": "2019-04-23T17:56:28Z", "digest": "sha1:YPC2FTCL6Z7EHMJ5T2ISIHARAJMH7LIW", "length": 4399, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "junga Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n‘கடைக்குட்டி சிங்கம்’ பட நடிகையின் கலக்கல் விடியோ\nபோலீஸ் கண்காணிப்பில் விஜய் சேதுபதி \nசீ… இப்படியெல்லாம் நடிக்கவே மாட்டேன்: மடோனா செபாஸ்டியன்\nசுறுசுறுப்படையும் விஜய் சேதுபதி பட வியாபாரம்\nசரண்யாவிடம் இப்படியா கேட்டார் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி படத்தில் ராக்ஸ்டார் ரமணியம்மாள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,224)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,049)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123058", "date_download": "2019-04-23T18:53:44Z", "digest": "sha1:WY3G4EG5WMV4HUK2OAJI45BZOBJ5KBJA", "length": 16186, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு மருத்துவமனை வாட்சுமேனை தாக்கியவர் கைது| Dinamalar", "raw_content": "\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ...\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை குழு ...\nஇலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு\nபராமரிப்பின்றி இலஞ்சிகோயில் யானை இறப்பு பக்தர்கள் ...\nகால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட் கெடு\nமணப்பாறை எம்.எல்.ஏ.,விடம் முதல்வர் உடல்நலம் ...\nஅவதூறு வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி: முதல்வர், துணை ... 2\nஅரசு மருத்துவமனை வாட்சுமேனை தாக்கியவர் கைது\nவிழுப்புரம்,:விழுப்புரம் அடுத்த ஏனாதிமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா. இவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வாட்சுமேனாக பணிபுரிகிறார். இந்த மருத்துவமனை பிரசவ வார்டில், விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த இளையபெருமாளின், உறவினர் பெண் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு துணையாக, இளையபெருமாளின் மனைவி சுபஸ்ரீ நேற்று முன்தினம் மருத்துமனையில் இருந்துள்ளார்.இவரை பார்க்க, நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு, இளையபெருமாள், அவரது நண்பர்கள் ஸ்ரீகாந்த், ராமச்சந்திரன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த வாட்சுமேன் ராஜா, அவர்கள் போதையில் இருந்ததால், உள்ளே அனுமதிக்கவில்லை. ஆத்திரமடைந்த மூவரும், ராஜா மற்றும் துப்புரவு பணியாளர் மணிகண்டன் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து இளையபெருமாளை,39; கைது செய்தனர். மற்ற இருவரை தேடிவருகின்றனர்.\nஆற்றில் குளிக்க சென்றவர் மாயம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதிய��ல் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆற்றில் குளிக்க சென்றவர் மாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16433", "date_download": "2019-04-23T18:12:23Z", "digest": "sha1:UJOXALY4CRZW7DIJ3GWOM6WOZMMV4SLD", "length": 14137, "nlines": 132, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 27. 10. 2018 - இன்றைய இராசி பலன்கள்", "raw_content": "\n27. 10. 2018 - இன்றைய இராசி பலன்கள்\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nஇன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. குடும்ப பிரச்சனை தீரும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.அதிர்ஷ்ட நிறம்: பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 7\nஇன்று பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்��ேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்திதரும். மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\n23. 04. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n18. 04. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n04. 10. 2017 இன்றைய இராசிப் பலன்\n02. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n21. 03. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16587", "date_download": "2019-04-23T18:52:39Z", "digest": "sha1:WSYHRBWHNV2RFDJNCG2QGVJBXWZ3FL5C", "length": 7779, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் கசிப்புக் குடித்தவனின் கொடூரச் செயல்!! குடும்பப் பெண் உயிரிழப்பு!!", "raw_content": "\nயாழில் கசிப்புக் குடித்தவனின் கொடூரச் செயல்\nயாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் கடந்த-29 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை சில வீடுகளுக்குள் திடீரென போதையில் உள்நுழைந்த இளம் குடும்பஸ்தர் அங்கு உறக்கத்திலிருந்தவர்கள் மீது நடாத்திய சரமாரி வாள்வெட்டுத் தாக்குதலில் 66 வயதான முதியவரொருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு குடும்பப் பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்திருந்தனர்.\nகுறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண்ணொருவர் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜெயஸ்ரீ நிர்மலாதேவி(வயது- 53) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் முன்னர் உயிரிழந்திருந்த பரஞ்சோதி ஜெயஸ்ரீயின்(வயது- 66) மனைவியாவார்.\nஇதேவேளை, குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த குடும்பஸ்தரின் மனைவியின் தந்தை, தாயார் ஆகியோர் தொடர்ந்தும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nதீவிரவாதிகள் கண்டுபிடிக்க இது ஒன்றே வழி தீவிர சோதனையில் சிசிடிவி காணொளி\nயாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம வாகனம் - அதிரடி படையினர் தீவிர சோதனை\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்த��யர்கள் கைது \nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2012/02/blog-post_27.html", "date_download": "2019-04-23T18:22:45Z", "digest": "sha1:TSWJQCD26G7TBLTUQVM7JZEFNHLEHJ2Q", "length": 25097, "nlines": 205, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: கதாபாத்திரங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் � கதாபாத்திரங்கள்\nபலமாய் சத்தம் எழும்பி, கனகனவென வீடே அதிர்ந்து சுருளும். உள்ளிருப்பவர்கள் அதிர்ச்சியோடும், பதற்றத்தோடும் தலை நிமிர்வார்கள்.\nமௌனம் கொண்டு வீடு தன்னிலைக்குத் திரும்பும். அவ்வளவுதான். பிறகு அது பற்றிய நினைவு யாருக்கும் எப்போதும் இருக்காது.\nபாத்திரங்கள் கை தவறும் போதெல்லாம் இந்தக் கதை தவறாமல் நடக்கிறது.\nTags: சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள்\n'என்னத்தைப் போட்டு உருட்டினே சனியனே\n'கொஞ்சம் பாத்துப் போகக் கூடாதோடி பொண்ணே\nஆனால், அதுவும் மறந்து போகும்\nBeautiful. The line பாத்திரங்கள் கை தவறும் போதெல்லாம் இந்தக் கதை தவறாமல் நடக்கிறது says it all.\nI also like sakthi's comment: பதற்றத்தையோ எரிச்சலையோ\nஇப்படியும் சில கதாபாத்திரங்கள் :-))))\nதங்கள் புரிதலுக்கும், வருகைக்கும் நன்றி.\nபலமாய் சத்தம் எழும்பி, கனகனவென வீடே அதிர்ந்து சுருளும். உள்ளிருப்பவர்கள் அதிர்ச்சியோடும், பதற்றத்தோடும் தலை நிமிர்வார்கள்.\nமௌனம் கொண்டு வீடு தன்னிலைக்குத் திரும்பும். அவ்வளவுதான். பிறகு அது பற்றிய நினைவு யாருக்கும் எப்போதும் இருக்காது.\nபாத்திரங்கள் கை தவறும் போதெல்லாம் இந்தக் கதை தவறாமல் நடக்கிறது.\nஇதை போல தான் \"காவல் கோட்டம்\" கதையும்\nகதை யில் வரும் பாத்திங்கள்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “��ன்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nநான் பொய்யன். என் பொய்களை எழுதினேன். உண்மையாய் இருப்பதாய்ச் சொன்னார்கள். நான் அசிங்கமானவன். என் அசிங்கங்களை எழுதினேன். அழகாய் இருப்ப...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் ���ுரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20123.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-23T19:08:30Z", "digest": "sha1:VMAXMAFF3U2LWNFHB4WALQ32HKA4CVXS", "length": 45360, "nlines": 168, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிங்கள ராணுவத்திற்கு 80 லாரியில் ஆயுதம்--தமிழக உறவுகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > சிங்கள ராணுவத்திற்கு 80 லாரியில் ஆயுதம்--தமிழக உறவுகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது\nView Full Version : சிங்கள ராணுவத்திற்கு 80 லாரியில் ஆயுதம்--தமிழக உறவுகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது\nகோவையில் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகோவையில் இருந்து கேரளா மாநிலம் கொச்சிக்கு 80 லாரிகளில் ராணுவ தடவாளங்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில் 5 லாரிகளை கோவையில் இருந்து அவினாசி செல்லும் வழியில் பெரியார்\nதிராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமையில் வழிமறித்தனர். பின்னர் அந்த லாரிகளில் இருந்த ராணுவ தடவாளங்களை அடித்துநொறுக்கினர்.\nமேலும் சில பொருட்களை தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ராணுவத்தினர் தடியடி நடத்தி கலைத்தனர். இச்சம்பவத்தில் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nகொழும்புக்கு செல்லவிருந்த இந்திய இராணுவ ஆயுத லாரிகளில் 5 லாரிகள் தமிழர்களால் சேதம்\nஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. அதில் 5 லாரிகளை கோவையில் அடித்து எரித்துள்ளனர். பலர் கைது.\nஈழத்தில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர் அரசானது தமிழகம் சேலம் , கோயம்பத்தூர் வழியாக போர் தளவாடங்களை 80 லாரிகளில் அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர்.\nதற்பொழுது கோயம்பத்தூரில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்போர் தளவாடங்களை கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்க கோவை L&T சாலையில் திரளான தமிழுணர்வாளர்கள் குழுமினர்.\nஅப்பொழுது அவ்வழியில் வந்த 5 லாரிகளை தடுத்து நிறுத்தி உள்ளே இருந்த ர��க்கெட் லாஞ்சர் முதலான பல பொருட்களை சாலையில் போட்டு உடைத்து எரித்தனர். லாரி டயர்களின் காற்றினை திறந்துவிட்டு லாரிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.\nஅப்பொழுது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி நிருபர்களை இராணுவ வீரர்கள் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.அவர்கள் கோவை அரசு மருத்துவமன்னையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.\nபெரியார் திக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், பெரம்பூர் இலட்சுமணன் மற்றும் மதிமுக வினர் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்\nதானாடாவிட்டாலும் தன் சதை தானாக ஆடும்...\nதானாடாவிட்டாலும் தன் சதை தானாக ஆடும்...\nஆட வில்லை அடித்து நொருக்கி உள்ளது :D :D\nஓ அது கொழும்பு செல்ல இருந்த லாரிகளா, நான் மாலை சன் செய்திகளில் அந்த செய்தியை பார்த்தேன். அதில் இப்படி வந்து இருந்தது. FLASH NEWS ஆக\nகோவையில் ராணுவ வாகனங்கள் மீது தி.க. கழகத்தினர் தாக்குதல், ராணுவ வீரர்கள் லாரிகளை விட்டு ஓடினார்கள்.\nகொஞ்ச நேரம் கழித்து வந்த நீயூஸ்\nகலவரத்தில் ஈடுபட்டவர்களை ராணுவ வீரர்கள் அடக்கினார்கள் என்று வந்தது.\nநான் நினைத்தேன் தேர்தல் பாதுகாப்புக்கு வந்த ராணுவத்தினரை தான் அடித்து உதைத்தார்கள் என்று. உங்கள் பதிவில் இருந்து தான் தெரிந்தது, அவை கொழும்பு செல்லவிருந்த சரக்குகள் என்று. நன்றி வவ்வால் மனிதனே.\nபார உந்துகளில் ஆந்திராவுக்கு பயிற்சிக்காக சென்ற சிப்பாய்கள் வந்ததாகச் சொல்லி உள்ளார்கள். அதில் ஆயுதங்கள் இருந்ததாகத் தெரிவிக்கவில்லை. எதப்பா நிஜம்\n80 லாரிகளும் ஆயுதங்கள் இல்லவே இல்லை, அதிலும் ராகெட் லான்சர்களும் இல்லவே இல்லை, அப்படியும் இருந்திருந்தால் அது தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கொண்டு வரப்பட்டது,\nதேர்தல் வன்முறையில் ஈடுபடுவோர்களை ஒடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கொண்டுவரப்பட்டது. ஒரு வேளை பிரபாகரன் என்ற கொடிய தீவிரவாதி, தப்பித்து செகந்திரபாத் வந்தால் குண்டுகள் வைத்து தாக்கு தமிழர்களை காப்பதற்க்காக கொண்டுவரப்பட்டது.\nவீரர்கள் பயிர்ச்சியின் போது ராகெட் லான்சர்கள் வைத்து விளையாடுவதற்காக கொண்டுவரப்பட்டது.\nபுனிதமான கட்சியான காங் மீது குற்றம் சுமத்துபவர்களை ஒழிக்க வேண்டும் என்ற கருணை அடிப்படியில் கொண்டுவரப்பட்டது.\nஇப்படி கொண்டுவரப்பட்ட லா���ிகளை அடித்து நொறுக்கியவர்கள் தேசிய பாதுகாப்புக்கு இடையூறு விளைவித்தவர்கள், அவர்கள் நாடுகடத்தப் படவேண்டும்.\nசோனியா போன்ற நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யென பெய்யும் மழை.......\nகலைஞர் தவிர அனைத்து தமிழர்களும் தீவிரவாதிகள்...\nஅன்பழகன் மட்டும் அடுத்த முதல்வராகமல் இருக்க வேண்டும்,\nதள்ளாத வயதிலும் தமிழர்களை தாங்கிப்பிடிக்கும் தானைத் தலைவர்.....\nகலைஞர் மற்றும் காங், க்கே ஓட்டு போடுங்கள்....\nஆவேசம் வேண்டாம் வரிப்புலி.... உண்மையான போராட்டங்கள் என்றுமே தோற்றதாக சரித்தம் சொல்லவில்லை. உலகையே அச்சுறுத்திய ஹிட்லரின் கதை என்னவாயிற்று உலகையே பயமுறுத்தி வந்த பலம் பொருந்திய நாடுகளின் இன்றைய கதை என்ன உலகையே பயமுறுத்தி வந்த பலம் பொருந்திய நாடுகளின் இன்றைய கதை என்ன வரலாற்றில் எவ்வளவோ உண்மைச் சம்பவங்கள் பதிந்து கிடக்கின்றன. துரோகிகள் அனைவரும் காலவெள்ளத்தில் துரும்பாக அடித்துச் செல்லப்படுவர் என்பது உண்மை.\nராணுவத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குலைவது இந்தியாவின் ஜன நாயகத்திற்கு நல்லதல்ல என்பது என் கருத்து.\nமுன்பே தெரிந்து இருந்தால் 80 லாரி யும் அட்டித்து பட்டைய கிஇலபி இருப்போம்\nஇந்த செய்தியை அப்படியும் எடுத்து கொள்ள முடியவில்லை, இப்படியும் எடுத்து கொள்ள முடியவில்லை\nஇலங்கை ராணுவத்திற்கு தான் என்பதற்கு ஆதாரம்\n1)இதற்கு முன் ரயிலில் பீரங்கி கொண்டு போனது பத்திரிக்கையாளர்களால் பிடிபட்டது\n2)ஆமாம் நாங்கள் தான் சப்போர்ட் செய்தோம் என்று டெல்லி அரசியல் வியாதிகள் சொல்வதால்\n3)இலங்கை ராணுவத்திற்கு தாம்பரம் விமானப்படை தளத்திலே பயிற்சி கொடுத்தது\nவழக்கமான ராணுவ இடப்பெயர்ச்சி தான் என்பதற்கு\n1)இலங்கையில் போர் முடிவிற்கு வந்து விட்டதால் மேலும் ஆயுத சப்ளை இருக்காது\n2)அப்படி ஆயுதம் கொண்டு போக வேண்டி வந்தால் தமிழ்நாட்டு வழியாகவா கொண்டு செல்வார்கள்\n3)தேவையில்லாமல் ராணுவத்தை சந்தேகித்து உள்நோக்கமான பரபரப்பு அரசியல் செயல்\nஎப்படி இருந்தாலும் தேர்தல் சமயத்தில் இது நிச்சயம் பரபரப்பு கிளப்பும். ஆனால் அமைதியான முறையிலே இந்த தடுப்பை எதிர்நோக்காமல், முழு உண்மை நிலை அறியாமல் ராணுவ தளவாடங்களை உடைத்தது, தீயிட்டது தவறான செயல். இவர்களின் இந்த கண்மூடித்தனமான செயலால் ஆத்திரம் அடைந்த இராணுவத்தினர�� நேரடியாக இறங்கி பத்திரிக்கையாளர் போலிஸ் பொதுமக்கள் ஆர்ப்பாட்டக்கரார்கள் என அனைவரையும் தாக்கியது கொடுமை.\nஇந்தியாவில் அமைதிவழியில் அஹிம்சா முறையிலே போராட்டங்கள் தொடர வேண்டும், ஏனென்றால் புலிகள் தலைவர் வே.பிராபாகரன் கூட முன்னர் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், ஒயர்லெஸ் செட்களை போலிஸார் கைப்பற்றிய போது உண்ணாநோன்பு தான் இருந்தார், அப்போது பேட்டி எடுத்த கல்கி இதழ் \" இதே போல இலங்கையிலும் இல்லாமல் ஆயுத போராட்டம் ஏன்\" என்று கேட்டதற்கு, அஹிம்சையை உணர்ந்த இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம், இலங்கை அரசிற்கும் அஹிம்சைக்கும் பல காத தூரம் என்று கொடுத்த பேட்டியை படித்தது நியாபகம் வருகிறது.\n1)இலங்கையில் போர் முடிவிற்கு வந்து விட்டதால் மேலும் ஆயுத சப்ளை இருக்காது\nஅந்த லாரிகளில் வந்த பொருட்க்கள் இலங்கைக்கு அனுப்பபட வந்ததா என்பது சந்தெகமே. ஏனேனில் பொருட்கள் கலவையாக இருந்துளதுபோல்தான் தோன்றுகிறது (குடாராம், சில துப்பாக்கிகள், சில லாஞ்சர்கள், என கலந்து உள்ளது. கப்பலில் ஏற்றுவதற்கேனில் அவைகள் பிரிக்கபட்டு பெட்டிகளில் தனி தனியாக் அடுக்கிவைக்கபட்டிருக்கும்)\nஎது உண்மையோ நாம் அறியோம்...\nஆனால் அந்த் லாரிகள் வருவது தெரிந்து பத்திரிக்கையாளர்கள் 2 மணி நேரம் காத்திருக்கின்றனர்... ஆனால் போலிஸ் இல்லை...\nநடப்பவை எல்லாம் வினோதமாக உள்ளது.\nநம் தமிழ் மக்கள் போர் பூமியிலும் அகதிகள் முகாம்களிலும் படும் வேதனைகளை பார்த்து கனத்து போன மனது, நம் ராணுவத்தை அடிப்பது போன்ற நிகழ்வுகள் மேலும் மனதிற்க்கு வருத்தத்தை அளிக்கிறது.\nராணுவத்தை தாக்குவதாக எல்லோரும் தவறாக பார்காதீர்கள்,\nராணுவத்தினரை ஆட்டிவைப்போர்க்கு காட்டும் வெறுப்பு தான் இந்த செயல்...\nநம் ராணுவத்தை நாம் என்றுமே போற்ற வேண்டும் இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்துக்கும் இடமே இல்லை..\nஇந்த ஈனமான செயல் நடைபெறக் காரணம் காங்ரஸும் அதனுடன் துணை போகிறவர்களும் தான்...\nஇந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்க்கும் பொழுது, சினிமா படங்களில் காட்டும் பல விஷயங்கள் உண்மையாக தான் இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.\nசுயலாபத்திற்காக பல நிகழ்ச்சிகளை அரசியல்வாதிகளே நடத்துகிறார்கள் அதுவும் தேர்தல் வரும் சமயம் பார்த்து, ரயில் கடத்தல் (யாரோ மர்ம மனிதனாம்), இப்போ ராணுவ ���ண்டிகள் என்ற பெயரில் சாதாரண லாரிகளில் ராக்கெட் குண்டுகள். இன்னும் இந்த தேர்தல் முடிவதற்குள் என்ன என்ன நடக்குமோ\nகொஞ்ச நாளைக்கு முன்பு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட நிகழ்ச்சியின் மீது ஆர்வம் திடீர் என்று வந்தது. பழைய செய்தி தான் இருந்தாலும் ஆர்வம் காரணமாக, அதை பற்றிய செய்திகளையும், வீடியோக்களை சேகரித்து பார்க்கும் பொழுது மனது கனத்து விட்டது. புஷ்ஷின் வெறித்தனமான விளையாட்டு, அப்பாவி மனிதர்கள் மீது, ஆதாரத்துடன் அந்த வீடியோ விவரித்த பொழுது மனது விம்மியது, எல்லாமே ஒரு நாடகம் தான், ஆனால் போன உயிர்கள் நிஜம், அழுகை நிஜம், அனாதையாக ஆக்கப்பட்டவர்கள் நிஜம். எதோ ஒரு வெள்ளைகாரன் செத்தாலே மனது வலிக்கிறதே, நம் ரத்தம் அங்கு யாரோ ஒரு மிருகத்தால் சுவைக்கப்படுகிறது.\nநம்மால் என்ன செய்ய முடியும், வீரமாக பேச முடியும், உயிரே கொடுப்பேன் என்று சொல்ல முடியும், முத்துகுமாரின் மரணம் என்ன மாற்றத்தை உண்டு பண்ணியது, ரத்தம் இன்னும் சுவைக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. தனி நாட்டை விட உயிர் பெரிது அல்லவா, மனிதர்கள் இல்லாமல் யாரை வைத்து நாட்டை உருவாக்குவது, மனிதர்கள் இல்லாமல் யாரை வைத்து நாட்டை உருவாக்குவது, தினம் தினம் செய்திதாளில் வரும் ஈழத்தமிழர்களின் முகங்களை பாருங்கள், எலும்பும் தோலுமாக, அடுத்து என்ன என்ற கேள்விகளை மட்டும் சுமந்துக் கொண்டு வரும் பரிதாப முகங்கள். போட்டோவை பார்த்து விட்டு கொஞ்ச நேரம் மனம் பாரமாக இருக்கும், அடுத்த பக்கத்தில் திரிஷாவின் படத்தை பார்த்தவுடன் மனது குதுகலமாக மாறிவிடும். இது தமிழனின் இயல்பு இல்லை, மனிதனின் இயல்பு, என்ன மனிதனுக்கு ஏற்றார் போல நார்மல் ஆவதற்கு நேர வித்தியாசம் ஆகும் அவ்வளவு தான்.\nமனித சங்கிலி, உண்ணாவிரதம், ஒரு நாள் கடையடைப்பு போன்ற விஷயங்களால் சத்தியமாக ஒன்றும் ஆகாது, இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது. மக்கள் அரசியல்வாதிகளிடம் காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டு முடித்தவுடனே, அவனுடைய அதிகாரத்தை இழந்துவிடுகிறான். அவனுடைய அத்தியாவசிய தேவைகளுக்கே அவனுடைய அரசு உதவாத பொழுது, இவன் குரலை வைத்துக் கொண்டு எப்படி சகோதர நாட்டின் முடிவை அவை எடுக்கும். இப்பொழுது இருக்கும் கட்சிகள் இந்த பிரச்சனைகளை கையில் எடுத்திருப்பது தூய்மையான சுயநலத்திற்க��க தான், வோட்டு வோட்டு வோட்டுக்கு மட்டும் தான்.\nநாம் சாமானியர்களால் ஒன்றும் செய்ய முடியாது, பிரபலங்கள் ஆரம்பித்தார்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டவுடன் அமுக்கினார்கள், ஒளிந்தார்கள், மறந்தார்கள், மறைந்தே போனார்கள்.\nஉண்மையில் இந்த பிரச்சனைகளை மையப்படுத்தி கலைஞர்கள் அவர்களால் முடிந்த புகழை சம்பாதித்துக் கொள்கிறார்கள் என்பது தான் கசப்பான உண்மைகள். கவிஞன் கவிதை எழுதுகிறான், எழுத்தாளன் கட்டுரை, கதைகள் எழுதுகிறான். அரசியல்வாதிகள் அறிக்கை விடுகிறார்கள், நடிகர்கள் அழுது நடிக்கிறார்கள். நாளேடுகள் ரத்தம் சொட்டும் புகைப்படங்களை ரெட் கலர் அதிகமாக ஷேட் வைத்து பிரசுரிக்கிறார்கள். வெட்டியான்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை, இந்த பிரச்சனையை வைத்து காசை சம்பாத்தித்து இவர்கள் உண்ணும் அரிசிகள் எல்லாம் இறந்தவர்களுக்கு போட்ட வாய்க்கரிசிகள் தான்.\nஇந்த பிரச்சனையை மக்கள் தீர்க்க ஒரே ஒரு வழித்தான் இருக்கிறது, அது மக்கள் புரட்சி மட்டும் தான். சும்மா கையை பிடித்துக் கொண்டு நிற்பதும், காலை 6 மணிக்கே சாப்பிட்டு வந்து 4 மணி நேரம் உக்கார்ந்து விட்டு போவதும் மாதிரி இல்லாமல், தங்களின் வேலைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் புரட்சியில் ஈடுபட வேண்டும், தேவை என்றால் அங்கு போய் ஆர்மியுடன் மோத தயாராக இருக்க வேண்டும், இது எதோ சினிமா வசனம் அல்ல, உண்மையில் நம் சகோதிரிகளின் தாலிகள் தொடர்ந்து அறுக்கப்படாமல் இருக்க, பிஞ்சு குழந்தைகளின் மார்பில் குண்டு விழாமல் இருக்க, இவைகளை நாம் செய்ய வேண்டும், அப்படி ஒரு கூட்டம் கிளம்பினால் அதில் கண்டிப்பாக நானும் இருப்பேன். ஆனால் அதற்கு பதிலாக அந்த பிரச்சனைகளை பற்றி ஆராய்ச்சி செய்துக் கொண்டு, ஏசி அறையில் கணிணியின் முன்னாடி உக்கார்ந்துக் கொண்டு பிரச்சனையை பற்றி பேசினால் தீராது நண்பர்களே. நாம் அலசி, யோசித்து தள்ளாடிக் கொண்டு போவதற்குள் அங்கு ஒரு உயிர் மிச்சம் இருக்காது.\nஇந்த பதிவை நான் யாருடைய மனதை காயப்படுத்தவும் போடவில்லை, ஏனென்றால் அதில் குறிப்பிட்டு இருக்கும் கையாளாகாதவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன், நன்றி.\nஇந்த பிரச்சனையை மக்கள் தீர்க்க ஒரே ஒரு வழித்தான் இருக்கிறது, அது மக்கள் புரட்சி மட்டும் தான். சும��மா கையை பிடித்துக் கொண்டு நிற்பதும், காலை 6 மணிக்கே சாப்பிட்டு வந்து 4 மணி நேரம் உக்கார்ந்து விட்டு போவதும் மாதிரி இல்லாமல், தங்களின் வேலைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் புரட்சியில் ஈடுபட வேண்டும், தேவை என்றால் அங்கு போய் ஆர்மியுடன் மோத தயாராக இருக்க வேண்டும், இது எதோ சினிமா வசனம் அல்ல, உண்மையில் நம் சகோதிரிகளின் தாலிகள் தொடர்ந்து அறுக்கப்படாமல் இருக்க, பிஞ்சு குழந்தைகளின் மார்பில் குண்டு விழாமல் இருக்க, இவைகளை நாம் செய்ய வேண்டும், அப்படி ஒரு கூட்டம் கிளம்பினால் அதில் கண்டிப்பாக நானும் இருப்பேன். ஆனால் அதற்கு பதிலாக அந்த பிரச்சனைகளை பற்றி ஆராய்ச்சி செய்துக் கொண்டு, ஏசி அறையில் கணிணியின் முன்னாடி உக்கார்ந்துக் கொண்டு பிரச்சனையை பற்றி பேசினால் தீராது நண்பர்களே. நாம் அலசி, யோசித்து தள்ளாடிக் கொண்டு போவதற்குள் அங்கு ஒரு உயிர் மிச்சம் இருக்காது.\nதீர்வு கிடைக்க வேண்டும் என்றால் இதுப் போல் அரசியல் வாதிகளை நம்பினால் எந்த ஒரு விடிவும் கிடைக்கப் போவதில்லை, இந்த விசயத்தை வைத்து எப்படி ஆதாயம் தேடுவது என்று தான் யோசிப்பார்கள்.\nதாங்கள் கூறிய யோசனை மிகச்சிறந்த யோசனை, மக்கள் சக்தி முன்னால் அவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.\nஅப்படித்தான் மாணவர்கள் மந்தியில் எழுந்த புரட்சி அரசியல் வாதிகளின் அறிவுக் கூர்மையால் முறியடிக்கப் பட்டது.\nவழக்கறிஞர்கள் மந்தியில் எழுந்த புரட்சி அரசியல் வாதிகள் அறிவுக் கூர்மையால் திசை திருப்பு அடக்கப் பட்டது.\nமக்களிடையே உண்மையை சொல்லி புரட்சி செய்து வந்த இயக்குனர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப் பட்டார்.\nஇப்படி எல்லா முறைகளிலும் அடக்கி ஒடுக்கப் படுகிறார்கள்...\nஇன்னுமொரு புரட்சி ஏற்பட வேண்டும் அந்த புரட்சி ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரதிபலிப்பாக அமைய வேண்டும் அதை வழி நடத்த ஓர் ஆள் வேண்டும்.\nஇன்னுமொரு புரட்சி ஏற்பட வேண்டும் அந்த புரட்சி ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரதிபலிப்பாக அமைய வேண்டும் அதை வழி நடத்த ஓர் ஆள் வேண்டும்.\nஅரசியலை சார்ந்தவர்கள் செய்யவந்தால் அது அனைத்து தரப்பினராலும் ஏற்று கொள்ளபடாது.\nஅவர்களைதவிர இங்கு பேசவும் ஆளில்லை. பேசியவர்களும் அறிந்தோ அறியமலோ எதாவது அரசியல்வாதிகளை ஓன்றிவிடிகிறார்கள்.\nதமிழருவி மணியன் தான் சார்ந்திருந்த இயக்கத்தை கொள்கைக்காக துறந்துவிட்டு அவர் கருத்துகளை கட்சி சார்பில்லாமல் கூறிவருகிறார்; ஆனால் அவருக்கு பெரியதாக செய்ய ஆளுமைஇல்லை\nகலைஞரின் காமெடிகள் என்று ஜெயா டிவியில் ஒரு வீடியோ போட்டார்கள் பாருங்கள்.\nதாக்ஸ் சொல்வது போல் மக்களிடம் புரட்சி வரவேண்டுமென்றால் அது உண்மையான இன உணர்வுள்ள அரசியல்வாதிகள் கையில் தான் உள்ளது.அதுதான் தமிழகத்தில் பிரச்சனை\n80 லாரிகளும் ஆயுதங்கள் இல்லவே இல்லை, அதிலும் ராகெட் லான்சர்களும் இல்லவே இல்லை, அப்படியும் இருந்திருந்தால் அது தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கொண்டு வரப்பட்டது,\nஎன்னையா நீங்கள் நன்றாகக் கண்ணைத் திறந்து பாருங்கள் எது நிஐம் எது பொய் என்று.\nஅந்த லாரியில் மிக சில உபகரணங்கள் இருந்தது தொலைகாட்ச்சியில் தெரிந்தது.... ஆனால்; அதிகமாக ரானுவத்தினரின் படுக்கைகளும், கூடரங்களுமே இருந்தது.\nநம் ரானுவத்துக்கு எதிராக நடந்த இந்த செயல் அனைவராலும் நிச்சயம் மிகவும் கண்டிக்கபடவேண்டிய செயலாகும்.\nதேர்தல் முடிந்துவிட்டது இப்பொழுது நம் அம்மையாரையும், மாம்பழத்தாரையும் பார்த்துகொண்டிருங்கள். மிகவும் உன்னிப்பாக யார்கூட சேரலாம் என்று பார்த்துகொண்டிருக்கிறர்கள்.\nகலைஞரின் காமெடிகள் என்று ஜெயா டிவியில் ஒரு வீடியோ போட்டார்கள் பாருங்கள்.\nமிக கேவலமான கற்பனை.... முன்பேல்லாம் தி.மு.கவினர்தான் கீழ்தரமாக பேசுவார்கள், அநாகரிகமாக பேசுவார்கள் என நினைத்திருந்தேன்....\nஇருவருமே ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்\nபார உந்துகளில் ஆந்திராவுக்கு பயிற்சிக்காக சென்ற சிப்பாய்கள் வந்ததாகச் சொல்லி உள்ளார்கள். அதில் ஆயுதங்கள் இருந்ததாகத் தெரிவிக்கவில்லை. எதப்பா நிஜம்\nகோவையில் நடந்த நிகழ்வு குறித்து அன்றைய தினமே உறவினர்கள் மூலம் கேள்விப்பட்டேன். அங்கு, நடந்த போராட்டம் உண்மை. ராணுவ தளவாடங்கள் இருந்ததும் உண்மை. தி.க. தலைவர் ராமகிருஷ்ணன் அவர்கள் போராடியதும் உண்மை.\nஈழத் தமிழர்களைக் கொல்ல கொண்டு சென்ற வாகனங்கள் முற்றுகை இடப்பட்டபின், சப்பைக்கட்டுகளாக மாற்று காரணங்கள் சொல்லப்பட்டுள்ளது... நம்பினால் அவர்கள் தமிழர் இல்லை.\n/////////////////பார உந்துகளில் ஆந்திராவுக்கு பயிற்சிக்காக சென்ற சிப்பாய்கள் வந்ததாகச் சொல்லி உள்ளார்கள். அதில் ஆயுதங்கள் இர���ந்ததாகத் தெரிவிக்கவில்லை./////////////////////\nசரி அப்படியே வைத்துக் கொள்வோம் இவர்கள் ஹைதராபத்தில் பயிற்ச்சி முடித்து வந்திருந்தவர்களை தவறுதலாக தாக்கிவிட்டிருக்கிறார்கள்.\n3 மாதங்களுக்கு முன்னால் பீரங்கிகள் அனுப்பப் பட்டதே அப்போது தாக்கி இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பீர்களா கொச்சியில் என்ன பாகிஸ்தான் எல்லையா உள்ளது பீரங்கிகளை அனுபினீர்கள்.\nஒரு இனத்தை அழிப்பது என்று முடிவெடுத்து எதுவேண்டுமானாலும் செய்வீர்கள் ஆனால் மக்கள் தடுக்க முனைந்தால் அது தீவிரவாதம் என்பீர்கள்,நாட்டின் இறையாண்மையை குலைக்கும் செயல் என்பீர்கள்.\nகுளத்தூர் மணி அவர்கள் கூட சொல்லி இருக்கிறார்கள் அங்கே 30 அல்லது 40 மட்டுமே தி.க தொண்டர்கள் மற்றவர்கள் எல்லோருமே பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பொதுமக்களும் அருகே வசிக்கும் கிராம மக்களுமே...\nராணுவத்தை தாக்கியது கண்டிக்க தக்கது என சொல்லும் கருத்துடையவர்கள் ராணுவவீரர்கள் பொதுமக்களையும் பத்திரிக்கையாளர்களையும் தாக்கினார்களே அந்த விஷயத்தை ஏன் மறைக்கிரீர்கள் அவர்கள் செய்தது மட்டும் சரியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-22140.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-23T19:23:48Z", "digest": "sha1:VDW7R2IVWQDGC37AJO2SCUF5XVYUWXDK", "length": 11716, "nlines": 47, "source_domain": "www.tamilmantram.com", "title": "திருட்டு சாப்ட்வேர்: களத்தில் இறங்குகிறது மைக்ரோசாப்ட் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > கணினி > கட்டுரைகள் > திருட்டு சாப்ட்வேர்: களத்தில் இறங்குகிறது மைக்ரோசாப்ட்\nView Full Version : திருட்டு சாப்ட்வேர்: களத்தில் இறங்குகிறது மைக்ரோசாப்ட்\nதிருட்டு சாப்ட்வேர்: களத்தில் இறங்குகிறது மைக்ரோசாப்ட்\nகம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிக்கும் வேளையில், திருட்டு நகல் சாப்ட்வேர் வரத்தும் பெருகி வருகிறது. இதனைத் தடுக்கும் வழிகளில் மைக்ரோசாப்ட் இந்தியா களத்தில் இறங்குகிறது.\nஏற்கனவே தன் விண்டோஸ் மற்றும் ஆபீஸ் தொகுப்புகளைத் தானாகவே சோதனை செய்து, அவை ஒரிஜினல் இல்லை என்றால் உடனே ஒரிஜினல் சாப்ட்வேர் தொகுப்புகளை வாங்கச் சொல்லி அறிவுறுத்தி வந்தது.\nஅத்தகைய சாப்ட்வேர் தொகுப்பு களுக்கு உதவியை நிறுத்தியது. தற்போது வாடிக்கையாளர்களையும் இணைத்தே இந்த தடுப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.\nசென்ற டிசம்ப���் 3 அன்று நுகர்வோர் விழிப்புணர்வு தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகையில், இந்த நடவடிக்கை யினை மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.\nதங்களை அறியாமலேயே, தாங்கள் செலுத்திய பணத்திற்கு முறையான லைசன்ஸ் இன்றி சாப்ட்வேர் தொகுப்புகளைக் கம்ப்யூட்டர்களுடன் பலர் பெறுகின்றனர்.\nஇதனால் மால்வேர் எனப்படும் தீங்கிழைக் கும் சாப்ட்வேர்கள் இந்த கம்ப்யூட்டர்களில் பரவி இயங்கத் தொடங்குகின்றன. வாடிக்கையாளர்கள் இதனால் தொல்லைக்கு உள்ளாகின்றனர்.\nதீங்கிழைக்கும் இந்த புரோகிராம்களால், அவர்களின் பெர்சனல் தகவல்கள் திருடப்பட்டுப் பிறரால் பயன்படுத்தப்படும் நிலை உருவாகிறது. எனவே இது போன்ற திருட்டு நகல் சாப்ட்வேர்கள் தங்கள் கம்ப்யூட்டருடன் உள்ளது எனத் தெரியவந்தால்,\nஅந்த வாடிக்கையாளர்கள் www.microsoft.com/piracy என்ற இணைய தளத்தில் தங்கள் புகார்களைப் பதியலாம். அல்லது piracy@microsoft.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது அந்த தளத்தில் தரப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.\nஇதனை எப்படித் தெரிவிப்பது, எந்த விபரங்களைத் தர வேண்டும், போலி திருட்டு நகல் சாப்ட்வேர் எப்படி இருக்கும், என்பது போன்ற தகவல்களை அறிய விரும்பினால் http://www.micq�osob�t.com/howtotell என்ற முகவரியில் அவற்றைப் பெறலாம்.\nசரி, நல்ல, உண்மையான சாப்ட்வேர் தொகுப்புகளை எங்கு வாங்குவது என்ற கேள்வி எழுகிறதா http://www.buyoriginalms.com என்ற இணைய தளத்திலிருந்து பெறலாம்.\nமும்பை, புதுடில்லி மற்றும் லக்னோ நகரங்களில், காவல்துறை உதவியுடன், திருட்டு நகல் சாப்ட்வேர் சிடிக்களைப் பெரிய அளவில் கைப்பற்றி, விற்பனை செய்தவர்களையும், சிடிக்களைத் தயாரித்தவர்களையும் நீதிமன்றம் மூலமாக மைக்ரோசாப்ட் தண்டனை வாங்கித் தந்துள்ளது.\nஇந்த திட்டத்தினை மைக்ரோசாப்ட் அறிவித்த பின்னர், ஏறத்தாழ ஒரு லட்சத்து 50 ஆயிரம் புகார்கள் மைக்ரோசாப்ட் நிறுவன தளத்தில் பதிவானதாக இந்த பிரிவின் துணைத்தலைவர் அறிவித்துள்ளார். சென்ற ஆண்டில் மட்டும் இந்தியாவில் போலி மென்பொருட்களால் இந்திய அரசுக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.\nபோலி சாப்ட்வேர் தயாரிப்பினைத் தடுத்தால், கூடுதலாக 44 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், அதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 130 கோடி டாலர் அளவிற்கு உயரும் என்றும் ஆய்வுக���் தெரிவிக்கின்றன.\nஎனவே அரசும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முயற்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தந்து வருகிறது.\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்திய அரசாங்கத்திற்கு வருமானவரி கட்டுவதில்லை. அவர்கள் ராயல்டி மட்டுமே வாங்குகிறார்கள், அதற்கு வரியில்லை என்று சாக்குபோக்குகள் சொல்லப்படுகின்றன. ஆகையால் இந்திய அரசாங்கம் அவர்களுக்கு எந்த சலுகைகளையும் கொடுக்கக்கூடாது. அதேமாதிரி சட்டத்தின்மூலம் அவர்கள் செய்ய அடக்குமுறைகளையும் களையவேண்டும்.\nஎல்லா நாடுகளிலும் இப்படி செய்வார்களா இல்லை இந்தியாவில் மட்டும்தானா\nஇந்தியர்கள் மட்டும் இளிச்சவாயர்களா என்ன எல்லா நாடுகளிலும் செய்ய வேண்டும்.\nதிருட்டு மென்பொருள்களை உபயோகிப்பது தவறு...\nஅதே நேரத்தில் கொள்ளை லாபம் காணும் பெரிய நிறுவனங்கள்... நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்ப விலைகளை குறைத்து நிர்ணயித்தால் நன்றாக இருக்கும்.\nநம் நாட்டில் உள்ள பல சாப்ட்வேர் பைரசி தான் அதிலும் விண்டோஸ் எனக்கு தெரிஞ்சு அதிகமான மக்கள் பைரசி சாப்ட்வேர் தான் உபயோகபடுதுகிறார்கள் அதற்கு காரணம் சாப்ட்வேர்இன் அதிக விலை மற்றும் மக்களுக்கு அதைப் பற்றிய அறியாமை\nவிண்டோஸ் சாஃப்ட்வேர் ஆராயிரம் ரூபாய் விலை. இந்த விலை கொடுத்து யாரும் வாங்கத் தயாரில்லை. மைக்ரோசாஃப்ட் விண்டோசின் விலையை நமது நாட்டில் குறைத்தால் இது சாத்தியமாகும்.\nமேலும் மைக்ரோசாஃப்ட், கம்யூட்டர் தயாரிக்கும் சோனி, டெல், லெனோவா போன்ற நிறுவனங்களூடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தனது சாஃப்ட்வேரை நமது தலையில் கட்டிவிடுகிறது.\nஇது நம்மில் பல பேருக்கு புரிவதில்லை.\nஇலங்கை போன்ற நாடுகளில் திருட்டு மைக்ராசாப்ட் பொருட்களை விற்க முடியாது. கடும் இறுக்கமான நெருக்கடி இங்கே. இருந்தாலும் 99 வீதமானோர் திருட்டுமென்பொருள்தான் ;) :lachen001::lachen001::lachen001:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004832.html", "date_download": "2019-04-23T18:01:25Z", "digest": "sha1:ESFT5IYNQFQ6NU2MNK6BQIEPVAFICGTN", "length": 5590, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "எனது வாழ்வும் போராட்டமும்", "raw_content": "Home :: தன்வரலாறு :: எனது வாழ்வும் போராட்டமும்\nநூலாசிரியர் கான் அப்துல் கஃப்பார் கான்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்க���ுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉலகை மாற்றிப்போட்ட விஞ்ஞான கண்டு வள்ளுவர் வாசகம் இந்தியாவும் உலகமும்\nமானுடக் குரல் ബുദ്ധമതം சட்டப் பேரவையில் கே.டி.கே.தங்கமணி\nHigh Noon and Other Stores நான் அறிந்த ஓஷோ-2 நவக்கிரகங்களின் ஆட்சிமுறையும் மானுட விதியும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/sports?limit=7&start=28", "date_download": "2019-04-23T19:12:13Z", "digest": "sha1:3JLAPZ5S5BQAOT7B26UQOBWJSLTEJN7T", "length": 10545, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nஒரு வழியாக முதல் வெற்றியை பதிவு செய்தது பிரேசில் : கண் கலங்கிய நெய்மார்\nபிரேசில் - கொஸ்டாரிக்கா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பிரேசில் அணி கடும் போராட்டத்தின் மத்தியில் இறுதி 7 நிமிடத்தில் இரண்டு கோல்களை அடித்து இம்முறை உலக கோப்பையின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.\nRead more: ஒரு வழியாக முதல் வெற்றியை பதிவு செய்தது பிரேசில் : கண் கலங்கிய நெய்மார்\nஆர்ஜெண்டீனா அதிர்ச்சி தோல்வி : அடுத்து சுற்றுக்குச் செல்வதிலேயே சிக்கல்\nநேற்று இடம்பெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆர்ஜெண்டீனா அணி - குரோஷியா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியை அடைந்துள்ளது.\nRead more: ஆர்ஜெண்டீனா அதிர்ச்சி தோல்வி : அடுத்து சுற்றுக்குச் செல்வதிலேயே சிக்கல்\nஒரு நாள் போட்டி ஒன்றில் அதிகூடிய ஓட்டம் : புதிய உலக சாதனையில் இங்கிலாந்து\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் சுற்றுத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனைகளை படைத்துள்ளது.\nRead more: ஒரு நாள் போட்டி ஒன்றில் அதிகூடிய ஓட்டம் : புதிய உலக சாதனையில் இங்கிலாந்து\nசறுக்கியது ஆர்ஜெண்டீனா. பிரேசிலுக்கு இன்று முதல் போட்டி\nநேற்று நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து போட்டிகளில் ஆர்ஜெண்டீனா - ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என சம நிலை கோல்களில் முடிந்திருக்கிறது. ஆர்ஜெண்டீனா சார்பில் செர்ஜியோ 19 வது நிமிடத்தில் ஒரு கோல் ஒன்றை அடித்தார். 23 வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் அல்ஃபிரோ தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார்.\nRead more: சறுக்கியது ஆர்ஜெண்டீனா. பிரேசிலுக்கு இன்று முதல் போட்டி\nநான்காவது கோல் அடித்த ரொனால்டோ : தொடரும் சாதனைகள்\nநேற்று நடைபெற்ற உலக கோப்பை போட்டிகளில் போர்த்துக்கல் அணி - மொரோக்கோ அணியை 1-0 என தோற்கடித்தது. இம்முறை உலக கோப்பை தொடரின் நான்காவது கோலை அடித்தார் ரொனால்டோ.\nRead more: நான்காவது கோல் அடித்த ரொனால்டோ : தொடரும் சாதனைகள்\nஜப்பான், செனகல் அணிகளின் ஆச்சரிய வெற்றி : தொடரும் Own Goal தவறுகள்\nநேற்று நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து ஆட்டங்களில், பலம் வாய்ந்த கொலம்பிய அணியை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி பெற்றது. அதோடு, போட்டி முடிவடைந்த போது தமது இருக்கைப் பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துவிட்டுச் சென்ற ஜப்பான் அணியின் ரசிகர்களை பற்றிய வீடியோக்கள் வைரலாகியுள்ளன.\nRead more: ஜப்பான், செனகல் அணிகளின் ஆச்சரிய வெற்றி : தொடரும் Own Goal தவறுகள்\n : ஸ்பெயினை சமநிலைப்படுத்தியது போர்த்துக்கல்\nநேற்று ஜூன் 15ம் திகதி நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து போட்டிகளில் ஸ்பெயின் - போர்த்துக்கல் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டி 3-3 என சமநிலையில் முடிவடைந்தது.\n : ஸ்பெயினை சமநிலைப்படுத்தியது போர்த்துக்கல்\nவெற்றியுடன் உலக கோப்பையை தொடக்கிய ரஷ்யா\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148937-topic", "date_download": "2019-04-23T18:15:49Z", "digest": "sha1:LTO2FI55RCPCDM3RFWI4TIET2KS6CH5H", "length": 22774, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழின் சொல்வளம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\nby புத்தகப்பிாியன் Today at 9:52 pm\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» பெண்ணின் கீர்த்தி – கவிதை\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\n» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்\n» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\n» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\n» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்\n» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்\n» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்\n» கோவா தேங்காய் கேக்\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்\n» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்\n» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி\n» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்\n» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்\n» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்\n» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்\nby புத்தகப்பிாியன் Today at 6:08 am\n» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் \n» டான் பிரவுன் நாவல்கள் தேவை\n» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...\n» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nசொல்லும் வகைகளாக எடுத்துச் சொல்லியுள்ள சொற்களை அறியும் போது,\nதமிழின் சொல்வளம் நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது.\nஅச்சொற்களை அவற்றின் பொருளுடன் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\n1. அசைத்தல் : அசை பிரித்துச் சொல்லுதல்.\n2. அறைதல் : உரக்கச்சொல்லுதல்.\n3. இசைத்தல் : கோவ���படச் சொல்லுதல்\n4. இயம்புதல் : இயவொலியுடன் (இசையோடு) சொல்லுதல்.\n5. உரைத்தல் : செய்யுட்கு உரை சொல்லுதல்.\n6. உளறுதல் : அச்சத்தினால் ஒன்றிற்கின்னொன்றைச் சொல்லுதல்.\n7. என்னுதல் : ஒரு செய்தியைச் சொல்லுதல்.\n8. ஓதுதல் : காதில் மெல்லச் சொல்லுதல்.\n9. கரைதல் : அழுது சொல்லுதல்.\n10. கழறுதல் : கடிந்து சொல்லுதல்.\n11. கிளத்தல் : ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல்.\n12. குயிற்றுதல் : கியிற் குரலுல் சொல்லுதல்.\n13. குழறுதல் : நாத் தடுமாறிச் சொல்லுதல்.\n14. கூறுதல் : கூறுபடுத்துச் சொல்லுதல்.\n15. கொஞ்சுதல் : செல்லப் பிள்ளைபோற் சொல்லுதல்.\n16. சாற்றுதல் : அரசன் ஆணையைக் குடிகளுக்கு அறிவித்தல்.\n17. செப்புதல் : வினாவிற்கு விடை சொல்லுதல்.\n18. சொல்லுதல் : இயல்பாக ஒன்றைச் சொல்லுதல்.\n19. நவிலுதல் : பலகால் ஒன்றைச் சொல்லிப் பயிலுதல்.\n20. நுதலுதல் : ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.\n21. நுவலுதல் : நூலைக் கற்பித்தல்.\n22. நொடித்தல் : கதை சொல்லுதல்.\n23. பகர்தல் : பகிர்ந்து விலை கூறுதல்.\n24. பலுக்குதல் : உச்சரித்தல்.\n25. பறைதல் : ஒன்றைத் தெரிவித்தல்.\n26. பன்னுதல் : நுட்பமாய் விரித்துச் சொல்லுதல்.\n27. பிதற்றுதல் : பித்தனைப் போலப் பேசுதல்.\n28. புகலுதல் : ஒன்றை விரும்பிச் சொல்லுதல்.\n29. புலம்புதல் : தனிமையாய்ப் பேசுதல்.\n30. பேசுதல் : உரையாடுதல் அல்லது மொழியைக் கையாளுதல்.\n31. மாறுதல் : மாறிச் சொல்லுதல்.\n32. மிழற்றுதல் : கிளிக்குரலில் சொல்லுதல்.\n33. மொழிதல் : சொல் திருத்தமாகப் பேசுதல்.\n34. வலத்தல் : கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்.\n35. வலித்தல் : வற்புறுத்திச் சொல்லுதல்.\n36. விடுதல் : மெல்ல வெளியிடுதல்.\n37. விதத்தல் : சிறப்பாய் எடுத்துச்சொல்லுதல்.\n38. விள்ளுதல் : வெளிவிட்டுச் சொல்லுதல்.\n39. விளத்துதல் : விரித்துச் சொல்லுதல்.\n40. விளம்புதல் : பலர்க்கு அறிவித்தல்.\n41. நொடுத்தல் : விலை கூறுதல்.\n42. பாராட்டல் : போற்றி உரைத்தல்.\n43. பொழிதல் : இடைவிடாது சொல்லுதல்.\n44. பனுவுதல் : செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல்.\n45. கத்துதல் : குரலெழுப்பிச் சொல்லுதல்.\nதமிழ் இயற்கை மொழி என்றும் முதல் தாய் மொழி என்றும்\nஉலக முதன் மொழி என்றும் மொழியியல் அறிஞர்களால் பாராட்டப் படுகின்றது.\nஇப்படிப்பட தகுதிகள் கொண்டதாகத் தமிழ் இருப்பதால்தான் தமிழ் சொல்வளம் மிக்க மொழியாக உள்ளது .\n யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nஅன்னை மொழி அருமையான மொழி அதுதான் தமிழ்மொழி செம்மொழி என என்றோ பெருமை பெற்றுள்ளது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16588", "date_download": "2019-04-23T17:50:11Z", "digest": "sha1:V7QC4N7BI5ABTQHAEOH7AOFMIBN6YZLR", "length": 16326, "nlines": 132, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 04. 11. 2018 - இன்றைய இராசி பலன்கள்", "raw_content": "\n04. 11. 2018 - இன்றைய இராசி பலன்கள்\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து மு���ிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமீனம்:இன்று நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\n23. 04. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n18. 04. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n04. 10. 2017 இன்றைய இராசிப் பலன்\n27. 06. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\n02. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2018/09/13/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-23T18:38:53Z", "digest": "sha1:A2CQBEW4TDAD4CRPDICGRXRXT3O6TORS", "length": 47706, "nlines": 94, "source_domain": "tamizhini.co.in", "title": "நல்ல வாசகரும் நல்ல எழுத்தாளரும் - விளாதிமிர் நபக்கோவ் - தமிழில்: பாலசுப்ரமணியன் பொன்ராஜ் - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / நல்ல வாசகரும் நல்ல எழுத்தாளரும் – விளாதிமிர் நபக்கோவ் – தமிழில்: பாலசுப்ரமணியன் பொன்ராஜ்\nநல்ல வாசகரும் நல்ல எழுத்தாளரும் – விளாதிமிர் நபக்கோவ் – தமிழில்: பாலசுப்ரமணியன் பொன்ராஜ்\nநேசத்தோடும், விவரங்களை நீட்டித்தும் பல ஐரோப்பிய பெரும்படைப்புகளை நேசத்தோடு அணுகும் என்னுடைய திட்டத்திற்கு, பல்வேறு ஆசிரியர்களைக் குறித்த இந்த பல்வேறுபட்ட கலந்துரையாடல்களுக்கு, “நல்ல வாசகராக இருப்பது எப்படி” அல்லது “ஆசிரியர்களிடத்திலான கனிவு” – இதுபோல ஏதோவொன்று ஒரு துணைத்தலைப்பை வழங்கும் பணியாற்றும். நூறாண்டுகளுக்கு முன்பு ஃபிளபர்ட் அவருடைய மனைவிக்கு எழுதிய கடிதத்தில் பின்வரும் குறிப்பைச் சொல்கிறார்: Comme I’on serait savant si I’on connaissait bien seulement cinq a six livres: “அரைடஜன் புத்தகங்களை மட்டுமாவது ஒருவர் நன்கு அறிந்திருந்தால் அவர் எப்பேர்ப்பட்டதொரு அறிஞராக இருப்பார்.”\nவாசிக்கும்போது ஒருவர் விவரங்களை கவனித்து, சீராட்டவும் வேண்டும். புத்தகம் நேசத்துடன் சேகரித்து வைத்திருக்கும் வெய்யிலாகக்காயும் அற்பமானவைகளுக்குப் பிறகு பொதுமைப்படுத்தல்களின் நிலவொளி வருவதில் தவறேதுமில்லை. ஆயத்த பொதுமைப்படுத்தலோடு ஒருவர் (வாசிக்கத்) துவங்கினால், ஒரு புத்தகத்தைத் புரிந்து கொள்ளத் துவங்குவதற்கு முன்பாகவே, தவறான முனையில் ஆரம்பித்து அதனிடமிருந்து விலகிப் பயணிப்பவராகிறார். உதாரணத்திற்கு மேடம் போவரியை, அது பூர்ஷ்வாக்களைக் கண்டனம் செய்கிற ஒன்று என்ற முன்கூட்டிய கருத்தோடு வாசிக்கத் துவங்குவதை விடவும் அதிகமாகச் சலிப்பூட்டிக்கூடிய அல்லது ஓர் ஆசிரியருக்கு இழைக்கப்படும் அநீதி வேறெதுவுமில்லை. நாம் ஏற்கனவே அறிந்திருக்கும் உலகங்களோடு வெளிப்படையான தொடர்பில்லாத, மாறாத ஒரு புத்துலகத்தின் உருவாக்கமே கலைப்படைப்பென்பதால், புத்தம் புதியதான ஏதோவொன்றை அணுகுவதைப் போல ஆக நெருக்கத்தில் அப்புதிய உலகத்தை ஆய்வுசெய்வதே முதல் ��ாரியமென்பதை எந்நாளும் நினைவில் கொள்ள வேண்டும். இப்புதிய உலகை நெருக்கமான ஆய்வுக்கு உட்படுத்திய பின்பே, அதன் பிறகு மட்டுமே, வேறு அறிவுத் துறைகளோடும், வேறு உலகங்களுடனுமான அதன் இணைப்புகளை நாம் ஆராயப் புகுவோம்.\nமற்றொரு கேள்வி: ஒரு நாவலிலிருந்து இடங்களை, காலகட்டங்களைக் குறித்த தகவல்களை நம்மால் சேகரிக்க முடியுமா வரலாற்று நாவல்கள் என்ற தலைப்பின் கீழ் புத்தகக் ‘கிளப்’புகளால் கூவி விற்கப்படும் தடிமனான பெஸ்ட்-செல்லர்களில் இருந்து கடந்தகாலத்தைக் குறித்து எதையாவது கற்றுக்கொள்ள முடியுமென்று அவனோ அல்லது அவளோ நினைக்குமளவிற்கு அவ்வளவு அப்பாவியாக ஒருவர் இருக்க முடியுமா வரலாற்று நாவல்கள் என்ற தலைப்பின் கீழ் புத்தகக் ‘கிளப்’புகளால் கூவி விற்கப்படும் தடிமனான பெஸ்ட்-செல்லர்களில் இருந்து கடந்தகாலத்தைக் குறித்து எதையாவது கற்றுக்கொள்ள முடியுமென்று அவனோ அல்லது அவளோ நினைக்குமளவிற்கு அவ்வளவு அப்பாவியாக ஒருவர் இருக்க முடியுமா ஆனால் பெரும்படைப்புகள் என்பவை என்ன ஆனால் பெரும்படைப்புகள் என்பவை என்ன மதகுருவின் பார்லரை மட்டுமே அறிந்திருந்த ஜேன் ஆஸ்டினின் சித்திரமான இளங்கோமான்களாகவும், தோட்டமாக்கப்பட்டிருக்கும் நிலங்களாகவுமேயுள்ள நிலவுடைமை இங்கிலாந்தை நாம் நம்ப முடியுமா மதகுருவின் பார்லரை மட்டுமே அறிந்திருந்த ஜேன் ஆஸ்டினின் சித்திரமான இளங்கோமான்களாகவும், தோட்டமாக்கப்பட்டிருக்கும் நிலங்களாகவுமேயுள்ள நிலவுடைமை இங்கிலாந்தை நாம் நம்ப முடியுமா மற்றுமந்த பிளீக் ஹவுஸ், அதியற்புத இலண்டனுக்குள் (நிகழும்) அந்த அதியற்புத ரொமான்ஸை, நூறு வருடங்களுக்கு முன்பிருந்த இலண்டனைக் குறித்த ஆய்வென்று நம்மால் அழைக்க முடியுமா மற்றுமந்த பிளீக் ஹவுஸ், அதியற்புத இலண்டனுக்குள் (நிகழும்) அந்த அதியற்புத ரொமான்ஸை, நூறு வருடங்களுக்கு முன்பிருந்த இலண்டனைக் குறித்த ஆய்வென்று நம்மால் அழைக்க முடியுமா நிச்சயமாகக் கிடையாது. இந்தத் தொடரிலிருக்கும் இவற்றைப் போன்ற மற்ற நாவல்களுக்கும் இது பொருந்தும். உண்மை என்னவென்றால் பெரும் நாவல்கள் பெரும் தேவதைக் கதைகளாக இருக்கின்றன – அதுவும் இந்தத் தொடரிலிருக்கும் நாவல்கள் உச்சபட்சமான தேவதைக் கதைகள்.\nகாலமும் வெளியும், பருவகாலங்களின் நிறங்கள், தசைகளின், மனங்கள���ன் அசைவுகள், இவையனைத்தும் மேதமைமிக்க எழுத்தாளர்களுக்கு (நம்மால் ஊகிக்க முடிகிற அளவிற்கு, நாம் சரியாகத்தான் ஊகிக்கிறோம் என்று நம்புகிறேன்), பொதுப்படையான உண்மைகளின் புழக்கத்திலிருக்கும் நூலகத்திலிருந்து கடனாக வாங்கப்பட்டிருக்கக் கூடிய வழமையான கருத்துக்களல்ல. மாறாக பெரும் கலைஞர்கள் தனித்துவமான அவர்களுடைய வழியில் வெளிப்படுத்தக் கற்றுக் கொண்ட தனித்துவமான ஆச்சரியங்களின் தொகுப்பு. பொது இடங்களை அலங்கரிப்பதோ அற்ப எழுத்தாளர்களுக்கு விடப்பட்டிருக்க, உலகை மறுகண்டுபிடிப்புச் செய்வதைக் குறித்து கவலைப்படாத இவைகள் வழமையான புனைவின் அமைப்பிலிருந்தும் அளிக்கப்பட்டிருக்கும் விசயங்களின் ஒழுங்கிலிருந்து சிறப்பானதை, அவர்களால் முடிந்த அளவிற்கு பிழிந்தெடுப்பதை மட்டுமே செய்கின்றனர். அற்ப வாசகர்கள் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களை, மகிழ்ச்சியளிப்பதான (இந்த) தோற்றமாற்றத்தில் கண்டுகொள்வதால், அற்ப எழுத்தாளர்கள் நிர்மாணிக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளாக உற்பத்தி செய்ய முடிகிற பல்வேறு இணைப்புகள், ஒரு மெல்லிய தாற்காலிகமான வழியில் உல்லாசமளிப்பவையாக இருக்கலாம். ஆனால் கோள்களைச் சுழல அனுப்புகிற உண்மையான எழுத்தாளருக்கு, தூங்கும் மனிதனை உருப்படிவமாக்கி, தூங்குகின்றவனின் விலாவைக் கொண்டு ஆர்வத்தோடு மட்டப்படுத்துகிற அந்த ஆசிரியருக்கு, அளிக்கப்பதற்கென்று வழங்கப்பட்டிருக்கும் மதிப்பீடுகளென ஏதுமில்லை என்பதால் மதிப்பீடுகளை அவரேதான் படைத்தாக வேண்டும். இவ்வுலகு புனைவுக்கான சாத்தியக்கூறுகள் கொண்டதெனப் பார்ப்பதை, வேறனைத்திற்கும் முதலாவதாக வெளிப்படுத்தவில்லை என்றால் எழுத்துக் கலை ரொம்பவே வீணானது. இவ்வுலகின் பொருட்கள் போதுமான அளவிற்கு யதார்த்தமானதாக இருக்கலாமானாலும் (யதார்த்தம் செல்லக்கூடிய தொலைவிற்கு) ஏற்றுக்கொள்ளப்பட்ட முழுமையென ஓர் இருப்பைக் கொண்டதில்லை: இது (ஒரு) பெருங்குழப்பம், இந்தப் பெருங்குழப்பத்திற்கே ஆசிரியர் “போ” எனச் சொல்லி இவ்வுலகை மினுங்கவும் கலக்கவும் அனுமதிக்கிறார். பார்க்கப்படக்கூடிய, மேலோட்டமான உறுப்புகளில் அல்லாமல் உலகம் இப்போது அதன் அணுக்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. உலகைத் துடைத்து, அது உள்ளடக்கியிருக்கும் இயற்கைப் பொருட்களை வனையும் முதல் மனிதன் எழுத்தாளன். அங்கேயிருக்கும் அந்நெல்லிகள் உண்ணத் தக்கவை. எனது பாதையில் குறுக்கிடும் புள்ளிகளுடைய அவ்வுயிரினம் அடக்கப்பட்டேயாக வேண்டும். மரங்களுக்கு இடையே உள்ள அந்த ஏரி, ஓபல் ஏரி அல்லது கூடுதல் கலாப்பூர்வமாக, டிஷ்வாட்டர் ஏரியென்று அழைக்கப்படும். அப்பனி ஒரு மலை- அந்த மலை வெற்றிகொள்ளப்பட வேண்டும். தடமில்லாத சரிவில் ஏறுகிற பெருங்கலைஞன், உச்சியில், காற்றடிக்கும் முகட்டில் யாரைச் சந்திப்பானென்று நீங்கள் நினைக்கிறீர்கள் மூச்சிரைத்துக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியான வாசகரைச் (சந்தித்து) அங்கே தன்னிச்சையாக தழுவிக்கொள்ளும் அவர்கள், புத்தகம் என்றென்றைக்கும் நீடித்திருக்கும் பட்சத்தில் என்றென்றைக்கும் இணைந்திருப்பார்கள்.\nஒரு மாலை நேரத்தில், தொலைதூர மாகாணக் கல்லூரியொன்றின் வாயிலாக, நான் சீரோட்டத்திலிருக்க நேர்ந்த வழக்கத்திற்கு அதிமாக நீண்ட உரைச் சுற்றுலாவில், வாசகருக்கான பத்து வரையறைகளை ஒரு சிறிய வினாடிவினாவாகப் பரிந்துரைத்தேன் – அந்தப் பத்து வரையறைகளிலிருந்து மாணவர்கள் ஒரு நல்ல வாசகரை உருவாக்கும் நான்கு வரையறைகளை இணைக்க வேண்டும். நான் தற்காலிகமாகத் தொலைத்துவிட்ட அப்பட்டியலின் வரையறைகள், நான் நினைவுகூர முடிகிற வரை இவற்றைப் போலிருக்கும். ஒரு வாசகரை நல்ல வாசகராக்கும் நான்கு வரையறைகளைத் தேர்தெடுக்கவும்:\nஅந்த வாசகர் ஒரு புத்தகக் கிளப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.\nஅந்த வாசகர் நாயகன் அல்லது நாயகியுடன் அவனையோ அல்லது அவளையோ அடையாளப்படுத்திக் கொள்பவராக இருக்க வேண்டும்.\nஅந்த வாசகர் சமூக-பொருளாதாரக் கோணத்தில் கவனம் செலுத்த வேண்டும்.\nஅந்த வாசகர் ஒன்றுமில்லாததைவிட உரையாடலும், அதிரடியும் உள்ள கதையை விரும்பித் தேர்ந்தெடுப்பவராக இருக்க வேண்டும்.\nஅந்த வாசகர் ஒரு திரைப்படத்தில் புத்தகத்தைப் பார்த்திருக்க வேண்டும்.\nஅந்த வாசகர் முகிழ்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியராக இருக்க வேண்டும்.\nஅந்த வாசகர் கற்பனை உடையவராக இருக்க வேண்டும்.\nஅந்த வாசகர் நினைவுத்திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.\nஅந்த வாசகர் ஓர் அகராதியை வைத்திருக்க வேண்டும்.\nஅந்த வாசகர் ஓரளவிற்காவது கலையுணர்வு உடையவராக இருக்க வேண்டும்.\nஉணர்ச்சிப்பூர்வமாக அடையாளங்காணுதல், அதிரடி, சமூக-பொருளாதார அல்லது வரலாற்றுக் கோணத்தின் மீதே அந்த மாணவர்கள் வெகுவாகச் சாய்ந்தனர். நிச்சயமாக, நீங்கள் ஊகித்திருப்பதைப் போலவே நல்ல வாசகரென்பவர் கற்பனை, நினைவுத்திறன், ஓர் அகராதி, என்னுள்ளும், மற்றவரிடமும் வளரெட்டுமென்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நான் முன்வைக்கும் உணர்வான- ஓரளவிற்காவது கலையுணர்வும் உடையவராக இருக்க வேண்டும்.\nதற்செயலாகத்தான் வாசகர் என்ற சொல்லை தளர்வாகவே நான் பயன்படுத்துகிறேன். போதுமான ஆர்வத்துடன், ஒருவர் ஒரு புத்தகத்தை வாசிக்க முடியாது, மறுவாசிப்புத்தான் செய்ய முடியும். ஒரு நல்ல வாசகர், ஒரு மேஜர் வாசகர், ஒரு துறுதுறுப்பான, படைப்பூக்கமுள்ள வாசகர் மறுவாசிப்பு செய்பவராகவே இருக்கிறார். ஏனென்று நான் சொல்கிறேன். கண்களை இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கத்திற்கு நகர்த்தி புத்தகத்தை முதன்முறையாக வாசிக்கும் கடினமான செயல்முறையில், வரி வரியாக, பக்கம் பக்கமாக, புத்தகத்தின் மீது நிகழும் சிக்கலான உடல்ரீதியான பணியில், காலம் வெளியின் அடிப்படையில் ஒரு புத்தகம் எதைப்பற்றியதென்று அறியும் செயல்முறையில், நமக்கும், கலாப்பூர்வமாகக் கூடும் மதிப்பிற்கும் இடையே நிற்கிறது வாசிப்பு. ஓர் ஓவியத்தைப் பார்க்கையில், புத்தகத்தில் உள்ளதைப் போலவே அப்படம் ஆழத்தின், வளர்ச்சியின் கூறுகளைக் கொண்டிருந்தாலும் நமது கண்களை ஒரு தனிச்சிறப்பான வழியில் நகர்த்த வேண்டியதில்லை. உண்மையாகவே காலக்கூறு, ஓர் ஓவியத்துடனான முதல் தொடர்பிலே நுழையாது. ஒரு புத்தகத்தை வாசிக்கையில், அதனை அறிமுகப்படுத்திக் கொள்ள நாம் அவகாசமெடுத்துக்கொள்ள வேண்டும். முழுச் சித்திரத்தை உள்வாங்கிய பிறகு அதன் விவரங்களை அனுபவிக்க முடிகிற (ஓவியத்தைப் பொறுத்தமட்டில் நமக்கு இருக்கும் கண்ணைப் போல) ஓர் உடலுறுப்பு நமக்கு இல்லை. ஆனால், இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது வாசிப்பில் ஒரு புத்தகத்திடம், ஓர் ஓவியத்தைப் பார்க்கையில் செய்வதைப் போலவே நடந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். எப்படியிருந்தாலும், பரிமாணத்தின் பூதாகரப் பெரும்படைப்பான ஸ்தூலக் கண்ணை, அதை விடவும் பூதாகரச் சாதனையான மனதோடு இணைத்து நாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒரு புத்தகம், அது எதுவாக இருந்தாலும் – புனைவுப் படைப்பாக, அறிவியல் படைப்பாக (இரண்டிற்கும் இடையிலான எல்லைக்கோடு பொதுவாக நம��பப்படுவதைப் போல இணக்கமானதில்லை)- ஒரு புனைவுப் புத்தகம் மனதிற்கே முதலாவதாகப் படுகிறது. மனம், கூச்சவுணர்வுள்ள முதுகெலும்பின் உச்சியிலிருக்கும் மூளையே, புத்தகத்தின் மீது பிரயோகிக்கும் ஒரே கருவியாக இருக்கிறது அல்லது இருக்க வேண்டும். இது இவ்வாறிருக்க, இப்போது நாம் கடுகடுப்பான வாசகர், சுள்ளென்றெரிக்கும் புத்தகத்தால் எதிர்கொள்ளப்படுகையில் மனது எப்படி வேலை செய்யுமென்ற கேள்வியை ஆழச் சிந்திப்போம். முதலில், கடுகடுப்பான மனநிலை உருகி விலக நல்லதிற்கோ கெட்டதிற்கோ வாசகர் விளையாட்டின் ஸ்பிரிட்டிற்குள் நுழைகிறார். ஒரு புத்தகத்தை ஆரம்பிக்கும் முயற்சி, குறிப்பாக இளம் வாசகர் யாரையெல்லாம் பழையபாணிக்காரர்கள் அல்லது அதி தீவிரமானவர்களென்று இரகசியமாகக் கருதுகிறாரோ அவர்களால் புகழப்பட்டதாக அப்புத்தகம் இருந்தால் இம்முயற்சியைத் தொடர்வது அடிக்கடி கடினமடைந்தாலும், ஒருமுறை துவங்கிவிட்டால், (அதன்) பலன்கள் வகைவகையானதாகவும், ஏராளமானதாகவும் இருக்கின்றன. பெருங்கலைஞன் அவனுடைய புத்தகத்தைப் படைக்க கற்பனையை பயன்படுத்தியிருப்பதால், புத்தகத்தை நுகர்பவர் அவருடைய கற்பனையையும் பயன்படுத்த வேண்டுமென்பது இயல்பானதும், நியாயமானதுமாகும்.\nஎப்படியிருந்தாலும், வாசகரைப் பொறுத்தவரையில் இரண்டு வகையான கற்பனைகள் உண்டு. புத்தகத்தை வாசிக்கையில் இரண்டில் எதைப் பயன்படுத்துவது சரியாக இருக்குமென்று பார்ப்போம். முதலாவது, உறுதியான தனிப்பட்ட இயல்புடைய, சாதாரண உணர்ச்சிகளையும் ஆதரிக்க விழையும் ஒப்பீட்டளவில் கீழானது (உணர்ச்சிகர வாசிப்பின் முதல் பகுதியில் மேலும் பல துணைவகைமைகள் இருக்கின்றன). நமக்கோ அல்லது நாம் அறிந்த யாரோ ஒருவருக்கு அல்லது அறிந்திருந்த ஒருவருக்கு நிகழ்ந்த ஏதோவொன்றை நினைவூட்டுவதால் புத்தகத்திலிருக்கும் ஒரு சூழ்நிலை நம்மால் ஆழமாக உணரப்படுகிறது அல்லது, மறுபடியும், ஒரு நாட்டை, நிலக்காட்சியை அவனால் நாஸ்டால்ஜிக்கலாக நினைவு கூரப்படும் அவனுடைய சொந்தக் கடந்தகாலத்தின் அங்கமாக இருந்த ஒரு வாழ் நிலையை நினைவூட்டுவதால் ஒரு புத்தகத்தை ஒரு வாசகன் மதித்துக் காக்கிறான். அல்லது இதுதான், புத்தகத்திலிருக்கும் ஒரு கதாபாத்திரத்தோடு அவனை அடையாளம் காண்பதே ஒரு வாசகன் செய்ய முடிவதிலே மோசமானது. வாசகர்கள் பயன்படுத்த வேண்டுமென்று நான் விரும்புகிற கற்பனை வகை, இந்த அடிமட்டமான வகையல்ல.\nஎன்றால், எதுதான் ஒரு வாசகரால் பயன்படுத்தத்தக்க நம்பகமான கருவி கலாப்பூர்வமான உவகை, தனிப்பட்ட முறையில் அல்லாத கற்பனையே அக்கருவி. ஆசிரியரின் மனதிற்கும், வாசகரின் மனதிற்கும் இடையில் கலாப்பூர்வமான ஒத்திசைவுள்ள சமநிலையே இங்கே நிறுவப்பட வேண்டுமென்று நான் நினைக்கிறேன். வழங்கப்பட்டிருக்கும் ஒரு பெரும்படைப்பின் உட்புற நெசவை கவனமாக அனுபவிக்கும்- பேரார்வத்துடன் அனுபவிக்கும், கண்ணீருடனும் நடுக்கத்துடனும் அனுபவிக்கும்- அதே வேளையில் நாம் கொஞ்சம் ஒட்டாமலிருப்பதோடு அவ்வாறு ஒட்டாமல் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இம்மாதிரியான விவகாரங்களில் அதிகப்படியாக புறவயநிலையிலிருப்பது நிச்சயமாக முடியாது. மதிப்புக்குரியவை அனைத்துமே ஓரளவிற்காவது அகவயப்பட்டவை. உதாரணத்திற்கு, ஒருவேளை நான் உங்களுடைய துர்க்கனவாக இருக்க, அங்கே அமர்ந்திருக்கும் நீங்கள் ஒருவேளை வெறுமனே என்னுடைய கனவிலிருக்கலாம். ஆனால் நான் இங்கே சொல்ல வருவது வாசகன் அவனுடைய கற்பனைக்கு எங்கே எப்பொழுது கடிவாளமிட வேண்டுமென்று அறிந்திருப்பதும், ஆசிரியர் அவன் (துய்த்து)ஒதுக்குவதற்கு முன்வைக்கும் திட்டவட்டமான உலகை துலக்கமாக அறிய முனைவதினால் அவ்வாறு செய்கிறான் என்பதே. ஓர் ஆசிரியருடைய மக்களின் நடத்தை முறைகளை, ஆடைகளை, அறைகளை அகக்காட்சியாகக் காண்பதோடு பொருட்களைப் பார்க்கவும், கேட்கவும் வேண்டும். மென்ஸ்ஃபீல்ட் பார்க்கில் வரும் ஃபென்னி பிரைஸுனுடைய கண்களின் நிறமும், அவளுடைய குளிர்ச்சியான சிறிய அறையின் தட்டுமுட்டுச் சாமான்களும் முக்கியமானவை.\nநாம் அனைவரும் வேறுவேறு மனோநிலைகளை உடையவர்களாக இருக்க, ஒரு வாசகர் கொண்டிருக்க வேண்டிய அல்லது வளர்த்தெடுக்க வேண்டிய ஆகச்சிறந்த மனோநிலை கலாப்பூர்வமானதின், அறிவியல்பூர்வமானதின் கூட்டுக்கலவையான ஒன்றாகவே இருக்கிறதென்று நான் இப்போது சொல்ல முடியும். பேரார்வமிக்க கலைஞன் மட்டுமே ஒரு புத்தகத்தை அகவயப்பட்டதாக அணுகும் மனப்பான்மைக்குப் பொருத்தமானவனாக இருப்பதனால், அறிவியல்பூர்வமாக மதிப்பிடுதலின் குளிர்ச்சி உள்ளுணர்வின் வெப்பத்தைப் பதமாக்கிவிடும். எது எப்படியிருந்தாலும், பெருவிருப்பமும், பொறுமையும் – ஒரு கலைஞனின் பெருவிருப்பமும், அறிவியலாளரின் பொறுமையும் – அறவேயில்லாதவனாக எதிர்கால வாசகன் ஒருவன் இருந்தால் பேரிலக்கியங்களை அரிதாகவே அனுபவிப்பவனாக அவன் இருப்பான்.\nஒரு பெரிய பழுப்பு ஓநாய் துரத்த, நியாண்டர்தால் பள்ளத்தாக்கிலிருந்து ஒரு சிறுவன் ஓநாய் ஓநாயென்று கூக்குரலிட்டு வெளியே வந்த நாளில் பிறந்ததில்லை இலக்கியம்: ஓநாய், ஓநாயென்று கூக்குரலிட்டு வரும் சிறுவனின் பின்னே ஓநாயே இருந்திராத நாளில் பிறந்ததே இலக்கியம். இறுதியில், அந்தப் பாவப்பட்ட சிறுவன் அடிக்கடி பொய் சொன்னதால் தற்செயலாக ஓர் உண்மையான விலங்கால் உண்ணப்பட்டு விடுவான். ஆனால் இங்கே முக்கியமானதாக இருப்பது இதுவே. நெடிய புல்வெளியில் இருக்கும் ஓநாயிற்கும், நெடிய கதையில் வரும் ஓநாயிற்கும் இடையே மினுமினுக்கும் ஓர் இடைவழி இருக்கிறது. அந்த இடைவழியே, அப்பட்டகமே, இலக்கியக் கலை.\nஇலக்கியம் (ஒரு)கண்டுபிடிப்பு. புனைவென்பது புனைவே. ஒரு கதையை உண்மைக் கதை என்று அழைப்பது உண்மைக்கும், கலைக்கும் அவமானம். ஒவ்வொரு பெரும் எழுத்தாளரும் ஒரு பெரும் ஏமாற்றுக்காரர், ஆனால் தலையாய ஏமாற்றுக்கார இயற்கையும் அவ்வாறேயிருக்கிறது. இயற்கை எப்போதுமே ஏமாற்றும். ஒரு பதியத்தின் சாதாரணமான மோசடியிலிருந்து, பறவைகள் அல்லது பட்டாம்பூச்சிகளின் தற்காப்பு வண்ணங்களின் அதிசயக்கத்தக்க டாம்பீக மாயத்தோற்றம் வரை, வசியத்தின், சூதின் அற்புதமான அமைப்பொன்று இயற்கையில் இருக்கிறது. புனைவெழுதும் எழுத்தாளன் இயற்கையின் தடத்தேயே பின்பற்றுகிறான்.\nஓநாயென்று கூக்குரலிடும் கானுறைகிற, கம்பளியணிந்த நம்முடைய குட்டிப் பையனுக்கு ஒருகணம் திரும்பி, நாம் இப்படி முன்வைப்போம்: கலையின் மாயம், அவன் வேண்டுமென்றே புனைந்த ஓநாயின் நிழலில், ஓநாயைக் கண்ட அவனுடைய கனவில் இருக்க, அவனுடைய தந்திரங்களின் கதை பின்பு ஒரு நல்ல கதையை உருவாக்கிவிடுகிறது. இறுதியில் அவன் அழிந்துபோக, அவனைப்பற்றிச் சொல்லப்பட்ட கதையோ கூடார நெருப்பைச் சுற்றியிருக்கும் இருளில் ஒரு நல்ல பாடத்தை ஈட்டிவிடுகிறது. ஆனால் அவனோ ஒரு சிறிய மாயக்காரனாக இருந்தான். அவனே புனைவாளன்.\nஓர் எழுத்தாளரைப் பொருட்படுத்த முடிவதற்கு மூன்று விதமான பார்வைகள் இருக்கின்றன: அவரை ஒரு கதைசொல்லியாக, ஓர் ஆசிரியராக, ஒரு வசியக்காரனாகப் பொருட்படுத்தலாம். ஒரு பெரும் எழுத்தாளர் இம்மூன்றையும் இணைத்தாலுமே –கதைசொல்லி, ஆசிரியர், வசியக்காரன்- அவருள்ளேயிருக்கும் வசியக்காரனே ஆதிக்கம் செலுத்துபவனாகவும் அவரை ஒரு பெரும் எழுத்தாளராகவும் ஆக்குகிறான்.\nகேளிக்கைக்காகவும், ஆகச் சாதாரணவகை மன எழுச்சிக்கும், உணர்ச்சிகரமான பங்கேற்பிற்கும், காலத்தில் அல்லது வெளியில் எங்கேயோ தொலைதூர பிரதேசங்களில் பயணிக்கும் மகிழ்ச்சிக்காகவும் ஒரு கதைசொல்லிக்குத் திரும்புகிறோம். சற்றே மாறுபட்டதாக இருப்பினும் மேம்பட்டதாக இருக்கத் தேவையில்லாத மனம், எழுத்தாளரிடத்தில் ஆசிரியரைத் தேடுகிறது. பரப்புரையாளர், ஒழுக்கவாதி, தீர்க்கதரிசி- இதுவே மேலெழும் தொடர்ச்சி. அறக்கல்விக்காக மட்டுமேயல்ல, ஆனால் நேரடியான அறிவிற்காகவும், சாதாரண நிஜங்களுக்காகவும் கூட ஆசிரியரிடம் செல்லலாம். அந்தோ பிரெஞ்சு, இரஷ்ய நாவலாசிரியர்களை வாசிப்பதில், சோகமான இரஷ்யாவிலும், அலட்டிக்கொள்ளாத பாரிஸிலும் நிலவும் வாழ்க்கையைக் குறித்து கொஞ்சமாவது கற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொண்டவர்களை எனக்குத் தெரியும். இறுதியாக, அனைத்திற்கும் மேலாக, ஒரு பெரும் எழுத்தாளன் என்றுமே ஒரு பெரும் வசியக்காரனாக இருக்க, அவனுடைய கவிதையின் அல்லது நாவலின் அமைப்பை, கற்பனையை, பாணியை ஆராயவும், அவனுடைய மேதமையின் தனிச்சிறப்பான மாயத்தை நாம் உள்வாங்கவும் முயற்சிக்கையில், அங்கேதான் நாம் உண்மையாகவே மனவெழுச்சி அடையச் செய்யும் பகுதிக்கு வருகிறோம்.\nகலையின் மாயம், கதையின் மூல எலும்பிலும், சிந்தனையின் மூல மஜ்ஜையிலும் இருக்கக் கூடுமென்பதால், பெரும் எழுத்தாளனின் இந்த மூன்று முகப்புகளும் – மாயம், கதை, பாடம்- ஒன்றுகலந்ததும் தன்னிகரில்லாத பிரகாசமும் உடையதான ஒற்றை அச்சில் கலக்கும் சாத்தியமுள்ளவை.\nடிக்கென்சிய புலனெழுச்சிகரமான கற்பனையாற்றலின் வளமான பெருக்கெடுப்பு அல்லது மென்ஸ்ஃபீல்ட் பார்க் போன்ற நாவல் செய்வதைப் போல வலிமையானதொரு கலாப்பூர்வமான நடுக்கத்தைத் தூண்டுகிற ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனையும், தெளிவும், வறட்சியுமுள்ள பெரும்படைப்புகளும் இருக்கின்றன. அறிவியலின் உள்ளுணர்வையும் கவிதையின் துல்லியத்தையும் கலப்பதே நீண்ட காலத்திற்கு, ஒரு நாவலின் தரத்தைப் பரிசோதிக்கும் நல்ல சூத்த��ரமென்று எனக்குப் படுகிறது. அறிவார்ந்த வாசகனொருவன் அந்த மாயத்தில் குளிர்காய்வதற்காக மேதைமை மிக்க புத்தகத்தை அவனுடைய இதயத்தால் அல்ல, அதிகப்படியாக அவனுடைய மூளையாலும் அல்ல, மாறாக அவனுடைய முதுகெலும்பால் வசிக்கிறான். என்னதான் வாசிக்கும் போது கொஞ்சமாக விலகியும், கொஞ்சமாக ஒட்டாமலும் நம்மை வைத்தேயிருப்பினும், அங்கேதான், கூச்செறிதலின் குட்டுடைப்பு நிகழ்கிறது. பின்பு, புலன்சார்ந்த, அறிவார்ந்த மகிழ்ச்சியோடு கலைஞன் அவனுடைய சீட்டுக்களாலான கோட்டையைக் கட்டுவதை, அந்தச் சீட்டுக் கோட்டை, அழகான கண்ணாடியாலும், எஃக்காலுமான கோட்டையாக மாறுவதையும் கவனிக்கிறோம்.\nகுறிப்பு: அடைப்புக்குறிகளுக்குள் சாய்வாக இருக்கும் சொற்கள் வாசிப்பிற்கு தடையில்லாமலிருக்க மொழிபெயர்ப்பாளர் சேர்த்தவை. மற்ற சொற்கள் நபக்கோவிற்கு சொந்தம்.\nPrevious Post மேற்குத் தொடர்ச்சி மலை – பா. கோவர்தன்\nNext Post உயிர்ப்பிழைப்பின் வேட்கை – கோகுல் பிரசாத்\nவாளி – கண்மணி குணசேகரன்\nஇந்தியாவின் வேலை வாய்ப்பின்மையும் தீர்வுகளும் – அழகேச பாண்டியன்\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 3) – பாலா கருப்பசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/03/blog-post_18.html", "date_download": "2019-04-23T18:59:56Z", "digest": "sha1:EKX4KZMTNX45JWFZCRN4LGVZQ37KYMFM", "length": 28478, "nlines": 180, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: ஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது..\n= 17:37. மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.\nஇன்று நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தின் குறுக்களவு அதாவது விட்டம் – 12,756 கிலோமீட்டர். இதன் பரப்பளவு 510,10,00,000 சதுர கிலோமீட்டர்கள். இதிலும் மூன்றில் ஒரு பங்குதான் நிலம். மீதியோ கடலால் சூழப் பட்டுள்ளது. இதன் மீதுதான் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கானோர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். எதிர்காலத் தலைமுறைகள் வாழக் காத்திருக்கின்றன.\n= பூமியை உங்களை அணைத்துக�� கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது). அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம். (திருக்குர்ஆன் 77:25-27)\n= “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).“(அவற்றிலிருந்து) நீங்களும் புசித்து உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள்; நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குத் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.” (திருக்குர்ஆன் 20:53,54)\nஅதே பூமியில் தோன்றி மறைந்த அனைத்து மனிதர்களும் அதிலிருந்தே மீண்டும் விசாரணைக்காக இறைவனால் எழுப்பப்பட உள்ளார்கள்:\n= இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம். (திருக்குர்ஆன் 20:55)\nஇந்த நிலப்பரப்பின் பின்னணியில் இதன் மீது சுமார் ஆறடி உயரமும் ஒன்றரை அடி குறுக்களவும் கொண்ட மனிதன் என்பவன் எவ்வளவு அற்பமான படைப்பு என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இதன் மீது நீர்க்குமிழி போல தோன்றி மறையும் அவனது ஆயுளும் அற்பமானது என்பதை நாம் அறிவோம். நமக்கு இவ்வளவு பிரம்மாண்டமானதாகத் தெரியும் இந்த பூமியை இன்னபிற கோள்களோடும் சூரியனோடும் ஒப்பீடு செய்யும்போது இந்த பூமி எவ்வளவு அற்பமானது என்பது புரியும். நம் சூரிய குடும்பம் அது சார்ந்த பால்வெளி மண்டலத்தில் எவ்வளவு அற்பமானது என்பதையும் பால்வெளி மண்டலம் அது சார்ந்த அடுத்த மண்டலங்களின் தொகுப்பில் எவ்வளவு அற்பமானது என்றும் அடுத்தடுத்து ஒப்பீடு செய்யும்போது மனிதனின் அற்பநிலையின் உண்மை விளங்கும். அத்துடன் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும் நம் இறைவனின் உள்ளமையும் வல்லமையும் பற்றி உணர முடியும்.\nஆனால் இவை எதையுமே கண்டு கொள்ளாமல் இந்த பூமியின் மீது அகங்காரம் கொண்டும் கர்வம் கொண்டும் நடந்து கொண்டவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. இறைவனின் தூதர்களும் நல்லோரும் அவர்களுக்கு மரணத்தைப்பற்��ியும் இறைவனைப்பற்றியும் மறுமையில் விசாரணை பற்றியும் எச்சரித்தபோது அவற்றைப் புச்சமாகக் கருதினார்கள். தங்கள் அநியாயங்களில் அத்துமீறல்களில் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.\n= ஆறடி உயரம் நின்று கொண்டு தங்களையே கடவுள் என்று கூறிக்கொண்டவர்களும் அவர்களில் உண்டு.\n= தங்களைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற மமதையில் அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் கையாண்டவர்களும் அவர்களில் உண்டு.\n= தங்கள் வாழ்வு இங்கேயே நிலைக்கும் என்று நினைத்து மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்தவர்களும் மாட மாளிகைகளும் இரும்புக் கோட்டைகளும் கட்டி அழகு பார்த்தவர்களும் அவர்களில் உண்டு.\n= இங்கு நிலையாக இருப்போம் என்ற நினைப்பில் அப்பாவிகளைப் படுகொலைகளை செய்தும் நாடுகளையும் கண்டங்களையும் சூறையாடியும் வல்லரசுகளை நிருவி மற்றவர்களை மண்டியிடச் செய்வதில் சுகம் கண்டவர்களும் அவர்களில் உண்டு.\nஆனால் அவர்கள் அனைவருக்கும் பூமிக்கடியில் ஆறு அல்லது ஏழடி நீளமும் இரண்டு அடி அகலமும் இரண்டு அடி ஆழமும் கொண்ட ஒரு இடம்தான் இறுதி இருப்பிடமாக - இறுதி முகவரியாக – அமைந்தது. ஆனால் அந்த இடங்களில் இன்று அவர்களுடைய உடலும் கூட காணப்படுவதில்லை. அவர்களில் சிலர் அந்த இறுதி இருப்பிடத்தையும் அடையவில்லை. சிலரின் உடல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இன்னும் சிலரின் உடல்கள் மீன்களுக்கும் பறவைகளுக்கும் உணவாயின. ஆனால் இறுதிவரை அவர்கள் செய்த அத்துமீறல்களை படுகொலைகளை சூறையாடல்களை தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வோடு வாழ்ந்தார்கள் இறைவன் அனைத்தையும் காண்கிறான் என்ற உணர்வு இல்லாமலேயே அன்றைய குற்றவாளிகளுக்கு ஒப்பான அல்லது அதைவிட கொடூரமான குற்றவாளிகள் இன்றும் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாராயினும் இறைவனின் நீதிவிசாரணையில் இருந்தும் தண்டனைகளில் இருந்தும் தப்ப முடியாது எனபதை கீழ்கண்ட இறைவசனங்கள் எச்சரிக்கின்றன:\n14:42. இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கின்றான் என்று (நபியே) நீர் கருத வேண்டாம்) நீர் கருத வேண்டாம் அவர்களை அவன் விட்டுவைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும்தான் அவர்களை அவன் விட்டுவைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும்தான் அந்நாளில் அவர்களின் விழிகள் மருளும்.\n14:43. அவர்கள் தம் தலைகளை மேலே உயர்த்திக் கொண்டு ஓடுவார்கள்; அவர்களின் பார்வை நிலை குத்தியிருக்கும்; மேலும், அவர்களுடைய இதயங்கள் சூன்யமாகிவிட்டிருக்கும்\n(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nதாங்கள் இந்த பூமியில் உயிரோடு உலவிய காலத்தில் செய்த அத்துமீறல்கள் விசாரிக்கப்பட்டு தண்டனை அவர்கள் மீது விதியாக்கப் படும்போது அந்த முன்னாள் ராஜாதிராஜர்களும் கொடுங்கோலர்களும் இறைவன் முன் மண்டியிட்டுக் கதறுவார்கள். அவற்றிற்கு இறைவன் கொடுக்கும் பதில்களையும் பாருங்கள்:\n14:44. வேதனை வரக்கூடிய அந்நாளைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக அன்று இந்த அக்கிரமக்காரர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே அன்று இந்த அக்கிரமக்காரர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக அவ்வாறு அளித்தால், உனது அழைப்பினை நாங்கள் விரைந்து ஏற்றுக் கொள்வோம். மேலும், (உன்) தூதர்களையும் பின்பற்றுவோம்.” (அப்போது அவர்களுக்கு இவ்வாறு தெளிவாகப் பதில் கூறப்படும்:) “எங்களுக்கு அழிவே இல்லை” என்று இதற்கு முன்னர் (பல முறை) சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தவர்கள் அல்லவா நீங்கள்\n14:45. உண்மையில் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் வாழ்ந்த ஊர்களில்தான் நீங்கள் வசித்து வந்தீர்கள்; அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டிருந்தது; மேலும், அவர்களை உதாரணமாகக் கூறியும் உங்களுக்கு உண்மையைப் புரிய வைத்திருந்தோம்\n14:46. அவர்கள் விதவிதமான சூழ்ச்சிகளைச் செய்து பார்த்தனர். அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளையே பெயர்த்துவிடக் கூடியவையாக இருப்பினும் அவர்களுடைய ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடிக்கும் சூட்சுமம் அல்லாஹ்விடம் இருந்தது.\nஇறைவன் குற்றவாளிகளை உடனுக்குடன் தண்டிக்காததற்குக் காரணம் இவ்வுலக வாழ்க்கையை ஒரு பரீட்சைப் போலவும் இந்த தற்காலிக உலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளதாலேயே. உடனுக்குடன் தண்டித்தல் என்பது பரீட்சையின் நோக்கத்திற்கு எதிரானது. அதிபக்குவமான முறையில் இவ்வுலகைப் படைத்துள்ள இறைவன் நீதி செல்த்துவதிலும் பக்குவமானவன். அவன் தன��� தூதர்கள் மூலமாக வாக்களித்துள்ளபடி குற்றவாளிகளுக்குரிய தண்டனைகள் நிறைவேறியே தீரும் என்பதை இறைவன் நினைவூட்டுகிறான்:\n) அல்லாஹ் தன் தூதர்களிடம் அளித்துள்ள வாக்குறுதிக்கு மாறு செய்வான் என்று நீர் ஒருபோதும் கருதவேண்டாம். திண்ணமாக, அல்லாஹ் வல்லமையுடையவனும், பழிவாங்குபவனும் ஆவான்.\n14:48. அந்த நாளில் இந்த பூமி வேறு பூமியாகவும், இந்த வானங்கள் வேறு வானங்களாகவும் மாற்றப்பட்டு, அடக்கியாளும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் திருமுன்னர் ஒளிவு மறைவின்றி எல்லாரும் வந்து சேர்வார்கள்\n14:49. அத்தகைய ஒரு நாளைக் குறித்து நீர் அவர்களை எச்சரிப்பீராக அந்நாளில் குற்றவாளி(களின் கை கால்)கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பதை நீர் காண்பீர்.\n14:50. அவர்கள் தார் ஆடைகளை அணிந்திருப்பார்கள். மேலும், அவர்களின் முகங்களை தீக்கொழுந்துகள் மூடியிருக்கும்.\n14:51. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் செய்த செயல்களின் கூலியை அல்லாஹ் வழங்க வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்யப்படும்) திண்ணமாக, அல்லாஹ் விரைவாய்க் கணக்கு வாங்குபவனாவான்.\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று ம���ிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபாரதம் காப்போம் (உத்தம அரசியல்)\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2017 இதழ்\nஆறடி மனிதா உன் விலையென்ன\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/06/10/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T19:06:24Z", "digest": "sha1:AKW6HSUDN27YZA6KEGXPNXS6E7EVPM5H", "length": 26541, "nlines": 116, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "ட்ரம்ப் -கிம் சந்திப்பும் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஅமெரிக்க – சீன முறுகலும்\nவடகொரிய – அமெரிக்கப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகள் சிங்கப்பூரில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு தென்கொரியர்களும் அமெரிக்கர்களும் முகாமிட்டு உச்சி மகாநாட்டுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேநேரம் சிங்கப்பூர் உச்சி மாநாட்டுக்கான தயாரிப்பில் ஈடுபட்டுவரும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் தென்சீன கடல் விவகாரத்தினை முதன்மைப்படுத்தியுள்ளார்.\nகடந்த பல மாதங்களாக அமெரிக்கா தென் சீன கடல் விடயம் பற்றிய சர்ச்சை மிக்க கருத்துக்களை சீனா மீது வீசி வருகிறது. சிங்கப்பூர் உச்சி மகாநாடும் தென்சீனக் கடல் மீதான சர்ச்சையையும் புரிந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nசீனா தனது அயல் நாடுகளை மிரட்டவும் அச்சுறுத்தவும் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்தி வருகிறது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடும்போது சீனாவின் நடவடிக்கைகள் அதன் நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளன. கப்பல்களை தாக்கும் ஏவுகணைகளையும் நிலத்திலிருந்து வான் நோக்கி சென்று தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் மின் கருவிகளை செயலிழக்கச் வைக்கும் சாதனங்கள் ஆகியவற்றையும் தென்சீனக் கடல் பகுதிகளில் சீனா நிறுவி வருகிறது எனக் கூறுகின்றனர்.\nஇதேநேரம் ட்ரம்ப் - கிம் பேச்சுக்களுக்கான சந்திப்பின்போது தென்கொரியாவில் அமெரிக்கப் படைகளின் கூட்டுப் இராணுவப் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து பிரச்சினைகள் விவாதிக்கப்படுவது என்றும் அமெரிக்கப் படைகள் தென்கொரியாவில் தொடர்ச்சியாக நிலைத்திருக்கும் விவகாரமும், வடகொரியாவின் அணுவாயுத சோதனை விவகாரமும் வெவ்வேறானவை என தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் சாங் யாங் - மூ குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்க இராணுவம் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நிரந்தரமாக முகாமிட்டு இராணுவப் பயிற்சியிலும் ஒத்திகைகளிலும் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது. சீனாவிடம் தாங்கள் ஆக்கபூர்வமான உறவை மேற்கொள்ள விரும்புவதாகவும் தேவைப்பட்டால் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\nதென்சீனக் கடல் வர்த்தக ரீதியில் வல்லரசு நாடுகளுக்கு மிக அவசியமான வழித்தடமாக விளங்குகிறது. இப்பகுதியை சீனா, தாய்வான், வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த உரிமம் என்பது தனித்து அப்பகுதியில் உள்ள வளங்களை பெறுவது சார்ந்தது மட்டுமல்ல. ஆனால் அப்பிராந்திய நாடுகளை பொறுத்த வரை சீனாவின் எழுச்சி அரசியல் ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற அதேவேளை பொருளாதார அடிப்படையில் பெரும் ஒத்துழைப்பை பெறுகின்ற நாடுகளாக காணப்படுகின்றன. அதேநேரம் அமெரிக்கா தனது வர்த்தக உரிமத்தையும் பிராந்திய அரசுகளின் உறவினையும் ஒரே வகையான தன்மைக்குள் உட்படுத்தியிருக்கின்றது. அது மட்டுமன்றி இத்தகைய உரிமம் சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தை சீர்குலைப்பதாகவும் நெருக்கடியை தருவதாகவும் அமைந்திருக்கின்றது என்ற எதிர்பார்க்கை அமெரிக்காவிடம் காணப்படுகின்றது. இப்பிராந்தியத்தில்தொடர்ச்சியாக தனது செல்வாக்கை நிலைநிறுத்த போராடிவரும் அமெரிக்கா வடகொரிய – தாய்வான் விவகாரத்தினை பயன்படுத்திக் கொண்டு அரசியல் ரீதியான நெருக்கடிகளை சீனாவிற்கும் அதன் ஒத்துழைப்பு நாடுகளுக்கும் கொடுக்க விரும்புகின்றது.\nதென்சீனக் கடல் பகுதியில் காணப்படும் தீவுகள் பெருமளவு எண்ணெய் வளங்களை கொண்டிருப்பதும் கனிய வளங்கள் குவிந்திருப்பதும் போட்டித் தன்மைக்கான அடிப்படை காரணமாக கொள்ளப்படுகிறது. இப்பகுதியிலுள்ள வூடித் தீவு பாரிய அளவான மீன்பிடித் தொழிலையும் ஏனைய கனியவளங்களையும் கொண்டிருக்கின்றது. வியட்நாம் - தாய்வான் ஆகிய இரு நாடுகளும் இத்தீவின் மீது அதிக உரிமம் தமக்குரியது என கோரிவருகின்றது. அதே போன்று ஸ்பரலி தீவு என்பது முப்பது தீவுகளை உள்ளடக்கிய தென் சீனக் கடல் மையப் பகுதியை அண்டியதீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். மொத்த நிலப்பகுதி 15000 சதுர கிலோ மீற்றரை கொண்டது. ஏறக்குறைய 5800 கடல் தரையை கொண்டது. இதனை சீனாவும் வியட்நாமும் உரிமை கோரி வருகின்றன. இதேபோன்று பாராஷில் தீவு சீனாவின் பூரண கட்டுப்பாட்டில் அமைந்திருக்கிறது. இதுவும் ஜபரலித் தீவுக்கு சமமான நிலப்பரப்பினையும் கடல் மட்டத்திலிருந்து 14 மீற்றர் உயரமான ரொக்கிதீவு என அழைக்கப்டும் பகுதியையும் உள்ளடக்கி காணப்படுகிறது.\nதற்போது இப்பகுதியில் உள்ள அனைத்து தீவுகளும் சீனாவின் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் அமைந்திருந்தாலும் ஜப்பான், வியட்நாம், இந்தோனேஷிசியா என்பன இத்தீவுகளின் பகுதியான பரப்புக்களில் தமது செல்வாக்கை நிறுவி வருகின்றன.\nஇதற்கு பின்பே இப்பகுதியில் சீனா செயற்கைத்தீவுகளை கட்டமைத்து அத்செயற்கைத் தீவுகளிலும் சீனா இராணுவத்தையும் கடற்படையையும் விமானப் படையையும் கொண்ட இராணுவத் தளங்களை அமைத்து வருகிறது. இத்தகைய இராணுவத் தளங்களின் பெருக்கம் இப்பகுதியூடாக பயணத்தினை மேற்கொள்ளும். அமெரிக்காவின் யுத்த கப்பல்களையும், விமானத் தாங்கிக் கப்பல்களையும் அச்சுறுத்தும் செயல்முறை என்பது ஒரு சர்ச்சையான அம்சமாக மாறிவருகிறது. செயற்கைத் தீவுகளை அமைத்தல் என்பது சர்வதேச விதிமுறைகளுக்கும் ஐ.நாவின் சட்டத் திட்டங்களுக்கும் விரோதமானதொன்றல்ல. ஆனால் பிராந்திய நாடுகளின் ஒப்புதலோடும் பங்களிப்போடும் மேற்கொள்ளப்படுதல் என்பது அவசியமானது. கடல் சட்டமும் அதன் வரையறையும் நாடுகள் கரையோரத்தினையும் தீவுகளையும் சார்ந்து இருக்கின்ற போது பயன்படுத்தப்படும் கடல் வளங்கள் தொடர்பான வரையறைகள் முதன்மைப்படுத்தப்படுத்தப்படுகின்றன. இதனையே சீனாவும் அண்மைக் காலங்களில் பிரயோகித்து வந்தது. இந் நடைமுறையிலுள்ள பலவீனங்களை சீனா கருத்தில் கொண்டு செயற்கைத் தீவுகளை அமைத்து தென்சீனக் கடலின் கணிசமான வளங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கின்றது. இதனூடாக இரண்டு பிரதான சவால் உலகத்தின் முன்தோன்றியுள்ளது.\n01. ஏனைய சமுத்திரங்களை நோக்கி செயற்கைத் தீவுகளை நிறுவுகின்ற செயன்முறை ஒன்றை வல்லரசுகளாலும் பிராந்திய அரசுகளாலும் தோற்றிவிக்க முடியும்.\n02. தென்சீனக் கடல் இராணுவ ரீதியான முக்கியத்துவத்தை எதிர்காலத்தில் எதிர்நோக்குகின்றபோது அப்பிராந்திய நாடுகளுக்கும் அப்பிராந்தியத்தில் கரிசனை கொண்டிருக்கின்ற அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக அமையும்.\nசிங்கப்பூர் உச்சி மாநாடு வடகொரிய – தென்கொரிய விவகாரங்களோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் தென்கொரிய – ஜப்பான் - அமெரிக்கா என்பன இந்தோ – பசுபிக் பிராந்திய அரசுகளாகவே கருதுகின்றன. இந்தோ – பசுபிக் பிராந்திய அரசியல் என்பது அமெரிக்கா எதிர் சீன என்பது ஆகும்.\nஅதாவது சீனா, ரஷ்யா, வடகொரியா, சிரியா, ஈரான் எதிர் அமெரிக்க எதிர், நட்பு நாடுகள் என்ற நிலையாகவே உள்ளது. ஆனால் சிங்கப்பூர் உச்சி மாநாடு பற்றி தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்ட விளக்கம் அமெரிக்காவின் உள்நோக்கத்தை இனம் காண உதவுகிறது. அந்த மாநாட்டில் அமெரிக்க தென்கொரிய கூட்டு இராணுவ பயிற்சி விவாதிக்கப்படமாட்டாது, என்பதும் அமெரிக்காவின் படைகள் தென்கொரியாவில் நிலைத்திருப்பதும் வடகொரியாவின் அணுவாயுத விவகாரமும் வேறுவேறானவை என்று குறிப்பிட்டிருப்பதும் வேடிக்கையான விளக்கம் ஆகும். வடகொரியாவின் அணுவாயுத பரிசோதனை என்பது அமெரிக்க – தென் கொரிய இராணுவ ஆதிக்கத்திற்கு எதிரானதாகும். அமெரிக்காவின் படைகளை தென்கொரியாவில் இருந்து அகற்றுவதே வடகொரியாவின் நோக்கம். அதற்காகவே ஐ.நா சபையை மீறி வடகொரியா அணுவாயுத பரிசோதனையை மேற்கொண்டது. அணுவாயுதமே வடகொரியாவின் பலம். அணுவாயு தம் இல்லாத நிலை வடகொரியாவிற்கு இருந்திருக்குமாயின் ஈராக்கிற்கும் லிபியாவிற்கும் ஏற்பட்ட துயரம் வடகொரியாவிற்கும் நிகழ்ந்து இருக்கும்.\nஎனவே, உச்சி மாநாட்டின் எல்லைகளும் கோரிக்கைகளும் தெளிவான பரப்பை வெளிப்படுத்தியுள்ளன.\nஇதேநேரம் சிங்கப்பூர் உச்சி மாநாட்டுக்கான தயாரிப்புக்களில் ஷன்றிலா தொகுதி விடுதியில் தங்கியிருக்கும் அமெரிக்க –தென்கொரிய – ஜப்பானிய தரப்பு வடகொரியா அணுவாயுதத்தை கைவிட்டால் மட்டுமேபொருளாதார தடை நீக்கப்படும் என்ற உறுதி நிலைக்குள் இருக்கின்றது. அதேநேரம் தென்சீனக் கடல் பகுதியில் சீனா ஏவுகணைகளை நிறுத்துவதாகவும் ஆயுத தளபாடங்களை குவித்து வருவதாகவும் தொடர்ச்சியான குற்றச்சாட்டை மேற்கொண்டு வருகின்றது. எனவே, வடகொரிய - அமெரிக்கபேச்சுவார்த்தை என்பது தனித்து வடகொரியாவின் அணுவாயுத அரசியல் சார்ந்தது மட்டுமல்ல.\nசீனாவின் அரசியல் பொருளாதார இராணுவ உத்திகளும் தென்சீனக் கடலும் இந்து பசுபிக் பிராந்தியமும் மையப்படுத்தப்பட்ட ஒன்றாகவே அமைந்திருக்கிறது.\nஉலக அரசியல் பரப்பில் கிம் -– டரம்ப் சந்திப்பு என்பது ஓர் அடையாள அரசியல் பரிமாணம் தான். அத்தகைய அடையாளம் புவிப் பரப்பில் எல்லா வகை அரசியலுக்குமான மையப்பரப்பு எனக் கூறிக்கொள்ளலாம். இதில் எடுக்கும் முடிவுகள் நாடுகளை கடந்து பிராந்திய அரசியலையும் சர்வதேச அரசியலையும் பூகோள அரசியலையும் பாதிக்க கூடியதாக அமையும்.\nஎனவே, தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்க – சீன மோதல் என்பது பிராந்திய அரசியலில் தனித்துவமான அம்சமாகும். முன்னுக்குப் பின் முரணான முடிவுகளும் தீர்மானங்களும் தென்கொரிய – வடகொரிய விவகாரங்களை மட்டுமல்ல தென்சீனக் கடல் பிராந்தியத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும். இரு வல்லரசுகளுக்குமான முறுகலை தீர்க்குமா கிம்- – ட்ரம்ப் சந்திப்பு என்பதே புதிதாக எழுந்துள்ள அரசியல் சர்ச்சையாகும்.\nஜூலியன் அசாஞ்சே உலகப்பரப்பில் ஓர் அரசியல் புரட்சியாளனே\nலியன் அசாஞ்சே கைது உலகப்பரப்பில் அதிக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இவரது கைது ஊடகத்துறைக்கு மட்டுமே உரியது என்பது போல்...\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/08/13/1990-would-not-be-repeated-the-dangerous-games-played-by-nc-and-congress/", "date_download": "2019-04-23T19:37:03Z", "digest": "sha1:HAO4AZMI2XQLHMF43L7GKGASPKTZ2DVZ", "length": 35480, "nlines": 136, "source_domain": "secularsim.wordpress.com", "title": "1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(2) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« 1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(1)\nசோனியாவிற்கு அமெரிக்கக் கோர்ட் சம்மன் – 1984 சீக்கியப் படுகொலை செய்தவர்களுக்கு இடம் கொடுத்ததாக புகாரின் மேல் கொடுக்கப்பட்டுள்ளது\n1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(2)\n1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(2)\nஜம்முவில் நடவடிக்கை எடுக்கும் உமருக்கு, ஏன் காஷ்மீரில் எடுக்கத் தெரியவில்லை: ரம்ஜானை சாக்காக வைத்துக் கொண்டு, கிஷ்த்வாரில் ���ுஸ்லிம்கள் கலவரத்தை ஏற்படுத்தினால், காஷ்மீரில் உள்ள ஊக்குவிக்கும் தீவிரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல், ஜம்முவில் எட்டு மாவட்டங்களில் [Jammu, Kathua, Samba, Udhampur, Reasi, Rajouri, Doda and Kishtwar districts] ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளாராம்[1]. அதாவது இந்துக்கள் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு. இந்து யாத்ரிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். வழக்கம் போல கலவரத்தை ஆராய உத்தரவிட்டு, அரசியல் பேச ஆரம்பித்து விட்டார்[2]. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்குமாம். பிறகு, பிஜேபி 2008ல் எப்படி அமர்நாத் யாத்திரையை அரசியலாக்கியதோ, அதே போல செய்ய முயல்கிறது என்கிறார்[3]. குரஜராத் கலவரத்தைப் பற்றியும் இழுத்துள்ளார்[4]. இவ்வளவும் பேசிய நிலையில், அந்த சஜன் அஹமது கிச்சுலூ ராஜினாமா செய்து விட்டார் என்ற செய்தியும் வருகிறது[5]. ஆனால், ஒவ்வொருவருடமும், இவர்கள் தாம் அமர்நாத் யாத்திரிகர்களை மிரட்டி வருகிறார்கள்[6].\nசஜன் அஹமது கிச்சுலூவின் வேடங்கள்: முன்னமே கிராம பாதுகாப்பு கமிட்டி [Village Defence Committee (VDC) ] அங்கத்தினர்கள் மற்றும் [Special Police Officers (SPO)] சிறப்புப் போலீஸ் அதிகாரிகள் கலவரத்தில் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடப் பட்டது. மேலும் குறிப்பிட்ட 0.12 குழல் கொண்ட துப்பாக்கி தனியார் வைத்துள்ள துப்பாக்கியாகும். அதன் மூலமாகத்தான் ஒரு இந்து கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஷாஹன் வணிக வளாகத்தின் ஒரு கடையிலிருந்து 40 துப்பாக்கிகள், 1500 முறை சுடக்கூடிய துப்பாக்கிக் குண்டுகள் முதலியன கைப்பற்றப் பட்டன. அந்த வளாகம் சஜன் அஹமது கிச்சுலூவின் மகனுக்கு சொந்தமானது[7]. மேலும் கிச்சுலூவின் பாதுகாப்பு அதிகாரிகளுள் ஒருவனும்[8] இந்த கலவரம் ஆரம்பிக்க தூண்டுதலாக இருந்தான் என்று செய்திகள் சொல்கின்றன. இதிலிருந்து கிச்சுலூவின் தொடர்பு அறியப்படுகிறது. எதிர்கட்சியினர், இவற்றையெல்லாம், ஏற்கெனவே எடுத்துக் காட்டிஉள்ளனர்.\nகாணாமல் போன உள்துறை அமைச்சரும், இரட்டை வேடம் போடும் நிதியமைச்சரும்: இந்தியாவிற்கு உபயோகமான, பிரயோஜனமான, துணிவுள்ள, திராணியுள்ள யாதாவது, ஒரு உள்துறை அமைச்சர் சோனியா காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறாரா என்று பார்த்தால், இல்லை. இந்த கேடுகெட்ட சுசில் குமார் சிண்டே காணாமல் போய்விட்டார். பாவம், உடம்பு சரியில்லையாம். நல்லவேளை, சிவராஜ் பாட்டில் மாதரி வேடம் போடவில்லை. உடனே, சிதம்பரம் வநது விட்டார். பிரச்சினை வரக்கூடாது என்பதால், எழுதிவைத்ததை படித்தார், “1990 மாதிரி நடக்காது. இந்துக்கள் விரட்டப்படமாட்டார்கள்”, என்றெல்லாம் படித்துக் காட்டினார்[9]. அப்படியென்றால், இந்துக்கள் விரட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் அல்லது தகவல் வந்துள்ளதா பிறகு எப்படி மெத்தனமாக இருக்கலாம்\nகிஷ்த்வார் தீவிரவாதிகளின் இடமாகக் கருதப் பட்டது: முன்பு ஹிஜ்புல் தீவிரவாதி இங்கு சரணடைந்துள்ளான். தில்லி குண்டுவெடிப்பின் போது (செப்டம்பர் 2011) அனுப்பப்பட்ட இ-மெயில் இங்கிருந்து தான் அனுப்பப்பட்டது[10]. ஆக்டோபர் 2012ல் தீவிரவாதிகளின் இடமும் கண்டுபிடிக்கப்படது[11]. சையது அலி ஜிலானி என்ற ஹுரியத் பிரிவினைவாதி ஆகஸ்ட் 14 மற்றும் 15 முழு ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறான். இவையெல்லாம் பிரச்சினை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் இயங்குவது தான் தெரிகிறது. 60% இருக்கும் முஸ்லிம் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றுதான், முந்தைய முறைகளை கையாளுகிறார்கள்.\nசையது அலி ஜிலானியின் மிரட்டல்கள்: சொல்லி வைத்தால் போல, சையது அலி ஜிலானி, கிராம பாதுகாப்பு கமிட்டி [Village Defence Committee (VDC) ] அங்கத்தினர்கள் மற்றும் [Special Police Officers (SPO)] சிறப்புப் போலீஸ் அதிகாரிகள் பிரச்சினை வந்தவுடன், உடனடியாக அவற்றைக் கலைத்துவிட வேண்டும் என்று சொல்கிறான். ஏனென்றால், அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஜம்முவில் போர் தொடுக்கிறார்களாம், அவர்களை அழித்து “சுத்தப்படுத்துகிறார்களாம்”, அவர்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்றும் குற்றஞ்சாட்டுகிறான். உமர் அப்துல்லா தன்னுடைய தவறுகளுக்காக வருத்தம் தெரிவிக்கின்றார் மற்றும் தீவைத்தல், கற்பழிப்பு, கொலைசெய்தல் முதலியோர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார், என்றெல்லாம் பேசுகிறார். அதாவது, இந்துக்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்கிறான்[12]. வயதாகியும், மரியாதையாக இருக்க வேண்டிய நிலையில், இவ்வாறெல்லாம், வெறித்தனமாக பேசுவது ஆச்சரியமாகத்தான் உள்ளது. வேடிக்கை என்னவென்றால், கம்யூனிஸ்டுகளும் உடனே இதே பாட்டை பாட ஆரம்பித்துள்ளார்கள்.\nதிக் விஜய சிங் ரோகம் பிடித்துள்ள கம்யூனிஸ்டுகள்: “உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், உயிர்பலியையும், பொருட்சேதத்தையும் தடுத்திருக்கலாம்”, ஏன்று சொல்ல��விட்டு, “பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தாம் தூண்டிவிட்டு, சிறுபான்மையினரின் வீடுகள்-கடைகளை தாக்குமாறு செய்கிறார்கள்”, என்று வேறு அறிக்கை விட்டிருக்கிறார்கள்[13]. வேடிக்கை என்னவென்றால், கிஷ்த்வாரில் இந்துக்கள்தாம் சிறுபான்மையினர். ஆகவே, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களூக்கே தெரியவில்லை போலும். பாகிஸ்தான் கொடிகளை எடுத்டுச் சென்றது அவர்களுக்குத் தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுபியதும் தெரியவில்லை. ஆனால், முரணாக இப்படி பேசுவதற்கு தெரிந்திருக்கிறது. கம்யூனிஸ்டுகளும் திக்விஜய் மாதிரியே பேச ஆரம்பித்திருப்பது வேடிக்கையே.\nசெக்யூலரிஸத்தால் வஞ்சிக்கப் படும் இந்துக்கள்: இந்துக்கள் தாக்கபடுகின்றனர் எனும் போது, அதனை வகுப்புவாதப் பிரச்சினை என்று செக்யூலார் ரீதியில் விட்டுவிட முடியாது. கடந்த 60-70 ஆண்டுகள் நிகழ்சிகளே, அவை இஸ்லாமிய தீவிரவாதத்தின் விளைவு, ஜிஹாதிகளின் உச்சக்கட்ட நடவடிக்கைகள், முஸ்லிம்களின் இந்துவொரோத செயல்கள் என்று தான் மெய்ப்பிக்கின்றன. பற்பல நேரங்களில் ஆங்கில-இந்தி செனல்களில் பிரிவினைவாதிகள், ஜிஹாதிகள், அடிப்படைவாதிகள் இந்த உண்மைகளை வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்குட் பட்டு வாழ்வதாக இருந்தால், பண்டிட்டுகள், அதாவது இந்துக்கள் காஷ்மீரத்திற்கு திரும்ப வரலாம் என்று தைரியமாக பேசியுள்ளனர். செக்யூலரிஸவாதிகள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, அதே பிரிவினைவாதிகள், ஜிஹாதிகள், அடிப்படைவாதிகளுடன் சேர்ந்து கொண்டுதாவர்களது “மனித உரிமைகளை”ப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்துக்களின் உரிமைகளைப் பற்ரி ஏன் பேசுவதில்லை\nதெருக்களில் நடக்கும் கலவரம், கடைகள் தாக்கப்படுதல்.\nசிறிய ஜிஹாதிகளா, சிறுவர் ஜிஹாதிகளா – கல்லடிக்கும் ஜிஹாதிகள்\n1998ல் ஜிஹாதிகளால் ஈவு-இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்ட குழந்தைகள்\n1998ல் ஜிஹாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட இந்துக்கள்\nகுறிச்சொற்கள்: கலவரம், காஷ்மீர், கிஸ்த்வார், ஜம்மு, தொழுகை, பாகிஸ்தான்\n7 பதில்கள் to “1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(2)”\n10:31 முப இல் ஓகஸ்ட் 13, 2013 | மறுமொழி\n10:34 முப இல் ஓகஸ்ட் 13, 2013 | மறுமொழி\n10:35 முப இல் ஓகஸ்ட் 13, 2013 | மறுமொழி\n10:38 முப இல் ஓகஸ்ட் 13, 2013 | மறுமொழி\n3:07 பிப இல் செப்ரெம்பர் 10, 2013 | மறுமொழி\n370ன் படி விசேஷ அந்தஸ்து உள்ளது என்பதால் மனிதர்களின் உயிர்களை வித்தியாசமாக மதிப்பிட முடியாது – Says:\n2:16 முப இல் செப்ரெம்பர் 17, 2013 | மறுமொழி\nமுஸ்லிம்களால் எப்படி மனித உயிர்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடிகிறது முஸ்லிம்களி� Says:\n2:11 முப இல் செப்ரெம்பர் 18, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=130753&name=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-23T18:53:55Z", "digest": "sha1:CL744JUW6XZBSW724KRRBFYQI44RIXM3", "length": 11453, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: நாஞ்சில் நாடோடி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நாஞ்சில் நாடோடி அவரது கருத்துக்கள்\nநாஞ்சில் நாடோடி : கருத்துக்கள் ( 1933 )\nசம்பவம் காங்., - போலீசார் இடையே மோதல்\nமக்களுக்கு எதிரானவர்கள் காங்கிரஸ்காரர்கள்... 14-பிப்-2019 13:59:20 IST\nசம்பவம் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் அதிரடிப்படை குவிப்பு\nபாண்டிசேரியில் ஒரு ச்டாலின் - நாராயண சாமி... 14-பிப்-2019 13:53:16 IST\nகோர்ட் பாதுகாப்பு கோரிய கனக துர்கா மனு விசாரணைக்கு ஏற்பு\nமக்களுக்காகத்தான் சட்டம் இயற்றப் படவேண்டுமேத் தவிர சட்டத்துக்காக மக்கள் இயங்க வேண்டும் என்பது அவசியம் இல்லை ... 17-ஜன-2019 16:34:14 IST\nஅரசியல் ராகுலுக்கு ஆலோசனை வழங்குகிறாரா ரகுராம் ராஜன்\nயார் ஆலோசனை கொடுத்தாலும், சொந்த புத்தி இல்லாதவன் சபையில் சிறக்க முடியாது. 17-ஜன-2019 16:02:53 IST\nசம்பவம் அத்துமீறிய 5 பாக்., வீரர்களை சுட்டுவீழ்த்திய இந்திய ராணுவம்\nஅதிரடி தொடரட்டும். நம் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகள்... 17-ஜன-2019 15:29:16 IST\nகோர்ட் மதுபான நடன பார்கள் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி\nகலாச்சார சீரழிவுக்குத் துணைபோகும் மன்றங்களாகி விட்டன ... 17-ஜன-2019 15:25:36 IST\nமுக்கிய செய்திகள் மக்கள் வரிப்பணம் ரூ.1 கோடி... ஸ்வாகா\nஇதற்கு பொதுநல வழக்குத் தொடரலாம். அந்த துறை பொறியாளரை கேள்வி கேட்க வேண்டும்... 17-ஜன-2019 14:19:47 IST\nஅரசியல் ஒரு கல்லில் இரு மாங்காய் தி.மு.க., புது கணக்கு\nஒரு மாங்காயில் இரு கல்- ஸ்டாலின் மொழி ... 17-ஜன-2019 11:38:13 IST\nபொது சிபிஐக்கு புதிய இயக்குனர் ஜன.,24ல் தேர்வு குழு கூட்டம்\nபுதிய இயக்குனர் சிதம்பரம் குடும்பத்���ுக்கும் இத்தாலி குடும்பத்துக்கும் விலங்கு வைக்கப் போகிறார்... 16-ஜன-2019 19:30:21 IST\nஅரசியல் உ.பி., தான் பிரதமரை தேர்வு செய்யும் பிறந்த நாள் பரிசு கேட்கிறார் மாயாவதி\nகனவு காணும் திருடனும் திருடியும்... 16-ஜன-2019 19:26:10 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_83.html", "date_download": "2019-04-23T17:58:24Z", "digest": "sha1:VR5BBPYBDICWC7LKC7NIFFSD2BKZYJMM", "length": 4897, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "வெலிகடை: பெண் கைதிகள் கூரையில் ஏறி போராட்டம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS வெலிகடை: பெண் கைதிகள் கூரையில் ஏறி போராட்டம்\nவெலிகடை: பெண் கைதிகள் கூரையில் ஏறி போராட்டம்\nதம்மைப் பிணையில் விடுவிக்கக் கோரி, பெண் கைதிகள் குழுவொன்று வெலிகடை சிறைச்சாலை கூரைப்பகுதியில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nசுமார் 15-20 பெண்கள் இவ்வாறு பிணை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொரளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nமஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற கைதிகள் ஆர்ப்பாட்டம் ஒன்று ஈற்றில் பாரிய கொலைச் சம்பவமாக மாறியிருந்ததுடன் அது தொடர்பான விசாரணையும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடைய��ளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entamilpayanam.blogspot.com/2011/03/blog-post_11.html", "date_download": "2019-04-23T18:27:27Z", "digest": "sha1:L23T5Z7RX7XR5QGZWE3TJFTDF645MIOX", "length": 8622, "nlines": 219, "source_domain": "entamilpayanam.blogspot.com", "title": "எனது பயணம்: இந்தியா டுடே (அழியவேண்டிய அவலங்கள்)", "raw_content": "\nஎண்ணச்சிதறல்கள் - என் நாட்குறிப்பிலிருந்து .....\nஇந்தியா டுடே (அழியவேண்டிய அவலங்கள்)\nமன்னராட்சிக் கட்சிகள் இங்கு ஏராளம்\nகலர்ஃபுல் சேனல்கள் இங்கு ஏராளம்\nநடுநிசி நாய்கள் இங்கு ஏராளம்\nபெண் சிசுக்கள் இங்கு ஏராளம்\nபெற்றோரை முதியோர் இல்லம் சேர்க்கும்\nகார்ப்பரேட் காலர்கள் இங்கு ஏராளம்\nஇவைய‌னைத்தும் அழிய‌ வேண்டிய‌ அவலங்களே \nதஞ்சை பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) கோயில்\nஇந்தியா டுடே (அழியவேண்டிய அவலங்கள்)\nபலாச்சுளைக் கணக்கு - கணக்கதிகாரம்\nசங்க இலக்கியம், தமிழ்மொழியின் வரலாறு\nதமிழ் - எனது பார்வையில் ‍\nப‌த்துப்பாட்டு நூல்கள் - *ப‌த்துப்பாட்டு நூல்கள்:* சங்க இலக்கியங்களுள் ஒன்றான‌ ப‌த்துப்பாட்டு நூல்களிலுள்ள‌ பாட‌ல்க‌ள் 103 முத‌ல் 782 அடிக‌ளைக் கொண்ட‌ நீள‌மான பாட‌ல்க‌ள். இப்பாடல்...\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம் (1)\nசர். சி.வி. ராமன் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் (1)\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் (1)\nமுகமது பின் துக்ளக் (1)\nகண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`\nபசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ (குறுந்தொகை)\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nமுகமது பின் துக்ளக் - திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_0.html", "date_download": "2019-04-23T17:58:46Z", "digest": "sha1:567P5H3IWONLOWBYB3V6QEGQKAPU4U42", "length": 7839, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "யாழ் கோட்டை பள்ளிவாசலுக்குள் நடப்பது என்ன? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nயாழ் கோட்டை பள்ளிவாசலுக்குள் நடப்பது என்ன\nயாழ் கிளிநொச்சி உலமா சபை கிளை வக்பு சபை ஆகிய தரப்பினரின் உறக்கத்தினால் பள்ளிவாசல் ஒன்றின் நிலை இவ்வாறாக உள்ளது.\nயாழ் மாவட்டத்தில் நகரை அண்டிய பகுதியில் உள்ள கோட்டை பள்ளிவாசல் தொழுகைக்கு பயன்படுத்தாம���் மூடிக்கிடப்பதும் அரசியல் விடயத்திற்கு மாத்திரம் பாவிப்பதும் தற்போது வழமையாகி விட்டது.\nவரலாற்று முக்கியத்துவமுள்ள ஒல்லாந்தர் கோட்டைக்கு அருகில் உள்ள அமைந்துள்ள இப்பள்ளிவாசல் தொடர்பாக பொறுப்பு கூற வேண்டிய அமைப்போ எது தரப்போ வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.\nஇப்பள்ளிவாசல் மூடி திறப்பதை தன்னை மௌலவி என கூறும் ஒருவராவார்.இவர் திடிரென பள்ளியில் தோன்றி திடிரென மறைந்து போவார்.அயலவர்களான சகோதர இனத்தவர்கள் தான் இப்பள்ளிவாசலின் சொத்துக்களை பாதுகாப்பதும் அவற்றை அனுபவிப்பதுமாகும்.\nஇப்பள்ளிவவாசலுக்கென நியமிக்கப்பட்டதாக கூறப்பட்ட மௌலவி பள்ளிவாசலை பராமரிப்பதை விடுத்து வேறு வியாபாரத்தை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் யாழ் கிளிநொச்சி உலமா கிளை சபை இந்த பள்ளிவாசல் திறப்பது குறித்து எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது என கூறப்பட்ட போதிலும் இப்பள்ளிவாசலை யார் தான் திறப்பது அல்லது பராமரிப்பது என் கேள்வி எழுகின்றது.\nகடந்த காலங்களில் இப்பள்ளிவாசல் யாழ் முஸ்லீம்கள் சிலரினால் பராமரிக்கப்பட்ட நிலையில் திடிரென கைவிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஇப்பள்ளிவாசலலுக்கு நிரந்திர மௌலவி ஒருவரோ நிர்வாகமோ இயங்குவதாக தற்போது தெரியவில்லை.\nஇப்பள்ளிவாசல் கடந்த கால யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள தனவந்தரினால் புனரமைக்கப்பட்டு சிறிது காலம் இயங்கி வந்தது.\nஎனினும் தற்போது சில நபர்களின் சுயநலத்தினால் தினமும் முடப்பட்டு காணப்படுகிறது.\nஎனினும் தினமும் பள்ளிவாசல் அருகே உள்ள கோட்டையை பார்வையிட வெளிமாவட்ட பிரயாணிகள் வருகை தருகின்றனர். நோன்பு காலமாகையினால்\nஇவர்கள் தொழுவதற்கு சிரமங்களை எதிர்கொள்வதை காண முடிகின்றது.\nஇப்பள்ளிவாசல் மீள இயங்க வைப்பது யார் பொறுப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/12/blog-post_15.html", "date_download": "2019-04-23T17:53:12Z", "digest": "sha1:JYBKAWYRXEOZYJKJXGRHGKUUQYW3JD6P", "length": 24029, "nlines": 204, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: சி.பி.ஐ ரெய்டுகள்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , ஊழல் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் , நையாண்டி � சி.பி.ஐ ரெய்டுகள்\n“நரியே நரியே சுத்தி வா”\n“நரியே நரியே சுத்தி வா”\n“நரியே நரியே சுத்தி வா”\nTags: இலக்கியம் , ஊழல் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் , நையாண்டி\nசரியான நேரத்தில் சரியான வரிகள் நன்றி தோழரே...\nபோரோட திங்கிற மாடுகளுக்கு புடுங்கி போட்டா ஆவுமாங்க.....\nஒரு வீட்டில் திருடப்போனா, கொண்டுபோன சாக்கு நிறைய அள்ளிட்டு வரலாம்..வீட்டையே தள்ளீட்டு வரலாமா\nஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்\nபனங்காட்டு நரி @ அரசியல்வாதி\n“நரியே நரியே சுத்தி வா”\n“நரியே நரியே சுத்தி வா”\nமக்ள ஏமாத்த நாங்க போடர நாடகம்\n“நரியே நரியே சுத்தி வா”\nஓட்டு போட்டவங்களுக்கு நாமம் போடலாம்\n“நரியே நரியே சுத்தி வா”\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் எ��்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nநான் பொய்யன். என் பொய்களை எழுதினேன். உண்மையாய் இருப்பதாய்ச் சொன்னார்கள். நான் அசிங்கமானவன். என் அசிங்கங்களை எழுதினேன். அழகாய் இருப்ப...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்���ி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/01/blog-post.html", "date_download": "2019-04-23T17:53:04Z", "digest": "sha1:HCR3GJCESJGY5SD7QK7NT5TBU6VTD52F", "length": 65420, "nlines": 242, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: எங்கே தவற விட்டோம்? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , சமூகம் , தீராத பக்கங்கள் � எங்கே தவற விட்டோம்\n’இன்றோடு 2010 முடிகிறது’ என்பது முன்வந்து நிற்க வங்கிப்பணியில் ஈடுபட்டிருந்தபோதுதான் 'balu sir calling...' என்று மொபைல் சொன்னது. பேரைப் பார்த்ததும் உற்சாகத்தோடு காதில் வைத்தேன். “தலைவா..” என்று கொப்பளிக்கும் அந்த வழக்கமான உற்சாகம் இல்லை. “நான் பாலு பேசுறேன்...” என இற்றுப்போன குரல் கேட்டது. “என்ன சார்...” என்றேன். “தலைவா, நா சிவகாசியில மதி ஆஸ்பத்தியில அட்மிட் ஆகியிருக்கேன்.” என்று சொல்லி வைத்து விட்டார். பதறிப்போய், சிவகாசி அருகில் இருந்த திருத்தங்கல் கிளைக்கு போன் செய்து கணேசனிடம் விஷயத்தைச் சொல்லி, உடனே ஆஸ்பத்திரிக்குப் போய் விசாரித்து தகவல் தரச் சொன்னேன். காமராஜ், சங்கருக்கெல்லாம் தெரியப்படுத்தயபடி, பாதியில் நின்றிருந்த ஒரு வேலையை அவசரமாய் முடித்துக்கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தில் கணேசன் போன் செய்தார். “அண்ணே, பேங்குக்கு பைக்ல போகும்போது தலைசுத்திட்டு வந்திருக்கு. உடனே பைக்க நிறுத்திட்டு, ஆட்டோவப் பிடிச்சு அவரே ஆஸ்பத்திரியில வந்து அட்மிட் ஆகியிருக்கார். வீட்டுக்கும் பேசியிருக்கார். வீட்டுக்காரம்மாவும், பையனும் இப்ப வந்துட்டாங்க. ஐ.சியில வைச்சிருக்காங்க. பிரஷர் கொறைஞ்சிருக்கு. ஆனா வயிறு வலிக்குன்னு சொல்றாரு.” என்று வேகமாய்ச் சொன்னவர், கொஞ்சம் நிறுத்தி, “சொன்னா கேக்குறாரா, ரொம்பத் தண்ணிண்ணே” என்றார்.\nசிவகாசிக்குக் கிளம்பினேன். மதியம் பனிரெண்டரை மணிக்குப் போல போய்ச் சேர்ந்தேன். அந்தக் கனத்த உடல் எம்பி எம்பி துடித்துக்கொண்டு இருந்தது. மூக்கு வாய், மணிக்கட்டு, வயிறு என பல இடங்களில் இருந்து டியூபு டியூபுகளாய் நீண்டிருந்தன. பாலு சாரின் கண்கள் கலங்கி பரிதாபமாய் இருந்தன. அவரது மனைவியும், ஒன்பதாம் வகுப்பு படிக்கிற மகனும் அவரைத் தடவிக்கொடுத்துக்கொண்டு கட்டிலின் அருகில் நின்றிருந்தனர். அந்தப் பக்கம் வந்த கவிஞர் திலகபாமா என்னைப் பார்த்ததும் வந்து விசாரித்தார். அவர்களது ஆஸ்பத்திரிதான். அவரது கணவர்தான் டாக்டர். அறிமுகப்படுத்தி வைத்தார். பாலு சாரைப் பற்றிக் கேட்டேன். “பிரஷர் இப்போது நார்மலா இருக்கு. கணையம் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. ஓவர் டிரிங்க்ஸ். மதுரை வடமலையான் ஆஸ்பத்திரிக்கு ரெஃபர் செஞ்சிருக்கேன். சாயங்காலம் அஞ்சு மணிக்குள்ள அங்க இருக்கணும். வயித்து வலிக்கு இஞ்செக்‌ஷன் போட்���ு அனுப்பி வைக்கிறோம்” என்றார். பாலு சாரின் தம்பி, மச்சினன் எல்லோரும் வந்திருந்தார்கள். வேனை அமர்த்தி மதுரைக்குப் புறப்பட்டோம். பாலு சார் வலியடங்கி படுத்திருந்தார்.\nகண்கள் சுருங்க, குலுங்கி குலுங்கி சிரிக்கும் பாலு சார்தான் இப்படிக் கிடக்கிறார் என்னும் பிரக்ஞை உறுத்திக்கொண்டே இருந்தது. பார்த்ததும், “தலைவா” என பெருங்குரல் எழுப்பி, கைகளை விரித்து நிற்கிறவர் எப்படி ஒரே நாளில் குன்றிப் போய் விட்டார். தினம் தினம் பார்த்துப் பழகிய பாலுசார் நிற்பது, நடப்பது, உட்கார்ந்திருப்பது எல்லாம் ஒரு ஒழுங்கில்லாமல் வந்து போய்க்கொண்டு இருந்தன.\nபாண்டியன் கிராம வங்கியில் அலுவலராக பாலுசார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்தாலும். 2004ம் வருடத்திற்குப் பிறகுதான் அவரோடு நெருங்கிப் பழக முடிந்தது. காமராஜ், சங்கர், கணேசன் ஆகியோருடன் அதற்கு முன்பே பழக்கமிருந்தது என்றாலும் நான் பட்டும் படாமலேயே இருப்பேன். அம்பேத்கர் எஸ்.சி/எஸ்.டி ஊழியர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் அவர். நான் பணிபுரிந்துகொண்டு இருந்த சங்கரலிங்கபுரம் கிளையில் மேலாளராக வந்து சேர்ந்தபிறகுதான் எனக்கு பாலுசார் ஆனார். மதியத்திற்கு மேல் அரசியல், இலக்கியம் என உரையாடல்களும், விவாதங்களுமாய் இருக்கும். அப்படியொரு சூதுவாது இல்லாத மனிதரை பார்ப்பதே அபூர்வமானது. அவரும் சாத்தூர்தான் என்பதால், காலையில் அவரது பைக்கில் கூடவேச் செல்வேன். நான் கேஷியராய் இருந்தால், கணக்கு முடித்த பிறகு பணத்தை எண்ணிப் பார்க்கவே மாட்டார். “என்ன வழக்கம் இது. எண்ணி உள்ளே வைக்கலாமே” என்றால் “விடுங்க தலைவா. மனுஷங்களைத் தெரியாதா” என அலட்சியமாகச் சொல்வார். நலச்சங்கத்தின் நடவடிக்கைகளை விட, தொழிற்சங்க நடவடிக்கைகளில் அதிகமாய் கலந்துகொள்ள ஆரம்பித்தார். எங்கு சென்றாலும் கூடவே வருவார். என்னைத் தேடி வரும் கட்சித்தோழர்களிடம் பிரியமாய்ப் பேசுவார்.\nஆரம்பத்திலிருந்தே என்னை தலைவா என்றுதான் அழைப்பார். சங்கடமாயிருக்கும். “சார், மாதுன்னே கூப்பிடலாமே” என்பேன். கண்டுகொள்ளவே மாட்டார். பிடிக்காத அந்த வார்த்தையும், அவரது பிரியத்தில் பிடித்துப் போனது. எங்கள் சங்கத்திலிருந்து முன்னணித் தோழர்கள் அகில இந்திய மாநாட்டுக்கு புத்தகயா சென்றபோது, அவரும் வந்தார். உற்சாகமான அந்த பயணத்தில் எல்லோருக்கும் நெருக்கமானார். எதோ ஒரு விஷயத்தில் அவர் பேசியது பிடிக்காமல் போக, எனக்கு கோபம் வந்தது. சட்டென்று தெறித்த முன்கோபத்தில், கடுமையான வார்த்தைகளோடு சத்தம் போட்டேன். சுற்றியிருந்தவர்கள் குறுக்கிட்டார்கள். அவர் அமைதியாகிப் போனார். கஷ்டமாயிருந்தது. கொஞ்ச நேரம் கழித்து, பாலுசாரே “இதுல என்ன இருக்கு. நம்ம மாதுதானே பேசினார்” என்றார். அவர் ‘மாது’ என அழைத்து கேட்டது அப்போதுதான். கலங்கிப் போனேன். அவர் முன்னால் ரொம்ப சாதாரணமாகி விட்டிருந்தேன். “ஸாரி..” என்றேன். “விடுங்க தலைவா” எனக் கட்டிப் பிடித்துக் கொண்டார். குரல் வெடிக்க சுதியோடு அவர் பாடிய பட்டுக்கோட்டையின் பாடல்கள் அந்த ரெயில் பயணத்திற்கு பின்னரும் எங்களோடு கூடவே வந்தது.\nபக்கத்தில் ஒருஊர்ப் பஞ்சாயத்துக் கணக்கு எங்கள் கிளையில் இருந்தது. அதன் தலைவராக ஒரு தலித் இருந்தார். ஆனால் வரவு செலவு எல்லாம் பார்ப்பது அந்த பஞ்சாயத்து கிளர்க்குத்தான். அந்த கிளர்க் கிளைக்கு வந்து மேனேஜர் முன்னால் வந்து அமர்ந்து செக்குகளை கொடுக்கவும், பணம் போடவுமாக இருப்பான். பஞ்சாயத்துத் தலைவரோ வங்கிக்கிளைக்கு எதிரே வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருப்பார். பாலுசாருக்குத்தான் இந்த விவகாரம் முதலில் தெரிந்தது. “பஞ்சாயத்து ஆபிஸிலும் இப்படித்தானாம். பஞ்சாயத்துத் தலைவர் தரையிலத்தான் உக்காரணுமாம்” என்று ஆத்திரத்துடன் சொன்னார். அடுத்தநாள் அந்த கிளர்க் வந்தான். “உங்க தலைவரக் கூப்பிடுங்க” என்றார் பாலுசார். “எதுக்கு’ என்றான் அந்த கிளர்க் அவர் முன்னால் உட்கார்ந்தபடியே. “கூப்பிடுங்களேன்” என்றார் “ஏ..” என்று விளிப்போடு ஒருமையில் அழைத்தான். செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு அந்த வயதான மனிதர் உள்ளே நுழைந்தார். “பெரியவரே, செருப்பை போட்டுட்டு உள்ள வாங்க. இது ஒண்ணும் கோயில் இல்ல..” என்றார். அவர் தயங்கினார். “அட வாங்கன்னு சொல்றேன்ல..” என இவர் அதட்டவும், அவர் செருப்பணிந்து உள்ளே வந்தார். தன் முன்னால் இருந்த இன்னொரு நாற்காலியில் “உக்காருங்க” என கைகாட்டினார். அவர் நின்றுகொண்டே இருந்தார். “சும்மா உக்காருங்க. இது ஒண்ணும் ஒங்க பஞ்சாயத்து ஆபிஸ் இல்ல” என்றார். அவர் பயந்துகொண்டே, இருக்கையின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்தார். அந்த பஞ்சாயத்துக் கிள���்க் இறுகிப் போய் உட்கார்ந்திருந்தான். “அப்ரைசர், நம்ம டீக்கடையில ரெண்டு டீ கொண்டு வரச் சொல்லுங்க” என்றார். எனக்கு பாலுசாரைப் போய் அப்படியேக் கட்டிப் பிடித்துக்கொள்ளத் தோன்றியது.\nஅவரோடு ஒன்றாகப் பணி புரிந்த இரண்டு வருடத்தில் இப்படி எத்தனை எத்தனையோ சம்பவங்கள். எதையும் முகத்துக்கு நேரில் பேசுகிற அவருக்கு புறம் பேசுவது என்பது தெரியாத ஒன்றாகவே இருந்தது. சனிக்கிழமைகளில் “என்ன தலைவா, சாப்பிடுவோமா” என சிரிப்பார். “இல்ல சார்” என முதலில் மறுத்து வந்த நான், பின்னாட்களில் அவ்வப்போது அவரோடு மதுவருந்தி இருக்கிறேன். இரண்டு அல்லது மூன்று சுற்றோடு நிறுத்த அவருக்கு மனம் வராது. “என்ன சார் இது..” என்றால் அடங்க மாட்டார். அடிக்கடியும் சாப்பிடுவார். எங்காவது கூட்டங்களில், முக்கியமான வேலைகளில் நான் இருக்கும்போதும், “தலைவா ஃபிரியா” என போன் செய்வார். எரிச்சலாய் இருக்கும் அந்த நேரங்களில். “சார், குறைத்துக்கொள்ளுங்கள். சனி, ஞாயிறுகளில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.” என்ற என் புத்திமதிகளை “சரி, தலைவா, சரி தலைவா” என்று கேட்டு மட்டும் கொள்வார்.\nசங்கரலிங்கபுரத்திலிருந்து நான் மாற்றலாகிச் சென்ற பிறகும் சாத்தூரில் அவரை தினமும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். காலையில் நான் என் மகனை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் போது எதிரே, “தலைவா” என்று கை காட்டி அவர் தன் மகளை பள்ளிக்கு பைக்கில் அழைத்துச் செல்வார். சனி அல்லது ஞாயிறு ஊரில் இருந்தால் அவரோடு ‘சாப்பிடவும்’ செய்வேன். தொழிற்சங்கக் கூட்டங்களில் மட்டுமில்லாமல் இலக்கியக் கூட்டங்களுக்கும் ஆர்வமாய் வருவார் என்னோடு. கூட்டங்களில் பேசுவதற்கு ஆர்வம் கொள்வார். ஒரு பட்டி மன்றத்தில் கூட காமராஜும் அவரும் எதிரெதிர் அணியில் பேசினார்கள். நல்ல குரலில், தெளிவாகப் பேசினார்.\nவலைப்பக்கம் ஆரம்பித்து, இணையத்தில் நாட்கள் கடந்தபோது அவருடனான சந்திப்புகள் குறைய ஆரம்பித்தன. அவருக்கு கம்பெனி கொடுத்துக்கொண்டு, மிகவும் நெருக்கமாயிருந்த கணேசன் அண்ணனும் தண்ணி அடிப்பதை சுருக்கிக்கொள்ள, பாலுசார் தினமும் ‘சாப்பிட’ ஆரம்பித்தார். சில மாதங்களுக்கு முன்பு நானும் அவரும் மட்டுமே இருந்த சந்தர்ப்பம் ஒன்றில் “சார், உங்களுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். குடிப்பதைக் குறை��்துக் கொள்ளுங்கள். வீடுன்னு ஒண்ணு இருக்கு.” என்றேன். “தலைவா... நீங்க எழுதுறீங்க.... படிக்கிறிங்க... எனக்கு வேற டைம் பாஸ் என்ன இருக்கு” என்று குரல் தழுதழுத்துச் சொன்னார். ”சாயங்காலமானா எங்க வீட்டுக்கு வந்துருங்க. மாடியில யாருமில்ல. பேசிக்கிட்டு இருப்போம். நிறைய புத்தகங்கள் இருக்கு. படிக்கலாம்.” என்றேன். “ம்.. வரணும்” என்று நிறுத்தியவர், “ஒங்க கூட எனக்கு முன்னாலேயே பழக்கம் ஏற்பட்டு இருந்துச்சுன்னா நா எப்படியோ இருந்துருப்பேன். ஆமா, தலைவா, நானும் ஒங்கள மாதிரி ஒரு தலைவராயிருப்பேன். பெரிய பேச்சாளராயிருப்பேன். எல்லாம் எப்படி எப்படியோ மாறிப் போச்சு” என்று சொல்லும்போது அழத் துவங்கியிருந்தார். சங்கடமாயிருந்தது. நிறைய சமாதானங்கள் சொல்லி, “ஒண்ணும் கெட்டுப் போகல... நாளைக்கு வீட்டுக்கு வாங்க..” சொல்லி வந்தேன்.\nஅடுத்தநாள் சொன்ன மாதிரி வீட்டுக்கு வந்தார். பேசிக்கொண்டு இருந்தோம். சில புத்தகங்களை எடுத்துச் சென்றார். காலையில் போன் செய்து ஒரு புத்தகத்தை படித்து முடித்துவிட்டதாகச் சொன்னார். சந்தோஷமாக இருந்தது. இரண்டு முறை இப்படி நிகழ்ந்தது. நான் வெளியூருக்குச் சென்ற ஒரு சந்தர்ப்பத்தில், அந்த வழக்கமும் விட்டுப் போனது. நானும் எனக்கான வேலைகளில் மூழ்கி இருந்தேன். கணேசன், “அண்ணா, இப்பல்லாம் பிராஞ்ச்ச விட்டு வீட்டுக்கு வரும்போதே பாலு குடிக்கிறார்” என்றார். நான், சங்கர், கணேசன் எல்லோரும் அவர் வீட்டுக்குச் சென்று பேசுவது என முடிவெடுத்தோம். அதுவும் தள்ளிப்போனது. பிறகு ஒருமுறை அவரை சந்தித்தபோது, “தலைவா எனக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கணும். ஏற்பாடு செய்யுங்க. நானும் ஒங்கள மாதிரி பிளாக் ஆரம்பிக்கணும். எழுதணும். சொல்லித்தாங்க.” என்றார். “எப்போ வாங்கலாம்” என்றேன். “2011 பிறந்ததும் festival advance போட்டு முதல் வேல அதுதான்” எனச் சொல்லி இருந்தார். இதோ நாளைக்கு 2011. இவர் இப்படி படுத்திருக்கிறார்.\nஏற்கனவே மதுரையில் உள்ள சங்கத் தோழர்களுக்கு போன் செய்திருந்தேன். வடமலையான் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள். ஆஸ்பத்திரியிலிருந்து வீல் சேர் கொண்டு வந்தார்கள். வேனிலிருந்து பாலுசார் அவரே இறங்க ஆரம்பித்தார். பதறினோம். “ஒண்ணும் இல்ல... தலைவா... எல்லம் சரியாய்ட்டு. இப்ப நல்லாயிருக்கேன்” என்றார். வீல்சேரில் உட்கார வைத்து டாக்டர் தாயு���ானவரிடம் அழைத்துச் சென்றார்கள். டாக்டரிடம் பாலுசாரின் மனைவி தன் கணவரைப் பற்றிச் சொல்லி அழ ஆரம்பிக்க, “அம்மா, அழக்கூடாது. இதுக்கு முன்னாலக் கோபப்பட்டிருக்கணும். இதுக்கு அப்புறம் கூட கோபப்படுங்க. இப்ப அவர் பேஷண்ட். அமைதியாயிருங்க” என்று பரிசோதித்தார். அட்மிட் செய்ய அனுமதித்துவிட்டு, “இன்றைக்கு அப்சர்வேஷனில் இருக்கட்டும். நாளைக்கு டெஸ்ட் செய்து ட்ரிட்மெண்ட் ஆரம்பிப்போம்” என்றார்.\nதோழர்கள் எல்லோரும் அவரோடு இருந்தோம். பாலுசார் எங்களோடு சிரித்துப் பேச ஆரம்பித்தார். “சார், இரண்டு பேருக்கு மேல பேஷண்ட் ரூம்ல இருக்கக் கூடாது.” என்று ஆஸ்பத்திரியில் கறாராக சொல்ல ஆரம்பித்தார்கள். கூட இருப்பதாக அவரது மனைவியும், அவரது மகனும் சொன்னார்கள். அவரது மனைவியிடம், மதுரைத் தோழர்கள் போன் நமபர்களைக் கொடுத்து “எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள்” எனச் சொல்லி, இரவு எட்டு மணிக்கு மேல் சாத்துருக்குப் புறப்பட்டோம். “தலைவா, நியு இயரைக் கொண்டாடுங்கள்.” என்றார் பாலுசார் கைகொடுத்தபடி. வழியெல்லாம் 2011க்கான பரபரப்புகளையும், கொண்டாட்டங்களையும் காண முடிந்தது.\nதொலைக்காட்சியில் வினாடிகள் ஒட அரம்பித்து, பனிரெண்டு மணியானதும், குழந்தைகளும், மனைவியும் “ஹேப்பி நியு இயர்” என உற்சாகமடைந்தனர். நானும் லேசாய் புன்னகைத்தேன். செல்போன் அழைக்க ஆரம்பித்தது. “balu sir calling..\" என்றிருந்தது. சாத்தூருக்குத் திரும்பி ஒன்றரை மணி நேரம்தான் ஆகியிருந்தது. மறுமுனையில் பாலுசாரின் மனைவி பேசினார்கள். “சார், அவங்களுக்கு திடீர்னு நாக்கு இழுத்துக்கிட்டு. உள்ள கூட்டிட்டு போயிருக்காங்க. எனக்கு பயமாயிருக்கு சார்..” என்றார்கள் நடுங்கியபடி. “ஒன்றும் ஆகாது... ஒன்றும் ஆகாது.. பயப்படாதீங்க.” என்று எனக்கும் சேர்த்துச் சொல்லி விட்டு, மதுரைத் தோழர்களுக்குப் போன் செய்தேன். “ஆமா, கேள்விப்பட்டோம். அங்கதான் போய்ட்டு இருக்கோம்” என்றனர். பத்து நிமிடங்கள் இருக்கும். திரும்பவும் ‘balu sir calling....'. எடுத்தேன். “சார், அவங்க இறந்துட்டாங்க..” என்று விம்மி அழும் சத்தம் கேட்டது. வெளியே பட்டாசுகள் வெடித்துக்கொண்டு இருந்தன. சில இளைஞர்கள் தெருவில் பைக்கில் பெரும் ஆர்ப்பரிப்போடு “ஹேப்பி நியூ இயர்” எனக் கத்திச் சென்றனர். நான் காமராஜ் வீட்டுக்கு விஷயத்தைச் சொல்லச் சென்றேன். தொண்டை அடைத்து நாக்கு வராமல் தவித்தேன். சட்டென உடைந்து “தோழா.. தோழா” எனச் சத்தம் போட்டேன். காமராஜ் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து, “என்ன மாது” என்றான். “நம்ம பாலு சார் இறந்துட்டார்” என்றேன். “அய்யோ..” என்றான்.\nமதுரைத் தோழர்கள் இரவு இரண்டு மணிக்கு போன் செய்தார்கள். “கிளம்பிட்டாங்க. நாலு மணிக்குப் போல பாடி சாத்தூருக்கு வந்துரும்...” என்றார்கள். “பாடி”.\nநான், கணேசன், காமராஜ், பிரியா கார்த்தி நான்கு பேரும் அந்த இரவில் மௌனமாய் உட்கார்ந்திருந்தோம். பாலுசாரை எந்த இடத்தில் தவறவிட்டோம்\nநேற்று முழுவதும், பாலுசாரின் வீட்டிலிருந்தோம். சாயங்காலம் பூக்களை சிந்தியபடி முன்னால் சென்று கொண்டிருந்தார் கல்லறைக்கு. வெறுமையோடு, அலைக்கழிக்கிற நினைவுகளோடும் இரவு வந்தது. இன்று காலை பஜாருக்குச் சென்ற போது, பாலுசார் பைக்கில் வந்த வீதிகள், அவரோடு பேசிய டீக்கடை, அவரோடு நடந்து வந்த பஸ் ஸ்டாண்ட் என ஒவ்வொன்றாய் அவர் இல்லாத சாத்தூரில் எதிரே வந்துகொண்டு இருந்தன.\nTags: அனுபவம் , சமூகம் , தீராத பக்கங்கள்\nபாலு சார் இயற்கை எய்தியமைக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.\nஅவருக்கு எனது அஞ்சலிகள். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.\nகுடி குடியை கெடுக்கும்பாங்க. நிறைய நேரில் பார்ப்பதால் இன்னும் ரொம்ப வருத்தமாக இருக்குங்க.\nஇத்தருணத்தில் உங்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்து சொல்ல சங்கடமாக இருக்கு. இன்னொரு பதிவில் சொல்கிறேன்.\nஅற்புதமான எத்தனையோ மனிதர்களை அந்தச் 'சாப்பிடும் பழக்கம்' முன் தேதியிட்டுக் கணக்கு முடித்துக் கொண்டு போய்விடுவதை பாலு சார் மறைவு அருகில் இருந்து நினைவு படுத்துகிறது.\nநடுத்தர வர்க்க மனிதர்கள், இளமைக் காலத்தின் கனவுகளும், பிந்தையக் குடும்பப் பொறுப்புகளும் சந்திக்கும் முடிச்சில் மிகவும் திணறுகின்றனர். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கவும் இயலாமல், சொல்வதற்கான பதில்களுக்கான துணிச்சலும் இல்லாமல் அவர்கள் நிற்கிற அந்தக் கணத்தில், அவர்களது காலியான குவளைகளில் மதுவை ஊற்றுவது யார் என்று எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது....அறிவுரைகளால் மட்டுமே எந்த மனிதரது நிரம்பிய குவளையையும், வெற்றிடமான மனத்தின் அறையையும் பறித்து விட முடியாது.\nஅன்பு மறுக்கப் பட்டவர்கள் மட்டுமல்ல, அன்பால் குளிப்பாட்டப் பட்டவர்களும் ஏன் மதுவின் தோழர்கள் ஆகின்றனர்...மருத்துவ உண்மைகளோ, அடுத்தவர்க்கு நேர்ந்த அதிர்ச்சி முடிவுகளோ, வீட்டில் இருப்போர் மிரட்டல்களோ எதுவும் பாலு சார் போன்றோரை மீட்க ஏன் உதவுவதில்லை என்பதற்கு, மாதவ் உங்களது உணர்ச்சிபூர்வமான அஞ்சலிக் கட்டுரையிலேயே நிறைய விடைகள் தட்டுப் படுகின்றன. சமூகவயமாதல் தொடங்கும் புள்ளியாக இன்றைய இளைய தலைமுறையும் தங்களது எல்லாக் கொண்டாட்டத்தின் ஆதார சுருதியாக மது அருந்துதலை அடையாளப் படுத்தும் சூழல் எங்கே தவறுகிறோம் என்பதை இன்னும் தீர்க்கமாக தொட்டுக் காட்டுகிறது. வேறென்ன சொல்ல....\nபுத்தாண்டின் துவக்கத்தில் வலைப்பூவின் புதிய பதிவராகக் கிடைத்திருக்க வேண்டியவர் உங்கள் வலைப்பூவின் பதிவாக முடிந்துவிட்ட சோகம் விவரிக்க இயலாதது....நேற்று மாலை உங்களை அழைத்தபோது, இறுக்கமான குரலில் அப்புறம் அழைக்கிறேன் தோழர் என்று நீங்கள் சொன்ன மூன்று சொற்களின் பொருள் இத்தனை விபரீத நேரமானது என்று அறிந்து வேதனையுறுகிறேன்.\nபாலு சார் என்ற உன்னத மனிதரை, மனித நேயரை, பொறுமையோடு தனது இடறல்களின் பின்புலத்தில் இருந்து அடுத்தவர் கோபத்தைக் கூடப் பொறுத்துக் கொள்ளப் பக்குவம் கற்றிருந்த அசாத்திய தோழரை, தலித் பஞ்சாயத்துத் தலைவருக்கு சுயமரியாதையை நிலை நாட்டிய விடுதலை நெஞ்சரை....ஐயோ...இழந்துவிட்டோமே....\nஐயோ என்று வருகிறது மாது..\nபாலு சாருக்கு என் அஞ்சலிகள்.\nகாமராஜ் சார் கூறினார் ...மீண்டும் படிக்கும் போது கனம் ஜாஸ்தியாய் உள்ளது.போனவர்கள் போய்விடுகிறார்கள் ...இருப்பவர்களை இனி வாழ் நாள் முழுதும் புத்தாண்டே கொண்டாட இயலாதபடி செய்து விட்டு ...இதை படிப்பவர்களாவது இந்த புத்தாண்டில் இருந்து கொஞ்சம் மனம் மாறி குடியின் பிடியில் இருந்து வெளி வரட்டும் ....\nதன குடும்பம் பற்றி நினைக்கத் தவறி விட்டாரே பாலு தோழர் \nஇவர் ஒரு பாடம் தான் மாதவராஜ் சார்\nஅவர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.\nஇயற்கை எய்தியவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஅவருக்கு எனது அஞ்சலிகள். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.\nவேல்முருகன் அருணாசலம் January 3, 2011 at 12:34 PM\nநட்பை விவரிக்கும் போது மனம் கனத்து போகிறது. தங்களின் துக்கத்தில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.\nகுடி எ���்ப‌தை அறியாத‌ த‌ல‌முறையைக் க‌ண்ட‌ த‌மிழ‌கம், எழுப‌துக‌ளில், இழவெடுத்த‌ சில‌ரால்\nகுடிமூழ்கிப் போன‌து. சூழ‌ல்க‌ள் ம‌ற்றும் ச‌முதாய‌ மாற்ற‌ஙகளில் மிக அதீத‌ சுய‌ க‌ட்டுப்பாடுக‌ள்\nகுடும்ப‌ச்சூழ‌ல் கொண்ட‌வ‌ர்க‌ளால் ம‌ட்டுமே இந்த‌ குடியைத் தவிர்த்து அல்ல‌து கொஞ்ச‌ம் த‌ள‌ர்த்தி வாழ‌ முடிகிற‌து. அர‌சின் வ‌ருவாய்க்கான த‌வ‌றான வியாப‌ர‌ங்க‌ள் இப்ப‌டி எத்த‌னையே ம‌க்க‌ளின் க‌ண்களை கட்டி விள‌யாடி விட்டு ம‌யானங்க‌ளுக்குள் தள்ளிவிடுகின்ற‌ன‌.ஏதாயினும் செய்ய‌ வேண்டும் இத‌ற்கு. அன்னாரின் குடும்ப‌த்தின‌ருக்கு எனது ஆறுதல்க‌ளை தெரிவியுங்க‌ள் மாது.\nஎன்ன கிடைக்கிறது இந்தக் குடியில்.. இதற்கு மரியாதை வேறு .' சாப்பிடும்' என்றும் தண்ணி என்றும் . அநியாமாய் எத்தனை உயிர்கள். எத்தனை குடும்பங்கள் .\nநல்ல மனிதர் பழக்கத்திற்கு எளியவர் இனியவர் அவரின் மறைவு அவர் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல நமக்கும் கூட பேரிழப்பு தான்.\nஎங்களோடு இந்த துயரத்திலும், இழப்பிலும் பங்குகொண்டு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் வணக்கங்கள்.\nதோழர் வேணுவின் செய்தியில், கவனிக்கப்பட வேண்டியதும், உணர வேண்டியதும் நிறைய இருக்கின்றன.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nநான் பொய்யன். என் பொய்களை எழுதினேன். உண்மையாய் இருப்பதாய்ச் சொன்னார்கள். நான் அசிங்கமானவன். என் அசிங்கங்களை எழுதினேன். அழகாய் இருப்ப...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைக��் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/119813-mullum-malarum-serial-actor-munis-raja-interview.html", "date_download": "2019-04-23T18:20:20Z", "digest": "sha1:PQWR3QHKLPJS7DYA3RHIJGNWTL2C4S7B", "length": 24249, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `சின்னத்திரையின் டி.ராஜேந்தர்'னு சொல்லிட்டுத் திரியிறேன்.... ஏன் தெரியுமா?\" - `முள்ளும் மலரும்' முனீஸ் ராஜா | 'Mullum Malarum' serial actor Munis Raja interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:11 (21/03/2018)\n`` `சின்னத்திரையின் டி.ராஜேந்தர்'னு சொல்லிட்டுத் திரியிறேன்.... ஏன் தெரியுமா\" - `முள்ளும் மலரும்' முனீஸ் ராஜா\nகாமெடி நடிகராக சீரியலுக்குள் நுழைந்தவர், முனீஸ் ராஜா. நடிகர் சண்முகராஜனின் தம்பி. அதிர்ஷ்டம் அவரை அடுத்த சீரியலிலேயே ஹீரோ ஆக்கிவிட்டது. 'முள்ளும் மலரும்' தொடரின் ஷூட்டிங்கில் இருந்தவரைச் சந்தித்தோம்.\n\" 'இட்லி கேட்டவனை 'இதுவும் ஆவியிலதான் வேகுது'னு இடியாப்பம் சாப்பிடச் சொன்னாங்களாம். அந்தக் கதைதான்ணே எனக்கும். சினிமா ஆசையில சென்னைக்கு வந்தவனுக்கு, சீரியல்தான் அமைஞ்சது. அதுவும், முதல் சீரியல்லயே காமெடி வேடம். 'நீ ஸ்க்ரீன்ல வந்து நின்னாலே ஜனங்க சிரிச்சிடுவாங்கடா; அந்தமாதிரி பண்ணிடலாம்'னு 'சம்பந்தம்' கேரக்டரை உருவாக்கினாங்க. அதுவும் ஏமாத்தலை. அந்தக் கேரக்டர் தந்த ரீச்தான், 'முள்ளும் மலரும்' புரொடியூசரை ரிஸ்க் எடுக்கத் தூண்டியிருக்கு\" என்றவரிடம், 'ஹீரோ ஆனபிறகு நடந்ததைச் சொல்லுங்க' என்றோம்.\n''நான் 'ஹீரோ'ங்கிற தகவல் முதல்ல அரசல் புரசலா என் காதுக்குக் கிடைச்சது. 'என்னது என்னை ஹீரோவாக்கப் போறாங்களா; என்னடா சொல்றீங்க'னு தகவல் சொன்னவங்களையே கேட்டேன். வெளியில அப்படிக் கேட்டாலும், அந்த செகண்டே மனசுக்குள்ள பட்டாம்பூச்சி குறுக்கும் நெடுக்குமா பறக்கத் தொடங்கிடுச்சு. 'ஹீரோன்னா, நிச்சயம் ஹீரோயின் இருப்பாங்கல்ல'னு மனசு கிடந்து துள்ளிக் குதிக்குது. டூயட் பாடுற மாதிரி, ரொமான்ஸ் பண்ற மாதிரினு நானே டைரக்டராகி விதவிதமா சீன்லாம் யோசிச்சிட்டேன். ஆசைப்பட்டது அத்தனையும் அப்படியே நடந்திடுமா என்ன\nஹீரோயினும் இங்கிருந்து இல்ல, பெங்களூர்ல இருந்து வந்தாங்க. ஷூட்டிங்கும் தொடங்கி, இப்போ நூறாவது எபிசோடை நெருங்கிடுச்சு. ஆனா, இப்ப வரைக்கும் ஹீரோயினை என் விரல்கூட தொட்டு நடிச்சதில்லை. (பார்த்து எழுதுங்கண்ணே, தப்பா எடுத்துக்கப் போறாய்ங்க... என்கிறார்) வில்லன்கூட 'கடத்துறேன் பேர்வழி'னு ஹீரோயின் கையைப் பிடிச்சு இழுத்திருக்காப்ல. எனக்கு அந்த வாய்ப்பும் வரலை. வேற வழி இல்லாம `நான் சின்னத்திரையின் டி.ராஜேந்தர்'னு சொல்லிட்டுத் திரியறேன். எனக்கு வந்த இந்த நிலை வேற எந்த ஹீரோவுக்கும் வரக்கூடாதுண்ணே' என்றவருக்காக, `உச்' கொட்டினோம்.\nகலகலப்பாக பேசிக்கொண்டிருந்தவர் ’இதுல இன்னொரு சீரியசான ஒரு மேட்டர் இருக்கு' என டிராக் மாறினார்.\n``கதைப்படி ஆர்யா மாதிரி பொண்ணு தேடி அலையிற கேரக்டர் என்னோடது. வரிசையா பொண்ணு பார்க்கப் போயிட்டிருப்பேன். எல்லாப் பொண்ணுகளும் ஏதோவொரு காரணம் சொல்லி, என்னை ரிஜெக்ட் பண்ணிக்கிட்ட�� இருப்பாங்க. எங்கிட்ட இந்தக் கதையைச் சொல்லித்தான் ஓ.கே. வாங்கினாங்க. சீரியல் தொடங்கி ஒரு வாரம் ஆச்சு. எங்க ஊருக்குப் போய் இறங்கினதும், எங்கம்மா முன்னாடி போய் உட்கார்ந்து, `உன் புள்ள ஹீரோவாகி எப்படி நடிக்கிறேன்னு பார்த்தியாத்தா'னு கேட்டேன். அது கண்ணுல இருந்து பொழபொழன்னு கண்ணீர். எதுவும் பேசமாட்டேங்குது. வீட்டுல உள்ள மத்தவங்களும் சைலன்டா இருக்காங்க. `என்னப்பா விஷயம்'னு கேட்டா, யாருமே சீரியலைப் பார்க்கலை. ஒருத்தருக்கொருத்தர் எதுவும் பேசாம இருக்காங்க. `என்னனு சொல்லித் தொலைங்களேன்'னு கத்தினதும், 'உன்னை அசிங்கப்படுத்தணும்னே இந்த சீரியலை எடுக்குறாங்கடா; ஹீரோவாம்'னு கேட்டேன். அது கண்ணுல இருந்து பொழபொழன்னு கண்ணீர். எதுவும் பேசமாட்டேங்குது. வீட்டுல உள்ள மத்தவங்களும் சைலன்டா இருக்காங்க. `என்னப்பா விஷயம்'னு கேட்டா, யாருமே சீரியலைப் பார்க்கலை. ஒருத்தருக்கொருத்தர் எதுவும் பேசாம இருக்காங்க. `என்னனு சொல்லித் தொலைங்களேன்'னு கத்தினதும், 'உன்னை அசிங்கப்படுத்தணும்னே இந்த சீரியலை எடுக்குறாங்கடா; ஹீரோவாம் யார் என்ன சொன்னாலும் யோசிக்காம சரி சொல்லிடுவியா யார் என்ன சொன்னாலும் யோசிக்காம சரி சொல்லிடுவியா உன் நிஜக் கதையைத் தெரிஞ்சுகிட்டு, அதை சீரியலாக்கி இருக்காங்கடா'னு அழுதுச்சு எங்க ஆத்தா.\nஒண்ணு ரெண்டு முறை நான் ரியலா பொண்ணு பார்க்கப்போய் வந்ததே அப்போதான் எனக்கு ஞாபகத்துக்கு வருது. `விடுங்களேன், இது கதை'னு சொன்னா சமாதானம் ஆகமாட்டேங்குறாங்க. அதனால, இப்போ வரைக்கும் கூட என்னோட சீரியலை வீட்டுல யாரும் பார்க்கிறதில்லை\n``தமிழச்சியா இருந்தா அவாய்டு பண்றாங்க\" - தொகுப்பாளர் ஆர்த்தியின் ஆதங்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/154/articles/may-17-movements-request-obligation-to-the-tamils-and-internation-society/", "date_download": "2019-04-23T18:39:14Z", "digest": "sha1:YUCB4UGT3JDVHHPPYA22FFTB2VATT5BM", "length": 25570, "nlines": 154, "source_domain": "may17iyakkam.com", "title": "சர்வதேச சமூகத்திற்கும், தமிழினத்திற்கும் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையும் வேண்டுகோளும் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nசர்வதேச சமூகத்திற்கும், தமிழினத்திற்கும் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையும் வேண்டுகோளும்\n- in ஈழ விடுதலை, கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், போராட்டங்கள்\nஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்\nசர்வதேச சமூகத்திற்கும், தமிழினத்திற்கும் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையும் வேண்டுகோளும்.\nமே பதினேழு இயக்கம் ஐ. நா வினுடைய நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழீழ இனப்படுகொலையில் ஒரு குறைந்தபட்ச ஒரு ஆரம்ப முய���்சியாக வரவேற்கிறது. இந்த அறிக்கை போர் பற்றிய இலங்கை அரசின் குற்றங்களை பதிவு செய்யும் முக்கிய ஒரு அறிக்கையாக பார்த்தாலும் ஒரு முழுமையடையாத ஒன்றாக பார்க்கிறது. தமிழீழத்தில் நடைபெற்ற போர் எனப்படுவது ஒரு இனப்படுகொலை அடிப்படையிலான போர் மற்றும் இதன் பின்னனியாக 60 ஆண்டுகால விடுதலை போராட்டம் உள்ளது என்பதை அங்கீகரிக்க வேண்டும். போரில் 1,46,000தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது என்பது மட்டுமன்றி 1,00,000 தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்த விடுதலை கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசால் படுகொலைக்கு உள்ளாயினர். ஆக 2,50,000க்கும் மேலாக தமிழர்களை படுகொலை செய்த அரசின் முக்கிய நோக்கமானது தமிழீழத்தமிழர்களின் விடுதலை கோரிக்கையை முடக்கவே என்பதை ஐ. நா மன்றம் அங்கீகரித்தல் அவசியம். தந்தை செல்வா அவர்களின் தலைமையில் தமிழீழ மக்கள் இலங்கையிலிருந்து பிரிந்து தனது சுதந்திர நாடாக தமிழீழம் அடைய வேண்டி அளித்த ”வட்டுகோட்டை தீர்மான” வாக்கெடுப்பை ஐ. நா கவனத்தில் எடுக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே பின்னர் நடந்த ஆயுதப்போராட்டத்திற்கு தமிழர்கள் அங்கு துணை நின்றார்கள் என்பதை ஐ.நா அங்கீரிக்க வேண்டும்.\nவெகுகாலத்திற்கு முன்பே நடத்தி இருக்கவேண்டிய கருத்து வாக்கெடுப்பாய் வட்டுகோட்டை தீர்மானத்தையே ஐ. நா அங்கீகரிக்க வேண்டும். இந்த நிபுணர் குழு இந்த விவரங்களை அதன் விசாரனை வரையரையில் கொண்டு வராவிட்டாலும் , இனி வரும் விவாதங்கள் இந்த கருதுகோளின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். இந்த வாதங்களை புறந்தள்ளி அல்லது கணக்கில் எடுக்காமல் ஐ. நா (அ) சர்வதேசச் சமூகம் செயல்படுமானால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் உரிமை தமிழர் சமூகத்திற்கு உண்டு என்பதை உறுதியுடன் தெரிவிக்கின்றோம்.\nஇராசபக்சே மட்டுமன்று அதற்கு முன்னதாக இருந்த அரசான ரனில் விக்கிரமசிங்கே, சந்திரிகா குமாரதுங்கா, பிரேமதாசா, ஜெயவர்த்தனா, மற்றும் முன்னதைய இலங்கை அரசுகள் தொடர்சியாக இனப்படுகொலைகளை செய்து வந்து இருக்கிறார்கள். இவர்களும் விசாரனைக்கு உட்படுத்தாமல் செயல்படும் ஒரு விசாரனை முழுமையானது மட்டுமன்றி தமிழர்களுக்கான நீதியை புறந்தள்ளுவதாகவே தமிழ் சமூகம் கருதும். ஆகவே இவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துகின்ற வகையில் ஐ. நா மற்றும் சர்வதேசச் சமூகம் நடந்துகொள்��ும் என்று நம்புகிறோம். மேலும் இலங்கை அரசில் நடக்கும் ஒரு ஆட்சி மாற்றமோ அல்லது தனி நபர் தண்டித்தலோ இந்த குற்றத்திற்கான தீர்வாகாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மேலும்தமிழர்களுக்கான வாழ்வு, சுயமரியாதை, பாதுகாப்பு, பண்பாட்டு சுதந்திரம், மொழியுரிமை, நிலப்பாதுகாப்பு, கடல் மற்றும் இயற்கை ஆதரங்களின் பாதுகாப்பு என்பது ஒன்றுபட்ட இலங்கையில் சாத்தியம் கிடையாது என்பதை உலகிற்கு நாங்கள் உணர்த்த விரும்புகிறோம். அங்கு நடந்த்து ஒரு இனக்கலவரமோ, இன முரண்களோ மட்டுமல்ல அதையும் தாண்டி நடைபெற்ற விடுதலைப்போர் என்பது சர்வதேசச் சமூகத்தால் உணரப்பட்டு, இந்த படுகொலைகளை நடத்தியது சர்வாதிகாரிகளால் அல்லாமல் சிங்கள பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசே என்பதை நாங்கள் உலகிற்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.\nதமிழர்களின் மறுவாழ்வு, தாய் நிலமீட்சி, புதியக் கட்டுமானங்கள் என்பது சுதந்திரத் தமிழீழத்தில் தமிழர்களாலேயே நடத்தப்படும். அதற்கு சர்வதேச சமூகம் துணை நிற்க வேண்டும். இப்படியான நிரந்தர பாதுகாப்பு, சுயமரியாதை உறுதி செய்யப்படும் ஒரு ’சுதந்திர தமிழீழமே’ சர்வதேசம் தமிழர்களின் பால் நியாயமாக நடந்து கொண்டது என்பதற்கான ஆதாரமாக அமையும்.\nஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையினை ஒட்டி உலக அரங்கில் வர இருக்கும் அரசியல் தீர்வு பற்றிய விவாதங்களில், தமிழர்களின் தலையாய கோரிக்கைகளாகத் தமிழர்கள் வலியுறுத்த வேண்டிய பின்வருவனவற்றை தமிழ் சமூகத்தின் முன் வைக்கிறோம்.\n· போர் குற்றவிசாரணையானது, இலங்கை அரசின் போரே இனப்படுகொலையின் அடிப்படையிலான போர் எனக் கணக்கில் கொண்டு நடத்தப்பட வேண்டும். இந்த இனப்படுகொலையின் பின்னனியில் இலங்கை அரசு இருக்கிற காரணத்தால், இலங்கை அரசு முழுமையும் குற்றவாளி அரசாகவே நடத்தப்பட வேண்டும். இலங்கை அரசே குற்றவாளி எனில் அது இராசபக்சே அரசுடன் முடியாமல் வரலாற்று ரீதியாக அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் இனப்படுகொலையை செய்கிறது என்பது தீரவிசாரிக்கப்படல் வேண்டும்.\n· வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலும் 60 ஆண்டுகளாக நடைபெரும் தமிழீழவிடுதலை போரட்டத்தின் அடிப்படையிலும் சுதந்திரத் தமிழீழத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.\no அவசியமெனில் அதற்கான வாக்கெடு��்பை ஐ. நா நடத்திடல் வேண்டும். அவ்வாறான ஒரு வாக்கெடுப்பை நடத்தும் முன் தமிழீழத்திலுள்ள சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற்றப்படல் வேண்டும்.\n· இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்கள் ஐ. நா வசம் ஒப்படைத்தல் பட வேண்டும். தேவைப்படில் ஐ. நாவினுடைய அமைதி காப்புப் படைகள், இந்திய–பாகிஸ்தானிய–அமெரிக்கப் தலைமை மற்றும் படைவீரர்கள் அற்ற ஒரு ஐ. நா படையே அங்கு அனுப்பப்படல் வேண்டும்.\n· போர்–இனப்படுகொலை சிதைவுகளில் இருந்து மீளப்பெற சுதந்திர தமிழீழத்திற்கான இழப்பீட்டுத் தொகையை இலங்கை அரசிடம் இருந்து சர்வதேசச் சமூகம் பெற்றுத்தர வேண்டும்.\n· உயிருடன் இருக்கும் இலங்கையின் முன்னால் அரச அதிபர்களான சந்திரிகா குமரத்துங்கா, ரணில் விக்கிரமசிங்கே போன்றவர்களையும் இராசபக்சேவுடன் சேர்த்து சர்வதேசச் சமூகம் இனப்ப்படுகொலைக்கான விசாரணை நடத்தப்பட வேண்டும்.\n· தமிழர் பகுதிகளில் செயல்படும் ஒட்டுக்குழுக்கள் முழுமையாக கலைக்கப்பட்டு அதன் குற்றவாளித் தலைமைகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.\n· வெள்ளைவேன் கடத்தலின் பின்புலம் விசாரிக்கப்படல் வேண்டும்.\nகாவிரி டெல்டாவை பாதுகாப்பது என்பது தமிழகத்தை பாதுகாப்பதாக அமையும்\nபாலைவனமாகும் காவிரி டெல்டா ஆவணப்படம்\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nகும்முடிப்பூண்டி அகதி முகாமில் நிகழ்த்தப்பட்ட கொடுமை\nதமிழினப்படுகொலை ஆறாம் ஆண்டு – நினைவேந்தல்\nஅமெரிக்க தூதரக முற்றுகை. பத்திரிக்கை செய்தி\nஈழ விடுதலையைத் தடுக்கும் அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/watch-rohits-daughter-samairas-cute-smile-lights-up-social-media-1992285", "date_download": "2019-04-23T18:22:53Z", "digest": "sha1:AF3EWULIPYVUYDCHVOL3CZODMGGSYOZF", "length": 11583, "nlines": 140, "source_domain": "sports.ndtv.com", "title": "Rohit Sharma's Daughter Samaira's Cute Smile Lights Up Social Media. Watch", "raw_content": "\nரோஹித் ஷர்மாவின் குழந்தை சமைராவின் ''க்யூட் சிரிப்பு''\nரோஹித் ஷர்மாவின் குழந்தை சமைராவின் ''க்யூட் சிரிப்பு''\nடிசம்பர் 31, 2018 அன்று ரோஹித் ஷர்மாவுக்கு அழகான குழந்தை பிறந்தது. அப்போது ரோஹித் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஆடிக்கொண்டிருந்தார்\nரோஹித் ஷர்மாவுக்கு டிசம்பர் 31ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. © Instagram\nஇந்திய கிரிகெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா இன்ஸ்டாகிராமில் தனது குழந்தை சமைராவின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அழகாக சிரிக்கும் குழந்தை பார்ப்பதற்கு அப்படியே ரோஹித் ஷர்மாவை போல் உள்ளது. இதனை இணையத்தில் ரசிகர்கள் அதிக அளவில் கொண்டாடி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் டிசம்பர் 2015ல் திருமணம் நடந்தது. டிசம்பர் 31, 2018 அன்று ரோஹித் ஷர்மாவுக்கு அழகான குழந்தை பிறந்தது. அப்போது ரோஹித் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஆடிக்கொண்டிருந்தார்.\nகடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் ரோஹித், குழந்தையை பார்ப்பதற்காக இந்தியா திரும்பினார். குழந்தையை பார்த்த பின்பு ஜனவரி 8ம் தேதி மீண்டும் ஒருநாள் அணியோடு சேர ஆஸ்திரேலியா கிளம்பி சென்றார். அந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.\nநான்காவது டெஸ்ட்டிலிருந்து விடுபட்டு இந்தியா திரும்பிய ரோஹித் குழந்தையுடன் நேரத்தை செலவழித்துவிட்டு ஒரு புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டார். அதில் தனது குழந்தையின் பெயரை குறிப்பிட்டிருந்தார். அவரது குழந்தைக்கு சமைரா என்று பெயரிட்டுள்ளோம் என்றார்.\nமுன்னதாக இந்தியா வந்த ரோஹித் ஷர்மா தனது குழந்தையின் முதல் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் முகம் தெரியாத வண்ணம் தனது குழந்தையின் விரல்களை பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் \"Well hello world Let's all have a great 2019.\" என்று பதிவிட்டிருந்தார். பதிவிட்ட 2 மணி நேரத்தில் இந்த ட்விட் 37 ஆயிரம் லைக்குகளை பெற்றது.\nவிராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ரோஹித் வழிநடத்தினார். இந்த தொடரில் மார்டின் கப்திலின் அதிக ரன் குவித்த டி20 வீரர் என்ற பெருமையை தனதாக்கினார் ரோஹித்.\nஒருநாள் தொடரை 4-1 என்ற கண��ணில் வென்றும், டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது இந்தியா. இதன் மூலம் இந்தியாவின் தொடர்ந்து 9 டி20 தொடர்களை தோற்காமல் இருந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது நியூசிலாந்து.\nஇந்தியா அடுத்து ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவில் 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஷர்மாவின் மனைவி ரித்திகா இன்ஸ்டாகிராமில் சமைராவின் வீடியோவை பதிவிட்டார்\nசமைராவின் சிரிப்பை இணையத்தில் ரசிகர்கள் அதிக அளவில் கொண்டாடி வருகின்றனர்\nஅதிக ரன் குவித்த டி20 வீரர் என்ற பெருமையை தனதாக்கினார் ரோஹித்\nஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை கடந்த முதல் இந்தியர் தோனி\nஐ.பி.எல். 2019 : பெங்களூருவின் வெற்றி தொடருமா மும்பை அணிக்கு எதிராக மோதல்\nஐ.பி.எல். 2019 : மும்பைக்கு எதிராக 4 விக். வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி\nஐ.பி.எல். 2019: பொலார்ட் அதிரடியால் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை த்ரில் வெற்றி\nஐபிஎல் 2019: அதிரடி கிங்ஸ் லெவனை சமாளிக்குமா ஆல்ரவுண்ட் மும்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-23T18:17:31Z", "digest": "sha1:QXUF5IQYSFU7FCVYDUXWDNYUJRNYT27R", "length": 15367, "nlines": 445, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் | தமிழர் | பண்பாடு | கலை | சமயம் | வரலாறு | அறிவியல் | கணிதம் | புவியியல் | சமூகம் | தொழினுட்பம் | நபர்கள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பண்பாடு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 57 துணைப்பகுப்புகளில் பின்வரும் 57 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அணிகலன்கள்‎ (1 பகு, 24 பக்.)\n► அழகியல்‎ (8 பகு, 14 பக்.)\n► ஆடைகள்‎ (1 பகு, 5 பக்.)\n► ஆப்பிரிக்கப் பண்பாடு‎ (3 பகு, 5 பக்.)\n► இசுலாமியப் பண்பாடு‎ (3 பகு, 12 பக்.)\n► இலக்கியம்‎ (14 பகு, 26 பக்.)\n► இனங்கள் வாரியாக பண்பாடு‎ (2 பகு, 3 பக்.)\n► ஈடுபாடுகள்‎ (9 பகு, 7 பக்.)\n► உடைகள்‎ (11 பகு, 26 பக்.)\n► உலகப் பண்பாடுகள்‎ (3 பகு)\n► உறவுமுறை‎ (2 பகு, 31 பக்.)\n► உறையுள்‎ (2 பகு)\n► எதிர்ப் பண்பாடுகள்‎ (4 பக்.)\n► கட்டற்றவை‎ (8 பகு, 7 பக்.)\n�� கட்டிடக்கலை‎ (29 பகு, 75 பக்.)\n► பண்பாடு வாரியாக கணிதம்‎ (3 பகு, 1 பக்.)\n► கல்வி‎ (33 பகு, 94 பக்.)\n► கலைகள்‎ (35 பகு, 29 பக்.)\n► சமூகம்‎ (46 பகு, 39 பக்.)\n► சாதனைகள்‎ (5 பக்.)\n► பண்பாட்டுச் சின்னங்கள்‎ (2 பக்.)\n► சுற்றுலா‎ (7 பகு, 29 பக்.)\n► செயற்கை பொருட்கள்‎ (1 பகு)\n► சோதிடம்‎ (11 பகு, 62 பக்.)\n► தளபாடங்கள்‎ (8 பக்.)\n► தொடர்‎ (1 பகு)\n► நகைச்சுவை‎ (6 பகு, 9 பக்.)\n► நம்பிக்கைகள்‎ (6 பகு, 11 பக்.)\n► நாகரிகங்கள்‎ (12 பகு, 20 பக்.)\n► நாட்டுப்புறவியல்‎ (10 பகு, 30 பக்.)\n► நாடுகள் வாரியாக பண்பாடு‎ (37 பகு)\n► நிகழ்வுகள்‎ (12 பகு, 5 பக்.)\n► பண்டிகைகள்‎ (9 பகு, 24 பக்.)\n► பண்பாட்டு ஆய்வுகள்‎ (2 பகு)\n► பண்பாட்டு ஊடகங்கள்‎ (1 பகு)\n► பண்பாட்டு மரபுரிமை‎ (5 பக்.)\n► பண்பாட்டு வரலாறு‎ (2 பகு)\n► பண்பாடுகள்‎ (4 பகு)\n► பரிசுகளும் விருதுகளும்‎ (12 பகு, 84 பக்.)\n► பழக்க வழக்கங்கள்‎ (3 பகு, 11 பக்.)\n► பெயர்கள்‎ (5 பகு, 4 பக்.)\n► பொருள்சார் பண்பாடு‎ (1 பக்.)\n► பண்பாட்டுப் பொருளாதாரம்‎ (1 பகு)\n► மரபுகள்‎ (1 பக்.)\n► மரபுரிமைப் பாதுகாப்பு‎ (3 பக்.)\n► மனித குணயியல்புகள்‎ (1 பகு, 5 பக்.)\n► மனித வளர்ச்சியியல்‎ (5 பகு, 11 பக்.)\n► மனிதநேயம்‎ (10 பகு, 1 பக்.)\n► பண்பாட்டு மானிடவியல்‎ (1 பகு, 6 பக்.)\n► மிசோரத்தின் பண்பாடு‎ (2 பக்.)\n► மூடநம்பிக்கைகள்‎ (3 பகு, 9 பக்.)\n► மொழி‎ (6 பகு, 4 பக்.)\n► மொழிகள்‎ (35 பகு, 61 பக்.)\n► வாழ்க்கை நடைமுறைகள்‎ (2 பகு, 1 பக்.)\n► வாழ்முறைகள்‎ (3 பகு, 4 பக்.)\n► வித்தைகள்‎ (2 பக்.)\n► விழாக்கள்‎ (8 பகு, 34 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 66 பக்கங்களில் பின்வரும் 66 பக்கங்களும் உள்ளன.\nசீனர் - தமிழர் தொடர்புகள்\nநினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்\nபயனர்:TNSE MALAR 69 TVM/மணல்தொட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 19:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/28/cassettes-to-make-a-comeback-013872.html", "date_download": "2019-04-23T17:50:24Z", "digest": "sha1:M5JZLQ3ZD5AMPSWNAWNNM76ATUCYJNR3", "length": 23964, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மறந்து போன ஆடியோ கேஸட்.. மீண்டும் வருதாம் மகிழ்விக்க.. ஆஹா.. பயணங்கள் முடிவதில்லை! | cassettes to make a comeback - Tamil Goodreturns", "raw_content": "\n» மறந்து போன ஆடியோ கேஸட்.. மீண்டும் வருதாம் மகிழ்விக்க.. ஆஹா.. பயணங்கள் முடிவதில்லை\nமறந்து போன ஆடியோ கேஸட்.. மீண்டும் வருதாம் மகிழ்விக்க.. ஆஹா.. பயணங்கள் முடிவதில்லை\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nபீட்ஸ் நிறுவனத்தின் தடையத்தை முற்றிலும் அழித்து விட்டது ஆப்பிள்\nநியூயார்க்: சரியா சுத்தாமல் சில நேரம் புரண்டு கொண்டு ஸ்டக் ஆகி விடும். பிறகு பேனாவை எடுத்து பின்முனைப் பக்கமாக நடுவில் உள்ள சக்கரத்தில் வைத்து மெல்லச் சுற்றி சரி செய்த பின்னர் போட்டுக் கேட்போம்.. ஆஹா.. அந்த சுகம் மீண்டும் வருமா.. வரப் போகுதுங்க வரப் போகுது.. நாம ஆடியோ கேசட் பற்றித்தான் இப்ப பேசிட்டிருக்கோம்\nஒரு காலத்தில் பாட்டு என்றாலே ஆடியோ கேஸட் தான். இல்லையெனில் ரேடியோ தான். ஆனால் தற்போதைய காலத்தில் டிவி, டிவிடி பிளேயர், எம்பி3, யூடியூப் என்று பாட்டு கேட்கும் பழக்கம் வேறு லெவலுக்கு மாறி விட்டது. ஆடியோ கேஸட் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது. இப்போது கேஸட்களைக் யார் கண்டு கொள்கிறார்கள்.\nசர்வதேச பணபறிமாற்ற மோசடி : எஸ்பிஐ உள்ளிட்ட 36 வங்கிகளுக்கு ரூ.71 கோடி ஆர்பிஐ அபராதம்\nஇன்றைய தலைமுறையினருக்கு கேஸட்டா அது என்னா எப்படி இருக்கும் என்ன கேள்விதான் வருகிறது. செவ்வக வடிவ பிளாஸ்டிக் கேஸட்டில் இரு பக்கம் இருக்கும். முதல் பக்கம் ஏ இராண்டாவது புறம் பி என்று இருக்கும். இதன் உள்புறம் காந்த நாடாவால் ஆன நீண்ட டேப்கள் இருக்கும்.\nதலைசிறந்த இசைக் கலைஞர்களான அரினா கிராண்டே மற்றும் ஜஸ்டின் பீபரும் தங்களது இசை வெளியீடுகளை, இந்த ஆடியோ கேஸட் மூலம் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் இந்த ஆடியோ கேஸட்களில் உள்ள காந்த நாடாவிற்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் இதன் தேவை அதிகரித்துள்ளதாம்.\nஇதனால் தரமான காந்த நாடா உற்பத்தி தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் மத்திய நாடுகளிலும், மேற்கு பிரான்சிலும் இதன் தேவை உள்ளதாகவும் அந்த நாடுகள் அறிவித்துள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்டெப், தனது தந்தை மிசோரி கடந்த 50 வருடங்களுக்கு முன்பு நேஷனல் ஆடியோ நிறுவனத்தை நிறுவியிருந்தாராம். 2000 மேற்பட்ட குறுந்தகட்டின் ஆதிகத்தால், மிசோரியின் தொழில் படுத்த படுக்கையாகி விட்டதால், மொத்தமாக இத்தொழிலை கைகழுவினார்.\nஇந்த நிலையில் 2000-ம் ஆண்டின் மத்தியில் பெர்ல் ஜாம் மற்றும் தி ஸ்மாஷிங் பம்ப்கின்ஸ் போன்ற இசைக் குழுக்கள் கேஸட்களை மீண்��ும் தயாரிக்க துவங்கின. இந்த நிலையில் தனது உற்பத்தியை கைவிடும் நிலையில் இருந்த தென் கொரிய நிறுவனத்திடமிருந்து 3,00,000 ரீல்ஸ் டேப்களை நேஷனல் ஆடியோ நிறுவனம் வாங்கியது.\nகடந்த 2016-ம் ஆண்டு தனது கையிருப்பில் இருந்த கேஸட்கள் குறைய ஆரம்பிக்கவே, நேஷனல் ஆடியோ உற்பத்தி நிறுவனம் பழமையான நின்றுபோன நிறுவனங்களின் உற்பத்தி சம்பந்தமான பொருட்களை பல மில்லியன் டாலர்கொடுத்து மீண்டும் உற்பத்தியில் இறங்கியது. கடந்த ஆண்டில் மட்டும் 18 மில்லியன் கேஸட்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இது 3,500 பதிவு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் ஸ்டீவ் ஸ்டெப் கூறியுள்ளார்.\nதங்களது உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்த நிறுவனங்கள் தற்போது மீண்டும் உற்பத்தியை தொடங்கியுள்ளன. மீண்டும் கேஸட்களுக்கு நல்ல ஒரு வரவேற்பு இருப்பதாகவும், இதற்கென ஒரு சிறந்த எதிர்காலம் உண்டு என்கிறார். கடந்த நவம்பர் முதல் மாண்ட் செயின்ட் மைக்கேல் அருகே முல்லன் என்ற பிரெஞ்ச் நிறுவனமும் ஆடியோ கேஸட் உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே மெட்ரோ ரயில் டிக்கெட்களுக்காகவும், மிலிட்டரி ஆடியோ ஸ்டியோக்களுக்கும் கேஸட் டேப்களை சப்ளை செய்து வந்த முல்லன் நிறுவனம், தற்போது ஆடியோ கேஸட்களையும் உற்பத்தி செய்வது ஆடியோ கேஸட் உலகத்தில் மீண்டும் ஒரு இசை புரட்சியைமுல்லன் நிறுவனம் உருவாக்கும் என்கிறார் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜீன் லுக்ரெனோ.\nஅமெரிக்காவில் கேஸட் ஆல்பங்களின் விற்பனை முந்தைய ஆண்டுகளை விட கடந்த 2018-ம் ஆண்டு 23% அதிகரித்திருக்கிறதாம். அதாவது 1,78,000 பிரதிகளாக இருந்தது, கடந்த 2018ஆம் ஆண்டில் 2,19,000பிரதிகளாக அதிகரித்துள்ளதாம். இது 1994 களில் ஒப்பிடும் போது ஒன்றுமேயில்லை, அதுவும் 246 மில்லியன் கேஸட்கள் எங்கே, தற்போது எங்கே, இருப்பினும் 2000-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது எவ்வளவோ பரவாயில்லை. இதுவே 1988 களில் 416 மில்லியன் டாலர்களாக இருந்தது என்றால் நம்ப முடிகிறாதா ஆனால் இது தான் உண்மை.\nஒரு காலத்தில் நாம் கேட்ட அந்த இளையராஜா பாட்டுக்களை மனசுக்குள் ரீவைண்ட் பண்ணிப் பாருங்க மக்களே\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந��தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/why-nayanthara-refuse-to-act-in-aruvi/12564/", "date_download": "2019-04-23T17:54:32Z", "digest": "sha1:QHYE2CHL27PRAUR2TA5FZVS2OHBXMHWB", "length": 6388, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "'அருவி'யில் நயன்தாரா நடிக்க மறுத்தது ஏன்? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ‘அருவி’யில் நயன்தாரா நடிக்க மறுத்தது ஏன்\n‘அருவி’யில் நயன்தாரா நடிக்க மறுத்தது ஏன்\nசமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று வரும் திரைப்படம் ‘அருவி’ இந்த படத்தை கோலிவுட் திரையுலகினர் அனைவருமே பாராட்டு வருகின்றனர். குறிப்பாக நாயகி அதிதிபாலனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது\nஇந்த நிலையில் அதிதிபாலன் கேரக்டரில் முதலில் நயன்தாரா நடிப்பதாகத்தான் இருந்ததாம். ஆனால் ஒரே நேரத்தில் பல படங்களில் ஒப்புகொண்டதால் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் உடம்பை குறைத்தால் கமிட் ஆகியிருந்த மற்ற படங்களுக்கு பாதிப்பு வரும் என்பதாலும் அவர் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.\nநயன்தாராவை அடுத்து ஸ்ருதிஹாசன் மற்றும் சமந்தா ஆகியோர்களும் இதே காரணத்திற்காக இந்த படத்தில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்த படத்தை ஏன் மிஸ் செய்தோம் என்று மூவருமே மனதிற்குள் வருந்தியிருப்பார்கள் என்பது உண்மை\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்���ை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,224)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,049)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2019/01/blog-post_19.html", "date_download": "2019-04-23T19:06:58Z", "digest": "sha1:6NJ22UWYFDQKFLEOBRBRF6LCDKYDOXYG", "length": 16950, "nlines": 158, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "ஸ்டாலினை பற்றி கிண்டலடித்த எச் ராஜா - பதிலடி கொடுத்த திமுக தொண்டர்கள்", "raw_content": "\nஸ்டாலினை பற்றி கிண்டலடித்த எச் ராஜா - பதிலடி கொடுத்த திமுக தொண்டர்கள்\nஇன்று பாஜக ஆட்சிக்கு எதிராக அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலைவர்கள் ஒன்று திரண்டு மெகா மாநாடு நடத்தினர், இந்த மாநாட்டை வங்காள முதல்வர் மம்தா பண்ணேர்ஜீ தலைமை தாங்கினார்\nஇது பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது\nஎச் ராஜாவின் ட்விட்டர் பதிவு\nஇன்று மலை பாஜக பிரமுகர் ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பற்றி கிண்டலாக ஒரு பதிவு செய்துள்ளார், இந்த பதிவு திமுக தொண்டர்களுக்கு கோவத்தை ஏற்படுத்தியது\nஅந்த பதிவும் பதில்களும் பின்வரும்\nஒரு மாணவனிடம் சுக்கு, மிளகு, திப்பிலி என்று எழுதிக் கொடுத்ததை அவன் சுக்குமி, லகுதி, ப்பிலி என்று படித்தானாம். இந்த பதிவிற்கும் கொல்கத்தாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.\n'சிறுநீர் பாசனம்' மறந்துட்டீங்களா சார்\nஅட மூதேவி.. நீ ஒழுங்கா சொன்னாலே ஒரு மண்ணும் புரியாது.. இதுல உனக்கு மறைமுக கருத்து வேறு ஒரு கேடு..\nஅடேய் சிறுநீராக பாசன திட்டம் முதல்ல உன் பின்னாடி ஒழுங்கா கழுவு பிறகு அடுத்தவருக்கு கழுவலாம்\nஅது சரி விஜய் மல்லையா 35 கோடி உன் கட்சிக்கு கொடுத்து தப்பிக்கவிட்டதை செக் நகலை முகநூலில் தெரிக்க விட்டிருக்கான்கள்.அதைப்பார் ஆண்டி இண்டியனே.\nஅருண் ஜட்டிய நான் சொல்லல\nஒரு மாணவனிடம் h.ராஜா என்று எழுதிக் கொடுத்ததை அவன் எச்சை என்று படித்தானாம். இந்த பதிவிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nதமிழ்நாட்டிலிருந்து எதி���்க்கட்சிகளின் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஸ்டாலின் பேசியது இந்தியா அளவில் அதிர்வலைகளை உருவாகியுள்ளது மேலும் படிக்க இங்கே அழுத்தவும்\nகிண்டலான பதிவு செய்த எஸ்வி சேகரை கழுவி உத்தியை ட்விட்டர் வாசிகள்\nTamil Movie Updates - \"தளபதி 63\" தமிழ் சினிமாவுக்கே புதுசா இருக்கும் சொல்கிறார் அட்லீ\nTAMIL MOVIE UPDATES தமிழ் சினிமாவில் அடுத்து வரப்போகும் சில வருடங்களுக்கு விஜய் தான் நம்பர் 1 என்பதை விஜயின் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்கள், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத சாதனை செய்து முதல் இடத்தில உள்ளது.\nபடத்தின் டீசரில் ஆரம்பித்து படத்தின் வியாபாரம் வரை விஜய் படங்களின் சாதனைகளை பார்த்து. தமிழ் சினிமாவில் \"சூப்பர்ஸ்டார்\" ரஜினிக்கு அடுத்து இவர் தான் என்று பேசவைத்து இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கப்போகும் படங்களை கவனமாக தேர்ந்துஎடுத்தல் தான் இவர் பிடித்திருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ளமுடியும்.\nதளபதி \"63\" சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால் \"தளபதி 63\" என்று அழைத்து வருகின்றனர். AGS தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி விஜயின் \"தேறி\" & \"மெர்சல்\" படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக அட்லீ - விஜய் கூட்டணியில்…\nஊடகங்கள் மறைத்த நம்மவர் கமலஹாசனின் பயணம் ஒரு சிறப்பு தொகுப்பு - பகுதி 1\nபிப்ரவரி 21,2018 மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட நாள் முதல் நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை இதற்கு ஆதாரம் தரும் வகையில் அமைந்தது மக்களுடனான நம்மவரின் பயணம் . அவர் பயணம் செய்த இடங்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு\nமல்லசமுத்திரத்தில் மக்கள் வெள்ளத்தில் நம்மவரின் மக்களுடனான பயணம்.\nஆத்தூர் மக்களின் அன்பு வெள்ளத்தில் மய்யம் கொண்ட நம்மவர்\nமக்கள் வெள்ளத்தில் நம்மவரின் மக்களுடனான பயணம்.\nஇடம் : கோட்டை மைதானம், சேலம்.\nமக்களுடனான பயணம் நம்மவருடன் மேட்டூர் மக்கள்\nமக்களுடனான பயணத்தில் நம்மவருடன் கெங்கவல்லி மக்கள்\nமக்களுடனான பயணத்தில் நம்மவருடன் ந��மக்கல் மக்கள்\nமழையென்றும் பொருட்படுத்தாமல் நம்மரின் பேச்சை கேட்டு மலைத்தனர் திருச்செங்கோடு மக்கள்\n’மக்களுடனான பயணத்தில்’ நம்மவருடன் குமாரபளைய மக்கள்\nமக்களுடனான பயணத்தில் நம்மவருடன் ராசிபுரம் மக்கள்\nபிஜேபிக்கு பதிலடி கொடுத்த \"தல\"\nகற்றுக்கொள்ளவேண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோடு மோதி பார்த்த ஒருவரை எப்படி அணுகவேண்டும் என்று இன்னும் தெளிவாக கற்றுக்கொள்ளவேண்டும் தமிழக பிஜேபி கட்சியினர்.\n\"தல\" எத்தனை தலைகள் வந்தாலும் தமிழ்நாட்டில் \"தல\" என்று சொன்னால் சட்டென எல்லோர் நினைவிருக்கும் வருவது அஜித் தான். இத்தனை வருட தமிழ் சினிமா வாழ்க்கையில் பக்குவப்பட்ட சில மனிதர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த எண்ணிக்கையில் முதலில் இருப்பது \"தல\" தான்.\nதனக்கென தனி ரூட் எடுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் \"தல\" தமிழ் சினிமா வரலாறில் தனக்கென ஒரு தனி மாநிலமே உருவாகும் வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களின் எண்ணிக்கை கொண்ட \"தல\". இதுவரை அதை எந்த ஒரு சுயநலத்திற்கும் பயன்படுத்தியதில்லை. அப்படி ஒரு அந்தஸ்து அவருக்கு இருந்தும் ஏப்ரல் 2011ல் தமிழ் சினிமா வரலாறில் யாரும் செய்யாத ஒரு விஷியத்தை செய்தார் \"தல\". தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது தான் விஷயம்.\nபிஜேபி நேற்று திருப்பூரில் நடந்த பிஜேபி கட்சி ஆள் சேர்ப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியில் இருந்து பலர் பிஜேபியில் இணைந்தன…\nஎனக்கு 1ஜி 2ஜி எல்லாம் வேண்டாம் கமல் கல்லூரி விழாவில் அதிரடி பேச்சு - வீடியோ\nகமல் மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது\nகல்லூரிகளில் தடை தமிழகத்தின் ஆளும்கட்சியினர் \"மக்கள் நீதி மய்யத்தின்\" தலைவர் கமல் ஹாசனின் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் \"கமல்\" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர்\nWCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் ���ற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள்\nபல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_53.html", "date_download": "2019-04-23T18:13:06Z", "digest": "sha1:ZX2SUDGAIBAPEOSX6UYSFJQSIWAZ25IL", "length": 8930, "nlines": 47, "source_domain": "www.weligamanews.com", "title": "கணவனை தனிமையில் விட்டுச் சென்ற மனைவி…. அப்பாவை கவனமாகப் பார்த்துக் கொள்ளும் ஆறு வயது பிஞ்சு - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / கணவனை தனிமையில் விட்டுச் சென்ற மனைவி…. அப்பாவை கவனமாகப் பார்த்துக் கொள்ளும் ஆறு வயது பிஞ்சு\nகணவனை தனிமையில் விட்டுச் சென்ற மனைவி…. அப்பாவை கவனமாகப் பார்த்துக் கொள்ளும் ஆறு வயது பிஞ்சு\n\\சீனாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தந்தையை அவரது ஆறு வயது மகள் கண்ணும் கருத்துமாய் பார்த்து கொள்ளும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் Ningxia மாகணத்தை சேர்ந்த சிறுமி தான் Jia Jia. 6 வயதான இவர் தினந்தோறும் காலையில் 6 மணிக்கு எல்லாம் எழுந்து தன்னுடைய தந்தையான Tian Haicheng-க்கு சுமார் அரைமணி நேரம் மசாஜ் செய்கிறார்.\nஅதன் பின் அப்பாவுக்கு பல் துலக்கிவிடுவது, குளிப்பாட்டி விடுவது போன்ற வேலைகளை பள்ளிக்கு செல்வதற்கு முன்பு செய்து முடித்துவிடுகிறார்.அதன் பின் மாலை வீட்டிற்கு திரும்பியதும், அப்பாவுக்கு இரவு நேர டின்னர், பின்னர் சிறிது நேரம் வெளியில் அழைத்து செல்வது போன்று உதவுகிறார். இந்த சிறுமி குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவரின் தந்தையான Tian Haicheng கார் விபத்தில் சிக்கினார்.\nதிடீரென்று ஏற்பட்ட இந்த விபத்தின் காரணமாக அவருக்கு பக்கவாதம் வந்தது. இதையடுத்து இவரின் மனைவி கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு இவரை விட்டுச் சென்றார். ஆனால் உடன் செல்லும் போது, தன்னுடைய மூத்த மகனை அழைத்துச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் இந்த தம்பதியின் மகள் Jia Jia, அம்மா இறந்த போதும் பக்காவாதத்தினால் பாதிக்கப்பட்ட தந்தையை ஒரு குழந்தை போன்று பார்த்து கொள்கிறார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், முதலில் அப்பாவிற்கு எப்படி ஷேவ் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை, இதனால் அவரின் முகத்தில் காயம் ஏற்பட்டு இரத்தம் கூட வந்தது.ஆனால், தற்போது மிகவும் அழகாக ஷேவ் செய்கிறேன். என்னுடைய 40 வயது தாத்தா மற்றும் பாட்டி இருவரும் நீ சுத்தமாக அப்பாவிற்கு ஷேவ் செய்துள்ளாய் என்று கூறினர்.அம்மாவை மிஸ் செய்கிறீர்களா என்று கேட்ட போது, இல்லை அப்பாவை பார்த்து கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.\nஆனால், என்னுடைய சகோதரனை மிகவும் மிஸ் செய்கிறேன், ஏனென்றால் அவனிடம் பேசுவதற்கு, விளையாடுவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்று சிறுமி கூறியுள்ளார்.\nசிறுமியான Jia Jia-வை Kuaishou என்ற ஆப்பில் சுமார் 480,000 பின்பற்றுகின்றனர். அவரின் இந்த செயலைக் கண்டு பலரும் நீ ஒரு குட்டி தேவதை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-04-23T18:24:18Z", "digest": "sha1:IOQGZO6DU3NEHG4B3BNHPHU6AHEHNHXR", "length": 10403, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதியின் புத்தளம் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nஆர்யாவின் ‘மகாமுனி’ முடிவுக்கு வந்தது\nஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை\nஉயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவனின் ஆழ்ந்த அனுதாபங்கள்\n24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்\nஜனாதிபதியின் புத்தளம் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு\nஜனாதிபதியின் புத்தளம் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு\nபுத்தளத்திற்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, அதற்கிடையில் அருவைக்காடு குப்பை திட்டத்திற்கு முடிவு தராவிட்டால், வருகை தொடர்பில் அவர் மீள்பரிசீலனை செய்ய வேண்டிவரும் என கிளின் புத்தளம் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் புத்தளம் மக்களே இவ்வாறு ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபுத்தளத்திலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சுமார் 25 பேருந்துகளிலும் வேறு பல வாகனங்களிலும் புத்தளம் மாவட்ட மக்கள் கொழும்பிற்கு வந்திருந்தனர்.\nஇவர்கள் கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசிங்கள தமிழ், முஸ்லிம்கள் என்ற இன பேதமின்றி மத குருமார்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிரான சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கொழும்பு காலி முகத்திடலில் ஒரு அங்கத்திலிருந்து மறு அங்கம் வரை கோசமிட்டு ஊர்வலமாக சென்றனர்.\nபொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் அந்த பிரதேசத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருவதுடன் நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் தேவைக்கு நிறுத்தப்பட்டுள்ளமை\nஇதேவேளை பொதுமக்களின் பிரதிநிதிகள் அடங்கிய 07 பேர் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று மேலதிக செயலாளர் சமந்தி கருணாதாசவுடன் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.\nபுத்தளத்தின் நிலமை தொடர்பில் அவர்கள் விளக்கியதுடன் இந்த திட்டத்தை ஜனாதிபதி நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்\nஇலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்புத்துறை\nபணத்திற்காக விதைக்கப்படும் இம்சை மனித வாழ்விற்கான சூழலை உருவாக்குவதில்லை – ஜனாதிபதி\nஅதிகாரத்திற்காகவோ, பணத்திற்காக��ோ விதைக்கப்படும் இம்சை மனித வாழ்விற்கான சூழலை உருவாக்குவதில்லை என ஜனா\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nஉலகவாழ் கிறிஸ்தவர்கள் மனுக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளியை\nஅன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி\nஅன்னை பூபதியின் 31ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்ட பேரணி\nதிருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார் மைத்திரி\nதனிப்பட்ட பயணமாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதிக்குச் செ\nஆர்யாவின் ‘மகாமுனி’ முடிவுக்கு வந்தது\nஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை\nஉயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவனின் ஆழ்ந்த அனுதாபங்கள்\n24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்\nபென் நிக்கொல்சன் தன் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார்\nகாலநிலை விஞ்ஞானிகளை செவிமடுக்குமாறு கிரேட்டா துன்பெர்க் கோரிக்கை\nமுன்னாள் பிரான்ஸ் பிரதமர் பிரான்ஸ்சுவா பியோங் மீது மோசடி வழக்கு\nஇலங்கை குண்டுத் தாக்குதல் – உயிரிழப்பு 321 ஆக அதிகரிப்பு\nபிரித்தானியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக இலங்கைத் தாக்குதல்கள்\nகுண்டுத்தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டது இந்து குருமார் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-04-23T18:36:20Z", "digest": "sha1:EWCCVIHZANDC6RS22GINYDY2FTT6NQA3", "length": 11097, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "விஜய் Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nநடிகர் விஜய் தந்தைக்கு முன்ஜாமீன் \nகடந்த ஆண்டு நடந்த ஒரு விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், இந்துக்கள் பற்றி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் […]\nவிஜய் – ���திமுக மோதல் \nசர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […]\nசூர்யா, விஜய் இணைந்து நடிக்கிறார்களா \nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார் .NGK என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா […]\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,ஏ.ஆர்.ரகுமான் இசையில்,முருகதாஸ் இயக்கத்தில் , தளபதி விஜய் நடிக்கும் “சர்கார் ” திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று […]\nவிஜய் மேல் அரசியல் வாசம் \nஅரசியல், பிக் பாஸ், சினிமா என்று படுபிசியாக இருக்கும் உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் தனது ரசிகர்கள் கேட்ட […]\nநடிகர் விஜய் வாயில் சிகரெட்.. பற்ற வைத்த தீ ஏடாகூடாமாக பற்றி கொண்டது\nசென்னை: சர்கார் படத்தின் போஸ்டரில் நடிகர் விஜய் சிகரெட்டுடன் இருப்பதற்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏர்.ஆர்.முருகதாஸ் […]\nகணவர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் அமலாபால்\nசென்னை:-விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள், தலைவா படங்களில் நடித்த அமலாபால், அவருடன் ஏற்பட்ட காதலால் கடந்த மாதம் இயக்குஜர் விஜய்யை […]\nகேம் சென்ட்டிமெண்ட்டை உடைக்குமா அஞ்சான்\nசென்னை:-கோச்சடையான் படம் வெளியாவதற்கு முன் அப்படத்தின் கேம் வெளியிடப்பட்டது. இப்படத்தை அடுத்து விஜய் இயக்கிய சைவம் படத்திற்கும் கேம் உருவாக்கப்பட்டது. […]\nசென்னை:-நான் சின்ன வயதாக இருந்தபோது, கோயிலுக்கு ஆடு, கோழி பலியிடுவதைப் பார்த்ததில் இருந்தே அசைவம் சாப்பிட மாட்டேனாம். இந்த விசயத்தை […]\nநடிகர் விஜய்யின் மும்பை சென்டிமென்ட்\nசென்னை:-விஜய் நடித்த பல ஆக்சன் படங்களின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்றது. அதிலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி, ஏ.எல்.விஜய் […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்���ை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%876-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F/", "date_download": "2019-04-23T18:51:14Z", "digest": "sha1:DKZVVXBXB7KYEKQ2EN74S7AYX32DNE6H", "length": 10388, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "சாம்சங் கேலக்ஸி ஜே6 : அதிரடியாக விலை குறைப்பு | Ippodhu", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி ஜே6 : அதிரடியாக விலை குறைப்பு\nசாம்சங் கேலக்ஸி ஜே6 இப்போது விலை குறைக்கப்பட்டு சந்தையில் விற்பனையாகி வருகிறது. இதில் 3 ஜி.பி. ரேம் மெமரி / 32 ஜி.பி. இன்பீல்ட் மற்றும் 4 ஜி.பி. ரேம் மெமரி / 64 ஜி.பி. இன்பீல்ட் என 2 வகைகளில் இந்த மொபைல் ஃபோன் கிடைக்கிறது.\n3 ஜி.பி. ரேம் உள்ள ஜே6 முன்பு ரூ. 13,990-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 12,490 ஆக குறைக்கப்பட்ட விலையில் விற்பனையாகிறது.\n4 ஜி.பி.மெமரி கொண்ட ஜே6 முன்பு ரூ. 15,990-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தற்போது ரூ. 13,990 ஆக விலை குறைக்கப்பட்டு விற்பனையாகிறது.\nஇந்த அதிரடி விலைக்குறைப்பின் மூலம் சீன ரக மொபைல்களான ஜியோமி மற்றும் ஹானோர் ஆகியவற்றுடன் சாம்சங் ஜே 6 போட்டியிடும் நிலையில் உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஜே 6-ன் சிறப்பம்சங்கள்\nஆன்ட்ராய்டு 8.0 ஓரியே இயங்குதளம். 5.6 இன்ச் எச்.டி. + சூப்பர் அமோல்டு திரை, மேலும் 250 ஜி.பி. வரை மெமரியை நீட்டிக்கொள்ளலாம்.\nகேமராவைப் பொறுத்தவரை 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ். 8 எம்.பி செல்ஃபி கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் உள்ளது.\nNext articleநெட்பிளிக்ஸ் வெப் சீரிஸில் நடிக்கும் பிரபல நடிகர் – மற்றும் இயக்குநர் யார் தெரியுமா\nவோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்\nசெக் குடியரசு செல்லும் விஜய் சேதுபதி\nதினகரன் ஆட்கள் பாஜகவினருக்கும் தூது விட்டனர்: தமிழிசை பகிரங்க குற்றச்சாட்டு\nஎண்ணூர் கழிமுகப்பகுதியை விழுங்கும் காமராஜர் துறைமுகம்: வடசென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : இங்கிலாந்து வெற்றி\n’இதில் சமாதானம் செய்துகொள்ள தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது’\nநூறு ரூபாயைத் தவிர மற்ற இந்திய ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதிப்பு : நேபாள அரசு அறிவிப்பு\nபடத்தை இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டால்… வருகிறது கடும் சட்டம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/profile/ramanan?page=755", "date_download": "2019-04-23T17:52:25Z", "digest": "sha1:P4MFT2AI7FEF7ZZQRU7BDLCVIAZLXVS6", "length": 8626, "nlines": 156, "source_domain": "newjaffna.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\n02. 09. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\nமேஷம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள்...\nஉண்மையிலேயே இவங்க மீன் தான் பிடிக்கிறாங்களா... காட்சியைப் பார்த்துட்டு நீங்களும் கேட்பீங்க... காட்சியைப் பார்த்துட்டு நீங்களும் கேட்பீங்க\nஅனேகமானவர்களால் ருசித்து சாப்பிடப்படும் உணவுகளுள் ஒன்றாக மீன் காணப்படுகின்றது. இவ்வாறான மீ...\nயாழ். முக்கொலை சம்பவம்: பிணை மனுவை தள்ளுபடி செய்த இளஞ்செழியன்\nஇந்த சந்தேகநபரை பிணையில் விடுமாறு கோரி, யாழ். மேல் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்...\nகிளிநொச்சியில் 2 பிள்ளைகளின் தாய் சடலமாக கொலையா\nகிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டக்கச்சி பொலி...\nநல்லுாரில் வேட்டி கட்டி வந்த பொம்பிளை யார் தெரியுமா\nநல்லுாரில் பலரது கவனத்தையும் ஈர்ப்பதற்காக வேட்டி கட்டி வந்துள்ளார் ஒரு பெண். இவர் யாழ் மாவ...\n623.32 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண சிறைச்சாலை\nகொழும்பில் நேற்று நடை பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வகையிலான செய்தியாளர் சந்திப்பி...\nயாழில் நடந்த நெஞ்சை உருக்கும் சோகம் சாரதி மாமா என்ர அப்பா ஏன் இன்னும் வரேல்ல\nபருத்தித்துறை கட்டைவேலி பகுதியைச்சேர்ந்த செந்தூரன் எனப்படும் யாழ் போதனா வைத்தியசாலையில் கட...\nஇலங்கை வங்கியில் உத்தியோகத்தர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் இதோ\nஇலங்கை வங்கியில் உத்தியோகத்தர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் இதோ\nதுறைமுகங்கள் மற்றும் கப்பல் அதிகாரசபையில் பலதரப்பட்ட பதவி வெற்றிடங்கள்\nபதவி வெற்றிடங்கள் அலுவலக பணியாளர், முகாமைத்துவ உதவியாளர் துறைமுகங்கள் மற்றும் பலதரப்பட்ட ப...\nமீனவர் வலையில் சிக்கிய டொல்பின்\nயாழ்.மதாகல் குசுமந்தர கடற்பரப்பில் 7 அடி நீளமான டொல்பின் மீன் தற்செயலாக இறந்த நிலையில் மீன...\n... இப்படி குடுமிப்புடி சண்டை போடுறாங்களே\nஅக்காலங்களில் நம் மக்களுக்கு பொழுதுபோக்கு என்பது மிக மிக குறைவே... வீட்டிலிருந்தபடி தனது ந...\n100 வயது பாட்டி ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை\nஅமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த 100 வயது பாட்டி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிப் பெற...\nகிக் பாக்ஸ் பயிற்சியில் ஏற்பட்ட விபத்து: அசால்ட்டாக சரிசெய்து அசத்திய வீரர்\nபொதுவாக எந்தவொரு விளையாட்டினை எடுத்துக்கொண்டாலும் பயிற்சியின் போதும் சரி, களத்திலும் சரி ச...\nபுல்லரிக்க வைக்கும் விபத்து... சாரதிகளே எதற்கு இந்த கவனக்குறைவு\nஇன்று அதிகளவான வீதி விபத்துக்கள் சாரதிகளின் கட்டுப்பாடு இழக்கப்படுவதனாலேயே ஏற்படுகின்றது....\nஇடி மின்னல் தாக்கி பரிதாபமாக பலியான 323 மான்கள்... கலங்க வைக்கும் காணொளிக் காட்சி\nநோர்வே நாட்டில் உள்ள மலைப்பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் 323 மான்கள் உயிரிழந்தது நோர்வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_20.html", "date_download": "2019-04-23T17:59:22Z", "digest": "sha1:CM65EGWGCGTZFDUV5GG2KW4L2IHA43XD", "length": 15480, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சம்­பந்­தனும், சுமந்­தி­ர­னுமே துரோ­கிகள்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவட்­டுக்­கோட்டைத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு பின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்­கிரஸ் எந்­த­வொரு இடத்��திலும் சிங்­கள தேசத்தை அங்­கீ­க­ரித்­ததும் இல்லை, சிங்கக் கொடியை தூக்­கிப்­பி­டித்து கொண்­டா­டி­யதும் இல்லை எனத் தெரி­வித்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், சம்­பந்­த னும் சுமந்­தி­ர­னுமே சிங்கக் கொடியை ஏந்தி கொண்­டா­டு­வ­தா­கவும் அவர்­களே துரோ­கி கள் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.\nஉள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் தமிழ்த் தேசியப் பேர­வையின் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து வதி­ரியில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்­தி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nபண்டா –செல்வா ஒப்­பந்­தத்­தையும் டட்லி–செல்வா ஒப்­பந்­தத்­தையும் சிங்­க­ள­வர்கள் கிழித்து எறி­ய­வில்லை என்ற தோற்­றப்­பாட்டை உரு­வாக்கி சிங்­கள ஆட்­சி­யா­ளர்­களை நியா­யப்­ப­டுத்தும் அர­சி­யலைச் செய்­து­வரும் சுமந்­திரன், அந்த இரு ஒப்­பந்­தங்­களும் சமஷ்டி தீர்­வினை வலி­யு­றுத்­திய ஒப்­பந்­தங்கள் என்றும் அதனை அகில இலங்கை தமிழ்க் காங்­கிரஸ் எதிர்த்­த­தா­கவும் உப்­பு­வெ­ளியில் நடை­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­ட­மொன்றில் கூறி­யி­ருக்­கிறார்.\nசுமந்­தி­ர­னுக்கு சரித்­திரம் தெரி­யாது. அவர் வாய் திறந்தால் கூறு­வது முழுக்க பொய். முதலில் அவர் சரித்­தி­ரத்தைப் படித்­து­விட்டு வர வேண்டும். தந்தை செல்­வ­நா­யகம் பண்டா செல்வா ஒப்­பந்­தமும் டட்லி – செல்வா ஒப்­பந்­தமும் அர­சியல் தீர்வு முயற்­சி­க­ளுக்­கான ஆரம்பப் படி என்­றுதான் கூறி­யி­ருக்­கிறார். எங்­க­ளு­டைய இலக்கு சமஷ்டி. இந்த ஒப்­பந்­தங்கள் அதற்­கான ஆரம்பப் படி என்­றுதான் கூறி­யி­ருக்­கிறார். ஆனால் சுமந்­திரன் அவை யாவற்­றையும் திரி­வு­ப­டுத்தி சிங்­க­ள­வர்­களைக் காப்­பாற்றும் நோக்­கில் ­பொய்­யு­ரைக்­கிறார்.\nஇடைக்­கால அறிக்­கையின் முதல் பக்­கத்­தி­லேயே இலங்­கையின் இறைமை மக்­க­ளுக்­கு­ரி­யதாய் இருப்­ப­தோடு பரா­தீ­னப்­ப­டுத்த முடி­யா­ததும் பிரிக்­கப்­பட முடி­யா­த­து­மாக இருத்தல் வேண்டும் என தெளி­வாகக் குறிப்­பிட்­டி­ருக்க, அதனை மக்கள் வாசிக்க மாட்­டார்கள் வாசித்­தாலும் சாதா­ரண மக்­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்­கையை புரிந்­து­கொள்ள முடி­யாது என்ற துணிவில் ஒற்­றை­யாட்­சி­யான இந்த இடைக்­கால அற���க்­கையை சமஷ்டி அர­சியல் தீர்­விற்­கான இடைக்­கால அறிக்கை என பொய்ப் பிர­சாரம் செய்து வரு­கிறார்.\nதமிழ்க் காங்­கிரஸ் ஒற்­றை­யாட்­சியை ஆத­ரித்த கட்சி என்றும் இன்று திடீ­ரென சமஷ்­டியைக் கோரு­வ­தா­கவும் கூட அவர் கூறி­வ­ரு­கின்றார். ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பு சோல்­பரி அர­சி­ய­ல­மைப்­பாக இருக்க அதிலே 50 இற்கு ஐம்­பது என்ற வகையில் பாது­காப்பு ஏற்­பா­டுகள் கொண்டு வர­வேண்டும் என்றும், இல்லை என்றால் சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் தமி­ழர்கள் தமி­ழ­ர­சாக பிரிந்து செல்ல பிரித்­தா­னிய அர­சாங்கம் ஏற்­பா­டுகள் செய்­ய­வேண்டும் என்றும் முதல் முத­லாக கோரிக்கை வைத்­த­தே காங்­கிரஸ் கட்­சிதான்.\nஅவ்­வாறு கோரிக்கை வைத்த ஜீ.ஜீ பொன்­னம்­பலம் பிரித்­தா­னிய அர­சாங்­கத்­துக்கு ரெலிக்­கிறாம் அனுப்­பி­விட்டு கப்­ப­லிலே பிரித்­தா­னி­யா­வு­ட­னான பேச்­சு­வார்த்­தைக்கு சென்­று­விட, இங்கு டி.எஸ்.சேன­நா­யக்க இங்­கி­ருந்த ஏனைய தலை­வர்­களை அர­வ­ணைத்து ஜீ.ஜீ. மட்­டுமே அந்தக் கோரிக்­கையை வைக்­கிறார் ஏனைய தலை­வர்கள் அதற்கு இணங்­க­வில்லை எனக் கூறி ஒற்­றை­யாட்­சிக்குள் இங்­குள்­ள­வர்­களை இணங்க வைத்தார். அத­ன­டிப்­ப­டையில் தான் ஒற்­றை­யாட்சி நிறை­வேற்­றப்­பட்­டது. இதுதான் வர­லாறு என்றார்.\nநாங்கள் சிங்கக் கொடியை எதிர்க்­க­வில்லை என­கூறி கடந்த எழு­பது வரு­ட­மாக தமிழ்க் காங்­கிரஸ் துரோகம் இளைத்து வந்­த­தாகக் கூறு­கின்ற தமி­ழ­ரசுக் கட்சி, இன்று அதே சிங்கக் கொடியை சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளோடு இணைந்து கரங்­க­ளிலே ஏந்தி கொண்­டா­டு­கின்­றதே அப்போ நீங்கள் யார் எங்­களைப் பார்த்து துரோ­கிகள் என்று சொன்ன உங்கள் கட்சி உங்­களைப் பார்த்து என்ன கூற­வேண்டும் \nதமி­ழ­ரசுக் கட்சி நேர்­மை­யான கட்­சி­யாக அர­சியல் செய்­வ­தாக இருந்தால் சம்­பந்­தனும் சுமந்­தி­ரனும் துரோ­கிகள் எனக் கூற­வேண்டும். அதுதான் உண்மை. இன்று ஒரு கதையும் நாளைக்கு இன்­னொரு கதையும் கூறு­ப­வர்­க­ளல்ல நாங்கள். எங்­களைப் பொறுத்­த­வ­ரையில் 1977 ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்டைத் தீர்­மானம் எடுக்­கின்ற வரைக்கும் தமிழ்க் காங்­கிரஸ் இந்த நாட்­டினைப் பிரிக்கச் சொல்லிக் கேட்­க­வில்லை. இந்த நாட்­டிலே பல குறைகள் இருந்­தன. அதில் மாற்றுக் கருத்­தில்லை. இது ஒரு ஐக்­கிய நாடு. நாங்கள் இந்த நாட்டின் பிர­ஜைகள் என செயற்­பட்­டு­வந்தோம்.\nஆனால் 1977 ஆம் ஆண்டு வரை நாங்கள் இந்த நாட்டின் கொடி­யையோ அங்­கீ­கா­ரத்­தையோ நிரா­க­ரிக்­க­வில்லை. நாமும் தமி­ழ­ரசுக் கட்­சியும் எமது வழி­க­ளிலே பல முயற்­கிகள் செய்தும் சிங்­கள தேசம் அத்­தனை முயற்­சி­க­ளையும் நிராகரித்தது. இந் நிலையில்தான் இந்த இரு தரப்புக்களும் இணைந்து தமிழ்த் தேசத்தைக் காப்பாற்ற நாங்கள் எங்களுக்கென ஒரு தனியரசை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தோம். அதனைடிப்படையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி மக்களின் ஆணையினைப் பெற்றோம். அதன்பின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு இடத்திலும் சிங்கள தேசத்தை அங்கீகரித்ததும் இல்லை. அவர்களின் சிங்கக் கொடியை கையில் தூக்கிப் பிடித்து கொண்டாடிதும் இல்லலை என்றார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_62.html", "date_download": "2019-04-23T18:21:26Z", "digest": "sha1:3NVYYRCFPENZ7J5YPQZCZ4P7ZFZ3RWBC", "length": 12134, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மட்டக்களப்பில் : முஸ்லிம், தமிழ் சகவாழ்வை சீர்குலைக்க வேண்டாம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமட்டக்களப்பில் : முஸ்லிம், தமிழ் சகவாழ்வை சீர்குலைக்க வேண்டாம்\nஅண்மைய நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமாதான சகவாழ்வை சீர்குலைக்கும் விதத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தீய சக்திகள்செயற்பட்டு வருகின்றன.இவர்கள் தொடர்பில் அனைத்து மக்களும் அவதானத்ததுடன் செயற்பட வேண்டுமென காத்தான்குடி பள்ளிவாயல்கள்முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன சமாதான பேரவை விடுத்துள்ள அறிக��கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்படி சமாதான பேரவையின் தலைவர் யு.எல்.எம்.என்.முபீன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, அண்மையில்களுவங்கேணி பாடசாலை மாணவி ஒருவர் பலவந்தமாக இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டார் என்ற பொய் வதந்தியை பரப்பி இத்தீயசக்திகள் குளிர்காய நினைக்கின்றனர்.உண்மை அதுவன்று.கடந்த 29/12/2018 அன்று குறித்த மாணவி காத்தான்குடிக்கு தனியாக வருகை தந்துவீதியில் தடுமாறியதை அவதானித்த நபரொருவர் காத்தான்குடி சம்மேளனத்தின் சமூக நலன்புரி அமைப்புக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்துஉடனடியாக தலையிட்ட சம்மேளன அமைப்பினர் இவ் யுவதியின் பாதுகாப்பை கருதி குறித்தவொரு பெண் சகோதரியின் வீட்டில் பாதுகாப்பாகதங்க ஏற்பாடுகள் செய்து மறுநாள் விஷேட ஆலோசனை கூட்டத்தை நடாத்தி மேற்படி மாணவியை விசாரித்தபோது தான் தனது 12 வயதிலிருந்துஇஸ்லாமிய மார்க்கத்தில் ஈர்க்கப்பட்டு அதை ஆராய்ந்து வந்ததாக கூறியதற்கேற்ப இவ்விடயம் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும்எனக்கருதிய சம்மேளனம் 01/01/2019இல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தி முறைப்பாடும் செய்ய வைத்ததுடன்பெற்றோருக்கும் தகவல் அனுப்பியது.தற்போது பொலிஸுக்கூடாக வைத்திய பரிசோதனையின் பொருட்டு மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் யுவதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.நிலமை இவ்வாறிருக்க பொய்யான தகவல்களை மக்களுக்கு சொல்லி அப்பாவி மக்களைமோத வைக்க முயற்சிப்பது யார்இவர்களின் நோக்கம் என்ன\nகிழக்கு மாகாணத்தில் பல்வேறு பாடசாலைகளில் தமிழ்,முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிக்கும் சூழ்நிலையில் இதுவரை எந்த பாடசாலையிலாவதுமுஸ்லிம் ஆசிரியர்கள் மதமாற்றம் செய்துள்ளார்களா\nஅண்மைக்காலங்களில் காத்தான்குடி,ஏறாவூர் போன்ற முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து ஒரு சில முஸ்லிம் யுவதிகள் இந்துக்களாக மதமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் கூக்குரல் இடவுமில்லை.ஆர்ப்பாட்டம் நடத்தவுமில்லை.அப்பாவி தமிழ்மக்கள் மீது வன்முறையை பிரயோகிக்கவுமில்லை.\nகிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் மக்கள் மிகப்பொறுப்புடனும் அவதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டிய காலம் எம்மை நோக்கிவரவிருக்கிறது.இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக கருதப்படுகிறது.அரசியல் பதவியை அடைவதற்காக மக்களிடையே இனவாதத்தை தூண்டி வாக்குகொள்ளையடிக்க வரிந்து கட்டிக்கொண்டு தீய சக்திகள் இப்போது வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.கடந்த காலங்களில் இரண்டு சமூகமும்பிரிந்து நின்று செயற்பட்டதனால் ஏற்பட்ட விளைவுகளை நாமே தலையில் சுமந்து அனுபவித்தோம்.நம் இரண்டு சமூகத்தையும் திட்டமிட்டுமூன்றாம் சக்தி பிரித்ததையும் நாம் அனுபவித்தவர்கள்.\nமேற்சொன்ன குறித்த மாணவி மற்றும் சமாதானத்தை சீர்குலைக்கும் விடயங்கள் தொடர்பில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள்சம்மேளனம் ,மட்டக்களப்பு சர்வமத சமாதான பேரவை மற்றும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் அடிக்கடி சந்தித்துகலந்துரையாடி வருகின்றன.கடந்த 13/01/2019 அன்று பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன மண்டபத்தில் முக்கிய சந்திப்பொன்றுஇடம்பெற்றது என்பதையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதோடு தீயே சக்திகளின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன்இருக்க வேண்டுமென்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன சமாதான பேரவை கேட்டுக்கொள்வதாக யு.எல்.எம்.என்.முபீன் அவரின் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4370", "date_download": "2019-04-23T17:56:12Z", "digest": "sha1:NCK4UVTJTALSQYIS73MAFBH3QGGZ2B27", "length": 3830, "nlines": 123, "source_domain": "www.tcsong.com", "title": "இயேசுவின் இரத்தத்தாலும் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள�� ய – ன\n1. மேகத்தில் எக்காளமே – இயேசு\nஅன்பருடன் அவர் பக்தர் பலர்\nஆயத்தமாய் வருவார் – இயேசுவின்\n2. அத்தி மரம் துளிர்க்குதே – அந்த\nபத்திரமாக கூடிச் சேர – வேத\nசத்தியம் நிறைவேறுதே – இயேசுவின்\n3. ஜொலிக்கும் நட்சத்திரங்கள் – பல\nபாவத்தை வெறுத்து பயத்தோடே ஜீவித்து\nஇயேசுவை பின் செல்லுவோம் – இயேசுவின்\n4. தூதனின் கரங்களில் – ஓர்\nஐயோ என்றொரு தொனி கேட்குதே\nஐங்கண்டங்கள் எங்குமே – இயேசுவின்\n5. காலம் இனி செல்லாதே – கர்த்தர்\nகூவி அழைத்திடுவார் – இயேசுவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_359.html", "date_download": "2019-04-23T17:55:04Z", "digest": "sha1:NWUMNLWZ4LE62BFAPFXGLNHI3VDGX7WG", "length": 6726, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மக்கள் அணியை உருவாக்க தமிழ் மக்கள் பேரவை தீர்மானம்: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமக்கள் அணியை உருவாக்க தமிழ் மக்கள் பேரவை தீர்மானம்: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 24 April 2017\nமக்கள் அணியொன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவையின் கட்டமைப்பினைப் பலப்படுத்தவதற்கு அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போதே, இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகூட்டத்தின் முடிவில் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்கள் பேரவை மக்களுடைய இயக்கமாகும். அதனடிப்டையில் மக்கள் மத்தியில் அது தொடர்பான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டு போகின்றது. பல வகைகளிலும் தங்களுடைய பங்களிப்பு பேரவையில் பெருமளவில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கிருக்கின்றது.\nஆகவே, இந்த மக்களை எங்களுடைய பேரவையில் இணைத்து ஒத்துழைக்கும் வகையில் சேவைகளை முன்னெடுப்பது எவ்வாறு என்பது பற்றி இன்றைய கூட்டத்தில் நாம் ஆரய்ந்துள்ளோம்.\nமேலும், பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு மக்கள் அணியொன்றை உருவாக்குவதென்றும் அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம்.\nதங்களின் காணாமல் போன உறவுகளை இராணுவத்தினர் முன்னிலையில் உறவினர்கள் கையளித்திருந்தார்கள். அப்படியிருந்தும்; அவர்களை கையேற்றதாக இராணுவம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இந்த நிலையில், போதுமான விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அது சம்பந்தமாக போதிய விசாரணைகளை அரசாங்கம் நடத்தியதாக தெரியவில்லை.” என்றுள்ளார்.\n0 Responses to மக்கள் அணியை உருவாக்க தமிழ் மக்கள் பேரவை தீர்மானம்: விக்னேஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மக்கள் அணியை உருவாக்க தமிழ் மக்கள் பேரவை தீர்மானம்: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.553/", "date_download": "2019-04-23T18:01:00Z", "digest": "sha1:EJI5BL3GYFBSHE7RKQ7RDYSYS6MNBV5R", "length": 3646, "nlines": 150, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "தமிழ் | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nதமிழால் இணைந்தோம். தமிழராய் ஒன்றுபடுவோம்.\n😍😍கம்ப இராமாயணம் - சீதை கேட்ட வரம்😍😍\nகற்கக் கற்கண்டாய் - 1 - அறிமுகம்\nநான் சுமங்கலியாக சாக வேண்டும் இறைவா....\nகுட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘\nLatest Episode தேன்மழை-பவ்யா மூன்றாம் அத்தியாயம்\nஅத்தியாயம் 6 - அரிமாவின் குகை\nLatest Episode தேன்மழை-பவ்யா மூன்றாம் அத்தியாயம்\nகுட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/sprituality.557/", "date_download": "2019-04-23T17:54:04Z", "digest": "sha1:3YNPMZFMOCCTR2I3IJDOA2UMNQC2R5UF", "length": 4596, "nlines": 247, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Sprituality | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nபுற்று மண்ணால் ஆன லிங்கத் திருமேனியுடைய , ஆதிபுரீஸ்வரர��� திருவொற்றியூர் ,\n🙏🙏🙏 மதுரையில் கள்ளழகர் 🙏🙏\nகிழவிக்கு பயந்துகொண்டு போகும் பெருமாள்\nகுட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘\nஅத்தியாயம் 6 - அரிமாவின் குகை\nLatest Episode தேன்மழை-பவ்யா மூன்றாம் அத்தியாயம்\nLatest Episode தேன்மழை பாகம் 1 - பிரேமா\nLatest Episode தேன்மழை-பவ்யா மூன்றாம் அத்தியாயம்\nகுட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2019/02/", "date_download": "2019-04-23T17:59:15Z", "digest": "sha1:5RR6EGLB6L742YCXCHTH2XQNGAVOZWL4", "length": 22052, "nlines": 318, "source_domain": "lankamuslim.org", "title": "பிப்ரவரி | 2019 | Lankamuslim.org", "raw_content": "\nஉடைக்கப்பட்டு ஒரு வருடமாகியும் அம்பாறை பள்ளிவாசலை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nமுகம்மத் இக்பால் சாய்ந்தமருது:உடைக்கப்பட்டு ஒரு வருடமாகியும் அம்பாறை பள்ளிவாசலை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் இதற்கு பொறுப்பு கூறுபவர்கள் யார் இதற்கு பொறுப்பு கூறுபவர்கள் யார் அம்பாறை நகரில் உள்ள பள்ளிவாசல் உடைக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇந்தியாவின் இரு இராணுவ விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவிப்பு\nதீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக இந்தியா முன்வைக்கும் அறிவிப்பை முற்றாக மறுத்திருக்கும் பாகிஸ்தான் அரசாங்கம், தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடங்கள் எந்தவொரு மனிதர்களும் வசிக்காத வெற்றுப் பிரதேசம் எனத் தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபுதிய நகல்யாப்பு பாகம்- 3\nவை.எல்.எஸ்.ஹமீட்: மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்:முதலாம், இரண்டாம் பாகங்களில் புதிய நகல்யாப்பில் முழுமையான சமஷ்டி பிரேரிக்கபட்டிருக்கிறது, அதாவது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் மத்திய அரசு சுயமாக தலையிட முடியாது; என்றும் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nசிலாவத்துறை முகாமிலிருந்து கடற்படையை வெளியேற்றக்கோரி போராட்டம்\nமன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (20) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகாஸ்மீர் மக்களின் போராட்ட நியாயங்களும், இந்திய அரசியலும், இராணுவ ஒத்திகையும்\nமுகம்மத் இக்பால்:சாய்ந்தமருது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியானது தாங்கள் இழந்துள்ள செல்வாக்கினை கட்டியெழுப்பும் நோக்கில் காஸ்மீர் தாக்குதலை பயன்படுத்தி வருகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமுஸ்லிம் தனியார் சட்டம் நபிவழிக்கு மாற்றமாக கொண்டு வரப்பட்டால் போராடுவோம்\nசிலோன் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய தேசிய பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்றைய தினம் (16.02.2019) கம்பலை, வைட் விங்க் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.அமைப்பின் தலைவர் சகோ. ரிஸான் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முஸ்லிம் தனியார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇந்தியா தாக்கினால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா துரதிஷ்டவசமான சம்பவங்களில் ஈடுபட்டால் அதுபற்றிச் சிந்திக்காது உடனடியாகப் பதிலடி வழங்கப்படும் எனப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nநாட்டை விட்டு வெளியேறுங்கள் இஸ்லாமிய பிரசாரகர்ளுக்கு அரசு பணிப்பு\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபார���ளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« ஜன மார்ச் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2019-04-23T18:13:59Z", "digest": "sha1:IM4VG5KGSKHK5UT5AHJTHB7I54VQ6722", "length": 4577, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கண்ணில் ஒற்றிக்கொள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப��பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கண்ணில் ஒற்றிக்கொள்\nதமிழ் கண்ணில் ஒற்றிக்கொள் யின் அர்த்தம்\n(மேன்மையான தன்மையைப் பெற்றிருப்பதால்) பாராட்டிப் போற்றுதல்.\n‘அந்தச் சிறுவனின் கையெழுத்தைப் பார்த்தால் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்’\n‘அவர்கள் வீட்டில் பொருள்களை அடுக்கிவைத்திருக்கும் அழகைப் பார்த்தால் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-23T18:37:55Z", "digest": "sha1:H22RUUURKEJH2GYZLUFDIWVASPYJ7DVS", "length": 3997, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நாழிகை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நாழிகை யின் அர்த்தம்\n(பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் அடிப்படையாகக் கொள்ளப்படும்) 24 நிமிடம் கொண்ட ஒரு கால அளவு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=79180", "date_download": "2019-04-23T18:52:21Z", "digest": "sha1:RBVOR2ASQE4ZQTAX6UCJ3UY6GZKT2G3P", "length": 11749, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " A holy flag being hoisted at Sri Abirami Amman Temple in Dindigul | திண்டுக்கல்அபிராமி அம்மன் கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ���பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா\nதமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\nகொங்கணகிரி கோவில் கும்பாபிஷேக விழா\nதிருவொற்றியூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விண்ணதிர்ந்த சக்தி கோஷங்கள்\nகும்பகோணத்தில் 12 கருடசேவை தரிசனம் ... திருத்தணி முருகன் கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிண்டுக்கல்அபிராமி அம்மன் கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்\nதிண்டுக்கல்: திண்டுக்கல்அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலைச் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.எம்., குழுமத்தலைவர் சண்முகவேல் கவுண்டர், வர்த்தக சங்கத் தலைவர் குப்புசாமி, துணைத் தலைவர் ஜி.சுந்தரராஜன், தக்கார் சிவலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். இரவில் கேடயத்தில் சுவாமி வீதி உலா வந்து அருள் பாலித்தார். 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். பத்தாம் நாளில் திருக்கல்யாணமும், மறுநாள் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nகோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர் ஏப்ரல் 23,2019\nமதுரை : மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்கள் மனம் குளிவித்த கள்ளழகர், கண்டாங்கி பட்டு உடுத்தி, ... மேலும்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம் ஏப்ரல் 23,2019\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு ஆந்திர ஸ்ரீமன்நாராயண திரிதண்டி ஜீயர் ... மேலும்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23,2019\nபோடி : போடி பரமசிவன் கோயிலில் நடந்து வரும் சித்திரை திருவிழாவையொட்டி, சிவன் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு ஏப்ரல் 23,2019\nஅலங்காநல்லூர்: பாலமேடு சாத்தையாறு அணை அருகே கல்லுமலை கந்தன் கோயிலில் சித்திரை திருவிழாவில் ... மேலும்\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா ஏப்ரல் 23,2019\nவடமதுரை : வடமதுரை மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=149982&cat=32", "date_download": "2019-04-23T18:52:01Z", "digest": "sha1:Z65VPCQV3674CG4AOVDSEMO4Q4IOU4KZ", "length": 30438, "nlines": 671, "source_domain": "www.dinamalar.com", "title": "பார்லி., தேர்தலுக்கு தயார் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பார்லி., தேர்தலுக்கு தயார் ஆகஸ்ட் 10,2018 20:38 IST\nபொது » பார்லி., தேர்தலுக்கு தயார் ஆகஸ்ட் 10,2018 20:38 IST\n2019ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலுக்காக சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு 4 ஆயிரத்து 960 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றை சரிபார்க்கும் பணி, அனைத்து கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது. இயந்திரங்களின் செயல்பாடு, உண்மை தன்மை குறித்து பரிசோதிக்கப்பட்டது. சரியாக செயல்படாத மற்றும் சேதமான இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்படும்.\nஅதிக இடங்களில் பா.ஜ.க., வெற்றி பெறும்: அமித்ஷா\nஆட்சியை விட கட்சியே முக்கியம்\n2019ல் அதிக இடங்களில் வெற்றி: மோடி உறுதி\nஒரு நாள் ஊதியம் நிவாரணம் : அரசு ஊழியர்கள் முடிவு\nவெளிநாட்டு தலைவர்கள் இறுதி அஞ்சலி\nஒரு நாள் ஊதியம் கொடுங்க\nநடிகர்கள் பின்னால பா.ஜ.க., போகல\nகூடைப்பந்து: 'லேனர்ஸ் கிளப்' வெற்றி\nஇரும்புதிரை நூறவது நாள் விழா\nதேசிய புலனாய்வு முகமை சோதனை\nஹாக்கி: போலீஸ், ரயில்வே வெற்றி\nஇந்த கொடுமைய யார்கிட்ட சொல்றது\nதேசிய 'டார்ட்ஸ்': பெண்கள் அசத்தல்\nதேசிய அளவிலான கார் பந்தயம்\n2,000 ஆண்டு பழமையான கல்திட்டை\nகல்லூரி கால்பந்து: வி.���ல்.பி., வெற்றி\n5,000 ஆண்டு கீறல் ஓவியங்கள்\nகிரிக்கெட்: சி.ஐ.டி., பார்க் வெற்றி\nஅமல்ராஜின் அடுத்த இலக்கு ஒலிம்பிக்\nகூடைப்பந்து: ஈஸ்வர் கல்லூரி வெற்றி\nகருணாநிதி நினைவிடத்தில் மூத்த மகன் முத்து\nஹெல்மெட் கட்டாயம் பிக்பாஸின் அடுத்த டாஸ்க்\nதி.மு.க., தலைவர் பதவி: ஸ்டாலின் வேட்புமனு\nஹாக்கி போட்டியில் ஐ.சி.எப்., அணி வெற்றி\nதிறமை இருந்தா தானாக பதவி வரும்\nஅரசு முத்திரையை பயன்படுத்திய அரசியல் கட்சி\nமாநில கபடி மகளிர் அணி தேர்வு\nதினமலர் பிறந்த நாள் இன்று, வெற்றிப்பாதை\nதேசிய அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\nநல்ல அரசியல் தலைவர்கள் தேர்வு செய்யனும்: ஆண்ட்ரியா\nதிமுக வேற கட்சி : அழகிரி அட்டாக்\nஉலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் பேச்சு\nபிரதமர் பதவி யாருக்கு சரத் பவார் ஃபார்முலா\nநோ தனி வழி: மத்திய அரசு முடிவு\nசர்வதேச நெட்பால் போட்டி இந்தியா ஏ வெற்றி\nபுதுச்சேரி அரசு பள்ளிக்கு தேசிய விருது அறிவிப்பு\nஇன்பசேவா சங்க 50ம் ஆண்டு நிறைவு விழா\nமாவட்ட எறிபந்து போட்டி: WCC அணி வெற்றி\nதந்தை புதைக்கப்பட்ட அடுத்த நாளே இவர்களை சந்தித்தார் ஸ்டாலின்\n தொடர்ந்து வரும் மாணவர்கள் அட்டகாசங்கள்\nராஜாஜி ஹாலில் தலைவர்கள் உடல் அஞ்சலி இதன் வரலாறு என்ன \nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிர்தப்பிய முன்னாள் மேயர்\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nசர்குலர் ரயில் சேவை தொடக்கம்\n'சுகாதாரத்தில் இந்தியா சூப்பர்': 48,000 கி.மீ., பயணத்தில் அனுபவம்\nஉலக தலைவர்கள் பட்டியலில் முருகானந்தம்\nமதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்\nபொம்மை பூ போடும் நிகழ்ச்சி\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nவாழை தோப்பை துவம்சம் செய்த காட்டு யானைகள்\nதிறன் வளர்ப்பில் தமிழகம் முன்னோடி\nகுழந்தை பலி உறவினர்கள் மறியல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபொன்பரப்பி கலவரம் பா.ம.க புகார்\nவெடி மருந்தை விட Voter ID.,க்கு சக்தி மோடி\nஉள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரணும்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிர்தப்பிய முன்னாள் மேயர்\nசர்குலர் ரயில் சேவை தொடக்கம்\n'சுகாதாரத்தில் இந்தியா சூப்பர்': 48,000 கி.மீ., பயணத்தில் அனுபவம்\nஉலக தலைவர்கள் பட்டியலில் முருகானந்தம்\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nவாழை தோப்பை துவம்சம் செய்த காட்டு யானைகள்\nபெரம்பலூரிலும் தொடருது 'பொள்ளாச்சி' வன்முறை\nதிற்பரப்பு அருவியில் குவியும் பயணிகள்\nமதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்\nகுழந்தை பலி உறவினர்கள் மறியல்\nஆற்றில் மூழ்கி 6 பேர் பலி\nதிமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை\nஇலங்கை குண்டு வெடிப்பு: ISIS பொறுப்பேற்பு\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nகால்பந்து: ஒசூரை வீழ்த்திய கேரளா\nபொம்மை பூ போடும் நிகழ்ச்சி\nநவகிணறு மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா\nகாஞ்சனா 4: விடாது பேய்...\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2019-04-23T18:50:27Z", "digest": "sha1:KLIHKCA7JU4VAJA5H5C37CZI6NOXVDLE", "length": 18946, "nlines": 192, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ப்ரணய கலஹம், மட்டையடித் திருவிழா தொடர்ச்சி!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் ப்ரணய கலஹம், மட்டையடித் திருவிழா தொடர்ச்சி\nபோன பதிவில் நாச்சியார் சொன்ன பதில்களின் ப்ரகாரம் கீழே\nநாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்\nமுந்தாநாள் அழகிய மணவாளப் பெருமாள் வேட்டையாடி, வேர்த்து, விடாய்த்து எழுந்தருளினார் என்று அடியோங்கள் அதிப்ரீதியுடனே எதிரே விடைகொண்டு திருக்கை கொடுத்து உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டுபஓய் திவ்ய சிம்ஹாசனத்தில் ஏறியருளப்பண்ணி, திருவடி விளக்கி, திருவொத்துவாடை சாத்தி, திருவாலவட்டம் பரிமாறினோம். அப்போது அதிக ச்ரமத்தோடேயே எழுந்தருளியிருந்தார். ஆனால் இளைப்போ என்ரு வெந்நீர்த் திருமஞ்சனம் சேர்த்து ஸமர்ப்பித்தோம். அதை நீராடினது பாதியும், நீராடாதது பாதியுமாக எழுந்தருளியிருந்தார். ஆனால் இளைப்போ என்று திருவரைக்குத் தகுதியான திவ்ய பீதாம்பரம் கொண்டு வந்து ஸமர்ப்பித்தோம். அதையும் எப்போதும்போல சாத்திக் கொள்ளாமல் ஏதோ ஒருவிதமாகச் சாத்தியருளினார். ஆனால் இளைப்போ என்று கஸ்தூரித்திருமண்காப்பு சேர்த்து ஸமர்ப்பித்தோம். அதையும் எப்போதும்போ சாத்திக்கொள்ளாமல் திருவேங்கடமுடையான் திருமண்காப்புப் போல கோணாமாணாவென்று சாத்தியருளினார். ஆனால் இளைப்போ என்று தங்கப் பள்ளயத்தில் அப்பங்கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து வர்க்க வகைகளை முதலானதுகளைச் சேர்த்து ஸமர்ப்பித்தோம். அதையும் அமுது செய்தது பாதியும், அமுது செய்யாதது பாதியுமாக எழுந்தருளியிருந்தார். ஆனால் இளைப்போ என்று சுருளமுது திருத்தி ஸமர்ப்பித்தோம். அதையும் அமுது செய்யாதபடிதானே எழுந்தருளியிருந்தார். ஆனால் இளைப்போ என்று திருவனந்தவாழ்வானைத் திருப்படுக்கையாக விரித்து அதன் மேலே திருக்கண் வளரப் பண்ணி அடியோங்கள் திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தோம். தாம் வஞ்சகக் கள்வரானபடியினாலே எங்களுக்கு ஒரு மாயா நித்ரையை உண்டாக்கி, எங்கள் கருவூலம் திறந்து எங்கள் ஸ்த்ரீதனங்களான அம்மானக் பந்து கழஞ்சு பீதாம்பரங்களையும் கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்தருளினார். அந்த உத்தர க்ஷணமே அடியோங்கள் அச்சமுடன் திடுக்கிட்டு எழுந்திருந்து திருப்படுக்கையைப் பார்க்குமிடத்தில் பெருமாளைக் காணாமையாலே கை நெரித்து வாயடித்து அணுகவிடும் வாசற்காப்பாளரை அழைத்துக் கேட்கும் அளவில் அவர்கள் வந்து அம்மானை பத்து கழஞ்சு பீதாம்பரமான ஸ்த்ரீ தனத்தையும் கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்தருளினார் என்று சொல்ல வந்தார்கள். அந்த உத்தர க்ஷணமே அந்தரங்க பரிஜனங்களாய் இருக்கிற திருச்சேவடிமார்களை அழைப்பு விடுத்தோம். அவர்கள் வந்து அடிபிடித்து அடிமிதித்துக் கொண்டு போனவிடத்தில் உறையூரிலே கொண்டு போய் விட்டது. அங்கே மச்சினி என்றொருத்திக்கு முறைமை சொல்லி மற்றொருத்தியை மடியைப் பிடித்ததும், கச்சணி பொன்முலை கண்ணால் அழைத்ததும், கனிவாய் கொடுத்ததும், கையில் நகக்குறி மெய்யாக ஆனதும், கார்மேனியெங்கும் பசு மஞ்சல் பூத்ததும், கரும்புத் தோட்டத்திலே யானை ஸஞ்சரிக்கிறாப்போலே தேவரீர் ஸஞ்சரிக்கிறீரென்று நாங்கள் உசிதமாகப் போகவிட்ட தூதியோடி வந்து அங்க அடையாளம் உள்ளபடி வந்து சொன்னாள். உம்மாலே எமது மனது உலை மெழுகாய் இருக்கிறது. ஒன்றும் சொல்லாதே போம்போமென்று நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.\nஇதற்குப் பெருமாளின் பதில் கீழ்க்கண்டவாறு.\nஒருவருக்கொருவர் ஸ்ம்சயப்பட்டால் அந்த ஸாம்சயம் ஒரு ப்ரகாரத்தாலும் தீராமற்போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள். அந்தப்படி ப்ரமாணம் பண்ணித் தருகிறோம் நாம் தேவாதிதேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டித் தருகிறோம். நாம் தேவாதிதேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டித் தருகிறோம். ஸமுத்ரத்திலே முழுகுகிறோம். அக்னி ப்ரவேசம் பண்ணுகிறோம். பாம்புக்குடத்திலே கை விடுகிறோம். பாம்புக்குடத்திலே கை விடுகிறோம் மழுவேந்துகிறோம் இப்படிப்பட்ட ப்ரமாணங்களையானாலும் வாங்கிக் கொண்டு நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிச் சூட்டிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லிப் பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்.\n நீ என் மேல் சந்தேகப் படல��மா பதிலுக்கு நானும் உன் மேல் சந்தேகப்படுவேனா பதிலுக்கு நானும் உன் மேல் சந்தேகப்படுவேனா இப்படி ஒருவருக்கொருவர் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தால் என்ன சொன்னாலும் மனம் திருப்தி அடையாது. ஆகவே நான் ஆணையிட்டுச் சொல்கிறேன். நீ எதன்மேல் ஆணையிடச் சொன்னாலும் அந்தப்படி ஆணையிடுகிறேனடி ரங்கா இப்படி ஒருவருக்கொருவர் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தால் என்ன சொன்னாலும் மனம் திருப்தி அடையாது. ஆகவே நான் ஆணையிட்டுச் சொல்கிறேன். நீ எதன்மேல் ஆணையிடச் சொன்னாலும் அந்தப்படி ஆணையிடுகிறேனடி ரங்கா தேவாதி தேவனான நான் இதற்காக தேவதைகளைத் தாண்டி ஆணையிடுவது உனக்குச் சம்மதம் எனில் அவ்வாறு ஆணையிடுகிறேன். அல்லது என்னை சமுத்திரத்திலே முழுகு என்கிறாயா தேவாதி தேவனான நான் இதற்காக தேவதைகளைத் தாண்டி ஆணையிடுவது உனக்குச் சம்மதம் எனில் அவ்வாறு ஆணையிடுகிறேன். அல்லது என்னை சமுத்திரத்திலே முழுகு என்கிறாயா சரி அம்மா, அப்படியே முழுகுகிறேன். அது வேண்டாம், அக்னி ப்ரவேசம் பண்ணணுமா சரி அம்மா, அப்படியே முழுகுகிறேன். அது வேண்டாம், அக்னி ப்ரவேசம் பண்ணணுமா அதுவும் செய்கிறேன். கொடிய விஷப் பாம்புகளைக் குடத்தில் இட்டு அந்தக் குடத்திலே கையை விடச் சொன்னாலும் பயமில்லாமல் விடுகிறேனடி. மழுவைக் கையில் ஏந்த வேண்டுமா அதுவும் செய்கிறேன். கொடிய விஷப் பாம்புகளைக் குடத்தில் இட்டு அந்தக் குடத்திலே கையை விடச் சொன்னாலும் பயமில்லாமல் விடுகிறேனடி. மழுவைக் கையில் ஏந்த வேண்டுமா இதோ வெறும் கைகளாலேயே ஏந்துகிறேன். கொதிக்கும் நெய்க்குடத்தில் கைவிட வேண்டுமா இதோ வெறும் கைகளாலேயே ஏந்துகிறேன். கொதிக்கும் நெய்க்குடத்தில் கைவிட வேண்டுமா சொல், செய்கிறேன். என்னுடைய இத்தகைய ப்ரமாணங்களை வாங்கிக் கொள் ரங்கா. வாங்கிக் கொண்டு நான் உனக்காகக் கொண்டு வந்திருக்கும் புஷ்பங்களையும் வாங்கிக் கொண்டு என்னையும் உள்ளே அழைப்பாயாக\n''உம்மாலே எம்மனது உலை போலக் கொதிக்கிறது.''\nஇவர் வேற் தாயாரை அடி ரங்கா என்று கொஞ்சுகிறார்.:)\nபாம்புக் குடத்தில் கைவிட்டால் பாம்புகளுக்கே மோக்ஷம் கொடுப்பவராச்சே. மஹா பெரிய கள்வனானாரே ஸ்ரீரங்கன்.:)\nஇன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பாராட்டிப்பேசியுள்ளார்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.\nஎன் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\n புரிவதில் சிரமம். அப்புறம் ஈசி ரங்கா ரங்கா என்று கொஞ்சுவது அழகு\nவாங்க வல்லி, ஆமாம், மஹா கள்வன் தான். சரியான ஊர் சுத்தியும் கூட\nஹிஹிஹி, டிடி, பெருமாள் கெஞ்சிக் கொஞ்சி எல்லாம் செய்து காட்டுகிறார் அடியார்களுக்கு. :)))))\nவாங்க வைகோ சார் வலைச்சரத்தில் வேண்டிய மட்டும் என்னோட பதிவுகள் வந்தாச்சு. :)))) இனிமேல் சொல்றவங்களாவது புதியவர்களை ஊக்குவிக்க வேண்டும். :))))\nஸ்ரீராம், இதில் நாச்சியார் ப்ராகாரம் மட்டும் வந்திருக்கும், இதன் மொழிபெயர்ப்பைப் போன பதிவிலே எழுதிட்டேன். இரண்டையும் சேர்த்துப் போட்டால் பெரிசா இருக்குமே தனித்தனியாப் போட்டதின் விளைவு உங்களுக்குப் புரிதலில் சிரமம். போன பதிவைப் படிச்சிருந்தாப் புரிஞ்சுடும். :))))\nவைணவ பரிபாஷகள் இவை எல்லாம்.\nஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t99878p15-topic", "date_download": "2019-04-23T18:26:11Z", "digest": "sha1:FTFMNPGYGKZWU42I4SELP3ESYGKAJVHP", "length": 60297, "nlines": 379, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\nby புத்தகப்பிாியன் Today at 9:52 pm\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» பெண்ணின் கீர்த்தி – கவிதை\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\n» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்\n» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\n» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\n» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்\n» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்\n» உன் மனைவி உன்கூட சண்டை போட���றாங்களே...ஏன்\n» கோவா தேங்காய் கேக்\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்\n» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்\n» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி\n» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்\n» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்\n» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்\n» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்\nby புத்தகப்பிாியன் Today at 6:08 am\n» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் \n» டான் பிரவுன் நாவல்கள் தேவை\n» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...\n» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nஇது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்....\nகொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் என்று யோசித்ததுண்டா எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் என்று யோசித்ததுண்டா .................... நான் யோசித்து பார்த்தேன் அதையே உங்களுடன் பகிர விரும்புகிறேன்\nஅதாவது.... இன்றைய இளைஞர்களுக்கு சரியான , சீரான outlet இல்லை என்பது தான் நான் யோசித்ததின் பேஸ். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தாத்தா பாட்டிகள் முதியோர் இல்லங்களிலும் பெற்றவர்கள் ஆபீஸ்லும் இருக்கா. இவர்களுக்கு டிவி மற்றும் நெட் தான் புகலிடம். எல்லா பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கணும் என்று படாத பாடு படுகிறார்கள். ஆனால் அதை தங்களுக்கு கிடைத்த வரமாக எண்ணாமல் பசங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு ( பெருவாரியான குழந்தைகள் ) அதை தீய வழிகளில்\nஉபயோகித்துக் கொள்கிறார்கள். விளைவு மன வக்கிரம் ..... எல்லாமே அவர்களுக்கு நெட் இல் வெட்ட வெளிச்சமாக இருக்கு.... பசங்க என்ன பார்க்கிறா , யாருடன் சகவாசம் வெச்சுக்கறா, யாரோட பேசறா என்று பெத்தவாளுக்கு தெரிவதில்லை. Space ...space என்று சொல்லி அவர்களுக்கு தனியறை ஒதுக்கி தந்துடரா .... அதுகள் என்ன செய்யர்துகள் என்று இவாளுக்கு தெரியாது.... எங்கே இவாளுக்கு பணத்து பின்னாடி ஓடுவதே சரியா இருக்கே\nஎங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :\n1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்\n4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்\n8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்\n13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்\n20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.\nரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும். என்ன இப்படி சொல்றேனே திடிர்னு நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று சொலிட்டேனே.... சம்பந்தம் இல்லாம என்று பாக்கறேளா ... வரேன் வரேன்..... இருங்கோ\nநான் நம்ப வெப் சைட் லேயே ஒரு கதை படித்தேன் இதோ அது : சிறுவன் கேட்ட வரம்\nஇது போலத்தான் பெருவாரியான பெற்றோர்கள் இருக்கா இந்த காலத்தில். குழந்தை என்ன காரும் பங்களாவும் ஆ கேட்டது பெற்றோரின் அன்பான கவனிப்பு மட்டுமே அதன் தேவை அதை செய்யா முடியாதவா என்ன பெத்தவா பெற்றோரின் அன்பான கவனிப்பு மட்டுமே அதன் தேவை அதை செய்யா முடியாதவா என்ன பெத்தவா இவாளுக்கேல���ம் என்ன கல்யாணம் காட்சி வேண்டி இருக்கு இவாளுக்கேலாம் என்ன கல்யாணம் காட்சி வேண்டி இருக்கு ஜஸ்ட் டபுள் earning ஆ ஜஸ்ட் டபுள் earning ஆ அந்த குழந்தைக்காக ஒரு அரைமணி தினமும் செலவிட முடியாதா என்ன அந்த குழந்தைக்காக ஒரு அரைமணி தினமும் செலவிட முடியாதா என்ன நிறைய பெற்றோருக்கு அது படிக்கும் கிளாஸ் கூட தெரியாது. நீங்க அந்த சினிமா பார்த்திருப்பெளே அதுதான் 'சென்னை இல் ஒருநாள்' அது போல எவ்வளவு பேர் இருக்கா நிறைய பெற்றோருக்கு அது படிக்கும் கிளாஸ் கூட தெரியாது. நீங்க அந்த சினிமா பார்த்திருப்பெளே அதுதான் 'சென்னை இல் ஒருநாள்' அது போல எவ்வளவு பேர் இருக்கா இவர்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன இவர்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன பணம் பணம் பணம் தானா\nகுழந்தை எதிலாவது ஜெயித்து வந்தால் பாராட்டக் கூட டைம் இல்லை இவர்களிடம். என்ன பிழைப்பு இது அப்போ எப்போதான் வாழ்வார்கள் இவர்கள் குழந்தைகளுடன் அப்போ எப்போதான் வாழ்வார்கள் இவர்கள் குழந்தைகளுடன் அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியுமா அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியுமா\n\"குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச்சொல் கேளாதோர்\" ; \"அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்\"\nஇதெல்லாம் படித்தால் மட்டும் போறாது அனுபவித்து பார்க்கணும். நம்க்கிருப்பதோ ஒரு வாழ்க்கை அதை நல்லா வாழ்ந்து பார்க்க வேண்டாமா\nகுழந்தைகள் பூ மாதிரி , குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதில்லை .... எதிர்கால இந்தியா நம் கை இல் என்கிற பய பக்தி யுடன் வளர்க்கணும். நம் அம்மா அப்பா எவ்வளவு கஷ்டத்திலும் நம்மை வளர்த்தார்கள் என்று யோசித்து யோசித்து செதுக்கி செதுக்கி வளர்க்கணும். வெறும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கும் உணர்த்தணும். மனித நேயத்தை கற்றுத்தரனும். சக மனிதனை மதிக்க சொல்லித்தரனும். இது எல்லாத்துக்கும் முதலில் நாம் மனதளவில் தயாராகணும் குழந்தை பெறுவதற்கு முன். இவ்வளவு யோசிக்கணுமா என்றால்..... ஆமாம் என்று நான் அழுத்தி சொல்வேன். நாம் என்ன ஆடு மாடா எதுக்குன்னே தெரியாமல் குட்டி போட குழந்தை பெறவும் வளர்க்கவும் ஒரு தகுதி வேண்டும்தான்.\nஆண்கள் , பெண்களை கலாட்டா செய்யும்போது என்ன கேட்பர்டல் முதலில் \" நீ அக்கா தங்கையுடன் பிறக்கலையா\" முதலில் \" நீ அக்கா தங்கையுடன் பிறக்கலையா\"\nஎதனால் அப்படி கேட்பார்கள், வீட்டில் சமவயதுடைய பெண்கள் இருந்தால் அவா கஷ்ட நஷ்டம் இவனுக்கும் தெரியவரும் ; அதனால் அடுத்த பெண்ணை 'கிள்ளு கீரை' போல பேசமாட்டான் என்று தானே இன்றைய கால கட்டத்தில் இதற்கு வழி இல்லை .. நிறைய பேர் ஒரே குழந்தை யுடன் நிறுத்தி விடரோமே இன்றைய கால கட்டத்தில் இதற்கு வழி இல்லை .. நிறைய பேர் ஒரே குழந்தை யுடன் நிறுத்தி விடரோமே எனவே நாம் தான் அவங்களுக்கு தாய்க்கு தாயாய், கூடப்பிறந்த பிறப்புகளாய் , நண்பனாய் இருக்கணும். இதனால் நம் பொறுப்பு அதிகம் ஆகிறது. அந்த நேரத்தில் நாம் பாட்டுக்கு அவங்களை ஆயாவிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டால் அங்கு பார்த்துக்கிறவா ( அவாளை நான் குறை சொல்லலை ) கண்டிப்பாக நம்மைப்போல பரத்துக்க மாட்டா தானே எனவே நாம் தான் அவங்களுக்கு தாய்க்கு தாயாய், கூடப்பிறந்த பிறப்புகளாய் , நண்பனாய் இருக்கணும். இதனால் நம் பொறுப்பு அதிகம் ஆகிறது. அந்த நேரத்தில் நாம் பாட்டுக்கு அவங்களை ஆயாவிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டால் அங்கு பார்த்துக்கிறவா ( அவாளை நான் குறை சொல்லலை ) கண்டிப்பாக நம்மைப்போல பரத்துக்க மாட்டா தானே அவள் பிழைப்புக்காக பல குழந்தைகளை பார்த்துப்பா நம்மைப்போல பாசத்துக்காக இல்லை. எனவே குழந்தைக்கு நல்லது கேட்டது நம்மைப்போல சொல்லித்தரமாட்டா.\nஅப்புறம் அவன் கொஞ்சம் வளர்ந்து விட்டா... வீட்லேயே ஆயா அல்லது பெற்றவர்கள் ஆபீஸ் லேருந்து வரும் வரை அக்கம் பக்கத்துகாரர்கள் அல்லது ஏதாவது கிளாஸ். அப்புறமும் கொஞ்சம் வளர்ந்து விட்டால்.... வீட்லே தனியா இருக்க விடுவது... தானே தன்னை பார்த்துக்கொள்வது என்று ஆரம்பித்து விடுகிறது. அப்போது ஆரம்பிக்கிறது ஆபத்து..... அம்மா அப்பா குறிப்பிட்ட நேரம் கழித்து த்தான் வருவா என்று அந்த குழந்தைக்கு நல்லா தெரியும். எனவே , கேள்வி கேக்க ஆள் இல்லாததால் என்ன வேணா\nகையில் தேவையான பணம், போறாததற்கு டிவி, இன்டர்நெட் , தனிமை போராதா தப்பு செய்ய மனதளவில் 'sick ' ஆகிவிடறாங்க பசங்க மேலும் ஒரு விபரிதமான சொல்வழக்கு இருக்கு நம தமிழ்நாட்டில். தப்பு செய்பவர்களுக்கு உதவ. ... என்ன தெரியுமா அது மனதளவில் 'sick ' ஆகிவிடறாங்க பசங்க மேலும் ஒரு விபரிதமான சொல்வழக்கு இருக்கு நம தமிழ்நாட்டில். தப்பு செய்பவர்களுக்கு உதவ. ... என்ன தெரியுமா அது : ஆம்பிள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்' என்று. அன்ன ஒரு ஐயாயம் : ஆம்பிள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்' என்று. அன்ன ஒரு ஐயாயம் 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா அதனால் தெரிந்தே தப்பு செய்ய ஆரம்பிக்கிரதுகள் குழந்தைகள். எல்லா அப்பா அம்மாவும் \" என் பையன் அப்படி கிடையாது, உலகத்திலேயே சத் புத்திரன் என்று யாராவது இருந்தால் அது அவன் தான்\" என்று கோவிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யும் அளவுக்கு நம்புவா தன் பிள்ளையை/பெண்ணை.\nஅவர்களுக்கே தெரியாது தவறு எங்கே நடந்தது என்று....தவறு நம்மிடம்தான் என்று ஒத்துக்கொள்ள மனம் வராது, பிள்ளயை/பெண்ணை காப்பற்ற முயலுவார்கள் பாவம் ஆனால் அதற்குள் காலம் கடந்து விடும்.... நம குழந்தையால் யாருடைய வாழ்வோ பாழாகிவிடும். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..... நம தப்பான வளர்ப்பின் விளைவை யாரோ அனுபவிப்பர்கள்.\nநீங்கள் கேக்கலாம் எல்லாம் சரி ..... இதற்கு என்ன தீர்வு என்று. ஒரு தீர்வு இல்லாமலா கட்டுரையை ஆரம்பித்தேன் எல்லோரும் வேலைக்கு போங்கோ நான் வேண்டாம் என்று சொலல்லை. ஆனால்.... குழந்தைக்கு ஒரு 5 வயது வரை அதனுடன் இருந்து முதலில் உங்கள் கடமையை ...தாய் என்கிற கடமையை நிறைவேற்றுங்கள் பிறகு கணவனுக்கு மனைவியாக சம்பாதிப்பதில் தோள் கொடுங்கள்.யார் வேண்டாம் என்கிறார்கள். அலல்து \" ஏர் பிடித்தவன் பாவம் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கிய சாலி \" என்பதற்கு இணங்க இருப்பதைக்கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்துங்கோ.\nபணம் எவ்வளவு வந்தாலும் போறாது போதும் என்கிறமனமே பொன் செய்யும் மருந்து என்பதை மறவாதிர்கள்.\nகடைசியாக ஒன்று... மேலே திடிரென்று ஒன்று சொன்னேனே ... நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று இப்போ அதுக்கு வருகிறேன். தனியாக டிவி, நெட் அல்லது போடிங் ஸ்கூல் என்று காலம் கழித்த குழந்தைகள் பாசத்துக்கு பதிலாக உங்கள் செக் களையே பார்த்து வளர்ந்த வர்கள் ..............பெரியவர்கள் ஆனதும் ...............உங்களையும் அதே செக் வழியாக பார்த்துக்கொள்ளும் நிலைமை வரும்......... என்ன புரியலையா நீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் ���ல்லத்தில் போட்டுடுவா............ அப்பமட்டும் நீங்க என் 'குய்யோ முறையோ' என்று கத்ரிங்க நீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் இல்லத்தில் போட்டுடுவா............ அப்பமட்டும் நீங்க என் 'குய்யோ முறையோ' என்று கத்ரிங்க நீங்க அவங்களுக்கு செய்ததைத்தானே அவா உங்களுக்கு செய்கிரா நீங்க அவங்களுக்கு செய்ததைத்தானே அவா உங்களுக்கு செய்கிரா அன்று உங்களுக்கு பணம் முக்கியமானதாக இருந்ததே அதே இன்று அவனுக்கு இருக்கும் போது என்ன அவ்வளவு கஷ்டம் , சுய பச்சாதாபம் அன்று உங்களுக்கு பணம் முக்கியமானதாக இருந்ததே அதே இன்று அவனுக்கு இருக்கும் போது என்ன அவ்வளவு கஷ்டம் , சுய பச்சாதாபம்\nஎதுவுமே தெரியாத பச்சை மண்ணை கொண்டு போர்டிங்க்ல் விடுவது எவ்வளவு பாவம் எல்லாம் தெரிந்த முதியவர்களை கொண்டு விடும் போதே எவ்வளவு சுய பச்சா தாபம் வருகிறது நமக்கு எல்லாம் தெரிந்த முதியவர்களை கொண்டு விடும் போதே எவ்வளவு சுய பச்சா தாபம் வருகிறது நமக்கு அந்த சின்ன மனசுகள் என்ன பாடுபடும் என்பது ஏன் புரியாம போகிறது என்பது ஆச்சர்யம் தான்.\nஉங்களுக்கு ஒரு நியதி அவனுக்கு ஒன்றா என்றுமே நாம் விதைத்ததைத்தான் அறுவடை செய்ய இயலும் என்பதை மறக்கக் கூடாது. எனவே குழந்தைகளை சிரத்தையாக வளருங்கள் , எதிர்கால இந்தியா நம கையில் என்று நினைத்து வளருங்கள்.\nசொல்லத் தோன்றியதை எல்லாம் சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன் .........வேறு பாயிண்டுகள் நினைவுக்கு வந்தால் மீண்டும் எழுதுகிறேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@MADHUMITHA wrote: அருமை அம்மா ... என் வீட்டில் அப்பா திருப்பூர் ல இருக்காரு அம்மா நானும் அம்மா மட்டும் தான் இருப்போம்.... அம்மா முடுஞ்ச அளவு என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுவாங்க அம்மா... நாடகம் பார்த்தாலும் என்ன தனிய உக்கார விட மாட்டாங்க கூப்பிடு பக்கத்தில் உட்கார வைத்து நான் என்ன பண்றேன்னு பார்பாங்க அம்மா... நான் யார் யார் கூட பேசுறேன் .. என் friend யார் யார்னு தெரிஞ்சு வச்சுபாங்க .\nசின்ன வயசுல இருந்து ஸ்கூல் க்கு போய்டு வந்தததும் என்ன நடந்ததது கேட்பாங்க அம்மா...நானும் எல்லா விசயமும் சொல்லிடுவேன்.. சில சமயம் நான் தப்பு பண்ணிருந்த அப்போதைக்கு பயந்துட்டு சொல்லலனாலும் மறுநாள் சொல்லிடுவேன் ... இந்த பழக்கம் இன்னும் எங்க வீட்டில் உள்ளது\nரொம்ப சரி மது, எனக்கும் சின்ன வயதிலிருந்து இந்த பழக்கம் உண்டு. கல்யாணம் ஆன பின்னும் கூட ஊரிலிருந்து வந்ததும் அம்மாவிடம் எல்லாம் சொல்லலை என்றால் என் தலை வெடித்துவிடும்\nஎங்க கிருஷ்ண அப்பா, கிருஷ்ணா எல்லோரிடமும் இன்னும் ஆபீஸ் கதை கேட்பேன் வீட்டில் நடந்தவைகளை சொல்வேன். இப்போ ஆர்த்திக்கும் ட்ரைனிங் போய்க்கொண்டிருக்கு இது தான் ரொம்ப நல்லது, நாம் கண்டிப்பாக தவறான பாதை இல் செல்ல மாட்டோம். நம் குடும்பத்தாருக்கும் நமக்கும் நல்ல பாசப்பிணைப்பு இருக்கும் என்பது என் நம்பிக்கை\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎல்லோரும் வேலைக்கு போங்கோ நான் வேண்டாம் என்று சொலல்லை. ஆனால்.... குழந்தைக்கு ஒரு 5 வயது வரை அதனுடன் இருந்து முதலில் உங்கள் கடமையை ...தாய் என்கிற கடமையை நிறைவேற்றுங்கள் பிறகு கணவனுக்கு மனைவியாக சம்பாதிப்பதில் தோள் கொடுங்கள்.யார் வேண்டாம் என்கிறார்கள். அலல்து \" ஏர் பிடித்தவன் பாவம் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கிய சாலி \" என்பதற்கு இணங்க இருப்பதைக்கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்துங்கோ.\nஇதைச் சொன்னால் எங்கே கேட்கிறார்கள் நான் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டேன். வேலைக்குப் போகாமலிருப்பதை கௌரவக் குறைச்சலாகக் கருதுகிறார்களே தவிர, ஒரு தாயின் அரவணைப்பு ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர மறுக்கிறார்கள்.\nஅருமையான கட்டுரை. நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள்\nநீங்கள் சொல்வது ரொம்ப சரி ஒரு தாய் இன் அரவணைப்பு குழந்தைக்கு ரொம்ப முக்கியம் , அதுவும் இந்த காலத்தில் தாத்தா பட்டி அத்தை மாமா எல்லோரும் தூரத்தில் இருக்காளே, இதில் பெற்றவளும் அருகில் இல்லாட்டா...............பெண்கள் கொஞ்சம் யோசிக்கணும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@MADHUMITHA wrote: அருமை அம்மா ... என் வீட்டில் அப்பா திருப்பூர் ல இருக்காரு அம்மா நானும் அம்மா மட்டும் தான் இருப்போம்.... அம்மா முடுஞ்ச அளவு என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுவாங்க அம்மா... நாடகம் பார்த்தாலும் என்ன தனிய உக்கார விட ���ாட்டாங்க கூப்பிடு பக்கத்தில் உட்கார வைத்து நான் என்ன பண்றேன்னு பார்பாங்க அம்மா... நான் யார் யார் கூட பேசுறேன் .. என் friend யார் யார்னு தெரிஞ்சு வச்சுபாங்க .\nசின்ன வயசுல இருந்து ஸ்கூல் க்கு போய்டு வந்தததும் என்ன நடந்ததது கேட்பாங்க அம்மா...நானும் எல்லா விசயமும் சொல்லிடுவேன்.. சில சமயம் நான் தப்பு பண்ணிருந்த அப்போதைக்கு பயந்துட்டு சொல்லலனாலும் மறுநாள் சொல்லிடுவேன் ... இந்த பழக்கம் இன்னும் எங்க வீட்டில் உள்ளது\nரொம்ப சரி மது, எனக்கும் சின்ன வயதிலிருந்து இந்த பழக்கம் உண்டு. கல்யாணம் ஆன பின்னும் கூட ஊரிலிருந்து வந்ததும் அம்மாவிடம் எல்லாம் சொல்லலை என்றால் என் தலை வெடித்துவிடும்\nஎங்க கிருஷ்ண அப்பா, கிருஷ்ணா எல்லோரிடமும் இன்னும் ஆபீஸ் கதை கேட்பேன் வீட்டில் நடந்தவைகளை சொல்வேன். இப்போ ஆர்த்திக்கும் ட்ரைனிங் போய்க்கொண்டிருக்கு இது தான் ரொம்ப நல்லது, நாம் கண்டிப்பாக தவறான பாதை இல் செல்ல மாட்டோம். நம் குடும்பத்தாருக்கும் நமக்கும் நல்ல பாசப்பிணைப்பு இருக்கும் என்பது என் நம்பிக்கை\nநல்ல கட்டுரை - சிந்தித்து செயல்பட்டால் நன்மையே அனைவருக்கும்.\nரொம்ப ரொம்ப பயனுள்ள கட்டுரை கிருஷ். 14000 க்கும் வாழ்த்துகள்\nஇதே போல நிறைய \"அட்வைஸ் \" கட்டுரைகளை படித்திருக்கிறேன் ஆனால் படிக்கும் போதே எழுதுபவரின் அக்கறையையும் இதில் தான் உணர்ந்தேன் ..... நல்லபதிவு வாழ்த்துக்கள் கிருஷ்ணம்மா \nஎங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :\n1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்\n4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்\n8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்\n13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்\n20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.\nமிகவும் உண்மையான வார்த்தை மா.....\nஆம்பிள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்' என்று. அன்ன ஒரு ஐயாயம் 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா அதனால் தெரிந்தே தப்பு செய்ய ஆரம்பிக்கிரதுகள் குழந்தைகள்\nமிகவும் அருமையான இன்றைய சமூதாயத்திற்கு ஏற்ற கட்டுரை மா.....\nபயனு��்ள கட்டுரைமா பகிர்வுக்கு நன்றி\n@ராஜா wrote: பயனுள்ளகட்டுரை ,\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@யினியவன் wrote: நல்ல கட்டுரை - சிந்தித்து செயல்பட்டால் நன்மையே அனைவருக்கும்.\nஎஸ்...எஸ்...எஸ்.... இனியவன் ஊர் கூடித்தானே தேர் இழுக்கணும் \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@Aathira wrote: ரொம்ப ரொம்ப பயனுள்ள கட்டுரை கிருஷ். 14000 க்கும் வாழ்த்துகள்\n உங்களுக்கு பிடித்ததா ஆதிரா அப்போ மோதிரக் கையால குட்டு படுட்டேன்னு நான் சொல்ல்லிக்கலாமா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@கே. பாலா wrote: இதே போல நிறைய \"அட்வைஸ் \" கட்டுரைகளை படித்திருக்கிறேன் ஆனால் படிக்கும் போதே எழுதுபவரின் அக்கறையையும் இதில் தான் உணர்ந்தேன் ..... நல்லபதிவு வாழ்த்துக்கள் கிருஷ்ணம்மா \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :\n1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்\n4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்\n8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்\n13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்\n20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.\nமிகவும் உண்மையான வார்த்தை மா.....\nஆம்பிள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்' என்று. அன்ன ஒரு ஐயாயம் 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா அதனால் தெரிந்தே தப்பு செய்ய ஆரம்பிக்கிரதுகள் குழந்தைகள்\nமிகவும் அருமையான இன்றைய சமூதாயத்திற்கு ஏற்ற கட்டுரை மா.....\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@ஜாஹீதாபானு wrote: பயனுள்ள கட்டுரைமா பகிர்வுக்கு நன்றி\nதேங்க்ஸ் பானு 1 வாரம் கழித்து வந்தாலும் கட கடன்னு எல்லாம் படிச்சுட்டிங்களா \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிட��்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40504222", "date_download": "2019-04-23T18:19:36Z", "digest": "sha1:7XFMVOQWN2TXN5UDYLGHNU5OLQ6WBX2G", "length": 35731, "nlines": 760, "source_domain": "old.thinnai.com", "title": "மெல்லக் கொல்லும் விஷங்கள் … | திண்ணை", "raw_content": "\nமெல்லக் கொல்லும் விஷங்கள் …\nமெல்லக் கொல்லும் விஷங்கள் …\nகுடிக்கத் தண்ணீரில்லாத நமது நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து எழுப்பப்படும் தொழிற்சாலைகள். பணம் பார்ப்பதே லட்சியம் என்று ஆலாய்ப்பறக்கும் கனவுத் தொழிற்சாலையின் உருப்படியில்லாப் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படும் மூலப்பொருட்களான நடிகர், நடிகையரை வைத்துத் தயாரிக்கப்படும் விளம்பரங்கள். கண்மூடித்தனமான மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் இளையர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து எதை முன்னிருத்துகிறார்கள் \nநம் உடலுக்கு கெடுதலன்றி வேறு எதுவும் அளிக்கமுடியாத, விதவிதமான அளவுகளில் வரும் மேற்கத்திய குளிர்பானங்களை\nஇளநீர், கோடையின் கொடுமையைத் தணிக்க இயற்கை நமக்கு அளித்த உலகின் மிகச்சிறந்த குளிர்பானம். பனைமர நுங்கு, பதனீர், வெள்ளரிக்காய், தர்பூசணி என நமக்கு இயற்கை அளித்த கொடை ஏராளம் ஆனால், அன்புகூட செயற்கையாகிவிட்ட தற்காலத்தில், இயற்கையை இயற்கை எய்த வைத்துவிட்டு, செயற்கையான பல விஷயங்களை நோக்கி நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். செயற்கைக்கோள், செயற்கைப் பட்டு, செயற்கை முடி, செயற்கைப் பூக்கள் என வாழ்வில் பல செயற்கையாகிவிட்டன. ஆக, செயற்கையான விஷயங்கள் நமக்குப் புதிதில்லை. ஆனால், செயற்கை குளிர்பானங்களை அவ்வாறு எடுத்துக்கொள்ளமுடியாது. ஏனென்றால் இது உடம்பு மற்றும் உயிர்\nசம்பந்தப்பட்டது. செயற்கைக் குளிர்பானங்களுக்கும், உயிருக்கும் ���ன்ன தொடர்பு \nhttp://www.mercola.com/2004/jun/26/soda_diabetes.htm என்ற தளத்திற்கு சென்று பாருங்கள். இந்த வலைதளத்தில் உள்ள சில தகவல்கள் உங்களை அதிர்ச்சியடைய செய்யும் சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு ஈமெயில் வந்தது. உங்களில் சில பேருக்குகூட வந்திருக்கும். டெல்லியில் ஒரு மாணவன் ஒரு போட்டிக்காக தொடர்ந்து ஒருவகை குளிர்பானத்தை அருந்திவிட்டு, முடிவில் இறந்தேபோனான் என்று சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு ஈமெயில் வந்தது. உங்களில் சில பேருக்குகூட வந்திருக்கும். டெல்லியில் ஒரு மாணவன் ஒரு போட்டிக்காக தொடர்ந்து ஒருவகை குளிர்பானத்தை அருந்திவிட்டு, முடிவில் இறந்தேபோனான் என்று அது உண்மையா பொய்யா நமக்குத் தெரியாது. ஆனால் மெதுவாக உயிரை எடுக்கும் அளவுக்கு அதில் சமாச்சாரம் உண்டு என்பது உண்மைதான். அதனால்தானோ என்னவோ சில மாநிலங்களில் சிலவகை குளிர்பானங்களை பூச்சிமருந்தாக விவசாயிகள் வெற்றிகரமாக பயன்படுத்திவருகின்றனர் அது உண்மையா பொய்யா நமக்குத் தெரியாது. ஆனால் மெதுவாக உயிரை எடுக்கும் அளவுக்கு அதில் சமாச்சாரம் உண்டு என்பது உண்மைதான். அதனால்தானோ என்னவோ சில மாநிலங்களில் சிலவகை குளிர்பானங்களை பூச்சிமருந்தாக விவசாயிகள் வெற்றிகரமாக பயன்படுத்திவருகின்றனர் இதுபற்றியும் மேலும் இந்த குளிர்பானங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கும் விபரங்கள் அறிய: http://www.indiaresource.org என்ற வலைதளத்தைப் பாருங்கள்.\nசிலமாதங்களுக்கு முன், இந்த வகை குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்பட்ட( ) அளவுக்கு மேல் பூச்சிமருந்து கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் குளிர்பான அழிப்பு, எதிர்ப்பு, கழுதைக்கு குளிர்பானம் புகட்டுதல், சாக்கடையில் வீசுதல் போன்ற போராட்டங்கள் நடந்தன. கொஞ்ச நாட்களில் அவை அனைத்தும் காணாமல் போய்விட்டன. மக்கள் வழக்கம்போல் அடுத்த பரபரப்புக்குத் தாவி விட்டனர். எந்த பரபரப்பும் பத்திரிகைகளின் உதவியால் சில நாட்கள்தான் தாக்குப் பிடிக்கின்றன. பிழைப்பு நடத்த அவர்களுக்கும் புதுப்புது\nஇந்த மாதிரி விஷ(ய)ங்களை உலகத்திற்கு ‘அர்ப்பணிப்பு ‘ செய்த அமெரிக்காவோ இப்போது, குளிர்பானங்களை பள்ளிகளில் விற்கக் கூடாது என்று மாநிலத்திற்கு மாநிலம் சட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. காரணம், பள்ளி மாணவ மாணவியர் அதிக அளவு குளிர்பானங்களைக் க���டித்துவிட்டு பருமனாகிவிட்டனராம். சமீபத்தில் மார்கன் ஸ்பர்லாக் (Morgan Spurlock) என்பவர் எடுத்த Supersize Me என்ற ஒரு விவரண படம் ஒரு பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தியது. அப்படத்திற்குப் பிறகு McDonalds உணவு நிறுவனம் Supersize (பெரிய பெரிய அளவுகளில் உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்குவது. இது நம் உடலுக்குத் தேவைப்படும் அளவை விட பல மடங்கு அதிகமாக calories கொண்டது)என்ற முறையையே கைவிட்டுவிட்டது. அவர்களுக்கு உள்ள அரசியல் மற்றும் பண பலம் காரணமாக எதிர் நடவடிக்கை எதுவும் சாத்தியப்படவில்லை. இருந்தாலும், McDonalds – க்கு எதிராக பலர் வழக்குப் போடுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவிற்கு எல்லா விஷயத்திலும் பட்டால்தான் புத்தி வருகிறது\nஉள்ளூர் நெருக்கடி மற்றும் உலகமயமாக்கல் காரணமாக இந்த குளிர்பான நிறுவனங்கள் இந்தியா போன்ற ஏமாளி நாடுகள் பக்கம் வருகின்றன. பழய சாதத்தை அழகாக பொட்டலம் போட்டு அதில் அமெரிக்க கொடி மற்றும் ‘Made in the USA ‘ என்று பொறித்தால், போட்டி போட்டுக்கொண்டு பெருமையுடன் வாங்கும் நமது இந்தியர்கள்தான் அவர்களின் இலக்கு.\nஇந்நிலையில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. கேரளாவில் உள்ள பளாச்சிமடா என்ற கிராம பஞ்சாயத்து, ஒரு மிகப்பெரிய குளிர்பான நிறுவனத்துக்கு உரிமம் புதுப்பிக்க மறுத்துவிட்டது அதற்க்குக் காரணம், அளவுக்கு மீறி அந்த நிறுவனம் அந்த கிராமப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சியதுதான். என்ன ஒரு கொடுமை, நீரை உறிஞ்சி விஷம் தயாரிக்கிறார்கள் அதற்க்குக் காரணம், அளவுக்கு மீறி அந்த நிறுவனம் அந்த கிராமப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சியதுதான். என்ன ஒரு கொடுமை, நீரை உறிஞ்சி விஷம் தயாரிக்கிறார்கள் ஆனால். அந்த நிறுவனமோ தன் பணபலத்தாலோ வேறு எதுவாலோ தமக்கு சாதகமான தீர்ப்பைப் பெற முயற்சி செய்துகொண்டிருக்கிறது. அதே சமயத்தில் தமிழக சிவகங்கை போன்ற இடங்களில் மேலும் தனது தொழிற்சாலைகளைக் கட்ட திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது ஆனால். அந்த நிறுவனமோ தன் பணபலத்தாலோ வேறு எதுவாலோ தமக்கு சாதகமான தீர்ப்பைப் பெற முயற்சி செய்துகொண்டிருக்கிறது. அதே சமயத்தில் தமிழக சிவகங்கை போன்ற இடங்களில் மேலும் தனது தொழிற்சாலைகளைக் கட்ட திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது மேலும் சகாய விலையில் சாகும் மருந்து அளிக்கும் ��ிட்டமோ என்னவோ\nகண்மூடித்தனமாக மேலை நாட்டு உணவு மற்றும் குளிர்பான வகைகளை வாங்கும் நாம், சற்று சிந்திப்போம். வருங்கால சந்ததியினர் வளமான வாழ்வு வாழ முடிந்தவரை இயற்கை\nமழலைச்சொல் கேளாதவர் ( அறிவியல் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது)\nஅனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1\n21 ஆம் நூற்றாண்டு மரபணுவியலும் 18 ஆம் நூற்றாண்டு இனக்கட்டுமானங்களும்\nநெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்\nகடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்\nஅறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம் (9)\nமெல்லக் கொல்லும் விஷங்கள் …\nகீதாஞ்சலி (19) பேராசைப் பிடியிலிருந்து விடுவிப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ) ஆங்கில மூலம்: கரோலின்ரைட்\n – அறியா விஷயம் ஆயிரம் புரியும்\nதூங்கலாமா தம்பி தூங்கலாமா… பேருந்தில்\nபிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும்\nடென்மார்க்கின் தனிப்பெரும் இலக்கியவாதி கிாிஸ்ாியன் அண்டர்சன்\nவாரம் ஒரு குறுங்கதை – ஈசல்கள்\nPrevious:ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்\nமழலைச்சொல் கேளாதவர் ( அறிவியல் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது)\nஅனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1\n21 ஆம் நூற்றாண்டு மரபணுவியலும் 18 ஆம் நூற்றாண்டு இனக்கட்டுமானங்களும்\nநெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்\nகடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்\nஅறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம் (9)\nமெல்லக் கொல்லும் விஷங்கள் …\nகீதாஞ்சலி (19) பேராசைப் பிடியிலிருந்து விடுவிப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ) ஆங்கில மூலம்: கரோலின்ரைட்\n �� அறியா விஷயம் ஆயிரம் புரியும்\nதூங்கலாமா தம்பி தூங்கலாமா… பேருந்தில்\nபிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும்\nடென்மார்க்கின் தனிப்பெரும் இலக்கியவாதி கிாிஸ்ாியன் அண்டர்சன்\nவாரம் ஒரு குறுங்கதை – ஈசல்கள்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://sribhagavathiedu.blogspot.com/2012/09/blog-post_25.html", "date_download": "2019-04-23T17:56:13Z", "digest": "sha1:BCT7JOQ5M6HA7DPA33QPVEQOHULVL7I4", "length": 14715, "nlines": 120, "source_domain": "sribhagavathiedu.blogspot.com", "title": "ஆசிரியருக்கான அரிய குறள் ஒழுக்கம் ஒரு நூறு : Rules For Good Teacher - 3 - Sri Bhagavathi Edu", "raw_content": "\nமுயற்சிகள் தவறலாம்.. முயற்சிக்கத் தவறலாமா..\nHome » Rules , Teacher , ஒழுக்கம் , குறள் , நல்லாசிரியர் , புதிய குறள் , புதுக் குறள் , விதிகள் » ஆசிரியருக்கான அரிய குறள் ஒழுக்கம் ஒரு நூறு : Rules For Good Teacher - 3\nஆசிரியருக்கான அரிய குறள் ஒழுக்கம் ஒரு நூறு : Rules For Good Teacher - 3\n21.அறிவே இறையென்பார் அவ்வழிச்சீர் கூட்டும்\nபொருள்: அறிவே இறைவனென்று சொல்லுவார். அவ்வழியில் அறிவுச் சீரைக் கூட்டும் இறைவனே ஆசிரியன் என்று அறிக.\n22.அன்புச்சீர் கூட்டி அறிவுப்பால் ஊட்டலால்\nபொருள்: அன்பின் சிறப்பைக் கூட்டி, அறிவாகிய பாலூட்டும் தாயை ஒத்தவன் ஆசிரியன் என்று அறிக.\n23.ஒப்பின்றி மாண்பாய் உவந்துநெறி சேர்ப்பிக்கும்\nபொருள்: ஒப்பின்றி மாட்சிமையுடன் மகிழந்து, நன்னெறி சேர்த்து வைக்கும் அப்பனை ஒத்தவன் ஆசியன் அறிக.\n24.பொறிவழி செல்லாப் புலன்னெறி காக்கும்\nபொருள்: ஐம்பொறிகளில் செல்லாமல் புலன்களை ஒழுக்கத்தில் காக்கும் நெறியாளனாம் அறிஞனே ஆசிரியன் அறிக.\n25.சால்பாலே சால்புணர்ந்து சால்பெனும் சால்பளிக்கும்\nபொருள்:சான்றாண்மைப் பண்பாலே, சான்றாண்மையை உணர்ந்து, சான்றாண்மை என்னும் சிறப்பினை அளிக்கும் சான்றோனெ ஆசிரியன் அறிக.\n26.எவ்வுயிர்க்கும் அன்புசெய்து எல்லார்க்கும் கல்விஈயும்\nபொருள்: எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டி, எல்லோர்க்கும் கல்விக்கொடை ஈயும் சிறப்பியல்பு உள்ள அந்தணனே ஆசிரியன் ஆவான்.\n27.முன்னிச்சீர் காத்து முறைதரும் செவ்விய\nபொருள்: வருவது முன்னதாக அறிந்து, மக்களின் சிறப்பைக் காத்து, அறம் நிலைக்கச் செய்யும் மன்னவனே ஆசான்; இஃது அறிக.\n28.சரக்கைச் சிறப்பாக்கி தக்கார்க்(கு) எளிதாய்த்\nதரவீய் வணிகன் ஆசான் அறி.\nபொருள்: விற்பனைப் பொருளைச் சிறப்புடையது ஆக்கி, உரியவர்க்கு எளிதாகத் தந்துதவும் வணிகனும் ஆசிரியன் அறிக.\n29.உள்ளநோய் போக்கி உடனிருந்து காத்தளிக்க\nபெருள்: உள்ள நோயைப் போக்கி, அருகிருந்து பாதுகாப்பளிக்க எண்ணும் மருத்துவன் போன்றவன் ஆசிரியன்.\n30.சிதறிக் கிடைபொருளைச் சேர்த்துபொருள் ஆக்க\nபொருள்: சிதறுற்றுக் கிடந்த பொருளைச் சேர்த்து நன்பொருளாக உருவாக்க உதவும் தச்சனைப் போன்றவன் ஆசிரியன் என்று உணர்க. (தொடரும்..)\nநல்லாசிரியர் பேரா. பூவை. சு.செயராமன்.\nதமிழ்த்துறைப் பேராசிரியர், மீனாட்சி இராமசாமி (மெரிட்டு) கல்வியியல் கல்லூரி, தத்தனூர்.\nLabels: Rules, Teacher, ஒழுக்கம், குறள், நல்லாசிரியர், புதிய குறள், புதுக் குறள், விதிகள்\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nபெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்\nவிழியில்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்\nஇறந்த பின்னும் இந்த உலகைக் காண்போம்\n (1) Will Durant (1) William Allin (1) William Butler Yeats (1) doordarshan (1) maths (1) அந்தோனிசாமி (1) ஆங்கிலம் (1) ஆசிரியர் (1) கர்ம வீரர் (1) கவிதை (1) கவிமணி (1) காமராசர் (1) காமராஜ் (1) சந்திர போஸ் (1) சிந்தனைகள் (1) சுபாஷ் (1) தமிழ் (1) துணிவு (1) தேசிக (1) தேர்வு (1) நல்வாழ்த்துக்கள் (1) நேதாஜி (1) பேராசிரியர் (1) பைபிள் (1) போஸ் (1) விநாயகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T6/tm/kuraiirantha_paththu", "date_download": "2019-04-23T17:53:16Z", "digest": "sha1:QX34FZLKWB2DPJHKRAKWAHW6PQVGJ7WZ", "length": 9276, "nlines": 103, "source_domain": "thiruarutpa.org", "title": "குறைஇரந்த பத்து / kuṟaiiranta pattu - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nseḻuñsuṭar mālai ஜீவசாட்சி மாலை\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. சீர்பூத்த அருட்கடலே கரும்பே தேனே\nசெம்பாகே எனதுகுலத் தெய்வ மேநல்\nகூர்பூத்த வேல்மலர்க்கை அரசே சாந்த\nகுணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானப்\nபேர்பூத்த நின்புகழைக் கருதி ஏழை\nபிழைக்கஅருள் செய்வாயோ பிழையை நோக்கிப்\nபார்பூத்த பவத்தில்உற விடில்என் செய்கேன்\nபாவியேன் அந்தோவன் பயம்தீ ரேனே.\n2. தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளும்\nதியங்கிஅழு தேங்கும்இந்தச் சேய்க்கு நீகண்\nபாராத செயல்என்னே எந்தாய் எந்தாய்\nபாவிஎன விட்டனையோ பன்னா ளாக\nஏராய அ��ுள்தருவாய் என்றே ஏமாந்\nதிருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன்\nசீராருந் தணிகைவரை அமுதே ஆதி\nதெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே.\n3. தெளிக்குமறைப் பொருளேஎன் அன்பே என்றன்\nசெல்வமே திருத்தணிகைத் தேவே அன்பர்\nகளிக்கும்மறைக் கருத்தேமெய்ஞ் ஞான நீதிக்\nகடவுளே நின்அருளைக் காணேன் இன்னும்\nசுளிக்கும்மிடித் துயரும்யமன் கயிறும் ஈனத்\nதொடர்பும்மலத் தடர்பும்மனச் சோர்வும் அந்தோ\nஅளிக்கும்எனை என்செயுமோ அறியேன் நின்றன்\nஅடித்துணையே உறுதுணைமற் றன்றி உண்டோ.\n4. உண்டாய உலகுயிர்கள் தம்மைக் காக்க\nஒளித்திருந்தவ் வுயிர்வினைகள் ஒருங்கே நாளும்\nகண்டாயே இவ்வேழை கலங்கும் தன்மை\nகாணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய்\nதண்டாத நின்அருட்குத் தகுமோ விட்டால்\nதருமமோ தணிகைவரைத் தலத்தின் வாழ்வே\nவிண்டாதி தேவர்தொழும் முதலே முத்தி\nவித்தேசொற் பதம்கடந்த வேற்கை யானே.\n5. கையாத அன்புடையார் அங்கை மேவும்\nகனியேஎன் உயிரேஎன் கண்ணே என்றும்\nபொய்யாத பூரணமே தணிகை ஞானப்\nபொருளேநின் பொன்அருள்இப் போதியான் பெற்றால்\nஉய்யாத குறைஉண்டோ துயர்சொல் லாமல்\nஓடுமே யமன்பாசம் ஓய்ந்து போம்என்\nஐயாநின் அடியரொடு வாழ்கு வேன்இங்\nகார்உனைஅல் லால்எனக்கின் றருள்செய் வாயே.\n6. வாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும்\nவழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா\nநோய்க்கும்உறு துயர்க்கும்இலக் கானேன் மாழ்கி\nநொந்தேன்நின் அருள்காணேன் நுவலும் பாசத்\nதேய்க்கும்அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன்\nஎன்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே\nது‘ய்க்குமர குருவேதென் தணிகை மேவும்\nசோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே.\n7. ஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி\nஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்\nகேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர்\nகிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில்\nநாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ\nநாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ\nதோளாஓர் மணியேதென் தணிகை மேவும்\nசுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே.\n8. வாழ்வேநற் பொருளேநல் மருந்தே ஞான\nவாரிதியே தணிகைமலை வள்ள லேயான்\nபாழ்வேலை எனுங்கொடிய துயருள் மாழ்கிப்\nபதைத்தையா முறையோநின் பதத்துக் கென்றே\nதாழ்வேன்ஈ தறிந்திலையே நாயேன் மட்டும்\nதயவிலையோ நான்பாவி தானோ பார்க்குள்\nஆழ்வேன்என் றயல்விட்டால் நீதி யேயோ\nஅச்சோஇங் கென்செய்க���ன் அண்ணால் அண்ணால்.\n9. அண்ணாவே நின்அடியை அன்றி வேறோர்\nஆதரவிங் கறியேன்நெஞ் சழிந்து துன்பால்\nபுண்ணாவேன் தன்னைஇன்னும் வஞ்சர் பாற்போய்ப்\nபுலந்துமுக வாட்டம்உடன் புலம்பி நிற்கப்\nபண்ணாதே யாவன்இவன் பாவிக் குள்ளும்\nபடுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள\nஎண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய்\nஇசைக்கரிய தணிகையில்வீற் றிருக்கும் கோவே.\n10. கோவேநல் தணிகைவரை அமர்ந்த ஞான\nகுலமணியே குகனேசற் குருவே யார்க்கும்\nதேவேஎன் விண்ணப்பம் ஒன்று கேண்மோ\nசிந்தைதனில் நினைக்கஅருள் செய்வாய் நாளும்\nபூவேயும் அயன்திருமால் புலவர் முற்றும்\nபோற்றும்எழில் புரந்தரன்எப் புவியும் ஓங்கச்\nசேவேறும் பெருமான்இங் கிவர்கள் வாழ்த்தல்\nசெய்துவக்கும் நின்இரண்டு திருத்தாள் சீரே.\nகுறைஇரந்த பத்து // குறைஇரந்த பத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/775/", "date_download": "2019-04-23T18:48:14Z", "digest": "sha1:WVQEKT3G463N4R7KJSWAHZ3XWJR6IWJQ", "length": 30240, "nlines": 145, "source_domain": "www.pagetamil.com", "title": "மாபியாக்களின் பிடியில் நெல்லியடி பொதுச்சந்தை! விவசாயிகள், மக்கள் திண்டாட்டம் | Tamil Page", "raw_content": "\nமாபியாக்களின் பிடியில் நெல்லியடி பொதுச்சந்தை\nவிவசாயம்தான் இந்த தேசத்தின் அடிப்படை. தேசத்தின்முதுகெலும்பாக இருப்பவர்கள் விவசாயிகள் என பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளும் சொல்கின்றன. என்றாலும் எந்த அரசும் விவசாயிகளை வாழ வைப்பதில்லை. நவீன பொருளாதாரக்கொள்கை, நிர்வாக செயற்பாடுகள் விவசாயிகளையும் விவசாயத்தையும் பிரித்து, இணையவே முடியாத பிளவை உண்டு பண்ணுபவைகளாக உள்ளன.\nஇது மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி. இடதுசாரிய சிந்தனை மரபில் வளர்ந்த மைத்திரி பொலன்னறுவயில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இன்றும், வீட்டு தோட்டம் வைத்திருப்பதாக கூறுகிறார்.\nஅவர் சுகாதார அமைச்சராக இருந்த சமயத்தில், தனது வீட்டுத்தோட்டத்தில் விளைந்த மரவள்ளியுடன் ஒரு போஸ் கொடுத்திருந்தார். இன்றும் கூகிளில் மைத்திரியை தேடுபவர்கள் அந்த படத்தை காணலாம்.\nநன்றாக விளைந்த மரவள்ளி அது. ஒரு வீட்டின் தேவைக்கு மிதமிஞ்சியது. தொழிற்முறை விவசாயியோ, வீட்டுத்தோட்டம் செய்பவரோ நிச்சயம் அதை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்தே தீர வேண்டும். மைத்திரி அப்படி செய்திருக்கமாட்டார். அப்படி செய்திருப்பார் என வைத்தாலும், நல்லவ��ளையாக அவர் பொலன்னறுவயில் இருந்துவிட்டார்.\nபத்திற்கு ஒன்று கழிவு, தராசு வெட்டல் முறைக்கு எதிராக உயரதிகாரிகளிற்கு கடிதம் ஒன்று தயார் செய்தபோது, நெல்லியடியை சுற்றியுள்ள பல விவசாய அமைப்புக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. விவசாயிகளிற்கு தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வின்மைதான் இந்த சிக்கலிற்கு காரணம் என்கிறார்கள்.\nஅவர் நெல்லியடியில் இருந்திருந்தால், அன்றுடன் விவசாயத்தை மூட்டை கட்டி வைத்திருப்பார். விவசாயிகள் நமது கண்கள் என இன்று பேசுவதைபோல பேசிக்கொண்டிருக்க மாட்டார். “பேசாமல் பிள்ளை குட்டிகளையாவது உருப்பட வையுங்கள்“ என்றுதான் விவசாயிகளிற்கு அறிவுரை சொல்லியிருப்பார்.\nஅப்படியொரு பகல்கொள்ளை நெல்லியடி பொதுச்சந்தையில் நடக்கிறதென குமுறுகிறார்கள் விவசாயிகள். பிரதேசசபை நிர்வாகம், சந்தை குத்தகைகாரர்கள், உள் வியாபாரிகள் என சந்தை வர்த்தகத்துடன் தொடர்புபட்ட அத்தனை தரப்பினாலும் உறிஞ்சப்பட்டுக் கொண்டிருக்கிறது விவசாயிகளின் உழைப்பு. சந்தை நிர்வாகத்தை வழிப்படுத்த வேண்டிய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்த பகல்கொள்ளையை வேடிக்கை பார்ப்பவர்களாக இருப்பதுதான் விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nநெல்லியடி பொதுச்சந்தைக்கு தமது உற்பத்திகளை கொண்டு வருபவர்கள், தமது உற்பத்திக்கான நியாயமான விலையை பெற்றுக்கொள்ள முடியாது. இது மட்டும்தான் பிரச்சனையா என்றால்… இல்லை. நுகர்வோர் அதை கொள்வனவு செய்வதென்றால் ஆனை விலை, குதிரை விலை கொடுக்க வேண்டியுள்ளது. வெள்ளவத்தை சந்தையில் விவசாய உற்பத்திகள் விற்கப்படும் விலையை விட, நெல்லியடி பொதுச்சந்தையில் அதிக விலை விற்கப்படுகிறதென்றால், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.\nதரகர்கள், உள் வியாபாரிகளின் கொள்ளை இலாப நோக்கம்தான் நெல்லியடி பொதுச்சந்தையை சார்ந்த வியாபாரிகளிற்கும், நுகர்வோருக்கும் பேராபத்தாக உருவெடுத்துள்ளது.\nவிவசாயிகள் சந்தைக்குள் வைத்து தமது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாதென அண்மைக்காலம் வரை வியாபாரிகள் அடாவடி செய்தனர். எனினும், விவசாயிகள் சிலர் விட்டுக்கொடுக்காமல் போராடியதால் இன்று அந்த உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. என்றாலும், விவசாயிகளின் விற்பனையில் குழப்பத்தை ஏற்படுத்தும் காரியங்களை வியாபாரிகள் செய்கிறார்கள் என குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள்.\nநெல்லியடி பொதுச்சந்தைக்கு உற்பத்திகளை கொண்டு வரும் விவசாயிகள் மூன்று வகையினர். முழுநேர விவசாயி,பகுதிநேர விவசாயி, பொழுதுபோக்கு விவசாயி. கடைசி இரண்டு வகையினரும் அரச, தனியார் உத்தியோகம் அல்லது வெளிநாட்டு பிரஜைகளாக உள்ளனர். உற்பத்தி பொருட்களை தேடி நியாயமான விலையில் இவர்கள் சந்தைப்படுத்துவதில்லை. காலையில் அலுவலகம் செல்வதற்கு முன், வியாபாரிகளுடன் பேரம் பேசாமல் கிடைக்கும் விலையில் உற்பத்திகளை விற்றுவிடுகிறார்கள். இவர்களால்தான் முழுநேர விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.\nகடந்த வருடம்வரை நெல்லியடி பொதுச்சந்தையில் காட்டுத் தர்பார்தான் நடந்தது. விவசாயிகள் உற்பத்திகளை விற்பனை செய்ய முயன்றால் விபரீதங்கள் ஏற்பட்டது. ஒருங்கிணைப்புகுழு கூட்டம், பிரதேசசபை, பிரதேசசெயலர் இணைந்து உருவாக்கிய குழு கூட்டங்களில் விவசாயிகள் உற்பத்திகளை விற்பனை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றிய போதும், உள்வியாபாரிகள் அதை அனுமதிக்கவில்லை. பெண்ணொருவர் தனது உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்ய முயன்றபோது, பொருட்களை தட்டிவிட்டு வியாபாரிகள் அடாவடியில் ஈடுபட்டனர்.\nஇந்த விவகாரத்தில் பிரதேசசபை, அப்போதைய சந்தை குத்தகைக்காரர், பொலிசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூராட்சி ஆணையாளர், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் உள்ளிட்டவர்களிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர். இதன்பின்னரே ஆமை வேகத்தில் நெல்லியடி பொதுச்சந்தையில் சில மாற்றங்கள் நடந்தன.\nமுக்கியமாக சந்தைக்கு வரும் பொருட்களை நிறுவையிட இலத்திரனியல் தராசு மாற்றப்பட்டது. முன்னர் இருந்த இரும்பு தாராசில் 1.5- 2 கிலோகிராம் வரையில் குறைவாக நிறையிடப்பட்டு வந்தது. புதியவர்கள் என்றால் 4 கிலோஅளவில் வெட்டப்படுவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். அதுதவிர, கொண்டுவரப்படும் பொருளின் நிறையை தராசில் நிற்பவர் ஆளுக்கு தகுந்தது போல\nமாற்றி பதிவிட்டு வந்தனர். இப்போது இலத்திரனியில் தராசு மாற்றப்பட்டதன் பின்னர் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது.\nஆரம்பகால சந்தை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம்தான் இந்த கோளாறிற்கு காரணம். அதுவரையிருந்த சந்தைமுறை விடுதலைப்புலிகளின் காலத்தில் மாற்றமடைந்தது. இந்த சமயத்தில் உற்பத்தியாளர்கள் நட்டமடைவதில்லை. உற்பத்தி பொருட்கள் மேலதிகமாக விரயமாகாமல் புலிகள் கொள்வனவு செய்தனர். ஒரே கொள்வனவு விலை தீர்மானித்து, உள்வியாபாரிகள்ளும் புலிகளும் அந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்தனர். அப்போதுதான் பத்திற்கு ஒன்று கழிவுமுறை வந்தது. பத்திற்கு ஒன்று கழித்து, வியாபாரியின் மொத்த விற்பனையின் 15% புலிகளிற்கு கொடுக்க வேண்டும்.\nபத்து கிலோவிற்கு ஒரு கிலோ கழிவு. மண்ணிற்குள் விளையும் அனைத்திற்கும் இந்த கழிவுமுறை இருந்தது.அறுவடை செய்த வெங்காயம் ஓரிரு நாட்களில் விற்கப்பட்டாலே இந்த விதிமுறைக்கு பொருத்தமானது. சில மாதங்களின் பின் வெங்காயம் விற்பவரிற்கு இது அநீதி. நெல்லியடியில் இதுதான் நடக்கிறது.\nவிவசாயிகளின் போராட்டத்தின்பின் அந்த நடைமுறை நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பிரச்சனையாகும் என கருதுபவர்களிடம் மட்டுமே கழிக்கப்படாமலிருக்கிறது. மற்றையவர்களிடம் இன்றுவரை கழிக்கப்பட்டு கொண்டேயிருக்கிறது. இது சர்ச்சையாகும் சமயங்களில் சில நாட்கள் மட்டும் சீராக இயங்கும். பின்னர் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடும்.\nகழிவுமுறையை பிரதேசசபையும் மறைமுகமாக ஊக்குவிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். சந்தை வாடகையை வியாபாரிகளிடம் அதிகமாக அறவிட, இப்படியொரு சலுகையை கொடுக்கிறார்கள் என்கிறார்கள். புலிகள் தமது வரிக்காக வியாபாரிகளுக்கு கொடுத்த பத்திற்கொன்று கழிவை, அதிகரித்த வாடகையை பெற பிரதேசசபை கண்டும் காணாமலும் விடுகிறதா\nஇன்றைய நிலவரப்படி உற்பத்தியாளர்களிடம் இருந்து ஐம்பது ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் மரவள்ளி கிழங்கு நூறு ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. மரவள்ளி நட்டு ஒன்பது மாதத்தின் பின் அறுவடை செய்யும் வியாபாரியின் நிலைமையையும், சந்தை மாபியாக்களின் கொள்ளை இலாபத்தையும் புரிந்து கொள்ளுங்கள். எண்பது ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் முருங்கைக்காய் இருநூற்று நாற்பது ரூபாவிற்கு விற்பனையாகிறது. கொழும்பில் இருநூறு ரூபாவிற்கு முருங்கைக்காய் வாங்கலாம். முப்பது ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் வாழைப்பழம் தொன்னூறு தொடக்கம் நூறு ரூபா வரை விற்கப்படுகிறது.\nவிவசாயிகளை மோசமாக வஞ்சிக்கும் சந்தைமுறை இது. மரக்கறி உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாவிட்டால், தானிய உற்பத்திக்கு மாறப் போவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். அப்படி நடந்தால், நெல்லியடி பிரதேசத்தில் மரக்கறி விலை பவுண் விலையாகும்.\nமுன்னர் கொள்வனவிற்காக வெளியிடங்களில் இருந்தும் வர்த்தகர்கள் நெல்லியடிக்கு வந்தனர். இன்று யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் உள்ளூர் தரகர்கள் என்கிறார்கள். இப்பொழுது தரகர்கள் மூலம் அவர்களிற்கு விவசாய உற்பத்திகள் கிடைக்கின்றன.\nவிவசாயிகளின் உற்பத்தி செலவு கண்மண் தெரியாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், விவசாய உற்பத்திகளை பொருத்தமான விலையில் விற்க முடியாமலிருப்பது விவசாயிகளிற்கு செய்யும் அநீதி. விவசாயம் செய்வதில் உள்ள சிரமத்தை ஒரு விவசாயி சொன்னார். தோட்டத்தில் மாடு கட்ட முடியாது. களவுபோய்விடும். ஒரு லோட் எரு முப்பத்தெட்டு ஆயிரம் ரூபா. இந்த விலைக்கு எரு வாங்கி விவசாயம் செய்து, நெல்லியடி சந்தைக்கு உற்பத்திகளை கொண்டுவரும் விவசாயி எப்படி வாழ்வது\nஉள்ளூர் விவசாயிகளிடம் கழிவு வெட்டுபவர்கள், தம்புள்ள, வலிகாமம், தென்மராட்சி பிரதேசங்களில் இருந்து மரக்கறி கொண்டுவரும் வியாபாரிகளிடம் கழிவு வெட்டுவதில்லை. அவர்கள் தங்குதடையில்லாமல் சில்லறை வர்த்தகத்திலும் ஈடுபடுகிறார்கள். இது சட்டமீறல்.\nஅந்த சமயத்தில் கரவெட்டி பிரதேசசெயலர், “நீங்கள் என்ன விலைக்கென்றாலும் வாங்கி விற்பனை செய்யுங்கள்“ என கூறி, வியாபாரிகளின் காட்டுதர்பாரிற்கு வழியேற்படுத்தி கொடுத்தார் என வருத்தத்துடன் கூறுகிறார்கள் விவசாயிகள். அதுதவிர, விவசாயிகள் தமது உற்பத்திகளை வியாபாரிகளிடம்தான் விற்பனை செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டு, விவசாயிகளின் வயிற்றில் அடித்தார் இந்த பிரதேசசெயலர்.\nதற்போதைய நெல்லியடி சந்தையின் நிர்வாகமுறை கஸ்ரப்படும் விவசாயிகளிற்கு அனுகூலமாக இல்லை. நோகாமல் நொங்கு குடிக்கும் வியாபாரிகளிற்கு சாதகமானது. இது அங்கு வியாபார மாபியாவாக உருவெடுத்து, உற்பத்தியாளர்கள், நுகர்வோரிடம் இருந்து பகல்கொள்ளையிடுகிறது.\nஇதை தடுக்க, விவசாயி வாழ, மக்கள் நியாயமான விலையில் பொருள்களை கொள்வனவு செய்ய உழவர் சந்தையே பொருத்தமானது. உற்பத்தியாளனிற்கும் நுகர்வோருக்கும் இடையில் பாலமாக இருப்பவைதான் சந்தை. புறோக்கர்களை உருவாக்குபவை அல்ல.\nநெல்லியடி சந்தை விலை என பத்திரிகைகளில் ஒரு குறிப்பு வரும். இது மக்களை ஏமாற்றும் வித்தையென்கிறார்கள் விவசாயிகள். நேற்றைய விலை என பத்திரிகைகளில் ஒரு விலை வரும். அது நேற்றைய விற்பனை விலை. அனேகமாக கவர்ச்சிகரமான விலைதான் வெளியிடுகிறார்கள். நல்ல விலையில் கொள்வனவு செய்வார்கள் என உற்பத்தியாளர்கள் சென்றால், “அது நேற்றைய விலை. இன்று மலிந்துவிட்டது“ என குறைந்த விலையில் கொள்வனவு செய்கிறார்கள். கவர்ச்சிகரமான விலையை குறிப்பிட்டு, உற்பத்தியாளர்களை சந்தையை நோக்கி வரவைக்கவே இந்த உத்தியை பாவிப்பதாக சொல்கிறார்கள்.\nபழிவாங்கல்… பக்கச்சார்பு… வால்பிடி: என்ன நடக்கிறது வடக்கு கல்வியமைச்சில்\n‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக்களப்பு தற்கொலைதாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் அனுபவங்கள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் வெடித்த தற்கொலைதாரியின் சிசிரிவி படம்\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nசுமந்திரனின் பாதுகாப்பில் அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழைத்து ஆலோசனை\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஏன் தற்கொலைதாரியின் இலக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-04-23T17:53:43Z", "digest": "sha1:UYLZBAN6ZBHGHELWSE2LMA5GFVQOJLSJ", "length": 12681, "nlines": 159, "source_domain": "www.tamilfrance.fr", "title": "நேற்று மறைந்த நடிகர் ரித்திஷ் பற்றிய உண்மையை கூறிய பாலாஜி! - Tamil France \\n", "raw_content": "\nநேற்று மறைந்த நடிகர் ரித்திஷ் பற்றிய உண்மையை கூறிய பாலாஜி\nநேற்று மறைந்த நடிகர் ரித்திஷ் பற்றி ஆர்.ஜே.பாலாஜி தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nநடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ்(46) திமுக சார்பில் 2009ல் ராமநாதபுரம் எம்.பியாக இருந்துள்ளார்.\nதிமுகவில் இருந்த அவர் 2014ல் அதிமுகவில் இணைந்தார். பல படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தில் நடித்திருந்தார். திரைத்துறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முக்கிய பதவி பகித்து வந்தார்.\nதேர்தல் நெருங்குவதால் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.\nஇந்நிலையில் நேற்று மதியம் அவர் ராமநாதபுரத்தில் உள்ள தனது வீட்டில் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.\nஇவரது இந்த திடீர் மறைவுக்கு திரைத்துரையினர் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது டிவிட்டரில் “எல்.கே.ஜி படத்தில் நடிக்க ரித்திஷ் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை. நல்ல மனிதர் அவர். இரக்கமற்ற கடவுளுக்கு ஏன் இப்படி செய்தார்” என கூறியுள்ளார்.\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது\nதனியார் பேருந்தொன்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்\nஈபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\n30 பேரைக் காப்பாற்றி விட்டு தன்னுயிரை விட்ட தெரு நாய்: நெகிழ வைக்கும் சம்பவம்\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nபிரபுவும், மதுபாலாவும் சேர்ந்து நடிக்கும் ‘காலேஜ் குமார்’\nபுத்தாண்டை வருங்கால மாமியாருடன் கொண்டாடிய நயன்தாரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/shruthi-haasan-performance-pro-kabadi.html", "date_download": "2019-04-23T18:07:50Z", "digest": "sha1:M5TLHUTV2QA2HWALVMXUJMW5VMGVVXTD", "length": 6784, "nlines": 79, "source_domain": "www.viralulagam.in", "title": "ஸ்ருதிஹ���சன் குரலில் 'தேசிய கீதம்' கேட்டது இல்லையா..? இது உங்களுக்குத்தான் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகை / ஸ்ருதிஹாசன் குரலில் 'தேசிய கீதம்' கேட்டது இல்லையா..\nஸ்ருதிஹாசன் குரலில் 'தேசிய கீதம்' கேட்டது இல்லையா..\nஉலக நாயகனின் மகளான ஸ்ருதிஹாசன் இன்று முன்னணி நடிகையாக வலம்வந்தாலும், திரையுலகில் ஒரு பாடகியாகவே அறிமுகமானவர்.\nகனத்த குரலில் அவர் பாடும் பாடல்கள் ஒருபுறம் ரசிகர்களை கவர்ந்தாலும், சொந்த குரலில் டப்பிங் பேசும் போது அதே ரசிகர்களால் கலாய்க்கப்படுவதும் உண்டு.\nஇப்படி இருக்க ப்ரோ கபடி தொடரின் இந்த ஆண்டிற்கான துவக்க விழாவில், ஸ்ருதிஹாசன் பாடி இருந்த பாடல் ஒன்று, தன்னை கலாய்த்த ரசிகர்களையும் எழுந்து நிற்க வைத்துள்ளது.\nஎழுந்து நிற்க மாட்டார்களா பின்ன.. அவர் பாடியது தேசிய கீதமாச்சே.. அவர் பாடியது தேசிய கீதமாச்சே.. நீங்களும் எழுந்து நின்னு இந்த வீடியோவை பாருங்க மக்களே..\nஸ்ருதிஹாசன் குரலில் 'தேசிய கீதம்' கேட்டது இல்லையா..\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2015/12/20/christian-attack-on-tirukkural-etc-should-be-countered-effectively-and-cntinuosly/", "date_download": "2019-04-23T19:36:46Z", "digest": "sha1:GAFPKLYMYVVX55JLCPBK5ZVINUTNRPJM", "length": 27840, "nlines": 74, "source_domain": "secularsim.wordpress.com", "title": "திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமய���்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« திருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nமால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nசாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள்: ஈழவேந்தன் என்பவர், கீழ் கண்டவாறு எடுத்துக் காட்டியிருந்தார்[1],\n“தமிழக தெய்வீக பேரவை” என்ற அமைப்பால் இன்று 25-12-2008, இன்று சென்னையில், ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் () கலந்து கொண்ட சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள் தாம் இருந்தனர்.\nகுறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nஒரே வித்தியாசம் என்னவென்றால், முத்துகுமரசாமி தம்பிரான் அங்கு மாதிரியே பைபிள் பாட்டுப் பாடி, சைவம் மத்தியத்தரை நாடுகளில் தோன்றியது என்று கதை விட்டுக்கொண்டிருந்தார்\nசதாசிவானந்தா, சற்றே வித்தியாசமாக “இந்து” என்றேல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்\nபோதாகுறைக்கு சத்தியவேல் முருகனார் என்பவர், எதோ திராவிட அரசியல்வாதி போன்று பேசியது வியப்பாக இருந்தது\nஅதற்கேற்றார்போல், மதுவிலக்கு-அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்ட சாமியார்களில் இருவர் மேடையில் இருந்தது வேடிக்கையாகத்தான் இருந்தது\nகருணாநிதியையும், வீரமணியையும் அழைக்காமலிருந்தது ��ான் மிச்சம். அந்த குறையும் இல்லாமல், அவர் பெயரை ஒருவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.\nமொத்தத்தில், ஏதோ காவியுடையில், இந்துக்களால், இந்துக்களைக்கொண்டு இந்துக்களுக்காக – ஏதோ ஒரு “இந்து-எதிர்ப்பு” மாநாடு மாதிரி இருந்தது, மிகவும் வருத்தமாக இருந்தது.”\nஎம். நாச்சியப்பன் என்பவரின் பதிவாகியுள்ள பதில் இவ்வாறு உள்ளது[2]:\nஎம். நாச்சியப்பன் பதிவின் தமிழாக்கம், “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார்.\nஇதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த ஆர்.பி.வி.எஸ்.மணியன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.\nஇவ்வாறு எப்படி இந்த இரட்டை வேடக்காரர்கள் மற்றும் கிருத்துவ ஏஜென்டுகள் அமைதியாக “ஹிந்து சந்நியாசிகளை” போல உள்ளே நுழைந்துள்ளனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஇது இந்தியாவில் இத்தகையோர் வேடமிட்டு திரிந்து கொண்டு இந்துக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதைத்தான் மெய்பிக்கிறது.\n(முன்னர்) சூபிக்கள் அவ்வாறு ஏமாற்றி வந்தார்கள், ஆகையால், இந்துக்கள் இப்பொழுது இத்தகைய வேடதாரிகளை வெளிப்படுத்திக் காட்டவேண்டும்.\nஇவர்கள் எல்லோரும் போதாகுறைக்கு “ஐயர்” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள். இது போல “ஐயர்” என்று விளிக்கப்படும் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்ணாநகரில் கூட “மணி ஐயர்ரென்ற பாதிரி இருக்கிறார். கிருத்துவனாக இருந்து கொண்டு மற்றவர்களை ஏமாற்றி வருகிறா அவனுடைய சிறுபுத்தகத்தை தெய்வநாயகம் மயிலாப்பூர் கோவிலின் முன்பு விநியோகம் செய்து கொண்டிருந்தான். ராமகோபாலன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”\nதமிழர் சமயம் மாநாடு (ஆகஸ்ட்.14-17, 2008): இதையெல்���ாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2008, வருடம் ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, கத்தோலிக்க பாஸ்டோரல் சென்டர், மயிலாப்பூரில் “தமிழர் சமயம்” என்ற மாநாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது தெய்வநாயகத்தை ஆதரித்து நடத்தப்பட்ட கிருத்துவ மாநாடாகும். இம்மாநாடு நடந்தபோது, மு. தெய்வநாயகம் மற்றும் இதர “புரலவர்கள்” யார் என்று தெரியாமல் கூட சில “இந்துத்துவவாதிகள்” வந்து உட்கார்ந்திருந்தனர் ஆனால், எல்லாம் தெரிந்தது போல, “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்” என்று கட்டுரையை எழுதி பிரமாதமாகப் போட்டுக் கொண்டனர்[3]. அதில் ஒருவர் தெய்வநாயகத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, ஒரு புத்தகத்தையும் எழுதினார்.\nநான் அம்மாநாட்டு நிகழ்வுகளை www.indianinteracts.com பதிவு செய்தேன். ஆனால், மொத்தமாக காணாமல் போய்விட்டது. பிறகு இணைதளத்தில் தேடி எடுத்து இங்கு பதிவு செய்தேன்[4]. முதல் நாள் நிகழ்வின் பதிவு மட்டும் கிடைத்தது, மற்றவை காணாமல் போய்விட்டன. அதைப் படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அதில் முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது இங்கு கொடுக்கப்படுகிறது[5]:\n24 ஜனவரி 2009 அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாடு: முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தெய்வநாயகத்தின் நண்பர்களாக இருக்கலாம். இந்துத்துவவாதிகளின் நண்பர்களாகவும் இருக்கலாம். அதாவது “செக்யூலரிஸ” கொள்கைகளைப் பின்பற்றி வாழலாம். ஆனால், இந்து-சாமியார்களாக இருக்கும் இவர்களைப் போல, கிருத்துவ சாமியார்கள், இந்துக்கள் நடத்தும் மாநாடுகளில் வந்து, கலந்து கொண்டு, இந்துமதத்தைப் புகழ்ந்து பேசுகின்றனரா அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழ��த்துவரவில்லையே “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள் “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள் இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” நூலுக்கு மறுப்பு நூலை வெளியிட்டபோது, தெய்வநாயகத்தை அழைத்தது[9] ஞாபகத்தில் கொள்ளவேண்டும்\nஉறுதி கொண்ட பணி தொடர்ந்து நடக்கவேண்டும்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். ஆனால், கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[10]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[11]. ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பத���ல்லை[12]. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[13]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\nகுறிச்சொற்கள்: குறள், சதாசிவானந்தா, சதானந்தா, சந்நியாசி, சாமியார், தம்பிரான், தருண் விஜய், திரு, திருக்குறள், திருவள்ளுவர், தெய்வநாயகம், மாநாடு, முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், மூவர் முதலி முற்றம், வள்லுவர், வி.ஜி.சந்தோஷம்\nThis entry was posted on திசெம்பர் 20, 2015 at 11:08 முப and is filed under அம்பேத்கர், அரசியல், ஆதினம், ஆத்மா, ஆயர், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, கங்கை, கலாட்டா, செக்யூலரிசம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸம், திராவிடத்துவம், திராவிடம், திரிபு வாதம், திருக்குறள், தெய்வநாயகம், தேவகலா, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/20224205/In-RajinikanthVijay-films-Yogi-Babu.vpf", "date_download": "2019-04-23T18:52:09Z", "digest": "sha1:FMGE6ZDLSPEND7WKOR4NFODPMYWRCF3Z", "length": 9129, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Rajinikanth-Vijay films, Yogi Babu || ரஜினிகாந்த்-விஜய் படங்களில், யோகி பாபு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரஜினிகாந்த்-விஜய் படங்களில், யோகி பாபு\nநகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 10 நிமிடங்களாவது வேண்டும் என்று டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள்.\nதிருமுருகன் தயாரிக்கும் ‘பட்டிபுலம்’ படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருவதை பெருமையாக கருதுகிறார், அந்த படத்தின் டைரக்டர் சுரேஷ். இதுபற்றி அவர் கூறியதாவது:-\n“ஒரு படத்துக்கு நகைச்சுவை காட்சிகள் எந்த அளவுக்கு இருந்தால் ரசனை கூடும் என்று எனக்கு தெரியும். என் படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வந்து அமர்க்களப்படுத்துவார். ‘பைக் ரேஸ்’சினால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதே இந்த படத்தின�� கதை. யோகி பாபு, ‘பேய்’ என்ற வேடத்தில் வருகிறார்” என்றார்.\nஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திலும், அட்லீ டைரக்‌ஷனில் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் முக்கிய நகைச்சுவை வேடங்களில் யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.\n1. யோகி பாபுவின் காதல் பிரச்சினை\nசமீபகாலமாக நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வருகிறார், யோகி பாபு.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி\n4. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n5. டைரக்டராகும் நடிகர் விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2019/02/12/woman-found-dead-at-missisaguga/", "date_download": "2019-04-23T18:52:59Z", "digest": "sha1:RE7QNGJJOLVRAKUFIJ7N3BJ7QDNBRBFM", "length": 12919, "nlines": 165, "source_domain": "www.torontotamil.com", "title": "மிசிசாகா வீடொன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nமிசிசாகா வீடொன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு\nமிசிசாகா வீடொன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு\nமிசிசாகாவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் இன்று காலையில சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகி்றனர்.\nBurnhamthorpe Road West மற்றும் Ridgeway Drive பகுதியில், Rushton Crescentஇல் உள்ள வீடு ஒன்றுக்கு, இன்று காலை 7.15 அளவில் அழைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் அங்கு சென்ற போது, அந்த வீட்டினுள் 74 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅங்கிருந்து ஆண் ஒருவர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்ற தகவல்கள் எதனையும் காவல்துறையினர் உடனடியாக வெளியிடவில்லை.\nதற்போது குறித்த இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, காணாமல் போனோர் குறித்த விசாரணைப் பிரிவினரும், மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவிசாரணைகள் இன்னமும் மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதனால், குறித்த அந்தப் பெண் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்தோ, உயிரிழந்தவருக்கும் கைது செய்யப்பட்டுள்ளவருக்கும் இடையே எவ்வாறான உறவு என்பது தொடர்பிலும் தகவல்கள் எதனையும் வெளியிடமுடியவில்லை எனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.\nPrevious Post: பண மோசடி: 17பேர் கைது\nNext Post: ட்ரூடோ அமைச்சரவையிலிருந்து முன்னாள் நீதியமைச்சர் இராஜினாமா\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஇந்தியத் தத்துவ மரபு – 1 சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வேத நெறி” – கலாநிதி நா.சுப்பிரமணியன் “சமணம்” – திரு என்.கே.மகாலிங்கம் “சைவசித்தாந்தம்” – வைத்திய கலாநிதி இ.லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 27-04-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan’s Clinic – Basement) தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்\nரஜினி சௌந்தர்யா இரண்டாவது கணவர் ஹீரோவாகிறார்\nபுதிய படத்தில் கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nவிஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு போலீஸார் வலைவீச்சு\nசூர்யா படத்தில் இணைந்த 40 கோடி பிரபலம்\nதளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/04/blog-post_66.html", "date_download": "2019-04-23T18:22:14Z", "digest": "sha1:FC7ZO7EOLCRP6VQ6HXREBMNZ5Z5X6O4W", "length": 6288, "nlines": 46, "source_domain": "www.weligamanews.com", "title": "மரண தண்டனை ஒரு தசாப்தத்தில் வீழ்ச்சி - WeligamaNews", "raw_content": "\nHome / உலகம் / மரண தண்டனை ஒரு தசாப்தத்தில் வீழ்ச்சி\nமரண தண்டனை ஒரு தசாப்தத்தில் வீழ்ச்சி\nஉலகெங்கும் மரண தண்டனை நிறைவேற்றம் ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலத்தில் மிகக் குறைவாக, 2018 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சி அடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசீனா தவிர்த்து கடந்த ஆண்டில் 20 நாடுகளில் சுமார் 690 பேர் மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். இது 2017 ஆம் ஆண்டு மரண தண்டனைக்கு உள்ளான 993 பேரை விடவும் 31 வீத வீழ்ச்சியாகும்.\nசில போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கான மரண தண்டனையை கைவிட்டதை அடுத்து ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது 50 வீதம் குறைந்திருப்பது மன்னிப்புச் சபையால் கண்டறியப்பட்டுள்ளது.\nசீனாவில் ஆயிரக்கணக்கானோர் மரண தண்டனைக்கு முகம்கொடுத்திருக்கலாம் என்றபோதும் அது பற்றிய பதிவு ரகசியமாக உள்ளது என்று மன்னிப்புச் சபை கூறியது.\nஅந்தப் பதிவு வெளிவந்தால் உலகில் அதிக மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடாக சீனா இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.\nஇது தவிர ஈரான், சவூதி அரேபியா, வியட்நாம் மற்றும் ஈராக் நாடுகள் உலகில் மரண தண்டனை நிறைவேற்றுவதில் முன்னிலையில் உள்ளன. 690 மரண தண்டனைகளில் 77 வீதமானவை இந்த நாடுகளில் இடம்பெற்றுள்ளன.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5999.html", "date_download": "2019-04-23T18:44:05Z", "digest": "sha1:KAVXFPLGFLZQS7X2SLHJT5ZPXTFPX3TJ", "length": 4919, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மழையும் இஸ்லாமிய பார்வையும் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E.முஹம்மது \\ மழையும் இஸ்லாமிய பார்வையும்\nமுகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே\nஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nஈமானை அதிகரிக்க உதவும் இறைவனின் அத்தாட்சிகள்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nஉரை : E.முஹம்மது : TNTJ மாநிலத் தலைமை : நாள் : 20.11.2015\nCategory: E.முஹம்மது, இது தான் இஸ்லாம், இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள், ஜும்ஆ உரைகள்\nநபிகளாரை கார்ட்டூன் வரைந்து இழிவுபடுத்தினால் இஸ்லாம் அழிந்துவிடுமா\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-1\nகடையநல்லூரை குஜராத்தாக மாற்ற சதி :- முறியடித்த டிஎன்டிஜே\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/4_19.html", "date_download": "2019-04-23T18:02:12Z", "digest": "sha1:XSLUFFOWOPB2POWHOMMGF242FPBYGSHT", "length": 37995, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விடாப்பிடியாக நிற்கும், பெண் ஊடகவியலாளர் - அந்த 4 அமைச்சர்கள் யார்...???? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிடாப்பிடியாக நிற்கும், பெண் ஊடகவியலாளர் - அந்த 4 அமைச்சர்கள் யார்...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் வௌியான அறிக்கையின் உண்மைத்தன்மைக்காக முன்நிற்பதாக ‘த ஹிந்து’ பத்திரிகையின் செய்தியாசிரியர் என்.ர���ம் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி கூறியதாகத் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் ‘த ஹிந்து’ பத்திரிகை செய்தி வௌியிட்ட பின்னர், அது உண்மைக்குப் புறப்பானது என சுட்டிக்காட்டி ஜனாதிபதி ஊடகப் பிரிவு, வௌிவிவகார அமைச்சு, அமைச்சரவையின் செயலாளர் ஆகியோர் அறிக்கைகளை வௌியிட்டனர்.\nஇது குரோதத்தைத் தூண்டும் கருத்து என இந்தியப் பிரதமர் அலுவலகம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nதமது பத்திரிக்கை செய்தியைத் தொகுத்த ஊடகவியலாளர் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் பல்வேறு ஆதாரங்களின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளதாக த ஹிந்து பத்திரிகையின் செய்தியாசிரியர் என்.ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதமது செய்தியாளர் கவனமாக ஆய்வு செய்து பதிவிட்ட செய்தி தொடர்பில் முன்நிற்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅமைச்சரவையின் சகாக்களே தன்னிடம் அந்தத் தகவலைக் கூறியதாகவும் நான்கு அமைச்சர்களுடன் பேசி, உறுதி செய்த பின்னரே தாம் செய்தி வௌியிட்டதாகவும் குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.\nஊடகவியலாளர் – உங்கள் அமைச்சரவையின் சகாக்களே என்னிடம் இதனை கூறினர். இந்த விடயம் தொடர்பான நம்பகத்தன்மை குறித்து நீங்கள் கூறிய விடயங்களுக்கு நான் மறுப்பு தெரிவிக்கின்றேன். நான் 4 அமைச்சர்களுடன் பேசினேன். உறுதி செய்தேன்.\nஅவ்வாறெனில், த ஹிந்து பத்திரிகை ஊடகவியலாளர் கூறும் அந்த அமைச்சர்கள் யார்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- கா���ை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்த���ரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_841.html", "date_download": "2019-04-23T18:33:39Z", "digest": "sha1:HRHVXYFF4W4ZUPURVVAIFKXITYUM42ZV", "length": 5121, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 30 April 2017\nவெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள கவுரோ நகரத்தில் அமைந்துள்ள இந்து ஆலயங்களின் சிலைகள் உடைக்கப் பட்டுள்ளன. மேலும் அவை கழிவு நீரில் வீசி எறியப் பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மூவர் மீது பாகிஸ்தான் போலிசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யத் தேடி வருகின்றனர்.\nபிபிசி வெளியிட்ட செய்தியில் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் 12 வயதுடைய ஒரு சிறுவனது காலடித் தடங்களை வைத்து இச்சம்பவத்தில் அவனுக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப் படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கவுரோ நகரத்தில் இதுபோன்ற மதத் துவேச சம்பவம் இதுவே முதன் முறையாக நடைபெறுவதாகவும் தெரிய வருகின்றது.\nகராச்சியில் இருந்து 60 Km தொலைவில் அமைந்துள்ள கவுரா நகரத்தில் 2000 இற்கும் அதிகமான இந்து குடும்பங்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to பாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/jun/23/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-923098.html", "date_download": "2019-04-23T18:22:51Z", "digest": "sha1:676PHIHFTJ3DSI3UQEK3UQZROK6SQATZ", "length": 5534, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "பொறுப்பேற்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nBy திருவாரூர் | Published on : 23rd June 2014 12:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்ட வேளாண்மை அலுவலகத்தில் வேளாண் துணை இயக்குநராகப் பணியாற்றி கே. மயில்வாகனன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்று அண்மையில் பொறுப்பேற்று கொண்டார். ஏற்கெனவே வேளாண் இணை இயக்குநராகப் பணியாற்றி வந்த தனசேகரன் கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுக���்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women/body-control/page/9/", "date_download": "2019-04-23T17:55:38Z", "digest": "sha1:URJNOXPKOEGPV6JX2B53FX4YKCEHUF3A", "length": 11342, "nlines": 119, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடல் கட்டுப்பாடு - Page 9 of 115 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு Page 9\nபெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்பட காரணம்\nபெண்கள் மார்பகம்:வயது அதிகரிக்க அதிகரிக்க, பெண்களின் மார்பகங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும், மார்பகங்களின் கட்டமைப்பும் மாறத் தொடங்கும். வயது அதிகரிக்கும்போது இயற்கையாகவே, உடலில் இனப்பெருக்கம் சம்பந்தப்பட்ட ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களே இதற்குக்...\nதொப்பையை குறைக்க இலகுவான உடற்பயிற்சிகள்\nஉடல் கட்டுப்பாடு:உடல் கட்டுபாடு:தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில்...\nஉங்களுக்கு சிக்ஸ்பேக் உடல் அமைப்பை பெற உதவும் பயிற்சி\nஉடல் கட்டுப்பாடு:இன்றைய காலகட்டத்தில், அழகான பெண்களை கவருவதற்கு செய்முறை சிக்ஸ்பேக்கை விட சிறந்த வழி இல்லை. இது பெண்களைக் கவருவதற்கு மட்டுமல்லாமல், ஒருவனுக்கு வாழ்வில் நம்பிக்கையையும், உறுதியையும் வழங்குகிறது. ஆனால் சிக்ஸ் பேக், எளிதான...\nஉங்கள் உடல் அமைப்பை அழக வைத்திருக்க செய்யவேண்டியது\nஉங்கள் உடலுக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்கு புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சையை பரிசோதிக்கிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் அன்றாட வாழ்வில் சில ஆரோக்கியமான பழக்கங்களை சேர்த்து கொள்வதாகும். உங்களுடைய சிறந்த உடல் நிலையை...\nஉடல் எடையை 7 நாட்களில் 10 கிலோவை குறைக்கலாம்.\nஉடல் கட்டுபாடு:நம் உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களே காரணமாக உள்ளது. இந்த உடல் பருமனால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.அதிக உடல் எடைக்கு, நொறுக்குத் தீனிகள்...\nஉடற்பயிற்சி செய்வதில் சொல்லப்படும் முக்கிய தவறான கருத்துகள்\nஉடல் கட்டுப்பாடுகள்:நீங்கள் ஜிம்மில் எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும் என்பதில் தொடங்கி என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பது வரை, உடற்பயிற்சி பற்றி சொல்லப்படும் நூற்றுக்கணக்கான விஷயங்கள் உண்மையில் கட்டுக்கதைகளே. அவற்றில் முக்கியமான 7...\nதொப்பை வயிற்று பகுதியின் சதையை குறைக்கும் பயிற்சிகள்\nவிடா முயற்சியோடு தினமும் பயிற்சி செய்தால், தொப்பை தானாகக் குறைந்துவிடும். ஃபிட்டான வயிற்றுப் பகுதி வந்துவிடும். தொப்பையைக் குறைப்பதற்கான பயிற்சிகளை பார்க்கலாம். ஓடி, ஆடி உழைப்பதைக் குறைத்து, நொறுக்குத்தீனிகளை அதிகம் உட்கொள்வதன் விளைவு,...\nஉங்களின் கழுத்து, முதுகு வலியை போக்க உதவும் புஜங்காசனம்\nஉடல்கட்டுபாடு:பல மணி நேரம் உட்கார்ந்து கொண்டே குளிந்து வேலை செய்பவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் பயனுள்ளதாகிறது. எவ்வளவு நாள்பட்ட கழுத்து வலி, முதுகு வலியானாலும் இந்த ஆசனப் பயிற்சியின் மூலம் நீக்கிக் கொள்ள...\nபெண்கள் அழகான கண்களை பெற தினமும் இந்த பயிற்சியை செய்யுங்க..\nஉடல் கட்டமைப்பு:நாம் அனைவரும் உடற்பயிற்சி செய்வதற்கு எத்தனை முக்கியத்துவம் அளிக்கின்றோமோ அந்தளவு முக்கியத்துவத்தை கண்களுக்கு வழங்குவதில்லை. ஆனால் அது முற்றிலும் தவறு. ஏனெனில் கண்களுக்கும் பயிற்சி அளிப்பது மிக முக்கியம். அதன் மூலம் கண்...\nபெண்களின் கழுத்து பகுதியில் சதையை குறைப்பது எப்படி\nஉடல் கட்டுப்பாடு:கழுத்தில், கீழ் தாடையில் உள்ள பை போன்ற கொழுப்பை எப்படி சரிசெய்வது என்று தெரியுமா சிலர் முகத்தில் கீழ் தாடைக்கு அடியில் கொழுப்பு சேர்ந்து தொங்கியது போல் தோன்றும். இது தங்கள் அழகுக்கு...\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/09/blog-post_425.html", "date_download": "2019-04-23T18:02:46Z", "digest": "sha1:XUOYMXNQCTU2L7I6TADQ5245VVP4VXBW", "length": 5666, "nlines": 44, "source_domain": "www.weligamanews.com", "title": "இன்று இரவுமுதல், வாகன இறக்குமதிக்கு தடை - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / இன்று இரவுமுதல், வாகன இறக்குமதிக்கு தடை\nஇன்று இரவுமுதல், வாகன இறக்குமதிக்கு தடை\nரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று -29- நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் செயற்பாடு ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nநிதி மற்றும் ஊடக அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் மன்றங்களுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் மீள் அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅத்துடன், அரச ஊழிர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களுக்கு அமைய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் செயற்பாடு 6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/1000.html", "date_download": "2019-04-23T18:06:15Z", "digest": "sha1:SXCAB7QBQSRLYHQBE3ZI7CLF6OVHBLCO", "length": 6518, "nlines": 44, "source_domain": "www.weligamanews.com", "title": "கற்பாறைகள் சரிந்து விழுந்தன, 1000 பேர் நிர்க்கதி - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / கற்பாறைகள் சரிந்து விழுந்தன, 1000 பேர் நிர்க்கதி\nகற்பாறைகள் சரிந்து விழுந்தன, 1000 பேர் நிர்க்கதி\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூசா பிரிவில் நேற்று (02) மாலை பெ���்த கடும் மழையினால் கற்பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.\nகுறித்த தோட்டத்தில் அமைந்துள்ள சுமார் 2000 அடி உயரம் கொண்ட மலையிலிருந்து பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியின் அடிவாரத்தில் வசித்த 300ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1000ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிகமாக தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும், முன்பள்ளியிலும் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று இரவு 11 மணியிலிருந்து 13 தடவைகள் குறித்த மலையிலிருந்து மண்மேடுகள் சரியும் பாரிய சத்தம் கேட்டதாலேயே குறித்த மக்கள் அச்சமடைந்து இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளதோடு, கற்பாறைகள் சரிவு தொடர்பில் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.\nஇவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்ததன் பின் இவர்களுக்கான மேலதிக ஏற்பாடுகள் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/04/blog-post_76.html", "date_download": "2019-04-23T18:41:22Z", "digest": "sha1:CAMJI3LXFW2M6NYZZAV2WS72F36NEMGI", "length": 7408, "nlines": 47, "source_domain": "www.weligamanews.com", "title": "சூரிய காந்தப்புலம்! பூமியைத் தாக்கும் - WeligamaNews", "raw_content": "\nHome / கட்டுரை / சூரிய காந்தப்புலம்\nசூரியனின் சக்தி வாய்ந்த காந்தப்புலம் வளிமண்டலத்தில் பரவிக் கிடக்கின்றது. சூரியனின் காந்தப் புலம் 10 மடங்கு பெரியது.சூரியனின் வலிமையான காந்தப் புலம் பூமியைத் தாக்குவதால் பூமிக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nசுவீடன் கேனரி தீவில் ரோக் டிலாஸ் முச்சசோஸ் ஆய்வகத்தில் இங்கிலாந்தின் அபெரீஸ்ட்வித் பல்கலைக்கழக பேராசியர் டேவிட் குரைஸ் கடந்த 2017ம் ஆண்டு ஒரு மீற்றர் அளவுள்ள மின்தொலைநோக்கி மூலம் சூரியனை ஆய்வு செய்தார்.\nஅப்போது ஒரு வலுவான ஒளியை அதில் நோக்கினார். அப்போது, அதிலிருந்து வெளிப்பட்ட ஒளியிலிருந்து அதன் காந்தப்புல துல்லியத்தன்மையும் கண்டுள்ளார். அப்போது அதன் வலிமையும் தீர்மானிக்க உதவியுள்ளது.\nசூரியனின் இருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த காந்தப் புலத்தால், உடனடியாக வளிமண்டலம் மற்றும் பூமியில் நிகழும் விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.\nசூரியனின் வெளிச்சூழலின் நடக்கும் எல்லாவற்றிலும காந்தப்புலத்தின் ஆதிக்கம் உள்ளது. ஆனால் அதன் பலன் மற்றும் வெள்ளி சார்ந்த தன்மைகளில் மிகச் சில அளவீடுகள் உள்ளன.\nதற்போது வரை காந்தப்புலத்தின் வெற்றிரகமாக அளவீடு சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து தடுக்கப்பட்டுள்ளது. அது பூமியை அடையும் காந்தப்புலத்தை பற்றிய தகவல்களை பெறுகிறது.இந்த ஆய்வில் வெளிப்பட்ட காந்தப்புலன்கள் ஒரு வழக்கமான மின்கல காந்தத்தை ஒத்தவை.\nசூரியனின் மேற்பரப்பில் இருந்து 20,000 கி.மீ தூரம் சன் பிளாஸ்மா இருக்கின்றது. இவைகளிலிருந்தே சூரியனின் காந்தப்புலம் வெளிப்படுகின்றது.Email Facebook2 Twitter google_plus Pinterest0 WhatsApp Viber Facebook Messenger\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/adobe-related/flash-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.html", "date_download": "2019-04-23T19:04:32Z", "digest": "sha1:GP7NTL357PBL4NPYJFUYVZIMSA5LYVCG", "length": 10038, "nlines": 91, "source_domain": "oorodi.com", "title": "Flash - ஒரு வரலாறு", "raw_content": "\nFlash – ஒரு வரலாறு\nஇன்று எந்த ஒரு இணைய வடிவமைப்பாளரோ அல்லது இணைய மென்பொருள் உருவாக்குபவரோ தவிர்த்துவிட முடியாத ஒரு இடத்தினை அடொப் பிளாஸ் (Adobe Flash) கொண்டுள்ளது. இதன் வளர்ச்சி ஒரே இரவில் நடந்து விட்ட ஒன்றல்ல. எவ்வாறு இது உருவாகியது\nJonathan Gay என்கின்ற கட்டிட கலைஞர் தனது வரைபடங்களை வரையும்போது இந்த வரைபடங்கள் கட்டடங்கள் ஆன பின்னர் எவ்வாறு இருக்கும் என்று முனனமே அறிந்து கொள்ள முடியவில்லையே என கவலைப்படத்தொடங்கியபோது இந்த மென்பொருளின் உருவாக்கம் தொடங்கிவிட்டது. அப்பொழுது அவரிடம் இருந்த கணனி Apple II. பின்னர் Jonathan மென்பொருள்களை எழுதுவதன் மூலம் தனது தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என அறிந்து கொண்டார். அவர் தனக்கு தேவையான மென்பொருளை எழுதிக்கொண்டாலும் அதற்கு அவரது கணனியால் ஈடுகொடுக்க முடியவில்லை.\nபின்னர் அவர் Pascal மொழியினை கற்று அவரது முதலாவது Graphic editor (SuperPaint) இனை உருவாக்கினார். இந்த மென்பொருள் Silicon Beach Software எனும் நிறுவனம் மூலம் மக்களின் பாவனைக்கு வந்தது. அதன் பின்னர் SuperPaint இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான SuperPaint II இவரால் உருவாக்கப்பட்டு பாவனைக்கு வந்தது. இதன் பின்னர் Silicon Beach Software நிறுவனத்தில் பூரணமாக வேலைக்கமர்ந்த இவர் C++ மொழியில் Intellidraw என்கின்ற மென்பொருளை எழுதி வெளியிட்டார். இது அப்போது சந்தையில் இருந்த Adobe Illustrator மற்றும் Aldus Freehand (இது பின்னர் macromedia நிறுவனத்தால் வாங்கபபட்டு விட்டது.) இரண்டையும் பின்தள்ளி முதலிடத்தை பெற்றுக்கொண்டது.\nஇதன்பின்னர் இணையத்தின் வளர்ச்சியை தொடர்ந்து படிப்படியாக வளர்ந்திருந்த இந்த மென்பொருள் CelAnimator என்ற பெயருடன் இணையத்தில் இயங்கக்கூடிய வகையில் வெளிவந்தது. பின்னர் இது சிறிய மேம்பாடுகளோடு FutureSplash Animator என பெயர் மாற்றம் பெற்றது. இது வெளிவந்த நேரத்தில் சந்தைவாய்ப்பை பெரிதளவில் கொண்டிருக்கவில்லையாயினும் மிகவிரைவில் சந்தையில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்தது.\nபின்னர் 1996 திசம்பரில் Macromedia நிறுவனம் FutureSplash Animator இனை வாங்கி Macromedia Flash 1.0 என்ற பெயருடன் வெளியிட்டது.\nஇப்போது இது Macromedia Flash 8.0 எனும் அளவிற்கு வளர்ந்து விட்டது. அத்தோடு கடந்த வருடம் இந்த மென்பொருளையும் Macromedia நிறுவனத்தையும் Adobe நிறுவனம் உள்வாங்கி மேலும் புதிய வசதிகளையும் இணைத்து விரைவில் Adobe Flash வெளிவர இருக்கின்றது.\nசரி இப்போது Jonathan Gay எங்கே அவர் இப்போது Adobe நிறுவனத்தில் Flahs இற்கான Technology Vice President ஆக உள்ளார்.\n24 மாசி, 2007 அன்று எழுதப்பட்டது. 6 பின்னூட்டங்கள்\n« உலகின் மிக அழகிய Hub\nஅன்பே சிவம் சொல்லுகின்றார்: - reply\nஅன்பே சிவம் சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:25 முப இல் பங்குனி 8, 2007\nஎன்னோட நண்பன் வாங்க. எப்பயுமே flash எண்டா ஒரு தனி சுவைதான்…\nஅன்பே சிவம் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:25 முப இல் பங்குனி 8, 2007\nஎன்னோட நண்பன் வாங்க. எப்பயுமே flash எண்டா ஒரு தனி சுவைதான்…\nஅன்பே சிவம் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40402", "date_download": "2019-04-23T19:03:48Z", "digest": "sha1:BLZTUGLTNOL26YUJ7ZLSS3MKSWIINUED", "length": 9163, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "5 ஆட்டங்களில் 342 ரன்கள் - ஆ�", "raw_content": "\n5 ஆட்டங்களில் 342 ரன்கள் - ஆசிய கோப்பை தொடர் நாயகன் பட்டம் வென்றார் தவான்\nஆசிய கோப்பை போட்டியில் அடுத்தடுத்து அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 5 ஆட்டங்களில் 342 ரன்கள் குவித்து ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார்.\nஇந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பையில் அதிரடியாகவும், பரபரப்பாகவும் விளையாடிய இந்திய அணி தனது வெற்றியை நிலைநாட்டி கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில், அதிரடியாக விளையாடி தனது திறமையை அனைத்து வீரர்களும் வெளிப்படுத்தினர்.\nஇந்த ஆசிய கோப்பை விளையாட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோஹித் சர்மா, 1 சதம், 2 அரை சதத்துடன் 317 ரன்கள் குவித்து 2-வது இடத்தை பிடித்துள்ளார்.\nஇந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டம் மூலம் தொடக்க ஆட்டக்காரர் தவான் 5 ஆட்டத்தில் விளையாடி 342 ரன் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சராசரி 68.40 ஆகும். இரண்டு சதம் அடித்து, அதிகபட்சமாக 127 ரன்கள் குவித்துள்ளார். இந்த சிறப்பான ஆட்டம் மூலம் தவான் முதலிடத்தை பிடித்து, தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றியுள்ளார்.\nவங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரகீம் 1 சதத்துடன் 302 ரன் எடுத்து 3-வது இடத்திலும், ஆப்கானிஸ் தானை சேர்ந்த முகமது‌ஷசாத் 268 ரன் எடுத்து 4-வது இடத்திலும் உள்ளனர்.\nபந்துவீச்சில் குல்தீப் யாதவ் 6 ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 45 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சாகும். இதேபோல, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கானும், முஷ்டாபிசுர் ரகுமானும் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இருவரும் 5 ஆட்டத்தில் இந்த விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். மற்ற இந்திய வீரர்களில் பும்ரா 8 விக்கெட்டுகளும், ஜடேஜா 7 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழுமையாக உதவுவோம் – வெளிநாட்டுத்......\nபிளஸ் 2வில் சாதித்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி...\nஇலங்கை வந்தடைந்த இன்டர்போல்லின் விசாரணை நடவடிக்கை ஆரம்பம்\nபயங்கரவாத பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் மாத்திரம் தீர்வுக்காண......\nநாமலின் கைகளை பிடித்து தந்தையை விரைவாக வரச் சொல்லி கதறிய மக்கள் ...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/21/", "date_download": "2019-04-23T19:06:13Z", "digest": "sha1:47PYURQDME3NVARXF7ZKVI7XLRAMNQMA", "length": 8065, "nlines": 70, "source_domain": "www.alaikal.com", "title": "21. March 2019 | Alaikal", "raw_content": "\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்காவில் இடம் பெற்ற தாக்குதல்கள் நிபுணர்கள் கருத்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் பாகம் : 02\nகி.செ.துரையின் பாண்டிய நிலா புத்தகம் சற்று முன் வெளியானது\nதமிழர் தேசிய தந்தை என்று போற்றப்படும் தோழர் செல்வா பாண்டியரின் ஓராண்டு நினைவுதினமான இன்று அவருடைய கொள்கைளை தழுவி எழுதப்பட்ட பாண்டிய நிலா நூல் வெளியிடப்பட்டது. தமிழகம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இதற்கான விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழர் ஒளிய10ட்டி நாளில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.. 01. பாண்டிய நிலா நூல் வெளியீடு : வெளியிட்டவர் எழுகதிர் ஆசிரியர் ஐயா திரு. அருகோ அவர்கள் பெற்றுக் கொண்டவர் டாக்டர் ஆனந்தராஜன் மலேசியா. 02. பாண்டியர் தபால் தலையை மலேசிய தபால் திணைக்களம் வெளியிட்டுள்ளது இதன் வெளியீடு. 03. சாதனை படைத்தோருக்கு விருது வழங்கி கௌரவித்தல்.. முக்கிய உரைகள் என்று பல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அலைகள் 21.03.2019\nகொங்கொங்கில் 72.000 கோடி டாலர்களில் வருகிறது புதிய தீவு\nடென்மார்க்கில் ஒன்பது தீவுகள் செயற்கையாக உருவாக்கப்படுவது போல கொங்கொங்கிலும் புதிய தீவு.. 2.60.000 புதிய வீடுகளை அமைக்க வேண்டும், சனத்தொகை பெருகுகிறது.. உலகத்தின் பாரிய வர்த்தக நகரத்தைப் பற்றி அறிய வேண்டாமா..\nவிமானம் விழ முன்பு விமானி கொடுத்த கடைசி குரல் என்ன..\nபரபரப்பான தருணங்களின் தகவல்கள்.. அலைகள் 19.03.2019\nஇன்று உலக அரங்கில் முக்கியம் பெற்ற செய்திகள் 21.03.2019\nஅனைத்தும் சுவாரஸ்யமான தகவல்களே.. அலைகள் 21.03.2019 வியாழன்\nகொழும்பில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த உலக கோடீஸ்வரர் கதை \nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழி வாங்க தாக்குதல் .. மூன்று புதிய தகவல்கள் \nடென்மார்க்கில் 3 கோடீஸ்வர பிள்ளைகளை இழந்த சோகத்தில் நாடு மரணம் 310 ஆனது \nசிறிலங்கா பயங்கரவாத தாக்குதல் முக்கிய கேள்விகளும் பதில்களும் \n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_53.html", "date_download": "2019-04-23T18:09:30Z", "digest": "sha1:VGNHZBNEW4MJGAI7XQ3FG6TKZZBZPYON", "length": 8773, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அம்பாறை கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் அசமந்த போக்கு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅம்பாறை கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் அசமந்த போக்கு\n70 நாட்கள் கடந்த பிறகும் அம்பாறை இனவெறிக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களிற்கான நஷ்டஈட்டினை வழங்குவதிலும் வழக்குகளை துரிதப்படுத்தி 21 பேர் தவிர்ந்த ஏனையவர்களை கைது செய்ய வைப்பதிலும் அரச இயந்திரத்தினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் அசமந்த போக்குகள் தொடர்ந்து நீடித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே.\nஇந்நிலையில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் வியூகங்களை வகுப்பதற்கான கலந்துரையாடலொன்றை குரல்கள் இயக்கம் கடந்த 2018.05.04 ஆம் திகதி இரவு நிந்தவூர் பெரிய ஜும்ஆப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் அம்பாறை பள்ளிவாயல் பிரதிநிதிகள், பாதிக்கபட்ட கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் குரல்கள் இயக்கத்தின் (Voices Movemnt)பிரதிநிதிகள் (சட்டத்தரணிகள் மற்றும் துறைசார் நிபுணர்களுட்பட்ட) என பலரும் கலந்து கொண்டதனர்.\n1) 06 மணித்தியாலயங்களுக்கு மேலாக எரியூட்டப்பட்ட அம்பாறை பள்ளிவாயலின் தளமானது தொடர் பாவனைக்கு பொருத்தமற்றது என துறைசார் நிபுணர்கள் எழுத்து மூலமாக அறிக்கையளித்திருக்கும் நிலையில் முழுப்பள்ளிவாயலையும் அகற்றி புதுக்கட்டிடத்தை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதற்கான மொத்த செலவினம் ரூபா 45 மில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அரச அதிபரும் சில அதிகாரிகளும் மேலோட்டமான வெளி பாதிப்பினை மட்டுமே கருத்திலெடுத்து வெறும் 3.6 மில்லியன் ரூபாவோடு இவ்விடயத்தினை கைகழுவி விட முயற்சிக்கின்றனர். முழுப்பெறுமதிக்கான முன்மொழிவினை அமைச்சரவையில் சமர்ப்பிக்க இயலுமான அழுத்தங்களை பிரயோகித்தல்.\n2) அம்பாறை வழக்குகளில் பிரதான சாட்சிகளாகவுள்ள நபர்களில் பெரும்பாலானோர் தேவையான ஒத்துழைப்புக்களை எமது சட்டத்தரணிகளுக்கு தராமல் இன்றுவரை ஒதுங்கி வருவதனால் வழக்குகளை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை நிவர்த்திக்க முறையான தொடர்பாடல் முறைமையை உருவாக்க இணக்கம் காணப்பட்டது.\n3) சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் 05 கடைகளினது சொத்துக்களின் மொத்த பெறுமதி சுமார் 4.9 மில்லியன் என்ற விடயத்தை முறையான அரச மதீப்பிட்டின் உதவியோடு நிர்ணயிப்பதற்கான முன்னெடுப்புக்களை செய்ய வேண்டிய தேவையுள்ளமை.\n4) வழக்குகளின் பிரதான சான்றுகளான தடயப்;பொருட்கள் நீதிமன்றிலிந்து மீட்டு எடுக்கின்ற பொறிமுறையை வழக்குக���ிற்கு பாதகம் வராத நிலையில் செயற்படுத்த இணக்கம் காணப்பட்டது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/18172-whats-app-rumors.html", "date_download": "2019-04-23T18:51:17Z", "digest": "sha1:ICDOO6CNTQORIMA6O4YGRM64YPF2V2E5", "length": 11624, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "வாட்ஸ்அப் வசந்திகளுக்கு!", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசெப்டம்பர் 18, 2018\t825\nவாட்ஸ்அப்பில் நீங்கள் எதையும் பதியும்/பகிரும்/பரப்பும் முன்பு:\n1). பெரும்பாலும் அச்சு ஊடகங்களில் (தினத்தந்தி, தினமலர் மாலைமலர் போன்றவை தவிர்த்து...) தேடிப்பாருங்கள். உண்மையெனில் (உலகளாவிய) அச்சு ஊடகங்கள் எதிலேனும் இடம் பெற்றுவிடும் சாத்தியங்கள் உண்டு.\n2). செய்திகளின் தன்மையிலேயே சில விளங்கிவிடும். தொடர் வாசிப்பில் உணரலாம்\n3). தர்க்கவியலாக யோசித்துப் பாருங்கள். (முயலுக்கு மூன்று கால் என்பது சொலவடை தான், உண்மையில்லை)\n4). நீங்கள் உண்மையான இந்து/ முஸ்லிமாக/ தமிழனாக/ இந்தியனாக இருந்தால் இதைப் பரப்புங்கள் என்று மிரட்டலாகக் கூறும் பதிவை கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். அவை 99.99% பொய்தான்.\n5). தேதியின்றி வரும், காணாமல் போனவர்கள் பதிவுகளை விட்டுவிடுங்கள். அவை பெரும்பாலும் வருடங்களுக்குப் பிந்தைய மறு சுழற்சியாய் இருக்கும்.\n6). வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஒரு பகிர்வுக்கு பத்து பைசா தருகிறது என்பது போன்ற பதிவுகளைக் கண்டதும் வெட்டி குப்பையில் போட்டுவிடுங்கள்.\n7). எழுத்துப் பிழைகளுடன் வரும் செய்திகள் பெருமளவும் 'செய்'யப்பட்ட தீ-யாகத் தான் இருக்கும், நகர்ந்துவிடுங்கள்.\n8). இதனைப் பரப்புவதால் தன்னையல்லாத பிறருக்கு நன்மையா, பதற்றமா என்று பரப்புமுன் சற்று யோசியுங்கள்\n9). ஜாதி, மதத்துக்கு ஆதரவு போல வந்து தன்பக்கம் கவலடிக்கும் (Same side Goal) பதிவுகளில் எச்சரிக்கையாயிருங்கள்.\n10). செய்திக்கடல்கள் பல நம்மைச் சூழ்ந்திருக்கின்றன(ர்). எப்படியும் இச்செய்தி வந்துவிடும் என்பதை உணர்ந்து, பரபரக்கும் விரல்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். இன்னாருக்கு இதனைத் தெரிவித்தே ஆக வேண்டுமென்று நினைத்தால் அவருக்கு மட்டும் அனுப்பி வையுங்கள்.\nநல்ல இணைய செய்தி உலவலுக்கும் உசாவலுக்கும் வாழ்த்துகள்.\n« ஐ.ஜி. மீது பாலியல் வழக்கு - நாடு வெளங்கிடும் அது ஒரு அழகிய காலம் அது ஒரு அழகிய காலம்\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிரம்\nவாட்ஸ் அப் ஃபேஸ்புக் திடீர் முடக்கம் - பயனர்கள் அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nஇனி டிக்டாக் செயலியை பயன்படுத்த முடியாது\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்சாட்டு…\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்கம்\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nகாங் எம்.பி சசிதரூரை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்ச…\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்��� முடிகிறது - கேரளாவில் வாக்குப்…\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/viewlite.php?t=10139", "date_download": "2019-04-23T18:17:03Z", "digest": "sha1:BH4VII3HFG5ZIIZRXR7LA6TZG5WX3KOM", "length": 10043, "nlines": 87, "source_domain": "www.mayyam.com", "title": "T.k. Ramamurthy - mellisai mannar", "raw_content": "\nமெல்லிசை மன்னர் டி.கே. ராமமூர்த்தி - தமிழ்த் திரையுலக வரலாற்றில் மறக்க முடியாத பெயர். இவருடைய பேட்டி இன்றைய [09.11.2012] ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ளது. இதனை இங்கு நம்முடைய மய்யத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணி தேடிய போது தான் இவருக்கு இது வரை ஒரு இழையே இல்லை என தெரிய வந்தது. [ஒரு வேளை வேறு எங்கேனும் ஏதேனும் தலைப்பில் இருக்ககுமோ - தெரியவில்லை.] எனவே இங்கு இந்தப் புதிய இழை தொடங்கப் பட்டுள்ளது. தொடர்ந்து மெல்லிசை மன்னரின் பாடல்கள் பற்றி பகிர்ந்து கொள்வோமே.\nதொடக்கமாக ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள பேட்டிக்கான இணைப்பு - படத்தில் தரப்பட்டுள்ளது.\nமிக அரிய பணி ராகவேந்திரா அவர்களே..\nநல்ல பாடல் எல்லாமே கவியரசர் என மனம் மயங்குவதுபோல\nபல நல்ல இசைகளை உரியவர் அடையாளம் இன்றி மயங்கி ரசிப்பவரில் நானும் ஒருவன்.\nமயக்கம் தீர்க்கும் மருந்துகளில் ஒன்றாய் இத்திரி..\nதேன்மழை பாடல்களை திரு டி கே ஆருக்கு வந்தனை செலுத்திய வண்ணம் இனி ரசிப்பேன்\n3. Madras to Pondicherry மதராஸ் டு பாண்டிச்சேரி\nதயாரிப்பு - விவித பாரதி\nஇயக்கம் - திருமலை - மகாலிங்கம்\nநடிக நடிகையர் - ரவிச்சந்திரன், கல்பனா, நாகேஷ், ஏ.கருணாநிதி, ஓ.ஏ.கே. தேவர், பக்கோடா காதர், மனோரமா, வி.கே. ராமசாமி, ஏ.வீரப்பன்,வி.எஸ்.ராகவன் கள்ளபார்ட் நடராஜன், அங்கமுத்து, கரிக்கோல் ராஜ் மற்றும் பலர்\n1. மை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன - ஆலங்குடி சோமு - பி.சுசீலா\n2. மலரைப் போன்ற பருவமே - தஞ்சைவாணன் - டி.எம்.சௌந்தர்ராஜன்\n3. எங்கே பயணம் எங்கே - பஞ்சு அருணாச்சலம் - டி.எம்.சௌந்தர்ராஜன்\n4. எந்த எந்த நெஞ்சுக்குள்ளே - நாமக்கல் வரதராஜன் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா\nஇப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையைப் படிக்க - http://www.thehindu.com/arts/cinema/...cle3948803.ece\nமை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன\nதங்கள் பாராட்டிற்கு நன்���ி காவிரிக் கண்ணன் சார்\nமிக மிக வருத்தமான செய்தி ... மெல்லிசை மன்னர் டி.கே.ஆர். அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பது மனதை உலுக்கும் செய்தி.\nஅவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.\nதிரு டி.கே. ராமமூர்த்தி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோருக்காக அவருடைய முகவரி\nஎம்.எஸ்.வி. அவர்களும் டி.கே. ஆர். அவர்களும் இணைந்து நிற்கும் புகைப்படம், ராமமூர்த்தி அவர்களின் இல்லத்தில் மாட்டப் பட்டுள்ளது.\nதிரு ராமமூர்த்தி அவர்கள் நேற்று பிற்பகல் வரை மிகவும் சுறுசுறுப்பாகவும் நல்ல நினைவுகளுடனும் இருந்துள்ளார். அவரும் எம்.எஸ்.வி. அவர்களும் சந்தித்து உரையாடியுள்ளனர். மாலை உடல் நிலை சற்று சீர்குலைந்து இன்று அதிகாலை 00.30 மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார். அநேகமாக நாளை 18.04.2013 காலை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.\nஅவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். :rip:\nதயாரிப்பு - மேகலா பிக்சர்ஸ்\nதயாரிப்பு, இயக்கம் - முரசொலி மாறன்\nஇசை - மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி\nநடிக நடிகையர் - எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா மற்றும் பலர்\n1. காகித ஓடம் - மு.கருணாநிதி - பி.சுசீலா\n2. வானும் நிலவும் வீடு - மாயவநாதன் - ஏ.எல்.ராகவன்\n3. எட்டி எட்டி ஓடும் போது - திருச்சி தியாகராஜன் - டி.எம்.சௌந்தர்ராஜன்\n4. ஒண்ணு கொடுத்தா - மு.கருணாநிதி - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசீலா\n5. வசந்த காலம் வருமோ - சுரதா - ஜேசுதாஸ், பி.சுசீலா\nவசந்த காலம் வருமோ - படக்காட்சி இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-04-23T17:53:08Z", "digest": "sha1:3BPIBNRLWXIITUSSWH2L5DII7EZIMYKR", "length": 14961, "nlines": 161, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பிராய்லர் கோழியை உண்பதால் ஏற்படும் ஆபத்து - Tamil France \\n", "raw_content": "\nபிராய்லர் கோழியை உண்பதால் ஏற்படும் ஆபத்து\nகோழி இறைச்சி ஆரோக்கியமான ஒன்று ஆகும். கோழி இறைச்சி உண்டு வந்தால் உங்களுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆனால் தற்போது மக்கள் அனைவரும் பிராய்லர் கோழி மீது அதிக மோகம் கொண்டுள்ளனர்.\nபிராய்லர் கோழி என்பது ஒரு ஆண்பால் பெண்பால் அற்ற உயிரினம். இதனை வளர்ப்பதற்கு பலவித வேதிப்பொருட்களை பயன் படுத்துகின்றனர் ���ற்றும் இதன் வளர்ச்சி மிகவும் குறைந்த நாட்களில் முழுமை அடைகின்றது.\nபிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளது.இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும். எனவே பிராய்லர் கோழியை அறவே தவிர்த்திடுங்கள்.\nபிராய்லர் சிக்கனை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதாக பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய கரணம் தந்தூரி சிக்கன் மற்றும் கிரில் சிக்கன் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பது. எனவே தந்தூரி மற்றும் கிரில் சிக்கனை அடிக்கடி உண்பதை தவிர்த்திடுங்கள்.\nதற்பொழுது மிகவும் பொதுவாக உள்ள பிரச்சினை ஆண்களின் மலட்டு தன்மை ஆகும். இதற்கு முக்கிய காரணம் அடிக்கடி பிராய்லர் கோழியினை உண்பது ஆகும். இதை வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் ஹர்மோன்கள் ஆண்களின் இனப்பெருக்க சக்தியினை பாதிக்கின்றது.\nபிராய்லர் சிக்கனை தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் அதிக அளவில் ஆண்டிபயாடிக் சேரும். இதற்க்கு கரணம் அவை வளரும் பொழுது அவற்றின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படுகின்ற ஆண்டிபயாடிக் ஒரு முக்கிய கரணம் ஆகும். தற்பொழுது பரவலாக ஏற்படும் பறவை காய்ச்சல் முக்கியமாக பிராய்லர் கோழியின் மூலமாக தான் பரவுகின்றது என்றும் கூறப்படுகிறது.\nபிராய்லர் சிக்கனின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படும் கெமிக்கல் பெண்களை விரைவில் வயதடைய செய்யும். முக்கியமாக இதில் சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் பெண்களை 12 வயதிற்குள் பூப்படைய செய்கின்றது.\nபிராய்லர் கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனை சரியாக சமைக்காமல் உண்டால் நமது உடலில் பாக்டீரியாக்கள் சேரும். எனவே இதனை அறவே தவிர்பது நல்லது.\nவாரத்தில் ஒருநாள் இந்த மீனை கண்டிப்பா சாப்பிடுங்க\nகோழி இறைச்சி பிரியர்களுக்கு ஓர் ஆபத்தான செய்தி…\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்���ாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\n30 பேரைக் காப்பாற்றி விட்டு தன்னுயிரை விட்ட தெரு நாய்: நெகிழ வைக்கும் சம்பவம்\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nசகல நோய்களையும் குணமாக்கும் சாத்துகுடி ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_884.html", "date_download": "2019-04-23T17:50:37Z", "digest": "sha1:OTWPAIKUBAUUC33YKJCURNWYYMDPH5JI", "length": 7289, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விக்கிபீடியாவுக்குத் தடை விதித்தது துருக்கி அரசு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிக்கிபீடியாவுக்குத் தடை விதித்தது துருக்கி அரசு\nபதிந்தவர்: தம்பியன் 30 April 2017\nதுருக்கி நாட்டில் விக்கிபீடியா இணையத் தளத்துக்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விக்கிபீடியா இணையத் தளம் சர்வதேச அரங்கில் துருக்கிக்கு எதிரான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதாகவும் துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது.\nமுக்கியமாக தீவிரவாதத்துக்கு ஆதரவாக விக்கிபீடியா பதிவு செய்துள்ள கருத்துக்கள் எனத் துருக்கி அரசு கருதும் தகவல்களை நீக்குமாறு விடுக்கப் பட்ட வேண்டுகோளுக்கு விக்கிபீடியா செவி சாய்க்காததால் அந்த இணையத் தளத்துக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது. BTK எனப்படும் துருக்கியின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழிநுட்ப அதிகாரப் பிரிவினாலேயே சனிக்கிழமை முதல் விக்கிபீடியா இணையத் தளம் முடக்கப் பட்டுள்ளது. இதற்கான மிகத் திருத்தமான காரணத்தை இந்த அமைப்பு வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மறுபுறம் சமீபத்தில் துருக்கியில் அரசினால் முறியடிக்கப் பட்ட இராணுவப் புரட்சிக்குத் துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் துருக்��ியின் நீதித்துறை மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 4000 அரச ஊழியர்களும் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.\nமேலும் நாளை திங்கட்கிழமை துருக்கி அதிபர் எர்டோகன் இந்தியாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். இப்பேச்சுவார்த்தையில் தீவிரவாதத்துக்கு எதிரான போர் மற்றும் இந்தியாவின் NSG உறுப்பினராதல் தொடர்பில் ஆதரவளித்தல் ஆகிய விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப் படவுள்ளது. இந்த ஒருநாள் விஜயத்தின் போது எர்டோகன் நியூடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியினை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to விக்கிபீடியாவுக்குத் தடை விதித்தது துருக்கி அரசு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விக்கிபீடியாவுக்குத் தடை விதித்தது துருக்கி அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/1729-manadhai-kanakka-vaikkum-novel/", "date_download": "2019-04-23T17:59:46Z", "digest": "sha1:ZYUVO3T7NZN75PF32HRKG54JO2PFZRDP", "length": 11971, "nlines": 93, "source_domain": "bookday.co.in", "title": "1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல் – Bookday", "raw_content": "\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா | 2019 April 22, 2019\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர் April 22, 2019\nHomeBook Review1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\n1729 என்பது ஆயிஷா நடராஜனின் புது நாவல். இந்த எண்ணைப் பற்றிய கதை மிகப் பிரபலமானது. நோய்வாய்ப்பட்டிருந்த கணித மேதை ராமானுஜரை அவரது நண்பர் ஹார்டி மருத்துவமனையில் பார்க்கப் போவார். அப்பொழுது, தான் வந்த டேக்ஸியின் நம்பரான 1729 இல் எந்தச் சுவாரசியுமும் இல்லை என அலுத்துக் கொள்வார் ஹார்டி. நோயுற்று, படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்த ராமானுஜர், சட்டென உற்சாகமாகி அந்த எண்ணின் சிறப்பைச் சொல்லுவார்.\nஹார்டி இதை வெளியுலகிற்கு விவரித்த பின், 1729 என்பது ‘ராமானுஜன் – ஹார்டி எண்’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது. இந்த நாவலுக்கு, இந்த எண்ணை விடப் பொருத்தமான தலைப்பு வேறென்ன இருக்க இயலும்\n80 பக்க நாவல் தான் என்றாலும் படிக்க அவ்வளவு சிரமமாக உள்ளது. முன்னுரை எழுதியுள்ள ச.தமிழ்ச்செல்வன், “பல இடங்களில் கண்களில் நீர் திரையிட வாசித்தேன். சில இடங்களில் மேற்கொண்டு தொடர்ந்து வாசிக்க முடியாமல் கண்ணீருடன் அப்படியே சாய்ந்து கிடந்தேன்” என்கிறார்.\n கண்கள் கலங்காமல் இந்தப் புத்தகத்தை வாசித்து விடவே முடியாது. மனதிற்கு அவ்வளவு கனத்தினை ஏற்படுத்துகிறது நாவல்.\nநாவலின் பிரதான பாத்திரங்களான 26 குழந்தைகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். மனதை ரணமாக்கும் வர்ணனைகள் இல்லை என்றாலும், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு முள் குத்தியது, கீழே விழுந்து சிராய்ப்பு ஏற்பட்டது, சுரத்தில் துடித்தனர் எனப் படிக்க நேர்வதே பதற்றத்தைக் கொடுத்துவிடும். அப்படியிருக்கையில், குழந்தைகள் மரணத்தை வலியுடன் எதிர்கொண்டுள்ளனர் என்ற வரிகள் மிகுந்த அயற்சியையும், வாழ்வின் மீதான பயத்தையும் பதற்றத்தையும், அனைத்தின் மீதும் நம்பிக்கையற்ற சோர்வையும் ஏற்படுத்துகிறது.\nஆனால், அக்குழந்தைகள் கணிதத்தை வலி நிவாரணியாக முன் வைக்கிறார்கள். மகாகவி பாரதியாரையே பதற்றம் கொள்ள வைத்த கணிதத்தை, அவ்வளவு எளிதாக்கி, ‘கணிதம் ஒரு போதை வஸ்து’ என்பது போல் பித்து பிடிக்க வைக்கிறார்கள். ‘கணிதம் என்றால் நூறடி தள்ளிப் போவேன்’ என்பவர்கள் இந்த நாவலைப் படித்தால், கணிதம் மேல் அவர்களுக்கும் காதல் எழுவதைத் தவிர்க்கவே முடியாது. கூடவே, குழந்தைகள் புற்றுநோய் குறித்த புள்ளிவிபரங்களையும் திணிக்காமல் இடையூடாக, அதையும் கணிதத்துடன் இயைந்து தந்துள்ளார் ஆயிஷா இரா.நடராசன்.\nமிஸ்டர் எக்ஸ், மேடம் வொய், டாக்டர் இசட் என நாவலில் மேலும் மூன்று கதாபாத்திரங்கள். எக்ஸ் தன் அனுபவங்களைச் சொல்வதாகத்தான் நாவல் விரிகிறது. பித்தாகரஸ் என்றால் முகம் சுளிப்பவர்கள், குழந்தைகள் விவரிக்கும் பித்தாகராசின் நட்பு எண்கள், நம்பிக்கை வட்ட எண்கள் முதலியவற்றை���் படித்தால் அவர் மீதொரு மதிப்பும் மரியாதையும் எழுவது உறுதி. தன் மரணத்தை எப்படி பெர்னாலி வடிவமைத்துக் கொண்டார், நாயகி தன் நோயுடன் ஒப்பிட்டுச் சொல்லும் ட்ரூயல் (treble) புதிர், மாறனின் ட்ரெயின் புதிர், சோஃபி ஜெர்மெய்ன் எப்படி மாறுவேடத்தில் கணிதம் பயின்று உலக புகழ் பெற்றார், நம்பர் 6 ஏன் பெர்ஃபெக்ட் எண், கொறுக்கையூர் காரி நாயனாரின் கணக்கதிகாரம் என நாவல் நெடுகும் மனதைக் கவரும் கணிதச் சுவாரசியங்கள். 5, 16, 26 முதலிய எண்களின் சிறப்பு எனத் திகட்டும் அளவிற்கு நாவலில் பொக்கிஷங்கள். இந்நாவலை ‘சிறுவர் நாவல்’ என்று வரையறைக்குள் கொண்டு வந்தாலும், இது சிறுவர்கள் பற்றிய நாவல் என்பதே சரியாகும்.\nகஜா புயல் விளைவித்த நாசம் பற்றியும் நாவலில் வருகிறது. அப்புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்தக் குழந்தைகள் எப்படி உதவுகிறார்கள் என்பதும், அதற்காக அந்தக் குழந்தைகளுக்கு என்ன பரிசு கிடைக்கிறது என்பதும் அதி சுவாரசியம். 1729 எனும் எண் எப்படி கணித உலகில் ராமானுஜரால் முக்கியமான இடம்பெற்றதோ, அப்படி இலக்கிய உலகில் இந்த நாவலுக்கான இடமும் அமையும் என்பது உறுதி.\n(பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (thamizhbooks@gmail.com)\nபூமி வசிக்க வந்த இடம் அல்ல… வாசிக்க வந்த இடம்\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\n“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/148880-most-awaited-hollywood-movies-this-year.html", "date_download": "2019-04-23T18:31:21Z", "digest": "sha1:YD2X4CPAY23VECP75VU46J744B3Q7PBY", "length": 32934, "nlines": 434, "source_domain": "cinema.vikatan.com", "title": "`அவெஞ்சர்ஸ்’ முதல் `ஜோம்பிலேண்ட்’ வரை... இந்த வருடம் வெளியாகும் ஹாலிவுட் படங்கள்!' - பார்ட் 1 | Most awaited hollywood movies this year", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:42 (05/02/2019)\n`அவெஞ்சர்ஸ்’ முதல் `ஜோம்பிலேண்ட்’ வரை... இந்த வருடம் வெளியாகும் ஹாலிவுட் படங்கள்' - பார்ட் 1\n`அவெஞ்சர்ஸ்’ முதல் `ஜோம்பிலேண்ட்’ வரை... இந்த வருடம் வெளியாகும் ஹாலிவுட் படங்கள் பற்றிய தொகுப்பு.\nஹாலிவுட் சினிமா பிர��யர்களுக்கு இந்த வருடம் செம வேட்டை காத்திருக்கிறது. கடந்த வருடம் வரை சில படங்கள், சில கேள்விகளை எழுப்பியது. அது அத்தனைக்கும் இந்த வருடம் விடை கிடைத்துவிடும். ஆக்‌ஷன், காமெடி, ஃபேன்டஸி, டிராமா, அனிமேஷன் என ஹாலிவுட்டில் கலந்துகட்டி படங்கள் வெளிவர இருக்கிறது. முக்கியமாக, டி.வி சீரியஸ் வரிசையில் மாபெறும் வரவேற்பைப் பெற்ற 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரியஸும் வெளிவருகிறது. அதேபோல, முக்கியமான சில படங்களும் இந்த வருடம் வரவிருக்கிறது. இதோ, எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஹாலிவுட் படங்கள்.\nமார்வெல்லின் ஓர் முக்கியமான படைப்பு, `அவெஞ்சர்ஸ்.’ இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த வருடம் ஏப்ரல் மாதம் நான்காம் பகுதி வெளிவர இருக்கிறது. `கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்' என்பதுபோல், கடந்த வருடத்தின் முக்கியக் கேள்வி, `தானோஸ் மற்ற சூப்பர் ஹீரோக்களை என்ன செய்தார்' என்பதுதான். அதற்கான விடையையும் தீர்வையும் சொல்கிறது அவெஞ்சர்ஸின் நான்காம் பாகமான 'எண்ட்கேம்'. 'அயர்ன் மேனி'ல் ஆரம்பித்து, 'கேப்டன் அமெரிக்கா', 'தோர்', 'ஹல்க்', 'ஸ்பைடர்மேன்', 'ப்ளாக் பேந்தர்', 'டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்' என மார்வெல்லின் முக்கிய சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். 'இன்ஃபினிட்டி வார்' பாகத்தை இயக்கிய அந்தோனி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்கள். படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகம் முழுக்கவுள்ள சூப்பர் ஹீரோ பிரியர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம். ‘கேப்டன் மார்வெல்’ என்ற பெண் சூப்பர் ஹீரோவின் முதல் படம். ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ படத்தில் பாதி உலகம் அழிந்துவிட்டது. இன்ஃபினிட்டி வாரின் இறுதியில் கேப்டன் மார்வெல்லை நிக் ஃப்யூரி உதவிக்கு அழைப்பதுபோல காட்சி அமைந்திருக்கும். உலகை மீட்க வரப்போகும் கேப்டன் மார்வெல்லின் முன்கதை இது. இரண்டு ஏலியன் இனங்கள் பூமியில் சண்டையிடத் தொடங்க, அதன் நடுவே மாட்டிக்கொண்ட கேரோல் டேன்வர்ஸ், தான் யார் என்பதை உணர்கிறாள். காமிக்ஸ் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மார்வெல்லின் பைனரி ஃபார்ம் (Binary Form) டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. அதீத சக்தி படைத்த கேப்���ன் மார்வெல் ஃபுல் ஃபார்மில் இருக்கும்போது ஓர் அணு உலைக்குச் சமம் என்பது காமிக்ஸ் ரசிகர்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும். ரூம் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற ப்ரீ லார்சன், கேப்டன் மார்வெல்லாக மிரட்ட இருக்கிறார்.\nகடந்த 30 ஆண்டுகளில் சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் பிரியமான ஒரு பெயர் என்றால், அது அமெரிக்க இயக்குநர் குவென்டின் டொரன்டினாவின் பெயர்தான். ஆனால், 10 படங்களோடு தன் திரையுலக வாழ்வுக்கு குட்பை சொல்வதாக அறிவித்திருக்கிறார் இந்த மனிதர். அதில் இது ஒன்பதாவது படம். ஜாங்கோ அன்செய்ண்டு படத்தின் டிகாப்ரியோ, இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தின் பிராட் பிட் இருவரும்தான் இந்தப் படத்தின் ஹீரோக்கள். 1960-களில் மேன்சன் ஃபேமிலி என்னும் கல்ட் குழு பிரபல இயக்குநர் ரோமன் பொலன்ஸ்கியின் மனைவி ஷாரோன் டேட் மற்றும் சில பிரபலங்களை கொடூரமாகக் கொல்கின்றனர். படத்தில் டிவி நடிகராக டிகாப்ரியோவும் அவரது ஸ்டன்ட் டூப்பாகப் பிராட் பிட்டும் நடிக்க இருக்கிறார்கள். மறைந்த நடிகை ஷாரோன் டேட்டாக மார்கட் ராபி நடிக்கிறார். படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது.\nமனதுக்குப் பிடித்த காரையும், தனக்கு நெருக்கமான நாயையும் அழித்ததால் பிறந்தவன்தான் இந்த ஜான் விக். `மேட்ரிக்ஸ்’ படப் புகழான கீனு ரீவ்ஸ்தான் இந்தப் படத்தின் கதாநாயகன். மனைவியை இழந்த பின் வெளியுலகத்தில் தலைகாட்டாமல் வாழ்ந்து வரும் தாதாவை வம்புக்கு இழுக்கிறார் ஒரு பெரிய இடத்து வாரிசு. அவரைப் பழி தீர்த்ததும் இவரைப் பின் தொடர்கிறது பல மாஃபியா கும்பல். எதிர்த்து வரும் அனைவரையும் எதிர்கொள்ளும் ஜான் விக் செல்லும் பாதை, துப்பாக்கியும் ரத்தமுமாகப் படர்ந்திருக்கிறது. படத்தை எங்கு எடுத்துப் பார்த்தாலும் வன்முறை உச்சம் தொட்டிருக்கும். இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த வருடம் மே மாதம் வெளியாக இருக்கிறது.\nமார்வெல்லின் மற்றுமொரு படைப்பு, `ஸ்பைடர்மேன்.’ ஒவ்வொரு சூப்பர் ஹீரோக்களுக்கும் ஒவ்வொரு பின்புலக் கதை இருக்கும். அவர்கள் எல்லாம் சங்கமிக்கும் இடம்தான், `அவெஞ்சர்ஸ்.’ இதுதான் 'மார்வெல்'லின் ஸ்டைல். இந்த வரிசையில், ஸ்பைடர்மேனை அவெஞ்சர்ஸின் கதைக்குள் புகுத்துவதற்காக அந்தக் கதாபாத்திரத்த��� மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது, மார்வெல். மறைந்த காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் ஸ்டேன்லிக்கு மிகவும் பிடித்த ஸ்பைடர்மேன் ஹீரோ டாம் ஹோலண்டுதான். ஏனெனில், ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங்கில் வரும் டாம் ஹோலாண்டின் வயதுக் கதாபாத்திரத்தைத்தான் (15 வயது) ஸ்டேன் லீ மனதில் வைத்து ஸ்பைடர்மேனை உருவாக்கினார். முதல் பாகமாக ஹோம்கம்மிங் 150 மில்லியன் டாலர் செலவு செய்து 900 மில்லியன் டாலர்கள் ஈட்டி மார்வெல்லுக்கு 2017-ன் ஜாக்பாட்டை அளித்தது. அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரில் மாயமான ஸ்பைடர்மேன் இதில் எப்படி நடிப்பார் என யோசிக்கிறீர்களா. அவெஞ்சர்ஸ் : எண்டு கேம் படத்தின் காலகட்டத்துக்குப் பின்னர் தான் ஸ்பைடர்மேன் : ஃபார் ஃப்ரம் ஹோம் படத்தின் காட்சிகளையே எடுத்துவருகிறார்கள். ஜூலை 5-ம் தேதி ஸ்பைடர்மேன் : ஃபார் ஃப்ரம் ஹோம் வெளியாவது ஒருபுறம் என்றால், அப்போ அவெஞ்சர்ஸ் ஸ்பைடர்மேன் மீண்டும் வந்துடுவார்ல என ஊரறிந்த ரகசியத்தை உருவாக்கி வைத்திருக்கிறது மார்வெல்.\nஇந்தப் படத்தின் முதல் பாகம் 2009-ம் ஆண்டு வெளியானது. ஜோம்பிக்களை வைத்து டெரராக மட்டும் எடுக்காமல் கதையையும் திரைக்கதையும் படு காமெடியாக நகர்த்தியிருப்பார் இயக்குநர் ரூபென் ஃப்லெயிச்சர். அதுதான் இந்தப் படத்தின் ஸ்பெஷல். வூடி ஹாரல்சன், ஜெஸ்ஸி ஈசன்பெர்க், எம்மா ஸ்டோன் போன்ற முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருப்பார்கள். அதே இயக்குநர், அதே நடிகர்கள் என இவர்களது கூட்டணி மீண்டும் இந்த வருடம் இணைந்திருக்கிறது. இந்தப் படத்த்துக்கு 'ஜோம்பிலேண்ட் : டபுள் டேப்' என்ற டைட்டில் வைத்துள்ளனர். அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.\nஹாலிவுட்டின் சீக்குவெல் படங்களில் சக்கைபோடுபோட்ட படம், `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்.’ இந்த சீரியஸின் முதல் பாகம் 2001-ல் வெளியானது. பால் வாக்கர், வின் டீசல், ஜோர்டானா ப்ரியூஸ்டர், மிட்ச்சல் ரோட்ரீகஸ் போன்ற நடிகர்கள் மட்டும்தான் அந்தப் படத்தில் நடித்தனர். 38 மில்லயனில் தயாரான இப்படம், 207 மில்லியன் வசூலைக் குவித்தது. இதைத் தொடர்ந்து வெளிவந்த அனைத்து பாகங்களும் செம ஹிட். இந்த வருடம் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' பேனரில் 'ஹாப்ஸ் அண்ட் ஷா' எனும் பாகம் வெளிவர இருக்கிறது. 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படத்தில் இடம்பெற்றிருக்கும் டுவெயின் ஜான்ஸன் மற்றும் ஜேசன் ஸ்டாத்தம்... அதாவது லூக் ஹாப்ஸ் மற்றும் ஷா ஆகியோரின் கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. மல்யுத்த வீரர் ரோமன் ரெயின்ஸ் இந்தப் படத்தில் டுவெயின் ஜான்ஸனின் தம்பியாக நடித்திருக்கிறார். படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\navengers end gamespiderman homecomingஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங்அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்hollywood\nஆக்ஷன் இல்லை, CG இல்லை... இது விநோதமான சூப்பர்ஹீரோக்களின் கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகள�� இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AE", "date_download": "2019-04-23T18:13:08Z", "digest": "sha1:AIKGDYCF2XLLOAZZ5ICC6YODX2ZODVVF", "length": 4076, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆரம்பம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆரம்பம் யின் அர்த்தம்\n‘நாடகத்தின் ஆரம்பமே நன்றாக இருந்தது’\n‘சாலையின் ஆரம்பத்தில் ஒரு அலங்கார வளைவு அமைக்கப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-23T18:13:23Z", "digest": "sha1:F3UV6AYW773HOFDTEAPACV56JHMDMIRZ", "length": 20974, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருசிய வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகீவன் உருஷ்யா 11-ஆம் நூற்றாண்டில்\nஉருசிய வரலாறு 9ஆம் நூற்றாண்டில் துவங்குகிறது. நொவ்கொரொடு (Novgorod) என்ற நகரத்தில் வாழ்ந்த ஸ்லாவ் (Slav) இன மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த கி.பி. 860-இல் வைகிங் என்ற இன மக்கள்[1] அழைத்து வரப்பட்டனர். நாளடைவில் அவர்கள் நாவ்கொராடு[2] மற்றும் கீவ் (Kiev) நகரங்களுக்கு இடையே தங்கி வாழத்தொடங்கினர்.[3] அவர்கள் வாஞ்சியன் ருஸ் (Vangian Rus) என்று அழைக்கப்பட்டமையால் அவர்கள் வாழுமிடம் உருஷ்யர்கள் நாடு என்று அழைக்கப்பட்டது.\n1237-1240 ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்ற மங்கோலிய படையெடுப்புகள் காரணமாக அங்குள்ள மக்களில் பாதிபேர் இறந்தனர் மேலு��் அது பல்வேறு பகுதிகளாக சிதறுண்டது.அதேசமயத்தில் அங்கு பல குழுக்களிடையே அந்நாட்டின் மரபுரிமைக்காக போராடின அவற்றுள் நொவ்கொரோட்(Novgorod), சொகோவ்(Pskov)ஆகியவை குறிப்பிடதக்கவையாகும்.\n13 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் மாஸ்கோ ஒரு கலாச்சார மையமாக மாறியது. 18 ஆம் நூற்றாண்டில், ரஷ்யா ட்சார்டோம் (Tsardom) பேரரசு போலந்து , லிதுவேனிய காமன்வெல்த் இருந்து கிழக்கில் பசிபிக் பெருங்கடல் அகன்று இருந்தது. மேற்கு திசையில் அதன் விரிவாக்கம் ஐரோப்பாவில் நடந்த பிறகு அது அங்கு பிரபலமடைந்தது. 1861 இல் ரஷியாவிலிருந்து பண்ணையடிமை முறை நீக்கப்பட்டது எனினும் விவசாயிகளுக்கு சாதகமில்லாத நிபந்தனைகளை அது கொண்டிருந்தது புரட்சிக்கு வித்திட்டது. அடிமைத்தனத்தை ஒழித்ததிலிருந்து 1914 ல் முதல் உலக போர் வரையிலான காலகட்டத்தில் அங்கு பல் சீர்திருத்தங்கள் ஏற்ப்பட்டது. 1906 ல் அதன் டுமா மாநிலம் அரசியலமைப்பு, பொருளாதாரம் மற்றும் ரஷ்ய அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தியது,எனினும் ட்சார்ஸ்(tsars)பகுதி தன் சர்வாதிகார ஆட்சியை கைவிட தயாராக இல்லை.\n1917 ல் ரஷியாவின் பொருளாதார சரிவு, போர் களைப்பு , மற்றும் அரசாங்கத்தின் எதேச்சதிகார அமைப்பு மீதான அதிருப்தி காரணமாக அங்கு ஒரு புரட்சி வெடித்தது.இதன் காரணமாக 25 அக்டோபர் அன்று கம்யூனிஸ்ட் போல்ஷ்விக்குகள் தலைமையில் ஆட்சியை கைப்பற்றினர்.1922 மற்றும் 1991 க்கு இடையில் ரஷ்ய வரலாறு சோவியத் ஒன்றியத்தின் வரலாறாக மாறியது.மார்ச் 1918 ல் தொடங்கி 80 கள் வரை அங்கு கம்யூனிஸ்ட்டுகளின் ஒரு கட்சி ஆட்சியே நடைமுறையில் இருந்தது. , எனினும் 1980 ஆம் ஆண்டுகளில் இறுதியில் அரசியல் கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார பலவீனங்கள், கம்யூனிஸ்ட் தலைவர்களின் சீர்திருத்தங்கள் போன்றவை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது\nரஷியன் கூட்டமைப்பு வரலாறு ஜனவரி 1992 ல் இருந்து தொடங்குகிறது இது சர்வதேச அரங்கில் சோவியத் ஒன்றியத்தின் சட்டபூர்வ வாரிசு என அறிவிக்கப்பட்டத.எனினும் ரஷ்யா சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின் அதன் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் தீவிர சவால்களை எதிர்கொள்கிறது இதன் காரணமாக அது அதன் வல்லரசு நிலையை இழந்துவிட்டது.அது சந்தை முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பொ���ுளாதாரத்தை உருவாக்க முயற்சிகிறது எனினும் அது பெரும்பாலும் எதிர்பாரா விளைவுகளையே ஏற்ப்படுத்துகிறது.இன்றும் அது தன் அரசியல் கலாச்சார மற்றும் சமூக கட்டமைப்புகளில் ட்சார்ஸ் மற்றும் சோவியத்து கூட்டமைப்புகளின் கொள்கைகளையே சார்ந்துள்ளது.\n1 வரலாற்றுக்கு முந்தய காலம்\n2006 ஆம் ஆண்டு ரஷ்யாவின் வடக்கு காசசஸ் (Caucasus) மாகாணத்தின் தகெஸ்தான் அகுஷா (Dagestan Akusha) பகுதியில் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தய பழைய கற்கால கருவிகள் கனரியப்பட்டது.இது அங்கு கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்க்கான ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.மேலும் டான் ஆற்றுப்படுக்கையின் கரைகளில் 45,000 முந்தய மனிதர்கள் வசித்தற்க்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.மேலும் நியாந்தடால் மனிதஇனத்தினர் கடைசி காலகட்டங்களில் வாழ்ந்த இடங்களில் ரஷ்யாவும் ஒன்றாகும்.அங்குள்ள மெஸ்மைஸ்கயா குகை (Mezmaiskaya cave in Adygea) பகுதியில் 29000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நியாண்டர்தால் இன குழந்தையின் எலும்புகள் சில கிடைத்துள்ளது.மேலும் 2008 ஆம் ஆண்டு சைபீரியாவின் அல்டை மலைத்தொடரில் 40000 ஆன்டுக்கு முந்தய ஒரு சுண்டுவிரல் எலும்ம்னபு கிடைக்கப்பட்டது.பரிசோதனை முடிவில் அதனுடய டி.என்.ஏ இதுவரை கண்டரியப்பட்ட எந்த இனத்தொடும் பொருந்தவில்லை என அரியப்பட்டது.அதற்க்கு டெனிசோவா ஹோமின்(Denisova hominin) என்று பெயரிடப்பட்டது\nகீவன் பகுதியின் முதல் அரசர் விளாடிமர் (கி.பி. 980-1015) என்பவர். இவரும் இவர்தம் குடிமக்களும் கி.பி.988-இல் கிருத்துவ மதத்தைத் தழுவினர்.[4] அதுமுதல் கிழக்குக் கிரேக்கத் திருச்சபை உருஷ்யாவின் அதிகாரம் பெற்ற திருச்சபையாயிற்று.[5] கிழக்கிலிருந்து வந்த நாடோடி இனத்தவர் பலர் கீயெவ் இராச்சியத்தைத் தாக்கினர். கி.பி.13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர் படையெடுத்து வந்தனர் [6] அவர்கள் கீயெவ் இராச்சியத்தைத் தாக்கி அதிக நாசம் விளைவித்தனர்.[7] கி.பி.1380- இல் மாஸ்க்கோவை ஆண்டு வந்த டிமீட்ரி (Dmitri) கூலிக்கோவோ (KuliKovo) போரில் இவர்களை வென்றார். 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாம் அய்வன் (Ivan III) மங்கோலியர் ஆதிக்கத்தை ஒழித்து ரஷ்யா முழுவதற்கும் மன்னரானார்.\nமூன்றாம் அய்வன் கி.பி. 1533 முதல் 1584 வரை உருஷ்யாவை ஆண்டார். சார் (Tsar) என்ற பட்டத்தை இவர் முதலில் சூடிக்கொண்டார். இவரது ஆட்சிக் காலத்தில் வால்கா ஆறு முதல் முதல் யூரல் மலைத் தொடர் வரை ரஷ்ய ஆட்சி ��ரவியது. ரஷ்ய எல்லைகளை (Cossacks) காஸக்குகள் என்பவர்கள் காத்தனர். போயர்கள் எனப்பட்ட நிலப்பிரபுக்கள் ஒழிக்கப்பட்டனர். நான்காம் அய்வனுக்குப்பின் உருஷ்யா குழப்பத்தில் ஆழ்ந்தது. இவர் கொடூர அய்வன் (Ivan, The terrible) என புகழ் பெற்றார்.\nகி.பி.1613-இல் ஒடுக்கப்பட்ட போயர்கள் ஒன்றிணைந்து மைக்கல் ரோமனாவ் (Michael Romanov) என்பவரை மன்னராகத் தேர்ந்தெடுத்தனர். போயர்கள் உருஷ்யாவை 300 ஆண்டுகள் ஆண்டனர். மகா பீட்டர் (Peter, The Great) கி.பி. 1689-இல் சக்ரவர்த்தியானார். இவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்னும் நகரத்தை நிறுவனார். மக்களை ஐரோப்பியர் வாழ்க்கை முறையை கைக் கொள்ளச் செய்தார். மதவாதிகளின் அதிகாரத்தை ஒழித்தார். நீண்ட தாடிவைத்துக் கொள்வதைக் கண்டித்தார். உருஷ்யாவின் முன்னேற்றத்திற்காகச் உழைத்தார். ஆனால், வரலாறு இவரை மேதைமை மிக்கக் காட்டுமிராண்டியென்றே கருதுகிறது.\nபின்னர் 18ஆம் நூற்றாண்டில் ரஷ்யா காதரின் (Catherine II) என்ற ஒரு ஜெர்மானிய அரசகுமாரியின் ஆட்சிக்கு உள்ளானது. இவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் துன்பத்துக்கு ஆளாயினர். பெரும்பாலான வறுமை மிகுந்த உருஷ்ய விவசாயிகள் கி.பி.1770இல் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அரசு கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E9%94%99%E8%AF%AF", "date_download": "2019-04-23T18:40:34Z", "digest": "sha1:ZJTUTCOYSOX5KZAMAWXV6HWPQWN4V5NK", "length": 4322, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "错误 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - error; mistaken) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=79183", "date_download": "2019-04-23T18:54:10Z", "digest": "sha1:WGKX6JAD23LWR2IE57WLNBKNP6MWTJUE", "length": 13015, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Priest carries Dalit man on shoulders into temple in Telangana | தெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா\nதமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\nகொங்கணகிரி கோவில் கும்பாபிஷேக விழா\nதிருவொற்றியூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விண்ணதிர்ந்த சக்தி கோஷங்கள்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ... சுகவனேஸ்வரர் கோவில் யானை கருணை ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்\nஐதராபாத்: தெலுங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பக்தரை, அர்ச்சகர் தோளில் சுமந்து, கோவில் கருவறைக்குள் அழைத்துச் சென்றார்.\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், ஜியாகுடா என்ற இடத்தில், புகழ்பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர், சி.எஸ்.ரங்கராஜன், 60; தெலுங்கானா மாநில கோவில் பாதுகாப்பு கமிட்டித் தலைவர் மற்றும் ஆன்மிக பேச்சாளர். தெலுங்கு, தமிழ்மொழிகளில், பல கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்துபவர். இவர் தாழ்த்தப்பட்ட மக்களும் ஆன்மிக பணியில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கை உடையவர். தலித் பக்தரை தோளில் சுமந்து கருவறைக்குள் செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தலித் இளைஞர் ஆதித்யா பாராஸ்ரீயை தனது தோளில் அமர வைத்த ரங்கராஜன், மாலை மரியாதையுடன் ஊர்வலமாக கோவில் கருவறைக்குள் அவரை தூக்கிச் சென்றார். ஆதித்யாவுக்கு முண்டாசு கட்டி கழுத்தில் மாலையும் சூடப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து தெரிவித்த அர்ச்சகர் ரங்கராஜன், இந்த நிகழ்வின் நோக்கம் சமத்துவத்தை பரப்புவதே என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தலித் இளைஞர் ஆதித்யா தெரிவிக்கையில், இந்நிகழ்வு மாற்றத்திற்கான தொடக்கம் எனக் கூறினார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nகோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர் ஏப்ரல் 23,2019\nமதுரை : மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்கள் மனம் குளிவித்த கள்ளழகர், கண்டாங்கி பட்டு உடுத்தி, ... மேலும்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம் ஏப்ரல் 23,2019\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு ஆந்திர ஸ்ரீமன்நாராயண திரிதண்டி ஜீயர் ... மேலும்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23,2019\nபோடி : போடி பரமசிவன் கோயிலில் நடந்து வரும் சித்திரை திருவிழாவையொட்டி, சிவன் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு ஏப்ரல் 23,2019\nஅலங்காநல்லூர்: பாலமேடு சாத்தையாறு அணை அருகே கல்லுமலை கந்தன் கோயிலில் சித்திரை திருவிழாவில் ... மேலும்\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா ஏப்ரல் 23,2019\nவடமதுரை : வடமதுரை மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/04/206.html", "date_download": "2019-04-23T17:51:55Z", "digest": "sha1:P4PPZAO7H4OSPPCIGZHYS4L47GYG4MDT", "length": 7427, "nlines": 49, "source_domain": "www.weligamanews.com", "title": "கோலியின் அதிரடியால் ஆடிப்போன கொல்கத்தா ; வெற்றியிலக்கு 206 - WeligamaNews", "raw_content": "\nHome / விளையாட்டு / கோலியின் அதிரடியால் ஆடிப்போன கொல்கத்தா ; வெற்றியிலக்கு 206\nகோலியின் அதிரடியால் ஆடிப்போன கொல்கத்தா ; வெற்றியிலக்கு 206\nபெங்களூருவில் இடம்பெற்றுவரும் இன்றைய ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 206 ஓட்டங்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது பெங்களூரு அணி.\nஐ.பி.எல் தொடரின் 17-வது லீக் ஆ��்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.\nநாணய சுழட்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nஇதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் படேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கி தொடக்கம் முதல் இருவரும் அடித்து ஆடினர்.\nஅணியின் எண்ணிக்கை 64 ஆக இருக்கும்போது பார்திவ் படேல் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து ஏபி டி வில்லியர்ஸ் களமிறங்கினார்.\nஆரம்பம் முதலே விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஜோடி அதிரடி காட்டியது. கொல்கத்தா அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்து சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.\nசிறப்பாக விளையாடிய விராட் கோலி 49 பந்தில் 2 சிக்சர், 9 பவுண்டரியுடன் 84 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடி காட்டிய டி வில்லியர்ஸ் 31 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 63 ஓட்டத்துடன் வெளியேறினார்.\nஇறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்துள்ளது. ஸ்டோனிஸ் 13 பந்தில் 28 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nபடங்கள் ;- நன்றி ஐ.பி. எல் இணையம்\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்��ையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2011/11/blog-post_09.html", "date_download": "2019-04-23T17:54:51Z", "digest": "sha1:AYNZEHYV22DPBR3HFTP4MKE5ACHTYTYK", "length": 12246, "nlines": 166, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: பச்சைக்காளியும், பவளக்காளியும்", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஅடுத்துப் பார்க்கப் போவது பச்சைக்காளி, பவளக்காளி பற்றி. அநேகமாய் எல்லாப் பெண் தெய்வங்களுமே அம்பிகையின் அம்சம் என்றாலும் காளி அம்பிகையின் முக்கியமானதொரு அம்சம் ஆவாள். இங்கேயும் அசுரன் வருகிறான். காளி அழிக்கிறாள். ஆனால் ஒரே காளியே வெவ்வேறு உருவில் வருகிறாள். தஞ்சை நகருக்கு அப்போது அழகாபுரி எனப் பெயர் என்கின்றனர். அந்த அழகாபுரியில் ஆண்டு வந்தவன் தஞ்சன் என்பவன். இந்தத் தஞ்சன் நல்லரசனாக இல்லாமல் மக்களைத் துன்புறுத்திக் கொடுமை செய்யும் கொடுங்கோலனாக இருந்தான். ஆனாலும் சிவபக்தனாக இருந்தமையால் அவனை அழிக்க எவராலும் இயலவில்லை. ஆகவே ஈசனையே தஞ்சம் அடைந்தனர் அனைவரும். அவரும் தன்னில் ஒரு பாகமான அம்பிகையிடம் பொறுப்பை ஒப்படைக்க ஆனந்தவல்லியான அவளும் தஞ்சனை அழிக்க வேண்டி பச்சைக்காளியாக மாறினாள். அவள் எவ்வளவு முயன்றும் மீண்டும் மீண்டும் தஞ்சன் தோன்றிக்கொண்டிருந்தான். கோபம் கொண்ட பச்சைக்காளியின் முகம் சிவந்து போய்க் காணப்பட்டது. பவளத்தைப் போன்ற சிவந்த அந்த நிறத்தைக்கண்டு அனைவரும் அன்னையைப் பவளக்காளி என்றழைத்தனர்.\nபவளக்காளியாக விஸ்வரூபமெடுத்து அன்னை தஞ்சனைக் கொன்றாள். அவன் ரத்தம் ஆறாக ஓட அந்த ரத்தச் சிவப்பில் அன்னையின் நிறமே சிவந்து காணப்பட, பவளக்காளி என்ற பெயரும் நிலைத்தது அவளுக்கு. தஞ்சன் கோடி முறை அவதாரம் எடுத்தமையால் அவனைக் கொன்ற அன்னைக்கு கோடியம்மன் என்ற பெயரும் ஏற்பட்டது. ஈசனின் பிரதிநிதியாக வந்து இங்கே அசுரனை அழித்ததால் அன்னை தன் தலையில் ஈசனையே சூடி இருப்பதாய் ஐதீகம். ஆகவே அம்மனுக்குப் பச்சைக்காளி, பவளக்காளியாக இருக்கையில் நந்தியே வாகனம் என்கின்றனர். தஞ்சையில் கோடியம்மன் கோயில் என்ற பெயரிலேயே கோயில் உள்ளது. மூலவர் கோடியம்மன் ஆவாள். உற்சவர் பச்சைக்காளி, பவளக்காளி இருவருமே.\nமாசி அல்லது பங்குனி மாதம் பச்சைக்காளி, பவளக்காளி உற்சவம் நடக்கையில் பச்சைக்காளி, பவளக்காளியின் உருவச் சிலைகளைச் செய்து வீடு வீடாக எடுத்துச் செல்வார்கள். காளியாட்டமும் நடக்கும், சிலர் பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம் ஆடுவதாய் நேர்த்திக்கடனும் செய்து கொள்கின்றனர். அப்படி நேர்ந்து கொள்பவர்கள் விரதம் இருத்தல் வேண்டும். காளியின் முகம் மட்டும் செய்யப் பட்டு அவர்கள் முகத்தின் மேலே பொருத்தப்படும். அப்படிப் பொருத்தப்பட்ட அறுவரைக் கும்பகோணத்தில் பார்த்தோம். ஆறுபேரும் பெண்கள். ஆனால் படம் எடுக்க அநுமதிக்கவில்லை. ஆறுபேரும் உணர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருந்தனர். ஆகவே படம் எடுத்தால் விபரீதமாய் முடியும் என எச்சரிக்கப் பட்டோம். அநேகமாய் ஆண்களே காளியாட்டம் ஆடுவார்கள் எனவும் , இங்கே இந்தப்பெண்கள் நேர்த்திக்கடனுக்காகக் காளியாட்டம் மேற்கொண்டிருப்பதாயும் கூறினார்கள்.\nசிலருக்குக் காளிக்குக் கோரைப்பற்கள் இருப்பது போன்ற பற்கள் தானாகவே தோன்றும் என்றும் சொல்கின்றனர். இது குறித்த உண்மை நிலவரம் தெரியவில்லை.\nஆனால் கோயிலின் பூசாரியோ அல்லது பரம்பரையாகக் காளிவேடம் புனைந்து காளியாட்டம் ஆடுபவரோதான் காளியாக வேஷம் தரிக்கின்றனர் என்றாலும் நேர்த்திக்கடனுக்காக வேஷம் தரிப்பவர்களும் இருக்கின்றனர். காளியாட்டம் ஆடும் முன்னர் திருவிழாவுக்காகக் காப்புக் கட்டியதுமே காளியின் முகம் தயாராகி அதை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் செல்லுகின்றனர். காளியே நேரில் வந்திருப்பதாக மக்கள் ஐதீகம். எனவே அனைத்து மரியாதைகளூம் செய்யப் படுகின்றன. அதன் பின்னரே திருவிழா முடிந்து காளியாட்டம் நடக்கிறது. இதிலே பச்சைக்காளிக்கும், பவளக்காளிக்கும் போட்டியும் உண்டு என்கின்றனர். இது குறித்துச் சரியான தகவல் யாருக்கும் சொல்லத் தெரியலை. மேற்கொண்டு விசாரிக்கவேண்டும்.\nபதிவு அருமை.நிறைய தகவல்கள்.த.ம 1\nபாவாடை ராயனைத் தான் பத்தினியே தானழையும்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/70535/", "date_download": "2019-04-23T17:51:05Z", "digest": "sha1:UYHXDCM6XF6H3TZN75ADTBLLZ7RLDAQ4", "length": 10614, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பங்களாதேஸ் விமானம் நேபாளத்தில் விழுந்து விபத்து – குறைந்தது 50 பேர் பலி! – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேஸ் விமானம் நேபாளத்தில் விழுந்து விபத்து – குறைந்தது 50 பேர் பலி\nபங்களாதேசுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேபாளத்தின் காத்மாண்டு நகர விமான நிலையத்தில் விழுந்து தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 50 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் காத்மண்டுவுக்கு புறப்பட்ட யூ.எஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் இன்று காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.\nவிமானம், தரை இறங்கி, ஓடுபாதை எல்லைக்குள் பிரவேசித்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையில் இருந்து விலகிசென்று அருகாமையில் உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விழுந்து தீ பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய மீட்புப் படையினரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்று விமானத்துக்குள் உயிருக்கு போராடிய சிலரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்தநிலையில் குறைந்தது 50 பேர் உயிரிழந்ததாகவும், விமானத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் நேபாள நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டு தாக்குதல் இலக்குகளின் ஒரு பகுதி மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெளஹீத் ஜமாஅத் அமைப்பு குறித்து 2016இல் எச்சரித்தேன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடளாவிய ரீதியில் மீண்டும் காவற்துறை ஊரடங்கு சட்டம்..\nபரந்தனில் விபத்து நால்வர் வைத்தியசாலையில்\nயாழில்.சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nகுண்டு தாக்குதல் இலக்குகளின் ஒரு பகுதி மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nதெளஹீத் ஜமாஅத் அமைப்பு குறித்து 2016இல் எச்சரித்தேன்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T3/tm/piraarththanai_maalai", "date_download": "2019-04-23T17:53:55Z", "digest": "sha1:3SPREDL5BTGZMEFWRH5COF272COHVRAS", "length": 16295, "nlines": 144, "source_domain": "thiruarutpa.org", "title": "பிரார்த்தனை மாலை / pirārttaṉai mālai - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\n1. சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்\nதார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்\nகூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்\nகார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே\n2. கண்மூன் றுறுசெங் கரும்பின்முத் தேபதம் கண்டிடுவான்\nமண்மூன் றுலகும் வழுத்தும் பவள மணிக்குன்றமே\nதிண்மூன்று நான்கு புயங்கொண் டொளிர்வச் சிரமணியே\nவண்மூன் றலர்மலை வாழ்மயில் ஏறிய மாணிக்கமே.\n3. மாணித்த ஞான மருந்தேஎன் கண்ணின்உள் மாமணியே\nஆணிப்பொன் னேஎன தாருயி ரேதணி காசலனே\nதாணிற்கி லேன்நினைத் தாழாத வஞ���சர் தமதிடம்போய்ப்\nபேணித் திரிந்தனன் அந்தோஎன் செய்வன்இப் பேதையனே.\n4. அன்னே எனைத்தந்த அப்பாஎன் றேங்கி அலறுகின்றேன்\nஎன்னேஇவ் வேழைக் கிரங்காது நீட்டித் திருத்தல்எந்தாய்\nபொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப் பொருப்பமர்த்த\nமன்னே கலப மயில்மேல் அழகிய மாமணியே.\n5. மணியே தினைப்புன வல்லியை வேண்டி வளர்மறைவான்\nகணியே எனநின்ற கண்ணே என்உள்ளக் களிநறவே\nபணியேன் எனினும் எனைவலிந் தாண்டுன் பதந்தரவே\nநணியே தணிகைக்கு வாஎன ஓர்மொழி நல்குவையே.\n6. நல்காத ஈனர்தம் பாற்சென் றிரந்து நவைப்படுதல்\nமல்காத வண்ணம் அருள்செய்கண் டாய்மயில் வாகனனே\nபல்காதல் நீக்கிய நல்லோர்க் கருளும் பரஞ்சுடரே\nஅல்காத வண்மைத் தணிகா சலத்தில் அமர்ந்தவனே.\n7. அமரா வதிஇறைக் காருயிர் ஈந்த அருட்குன்றமே\nசமரா புரிக்கர சேதணி காசலத் தற்பரனே\nகுமரா பரம குருவே குகாஎனக் கூவிநிற்பேன்\nஎமராஜன் வந்திடுங் கால்ஐய னேஎனை ஏன்றுகொள்ளே.\n8. கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல்\nதுள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர்\nகள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோநற் கடல்அமுதத்\nதெள்உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே.\n9. சிற்பகல் மேவும்இத் தேகத்தை ஒம்பித் திருஅனையார்\nதற்பக மேவிலைந் தாழ்ந்தேன் தணிகை தனில்அமர்ந்த\nகற்பக மேநின் கழல்கரு தேன்இக் கடைப்படும்என்\nபொற்பகம் மேவிய நின்அருள் என்என்று போற்றுவதே.\n10. போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம்\nசேற்றே விழுந்து தியங்குகின் றேனைச் சிறிதும்இனி\nஆற்றேன் எனதர சேஅமு தேஎன் அருட்செல்வமே\nமேற்றேன் பெருகு பொழில்தணி காசல வேலவனே.\n11. வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்குமயில்\nமேல்கொண்ட வீறும் மலர்முகம் ஆறும் விரைக்கமலக்\nகால்கொண்ட வீரக் கழலும்கண் டால்அன்றிக் காமன்எய்யும்\nகோல்கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே.\n12. குருவே அயன்அரி ஆதியர் போற்றக் குறைதவிர்ப்பான்\nவருவேல் பிடித்து மகிழ்வள்ள லேகுண மாமலையே\nதருவே தணிகைத் தயாநிதி யேதுன்பச் சாகரமாம்\nகருவேர் அறுத்திக் கடையனைக் காக்கக் கடன்உனக்கே.\n13. உனக்கே விழைவுகொண் டோலமிட் டோங்கி உலறுகின்றேன்\nஎனக்கே அருள்இத் தமியேன் பிழைஉளத் தெண்ணியிடேல்\nபுனக்கேழ் மணிவல்லி யைப்புணர்ந் தாண்டருள் புண்ணியனே\nமனக்கேத மாற்றும் தணிகா சலத்தமர் வானவனே.\n14. வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே\nநானோர்எளியன்என் துன்பறுத் தாள்என நண்ணிநின்றேன்\nஏனோநின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந்\nதேனோ டருவி பயிலும் தணிகைச் சிவகுருவே.\n15. கையாத துன்பக் கடல்மூழ்கி நெஞ்சம் கலங்கிஎன்றன்\nஐயாநின் பொன்அடிக் கோலமிட் டேன்என்னை ஆண்டுகொளாய்\nமையார் தடங்கண் மலைமகள் கண்டு மகிழ்செல்வமே.\nசெய்யார் தணிகை மலைஅர சேஅயிற் செங்கையனே.\n16. செங்கைஅம் காந்தன் அனையமின் னார்தம் திறத்துழன்றே\nவெங்கயம் உண்ட விளவாயி னேன்விறல் வேலினைஓர்\nஅங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில்பெற்ற\nமங்கை மகிழும் தணிகேச னேஅருள் வந்தெனக்கே.\n17. கேளாது போல்இருக் கின்றனை ஏழைஇக் கீழ்நடையில்\nவாளா இடர்கொண் டலறிடும் ஓலத்தை மாமருந்தே\nதோளா மணிச்சுட ரேதணி காசலத் து‘ய்ப்பொருளே\nநாளாயின் என்செய்கு வேன்இறப் பாய நவைவருமே.\n18. நவையே தருவஞ்ச நெஞ்சகம் மாயவும் நான்உன்அன்பர்\nஅவையே அணுகவும் ஆனந்த வாரியில் ஆடிடவும்\nசுவையே அமுதன்ன நின்திரு நாமம் துதிக்கவும்ஆம்\nஇவையேஎன் எண்ணம் தணிகா சலத்துள் இருப்பவனே.\n19. இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்\nபொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே\nகருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்\nதிருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தெள்ளமுதே.\n20. தெள்அகத் தோங்கிய செஞ்சுட ரேசிவ தேசிகனே\nகள்அகத் தேமலர்க் காஆர் தணிகைஎங் கண்மணியே\nஎன்அகத் தேஉழன் றென்நின் றலைத்தெழுந் திங்கும்அங்கும்\nதுள்அகத் தேன்சிரம் சேரும்கொ லோநின் துணைஅடியே.\n21. அடியேன் எனச்சொல்வ தல்லாமல் தாள்அடைந் தாரைக்கண்டே\nதுடியேன் அருண கிரிபாடும் நின்அருள் தோய்புகழைப்\nபடியேன் பதைத்துரு கேன்பணி யேன்மனப் பந்தம்எலாம்\nகடியேன் தணிகையைக் காணேன்என் செய்வேன்எம் காதலனே.\n22. தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா\nசலனே அயன்அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கயில்வேல்\nவலனேநின் பொன்அருள் வாரியின் மூழ்க மனோலயம்வாய்ந்\nதிலனேல் சனன மரணம்என் னும்கடற் கென்செய்வனே.\n23. என்செய்கை என்செய்கை எந்தாய்நின் பொன்அடிக் கேஅலங்கல்\nவன்செய்கை நீங்க மகிழ்ந்தணி யேன்துதி வாய்உரைக்க\nமென்செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்கத்\nதன்செய்கை என்பதற் றேதணி காசலம் சார்ந்திலனே.\n24. சாரும் தணிகையில் சார்ந்தோய்நின் தாமரைத் தாள்துணையைச்\nசேரும் தொழும்பா திருப்பதம் அன்றிஇச் சிற்றடியேன்\nஊரும் தனமும் உறவும் புகழும் உரைமடவார்\nவாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன் மண்விண்ணிலே.\n25. மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே\nதெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம்\nகண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன்\nதண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே.\n26. தணியாத துன்பத் தட்ங்கடல் நீங்கநின் தன்மலர்த்தாள்\nபணியாத பாவிக் கருளும்உண் டோபசு பாசம்அற்றோர்க்\nகணியாக நின்ற அருட்செல்வ மேதணி காசலனே\nஅணிஆ தவன்முத லாம்அட்ட மூர்த்தம் அடைந்தவனே.\n27. அடையாத வஞ்சகர் பால்சென் றிரந்திங் கலைந்தலைந்தே\nகடையான நாய்க்குள் கருணைஉண் டோதணி கைக்குள்நின்றே\nஉடையாத நல்நெஞ்சர்க் குண்மையைக் காண்பிக்கும் உத்தமனே\nபடையாத தேவர் சிறைமீட் டளித்தருள் பண்ணவனே.\n28. பண்ணவ னேநின் பதமலர் ஏத்தும் பயன்உடையோர்\nகண்ணவ னேதணி காசல னேஅயில் கையவனே\nவிண்ணவர் ஏத்திய மேலவ னேமயல் மேவுமனம்\nபுண்ணவ னேனையும் சேர்ந்தாய்என் னேஉன்றன் பொன்அருளே.\n29. பொன்ஆர் புயத்தனும் பூஉடை யோனும் புகழ்மணியே\nஎன்ஆவி யின்துணை யேதணி காசலத் தேஅமர்ந்த\nமன்னாநின் பொன்அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன்\nஇன்னா இயற்றும் இயமன்வந் தால்அவற் கென்சொல்வனே.\n30. சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள் சொல்லும்எல்லாம்\nவல்லாய்என் றேத்த அறிந்தேன் இனிஎன்றன் வல்வினைகள்\nஎல்லாம் விடைகொண் டிரியும்என் மேல்இய மன்சினமும்\nசெல்லாது காண்ஐய னேதணி காசலச் சீர்அரைசே.\nபிரார்த்தனை மாலை // பிரார்த்தனை மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/11/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-04-23T19:09:02Z", "digest": "sha1:YTLSE5T36Z56WP7TJR53PYM7XEGAHSTV", "length": 12478, "nlines": 88, "source_domain": "www.alaikal.com", "title": "மன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது | Alaikal", "raw_content": "\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்காவில் இடம் பெற்ற தாக்குதல்கள் நிபுணர்கள் கருத்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் பாகம் : 02\nமன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது\nமன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது\nமன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது; கொலை குற்றமா பண்ணிவிட்டேன் என்று குறும்பட விழா ஒன்றில் நடிகர் ராதாரவி பேசினார்.\nசக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார் ராதாரவி. இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனைப் பார்த்து பலரும் ராதாரவியை கடுமையாக சாடி வருகிறார்கள்.\nமேலும், இப்பேச்சுக்காக திமுக கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார் ராதாரவி. நயன்தாராவும் அறிக்கையின் மூலமாக ராதாரவியை கடுமையாக சாடியிருந்தார்.\nஇந்நிலையில், சென்னையில் ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’குறும்படம் வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குநர் பேரரசு, ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ராதாரவி பேசியதாவது:\nசிங்கம் எப்போதுமே கர்ஜிக்கும். இயக்குநர் பேரரசு பேசுவதை ரசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால், இடையே பயந்துவிடாதீர்கள் என்றார். பயம் என்பது தான் எங்களுடைய குடும்பத்திலேயே கிடையாது. எதற்கு பயப்பட வேண்டும். சிலர் நடிப்பதை நிறுத்திவிடுவோம் என்கிறார்கள். அது முடியாது, நான் நாடகத்தில் நடித்தால் உங்களால் எப்படி நிறுத்த முடியும்.\nநான் சந்தித்தது ஒரு பிரச்சினையே இல்லை.இதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்பதே கிடையாது. ஏனென்றால் இதெல்லாம் தற்காலிக பிரச்சினை. இவர் ஒன்றும் தப்பாக சொல்லவில்லையே என்று சிந்திக்கக்கூடிய அளவுக்கு இது என்ன ஐ.நா சபை பிரச்சினையா. நம்ம பேசினதில் உண்மை இருக்கா இல்லையா. அவ்வளவு தான். உண்மை என்றவன் ஏத்துக்குட்டு போ, இல்லை என்றவன் விட்டுவிடு.\nசந்தையில் பாகற்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும் விற்பார்கள். பாகற்காய் கசக்கும் ஆனால் உடம்புக்கு நல்லது. அதை விற்காதே என்று சொல்வதற்கு உரிமை கிடையாது. நீ வாங்காமல் போ அவ்வளவு தான். நான் நிறையப் பேசுவதற்கு காரணம், நிறைய படிப்பேன்” என்று பேசினார்.\nமேலும் குறும்படம் தொடர்பாக பேசிவிட்டு “நான் பேசும் போது இவ்வளவு பேர் கைதட்டி ஆதரிக்கிறீர்கள். கோபமாக இருந்தால் யாராவது பேசி���ிருக்கலாம் அல்லவா. இது தான் அன்றைக்கு ‘கொலையுதிர் காலம்’ சந்திப்பிலும் நடந்தது. அதை தவறு என்று சொல்கிறார்கள். எப்போதுமே உண்மையைச் சொன்னால் ஆதரிப்பார்கள்.\n‘கொலையுதிர் காலம்’ பிரச்சினையின் போதே, யாராவது மனவருத்தம் பட்டிருந்தால், அவர்களிடம் மனவருத்தம்படுகிறேன் என்று சொல்லுங்கள் எனச் சொன்னேன். மன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது. எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், கொலை குற்றமா பண்ணிவிட்டேன்” என்று பேசினார் ராதாரவி\nபிறிக்ஸ்ற் வெளியேற்றம் சிறப்புப் பார்வை ஐரோப்பிய ஒன்றிய புது தீர்வு\nகேர்னிங் நகரில் நடன ஆற்றுகை வெளிப்பாட்டு தேர்வு\nஇலங்கை குண்டுவெடிப்பு: 160 பேர் பலி..\n19. April 2019 thurai Comments Off on அமமுக பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி. தினகரன்\nஅமமுக பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி. தினகரன்\nகொழும்பில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த உலக கோடீஸ்வரர் கதை \nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழி வாங்க தாக்குதல் .. மூன்று புதிய தகவல்கள் \nடென்மார்க்கில் 3 கோடீஸ்வர பிள்ளைகளை இழந்த சோகத்தில் நாடு மரணம் 310 ஆனது \nசிறிலங்கா பயங்கரவாத தாக்குதல் முக்கிய கேள்விகளும் பதில்களும் \n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_63.html", "date_download": "2019-04-23T18:45:02Z", "digest": "sha1:PON6FWFD3AYEGOQAYDXYT5XPT4RCREFI", "length": 5742, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அஸ்ஸாம் அமீனுக்கு குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அழைப்பு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅஸ்ஸாம் அம���னுக்கு குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அழைப்பு\nஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட் தொடர்பாக விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பி.பி.சி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nஜனாதிபதியின் உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த புதிய கொள்கை முறைகள் தொடர்பான பதிவிற்கு அஸ்ஸாம் அமீன், “நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆனால் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் செயலில் காட்டுங்கள்” என்று ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் விதத்தில் பதிவிட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ டுவிட்டர் ஹெக் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது.\nதற்போது நிலைமை சுமுகமான முறையில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇருந்த போதிலும் சர்ச்சைக்குரிய டுவிட்டை அழிப்பதற்கு முன்னர் அது தொடர்பாக விசாரணை செய்ய செய்தியாளர் அஸ்ஸாம் அமீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/18759-complaint-to-police-about-akshara-vulgar-picture.html", "date_download": "2019-04-23T17:51:51Z", "digest": "sha1:3IHMMXNB6BPHN6PD7Q3QCIH7ZM4IB25J", "length": 10636, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "கமல் ஹாசன் மகள் ஆபாச படம் குறித்து போலீசில் புகார்!", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nகமல் ஹாசன் மகள் ஆபாச படம் குறித்து போலீசில் புகார்\nமும்பை (08 நவ 2018): நடிகர் கமல் ஹாசன் மகள் அக்‌ஷரா ஹாசனின் ஆபாச படங்கள் இணையத்தில் லீக் ஆனது குறித்து அக்‌ஷரா ஹாசன் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.\nநடிகர் கமல் ஹாசன் இளைய மகளான அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் மர்ம நபரால் சமீபத்தில் லீக் செய்யப்பட்டது. இதனால் அக்‌ஷரா மட்டுமின்றி பலரும் அதிர்ச்சியடைந்தனர். அண்மையில் வெளியான இந்த புகைப்படங்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஇதனை தொடர்ந்து அக்‌ஷரா, இணையத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படத்தின் சூட்டிங்கின் போது எடுக்கப்பட்டவை என்றும், துரதிருஷ்ட விதமாக இணையத்தில் வெளியாகி உள்ளதாக அவா் விளக்கம் அளித்திருந்தாா். மேலும் இவை அனைத்தும் ஒரு படப்பின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்பட்டவை என்றும், மீண்டும் இது போன்ற படங்கள் எடுக்கும் வாய்ப்பு நேர்ந்தால், அதை எடுக்க கட்டாயம் தயங்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், இந்த அந்தரங்க புகைப்படங்களை யார் வெளியிட்டிருப்பார் என்பதை கண்டறியவும், இந்த குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அக்‌ஷரா மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\n« வலுக்கும் எதிர்ப்பு - சர்க்கார் காட்சிகள் ரத்து விஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள் விஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nஎங்கள் குடும்பத்தின் வாக்கு யாருக்கு-அனிதாவின் அண்ணன் கமலுக்கு பதில்\nநடிகனுக்கு கூட்டம் சேர்ந்ததெல்லாம் அந்தக் காலம் - கமலுக்கே ஆப்பு\nதிமுகவுக்கு கமல் ஹாசன் பாராட்டு\nஅதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் …\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத�� பதிவு…\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்ச…\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nவிஜய்காந்தை கண்டு வேதனை அடைந்த தொண்டர்கள்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்ச…\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்க…\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/16090/", "date_download": "2019-04-23T19:00:15Z", "digest": "sha1:Y5GH6UNDS67LL3T43RQTPP4GADAMYGGB", "length": 10475, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "ரவுடித்தனமாக செயல்படும் திமுக உறுப்பினர்கள் தண்டிக்கப்படுவார்கள்: ஸ்டாலின் எச்சரிக்கை | Tamil Page", "raw_content": "\nரவுடித்தனமாக செயல்படும் திமுக உறுப்பினர்கள் தண்டிக்கப்படுவார்கள்: ஸ்டாலின் எச்சரிக்கை\nதனிப்பட்ட பிரச்சினைகள், விருப்பு – வெறுப்புகள் காரணமாக திமுக உறுப்பினர்கள் அடாவடியாக செயல்படும் போக்கினை தலைமை அனுமதிக்காது. யாராக இருந்தாலும் அவர்கள் திமுக விதிகளின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, மேற்கு ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். முன்னாள் கவுன்சிலராகப் பொறுப்பு வகித்த இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் சத்தியா என்ற இளம்பெண்ணைக் கொடூரமான முறையில் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nபெண் என்றும் பாராமல் சத்தியாவைக் கண்டபடி தாக்கியதும், வயிற்றில் எட்டி உதைத்ததும், மிதித்ததும் சிசிடிவி காட்சி மூலம் அம்பலமானது. பெரம்பலூர் டவுன் போலீஸார் செல்வகுமாரைக் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்வதாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று அறிவித்தார்.\nஇந்நிலையில் இது தொடர்பாக ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ”கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்திலும், கழகக் கட்டுப்பாட்டினை மீறியும் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய பெரம்பலூர் மாவட்டம் சேர்ந்தவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.\nதனிப்பட்ட பிரச்சினைகள், விருப்பு – வெறுப்புகள் இவற்றின் காரணமாக கழக உறுப்பினர்கள் அடாவடியாக செயல்படும் போக்கினை திமுக தலைமை அனுமதிக்காது. ரவுடித்தனமாக செயல்படுவது, பெண்களிடம் வரம்பு மீறி நடப்பது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வது போல செயல்படும் கழகத்தினர் யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி தண்டிக்கப்படுவார்கள்.\nகழகத்தினர் இதனை எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். தனி நபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்கள் கடும் நடவடிக்கைக்குள்ளாவார்கள்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவிலிருந்து சுற்றுலா வந்த 7 பேர் இலங்கை குண்டுவெடிப்பில் பலி\nவெடிகுண்டு தாக்குதலை கண்டிக்கிறோம்: ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கண்டனம்\nஇதயத்தை நொறுக்கும் தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்\n‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக்களப்பு தற்கொலைதாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் அனுபவங்கள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் வெடித்த தற்கொலைதாரியின் சிசிரிவி படம்\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nசுமந்திரனின் பாதுகாப்பில் அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழைத்து ஆலோசனை\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஏன் தற்கொலைத���ரியின் இலக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1/", "date_download": "2019-04-23T18:51:24Z", "digest": "sha1:GRIUBTUK4M7L63CVLSEZQY2TGEA4IL6N", "length": 15126, "nlines": 160, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் அஜீரணத்திற்கான தீர்வுகள் - Tamil France \\n", "raw_content": "\nகர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் அஜீரணத்திற்கான தீர்வுகள்\nகர்ப்ப காலத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பை பெரிதாவதன் விளைவாக வயிற்றை அழுத்தும்.\nஅதனால் இரைப்பையிலுள்ள அமிலம், தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். அப்படி ஏற்படும் போது அலச்சியமாக இருக்காமல் அதற்கான தீர்வுகளையும் காரணங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\n* இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். பிரச்சனைக்குக் காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே இதற்கான முதல் தீர்வு.\nஅப்படித் தவிர்த்துவிட்டு எடுத்துக்கொள்கிற மற்ற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.\n* ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமுறை சாப்பிடுவதும், நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதும் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றுகிறது.\n* கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.\n* அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும்கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிடுவது பிரச்சனை வராமல் தவிர்க்கும்.\n* சில பெண்களுக்கு இரவில் பாதி தூக்கத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போகும். கர்ப்பத்துக்கு முன் நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்திய மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும்.\n* சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் நேர்த்தியாகச் செல்லும். தலைப்பகுதி உயரமான படுக்கையில் படுத்தால் உறக்கம் நன்றாக வரும். பால் குடிப்பதும் இதம் தரும்.\nகொழும்பு திரும்பும் பயணிகளின் நலன் கருதி இணைந்த போக்குவரத்து சேவை\n – 230,000 பேருக்கு நஷ்ட்ட ஈடு\nபெண்கள் கர்ப்ப காலத்தில் புளிப்பு உண்ணலாமா\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nVillejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\nதம்பதிகள் எந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_3.html", "date_download": "2019-04-23T17:50:32Z", "digest": "sha1:LA7DKJMGOWO7C7TYVQQCWWGK3HOM3PJ2", "length": 5179, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 03 April 2017\nபல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும�� என்று விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை ரயில்நிலையம் முன் விவசாயிகள் காய்ந்த நெற்பயிர்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் எங்களை சந்திக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்* என்று டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் சங்க பிரதிநிதி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஒருபக்கத்து மீசையை எடுத்து நூதன போராட்டம்.\n0 Responses to பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/147982-serial-actress-ayesha-talks-about-her-professional-life-and-tik-tok-videos.html", "date_download": "2019-04-23T18:17:54Z", "digest": "sha1:VF7D4UZCFA7TQHMWX7X6LVJ744Q4E2WV", "length": 24756, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "\" `டிக் டாக்' நெகட்டிவ் கமென்ட்ஸ்.... உஸ்ஸ்ஸப்பா!’’ - 'சத்யா' ஆயிஷா | serial actress ayesha talks about her professional life and tik tok videos", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:26 (25/01/2019)\n\" `டிக் டாக்' நெகட்டிவ் கமென்ட்ஸ்.... உஸ்ஸ்ஸப்பா’’ - 'சத்யா' ஆயிஷா\n``ஆரம்பத்தில் பையன் மாதிரி நடிக்கணும்னு சொன்னதும் கொஞ்சம் தயங்கினேன். எல்லா சீரியலும் ஒரு டெம்ப்ளேட் இருக்கும். இந்த சீரியலில் ஒரு பொண்ணை ஆம்பளை பையன் மாதிரி போல்டா சித்திரிச்சிருக்காங்க. எனக்குத் தெரி��்சு சீரியலில் இது புது கான்செப்ட்.\"\n`பொன்மகள் வந்தாள்' சீரியலின் மூலம் அறிமுகமானவர் ஆயிஷா. சில காரணங்களால் அந்த சீரியலிலிருந்து விலகினார். பின்னர், சன் டிவியில் ஒளிபரப்பான `மாயா' சீரியலில் நடித்தார். தற்போது, ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் தொடர் `சத்யா'. இந்த சீரியலில் டாம் பாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து கூடுதல் தகவல் தெரிந்துகொள்ள ஆயிஷாவிடம் பேசினோம்.\n``சில காரணங்களால் `பொன்மகள் வந்தாள்' சீரியலிலிருந்து விலக வேண்டியதாப் போச்சு. அந்த சீரியல் முடிஞ்சதும் ஒரு 3 மாசம் பிரேக் எடுத்தேன். அந்தக் காலகட்டத்தில் பல விஷயங்களைப் பற்றிக் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் `மாயா' சீரியலில் நடிக்க வாய்ப்பு வர குஷியானேன். அந்த சீரியல் முடியுறப்போ கடைசி நாள் எனக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியிலிருந்து போன் வந்துச்சு. சரி ட்ரை பண்ணிப் பார்க்கலாம்னு ஆடிஷனுக்குப் போனேன். ஆடிஷன்ல நான் அந்த கேரக்டருக்கு மேட்ச்சா இருக்கேன்னு உடனே செலக்ட் பண்ணிட்டாங்க'' எனப் புன்னகைத்தவரிடம் சீரியல் கதாபாத்திரம் குறித்துக் கேட்டோம்.\n``ஆரம்பத்தில் பையன் மாதிரி நடிக்கணும்னு சொன்னதும் கொஞ்சம் தயங்கினேன். எல்லா சீரியலும் ஒரு டெம்ப்ளேட் இருக்கும். இந்த சீரியலில் ஒரு பொண்ணை ஆம்பளை பையன் மாதிரி போல்டா சித்திரிச்சிருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு சீரியலில் இது புது கான்செப்ட். கொஞ்சம் யோசிச்சேன். அதுக்கப்புறமா சரி முயன்றுதான் பார்ப்போமேனு ஓகே சொன்னேன். இந்த சீரியலுக்காகப் பசங்க போடுற மாதிரியான டிரெஸ்ஸா செலக்ட் பண்ணினேன். நான் ஏற்கெனவே ஒல்லிதான். இந்த சீரியலுக்காக இன்னும் கொஞ்சம் ஒல்லியாகியிருக்கேன். இது நல்ல போல்டான கதாபாத்திரம். பையன் மாதிரியான ஆட்டிட்யூட்ல நடிக்கணும். இந்த கேரக்டரில் என் நடிப்பு திறமையை நிச்சயம் புரூவ் பண்ணுவேன்'' என்றவரிடம் டிக் டாக் வீடியோ குறித்துக் கேட்க புன்னகைக்கிறார்.\n``என்னுடைய ஃப்ரீ டைமில் டிக் டாக் வீடியோ பண்ணுவேன். நான் பொழுதுபோக்குக்காகத்தான் அதைப் பண்றேன். பாசிட்டிவ், நெகட்டிவ்னு பயங்கரமாக வரும். அதில் எனக்குத் தேவையான பாசிட்டிவ் கம்மென்டை மட்டும் எடுத்துப்பேன். நான் கிளாமராப் பண்றதா சிலர் சொல்றாங்க. நான் அந்த வீடியோஸை எல்லாம் ஷூட்டிங் இடைவெளிய��ல்தான் பண்ணுவேன். ஷூட்டிற்கு நான் எந்த காஸ்டியூமில் இருக்கேனோ அதில்தான் டிக் டாக் வீடியோவும் பண்றேன். லைக்ஸ்காக நானா தேர்ந்தெடுத்து டிரெஸ் பண்ணி வீடியோ பண்ணல. எனக்கு அது தேவையுமில்லை. அதே மாதிரி நான் கிளாமராலாம் வீடியோ பண்ணலை. பார்க்குறவங்களுக்கு கிளாமரா தெரிஞ்சா அது என் தப்பில்லை. பார்க்குறவங்களுடைய பார்வையில்தான் தப்பு கையில் இருக்கிற தோல்தான் உடம்பு முழுக்க இருக்கு. கையைப் பார்க்கும்போது ஆபாசமா தெரியாத உங்களுக்கு முதுகைப் பார்க்கும்போது ஆபாசமா இருக்குன்னா அது யாருடைய தப்புன்னு நீங்களே சொல்லுங்க கையில் இருக்கிற தோல்தான் உடம்பு முழுக்க இருக்கு. கையைப் பார்க்கும்போது ஆபாசமா தெரியாத உங்களுக்கு முதுகைப் பார்க்கும்போது ஆபாசமா இருக்குன்னா அது யாருடைய தப்புன்னு நீங்களே சொல்லுங்க'' என்றவர் சில நொடிகளுக்குப் பின் தொடர்ந்தார்.\n``இப்போ தமிழ், தெலுங்குன்னு இரண்டு மொழி சீரியல்களில் நடிச்சிட்டு இருக்கேன். வெள்ளித்திரை வாய்ப்பும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கு. நல்ல கதாபாத்திரம் அமைஞ்சா நிச்சயம் வெள்ளித்திரையிலும் தடம் பதிப்பேன். ஆங் சொல்ல மறந்துட்டேன் எல்லாச் சூழ்நிலையிலும் என்னை சப்போர்ட் பண்ணிட்டு இருக்கிற என்னுடைய ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி'' எனக் கூற ஷாட் ரெடி என்றதும் டாட்டா சொல்லி விடைபெற்றார், ஆயிஷா.\n` எந்த டாபிக் கொடுத்தாலும் ஆங்கிலத்தில் பேசுவார்கள்' - அசத்தும் சேலம் அரசுப் பள்ளி ஆசிரியர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=79184", "date_download": "2019-04-23T18:54:34Z", "digest": "sha1:NFHMVDGGUSNEOOEBZJLS3SPVDFXSWKIM", "length": 12263, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Salem sugavaneswarar temple elephant | சுகவனேஸ்வரர் கோவில் யானை கருணை கொலைக்கு இன்று அறிக்கை தாக்கல்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெ��ி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா\nதமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\nகொங்கணகிரி கோவில் கும்பாபிஷேக விழா\nதிருவொற்றியூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விண்ணதிர்ந்த சக்தி கோஷங்கள்\nதெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் ... வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசுகவனேஸ்வரர் கோவில் யானை கருணை கொலைக்கு இன்று அறிக்கை தாக்கல்\nசேலம்: யானை கருணைக் கொலை விவகாரத்தில், 12 மணி நேரம் ஆலோசித்து, டாக்டர்கள் குழுவினர் அறிக்கை தயாரித்தனர்.சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி, 42; உடல் நலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையான நிலையில், உயர் நீதிமன்றம், கருணை கொலை செய்ய உத்தரவிட்டது. இதற்காக, அறிக்கை தயாரித்து அனுப்பவும் அறிவுறுத்தியது.நேற்று, சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரியைச் சேர்ந்த ஜெயதங்கராஜ் தலைமையில், டாக்டர்கள், ஒரு மணி நேரம் ஆய்வு செய்தனர். அப்போது, யானைக்கு இதுவரை வழங்கிய மருந்து, உடலில் ஏற்பட்ட பாதிப்பு விபரம் சேகரிக்கப்பட்டது.சேலம் மண்டல, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் லோகநாதன் கூறுகையில், யானை உடல்நிலை அறிக்கை தயார் செய்யும் பணி, காலை, 11:00 மணி முதல் நடந்து வருகிறது. இரவு, 11:00 மணிக்கு அறிக்கை தயாராகும். 19ம் தேதி காலை அனுப்பி விடுவோம், என்றார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nகோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர் ஏப்ரல் 23,2019\nமதுரை : மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்கள் மனம் குளிவித்த கள்ளழகர், கண்டாங்கி பட்டு உடுத்தி, ... மேலும்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம் ஏப்ரல் 23,2019\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு ஆந்திர ஸ்ரீமன்நாராயண திரிதண்டி ஜீயர் ... மேலும்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23,2019\nபோடி : போடி பரமசிவன் கோயிலில் நடந்து வரும் சித்திரை திருவ��ழாவையொட்டி, சிவன் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு ஏப்ரல் 23,2019\nஅலங்காநல்லூர்: பாலமேடு சாத்தையாறு அணை அருகே கல்லுமலை கந்தன் கோயிலில் சித்திரை திருவிழாவில் ... மேலும்\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா ஏப்ரல் 23,2019\nவடமதுரை : வடமதுரை மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2019-04-23T18:35:50Z", "digest": "sha1:DQV576EIYBDNQBC7LPDMPZXUUGL6GQZD", "length": 3978, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கருக்கரிவாள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கருக்கரிவாள் யின் அர்த்தம்\n(கதிர் அறுப்பதற்குப் பயன்படுத்தும்) உட்புறம் கூரான பற்களை உடைய அரிவாள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-23T18:41:44Z", "digest": "sha1:AMUBECTRU6IXCVGHKORDTL55KT3JGKAU", "length": 4829, "nlines": 93, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மண்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மண்டி யின் அர்த்தம்\nவட்டார வழக்கு (பாத்திரத்தின் அடியில் சிறிதளவு உள்ள) கலங்கிய நிலையில் இருக்கும் திரவம்.\n‘ரச மண்டி இருந்தால் போடு\nதமிழ் மண்டி யின் அர்த்தம்\n(பெரும்பாலும் காய்கறி, பழங்கள், உணவு தானியங்கள்) மொத்த அளவில் விற்பனை செய்யப்படும் கடை/மேற்குறிப்பிட்ட கடைகள் நிறைந்த இடம்.\n‘இந்தத் தெரு முழுவதும் பழ மண்டிகள்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=2974&ncat=6", "date_download": "2019-04-23T18:47:42Z", "digest": "sha1:G36JYE7K7YDGRPY27HFANAKAHEBVVHMF", "length": 20356, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் பணி வாய்ப்புகள் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nஇந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் பணி வாய்ப்புகள்\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\n(IED )விட (I D )பலமானது; மோடி ஏப்ரல் 23,2019\nஇலங்கை குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு ஏப்ரல் 23,2019\nராகுல் விளக்கம் ஏற்பு இல்லை: பாய்ந்தது நோட்டீஸ் ஏப்ரல் 23,2019\nஇந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்., நிறுவனம் விமானம் தொடர்புடைய நிறுவனமாகும். இது 1964 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் டிப்ளமோ டிரெய்னி, டெக்னீசியன் டிரெய்னி, அசிஸ்டண்ட் டிரெய்னி, பர்சனல் அசிஸ்டண்ட் டிரெய்னி என்பது போன்ற 10 பிரிவுகளின் கீழ் மொத்தம் 31 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஎலக்ட்ரானிக்ஸ் பிரிவில் வரும் டிப்ளமோ டிரெய்னி பிரிவில் மொத்தம் 13 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எலக்ட்ரானிக்ஸ், இ அண்டு சி, இ அண்டு ஐ, இ அண்டு டி, எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஏவியானிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு டிப்ளமோவை குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எலக்ட்ரிகல் பிரிவில் வரும் டிப்ளமோ டிரெய்னி பிரிவில் மொத்தம் 5 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படிப்பை குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். மெக்கானிகல் பிரிவில் வரும் டிப்ளமோ டிரெய்னி பிரிவில் மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க மெக்கானிகல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படிப்பை குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். கெமிக்கல் டெக்னாலஜி, சிவில் ஆகிய பிரிவுகளில் முறையே ஒன்று மற்றும் இரண்டு இடங்கள் உள்ளன. இதர பணியிடங்களைப் பற்றிய விபரங்களறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.\nஎச்.ஏ.எல்., நிறுவனத்தின் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01.12.2010 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.\nஇந்துஸ்தான் நிறுவனத்தின் டிரெய்னி பதவிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும்.\nஇந்துஸ்தான் நிறுவனத்தின் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-க்கான ஸ்டேட் வங்கி டி.டி.,யை \"HAL, Hyderabad \" என்ற பெயரில் ஐதராபாத்தில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவைப்படும் சான்றிதழ் நகல்களையும் இணைத்துப் பின் வரும் முகவரிக்கு 10.1.2010க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். பணிக் காலியிடங்கள், தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு விபரங்களறிய இந்த நிறுவனத்தின் இணையதளத்தை கட்டாயம் பார்க்கவும்.\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nஇந்திய எண்ணெய் கழகத்தில் அதிகாரி பணியிடங்கள்\nயூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் கிளரிகல் பணி வாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி., வழங்கும் பாரஸ்ட் அப்ரென்டிஸ் பணி வாய்ப்புகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோ��்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2012/11/blog-post.html", "date_download": "2019-04-23T18:06:04Z", "digest": "sha1:3YYE6UPNAQKFZD67EFPR3ZT6BKC55CWB", "length": 12940, "nlines": 140, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: கப்பலை மீட்கும் பணி விரைவில் தொடங்கும் கப்பல்துறை டைரக்டர் ஜெனரல்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *��ுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nகப்பலை மீட்கும் பணி விரைவில் தொடங்கும் கப்பல்துறை டைரக்டர் ஜெனரல்\nசென்னையில் தரைதட்டிய கப்பலை, சிறை வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த கப்பலை மீட்கும் பணி விரைவில் துவக்கப்படும் என்று, கப்பல்துறை டைரக்டர் ஜெனரல் அறிவித்துள்ளார்.\nநீலம் புயல் காரணமாக நிலை தடுமாறி, சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை ஓரம் ஒதுங்கிய பிரதிபா காவேரி கப்பல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புயல் காற்று வீசிய சமயத்தில் கப்பலில் இருந்து உயிர் பிழைக்க தப்பிய ஐந்து பேரில், நான்கு பேரது சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. ஒருவரை தேடும் பணி இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கப்பலில் இருந்த ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை என்றும், உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம், விசாரித்தது.\nஅப்போது கப்பலை சிறைபிடித்து வைத்திருக்குமாறும், அதை செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் நேற்று உத்தரவிட்டது.\nஇந்நிலையில், கப்பல்துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகம் நேற்றிரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், பிரதிபா காவேரி கப்பலை பாதுகாப்பாக மீட்கும் பணி வரும் 7ம் தேதி துவங்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது. கப்பலின் உரிமையாளர்கள், மீட்புப் படையினர், காப்பீட்டு நிறுவனத்தினர், இழுவை இயந்திர நிறுவனத்தினர் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட கூட்டத்தில், கப்பலை மீட்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது கப்பலில், 357 டன்கள் எரிபொருளும், 3 . 5 டன் டீசலும் உள்ளதாக கப்பல் துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், கப்பல் தரைதட்டியது குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nLabels: கப்பலை மீட்கும் பணி விரைவில் தொடங்கும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/04/08-600.html", "date_download": "2019-04-23T18:37:59Z", "digest": "sha1:HX3BGQ6FO4KAUFQ4THAUO3HAIO6UL3JE", "length": 7093, "nlines": 45, "source_domain": "www.weligamanews.com", "title": "08 மணித்தியாலத்தில் 600 கி.மீ தூரத்தை பறந்து புறா சாதனை - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / 08 மணித்தியாலத்தில் 600 கி.மீ தூரத்தை பறந்து புறா சாதனை\n08 மணித்தியாலத்தில் 600 கி.மீ தூரத்தை பறந்து புறா சாதனை\nதெற்கில் இருந்து வடக்கு வரையில் பந்தய புறாக்கள் பறந்து சாதனை படைத்துள்ளன.\nமாத்தறை கந்தர பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் புறா பந்தய போட்டி நடத்தப்பட்டது. யாழ். பந்தய புறாக்கள் கழகம் (பபுகயா) கடந்த இரண்டு வருடகாலமாக புறா பந்தய போட்டிகளை நடாத்தி வருகின்றது. அந்நிலையில் இலங்கையின் மிகத் தூரப் போட்டியான 'ட்ராகன் மவுத்' போட்டி யாழ்ப்பாணத்தில் பிரபல மகப்பேற்று மருத்துவ நிபுணரான கே. சுரேஷ்குமாரின் அனுசரணையுடன் ஞாயிற்றுக்கிழமை (07) நடத்தப்பட்டது.\nயாழ்ப்பாணத்தில் இருந்து, தரைவழிப் பாதையாக சுமார் 600 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள 'ட்ராகன் மவுத்' என்னும் பகுதிக்கு 100 பந்தய புறாக்கள் கொண்டு செல்லப்பட்டு , அங்கிருந்து விடுவிக்கப்பட்டதும் அவை யாழ்ப்பாணத்தை நோக்கி பறக்க தொடங்கின.\nஅங்கிருந்து 400 கிலோ மீற்றர் வான் தூரத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை எட்டரை மணி நேரத்தில் வந்தடைந்து முதல் புறா சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து ஏனைய புறாக்களும் வந்து சேர்ந்தன.\nகுறித்த போட்டியில் முதலிடத்தை பிடித்த புறாவுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணப் பரிசிலும், பதக்கம் மற்றும் வெற்றிக் கேடயமும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் , இரண்டாம் இடத்திற்கு 75ஆயிரம் ரூபாய் பணப் பரிசிலும், மூன்றாம் இடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசிலும் மற்றும் பத்தாம் இடத்திற்குள் வந்த ஏனைய 7 புறாக்களுக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் பணப் பரிசிலும் வழங்கப்படவுள்ளதாகப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின���சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/jailed/", "date_download": "2019-04-23T18:29:56Z", "digest": "sha1:NDR4UBPHTXG3I2DKK7KALEWGCF2VHDYI", "length": 18407, "nlines": 187, "source_domain": "athavannews.com", "title": "jailed | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nஆர்யாவின் ‘மகாமுனி’ முடிவுக்கு வந்தது\nஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை\nஉயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவனின் ஆழ்ந்த அனுதாபங்கள்\n24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாக��்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nமுன்னாள் இராணுவ வீரர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறை\nபிரித்தானியாவின் முன்னாள் இராணுவ அதிகாரி அன்ட்ரூ நீல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அவர் கடந்த ஒக்டோபர் மாதம் டுபாயில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் தற்போது சிறையில் அ... More\nசிறையிலுள்ள திரைப்படத்தயாரிப்பாளர் மனித உரிமைகள் விருதை வென்றுள்ளார்\nரஷ்ய சிறையிலுள்ள திரைப்படத்தயாரிப்பாளர் ஒலெக் சென்ட்சோவ், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான உயர் விருதை வென்றுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட உக்ரேன் நாட்டைச் சேர்ந்த திரைப்படத்தயாரிப்பாளர் ஒலெக் சென்ட்ச... More\nகுழந்தைகள் உண்ணும் உணவில் விஷம் கலந்தவருக்கு கடூழிய சிறை தண்டனை\nகுழந்தைகள் உண்ணும் உணவில் விஷம் கலந்த குற்றவாளிக்கு ஜேர்மனியில் கடூழிய சிறை தண்டணை வழங்கப்பட்டுள்ளது. தெற்கு ஜேர்மனியிலுள்ள பல்பொருள் வர்த்தக நிறுவனமொன்றில் குழந்தைகளுக்கான உணவுப்பொருளில் விஷம் கலந்த குற்றவாளிக்கு நேற்று (திங்கட்கிழமை) 12 வ... More\nஇளவரசர் ஜோர்ஜ்ஜினை தாக்கத் திட்டமிட்டவருக்கு ஆயுள் தண்டனை\nஇளவரசர் ஜோர்ஜ் மீதான தாக்குதலுக்குத் திட்டமிட்ட ஐஎஸ் ஆதரவாளர் ஹஸ்னைன் ரஷீட் (Husnain Rashid) என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபர் 2018 ஃபிபா உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக ரஷ்யாவிற்குப் பயணம் செய்பவர்களை அச்சுறுத்தும் நடவட... More\nபர்ஸன்ஸ்கிறீன் நிலக்கீழ் ரயில் குண்டுவெடிப்பு: குற்றவாளிக்கு சிறைத்தண்டனை\nலண்டனின் பர்ஸன்ஸ்கிறீன் பகுதிய���ல் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பரில், பர்ஸன்கிறீனிலுள்ள நிலக்கீழ் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 51... More\nசட்டவிரோத மின்சாரம் பெற்ற 50 பேருக்குச் சிறை\nவட அயர்லாந்தில் கடந்த மூன்று வருடங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 50 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 354 பேர்... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல் – உயிரிழப்பு 321 ஆக அதிகரிப்பு\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\n – ஊரடங்குச் சட்டம் நீக்கம்\nதௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களே தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் – ராஜித\nUPDATE – பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை – பொய் என்கின்றார் அசாத் சாலி\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nமாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது\nஆர்யாவின் ‘மகாமுனி’ முடிவுக்கு வந்தது\nஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை\nஉயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவனின் ஆழ்ந்த அனுதாபங்கள்\n24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்\nபென் நிக்கொல்சன் தன் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார்\nகாலநிலை விஞ்ஞானிகளை செவிமடுக்குமாறு கிரேட்டா துன்பெர்க் கோரிக்கை\nமுன்னாள் பிரான்ஸ் பிரதமர் பிரான்ஸ்சுவா பியோங் மீது மோசடி வழக்கு\nஇலங்கை குண்டுத் தாக்குதல் – உயிரிழப்பு 321 ஆக அதிகரிப்பு\nபிரித்தானியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக இலங்கைத் தாக்குதல்கள்\nகுண்டுத்தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டது இந்து குருமார் அமைப்பு\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்���ெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-23T18:08:32Z", "digest": "sha1:7FG3NX7KSHLMQNYXI2SWJSMUFK5GCUMR", "length": 1872, "nlines": 28, "source_domain": "manakkumsamayal.com", "title": "மாங்காய் மீன் குழம்பு Archives - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nRecipes and Posts Tagged மாங்காய் மீன் குழம்பு\nRecipe Type: அசைவம், குழம்பு வகைகள்\nமுதலில் வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/current-events/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-23T19:00:26Z", "digest": "sha1:XITBTPQ2ZUTFLPKNHO52AR724PAFEVBB", "length": 4032, "nlines": 72, "source_domain": "oorodi.com", "title": "நண்பரின் திருமணம்", "raw_content": "\n8 கார்த்திகை, 2006 அன்று எழுதப்பட்டது. 4 பின்னூட்டங்கள்\nG Gowtham சொல்லுகின்றார்: - reply\n7:12 முப இல் கார்த்திகை 8, 2006\nG Gowtham சொல்லுகின்றார்: - reply\n8:04 முப இல் கார்த்திகை 8, 2006\nவிகரன் சொல்லுகின்றார்: - reply\n3:27 பிப இல் கார்த்திகை 9, 2006\nநண்பனின் திருமண வாழ்வு சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்\nவிகரன் சொல்லுகின்றார்: - reply\n4:01 முப இல் கார்த்திகை 10, 2006\nநண்பனின் திருமண வாழ்வு சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-04-23T18:17:05Z", "digest": "sha1:7KQFL6WKFLYNYGOM7Z3V7NFIR6ZXSVT4", "length": 2669, "nlines": 55, "source_domain": "tamil.publictv.in", "title": "கருணை கொலை | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tags கருணை கொலை\nகோயில் யானையை கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nசென்னை: சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரிக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தது.விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சார்பில் இந்த யானையை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில்...\nபிரேத பரிசோதனை செய்த உடலை தைக்கும் சலவை தொழிலாளி\nகாவிரி வாரியம் உடனே அமைக்கவேண்டும்\nக்ரிப்டோ கரன்சியை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ்\nகுளத்தில் மூழ்கி 3 வாலிபர்கள் பலி\nடிஜிட்டல் இந்தியாவில் இப்படி ஒரு சோகம்\n அதிகாரிக்கு எச்சிலுடன் நீர்கொடுத்த உதவியாளர்\nமோடி, அமித்ஷா மீது பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6997.html", "date_download": "2019-04-23T18:19:55Z", "digest": "sha1:EWNOURZK5P43KFAJ52HXB4NU3PB27H5Y", "length": 4829, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கொள்கையே தலைவன் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர் \\ கொள்கையே தலைவன்\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nசர்ச்சைக்குரிய சட்டங்களும் அதன் தீர்வுகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nஉரை : அப்துந் நாசிர் : இடம் :கடையநல்லூர் – நெல்லை மேற்கு : நாள் :14-07-2017\nCategory: அப்துந் நாசிர், ஏகத்துவம், முக்கியமானது\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 19\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 22\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/14/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-04-23T19:10:25Z", "digest": "sha1:XA3EYJOY4EQ4JUVMB3S3QMXPSZFS5J6R", "length": 10933, "nlines": 87, "source_domain": "www.alaikal.com", "title": "நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம் | Alaikal", "raw_content": "\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்காவில் இடம் பெற்ற தாக்குதல்கள் நிபுணர்கள் கருத்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் பாகம் : 02\nநடிகர் ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்\nநடிகர் ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்\nமுன்னாள் எம்.பி.யும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் பிரச்சாரம் செய்யும்போது மாரடைப்பால் மரணமடைந்தார்.\nமுகவை குமார் என்ற இயற்பெயர் கொண்டவர் ஜே.கே.ரித்தீஷ்(46). திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான இவர் 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.\n‘சின்னபுள்ள’ படத்தில் அறிமுகமான இவர் ‘நாயகன்’ என்ற படத்தைத் தயாரித்து தானே ஹீரோவாகவும் நடித்தார். அதுவரை ஜே.கே.ரித்தீஷ் என்றால் யாருக்குமே தெரியாது. அதன்பின்னர் அவர் பிரபலமானார். திரையுலகில் அனைவருக்கும் உதவி செய்வது, சங்கப்பணிகளில் வேகம் காட்டியது அவரை வேகமாக திரையுலகின் முக்கிய பிரமுகராக்கியது.\n2014-ம் ஆண்டு திமுகவிலிருந்து திடீரென அதிமுகவிற்கு தாவினார் ரித்தீஷ். அதன்பின்னர் இன்னும் செல்வாக்குடன் இருந்த அவர் உதவியால் விஷால் அணியினர் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆனார்கள். அதன்பின்னர் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எதிரணிக்குத் தாவினார்.\nஇந்நிலையில் அதிமுக அணியில் உள்ள அவர் தனது தொகுதியான ராமநாதபுரத்தில் உள்ள போகளூரில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இன்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ராமநாதபுரத்தில் உள்ள பரணிகுமார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவருக்கு கடுமையான மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.\nதற்போது ஜே.கே.ரித்தீஷ் உடல் ராமநாதபுரம் சேதுபதி நகரிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே கடந்த ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் ஏற்பட்டுள்ளது.\nரித்தீஷ் மரணம் திரையுலகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக தலைவர்களின் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nகொழும்பில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த உலக கோடீஸ்வரர் கதை \nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழி வாங்க தாக்குதல் .. மூன்று புதிய தகவல்கள் \nடென்மார்க்கில் 3 கோடீஸ்வர பிள்ளைகளை இழந்த சோகத்தில் நாடு மரணம் 310 ஆனது \nசிறிலங்கா பயங்கரவாத தாக்குதல் முக்கிய கேள்விகளும் பதில்களும் \n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/50.html", "date_download": "2019-04-23T17:59:33Z", "digest": "sha1:GXHVPCIESF4IGODXN4K6PVST6NJGTQFN", "length": 8146, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "விகாரைக்கு குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம் : 50பேரின் விபரம் கிடைத்துள்ளது - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவிகாரைக்கு குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம் : 50பேரின் விபரம் கிடைத்துள்ளது\nபௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழுவொன்றுடன் சம்பந்தப்பட்ட 50 பேருடைய தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த அடிப்படைவாத குழு தொடர்பான தகவல்கள் புத்தளம், வனாதவில்லு பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்த அடிப்படைவாதக் குழுவுடன் தொடர்புடைய 7 பேர் இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபௌத்த விகாரைகள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு புதிதாக உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வதற்கு இந்த அடிப்படைவாதக் குழு நாடு முழுவதும் வகுப்புக்களை நடாத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.\nவனாதவில்லு வெடிபொருட்களை மறைத்து வைத்ததும் இந்த அடிப்படைவாத குழுவைச் சேர்ந்த முக்கிய இருவர் மூலம் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. வனாதவில்லு பிரதேசத்தில் இருந்த வெடிபொருட்களுடன் நான்கு பேரைக் கைது செய்வதற்கும் காரணமாக அமைந்தது ஏற்கனவே, கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கிடைத்த எஸ்.எம்.எஸ். குறுந்தகவல் எனவும் கூறப்படுகின்றது.\nஇந்த அடிப்படைவாதக் குழுவைச் சேர்ந்த ஒருவர், பல வாரங்களாக தனது தென்னந்தோட்டத்தில் தங்கி, குண்டு உற்பத்தி செய்யும் உபகரணங்களுடன் காணப்பட்டதாக கைது செய்யப்பட்ட வனாதவில்லு தென்னந்தோட்ட உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.\nவனாத்தவில்லு தென்னந்தோட்ட வெடிபொருட்களுடன் தொடர்புபட்ட இருவர், மாவனல்லை உட்பட பல பிரதேசங்களில் புத்தர் சிலையை உடைப்பதற்கு தூண்டுதல் வழங்கியவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த அடிப்படைவாத குழுவுடன் தொடர்புடைய இருவர் தற்பொழுது புத்தளம் பிரதேசத்தை விட்டும் தலைமறைவாகியுள்ளதாகவும் இவர்களைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/16837-yediyurappa-resigns.html", "date_download": "2019-04-23T18:56:14Z", "digest": "sha1:M53ZA6YPCGTTP2QXTEQLGX7CRDEK3RVP", "length": 13188, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "பெரும்பான்மை இல்லாததால் எடியூரப்பா ராஜினாமா!", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nபெரும்பான்மை இல்லாததால் எடியூரப்பா ராஜினாமா\nபெங்களூரு (19 மே 2018): பெரும்பான்மையை நிரூபிக்க போதிய எம்.எல்.ஏக்கள் இல்லாததால் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nகர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.\nஅதன்படி இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.\nஇதற்கிடையே, பா.ஜ.க.வின் இறுதிக்கட்ட குதிரை பேரம் குறித்து சர்ச்சை கிளப்பிய காங்கிரஸ், எடியூரப்பா சம்பந்தப்பட்ட ஆடியோவை வெளியிட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாட்டீலை தொடர்பு கொள்ளும் எடியூரப்பா, அவரிடம் அமைச்சர் பதவி தருவதாக பேசுகிறார்.\nகாங்கிரசின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அக்கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் காலை அமர்வில் பங்கேற்கவில்லை. அவர்களை பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது பிடியில் வைத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.\nஇதுபோன்ற சூழ்நிலையில் வாக்கெடுப்பின்போது அணிமாறி வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் பா.ஜ.க. தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மெஜாரிட்டிக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்பது தெரிய வந்தால் உடனே ராஜினாமா செய்யும்படி எடியூரப்பாவுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. எனவே, வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் எடியூரப்பா ராஜினாமா செய்யலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.\nஇதனை உறுதிப்படுத்தும் விதமாக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா, 13 பக்கங்கள் கொண்ட உணர்ச்சிமிகு உரையை தயார் செய்தார். பிற்பகல் 3.30 மணிக்கு சட்டமன்றம் மீண்டும் கூடியபோது, மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். அதன்பின்னர் எடியூரப்பா தனது உரையை வாசித்தார்.\nஅப்போது உணர்ச்சிப்பெருக்குடன் தனது உரையை நிறைவு செய்த எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்\n« ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கலவரம் காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட விவகாரத்தில் டெல்லி நீதிமன்றம் உத்தரவு காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட விவகாரத்தில் டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி பிரக்யா சிங் தாகூர்\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nஊரில் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயன்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்ச…\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nஅசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு தகவல…\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nபெண் தேர்தல் அதிகாரி சுட்டுக் கொலை\nதேர்தலை ஒட்டி ஃபேஸ்புக், ட்விட்டரில் பல பதிவுகள் நீக்கம்\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nவாக்கு எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரியிடம் வ…\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண…\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nBREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்ப…\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=79185", "date_download": "2019-04-23T18:51:47Z", "digest": "sha1:7XBGBGYHWFLQMDWDKTRSQYQFSIQVF4ZH", "length": 12433, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Madurai chithirai thiruvila: 2nd day | மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா இரண்டாம் நாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக���குழி விழா\nதமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\nகொங்கணகிரி கோவில் கும்பாபிஷேக விழா\nதிருவொற்றியூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விண்ணதிர்ந்த சக்தி கோஷங்கள்\nமதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ... மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ...\nமுதல் பக்கம் » மதுரை சித்திரை திருவிழா - 2018\nமதுரை மீனாட்சி சித்திரை திருவிழா இரண்டாம் நாள்\nசித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன வாகனத்திலும் பவனி வருகின்றனர்.பெரிய உருவமும், அச்சுறுத்தும் கண்ணும், பற்களுமாக பார்ப்பவரை பயமுறுத்துவது பூதம். பிறவிப்பிணியும் பூதம் போல உயிர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இறைவனைச் சரணடைந்தால்,அந்த பூதத்தை அடக்கி நம்மைக் கரை சேர்ப்பார். பூத வாகனத்தில் சிவனைத் தரிசித்தால் காரணம் இல்லாத பயம் நீங்கி மனதில் துணிவு உண்டாகும்.\nவெண்ணிற அன்னம் துாய்மையின் அடையாளம். பாலும், தண்ணீரும் கலந்திருந்தாலும், பாலை மட்டும் அருந்தும் தன்மை கொண்டது. பாலும், நீருமாக உலகத்திலும் நன்மை, தீமை கலந்தே இருக்கிறது. அன்னம் போல மனிதனும், நல்லதை மட்டும் பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்த மீனாட்சி அன்ன வாகனத்தில் பவனி வருகிறாள். இதனடிப்படையில் இன்றிரவு மாசி வீதிகளில் பவனி வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் தரிசிப்போம்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் மதுரை சித்திரை திருவிழா - 2018 »\nமதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: ஒன்பதாம் நாள் ஏப்ரல் 26,2018\nசித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று இந்திர விமானத்தில் திக்விஜயம் செய்கிறாள். பட்டாபிஷேகம் ... மேலும்\nமதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: எட்டாம் நாள் ஏப்ரல் 25,2018\nசித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி பட்டாபிஷேக கோலத்தில் சிம்மாசனத்தில் பவனி ... மேலும்\nமதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: ஏழாம் நாள் ஏப்ரல் 24,2018\nசித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி வாகனத்தில் ... மேலும்\nமதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: ஆறாம் நாள் ஏப்ரல் 23,2018\nசித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்\nமதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: நான்காம் நாள் ஏப்���ல் 21,2018\nசித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் தங்க பல்லக்கில் பவனி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/374", "date_download": "2019-04-23T18:31:43Z", "digest": "sha1:3E6IJCTF6VNOTRF4SLGQHK5NEGR3E7CK", "length": 8504, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/374 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎன்பதனையுணர்ந்த தொல்காப்பிய முதலுரையாசிரியராகிய இளம்பூரணர் 'பன்னிருபடலத்துள் வெட்சிப் படலம் தொல் காப்பியனார் செய்ததன்று எனத் தெளிவாகக் கூறி இக்கதையை மறுத்துள்ளமை இங்கு நினைக்கத்தகுவதாகும்.\nஅகத்தினையேழின் புறனாகிய புறத்திணைகளும் ஏழெனக் கொள்ளுதலே அகம் புறம் எனப் பகுத்த பண்டைத் தமிழியல் நூலார் தினைப்பகுப்புக்கு ஏற்புடையதாகும் எனவும் அதற்கு மாறாகப் புறத்திணைகள் பன்னிரண்டு எனக் கொள்ளுதல் பொருந்தாது எனவும் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.\nஎனினும் தொல்காப்பியத்தின் வழி நூல் செய்யப்புகுந்த பிற்கால இலக்கண ஆசிரியர்கள், முன்னோர் நூலின் வழிமருங்கு ஒத்துப் பின்னோன்வேண்டும் விகற்பங்கூறல்” என்னும் வழிநூல் சார்புநூல் இலக்கணமரபின்படி தாம் சொல்லக் கருதிய விகற் பங்களை மரபுநிலை திரியாதவாறு கூறுதல் ஏற்புடையதே யாதலின் பன்னிருபடலமுடையார் கொண்ட புறத்தினைப் பகுப்பினை மரபுநிலை திரியா மாட்சியவாகி, விரவும் பொரு ளாக அமைத்துக்கொள்ளுதலே முறையாகும்.\n“அகம் புறம் எனப் பகுத்தவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என நான்காகப் பகுத்தலும், வெட்சித்திணை உழிஞைத் திணைகளின் மறுதலை வினையை வீற்றுவினையாதலும் வேற்றுப்பூச்சூடுதலும் ஆகிய வேறுபாடு பற்றி வேறுதிணையாக வைத்தெண்ணுதலும் இன்னோரன்னவை பிறவும் திரிபுடையவாயினும் மரபுநிலை திரியாதன எனவும் இவ்வுண்மையுணராதார் பன்னிருபடல் முதலிய நூல்களை வழிஇயின வென்றிகழ்ந்து..தமக்கு வேண்டி யவாறே கூறும்\" எனவும் சிவஞான முனிவர் கூறும் அமைதி இங்ங்ணம் அமைத்துக்கொள்ளுதலை வற்புறுத்துங்கருத்தினதாதல் அறியத்தகுவதாகும்.\nஆசிரியர் தொல்காப்பியனார் கைக்கிளை முதல் பெருந் தினையிறாகவுள்ள ஏழு திணைகளும் அகத்திணையெனவே கொண்டனர் எனினும் அவ்வேழினுள்ளும் அகம் புறம் எனச் சிறப் பாகக் கொள்ளத்தக்கன முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் என்னும் ஐந்தினைகளேயாதலின் அவற்றை மக்கள் நுதலிய\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2018, 01:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-04-23T18:43:41Z", "digest": "sha1:YWGZGKJYT7O4CVBC4DJ3IK5RFS6DB37A", "length": 13580, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "'அனுஷ்கா'வை பார்த்து அதிர்ச்சியான கோலி - காரணம் உள்ளே!!", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip ‘அனுஷ்கா’வை பார்த்து அதிர்ச்சியான கோலி – காரணம் உள்ளே\n‘அனுஷ்கா’வை பார்த்து அதிர்ச்சியான கோலி – காரணம் உள்ளே\n‘அனுஷ்கா’வை பார்த்து அதிர்ச்சியான கோலி – காரணம் உள்ளே\nபிரோசித் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள பரி (Pari) படம் இன்று வெளியாகியுள்ளது.\nஅறிமுக இயக்குநர் ப்ரோசிட் ராய் இயக்கும் படம் `பரி’ ஹாரர் படமாக தயாராகிவரும் இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா ஷர்மா. மேலும் பரம்ரதா சட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதபரி சக்ரபர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். என்.ஹெச். 10, `பிளவ்ரி’ படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் தனது க்ளீன் ஸ்லேட் ஃப்லிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார் அனுஷ்கா.\nவிராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்காவின் நடிப்பில் வெளியான பரி படம் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். கோலியின் நீண்ட நாள் காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை சமீபத்தில் மணந்தார்.\nஇந்நிலையில் ரோசிட் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் பரி. இப்படம் இன்று வெளியாகியுள்ளது. கோலி உடனான திருமணத்திற்கு பின், அனுஷ்கா நடிப்பில் வெளியாகும் முதல�� படம் இதுவாகும். இந்த நிலையில், ‘பரி’ படத்தின் ஸ்பெஷல் ஷோவை கோலி பார்த்துள்ளார். பக்கா பேய் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் குறித்து கோலி தனது டுவிட்டர் மூலம் கருத்தை பதிவிட்டுள்ளார்.\nஅதில் பரி படத்தை நேற்று இரவு பார்த்தேன். இதான் என் மனைவியின் சிறந்த படமாக கருதுகிறேன். நீண்ட நாளுக்கு பின் ஒரு சிறந்த படத்தை பார்த்துள்ளேன்,. கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் அனுஷ்காவை நினைத்தால் பெருமையாக உள்ளது. இவ்வாறு கோலி பதிவிட்டுள்ளார்.\nமீண்டும் காதலில் விழுந்த ஜோடியாக ஜப்பான் புறப்பட்டு செல்லவுள்ள பிரபாஸ் – அனுஷ்கா\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம்...\nபொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள��� வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/15252-indvsaus-match-report.html", "date_download": "2019-04-23T18:52:43Z", "digest": "sha1:H6ECPV6JTGVBEGZJ4HCQJNRD4T2REQGF", "length": 19512, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "முடிசூடா ‘பினிஷிங்’ மன்னன் தோனி தொடர் நாயகன்; கேதார் ஜாதவுடன் அபாரக் கூட்டணி: ஆஸி. மோசமான பீல்டிங்; தொடரை வென்றது இந்தியா | indvsaus match report", "raw_content": "\nமுடிசூடா ‘பினிஷிங்’ மன்னன் தோனி தொடர் நாயகன்; கேதார் ஜாதவுடன் அபாரக் கூட்டணி: ஆஸி. மோசமான பீல்டிங்; தொடரை வென்றது இந்தியா\nஒருநாள் தொடரை 2-1 என்று வென்ற இந்திய அணி கோப்பையுடன். | மெல்போர்ன். | ஏ.பி.\nமெல்போர்னில் நடைபெற்ற 3வது, இறுதி ஒருநாள் போட்டியில் தோனி (87 நாட் அவுட்), கேதார் ஜாதவ் (61 நாட் அவுட்) ஆகியோரது அபாரக் கூட்டணியினால் 231 ரன்கள் வெற்றி இலக்கை மிகவும் தொழில் நேர்த்தியுடன் விரட்டி 49.2 ஒவர்களில் 234/3 என்று அபார வெற்றி பெற்றது இந்திய அணி. தொடர் நாயகனாக தோனியும், ஆட்ட நாயகனாக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹலும் தேர்வு செய்யப்பட்டனர்.\nபிட்ச் மந்தமான பிட்ச் என்பதால் பேட்டிங்கில் ஸ்ட்ரோக் மேக்கிங் சுலபமல்ல, பிட்சை நம் அணியில் தோனியை விட யார் பிரமாதமாகப் புரிந்து கொள்ள முடியும் சரியான கணிப்புடன் ஆடி பொறுமையுடன் கொண்டு சென்றார். அவர் கேப்டனாக இருந்த போது ஒருமுறை கூறினார், விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால் கடைசியில் ஓவருக்கு 10, 11, 12 ரன்கள் தேவைப்பட்டாலும் கவலையில்லை என்றார், அதுதான் அவரது தன்னம்பிக்கை. அந்தத் தன்னம்பிக்கை அவரிடம் இன்னமும் தொடர்கிறது, இனிமேலும் தொடரும். குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் இது மிகவும் அசாத்தியமான ஒரு ‘டெம்பரமெண்ட்’ ஆகும்.\nகேதார் ஜாதவ், தோனி இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 121 ரன்களைச் சேர்த்தனர். தோனி 114 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்தும், கேதார் ஜாதவ் 7 பவுண்டரிகளுடன் 57 பந்துகளில் 61 ரன்களை எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.\nஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை தோனிக்கு 3 கேட்ச்களைத் தவறவிட்டனர், கடைசியில் கேதார் ஜாதவ்வுக்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பும் மந்தமான முயற்சியினால் வீணடிக்கப்பட்டது. அதுவும் தோனி இறங்கியவுடன் பேகவர்ட் பாயிண்டில் கிளென் மேக்ஸ்வெல் கையில் வந்த கேட்சை விட்டது உண்மையில் அடாவடித்தனமே.\nதோனியைப் பொறுத்தவரை 3 மாத இடைவெளிக்குப் பிறகு மேட்ச் பிராக்டீஸ் இல்லாமல் ஆடுகிறார், உள்நாட்டு கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்று பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன, தோனை அதையெல்லாம் புறந்தள்ளி மீண்டும் தான் ஒரு முடிசூடா பினிஷர் என்பதை நிரூபித்து விட்டார். விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மந்தகதியோ, ஸ்ட்ரைக் ரேட்டில் ஆமை வேகமோ சிட்னி தவிர மற்ற இரு போட்டிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளார், சிட்னியில் கோலியின் சதம் உதவியதுடன் இவரது பினிஷிங் டச் பெரிதும் பாராட்டத்தக்கதாக இருந்தது.\nஇந்தப் போட்டியில் அவர் தன் வழக்கமான கூல் பாணி ஆட்டத்தில் வெற்றி நமதே, பதற்றமடைய வேண்டாம் என்ற மனநிலையில் உறுதியுடன் ஆடினார். ஏகப்பட்ட சிங்கிள்கள், இரண்டுகள், மூன்றுகள் என்று பெரிய மைதானமாகையினால் பவுண்டரி இல்லாத சமயங்களில் ஓடியே இவரும் கேதார் ஜாதவ்வும் ரன்களைச் சேர்த்தனர்.\n231 என்ற குறைந்த இலக்கை விரட்டக் களமிறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மாவை 9 ரன்களில் இழந்தது. மிடில் ஸ்டம்புக்குள் வந்த பந்தை மிட்விக்கெட்டில் அடிக்கப் பார்த்தார் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் மார்ஷிடம் கேட்ச் ஆனது.\nஷிகர் தவண் பவுண்டரி அடிக்கத் திணறினார் 46 பந்துகளில் 23 ரன்கள் என்று திருப்தியாக ஆடவில்லை. அப்போது ஸ்டாய்னிஸ் பந்து ஒன்று பிட்சில் சற்றே நின்று வர தவன் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nதோனியும் விராட் கோலியும் எச்சரிக்கையுடன் ஆடினார்கள், கொஞ்சம் அதீத எச்சரிக்கைதான், ஆஸ்திரேலிய பவுலிங் அந்த அளவுக்கு அச்சுறுத்தலாகவெல்லாம் இல்லை. ஆனால் கோலியும் தோனியும் இனைந்து 14 ஒவர்களில் 54 ரன்கள் என்று மந்தம் காட்டினர், கோலி 3 பவுண்டரிகளுடன் 62 பந்துகளில் 46 என்று ஆடிவந்த போது ரிச்சர்ட்ஸன் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். 30 ஓவர்களில் 113/3, ஓவருக்கு 4 ரன்கள் கூட ரன் விகிதம் இல்லை.\nஅதன் பிறகு தோனி, ஜாதவ் கூட்டணி ஆதிக்கம் செலுத்தியது. ஆஸி. அணி கேட்ச்களை விட்டது. முடிவில் இந்திய அணி தொழில்நேர்த்தியான ஒரு விரட்டலில் அனாயசமாக வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது.\nதோனியின் அதிர்ஷ்டம் அல்லது ஆஸ்திரேலியாவின் மட்டமான பீல்டிங்\nவிராட் கொலி 10 ரன்களில் இருந்த போது ஹேண்ட்ஸ்கம்ப் முதல் ஸ்லிப்பில் கேட்சை விட்டார்.\nதோனி இறங்கியவுடன் ஸ்டாய்னிஸ் பந்தை கட் செய்தார் நேராக மேக்ஸ்வெல் கைக்குச் சென்றது, வெகு எளிதான கேட்ச் நழுவ விட்டார். 22வது ஓவரில் கோலியினால் திரும்பி அனுப்பப்பட்ட போடு தோனியை ரன் அவுட் செய்ய கிடைத்த வாய்ப்பும் கைகூடவில்லை. டாட்பால்கள் எகிற ஒரு பந்தை சிடில் வீசிய போது மேலேறி வந்து சுற்றினார், எந்த ஒரு நோக்கமும் இல்லாத ஒரு சுற்று அது எட்ஜ் ஆகி கீப்பர் தலைக்கு மேல் சென்றது... இது ப்யூர் அதிர்ஷ்டமே. அடுத்து ஒரு அண்டர் எட்ஜ் கேட்ச், ஆஸ்திரேலியா அப்பீல் செய்யவேயில்லை, மேக்ஸ்வெல் மட்டுமே அப்பீல் செய்தார், ரிவியூவும் செய்யவில்லை.\nபிறகு ஒரு எல்.பிமுறையீடு, அது களநடுவர் நாட் அவுட் கொடுத்தார் ரிவியூவில் பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றது தெரிந்தது, இதன் பிறகு 43வது ஓவரில் ஸ்டாய்னிஸ் பந்தில் இன்சைடு எட்ஜ் எடுத்து ஸ்டம்புக்கு அருகில் சென்று விக்கெட் கீப்பர் கேரிக்கு சற்று முன்னால் விழுந்தது.\nபிறகு 48வது ஓவரில் ஸ்டாய்னிஸ் பந்தை தோனி தூக்கி அடிக்க 30 அடி சர்க்கிளுக்கு அருகில் நின்றிருந்த கேப்டன் பிஞ்ச் இடது புறம் பாய்ந்து கேட்சை விட்டார். இதே பந்துக்கு 2வது ரன்னை ஜாதவ் ஓடிய போது டைவ் அடித்து ரீச் செய்தார், ஆனால் ஸ்டாய்னிஸ் சரியான நிலையிலும் இல்லை, மந்தமாகவும் செயல்பட்டதால் ஒரே பந்தில் தோனி கேட்சும் கோட்டை விடப்பட்டு, ஜாதவ் ரன் அவுட் வாய்ப்பும் கோட்டை விடப்பட்டது, படுமட்டமான பீல்டிங்.\nஅதே போல் தோனிக்குக் களவியூகமும் சரியாக அமைக்கப்படவில்லை, புல் ஷாட்களையெல்லாம் அவர் கிளவ்வில் விக்கெட் கீப்பருக்குப் பின்னால் ஆடினார். ஆனால் ஏரோன் பிஞ்ச்சின் களவி���ூகம் அபத்தமாக இருந்தது.\nஅதே போல் கடைசியில் 4 ஒவர்களில் 33 ரன்கள் இருந்த போதும் ஊருக்கு முன்னாலேயே பீல்டர்களை 30 அடி வட்டத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தி தேவையான இடங்களில் பீல்டரை நிறுத்தாமல் ஒருவேளை உஷ் கண்டுக்காதீங்கவாக இருக்குமோ என்ற ஐயத்தையே ஏற்படுத்துகிறது.\nசாஹலின் ஆர்ப்பரிப்பான 6 விக்கெட்: சுவாரஸ்யமான 6 தகவல்கள்\nசாஹல் மாயஜாலப் பந்துவீச்சில் சுருண்டது ஆஸி: இந்திய அணக்கு 231 ரன்கள் இலக்கு\nகோலி டாஸ் வென்றார்: இந்திய அணியில் 3 மாற்றம்\nபொறுத்தது போதும்...இனி அடித்து நொறுக்க வேண்டியதுதான்: தலைக்கு மேல் கத்தி தொங்கும் ஏரோன் பிஞ்ச் திட்டவட்டம்\nஇந்த உலகக்கோப்பையையும் தோனி வென்று கொடுப்பார்: கபில் தேவ் நம்பிக்கை\nநட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்கள் மோதல்: சித்தார்த் வேதனை\nதோனியை ஒரு போதும் நான் கேள்வி கேட்க மாட்டேன்: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்\nசேப்பாக்கத்தில் ஹைதராபாத்துடன் இன்று மோதல்: மீண்டெழும் முனைப்பில் சிஎஸ்கே\nஐபிஎல் இறுதிப்போட்டி சென்னையிலிருந்து மாற்றம்: பிசிசிஐ முடிவு..ஆனாலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரேயொரு ஆறுதல்..\nதோனியின் அபார ஆட்டம்: திரையுலக பிரபலங்கள் பாராட்டு\nமுடிசூடா ‘பினிஷிங்’ மன்னன் தோனி தொடர் நாயகன்; கேதார் ஜாதவுடன் அபாரக் கூட்டணி: ஆஸி. மோசமான பீல்டிங்; தொடரை வென்றது இந்தியா\n80 ஆண்டுகளாக ‘மட்டன் பிரியாணி’ பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக பக்தர்கள் காத்திருப்பு\nசபரிமலை கோவில் மீதான புதிய சட்டங்கள் திரும்பப் பெறக் கோரி 10 நாட்களாக உண்ணா விரதம்: பாஜக மகளிரணி தலைவர் கைது\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை கோரிய வழக்கு முடித்து வைப்பு: உயர் நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/41792-pakistan-election-results-imran-khan-beats-former-pm-shahid-khaqan-abbasi-from-islamabad.html", "date_download": "2019-04-23T19:07:47Z", "digest": "sha1:MCAFK5RIEDE3RNRJZOAEZM43IWPUQHGW", "length": 13109, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தான் பிரதமராகும் இம்ரான் கான்!- முதல் பேச்சிலேயே இந்தியாவுக்கு குறி | Pakistan Election Results: Imran Khan beats former PM Shahid Khaqan Abbasi from Islamabad", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாகிஸ்தான் பிரதமராகும் இம்ரான் கான்- முதல் பேச்சிலேயே இந்தியாவுக்கு குறி\nபாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் நவாஸ் ஷெரீப்பின் கட்சியை பின்னுக்கு தள்ளி தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து விரைவில் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்க உள்ளார்.\nநடந்து முடிந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி(பிடிஐ) அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சி தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராகிறார்.\nபாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் ம. ற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டபேரவைக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற்றது. நேற்றும் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து, உடனுக்குடன் வாக்குகள் எண்ணப்பட்டது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையிலிருந்தே இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் முழு வாக்கு நிலவரத்தை அறிவிப்பில் தாமதம் ஏற்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nஇதனிடையே, தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை இல்லை என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது.\nதற்போதைய நிலவரப்படி இம்ரான் கானிகட்சி 119 இடங்களிலும் நவாஸின் கட்சி 65 இடங்களிலும் பூட்டோவின் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. நவாஸின் கட்சியைவிட இருமடங்குக்கு மேல் பெற்றிருப்பதால் இம்ரான் கான் பிரதமராக போவது உறுதியாகியுள்ளது. ஆனால் தனிப் பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவை.\nஇந்த நிலையில் வெற்றிக் களிப்பில் பிடிஐ தலைவரும் பிரதமராக பதவி ஏற்கவும் உள்ள இம்ரான் கான் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, தனது 22 ஆண்டுகால காத்திருப்புக்கு பலன் கிடைத்திருப்பதாகவும் நாட்டுக்கு சேவை செய்ய தயாராகி இருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஜின்னா வேண்டிய பாகிஸ்தான்-ஐ தான் உருவாக்குவதாக பிரதான வாக்குறுதியை இம்ரான் முன்வைத்தார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தொண்டர்கள் இடத்தில் அவர் இந்தியாவுடனான உறவு குறித்து பேசியுள்ளார். இதால் இம்ரான் தலைமையிலான அமையவிருக்கும் பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் கடைபிடிக்கப் போகும் நிலைப்பாடு குறித்தக் கேள்வி பெரிதளவில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவெற்றியை நோக்கி இம்ரான் கான்.. பாக் தேர்தலில் முறைகேடா\nபாகிஸ்தான் வாக்குச்சாவடி அருகே குண்டுவெடிப்பு; 25 பேர் பலி; பதற்றத்தில் மக்கள்\nபாகிஸ்தான் தேர்தலில் முதல் முறையாக பங்குபெறும் 125 திருநங்கைகள்\nபாகிஸ்தான் சுயேட்சை வேட்பாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாகிஸ்தானில் காய்கறி சந்தையில் குண்டுவெடிப்பு - 14 பேர் பலி\nபா.ஜ., வெற்றியை பாகிஸ்தான் விரும்புகிறது: கெஜ்ரிவால் ஆவேசம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து\nஎல்லையை நோக்கி படைகளை நகர்த்தும் பாகிஸ்தான்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tags?start=30", "date_download": "2019-04-23T18:10:28Z", "digest": "sha1:WQZHM3H6BCUVUE4Z6DAS5PMNTUM2JX54", "length": 3622, "nlines": 31, "source_domain": "qna.nueracity.com", "title": "Most popular tags - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-1/", "date_download": "2019-04-23T18:43:03Z", "digest": "sha1:LK2NTFHEIQCLPWLUVMCIRJW4PPOBXEQ7", "length": 2533, "nlines": 75, "source_domain": "tamizhini.co.in", "title": "இதழ் 1 Archives - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nபழந்தமிழகத்தில் மெய்யியல் – கணியன் பாலன்\nதீட்டு – போகன் சங்கர்\nஉலக மகா கவி கதே – இரா. குப்புசாமி\nமிதவை நாடகம் – கோகுல் பிரசாத்\nமுன்னம் அவனது நாமம் கேட்டேன் – மானசீகன்\nகடல் கிழவனுடன் ஒரு நாள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nவேதமும் ஆயுர்வேதமும் – சுநீல் கிருஷ்ணன்\nவாளி – கண்மணி குணசேகரன்\nஇந்தியாவின் வேலை வாய்ப்பின்மையும் தீர்வுகளும் – அழகேச பாண்டியன்\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 3) – பாலா கருப்பசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-23T18:43:46Z", "digest": "sha1:B76U2ZBP7DZRWIEHRG77BEYUG22W7A66", "length": 8380, "nlines": 127, "source_domain": "www.pagetamil.com", "title": "ஈழப்போர் | Tamil Page", "raw_content": "\nபிரபாகரனுடன் முரண்பட்ட தமிழேந்தி: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\n‘எனக்���ு மேலேயும் செல் அடியுங்கள்‘… கட்டளை மையத்தை நிலைகுலைய வைத்த செல்வி: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nபால்ராஜின் பெயர் சொன்ன பரந்தன் ஊடறுப்பு தாக்குதல்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nதண்ணீர் பௌசர் சாரதியாக இருந்த துவாரகா: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nதளபதி பால்ராஜின் திருமண வாழ்வில் வந்த குழப்பம் என்ன: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nஇந்த இரண்டு போராளிகள் சரணடைந்திருக்கா விட்டால் யுத்தம் வேறுவிதமாக திரும்பியிருக்குமா: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nதளபதி பால்ராஜ் கேட்ட 5 கோடி ரூபா: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nபிரபாகரனிற்கும், பால்ராஜூக்குமிடையில் கெமிஸ்ற்ரி சரியில்லையா- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\n‘நவம் இல்லாவிட்டால் நான் இப்போது இருந்திருக்க மாட்டேன்’: நெகிழ்ந்த பிரபாகரன்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nதளபதி சொர்ணத்தின் இறுதிக்கணங்கள்: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\n2000 ஆட்லறி செல் கேட்ட சொர்ணம்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nபுலிகளில் காற்றுப்போன தளபதிகளிற்கு வழங்கப்பட்ட தண்டனைகள்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nமரபுவழிப் போரில் சொர்ணம் சறுக்கிய இடம்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\n: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\n‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக்களப்பு தற்கொலைதாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் அனுபவங்கள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் வெடித்த தற்கொலைதாரியின் சிசிரிவி படம்\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nசுமந்திரனின் பாதுகாப்பில் அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழ���த்து ஆலோசனை\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஏன் தற்கொலைதாரியின் இலக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/09/6.html", "date_download": "2019-04-23T18:02:20Z", "digest": "sha1:3TH3T23KN73ADMODIMIPYKWRDD5X45LM", "length": 27063, "nlines": 195, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: 6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\n6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)\nநபிகள் நாயகம் பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்கொண்டார்கள்\nதன் தாயகமான மக்காவில் நபிகள் நாயகம் மக்களை மூடநம்பிக்களைக் கைவிட்டுவிட்டு ஏக இறைவனை வணங்கச் சொல்லி அழைத்தார். ஆனால் சத்தியம் மக்களுக்குக் கசந்தது. தீவிரமாக எதிர்த்தார்கள். அவரையும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டோரையும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார்கள். ஆனால் நபிகளார் பொறுமைக்கு மேல் பொறுமை மேற்கொண்டு சத்தியப் பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள்\n. பதிமூன்று வருடம் தொடர்ந்த பயங்கரவாத அடக்குமுறைகளுக்கு உள்ளான பிறகு நபிகள் நாயகமும் தோழர்களும் சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மதீனாவுக்குக் குடிபெயர்ந்த பின்னரும் அவர்களைத் தாக்க வந்தனர் மக்காவின் கொடுங்கோலர்கள். அந்த நிலையில் இறைவனின் அனுமதிக்குப் பிறகு தற்காப்புக்காக அவர்களோடு போர் புரிந்து வெற்றியும் பெற்றனர் நபிகளாரும் தோழர்களும்.\nஇத்தற்காப்புப் போர்மூலமும் நபிகள் நாயகத்தின் வழியாக பல பாடங்களை உலகுக்குக் கற்றுத் தருகிறான் இறைவன்:\n= அதர்மத்துக்கு எதிரான போரில் எக்காரணம் கொண்டும் பொதுமக்களும் பாமரர்களும் அப்பாவிகளும் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படக் கூடாது. எதிரிகள் தாக்கவரும் போதும் அவர்கள் ஊருக்குள் வந்து மக்களைத் தாக்க விடாமல் ஊருக்கு வெளியிலேயே எதிர் கொள்கிறார்கள் நபிகளார்.\n= போரில் எக்காரணம் கொண்டும் பெண்களும் குழந்தைகளும் கொல்லப் படக்கூடாது. நிராயுதபாணிகளைக் கொல்லக் கூடாது.\n= சரணடைபவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.\n= மரங்களை வெட்டக் கூடாது. பயிர்களை நாசம் செய்யக் கூடாது.\n= இறந்துபோன சடலங்களை சிதைக்கக் கூடாது.\n= இவைபோன்ற இன்னும் பல ஒழுங்குமுறைகள்......\nதர்ம யுத்தத்தில் இவற்றையெல்லாம் இறைவிசுவாசிகள் பேணியே ஆகவேண்டும்.\nஇன்றைய காலகட்டத்துப் போர் நடைமுறைகளோடு பொருத்திப் பார்க்கும்போதுதான் இக்கட்டளைகளின் அருமையை நாம் உணர முடியும்.\nஅமேரிக்கா வியட்நாமைத் தாக்கியபோது BLU -82B /C -130 என்ற உற்பத்திப் பெயரைக் கொண்ட, \"Daisy Cutter \" என்று செல்லமாக அழைக்கப்பட்ட நாசகார ஆயுதத்தை வியட்னாம் காடுகளில் போட்டார்கள். அந்த குண்டு வனாந்தரக் காட்டின் மத்தியில் 600 மீட்டர் சுற்றளவுக்கு மரங்களை அழித்து விடும். மரங்கள் அழிக்கப் பட்ட இடத்தில் ஒரு ஹெலிகாப்டர் இறங்கக்கூடிய அளவுக்கு இடம் கிடைத்துவிடுமாம். டெய்சி கட்டர் குண்டு வீச்சினால் பரவிய காட்டுத்தீயில் அங்கு வாழ்ந்த வியட்நாமிய மக்களும் மரணமடைந்தனர், சீறிப்பாய்ந்த தீச்சுவாலைகளால் மிரண்ட மக்களை எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாமல் தவிக்க வைத்தது. அதைப்பற்றி யாருக்குக் கவலை ஹெலிக்காப்டர் தரையிறங்குமளவுக்கு இடம் கிடைத்ததல்லவா ஹெலிக்காப்டர் தரையிறங்குமளவுக்கு இடம் கிடைத்ததல்லவா அதுதானே ஆயுத வியாபாரத்திற்கு அவசியமான விளம்பரம்\nஅடுத்ததாக, போரில் பிடிபட்ட கைதிகளை என்ன செய்தார்கள் நபிகளார் அங்கும் நமக்குப் படிப்பினை இருக்கிறது.\nபோர் செய்யும் போது பிடிபட்ட எதிரி நாட்டு வீரர்களை தண்டிப்பதுதான் மரபாகப் பேணப்பட்ட அக்காலத்தில், நபி (ஸல்) அவர்களோ பத்ரு பேரின்போது பிடிபட்ட குறைஷிப் படையின் கைதிகளை தங்களின் எதிரிகளாகப் பாவிக்காது மதீனாநகர் சிறுவர்களுக்கு அக்குறைஷிகள் கற்றிருந்த கல்வியிலிருந்து எதையேனும் பயிற்றுவிக்கச் செய்து அவர்கள் அனைவரையும் மன்னித்து விடுதலை செய்தார்கள்\nஆம், மக்கள் நமக்கு எதிரிகளல்ல - ஒவ்வொரு மனித உயிரும் விலை மதிப்பற்றது – அவர்கள் திருந்த வாய்ப்பளிக்க வேண்டும் - என்பதையே உலகுக்கு மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்கிறார்கள் நபிகளார்\nதொடர்ந்து பல போர்கள் தர்மத்தின் காவலர்களுக்கும் அதர்மத்தின் காவலர்களுக்கும் மத்தியில் நடந்தன. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தன. இறுதி வெற்றி தர்மத்திற்கே. நபிகள் நாயகமும் தோழர்களும் திரளாக மீண்டும் தாயகமான மக்காவுக்கே திரும்பினார்கள்.\nசுமார் பத்தாயிரம் தோழர்களுடன் முன்னறிவிப்பு இன்றி மக்காவ��க்குள் நுழைந்தார்கள் நபிகளார். அவர்களை ஊரை விட்டே விரட்டியவர்களும், அவர்களின் குடும்பத்தினரையும் தோழர்கள் பலரையும் படுகொலை செய்தவர்களும் சித்திரவதை செய்தவர்களும் அனைவரும் தங்களின் கதி என்னவாகுமோ என்று பீதியடைந்தார்கள்.சக்தி மிக்க ஆட்சியாளராகவும் தனது கட்டளைக்கு காத்திருக்கும் தோழர்களைக் கொண்ட சமுதாயத்தின் தலைவராகவும் மக்காவில் பிரவேசித்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கத்தியை எடுக்கவில்லை. இரத்தமும் சிந்தச் செய்யவில்லை. எவரையும் பழிவாங்கவில்லை. பயந்து நடுங்கி வீட்டிற்குள் அடைபட்டுக் கிடந்த மக்கத்துக் குறைஷையரை அன்பொழுக அழைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) : “குறைஷிகளே உங்கள் மீது இன்றைய தினம் எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் அனைவரும் மன்னிப்பை பெற்று உரிய பாதுகாப்பைப் பெறுகிறீர்கள்” என்று பறைசாற்றினார்கள் மன்னிப்பின் சிகரம் நபிகள் நாயகம்.(அவர் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக உங்கள் மீது இன்றைய தினம் எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் அனைவரும் மன்னிப்பை பெற்று உரிய பாதுகாப்பைப் பெறுகிறீர்கள்” என்று பறைசாற்றினார்கள் மன்னிப்பின் சிகரம் நபிகள் நாயகம்.(அவர் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஉலக வரலாற்றில் சக்தி மிக்க ஒரு தலைவர் ஒரு உயிரைக் கூடப் பறிக்காது. ஒரு நாட்டை வெற்றி கொண்டது இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.\nஎதிரி நாட்டு நீர் நிலைகளை யானையை விட்டுக் கலக்கி - விளைநிலங்களுக்குத் தீ வைத்து - தோற்றவன் பற்களைப் பிடுங்கி கோட்டைக் கதவில் பதித்து,- தோற்றவனின் மூக்கை அறுத்துக் கோரப்படுத்தி - தோல்வி கண்டவனின் மனைவியின் கூந்தலை வெட்டி அவமதித்து - போரில் பங்கு கொண்டவன், பங்கு கொள்ளாதவன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வெட்டிக் குவித்து - இன்னபிற அக்கிரமங்கள் எல்லாம் நிறைவேற்றிப் பழிதீர்த்துக் கொள்ளும் நடைமுறைகளை அன்றும் இன்றும் கண்டு வருகிறோம். ஆனால் இங்கு நபிகளார் நடத்தியது போரல்ல தர்மத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சி\nஆம், இங்கு உயர்ந்த ஒரு இலக்கை அடைவதற்காக சாமானிய மனிதர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் பழிவாங்கும் உணர்வுகளை எல்லாம் அடக்கியாண்டு முழு உலகுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள் நபிகளார் அதாவது பூமியில் அதர்மத்தை அழித்து த���்மத்தை நிலைநாட்ட வேண்டும், மக்கள் படைத்தவனுக்குக் கட்டுப்பட்டவர்களாக சாந்தியோடும் சகோதர உணர்வோடும் இன்ப துன்பங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டும் வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உலகெங்கும் உருவாக்க வேண்டும் என்ற மிக உயர்ந்த தனது இலக்கை அடைவதற்காக பொறுமையையும் மன்னிப்பையும் ஆயுதமாகக் கொள்கிறார்கள் நபிகளார். அநீதியை ஒழித்து நீதியையும் பகைமையை ஒழித்து நட்பையும் கலவாரங்களை ஒழித்து அமைதியையும் நிலைநாட்டத்தான் கருணையுள்ள இறைவன் தன்னை தூதராக அனுப்பியுள்ளான் என்பதை உணர்ந்து கடமை உணர்வோடு நடந்துகொண்டார்கள் நபிகளார்.\n7:199 .எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.\n‘நன்மையைக் கொண்டே தீமையைத் தடு’ என்ற இறைக் கட்டளையை அட்சரம் பிசகாமல் பின்பற்றினார்கள். இந்த அணுகுமுறை கல்நெஞ்சங்களையும் கரைத்தது. மக்கள் மனமுவந்து இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\n2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)\n3. தர்மமும் பயங்கரவாதமும் (part-3)\n4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)\n.5. தர்மமும் பயங்கரவாதமும் (part-5)\n6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.\nசந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்\n1. இறுதி இறைத்தூதரே நபிகளார்\n2. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)\n3.. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் முன்று)\n4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nமனம்போன போக்கிலே மனிதன் போகலாமா\nகதவைத் தட்டும் முன் திறந்து வை\nமுந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\nஇறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்க...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4376", "date_download": "2019-04-23T18:12:06Z", "digest": "sha1:62DZOL4JSMNGI7T4UH7FC76ATYITHNUN", "length": 4342, "nlines": 121, "source_domain": "www.tcsong.com", "title": "இயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஇயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம்\nஇயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம்\nஇயேசுவுக்காய் ஜீவிப்பத��� எனக்கு ஆனந்தம்\n1. இன்பம் (2) உள்ளமெல்லாம் இன்பம் கொள்ளுதே\nபொங்கி (2) பாத்திரம் நிரம்பி வழியுதே\nபுரண்டு(2) சமாதானம் நதியாய் பாயுதே\nஉருண்டு (2) பாவபாரம் ஓடி மறையுதே – இயேசுவின்\n2. கேட்க (2) வேதம் விசுவாசம் பெருகுதே\nநினைக்க (2) கல்வாரியை அன்பு பெருகுதே\nபேச (2) அன்னியபாஷை பக்தி பெருகுதே\nபாட (2) பரிசுத்தாவி நிறைவு பெருகுதே – இயேசுவின்\n3. ஜெபிக்க (2) மலைகளும் அசைந்து போகுதே\nதுதிக்க (2) சத்ரு கோட்டை இடிந்து வீழ்குதே\nஇயேசு (2) என் ரோகம் எல்லாம் தொலையுதே\nஇயேசு (2) ரத்தம் ரத்தம் சுத்தமாகுதே – இயேசுவின்\n4. சகிக்க (2) பாடுகளை பலன் பெருகுதே\nசுமக்க (2) சிலுவைதனை சொர்க்கம் திறக்குதே\nகொள்ள (2) ஆத்ம பாரம் மீட்பு பெருகுதே\nசொல்ல (2) சுவிசேஷம் அற்புதம் விளங்குதே -இயேசுவின்\n5. ஊற்றும் (2) வாக்குதத்த பின்மாரி ஊற்றும்\nவாரும் (2) வல்லமை விளங்கவே வாரும்\nதாரும் (2) ஆவியின் வரங்களைத் தாரும்\nபோடும் (2) பரிசுத்த அக்கினி போடும் – இயேசுவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/123146-recap-of-movies-part-1-before-avengers-infinity-war.html", "date_download": "2019-04-23T18:43:39Z", "digest": "sha1:YT5ZNOHSU4L6M7BAETRFO2XCOLHKETQR", "length": 45428, "nlines": 450, "source_domain": "cinema.vikatan.com", "title": "அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1 | Recap of movies part 1 before Avengers : Infinity War", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:02 (24/04/2018)\nஅவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் உருவான கதை... 10 ஆண்டு படங்களின் Recap பாகம் 1\nஏப்ரல் மாத இறுதியில் வேங்கை மவன் 'காலா' ஒத்தையில் வருவார் என எதிர்பார்த்துக் காத்திருந்தால், அவரோ ஜூன் மாதத்துக்குத் தள்ளிப் போய்விட்டார். ஆக, இந்த வெள்ளியன்று மொத்தமாகக் களம் இறங்குகிறார்கள் சூப்பர் ஹீரோக்கள். ஆம், சில வருடங்களாகவே காமிக்ஸ் ரசிகர்களும், மார்வெல் சூப்பர் ஹீரோ வெறியர்களும் பார்க்க காத்துக்கொண்டிருக்கும் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. என்னப்பா, வழக்கம்போல சூப்பர் ஹீரோ வில்லனைக் கொல்வான், அதுதானே கதை என இந்தப் படத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியிலும், இருக்கும் ஒவ்வொரு நபரும் சூப்பர் ஹீரோக்கள். சூப்பர்ஹீரோ சினிமா வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி இத்தனை ஹீரோக்களை வைத்த�� ஒரு படம் வெளியானதில்லை. படத்தின் டிரெய்லர், போஸ்டர் என எதுவும் இதுவரை ரசிகர்களை ஏமாற்றவில்லை என்பதால், எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக எகிறிக்கிடக்கிறது.\nதேனோஸ் எனும் அரக்கன் உலகை மொத்தமாக அழிக்கத் திட்டம் தீட்டுகிறான். சூப்பர் ஹீரோக்கள் இணைந்து அதை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான், 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' படத்தின் கதை. எல்லா அவெஞ்சர்ஸ் பாகங்களிலும், உலகை அழிக்கும் வில்லன்களிடம் அதனைக் காப்பாற்றுவதுதான் சூப்பர் ஹீரோக்களின் வேலை. 'அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' ஏன் உருவானது, எப்படி இவர்களை ஒன்றிணைத்தார்கள் என்பதை இனி பார்ப்போம்\n'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரி'ல் வரும் கதாபாத்திரங்கள் பற்றித் தெரிந்துகொள்ள, இதற்குமுன் வந்த 18 படங்களில் எவற்றையேனும் பார்த்திருக்க வேண்டும். இல்லையேல் சில நிமிடங்கள் செலவு செய்து இதைப் படித்துவிடவும். ஊர்ல இருக்கிற எல்லா சூப்பர் ஹீரோவும் வரும்னு சொன்னாய்ங்க, ஆனா பேட்மேன் வரவே இல்ல, வொண்டர் வுமன்கூட வரலயேப்பா என நீங்கள் அலுத்துக்கொண்டால்... அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.\nமார்வெல் சினிமேட்டிக் யுனிவெர்ஸின் 19-வது படம், 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்'. காமிக்ஸ் குறும்படங்கள் (மார்வெல் ஒன் - ஷாட்ஸ்), தொலைக்காட்சித் தொடர்கள் (மார்வெல்ஸ் - ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்ட்) எனப் பலதரப்பட்ட தொடர்கள் மூலம் அவெஞ்சர்ஸ் தொடருக்கான தொடர்புகளை விரிவுபடுத்திக்கொண்டே இருந்தது, மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ஸ். மனிதர்களைக் காக்கும் இயக்கமான ஷீல்டுக்கும், ஷீல்டை ஒடுக்க நினைக்கும் ஹைட்ராவுக்குமான யுத்தம். ஜெர்மானிய நாஜி படையின் அங்கம்தான் இந்த ஹைட்ரா. இந்தக் காட்சிகள் முழுக்க 'மார்வெல்ஸ் - ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்ட்' தொடரில் காட்சிப்படுத்தப்படுகிறது.\nஅவெஞ்சர்ஸின் தேவையை உணர்த்தும் நிக் ஃப்யூரி பற்றிய காட்சிகள் திரைப்படங்களில் வந்ததால், நிக் ஃப்யூரி நடிக்கும் காட்சிகள் தொலைக்காட்சித் தொடரான 'ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்டி'லும் தொடர்ந்தது. இங்குதான் டிசி செய்த தவறை மார்வெல் செய்யவில்லை. 'ஃபிளாஷ்' எனும் தொலைக்காட்சித் தொடரை ஒளிபரப்பிக்கொண்டிருக்கும் அதேவேளையில், ஃபிளாஷ் கதாபாத்திரத்தை வைத்து 'ஜஸ்டிஸ் லீக்' எடுத்தது டிசி. இரண்டிலும் முற்றிலுமாக வெவ்வேறு கதை, ��ெவ்வேறு கதாபாத்திரங்கள். ஆனால், 'மார்வெல் ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்டி'லும் சரி, 'அவெஞ்சர்ஸ்' படங்களிலும் சரி... 'நிக் ஃப்யூரி'யாக நடித்தது சாமுவேல் ஜாக்சன்தான். 'மார்வெல்ஸ் ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்ட்' தொடரின் நாயகன் ஏஜென்ட் ஃபில் கோல்சன் கதாபாத்திரம் 'அயர்ன்மேன்', 'அயர்ன்மேன் 2', 'தி அவெஞ்சர்ஸ்' படங்களிலும் வரும். திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் இரண்டிலும் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தது, கிளார்க் கெக்.\nமார்வெல் நிறுவனம் காமிக்ஸோடு ஒதுங்கிக்கொள்ள, படமும் நாமே எடுக்கலாமே என்ற ஐடியா சட்டென அவர்கள் பின் மண்டையில் உதிக்க, ஆரம்பிக்கப்பட்டதுதான் மார்வெல் சினிமேட்டிங் யுனிவெர்ஸ். 'எக்ஸ் மேன்', 'ஃபென்டாஸ்டிக் 4' போன்ற படங்களை வேறு நிறுவனங்களுக்குக் கொடுத்து படமாக்க விட்டுவிட்டு, காமிக்ஸில் மட்டும் கவனம் செலுத்தி வந்தது மார்வெல் நிறுவனம். படங்கள் எடுக்கலாம் என முடிவெடுத்தபின், எல்லாவற்றையும் மிகக் கவனமாக ரீபூட் செய்தார்கள். உண்மையில் 'அவெஞ்சர்ஸ்', டிசியின் 'ஜஸ்டிஸ் லீக்' போன்ற கிராஸ் ஓவர் சினிமாக்களை எடுப்பதென்பது அவ்வளவு சுலபம் இல்லை. நான்கைந்து திரைப்படங்களில் / தொடர்களில் வரும் கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து எடுக்கப்படும் கிராஸ் ஓவர் சினிமாக்களில் பெரிய நடிகர்களின் கால்ஷீட்டைவிட முக்கியமானது ஒன்று இருக்கிறது. அது, படங்களுக்கான காலநிலை. அந்த டைம்லைன் பெர்ஃபெக்டாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்கேனும் சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், எல்லாமே சிரிப்பாகிவிடும். மார்வெல் இதை close to perfection ஆக சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கிறது.\nஇந்த மாதம் வெளியாகும் பாகத்துக்கு 'அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' பாகம் 1 என்றும், அடுத்தாண்டு வெளியாகும் இதன் தொடர்ச்சிக்கு 'அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' பாகம் 2 என்றும் பெயர் வைக்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படத்தின் முக்கியத்துவம் கருதி தற்போது 'அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' என்று மட்டுமே பெயர் வைத்திருக்கிறார்கள். அடுத்த பாகத்தின் பெயரைக்கூட வெளியிடாமல் அமைதிகாத்து வருகிறது, அவெஞ்சர்ஸ் படக்குழு.\nஒரு படத்தில் அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் கொண்டுவருவதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில், அவர்களின் காலம் அனைத்தையும் ஒரே டைம்லைனின் கீழ் கொண்டுவர வே���்டும். எதுவும் மாறிவிடக்கூடாது. ஒவ்வொரு Stand Alone தனிப்படங்கள் வரும்போதும், பிற படங்களின் கதையையும் சேர்த்து யோசிக்க வேண்டும். முடிந்தவரை சில சூப்பர் ஹீரோக்களை இணைக்க வேண்டும். இரண்டு இரண்டு நபர்களாக அவர்களை இணைக்கும்போது, 'அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' போன்ற மெகா சூப்பர் ஹீரோ படங்களில், தனித்தனி அறிமுகம் தேவைப்படாது. இன்னொரு விஷயம், எந்தவொரு சூப்பர் ஹீரோவும் துருத்திக்கொண்டோ படத்துக்கு அந்நியமாகவோ தோன்றக்கூடாது. அதேபோல, அந்தந்த ரசிகர்களும், தங்கள் ஆதர்ஷ சூப்பர் ஹீரோ ஒரு படத்தில் வீணடிக்கப்பட்டுவிட்டதாக நினைத்துவிடக்கூடாது. இவை எல்லாத்தையும் இன்று வரையில் கவனமாகக் கையாண்டிருக்கிறது, மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ஸ். பல படங்களுக்கான அக்ரீமென்டில் கையெழுத்திடுகிறார்கள், ராபர்ட் டௌனி ஜூனியர் (அயர்ன் மேன்), பிளாக் விடோ (ஸ்கார்லெட் ஜொஹான்ஸன்), கேப்டன் அமெரிக்கா (கிறிஸ் ஈவான்ஸ்) , நிக் ப்யூரி (சாமுவேல் ஜேக்ஸன்). மார்வெல் சினிமேட்டிக் யுனிவெர்ஸ் இந்தப் படங்களையெல்லாம் ஒவ்வொரு Phase (தொகுப்பு) ஆகப் பிரிக்கின்றது.\nPhase 1-ல் வெளியான படங்கள் :\nதி இன்கிரெடிபிள் ஹல்க் (2008)\nஅயர்ன் மேன் 2 (2010)\nகேப்டன் அமெரிக்கா : தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர் (2011)\nமார்வெல்ஸ் : தி அவெஞ்சர்ஸ் (2012)\nதிரைப்படம் வெளியான ஆண்டுகளை இனி கணக்கில் கொள்ளாமல், 'அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வாரி'ன் கதைக்கான டைம்லைன் படி, இனி படங்களுக்கு ஒரு கொசுவத்தி சுருள் ஓட்டுவோம்.\nகேப்டன் அமெரிக்கா : தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர் (2011)\nமெர்வெல் சினிமேட்டிங் யுனிவெர்ஸுக்கான டைம்லைன், 'கேப்டன் அமெரிக்கா'வில் இருந்துதான் உருவாக்கப்படுகிறது. 2012-ம் ஆண்டு ஒரு பழைய, உறைந்த நிலையில் இருக்கும் போர் விமானத்தைக் கண்டெடுக்கிறார்கள், அறிவியலாளர்கள். அதற்குள்ளே உறைந்த நிலையில் இருக்கிறார், 'கேப்டன் அமெரிக்கா' எனப்படும் ஸ்டீவ் ரோஜர்ஸ். ஆம்... இருக்கிறார். 1940-களில் எப்படி இருந்தாரோ, அதேநிலையில் இருக்கிறார்.\nஎல்லா விஷமத்தனமான வேலைகளிலும், எதிரி அணியான ஹைட்ரா ஈடுபட, ஸ்டீவ் ரோஜர்ஸ் அதற்குத் தயார்படுத்துகிறார்கள். அவரை வேறொரு மனிதராக மாற்றுகிறார்கள். ஹாவர்டு ஸ்டாக் (டோனி ஸ்டார்க் - அயர்ன் மேனின் தந்தை ) வைப்ரேனியமால் செய்யப்பட்ட ஒரு கவசத்தை ஸ்டீவ் ரோஜர்ஸுக்குத் தருகிறார். (வைப்ரேனியம்... வகாண்டா.. பிளாக் பேந்தர்... தனிக்கதை பிறகு பார்ப்போம்). ரெட் ஸ்கல் எனும் வில்லனை சமாளிப்பதுதான், கேப்டன் அமெரிக்காவின் அசைன்மென்ட். கேப்டன் அமெரிக்காவின் தோழன் பக்கி பேர்ன்ஸும் இதில் அறிமுகம் செய்யப்படுகிறார். இறுதியாக அமெரிக்காவைக் காப்பாற்ற, வில்லன் வைத்த வெடிகளுடன், ஆர்டிக் பனிப்பாறைகளில் தன் விமானத்தை இடித்து லேன்ட் ஆகிறார், கேப்டன் அமெரிக்கா. ஹாவர்டு ஸ்டார்க்கால் அங்கிருந்த டெசரெக்ட்டைத் தேடி எடுக்க முடிந்ததே தவிர, கேப்டன் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முடியவேயில்லை...\nதி இன்கிரெடிபிள் ஹல்க் (2008)\n'கேப்டன் அமெரிக்கா' போல இன்னொரு சூப்பர் ஹீரோவை உருவாக்கலாம் என கேமா கதிர்வீச்சுக்கு ப்ரூஸ் பேன்னரை ஆளாக்குகிறார்கள். ஆனால், சூப்பர் ஹீரோவுக்குப் பதிலாக, மெகா சைஸில் ஹல்க் உருவாகிறார். இதயத்துடிப்பு, 200-ஐக் கடந்துவிட்டால், ஹல்க் வந்துவிடுவார். இல்லாவிட்டால், சராசரி ப்ரூஸ் பேன்னர். இவ்வளவுதான் 'ஹல்க்'. கதிர்வீச்சுக்குள்ளாகி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, 'தி இன்கிரெடிபிள் ஹல்க்' திரைக்கதை ரெடியாகிறது. படத்தில் ஹல்க்காக எட்வார்ட் நோர்டன் நடித்திருப்பார். இதே காலகட்டத்தை அடிப்படையாக வைத்து, 'அயர்ன் மேன் 2', 'தோர்' படங்கள் எடுக்கப்படுகின்றன. 'தி இன்கிரெடிபிள் ஹல்க்' படத்தின் இறுதியில் 'அயர்ன் மேன்' சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். ஆனால், 'அவெஞ்சர்ஸ்' படங்களுக்கான முதல் தலைவலி 'தி இன்கிரெடிபிள் ஹல்க்' படத்தின் நாயகனான எட்வார்ட் நார்டன் மூலம் ஆரம்பிக்கும் என அப்போது மார்வெல் நிறுவனம் நினைத்திருக்காது. எட்வார்ட் நார்டன் மற்ற பாகங்களில் நடிக்க மறுக்கிறார். அடுத்து வரும் பாகங்களில் மார்க் ரஃபேலாவை மாற்று ஹீரோவாக அறிமுகம் செய்தது, மார்வெல்.\nஅப்பா சயின்டிஸ்ட், தானும் சயின்டிஸ்ட் என டோனி ஸ்டார்க் வாழ்க்கையில் எல்லாமே ஹைடெக்தான். டிசி காமிக்ஸில் வரும் 'பேட்மேன்' போல, டோனி ஸ்டார்க் பெரும் பணக்காரர். தன்னை ஒரு குழு கடத்திக்கொண்டு செல்ல, அங்கிருந்து தப்பிக்க, ஹைடெக் டெக் உடைகளைப் பயன்படுத்துகிறார். பிளேபாய் மோடில் இருந்து சீரியஸ் மோடுக்கு மாறுகிறார் . தவறான முறையில் தீயவர்களுக்கு விற்கப்படும் ஹைடெக் ஆயுதங்களைக் கண்டுபிடித்து, வெல���கிறார். 2008-ம் ஆண்டு வெளியான 'அயர்ன் மேன்' படத்திலிருந்தே 'அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள். படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சிகளில் அவெஞ்சர்ஸுக்காக தேவையை உணர்த்த ஆரம்பிப்பார், நிக் ஃப்யூரி (சாமுவேல் ஜேக்ஸன்).\n'அயர்ன் மேன் 2' படம், 2010-ம் ஆண்டு வெளியாகிறது. அமெரிக்க அரசாங்கம், அயர்ன் மேனின் டெக்னாலஜியை அரசுக்குத் தரச் சொல்கிறது. மனிதர்களின் கையில் இது இருப்பது ஆபத்து என நினைக்கிறது. இதை மெல்ல மெல்ல மெருகேத்தி, அயர்ன் மேன் வெர்சஸ் கேப்டன் அமெரிக்காவுக்கான காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. ஷீல்ட் சார்பாக ஏஜென்ட் பிளாக் விடோ (ஸ்கார்லெட் ஜொஹான்சன்) கதைக்குள் வருகிறார். அயர்ன் மேன் தோழனான வார் மெசினின் கதாபாத்திரமும் இதிலிருந்துதான் ஆரம்பமாகிறது. படத்தின் இறுதிக்காட்சியில் பல்வேறு படங்களுக்கான ஆரம்பக்காட்சிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. சிறுவயது ஸ்பைடர் மேனைக் காப்பாற்றுகிறார், அயர்ன் மேன். வகாண்டா தேசத்து பிளாக் பேந்தருக்குப் பிள்ளையார் சுழி போடப்படுகிறது.\nஅஸ்கார்டு எனும் மாயாஜால உலகத்தின் புதல்வர்களான தோரும் (கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்), லோகியும் தோர் (2011) படத்தின்மூலம் கதைக்குள் வருகிறார்கள். தோருக்கும் லோகிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அஸ்கார்டு அரசன் ஓடின், தன் மகனுடைய சுத்தியலைப் பிடுங்கி வைத்துக்கொண்டு, தண்டனையாக அவனை பூமிக்கு அனுப்பிவைக்கிறார். முரட்டுக்கார தோர், தன்னிலை உணர வேண்டும் என்பதே ஓடினின் விருப்பம். அஸ்கார்டை ஆட்சி செய்யத் திட்டங்கள் தீட்டுகிறான், லோகி (டாம் ஹிட்டில்ஸ்டன்). இன்னொரு ஷீல்ட் ஏஜென்ட்டான ஹாக் ஐ (ஜெர்மி ரென்னர்) அறிமுகம் செய்யப்படுகிறார். டிசி காமிக்ஸில் வரும் க்ரீன் ஏரோ போல, ஹாக் ஐ கதாபாத்திரமும் வில் அம்பு மட்டுமே பயன்படுத்தும். படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சிகளில் டெஸரெக்ட் பற்றிப் பேசுகிறார், நிக் ஃபியூரி.\nஉலகை அழிக்க முனையும் லோகிக்கு எதிராக அணி ஒன்றைத் திரட்டுகிறார், நிக் ஃபியூரி. அயர்ன் மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், பிளாக் விடோ, ஹாக் ஐ எனப் பலரும் ஒன்றிணைகிறார்கள். பிறரின் மனதை அடக்கும் சக்திகொண்ட மைண்ட் ஸ்டோன், லோகிக்குக் கிடைக்கிறது. ஏஜென்ட் கோல்சனைக் கொன்றுவிட்டு லோகி தப்பிக்கிறான். டெசரெக்ட���டை வைத்து ஒரு வார்ம்ஹோலை உருவாக்கி, பூமியை அழிக்க ஏலியன்களை அழைக்கிறான், லோகி. ஏலியன்களைச் சமாளித்துக்கொண்டே, மக்களைக் காப்பாற்றுகின்றனர் அவெஞ்சர்ஸ் டீம். இதுக்கு இல்லையா ஒரு எண்டு என நினைக்கும் அரசாங்கம், இந்த ஊரை மட்டும் ஒரு அணுகுண்டு போட்டு, முடித்துவிட்டால், ஏலியன்களைக் கொன்றுவிடலாம் என முடிவு செய்கிறது. தற்போதிருக்கும் அமெரிக்க அரசாங்கத்தைவிட, கோமாளித்தனமான அரசையே மார்வெல் தொடர்ந்து சித்திரித்து வருகிறது. அரசாங்கம் அனுப்பிய ஏவுகணையை, அயர்ன் மேன் ஏலியன்களின் ஸ்பேஸ் ஷிப் பக்கம் திருப்பி, அவர்களை அழித்து, உலகைக் காப்பாற்றுகிறார்.\nAvengers Infinity War Review படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\n``விஜய் டி.வி விருது விழாவைப் புறக்கணித்த 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்... ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - த��ர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:10:58Z", "digest": "sha1:X5B4CA6RBK7GVWXPXZ2GYQCPJ7POR7MV", "length": 14377, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரங்கமதி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்கதேசத்தில் ரங்கமதி மாவட்டத்தின் அமைவிடம்\nரங்கமதி மாவட்டம் (Rangamati district) (வங்காள: রাঙামাটি தெற்காசியாவின் வங்கதேசத்தின் தென்கிழக்கில் சிட்டகாங் கோட்டத்தில் உள்ளது.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ரங்கமதி நகரம் ஆகும். 6,116 சதுர கிலோ மீட்டர் பரப்புளவு கொண்ட ரங்கமதி மாவட்டம் வங்கதேசத்தில் மிகவும் பெரிய மாவட்டமாகும்.\nகிழக்கில் மலைப் பகுதிகள் கொண்ட ரங்கமதி மாவட்டத்தின் கிழக்கில் மியான்மர் மற்றும் இந்தியாவும் எல்லையாக உள்ளது. [2]\nரங்கமதியின் நிலப்பரப்பிற்காக திரிபுரா இராச்சியம் மற்றும் அரக்கான் இராச்சியத்திற்கிடையே அடிக்கடி பிணக்குகள் ஏற்பட்டது. 1566-இல் முகலாயப் பேரரசின் கீழ் ரங்கமதி பகுதி இணைக்கப்பட்டது.[3] 1737-இல் பழங்குடி இனத் தலைவன் செர் மோஸ்தா கான் என்பவர் மொகலாயர்களிடம் அடைக்கலம் அடைந்த பின் சக்மா இன பழங்குடி மக்கள் ரங்கமதி மாவட்டத்தில் குடியேறினர்.[3] 1760 -1761-இல் ரங்கமதி பகுதி கிழக்கிந்திய கம்பெனிக்கு குத்தகைக்கு விடப்பட்டது.\nபழங்குடியின குழந்தைகள், ரங்கமதி மாவட்டம்\n6,116 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ரங்கமதி மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 5,95,979 ஆகும். அதில் ஆண்கள் 3,13,076 ஆகவும், பெண்கள் 2,82,903 அகவும் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 97 நபர்கள் வீதம் உள்ளனர். பாலின விகிதம் நூறு ஆண்களுக்கு 111 பெண்��ள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 49.7% ஆக உள்ளது. [4] [5]\nஇம்மாவட்டத்தின் மக்கள் தொகையில் வங்காளிகள் மற்றும் வங்காளிகள் அல்லாத 11 வகை மலைவாழ் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். பழங்குடி மக்களில் முக்கியமானவர்கள் சக்மா மக்கள், மர்மா மக்கள், தன்சாங்கியா மக்கள், திரிபுரி மக்கள், பன்குவா மக்கள், மிசோ மக்கள், கியாங் மக்கள், முராங் மக்கள் சாக் மக்கள், குமி மக்கள் ஆவார்.\nரங்கமதி மாவட்டம் பத்து துணை மாவட்டங்களைக் கொண்டுள்ளது. அவைகள்: பகாய்ச்சாரி, பர்கல், கவாக்ஹாலி, பெலைச்சாரி, கப்தாய், ஜுரைச்சாரி, லங்காடு, நனியார்ச்சார், ராஜஸ்தாலி மற்றும் ரங்கமதி சதர் ஆகும்.\nரங்கமதி மாவட்டம் 48 ஊராட்சி ஒன்றியங்களும், 162 ஊராட்சிகளும், 1555 கிராமங்களும், ஒரு மாநகராட்சியும் கொண்டது.\nரங்கமதி மாவட்டத்தின் குறைந்த பட்ச வெப்ப நிலை 12.5° செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்ப நிலை 36.5° செல்சியசாகவும் உள்ளது. ஆண்டு சராசரி மழை பொழிவு 2673 மில்லி மீட்டராக உள்ளது.\nநீர் வளம் நிறைந்த ரங்கமதி மாவட்டச் சமவெளிகளில் நெல், சணல், உருளைக்கிழங்கு, பருத்தி, சோளம் மற்றும் ஆமணக்கு பயிரிடப்படுகிறது. மா, பலா, வாழை, பைனாப்பிள் பிளாக்பெரி லிட்சி போன்ற பழவகைகளும் பயிரிடப்படுகிறது. மரங்கள், பலாப்பழம், பைனாப்பிள் மற்றும் காட்டுத் தாவரங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nசிட்டகாங் கோட்டத்தில் அமைந்த ரங்கமதி மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் திரிபுரா மாநிலமும், தெற்கில் பந்தர்பன் மாவட்டம், கிழக்கில் இந்தியாவின் மிசோரம் மாநிலம்]] மற்றும் மியான்மர் நாட்டின் சின் மாவட்டமும், மேற்கில் சிட்டகாங் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 6,116 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு ஆகும். இம்மாவட்டத்தில் கர்ணாபுலி, தேகா, ஹோரினா, கஸ்சாலோங், சுப்லாங்,சிங்கிரி, ரெயின்கியாங் மற்றும் கப்தாய் ஆறுகள் பாய்கிறது.\nஇம்மாவட்டத்தில் 291 அரசு துவக்கப் பள்ளிகளும், 120 அரசு சாரா துவக்கப் பள்ளிகளும், 22 இளையோர் பள்ளிகளும் ஆறு அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 45 தனியார் உயர்நிலைப் பள்ளிகளும், இரண்டு அரசுக் கல்லூரிகளும், 13 தனியார் கல்லூரிகளும், 61 மதராசாக்களும், ஏழு தொழில் பள்ளிகளும், ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகமும் உள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Rangamati District ��ன்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2017, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/powerstar-speech-about-biggboss/10619/amp/", "date_download": "2019-04-23T17:54:53Z", "digest": "sha1:FKCN6N3ENSYC7AGVZVCFDNK7QYC2QKDB", "length": 3606, "nlines": 30, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்கு கண்டிப்பாக செல்வேன் -பவர்ஸ்டார் - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பிக்பாஸ் வீட்டிற்கு கண்டிப்பாக செல்வேன் -பவர்ஸ்டார்\nTV News Tamil | சின்னத்திரை\nபிக்பாஸ் வீட்டிற்கு கண்டிப்பாக செல்வேன் -பவர்ஸ்டார்\nதமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டவர் பவர்ஸ்டார் என்று அழைக்கப்படும் சீனிவாசன். பலர் கேலி செய்தாலும் அதனையும் தனது வெற்றிக்கான வழி என சென்றுகொண்டிருப்பவர் அவர்.செக் மோசடி வழக்கில் கைது செய்யப்படிருந்த அவர் சமீபத்தில் வெளியே வந்தார். இந்த நிலையில் பிரபல தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்,\nதெரியாமல் செய்த தவறுக்காக சிறை தண்டனையை அனுபவித்தேன்.என் நண்பர்களே என்னை பழி வாங்கிட்டாங்க என்றார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள என்னை அணுகினார்கள்.தனிப்பட்ட வேலை காரணமாக என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இந்த சீசன் இல்லையென்றாலும் அடுத்த சீசனில் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டிற்கு செல்வேன் என்றார்.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/03/28005628/Asian-shooterManubakarSourabh-Chowdhury-pairGold-wins.vpf", "date_download": "2019-04-23T18:32:36Z", "digest": "sha1:NKLKOVNC6S5GXYTFT5EEOIGPNGGDYRVT", "length": 12428, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian shooter Manubakar-Sourabh Chowdhury pair Gold wins with world record || ஆசிய துப்பாக்கி சுடுதலில் மானுபாகெர்–சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆசிய துப்பாக்கி சுடுதலில் மானுபாகெர்–சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது + \"||\" + Asian shooter Manubakar-Sourabh Chowdhury pair Gold wins with world record\nஆசிய துப்பாக்கி சுடுதலில் மானுபாகெர்–சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது\n12–வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) சாம்பியன்ஷிப் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது.\n12–வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) சாம்பியன்ஷிப் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் மானுபாகெர்–சவுரப் சவுத்ரி ஜோடி 484.8 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. தென்கொரியாவின் ஹவாங் சியோன்குன்–கிம் மோஸ் ஜோடி 481.1 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், சீன தைபேயின் வு ஷியா யிங்–கு குயான் டிங் இணை 413.3 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். மற்றொரு இந்திய ஜோடியான அனுராதா–அபிஷேக் வர்மா 372.1 புள்ளிகளுடன் 4–வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த போட்டியின் தகுதி சுற்றில் 17 வயதான மானு பாகெர், 16 வயதான சவுரப் சவுத்ரி ஜோடி 784 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. இந்த வகையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்த ஐரோப்பிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷியாவின் விடாலினா பாட்சாராஷ்கினா–அர்டெம் செர்னோசோவ் ஜோடி 782 புள்ளிகள் சேர்த்ததே உலக சாதனையாக இருந்தது.\n1. சிவகாசியில் நகை பறிப்பு சம்பங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது 6 பவுன் நகைகள் மீட்பு\nசிவகாசி பகுதியில் நடைபெற்ற 2 நகை வழிப்பறி சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்.\n2. திருச்சி விமான நிலையத்தில் 25 பவுன் தங்க தகடு பறிமுதல் சென்னை வாலிபரிடம் விசாரணை\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது.\n3. ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்\nஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\n4. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படுகிறது ஏழை விவசாயிகளுக்கு 5 பவுன் வரை நகை அடமான கடன் தள்ளுபடி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஏழை விவசாயிகளுக்கு 5 பவுன் வரை நகை அடமான கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.\n5. மதுரையில் வேனில் கொண்டு சென்ற 47 கிலோ தங்கம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை\nமதுரையில் வேனில் கொண்டு சென்ற 47 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தங்க பதக்கம் வென்ற கோமதியின் வெற்றியை காண தந்தை இல்லை; தாயார் உருக்கம்\n2. ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n4. ஆசிய தடகள போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணிக்கு வெள்ளிப்பதக்கம் ஹிமா தாஸ் ஏமாற்றம்\n5. ஆசிய குத்துச்சண்டை: 4 பதக்கங்களை உறுதி செய்தது, இந்தியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2072479", "date_download": "2019-04-23T18:46:06Z", "digest": "sha1:NYC4DOXO4IMA62VZJP7IZIF7QWHEJXOW", "length": 17206, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "சிலை மோசடி: இந்து அறநிலைய கூடுதல் கமிஷனர் கைது| Dinamalar", "raw_content": "\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ...\nவிரைவில் 'ரிலையன்ஸ் கிகாபைபர்' சேவை\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை குழு ...\nஇலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு\nபராமரிப்பின்றி இலஞ்சிகோயில் யானை இறப்பு பக்தர்கள் ...\nகால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட் கெடு\nமணப்பாறை எம்.எல்.ஏ.,விடம் முதல்வர் உடல்நலம் ...\nசிலை மோசடி: இந்து அறநிலைய கூடுதல் கமிஷனர் கைது\nசென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்தது தொடர்பான தங்க மோசடி செய்த விவகாரத்தில், இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கவிதா என்பவரை, சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை, கும்பகோணம் சிலை கடத்��ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை, ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சிலையில் சேதம் ஏற்பட்டதால், புதியதாக தங்க சிலை செய்யப்பட்டது. ஸ்தபதி முத்தையா என்பவரால் வடிவமைக்கப்பட்ட சோமாஸ்கந்தர் சிலைக்காக 100 கிலோ தங்கம் பக்தர்களிடம் திரட்டப்பட்டது. புதிய சிலையில் ஒரு துளிகூட தங்கம் இல்லை என்று புகார் எழுந்தது.\nRelated Tags இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கைது\nஅசாம் குடிமக்கள் வரைவு பட்டியல்: ராஜ்யசபாவில் காரசாரம்(13)\nஇந்தியாவுக்கு அமெரிக்கா சிறப்பு சலுகை(40)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n50 ஆண்டு கால திராவிட. ஆட்சியின் சாதனை இவரை போன்ற கேடுகெட்டவர்கள் பலரையும் அரசு நிர்வாகத்தில் உள்ளே நுழைத்தது தான்.\nசுத்தமா இருக்காங்க...சுத்தமா கோவிலை தொடச்சி எடுத்துட்டாங்க... பேஷ்..பேஷ்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால�� திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅசாம் குடிமக்கள் வரைவு பட்டியல்: ராஜ்யசபாவில் காரசாரம்\nஇந்தியாவுக்கு அமெரிக்கா சிறப்பு சலுகை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2121528", "date_download": "2019-04-23T18:50:16Z", "digest": "sha1:IHECVPX5T4L6U654OJOI2GK4RJT34RHQ", "length": 17189, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "இல்லை:புதுச்சேரியில் மசாஜ் சென்டர் அமைக்க அனுமதி:நகராட்சி அதிகாரிகள் விளக்கம்| Dinamalar", "raw_content": "\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ...\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை குழு ...\nஇலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு\nபராமரிப்பின்றி இலஞ்சிகோயில் யானை இறப்பு பக்தர்கள் ...\nகால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட் கெடு\nமணப்பாறை எம்.எல்.ஏ.,விடம் முதல்வர் உடல்நலம் ...\nஅவதூறு வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி: முதல்வர், துணை ... 2\nஇல்லை:புதுச்சேரியில் மசாஜ் சென்டர் அமைக்க அனுமதி:நகராட்சி அதிகாரிகள் விளக்கம்\nபுதுச்சேரி:புதுச்சேரியில் மசாஜ் சென்டர்களை நடத்த அனுமதி வழங்கவில்லை என, மறுத்துள்ள நகராட்சி அதிகாரிகள், அவற்றை அதிரடியாக ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.புதுச்சேரியில் விபசாரம் அதிகளவில் நடப்பதாக வந்த புகாரை அடுத்து சீனியர் எஸ்.பி., அபூர்வா குப்தா உத்தரவின் பேரில், சிறப்பு அதிரடிப்படையினர் சில தினங்களுக்கு முன்பு, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள், சொகுசு பங்களாவில் சோதனை நடத்தினர். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய சோதனையில்,8 அழகிகள் மீட்கப்பட்டனர். விபசார தொழிலை நடத்திய புரோக்கர்கள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே, புதுச்சேரியில் மசாஜ் சென்டர்களுக்கு நகராட்சி அனுமதி வழங்கி இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் நகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்த போது, அதை மறுத்தனர். அழகு நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அங்கு மசாஜ் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிவித்தனர்.\nகண்காணிப்பு:கடலுார் பீச்சில் சி.சி.டி.வி., கேமரா மூலம்:குற்றம் குறைய ஏற்பாடு\nஆய்வு:ரயில்வே அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்:உளுந்துார்பேட்டை வரை ரயில் பாதை நீட்டிக்க வாய்ப்ப்பு\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகண்காணிப்பு:கடலுார் பீச்சில் சி.சி.டி.வி., கேமரா மூலம்:குற்றம் குறைய ஏற்பாடு\nஆய்வு:ரயில்வே அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்:உளுந்துார்பேட்டை வரை ரயில் பாதை நீட்டிக்க வாய்ப்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Vedukunari.html", "date_download": "2019-04-23T19:07:53Z", "digest": "sha1:6BXEM2U6STZZG34CJJAAZ32AFGZ6NKAC", "length": 9953, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "வெடுக்குநாறி மலை: தேசிய சுதந்திர முன்னணி களத்தில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / வெடுக்குநாறி மலை: தேசிய சுதந்திர முன்னணி களத்தில்\nவெடுக்குநாறி மலை: தேசிய சுதந்திர முன்னணி களத்தில்\nடாம்போ October 03, 2018 வவுனியா\nஆக்கிரமிப்பு ஆபத்திலுள்ள வெடுக்குநாறிமலைக்கு இலங்கையின் கூட்டு எதிரணியின் குழுவொன்று காவல்துறை பாதுகாப்புடன் வருகை தந்து திரும்பியுள்ளது.\nதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் ,தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர,நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர ஆகியோர் இன்றைய தினம் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.\nகூட்டு எதிரணியோடு வருகை தந்திருந்த தொல்லியல் திணைக்களத்தை��்சேர்ந்த இருவர் முற்றுமுழுதாக சிங்களத்தில் வரலாற்றுக்களை திரிவுபடுத்தி பல பொய்யான தகவல்களை அவர்களுக்கு கூறியதை அவதானிக்க முடிந்ததென அங்கு நின்றிருந்த தமிழ் மக்கள் தெரிவித்தனர்.\nஇதனிடையே கூட்டு எதிரணியினருக்கும் ஆலயத்தை சூழ்ந்த உள்ளுர் தமிழ் மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்;பட்டதையடுத்து காவல்துறை பாதுகாப்போடு அவர்கள் வெளியேறி சென்றனர்.\nசிங்களத்தில் தொல்லியல் திணைக்களம் கூட்டு எதிரணியினருக்கு கூறிய விளக்கங்களில் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் இந்த கோயிலை இந்த பகுதி மக்கள் வைத்திருக்கின்றனரெனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் தேவநம்பிய தீஸன் காலத்தை சேர்ந்ததெனவும் விளக்கமளித்துள்ளனர்.\n1977ம் ஆண்டு இந்த மலையில் புத்த விகாரை ஒன்று இருந்திருக்கின்றது. இந்த மலை முற்றுமுழுதாக பௌத்த மக்களுக்கே சொந்தமானதாகும். இந்த மலைக்கு சிங்கள பெயர் ஒன்று இருக்கின்றதென்ற வகையில் அவர்கள் விளக்கமளித்திருந்தனர்.\nஇதனிடையே தாங்கள மலையில் ஆய்வு செய்ய தமிழ் மக்கள் தடையாக இருக்கின்றனரென தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் கூற தாங்கள் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளனர்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடித��்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_8.html", "date_download": "2019-04-23T18:15:21Z", "digest": "sha1:XLOJHIEYTWFI7BKF2CDJTMX7MTSFRMR5", "length": 5635, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நாடாளுமன்ற கலைப்பு வழக்கு: இன்று இறுதி விசாரணை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாடாளுமன்ற கலைப்பு வழக்கு: இன்று இறுதி விசாரணை\nநாடாளுமன்ற கலைப்பு வழக்கு: இன்று இறுதி விசாரணை\nஜனாதிபதியின் நாடாளுமன்ற கலைப்பு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையின் இறுதி நாள் இன்றாகும்.\n13 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான சமர்ப்பணங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளதுடன் சட்டமா அதிபர் அரச தரப்பிலிருந்து நேற்றைய தினம் விளக்கமளித்திருந்தார். இதன் போது உச்ச நீதிமன்றுக்கு இவ்வழக்கை விசாரிக்க சட்டரீதியான அதிகாரமில்லையென அவர் வாதிட்டிருந்தார்.\nஎனினும், அரசியலமைப்பு சட்டத்தை மைத்ரிபால சிறிசேன தனக்கேற்றவாறு மாற்றிக் கொள்ள முயற்சிப்பதாக எதிர்த்தரப்பு வாதிட்டுள்ளது. இன்றைய தினம் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் வாதத்துடன் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளமை யம் நாளைய தினம் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவ���லயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppavandi.blogspot.com/2015/03/blog-post_60.html", "date_download": "2019-04-23T19:06:06Z", "digest": "sha1:N6AUCEC7ZV7KLBRVCY4LIYJRYLYXHEC6", "length": 8829, "nlines": 70, "source_domain": "kuppavandi.blogspot.com", "title": "www.kuppavandi.com: ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி", "raw_content": "\nசனி, 21 மார்ச், 2015\nஇரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது.\nஇவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும். கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.\nகரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும். ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரு���்.\nஇதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும். கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.\nதொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும். கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர்.\nஇதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதொட்டி மற்றும் பைகளில் உருளைக்கிழங்கு வளர்க்கும் ம...\nவேப்பிலையின் பயன்கள் பற்றி தெரியுமா \nலெமன் கிராஸ் எனும் எலுமிச்சைப்புல்\nவாழை மரத்தண்டில் வீட்டு தோட்டம் ..இயற்கை வேளாண்மை ...\nமூலிகை ஸ்பைரல் /சுருள் கூம்பு வடிவ மூலிகை தோட்டம் ...\nவைக்கோல் கட்டு /பொதியில் காய்கறி தோட்டம்\nகழுத்து வலிக்கு சுய உதவி\nகாய்கறிகளில் விஷம் - வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு\nவீட்டுத்தோட்டம் .தொட்டியில் காரட் வளர்த்தல் ..\nஉடல் எடை குறைய எளிய குறிப்புக்கள்\nஇரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி\nபூண்டுச் செடியை வளர்க்கும் எளிய வழிகள்\nதும்பைப் பூவின் மருத்துவ குணங்கள்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_04_28_archive.html", "date_download": "2019-04-23T18:40:58Z", "digest": "sha1:O5W2ZHJ4MFODAZGICRED5T7IAO66KPIK", "length": 91918, "nlines": 871, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 04/28/10", "raw_content": "\n13 மணி நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண்; ஸ்பெயின் நாட்டுக்காரரின் சாதனையை முறியடித்தார்\nஉலகிலேயே மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பலர் சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில் தென் கொரியாவை சேர்ந்த ஓ யுன்-சன் (44) என்ற பெண் 13 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.\nஇவர் எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்லும் 14 மலை முகடுகளில் கடைசியில் உள்ள அன்னபூர்னாவில் இருந்து 13 மணி நேரத்தில் 26,247 அடி (8 ஆயிரம் மீட்டர்) உயர சிகரத்தில் ஏறினார்.\nஇதற்கு முன்பு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எடுர்ன் பசயின் (26) என்பவர் 26,330 அடி உயரம் ஏறி இருந்தார். அவரது சாதனையை நேற்று இவர் முறியடித்தார். எவரெஸ்ட் உச்சியில் ஏறிய அவர் அங்கு தென்கொரிய நாட்டின் கொடியை அசைத்தார்.\nஇந்த சாதனை நிகழ்ச்சியை தென் கொரியாவின் கேபிஎஸ் என்ற டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பியது.\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஒயுன்-சன்னு தென் கொரிய அதிபர் லீ மியுங் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அவரது மிகப் பெரிய சாதனையை பாராட்டுவதாகவும் அவரைப்பற்றி பெருமைப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nதனது சாதனை பற்றி கூறும் போது, எவரெஸ்டில் ஏறியவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதை தென்கொரிய மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று ஓயுன்-சன் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 07:53:00 பிற்பகல் 0 Kommentare\n'நித்யானந்தா உடலில் எந்த குறைபாடும் இல்லை'\nபெங்களூரு : நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நித்யானந்தாவிற்கு, எந்த குறைபாடும் இல்லை என கூறி, மருத்துவமனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.\nகடந்த 23ம் தேதியிலிருந்து சாமியார் நித்யானந்தாவிடம், நான்கு நாள் தொடர்ச்சியாக பெங்களூரு சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், நேற்று முன்தினம் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் இரண்டு நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூரிலுள்ள சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக ஜெயதேவா அரசு இதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலையிலும் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.\nசிகிச்சை குறித்து மருத்துவமனை இயக்குனர் மஞ்சுநாத் கூறுகையில், ''மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் நித்யானந்தாவுக்கு நேற்று முன்தினம் இரவு சில மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின், இன்று (நேற்று) காலை மீண்டும் நித்யானந்தாவிற்கு இ.சி.ஜி., எக்கோகார்டியோகிராப் உட்பட இதய சம்பந்தமான அனைத்து சோதனைகளும் நடத்தப் பட்டன. அவரது உடல் நிலையில் எந்தவித மாறுபாடுகளும் இல்லாததால், உடனடியாக அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பிற்பகலில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்,'' என்றார்.\nமருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன நித்யானந்தா, சி.ஐ.டி., மத்திய அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். மீண்டும் அவர், தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். நாளை மாலை 5:30 மணிக்குள் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜர்படுத்தப்படவுள்ளார்.நித்யானந்தா சீடர் லெனினிடம், சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அவரிடமிருந்து பல நம்பகமான தகவல்களை சேகரித்துள்ளனர். நித்யானந்தாவின் நிதி விவகாரங்கள், இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டிலுள்ள ஆசிரமத்தின் கிளைகள், அந்த இடங்களில் நடத்திய விவகாரங்கள் ஆசிரமத்திற்கு விஜயம் செய்து வந்த நடிகைகள் தவிர, ஆசிரமத்தில் நடந்து வந்த சட்ட விரோத நடவடிக்கை குறித்த தகவல்களை லெனின், சி.ஐ.டி., போலீசாரிடம் கூறியுள்ளார்.\nரகசிய ஒப்பந்தங்களின் தஸ்தாவேஜுகளை, 'சிடி'க்களை லெனின், சி.ஐ.டி., போலீசாரிடம் அளித்துள்ளதாக தெரிகிறது.இதற்கிடையில், சாமியார் நித்யானந்தாவிடம் நடத்தப்படும் விசாரணையை கண்காணிக்கவும், அவரது நடத்தையை கண்காணிக்கவும், பெங்களூரிலுள்ள சி.ஐ.டி., அலுவலகத்தில், 'சிசிடிவி' அவசர, அவசரமாக பொருத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி நடந்த முதல் நாள் விசாரணையை அதிகாரி, திருப்பிப் போட்டு பார்க்கும் போது, வீடியோ மட்டும் தான் தெரிந்தது. சாமியாரின் குரல் எதுவும் கேட்க வில்லை. இதனால், போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதனால் அதேகேள்விகளை வைத்து, சாமியாரிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்தினர். சாமியார் புன்முறுவலுடன் தகவல் தெரிவித்தார்.முக்கியமான கேள்விகளை கேட்கும் போது, தூங்குவது போன்று கண்ணை மூடிக் கொள்கிறார் அல்லது மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்து விடுகிறார். இதனால், பெரிய சிரமம் ஏற்படுகிறது, என்று சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் ப��ிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 07:39:00 பிற்பகல் 0 Kommentare\nநித்யானந்தா வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: பெங்களூர் ஆசிரம தலைவர் ஐகோர்ட்டில் மனு\nநித்யானந்தா வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: பெங்களூர் ஆசிரம தலைவர் ஐகோர்ட்டில் மனு\nபெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் பொறுப்பு தலைவர் நித்ய சதானந்தம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nநித்யானந்தா ஆசிரமத்தின் வங்கி கணக்கை போலீசார் முடக்கி வைத்துள்ளனர். இதனால் ஆசிரம பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும்.\nஇதற்கிடையே நித்யானந்தா சார்பில் அவரது வக்கீல்கள் பாலா டெய்சி, வீரகதிரவன் ஆகியோர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தற்போது நித்யானந்தாவிடம் பெங் களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவிசாரணைக்கு நித்யானந்தா ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். எனவே சென்னை மற்றும் கோவையில் அவர் மீது போடப்பட்டுள்ள மோசடி வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nஇந்த 2 மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 05:34:00 பிற்பகல் 0 Kommentare\nபோலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை: நித்யானந்தா சாமியார் பதில் சொல்ல மறுப்பு; உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு\nபோலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை: நித்யானந்தா சாமியார் பதில் சொல்ல மறுப்பு; உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு\nநித்யானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருக்கும் காட்சி வெளியானதை அடுத்து அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து அவர் மீது சென்னை போலீசிலும், கர்நாடக போலீசிலும் பலர் புகார் கொடுத்தனர். நித்யானந்தா சாமியாரின் தலைமை ஆசிரமம் கர்நாடக மாநிலம் பிடதியில் இருந்ததால் சென்னையில் கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டன.\nஇதையடுத்து நித்யானந்தா மீது கர்நாடக போலீசார் கற்பழிப்பு, மோசடி, மத உணர்வை புண்படுத்துதல், சதி ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். மாநில சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.\nதன் மீது புகார் வந்ததை அடுத்து நித்யானந்தா தலைமறைவாக இருந்தார். அவர் இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் நகரில் பதுங்கி இருப்பதை கர்நாடக போலீசார் கண்டுபிடித்து கடந்த 21-ந் தேதி கைது செய்தனர்.\nபின்னர் 22-ந் தேதி அவரை கர்நாடகாவுக்கு கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரிடம் முழுமையான விசாரணை நடத்துவதற்காக போலீஸ் காவலில் எடுத்தனர். கோர்ட்டு முதலில் 4 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்தது. ஆனால் நித்யானந்தாவிடம் முழுமையாக விசாரணை முடியாததால் நேற்று முன்தினம் மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர்.\nஆனால் நித்யானந்தா திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். எனவே நேற்று முன்தினம் மாலை அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.\nஅவருக்கு இ.சி.ஜி. எக்கோ கார்டியோ கிராம், டிரட்மில் டெஸ்ட் ஆகிய இதய தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் அவருக்கு இதயத்தில் எந்த கோளாறும் இல்லை. போலீஸ் விசாரணைக்கு பயந்து நாடக மாடி இருக்கிறார் என்று தெரிய வந்தது.\nஎனவே நேற்று மாலை ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பின்னர் போலீசார் மீண்டும் அவரை காவலுக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.\nஆனால் நித்யானந்தா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார். ஆசிரமத்தில் நடந்த செக்ஸ் விவகாரம், பெண்களுடன் ஏற்படுத்திய செக்ஸ் ஒப்பந்தம் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. போலீசார் நெருக்கடி கொடுத்து கேட்ட போது எதுவும் பேசாமல் மவுனம் சாதித்தார்.\nஇந்த நிலையில் இன்று மாலையுடன் அவரது போலீஸ் காவல் முடிகிறது. எனவே அவரை மாலைக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும், அதன் பிறகு அவர் ஜெயில் காவலில் வைக்கப்படுவார்.\nஅவரிடம் விசாரணை இன்னும் முழுமையாக முடியாததால் மேலும் 1 வாரம் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். எனவே போலீஸ் காவல் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபோலீஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக் காததால் அவரிடம் மயக்க மருந்து கொடுத்து நடத்தப் படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கும் கோர்ட்டில் அனுமதி பெற உள்ளனர்.\nஉண்மை அறியும் சோதனை நடத்தினால் எதையும் மறைக்க முடியாது, மனதில் புதைந்து இருக்கும் அனைத்து தகவலும் வெளியே வந்துவிடும். அப்போது ஆசிரமத்தில் நடந்த அ��்தனை விவகாரங்களும் வெளியே வரும் வாய்ப்பு உள்ளது.\nபோலீசார் நடிகை ரஞ்சிதா மற்றும் நித்யானந்தாவின் பெண் செயலாளர் கோபிகா ஆகியோரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது தலை மறைவாக உள்ளனர். அவர்கள் இருப்பிடத்தையும் போலீசார் கண்டுபிடித்து விட்டனர். எனவே அவர்களை எந்த நேரத்திலும் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தலாம்.\nநித்யானந்தா ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அது நாளை விசாரணைக்கு வருகிறது. அதில் ஜாமீன் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்.\nஎனவே அதுவரை ஜெயிலுக்கு செல்லாமல் தப்பிக்கவே அவர் நெஞ்சு வலி நாடகம் நடத்தி ஆஸ்பத்திரிக்கு சென்றதாக தெரிகிறது. ஆனால் அவர் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் அவருடைய திட்டம் ஈடேறவில்லை.\nஒரு வேளை இன்று போலீஸ் காவலுக்கு கோர்ட்டு அனுமதிக்கவில்லை என்றாலும் இன்று மாலையே அவர் ஜெயிலில் அடைக்கப்படுவார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 05:31:00 பிற்பகல் 0 Kommentare\nகிழக்கு மாகாண முதலமைச்சர் அடுத்த மாதம் இந்தியா விஜயம்\nகிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அடுத்த மாதம் இந்தியா செல்லவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்தார்.\nசந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் குழு ஒன்று, இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், அடுத்த மாதம் இக்குழுவினர் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த விஜயத்தின் போது, இந்திய அரசாங்கத்தின் பல்வேறு உயர் மட்ட பிரதிநிதிகளை முதலமைச்சர் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nதற்போது கட்சியின், கொள்கைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து, இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅண்மையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் இலங்கை வந்திருந்த வேளை, சந்திரகாந்தனை சந்தித்த போது விடுத்த அழைப்பின் அடிப்படையில் அமையவுள்ளதாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 05:10:00 பிற்பகல் 0 Kommentare\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் புத்தாண்டு விளையாட்டு விழா\nமட்டக்க ளப்பு சிறைச்சாலை நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு இடையில் புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் இன்று விமர்சையாக இடம்பெற்றன.\nஇந்நிகழ்வில் மாவட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் கீத ஸ்ரீ பண்டார பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் நலன் புரி உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீநிவாசன் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.\nஇங்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் கலந்து கொண்ட பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் பல் ஏற்பாடு செய்யப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக அரச தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 05:09:00 பிற்பகல் 0 Kommentare\nமட்டக்களப்பில் கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினம் அனுஸ்டிப்பு\nஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அனுசரணையில் சர்வோதய அமைப்பினால் சர்வதேச கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினம் மட்டக்களப்பு நகரில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nகண்ணிவெடி அபாயக்கல்வித் திட்டத்தின் கீழ் இன்று மட்டக்களப்பு தேவநாயகம் கலையரங்கில் கண்ணி வெடி விழிப்புணர்வு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றது. கண்ணிவெடி அபாயம் பற்றிய கண்காட்சியும் இராணுவத்தின் உதவியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமாவட்ட இணைப்பாளர் சர்வோதய இ.மதன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் சர்வோதய அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.ஏ கரீம் யுனிசெப் நிறுவன கிழக்கு மாகாண இணைப்பாளர் அஸதுர் ரகுமான் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாயிருந்தனர்.\nஇம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவு சிறார்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 05:07:00 பிற்பகல் 0 Kommentare\nமன்னாரில் அதிகரித்துவரும் சமூக சீர்கேடுகள்\nமன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் 2ஆம் கட்டை பகுதியில் இளைஞர் படையணிக்காக கட்டப்பட்ட கட்டட வளாகத்தினுள் சமூக சீர்கேடுகளும் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nகடற்படையினர் இந்தக் கட்டடத்தில் காவலரண்களை கடந்த 2 வருடங்களுக்கு மேலாக அமைத்திருந்ததுடன் சுமார் கடந்த வருட இறுதிப் பகுதியில் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.\nஅதன்பின்னரே இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 05:06:00 பிற்பகல் 0 Kommentare\nதலவாக்கலை நகரில் இ.தொ.கா.வின் மேதினம்\nஇலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டம் தலவாக்கையில் இடம் பெறவுள்ளது.\nஇ.தொ.கா. பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது.\nகூட்டத்தில் இ.தொ.கா. தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வி. ராதாகிருஷ்ணன், ராஜதுரை மத்திய மாகாணசபை உறுப்பினர்களான ரமேஸ், ராம், சிங் பொன்னையா உட்பட இ.தொ.கா. உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nநகர மத்தியில் இடம்பெறவுள்ள இந்த மேதினக் கூட்டத்தின் பேரணி தலவாக்கலை நகரசபைக்கு அருகிலிருந்து காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 05:04:00 பிற்பகல் 0 Kommentare\nநீண்ட நாள் மருத்துவ விசா: ஜப்பான் திட்டம்\nஜப்பானில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் விரும்பும் வெளிநாட்டவருக்கு, நீண்ட நாள் விசா நடைமுறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.\nதற்போதுள்ள விசா நடைமுறைகளின் படி, ஜப்பானில் மருத்துவசிகிச்சை மேற்கொள்ள விரும்புவோர் குறுகிய கால சுற்றுலா விசா மூலம் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.\nஇத்தகைய விசாவுக்கான கால வரம்பு 90 நாட்கள் மட்டுமே.\nஇதற்கு மேல் இங்கு தங்கி சிகிச்சை பெற வேண்டுமானால், அவர்கள் விசா நீட்டிப்புக்காக விண்ணப்பிக்க வேண்டும். இது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.\nஇதைக் கருத்தில் கொண்டு மருத்துவசிகிச்சை பெறுபவர்களுக்கான நீண்ட நாள் விசா நடைமுறையை அறிமுகப்படுத்த ஜப்பான் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இப் புதிய விசா நடைமுறையின் மூலம் விசா நீட்டிப்புக்கு அவர்கள் விண்ணப்பிக்க தேவையி��ுக்காது.\nசீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்து தரமான சிகிச்சை விரும்பி வருபவர்களை அதிக அளவில் ஈர்க்கவும், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும் இத்தகைய விசா நடைமுறை கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.\nவரும் ஜூன் மாத இறுதியில் ஜப்பானில் அறிவிக்கப்படவுள்ள பொருளாதார வளர்ச்சி திட்டங்களில், இந்த நீண்ட நாள் மருத்துவ விசா நடைமுறையும் அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 01:29:00 பிற்பகல் 0 Kommentare\nஅமைச்சர் பீரிஸ் - பூட்டான் வெளிவிவகார அமைச்சர் நேற்று சந்திப்பு\nவெளிவிவகார அமைச்சா பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பூட்டான் வெளிவிவகார அமைச்சர் லியோன் போசரினுடன் நேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nபுதிய அரசின் வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவு செய்யப்பட்டமை குறித்து பூட்டான் வெளிவிவகார அமைச்சர் முதலில் தமது வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துக்கொண்டார்.\nஅத்துடன் இலங்கையில் பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறித்தும் தமது மகிழ்ச்சியை பூட்டான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nபூட்டான் மாணவர்கள் இலங்கையில் கல்வி கற்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமை குறித்தும் பூட்டான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 01:24:00 பிற்பகல் 0 Kommentare\nஐநா துணைச் செயலர் அடுத்த மாதம் இலங்கை வருகை\nஐக்கிய நாடுக ள் ஸ்தாபனத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் லின் பஸ்கோ இலங்கையின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அடுத்த மாத நடுப்பகுதியில் இங்கு வருவதற்கு ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது.\nஐக்கிய நாடுகள் ஸ்தாபன நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது பற்றி இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலேசிப்பது பஸ்கோவின் விஜயத்திற்கான முன்னைய நோக்கமாக இருந்தது. ஆனால், தற்போதும் அத்தகைய ஆலோசனைகள் நிகழ்ச்சிநிரலில் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை.\nஐக்கியநாடுகள் ஸ்தாபன நிபுணர்கள் குழு நியமனம் குறித்து அண்மைக் காலத்தில் பேச்சு எதுவும் அடிபடவில்லை என்றும் தொடர்ந்தும் நிபுணர்கள் குழு அமைப்பது பற்றிய யோசனை இருப்பதாக தெரியவில்லை என்றும் நியூயோர்க்கில் ஐக்கியநாடுகள் உயர்வட்டாரங்கள் தெரிவித்தன.\nஎவ்வாறாயினும் அடுத்த மாதம் பஸ்கோ இலங்கைக்கு வர அனுமதி கோரப்பட்டுள்ளதை இவ்வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.\nமே மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய பஸ்கோ அனுமதி கோரியுள்ளார். ஆனால் அனுமதி அளிப்பது பற்றி எதுவும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஇலங்கையின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அண்மையில் நியூயோர்க்கில் செயலாளர் நாயகம் பான் கீ மூனைஙூ சந்தித்து நீண்டநேரம் பேசியுள்ளார். இந்த பேச்சவார்த்தையின் போது இருவரும் நிபுணர்கள் குழு நியமனம் பற்றியும் பேசியுள்ளார்கள் என்று தெரியவருகிறது.\nசெயலாளர் நாயகமும் சட்டமா அதிபரும் சந்தித்துஸ பேசியதை பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசிர்கி உறுதிப்படுத்திய போதிலும் பேச்சின் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.\nஇதற்கிடையில்,இம்மாதம் 20ஆம் திகதி இஸ்ரேல் அளித்த ஐக்கியநாடுகள் விருந்து வைபவம் ஒன்றில் இலங்கையின் ஐக்கியநாடுகள் தூதுவர் கலாநிதி பாலித கொஹணவிடம் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம், \"நான் உங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவன் அல்லன்\" என்று தெரிவித்ததாக அவர்கள் இருவருக்கும் அருகிலிருந்த ஒருரை மேற்கோள் காட்டி 'இன்னர் சிற்றி பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.\nநிபுணர்கள் குழு எதுவும் நியமிக்கப்பட மாட்டாது என்று எதிர்வு கூறிய கலாநிதி கொஹண, பதிலாக சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வத்திக்கான் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பட்டதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்தது.\nஇதற்கிடையில், இலங்கை மீது யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக குழு ஒன்றை நியமிப்பது என்று 6 வாரங்களுக்கு முன்னர் செயலாளர் நாயகம் உறுதியளித்தது சம்பந்தமாக எதையும் எதிர்பர்க்க வேண்டாமென சிரேஷ்ட ஐக்கியநாடுகள் அதிகாரி ஒருவர் இன்னர் சிற்றி பிரஸுக்கு தெரிவத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 01:22:00 பிற்பகல் 0 Kommentare\nஅனர்த்த நி��ாரண சேவைகள் அமைச்சில் கருணாவின் அலுவலகம்\nஇடம் பெயர்ந்துள்ள அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்துவதுடன் அவர்களது அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் அனைத்தும் வழங்கப்படுமென மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nநிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 60,000 பேர் வரையிலேயே உள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் நிலையை உருவாக்குவதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் விடயம் தொடர்பாக இலங்கைக்கு இருந்த சர்வதேச அழுத்தங்களை முற்றாக இல்லாதொழிப்பதும் எமது நோக்கம் என்றும் பிரதி அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.\nநாட்டின் அனைத்து பகுதிகளிலும் எஞ்சியுள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படும். இவ்வாறான அமைச்சுப் பொறுப்பை வழங்கியுள்ளமை குறித்து ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன். மீளக்குடியேற்ற பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கருணா அம்மான் நேற்று கொள்ளுப் பிட்டியிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.\nகொள்ளுப்பிட்டியிலுள்ள அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு கட்டடத்தில் நாளை வியாழக்கிழமை முதல் பிரதியமைச்சர் கருணா அம்மானின் அலுவலகம் இயங்கவுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவின் அமைச்சு அலுவலகம் கொள்ளுப்பிட்டி, அலரி மாளிகைக்கு முன்னாலுள்ள மீள்குடி யேற்ற அமைச்சு கட்டடத்திலேயே இயங்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 01:06:00 பிற்பகல் 0 Kommentare\nமக்களுக்கு நன்மை பயக்கும் அரசின் யோசனைகளுக்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும் கரு ஜயசூரிய எம்.பி\nஅரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய யோசனைகளுக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதரவு நல்கும் என்று அக்கட்சியின் உபதலைவரும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான கரு ஜயசூரிய நேற்றுத் தெரிவித்தார்.\nமக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய அரசாங்கத்தின் யோசனைகளுக்கு ஆதரவு அளிப்பது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளிடம் நேற்று ஆசி பெற்றுக்கொண்ட கரு ஜயசூரிய எம்.பி ஊ���கவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு சிறந்த ஜனநாயகக் குடியரசாக விளங்குவதற்கு நாம் முழுமையான பங்களிப்பை அளிப்போம். இதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நன்குவோம்.\nபாராளுமன்ற தெரிவுக்குழுக்களினதும், பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்களினதும் செயற்பாடுகளுக்கும் முழுமையாக ஆதரவு அளிப்போம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 01:03:00 பிற்பகல் 0 Kommentare\nமத்திய மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தெரிவில் கட்சிக்குள் குழப்பம் கண்டி மாவட்ட தலைவர் காதரா\nமத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சியாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்க் கட்சித் தலைவர் ஒருவரை தெரிவு செய்வதில் பிரச்சினைகளும் கருத்து முரண்பாடுகளும் தலைதூக்கியுள்ளன.\nமத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த வசந்த அலுவிகார பொதுத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். இதனால் மத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இவ்வெற்றி டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய மாகாண சபை உறுப்பினரான கே. கே. பியதாஸவை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.\nஇச்செயல் ஏனைய ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ள தோடு, மத்திய மாகாண சபையில் நீண்டகால உறுப்பினர்களாக விளங்கும் ஒருவரை கட்சி நியமிக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஎதிர்வரும் மே மாதம் 4 ம் திகதி மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇக்கூட்டத்திற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை ஐ.தே.க. தீர்மானிக்க வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇதேவேளை, ஐ.தே.க.வின் கண்டி மாவ ட்ட தலைமை யார் என்பதில் தற்போது கட்சி எம்.பி.க்களான அப்துல் காதர் மற்றும் லக்ஷ்மன் கிரியெல்லவுக்குமிடையில் கருத்துமோதல் வெடித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் ஐ.த��.க.வின் சார்பில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்ற தனக்கே கட்சியின் கண்டி மாவட்ட தலைமை வழங்கப்பட வேண்டுமென்பது காதர் எம்.பி.யின் வாதமாகவுள்ளது.\nலக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. விருப்பு வாக்கு அடிப்படையில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.\nஅவர் உடனடியாக மாவட்ட தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டுமென்றும் காதர் எம்.பி. வாதிடுகின்றார்.\nஅத்தோடு, மு.கா. தலைவர் கூட விருப்பு வாக்கினடிப்படையில் என்னிடம் தோல்வி கண்டுள்ளார். அவரும், ஐ.தே.க. மற்றும் இதர விடயங்களில் தன்னிச்சையாக செயற்பட முடியாதென்றும், மக்கள் என்னையே அங்கீகரித்துள்ளனர் என்பதும் காதர் எம்.பி.யின் வாதமாகவுள்ளது.\nஐ.தே.க.வின் முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ள காதர் எம்.பி. தொடர்ச்சியாக கட்சியுடனும், கட்சித் தலைமையுடனும் முறுகல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 01:02:00 பிற்பகல் 0 Kommentare\nஊடகவியலாளர்களுக்கு சகல வசதிகளுடன் ஊடகக் கிராமம் ‘எனது நீண்ட காலக் கனவு இது’\nஊடகவியலாளர்களுக்காக சகல வசதிகளையும் கொண்ட ஊடகக் கிராமம் ஒன்றை அமைப்பதே தனது நீண்டகால கனவுயென பதில் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்தார்.\nலேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு நேற்றுக் காலை வருகை தந்த அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஊடகத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த அமைச்சருக்கு பெரு வரவேற்பு வழங்கப்பட்டது.\nநிறுவனத்தின் தலைவரும் பிரபல ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள், தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் இணைந்து அமைச்சரை வரவேற்றனர்.\nலேக்ஹவுஸ் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா, குறை நிறைகளைக் கேட்டறிந்துக்கொண்டார். இதேவேளை லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அச்சகப் பகுதியை பார்வையிட வந்த பாடசாலை மாணவர்களுடனும் அமைச்சர் பேசினார். அவர் மேலும் உரையாற்றுகையில்:-\nபேனாவை கையில் எடுத்த அனைவ ர��யும் ஊடகவியலாளர்கள் என கூறிவிட முடியாது. ஊடகவிய லாளர்களாக தம்மைக் காட்டிக்கொண்டு பலர் கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதத்தை முழு நாடும் அறியும். வெளிநாட்டுக்குச் சென்று குடியிருப்பதற்காக சிலர் தம்மைத் தாமே தாக்கிக்கொண்டனர்.\nசந்தர்ப்பவாதம், அதிகார ஆசை, பழிவாங்குதல், கோபம் என்பவற்றை புறந்தள்ளி, தமது பேனாவை பயன்படுத்த வேண்டியது சகல ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும். இதன் மூலமே உண்மையான ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும். ஊடகவியலாளரின் குடும்பப் பின்னணி, சமூக அந்தஸ்து என்பவற்றை மேம்படுத்துவதன் மூலமே சிறந்த ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும்.\nகுடும்ப பிரச்சினை, மனதில் இருக்கையில் தனது கருத்தை தெளிவாகவும் சுதந்திரமாகவும் சமூகத்துக்கு முன்வைக்க முடியாது. அதனால் அனைத்துக்கும் முன்பாக ஊடகவியலாளர்களின் சமூக அந்தஸ் த்தை உயர்த்தி பொருளாதார ரீதியில் அவர்களை பலப்படுத்த வேண்டியது மிக முக்கியமாகும்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெளத்த மதத்தால் போசிக்கப்பட்ட தலைசிறந்த தலைவர். அத்தகைய தலைவரின் கீழ் பணியாற்ற கிடைத்தது நாம் அனைவரும் செய்த பாக்கியமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nலேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார, ஆசிரியர் பீட பணிப்பாளர் நிஹால் ரத்னாயக்க, பணிப்பாளர் உபுல் திஸாநாயக்க, பொது முகாமையாளர் அபய அமரதாஸ, பிரதி பொது முகாமையாளர் நாரத சுமனரத்ன, உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.\nஊடகத்துறை பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி மேர்வின் சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 16வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பூட்டான் சென்றதையடுத்து பதில் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 01:00:00 பிற்பகல் 0 Kommentare\nசார்க் மாநாட்டையொட்டி திம்பு நகர் விழாக்கோலம்: உச்சி மாநாடு இன்று ஆரம்பம்;; ; ஜனாதிபதி மஹிந்த ஆரம்ப உரை\nபூட்டான் தலைநகர் திம்புவில் இன்று (28) ஆரம்பமாகும் 16 ஆவது ‘சார்க்’ உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பவுரை நிகழ்த்துகிறார். அதனையடுத்து ‘சார்க்’ அமைப்பின் தலை மைப் பதவியை பூட்டானிய பிரதமர் ஜிக்மி வை தில்லேவுக்குப் பொறுப்பளிப்பார்.\nசார்க் மாநாடு இன்ற��� ஆரம்பமாவதை யிட்டுத் திம்பு நகர் கோலாகலமாகக் காட்சியளிக்கிறது. சார்க் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவ டைவதையொட்டி 16வது உச்சி மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘சார்க் கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் பூட்டான் பிரதமர் தின்லேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பூட்டானுக்கு முதன் முதலாக விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு பூட்டான் மன்னரின் சார்பிலும், மக்களின் சார்பிலும் பிரதமர் தின்லே உற்சாகமான வரவேற்பை தெரிவித்துக்கொண்டார்.\nபயங்கரவாதத்தை இல்லாதொழித்துச் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக நன்றி தெரிவித்த பிரதமர் தின்லே, இது பிராந்தியத்தில் அமைதியைப் பலப்படுத்து வதற்கு வழிவகுக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் அடைந்த வெற்றிக்காக ஜனாதிபதிக்குப் பாராட்டுதல்களையும் பூட்டான் பிரதமர் தெரிவித்தார்.\nஇந்தச் சந்திப்பின்போது உடனிருந்த புதிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பூட்டான் பிரதமர் மக்களின் பேராதரவுடன் நாமல் வெற்றி பெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் இலங்கையில் மாத்திரமன்றி பிராந்தியத்திலும் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்.\n‘சார்க்’ ஆரம்பிக்கப்பட்ட 25 ஆவது ஆண்டில் உச்சி மாநாட்டை நடத்துவதை யிட்டு பூட்டான் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதேவேளை, 16 ஆவது உச்சி மாநாட்டில் அவதானிப்பா ளராக ஓர் இடம் கிடைத்துள்ள அமெரிக்கா வின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்க ளுக்கான உதவிச் செயலாளர் ஹாபர் ஒ பிளக்கை, நேற்று மாலை ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\n‘சார்க்’ கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையின் எதிர்காலத் திட்டங்கள், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கியுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/28/2010 12:58:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய இ���ுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nசார்க் மாநாட்டையொட்டி திம்பு நகர் விழாக்கோலம்: உச்...\nஊடகவியலாளர்களுக்கு சகல வசதிகளுடன் ஊடகக் கிராமம் ‘...\nமத்திய மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தெரிவில் கட்ச...\nமக்களுக்கு நன்மை பயக்கும் அரசின் யோசனைகளுக்கு ஐ.தே...\nஅனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் கருணாவின் அலுவலகம...\nஐநா துணைச் செயலர் அடுத்த மாதம் இலங்கை வருகை\nஅமைச்சர் பீரிஸ் - பூட்டான் வெளிவிவகார அமைச்சர் நேற...\nநீண்ட நாள் மருத்துவ விசா: ஜப்பான் திட்டம்\nதலவாக்கலை நகரில் இ.தொ.கா.வின் மேதினம்\nமன்னாரில் அதிகரித்துவரும் சமூக சீர்கேடுகள்\nமட்டக்களப்பில் கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினம் அன...\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் புத்தாண்டு விளையாட்டு ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் அடுத்த மாதம் இந்தியா விஜ...\nபோலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை: நித்யானந்தா ...\nநித்யானந்தா வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வே...\n'நித்யானந்தா உடலில் எந்த குறைபாடும் இல்லை'\n13 மணி நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படை...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7952.html", "date_download": "2019-04-23T17:50:40Z", "digest": "sha1:6H5MQ52T5VTC6XU5QDEEWEL3PJPQDPU4", "length": 4573, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவது ஏன்? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E ஃபாருக் \\ மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவது ஏன்\nமக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவது ஏன்\nதியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் – தலைமையக ஜுமூஆ\nமக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவது ஏன்\nஇன்று ஓர் இறைவசனம் – 15.09.218\nஉரை :- இ.பாரூக் (மாநிலச் செயலாளர்)\nஇறுதி நேர நம்பிக்கை பயனளிக்குமா\nஉலகமே திரும்பி பார்க்கும் இவர் யார்\nஉயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா\nபீஜேபி நடிகர் சங்க நடிகர்களின் மன்னிப்பு நாடகம்\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2009/11/blog-post_09.html", "date_download": "2019-04-23T18:39:28Z", "digest": "sha1:CALQYCODCKSQ5GTCQMXMMLNREBJYIIMJ", "length": 16518, "nlines": 182, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: குறைந்த செலவில் இரு கணினிகளுக்கிடையே வலையமைப்பு செய்வது எப்படி ?", "raw_content": "\nகுறைந்த செலவில் இரு கணினிகளுக்கிடையே வலையமைப்பு செய்வது எப்படி \nஉங்களிடம் இரண்டு கணினிகள் இருக்கின்றதா கோப்பு பறிமாற்றத்திற்கு சிரமப்படுகிறீர்களா உங்களுக்கான தீர்வைக் குறைந்த செலவில் எப்படி அடைவது என்று காண்போம்.\nஇரண்டு கணினிகளும் மடிக்கணினிகளாகவோ அல்லது மேசைக்கணினிகளாகவோ அல்லது ஒன்று இதுவும், மற்றது அதுவுமாகவோ இருக்கலாம். ஆனால் எண்ணிக்கை இரண்டு மட்டுமே இத்தீர்வில் சாத்தியம். switch/hub போன்ற உபகரணங்கள் தேவையில்லை, எனவே வீண் செலவின்றி இரண்டு கணினிகளுக்கு இடையே வலையமைப்பு செய்யலாம்.\nகுறுக்கிணைக்கப்பட்ட CAT5 வடம் (நீளம் தேவைக்கேற்ப), Windows XP நிறுவப்பட்ட இரண்டு கணினிகள் (available with Network Card) :D.\nகுறுக்கிணைக்கப்பட்ட CAT5 வடம் (crosswired cat5 cable with rj45 Jack) என்று கேட்டு தேவைக்கேற்ற நீளத்தில் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள். ரொம்ப பொழுதுபோகாமல் இருந்தால் சொந்தமாக நாமே கூட தயார் செய்து கொள்ளலாம். தெரிந்து கொள்ள விரும்புவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் தனிப்பதிவாக வ்ழங்கப்படும்.\nமுதல் கணினியில் control panel -> network connections என்ற இடத்திற்கு செல்லவும். அங்கு Local Area Connection என்ற நிரலை வலது பக்கமாக சொடுக்கி, properties என்ற வசதியைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்துத் தோன்றும் படிவத்தில் 'Internet Protocol (TCP/IP)' என்பதனை தேர்வு செய்து விட்டு 'Properties' என்ற பொத்தானை அமுக��கவும்.\nபின் IP Address :192.168.1.2, Subnet mask: 255.255.255.0, Default Gateway : 192.168.1.1 என உள்ளிடுகளை வழங்கவும். மேலும் விபரங்களுக்குப் படங்களை சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்.\nஅதே செயல்களை அடுத்த கணினியிலும் அச்சுப் பிசகாமல் செய்யவும், கடைசியில் கொடுக்கும் உள்ளிடுகளைத் தவிர. இரண்டாவது கணினியில் IP Address :192.168.1.3, Subnet mask: 255.255.255.0, Default Gateway : 192.168.1.1 என்று வழங்கவும்.\nபின்னர் தயாராக இருக்கும் CAT5 வடத்தை உபயோகித்து இரண்டு கணினிகளின் 'Network Card' மூலம் இணைக்கவும்.\nஎல்லாம் தயார். இனி எந்த ஒரு கணினியிலும் தேவையான தொகுப்பை (directory) வலதுபுறம் சொடுக்கினால் பகிர்ந்து அளிக்கும் வசதி உள்ளது (sharing). அதனைப் ப்யன்படுத்தி கோப்புக்களைப் பறிமாற்றம் செய்து கொள்ளலாம்.\nஊக்கத்துக்கு மிக்க நன்றி சங்கர் :)\nநன்றி சசிதரன். உங்களுக்கு இப்பதிவு உபயோகமாக இருந்ததில் மிக்க மகிழ்ச்சி.\nநன்றி யூர்கன் (கேள்விப்படாத பெயர், எங்க பிடிச்சீங்க).\nன்றி சுடுதண்ணி. நான் இப்போதுதான் proxy masking பார்த்தேன். உபயோகப்படுத்திப் பார்க்கிறேன். work out ஆனால் hulu, pandora பார்க்கலாம்.\nஅப்புறம் நமீதாவை bit படத்துக்கு உபயோகப்படுத்தியதைக் கண்டிக்கிறேன். அப்புறம் நீங்கள் சொல்லும் network sharing விஷயம் logmein.comல் இருக்கிறது என நினைக்கிறேன், வயர்லெஸ் மூலமாக. நீங்கள் சொல்வது வேறோ\nlogmein.com வழங்குவது இணையத்தில் மூலம் தொலைதூர வலையமப்பு சேவை (remote desktop through internet).\nஇங்கு குறிப்பிடுவது சிறு வலையமைப்பு (like LAN). இதற்கு இணைய வசதி (internet) அத்தியாவசிய்ம் இல்லை.\nஉங்கள் ஊக்கத்திற்கு நன்றி. நமிதா, சும்மா ஒரு கவன ஈர்ப்புக்காக :D.. அடுத்த முறை வாய்ப்பிருந்தால் உங்களுக்கு விருப்பமான படத்தை கட்டாயம் கேட்டு வாங்கி போட்டு விடலாம் :).\nP2P யெல்லாம் பழங்கதையாகிடுச்சுங்க.Router Wireless ல வரவெற்பரையில ஒரு கணினிய வச்சோமா படுக்கயறையில மடிக்கணினிய கொஞ்சுனோமின்னா இருந்து இப்ப PS3 தொலைக்காட்சிப் பெட்டிகிட்ட பேசுற மாதிரி நுணுக்கம் வந்திடுச்சுங்க.இணையம் மேய்வதால் உங்களது இடுகை மாதிரி பயன்கள் இருப்பதால் கற்றலின் வேகம் அதிகரிக்கிறது.நன்றி.\nஅருமையான பகிர்தல் அப்படின்னு சொல்லிட்டு போறதைத் தவிர வேற ஏதும் சொல்ல முடியலை\nநீங்கள் சொன்னபடி கேபிள் இணைப்பு ரெடி.\nடெஸ்க் டாப்பிலும் சொன்னபடி உள்ளீடு செய்து விட்டேன்.\nஆனால் டெல் இன்ஸ்பிரான் லேப் டாப்பில் னெட் ஒர்க் கனெக்‌ஷன் என்பதையே காணோம். திரு திர��� என்று முழித்துக்கொண்டு இருக்கிறேன்.\nமிக்க நன்றி ஈழம், சென்ஷி, ராஜ நடராஜன், லதானந்த் :)\nநல்லா தேடிப்பாருங்க, கிடைக்கும் :D @ லதானந்த் :)\nஇந்த‌ கேட்5 கேபிளில் ம‌ற்றொரு வ‌கையில் தான் அந்த‌ மாதிரி செய்ய‌ முடியும் என்று எங்கோ ப‌டித்த‌ ஞாப‌க‌ம் ஆதாவ‌து ஒரு முனையில் ஒரு மாதிரியும் ம‌ற்றொரு முனையில் வேறு மாதிரி கேபிள்(color) அமைப்பு இருக்கும்\nவருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி வடுவூர்குமார்.\nCAT5 வடங்கள் அனைத்துமே ஒன்று தான். இந்த குறுக்கிணைக்கப்பட்ட cat5 வடம் என்பது 1,3 மற்றும் 2,6 ஆகிய இணைப்புக்களை மாற்றி இணைப்பது. அதனால் தான் ஒரு முனைக்கும், மற்றொன்றுக்கும் வண்ணங்கள் வித்தியாசமாக இருக்கும்.\nஇதனை எந்த இடத்தில் மாட்டுவது, மோடத்திலா அல்லது cpu ..விலா..\nயு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி\nமெமரி டிஸ்க் அபாயங்கள் - 2 (முற்றும்)\nமெமரி டிஸ்க் அபாயங்கள் - 1\nஜலதோஷமா, உடல்வலியா, மூட்டுவலியா இல்ல ஹாங்க் ஓவரா \nஇணையத்தில் மீனவர்கள் : பிஷ்ஷிங் - 2 (முற்றும்)\nஇணையத்தில் மீனவர்கள் : பிஷ்ஷிங் - 1\nநீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும்...\nநீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும்...\nகுறைந்த செலவில் இரு கணினிகளுக்கிடையே வலையமைப்பு செ...\nஇணையத்தில் ரகசியத் தகவல் / ஸ்டெகனோக்ராபி - ஓர் அறி...\nரகசியத் தகவல் தொடர்புக்கு இணையத்தை பயன்படுத்தும் த...\nவலையுலகில் கொண்டை/ஐ.பி மாஸ்க்கிங் ஒரு அறிமுகம் -2...\nவலையுலகில் கொண்டையை மறைப்பது எப்படி\nகனவில் துரத்தும் பாம்புகளும், அழகிய தேவதைகளும் .....\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 3 (முற்றும்)\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 2\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/03/blog-post_33.html", "date_download": "2019-04-23T17:59:51Z", "digest": "sha1:7LXKL6RBXTOWVJW5COVPYYZ3BCQSL55E", "length": 8582, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை தலைவராக கலாபூஷணம் பகுர்தீன் தெரிவு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை தலைவராக கலாபூஷணம் பகுர்தீன் தெரிவு\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை தலைவராக கலாபூஷணம் பகுர்தீன் தெரிவு\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ((Amparai District Journalists’ Forum) தலைவராக சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஊடகத்துறையில் 45 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட கலாபூஷணம் பகுர்தீன் இலங்கை ரூபாவாஹிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனங்களில் ஓர் பகுதி செய்தியாளராகப் பணியாற்றி வருகின்றார்.\nதமிழ் ஊடக செயற்பாடுகளுக்குச் சமாந்தரமாக, ஆங்கில ஊடகங்களிலும் இவர் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் என தற்போது அழைக்கப்படுகின்ற அமைப்பு, கரையோர செய்தியாளர் சங்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் ஸ்தாபக உறுப்பினராகவும், இரண்டாவது தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.\nஅத்தோடு, கரையோர செய்தியாளர் சங்கமானது, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனமாக பெயர் மாற்றம் பெற்றதன் பின்னரும், அச்சங்கத்தின் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக இவர் உழைத்துள்ளார்.\nமுன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹும் எம்.ஏ. அப்துல் மஜீத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் கலாபூசஷம் பகுர்தீன் பணியாற்றியுள்ளமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.\nஇவரின் ஊடகச் செயற்பாடுகளுக்காக கலாசூரி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களும், கௌரவங்களும் பல்வேறு காலகட்டங்களில் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாள��கள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/11/11/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/x%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-odel-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%9Cretro-glam%E2%80%9D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:58:19Z", "digest": "sha1:5MHA3NRRJISXOSZCD25NWMILLVKQMCTY", "length": 10622, "nlines": 102, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "xகிறிஸ்மஸை முன்னிட்டு ODEL நிறுவனத்தின் “Retro Glam” பிரகடனம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nxகிறிஸ்மஸை முன்னிட்டு ODEL நிறுவனத்தின் “Retro Glam” பிரகடனம்\nThe Body Shop மற்றும் Cruelty Free International ஆகியன இணைந்து உலக விலங்குகள் தினமான கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி 8.3 மில்லியன் கையொப்பங்களை திரட்டி நியுயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் ஒப்படைத்துள்ளன. ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கமைய முன்நோக்கி பயணிப்பதற்கு என்பதற்கமைய இந்நடவடிக்கையில் இரு நிறுவனங்களும் தம்மை ஈடுபடுத்தியிருந்தன.\n30 வருட காலத்துக்கு மேலாக அழகு சாதனப் பொருட்களின் உற்பத்தியின்போது விலங்குகளில் அவை பரிசோதிக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்து வரும் சர்வதேச வர்த்தக நாமமான The Body Shop மற்றும் விலங்குகளில் அழகுசாதனப் பொருட்களின் பரிசோதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு குரல் கொடுக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான Cruelty Free International ஆகியவற்றின் அயராத செயற்பாடுகளின் வெளிப்பாடாக இந்த கையொப்பங்கள் திரட்டும் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்த இணைவானது, விலங்குகளில் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி பரிசோதிக்கப்படுவது தவிர்ப்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளதுடன்,\nஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 12 ஆன பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி மற்றும் இதர முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்தி மற்றும் நுகர்வு பொறிமுறைகளை வியாபாரங்கள் மற்றும் அரசாங்கங்கள் மற்றும் குடிமக்கள் எவ்வாறு பின்பற்றலாம் என்பதை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் நாயகம் லீஸ் கிங்கோ இந்த செயற்பாடுகளில் ஐக்கிய நாடுகளின் சார்பாக இணைந்து கொண்டு, வி��ாபாரங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த செயற்பாடுகளில் எவ்வாறு தமது செயற்பாடுகளில் தமது பங்களிப்பை வெளிப்படுத்த முடியும் என்பது பற்றி உணர்த்தியிருந்தார்.\n15 மாத காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் உதவியாளர்களிடமிருந்து கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டிருந்ததுடன், ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் விலங்கு வதையை முற்றாக தடை செய்யுமாறு கோருவதற்கான விதிமுறையை வடிவமைப்பதற்கும் அடித்தளமாக அமைந்திருந்தது.\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nSOS சிறுவர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான ஷேன் மனோஹர ராஜபக்ஷ, தமது முதலாவது இசை வெளியீடான “வண்ணம“ பாடலை அண்மையில்...\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nமிதிவண்டி (சைக்கிள்) உலகில் இருபதாண்டு கால வரலாற்றினைக் கொண்டுள்ள டொமாஹோக் சைக்கிள் நிறுவனம், சித்திரைப் புதுவருட...\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nசெலான் வங்கி தனது புதிய கிளையை பாதுக்க நகரில் அண்மையில் திறந்துள்ளது. இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும்,...\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்க��", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/100764-serial-actress-devi-priya-shares-her-experience-about-her-carrier.html", "date_download": "2019-04-23T18:19:05Z", "digest": "sha1:YZ4AM4RKWLJXETAZJBHJEQAXPS5WPZHS", "length": 32362, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "'போலீஸ் கெட்டப்ல இதெல்லாம் பண்ணமாட்டேன்னு சொல்லிடுவேன்!\" - 'மாப்பிள்ளை' தேவி பிரியா | Serial actress Devi Priya shares her experience about her carrier!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:14 (30/08/2017)\n'போலீஸ் கெட்டப்ல இதெல்லாம் பண்ணமாட்டேன்னு சொல்லிடுவேன்\" - 'மாப்பிள்ளை' தேவி பிரியா\nவிஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் 'மாப்பிள்ளை' சீரியலில் காமெடி வில்லியாக நடித்து வருபவர் தேவி பிரியா. கடந்த பல வருடங்களாக சின்னத்திரையில் தனக்கென தனி முத்திரைப் பதித்து வருபவர். சீரியஸ், சீனியர், வில்லி, காமெடி, சென்டிமென்ட் என தனக்கு கொடுக்கப்படும் கேரக்டர்களை அசால்ட்டாக கையாளும் தேவி பிரியாவிற்கு ஆஸ்தான கேரக்டராக அடிக்கடி அமைவது போலீஸ் கதாபாத்திரம்தான். போலீஸ் கேரக்டரைப் பற்றி கேட்டால் அவ்வளவு விஷயங்களை எமோஷனலாகப் பகிர்கிறார்.\n''நீங்கள் நடித்ததில் மிகவும் பிடித்த கதாபாத்திரம்\n''2006 அல்லது 2007-ம் ஆண்டுனு நினைக்கிறேன். 'ஆசைகள்' என்கிற சீரியல்ல நடிச்சேன். அந்த சீரியலில் எனக்கு சப் - இன்ஸ்பெக்டர் ரோல் கொடுத்தாங்க. அன்னைக்கு நான் போட்ட காக்கிச் சட்டை மேல எனக்கு தனிப் பிரியம் வந்துடுச்சுனுதான் சொல்லணும். பொதுவாகவே, நான் நடிக்கிற ஒவ்வொரு கேரக்டரையும் ரசிச்சுதான் செய்வேன். அந்தக் கேரக்டருக்காக என் ஒட்டு மொத்த உழைப்பையும் கொட்டுவேன். நடிப்புனு வந்துட்டா எந்தக் காரணத்துக்காகவும் என்னை நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டதேயில்ல.\nஆசைகள் சீரியல்ல எனக்கு போலீஸ் காஸ்டியூம் கொடுத்தப்போ சிரிப்பு சிரிப்பா வந்தது. ஏன்னா, என்னோட உயரம், உடல்வாகு எல்லாம் அந்த டிரஸ்க்கு கொஞ்சம்கூட ஃபிட்டா இல்ல. சுந்தர்ங்கிறவர் என்னுடைய சித்தப்பாவா நடிச்சிருந்தார். அவரு நல்ல உயரமாக இருந்தார். அதனால என்னை மிரட்டறது, எதாவது சொல்றதுனு எதுவா இருந்தாலும் குனிஞ்சுதான் பேசுவார். ஷூட்டிங் நடக்கும்போதெல்லாம் சிரிப்பு சிரிப்பா வரும்''.\n''அதற்குப் பிறகான உங்களுடைய நடிப்பைப் பத்தி சொல்லணும்னா\n''நிறைய அனுபவம் இருக்கு. அதற்குப் பிறகு ஜி தமிழ் சேனலில் ஒ��ிபரப்பான 'அச்சம் மடம் நாணம்' சீரியலில் அன் யூனிஃபார்மில் நடிச்சிருந்தேன். அதற்குப் பிறகு என்னுடைய கெரியரை மாற்றிப் போட்ட பெரிய ஆஃபர்னா அது 'சொர்க்கம்' சீரியல்தான். அந்த சீரியலில் அசிஸ்டென்ட் கமிஷனர் ரோல். மெளனிகாவை, மிரட்டுறது மாதிரியான நெகட்டிவ் ரோல். அந்த ரோலில் நடிக்கும் போது டைரக்டரிடம், 'போலீஸ்காரங்க பொண்ணுங்க மேல கை வைக்கக் கூடாது சார். அதுவுமில்லாம கர்ப்பமாக இருக்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறவங்க மேல கை வைக்கமாட்டேன்'னு சொல்லிட்டேன். போலீஸா நடிக்கிறப்ப இதெல்லாம் பண்ண மாட்டேனு நான் சொன்னதை டைரக்டர் புரிஞ்சுகிட்டார். அடுத்த சீன்லயே பாசிட்டிவ் ரோல் கொடுக்க ஆரம்பிச்சுட்டார். 'சொர்க்கம்' சீரியல்ல நடிச்ச எனக்கு 'சிறந்த கதாபாத்திரத்திற்கான ஸ்டேட் அவார்டு கிடைச்சது''.\n''நீங்கள் வாங்கிய மறக்க முடியாதப் பாராட்டு எது\n''நிஜமா சொல்றேங்க. இப்ப இருக்கவங்ககூட எதாவது ஒரு விஷயத்துக்குப் பாராட்டிட்டு, அடுத்த நொடியே கலாய்ச்சிட்டுப் போயிடுவாங்க. அந்த காலத்து மனுஷங்க அப்படியில்ல. சிவாஜி கணேசன் சாரோட 'கட்டபொம்மன்' படத்தில் ஜாக்சன் துரையாக நடித்தவர் எனக்கு திடீர்னு போன் பண்ணி, 'உன்னை கம்பேர் பண்றேனேனு நினைக்காதம்மா... போலீஸ் போன்ற மிடுக்கான கேரக்டர்கள் இதுவரை சிவாஜி சாருக்குதான் அத்தனை அம்சமா பொருந்திப் போயிருக்கிறதைப் பார்த்திருக்கேன். அவருக்குப் பிறகு உனக்குதான் நல்லா பொருந்திப் போகுது'னு சொன்னார். எல்.ஆர்.ஈஸ்வரியம்மா போன் பண்ணி எனக்கு வாழ்த்து சொன்னாங்க. இவை எல்லாம் 'சொர்க்கம்' சீரியலுக்குக் கிடைச்சப் பாராட்டு. அதுக்கப்புறம் நான் வாங்கினப் பாராட்டு மோதிரக்கையால''.\n''பாரதிராஜா சார்தான். 'நாயுடம்மா'ங்கிற ('தெக்கத்திப் பொண்ணு' தெலுங்கு வெர்ஷன்) சீரியலில் நடிக்கிறதுக்காக பாராதிராஜா சார் என்னை கூப்பிட்டார். அவருக்கு நான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கிறது தெரிஞ்சிருக்காதுபோல. 'உனக்கு போலீஸ் கேரக்டர்மா.. இப்படித்தான் நடிக்கணும். சரியா'னு நடிப்பு சொல்லிக் கொடுத்து அனுப்பிட்டு, நான் நடந்துப் போகும்போது பின்னால் அவர் என்னைப் போல நடந்து காண்பிச்சாராம். அந்த அளவுக்கு போலீஸ் கெட்டப்பில் ஊறிப்போயிருந்தேன். மிடுக்காக நடப்பது முதல் பேசுவது வரை அதே மாதிரி நடந்திருக்கேன். அந்த சீரியலுக்கான கலைமாமணி அவார்டு பெறும்போது, இந்த பொண்ணு எங்கயோ இருக்கவேண்டியப் பொண்ணு. என்னமாப் பண்ணுது'னு என்னை சுட்டிக் காட்டிப் பாராட்டினாராம். ஆனால், அந்த சீரியலில் கமிட் ஆனபோது 'இவ்வளவு குள்ளமா இருக்கு, இந்தப் பொண்ணு எப்படி போலீஸ் கேரக்டருக்கு சூட் ஆகும்'னு நடிப்பு சொல்லிக் கொடுத்து அனுப்பிட்டு, நான் நடந்துப் போகும்போது பின்னால் அவர் என்னைப் போல நடந்து காண்பிச்சாராம். அந்த அளவுக்கு போலீஸ் கெட்டப்பில் ஊறிப்போயிருந்தேன். மிடுக்காக நடப்பது முதல் பேசுவது வரை அதே மாதிரி நடந்திருக்கேன். அந்த சீரியலுக்கான கலைமாமணி அவார்டு பெறும்போது, இந்த பொண்ணு எங்கயோ இருக்கவேண்டியப் பொண்ணு. என்னமாப் பண்ணுது'னு என்னை சுட்டிக் காட்டிப் பாராட்டினாராம். ஆனால், அந்த சீரியலில் கமிட் ஆனபோது 'இவ்வளவு குள்ளமா இருக்கு, இந்தப் பொண்ணு எப்படி போலீஸ் கேரக்டருக்கு சூட் ஆகும் ஹீல்ஸ் எதுவும் போட்டு ஹயிட் ஏத்துங்கப்பா'னு சொன்னாராம். அப்படி எல்லாம் கமெண்ட் வாங்கினாலும் என் முயற்சியினாலும், டெடிகேஷனாலும் நல்லப் பேர் வாங்கியிருக்கேன் என்கிற சந்தோஷம் எனக்கு எப்போதும் உண்டு. 'அடுத்து அத்திப்பூக்கள்' சீரியலும் எனக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துச்சு. அத்திப்பூக்கள் சீரியல் பண்றப்ப ஃபிட்டா இருந்தேன். அதனால போலீஸ் கெட்டப் கொடுத்தாங்க''.\n''சினிமா படங்களுக்கான வாய்ப்புகளும் வந்ததா\n''ஆமாம். ஜே.கே ரித்திஷ் நடிச்ச 'நாயகன்' படத்தில் எனக்கு ஒரு ரோல் கொடுத்தாங்க. அதிலேயும் போலீஸ் கெட்டப்தான். கன் ஷாட், உயரத்திலிருந்து குதிக்கிறதுனு நிறைய மெனக்கிட்டேன். எனக்கு சீரியல், சினிமானு எதுவாக இருந்தாலும் தானா தேடிவர்றது 'போலீஸ்' ரோல்தான். தமிழில் நடிச்சு முடிச்ச பல நடிகர்கள், மலையாளத்தில் போலீஸ் கெட்டப்ல நடிக்கிறப்ப என்னைக் கூப்பிட்டு டிப்ஸ் கேட்பாங்க. அதேமாதிரி எந்த கேரக்டராக இருந்தாலும் சரி, அதுக்கான லாஜிக் இருக்கணும்னு நினைப்பேன். 'சொர்க்கம்' சீரியல்ல நடிச்சப்பவும், சில கரெக்‌ஷனை ஸ்கிரிப்ட் ரைட்டர்கிட்ட சொன்னேன். 'கோர்ட்ல ஜட்ஜ்க்கு முன்னாடி போலீஸ் தொப்பிப் போட மாட்டாங்க'னு சொல்லி திருத்தியிருக்கேன். 'நாயகன்' படத்துக்குப் பிறகு, 'விஞ்ஞானி'ங்கிற படத்தில் நடிச்சிருந்தேன். அந்தப் படம் மக்கள்கிட்ட சரியா ரீச் ஆ��ல. இப்போ, 'என் ஆளோட செருப்ப காணோம்'ங்கிற படத்தில் நடிச்சிட்டு இருக்கேன். இதுல 'மப்டி போலீஸா' நடிச்சிருக்கேன்''.\n''நிஜப் போலீஸைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோணும்\n''நிஜமாகவே அவங்களுக்கு சல்யூட் பண்ணதான் தோணும். போலீஸ் கேரக்டரில் நடிக்கும்போதே சில விஷயங்களில் கஷ்டமா இருக்கும். உண்மையான போலீஸ் எல்லாம் பந்தோபஸ்து, பொது நிகழ்ச்சிகள் என பல இடங்களில் நிறைய நேரம் நிற்க வேண்டியிருக்கும். அப்பலாம் கால்வலி, முதுகுவலி, டாய்லெட் போகாம இருக்கிறதுனு ரொம்ப கஷ்டப்படவேண்டியிருக்கும். ஆண் போலீஸா இருந்தாகூட டாய்லெட் பத்தி கொஞ்சம் கவலைப்படத்தேவையில்ல. ஆனால், பெண் போலீஸூக்கு அப்படியில்ல. டாய்லெட், பீரியட்ஸ்னு நிறைய பிரச்னைகள் இருக்கும். அத்தனை பிரச்னைகளுக்கும் மத்தியில அவங்க பொதுமக்களுக்காக கடும் வெயில்னும் பார்க்காம டியூட்டிப் பார்ப்பாங்க. அவங்கள எங்க பார்த்தாலும் சல்யூட் பண்ணத்தோணும். ஒரு வேளை நான் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தா, போலீஸ் வேலைக்குப் போயிருக்க முடியும்னு நினைக்கிறேன். சீரியலில் அதுவும் இந்த ரோலில் நடிக்கும்போது 'நாம ஏன் போலீஸ் ஆகியிருக்கக் கூடாது'னு யோசிப்பேன்''.\n‘எங்களுக்கு சேலை ஏன் ஸ்பெஷல்’ ராதிகா, நளினி, அஞ்சனாவின் சேலை காதல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல��லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15211546/Election-promises-Modi-has-not-fulfilled-Udhayanidhi.vpf", "date_download": "2019-04-23T18:46:14Z", "digest": "sha1:PVLGHDQWGKQBMW5DEBYS7RWGRGSLEZJL", "length": 10417, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Election promises Modi has not fulfilled Udhayanidhi Stalin allegation || தேர்தல் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு + \"||\" + Election promises Modi has not fulfilled Udhayanidhi Stalin allegation\nதேர்தல் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிப்பேட்டை, பொதட்டூர்பேட்டை பகுதிகளில் அரக்கோணம் நாடாளு��ன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து நடிகர் உதயநிதிஸ்டாலின் பிரசாரம் செய்தார்.\n‘நீட்’ தேர்வால் மாணவர்களும், ஜி.எஸ்.டி.யால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்தியில் பா.ஜ.க., தமிழகத்தில் அ.தி.மு.க அரசுகளால் பொதுமக்களுக்கு எவ்வித பலனும் இல்லை. இந்த தேர்தலில் மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்.\nதி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகை கடன்கள் ரத்து செய்யப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டால் மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரம் செலுத்தப்படும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திரமோடி நிறைவேற்றவில்லை.\nஇவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.\nபிரசாரத்தின்போது வேட்பாளர் ஜெகத்ரட்சகன், சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் பிரபு உள்பட பலர் உடனிருந்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n3. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/60206-kamal-welcomes-it-raids-at-political-leaders-house-and-offices.html", "date_download": "2019-04-23T19:08:59Z", "digest": "sha1:7P3GMV2OUCCQHYYVFPGN5BJBBW5LU5UD", "length": 9079, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.டி., ரெய்டுக்கு கமல் ஆதரவு | Kamal welcomes IT raids at political leaders house and offices", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐ.டி., ரெய்டுக்கு கமல் ஆதரவு\nஅரசியல் தலைவர்கள் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனைக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வரவேற்பு தெரிவித்துள்ளார். மக்கள் பணத்தை சுரண்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.\nகாங்., ஆட்சி செய்யும் மாநிலங்களில், முதல்வர்கள், முக்கிய தலைவர்கள், அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சாேதனை நடத்தப்படுவது குறித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியதாவது:\nமக்கள் பணத்தை சுரண்டியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், ஊழல்வாதிகள் ஒழிக்கப்படுவது அவசியம். தேர்தல் சமயத்தில் மட்டும், வருமான வரிச் சோதனை நடக்கவில்லை. இதற்கு முன்னரும் ஏற்கனவே பலமுறை நடத்தப்பட்டுள்ளது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜாதி, மத ரீதியிலான பேச்சு: தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ்\n'மாஜி' கமிஷனருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nஉலக கோப்பை 2019: இந்திய கிரிக்கெட் அணி 15ம் தேதி அறிவிப்பு\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nமின்சாரம் பாய்ந்ததில் யானை பலி\nஅகமதாப��த்தில் வாக்களித்தார் அமித் ஷா \n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_486.html", "date_download": "2019-04-23T18:13:17Z", "digest": "sha1:54UVOO32SFYW2XLW3SEVYVKHXWEPDKJH", "length": 5240, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஞானசாரவுக்கு பிணை வழங்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஞானசாரவுக்கு பிணை வழங்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்\nஞானசாரவுக்கு பிணை வழங்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்\nசிறைச்சாலை வைத்தியசாலையில் இருக்கும் ஞானசாரவை பிணையில் விடுவிக்காவிட்டால் இன்று முதல் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக தெரிவிக்கின்றனர் மாகல்கந்த சுகந்த குழுவினர்.\nஇன்றைய தினம் ஞானசாரவுக்கு பிணை வழங்குவது தொடர்பில் நீதிமன்றம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநீதிமன்றை அவமதித்து உட்புகுந்த ஞானசார, சாட்சியாக இருந்த சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய குற்றச்சாட்டிலேயே ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனையுடன் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ள���வாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/oorodi/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-23T19:01:12Z", "digest": "sha1:2B46LJIFXL3XOJNK7VV4SMS452QSL5JN", "length": 7847, "nlines": 76, "source_domain": "oorodi.com", "title": "ஊரோடி மைதானம்", "raw_content": "\nகொஞ்சக்காலமா ஊரோடி எண்ட பெயரில விசயம் இருக்கோ இல்லையோ ஏதோ அலட்டிக்கொண்டிருக்கிறன். இப்ப புதுசா ஒரு ஆசை வந்து செய்யத்தொடங்கியிருக்கிறது தான் இந்த ஊரோடி மைதானம். இந்த புளொக்கர் எஞ்சின் (Back end) இல என்னவிதமா நாங்கள் ஏதாவுது மாற்றங்கள் செய்யலாம், அல்லது front end இல எனக்கு (ஓரளவுக்கு) தெரிஞ்ச ஜாவா(Java), அக்சன்ஸகிரிப்ட்(AS 2), பிளெக்ஸ்(flex), php இதுகளை வச்ச என்னென்ன மாறுதல்கள் செய்யலாம். புதுசா ஏதாவது செய்தா சரியா வேலை செய்யுதா எண்டு பாக்கிற விளையாட்டு மைதானம் தான் இது. அதவிட ஏதோ புளொக்கர் அபி எண்டு அதையும் ஒரு ஆசையில எடுத்து படிக்கத் தொடங்கி இருக்கிறன். எங்க போய் முடியுதோ தெரியேல்ல. இதையெல்லாம்\nஊரோடியிலயே செய்து பாக்கலாம்தான் ஏதாவது பிசகிபோன என்ன செய்யிறது எண்ட பயத்திலதான் புதுசா ஒரு இடம். இருந்தாலும் இப்ப எங்கட இடத்தில இருக்கிற இணையத்தின்ர வேகத்திலயும் இணையம் பாவிக்ககூடிய நேரத்திலும் இதை தொடங்கியிருக்கிறன். ஏதோ ஒரு துணிவுதான். இத தமிழ்மணத்தில இணைக்கிற பிளான் ஒண்டும் இல்லை. எனக்கு இதில உதவி செய்யிறன் எண்டொருபெடியள் சொல்லியிருக்கிறாங்கள். பாப்பம் ஏதாவது பிரியோசனம் வருகுதோ எண்டு (பிரியோசனம் வராட்டியும் பிரச்சன�� வராட்டி சரிதான்).\n7 மார்கழி, 2006 அன்று எழுதப்பட்டது. 4 பின்னூட்டங்கள்\nகந்தபுராணத்தில் ஒரு பாடல் »\nகானா பிரபா சொல்லுகின்றார்: - reply\n10:37 முப இல் மார்கழி 7, 2006\nகானா பிரபா சொல்லுகின்றார்: - reply\n10:43 முப இல் மார்கழி 7, 2006\n10:46 முப இல் மார்கழி 7, 2006\nசரியான வேலை செய்தீர்கள்; இப்படியான பரிசோதனைக்கு ,படிப்புக்கென்று ,இன்னும் ஒன்றை உருவாக்கியதே மிகப் புத்திசாலித்தனம்.இத்துறையை நன்கு பரீட்சித்து, எங்களுக்கும் உதவுங்கள் அடுத்து; வானம்பாடி இன்னும் பறக்கவில்லை. அப்படியே “என் பார்வை” போல் இருக்கிறது.\n5:36 பிப இல் மார்கழி 7, 2006\nசரியான வேலை செய்தீர்கள்; இப்படியான பரிசோதனைக்கு ,படிப்புக்கென்று ,இன்னும் ஒன்றை உருவாக்கியதே மிகப் புத்திசாலித்தனம்.இத்துறையை நன்கு பரீட்சித்து, எங்களுக்கும் உதவுங்கள் அடுத்து; வானம்பாடி இன்னும் பறக்கவில்லை. அப்படியே “என் பார்வை” போல் இருக்கிறது.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_12_24_archive.html", "date_download": "2019-04-23T18:43:40Z", "digest": "sha1:2AINWGX2OGERIMW4Y6SMBJEDTBRRAJBB", "length": 54095, "nlines": 779, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 12/24/10", "raw_content": "\nவிடுதலைப் புலி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுக்கு விளக்கமறியல்\nஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது வவுனியாவல் வைத்துக் கைது செய்யப் பட்ட கமலினி அல்லது சுப்ரமணியம் சிவகாமினி என்ற பெண்ணை எதிர்வரும் ஜனவரி 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் முக்கிய உறுப்பினர் எனச் சந்தேகிக்கும் இவர் அவ்வமைப்புக்கு ஆட்சேர்க்கும் பணிகளில�� ஈடுபட்டதாச் சந்தேகிக்கப்படுகிறது.\nஇவர் பற்றிய அறிக்கை சட்டமா அதிபரிடமிருந்து இன்னும் கிடைக்கப் பெறவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததை அடுத்தே நீதவான் இவ்வுத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுகையிரத வீதி அமைப்பதற்கு கண்டியில் 116 வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nகண்டி - பேராதெனிய நகரங்களுக்கிடையே இரட்டைப் புகையிரத வீதி அமைப்பதற்குத் தடையாக இருந்த 116 வீடுகளை நீதிமன்றத்தின் உத்தரவின்படி உடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nகண்டி புகையிரத நிலையத்திலிருந்து கெட்டம்பே வரையிலான பகுதியில் இவ் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக புகையிரத தினைக்களத்தின் கண்டி பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.\nஇவ் வீடுகளில் இருந்த பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் வெளியேறாததன் காரணத்தால் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபல்கலைக்கழக மாணவர் மோதலில் எண்மர் காயம்\nரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்ட கனிஷ்ட 8 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nமிகிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நால்வருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nபல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் ஏற்பட்ட வாய்த் தகராறு மோதலாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகணவனுடன் முரண்பட்டு காதலன் வீட்டில் தஞ்சம் புகுந்த பெண்\nசிகிரியாவில் மூன்று தினங்களுக்கு முன் காணாமற் போய் தேடப்பட்ட பெண்ணும் குழந்தையும் கல்கிஸையில் காதலன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்தப் பெண் கடந்த 20ம் திகதி சிகிரியா சிங்க பாதத்தின் அருகில் நின்றபோது காணாமற் போனதாக உறவினர்கள் முறைப்பாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து பொலிஸாரும் பொதுமக்களும் கடந்த 3 நாட்களாக அவர்களைத் தேடினர். எனினும் பலன் கிடைக்கவில்லை.\nஅதன்பின்னர் பெண்ணும் குழந்தையும் கல்கிஸையில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. தன���ு கணவருடன் முரண்பட்டுக்கொண்ட அப்பெண் காதலன் வீட்டுக்குச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதனியார் துறை வேலை நாட்களை 5ஆக குறைப்பதற்கு அரசு திட்டம்\nதனியார் துறையின் வேலை நாட்களை 5ஆக வரையறுப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ள தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே, இது குறித்து தனியார் துறை மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் அரசாங்கத்தின் திட்டத்தின்படி 2011ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி (சர்வதேச தொழிலாளர் தினத்தில்) முதல் கிழமையில் 5 நாள் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.\nஅமைச்சர் லொக்குகே மேலும் கூறுகையில், தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களின் வேலை நாட்களை திங்கள் முதல் வெள்ளி வரையான 5 நாட்களுக்குள் வரையறுப்பது தொடர்பில் எமது அமைச்சு முன்வைத்த ஆலோசனை தொடர்பிலேயே தற்போது தனியார் துறையுடன் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.\nதொழில் வழங்குநர்கள் மற்றும் தொழில் அமைச்சுக்கிடையிலான இந்த பேச்சுக்கள் வெற்றியளிக்கும் பட்சத்தில் நாடு முழுவதிலுமுள்ள 80 இலட்சம் தனியார் ஊழியர்கள் வாரத்தில் இரண்டு விடுமுறை தினங்களைப் பெற்றுக் கொள்வர்.\nஇது தனியார்துறை ஊழியர்களுக்கு நன்மை பயப்பதாக அமையுமே தவிர பாதகங்கள் எதுவும் கிடையாது என்றும் அமைச்சர் சொன்னார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகப்பம் கோரி அச்சுறுத்தினால் கடும் தண்டனை\nமிரட்டுவோர் பற்றி உடன் கவனத்திற்கு கொண்டுவரக் கோருகிறார் பாதுகாப்புச் செயலர்\nநகைக் கடை உரிமையாளர்களை அச்சுறுத்தி கப்பம் கோருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டால் உடனடியாகத் தமது கவனத்திற்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நகைக் கடை உரிமை யாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.\nகடத்தி கப்பம் கோரும் முயற்சியில் எவராவது ஈடுபட்டால் தமது கவனத்திற்குக் கொண்டு வந்தவுடன் அவரைக் கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.\nகொள்ளையர்கள் தமத�� நலனுக்காக பொலிஸ் மற்றும் இராணுவச் சீருடைகளைப் பயன்படுத்தி கொள்ளை முயற்சிகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ள தாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.\nஅகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் நேற்று (23) தம்மைச் சந்தித்த போது பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.\nதம்மை அச்சுறுத்தி கப்பம் கோரி கடத்திச் செல்லும் கொள்ளையர்களைக் கைது செய்து தண்டித்தமைக்காக நகைக்கடை உரிமையாளர்கள், பாதுகாப்புச் செயலாளருக்குப் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.\nதொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ஆய்வுத்துறை பிரதியமைச்சர் பைர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றப் பேரவை உறுப்பினருமான ஏ. எச். எம். அஸ்வர் மற்றும் அல்ஹாஜ் அஹ்கம் உவைஸ் ஆகியோர் தலைமையில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் உயர்மட்டத் தூதுக் குழுவினர் பாதுகாப்புச் செயலாளரை நேற்று (23) சந்தித்து அவரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி ‘அபிவெனுவென் அபி’ நிவாரண நிதிக்கு இரண்டு மில்லியன் ரூபாவை அன்பளிப்புச் செய்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ‘சில கொள்ளையர் சுயலாபம் பெறும் நோக்கத்துடன் பொலிஸ் மற்றும் இராணுவச் சீருடைகளில் சென்று கோடீஸ்வர வர்த்தகர்களை அச்சுறுத்தி பணயப் பணத்தை அபக ரித்துச் செல்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், தான் உடனடியாக பொலிஸாருக்கு இந்தக் கொள் ளையர்களைப் பிடிக்குமாறு உத்தர விட்டு இவர்களில் பெரும்பாலா னோரைக் கையுமெய்யுமாகப் பிடித் துத் தண்டித்திருப்பதாகக் கூறினார்.\nஎனவே, எதிர்காலத்தில் இவ் விதம் கடத்தல் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டவுடன் உடனடியாகத் தனக்கு அறிவிக்க வேண்டும். அவ் விதம் செய்தால் நான் உடனடியாகக் கொள்ளையர்களைக் கைது செய்து தண்டிப்பேன் என்றும் உறுதியளி த்தார்.\nபாதிக்கப்படுபவர்கள் எனக்கு இத் தகைய புகார்களைச் செய்வதில்லை. புகார்கள் கிடைத்தால் சம்பந்தப் பட்டவர்களைக் கைது செய்வோம் என்று தெரிவித்த திரு கோத்தாபய ராஜபக்ஷ, இன்று நாடெங்கிலும் வன்முறைகள், ஆட் கடத்தல், கொள்ளையடித்தல் போன்ற குற்றச் செயல்கள் கணிசமான அளவு குறை ந்துள்ளதென்றும் குற்றமிழைத் தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள் என்றும் கூறினார்.\nபிரதியமைச்சர் பைசர் மு���்தபா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், அல்ஹாஜ் ஹக்கம் உவைஸ் ஆகியோர் இந்த நகை வியாபாரிகளை என்னிடம் கொண்டு வந்ததால் தான் அவர்க ளுக்குப் பாதுகாப்பு அளிக்க முடிந் தது என்று நன்றி தெரிவித்தார். அகில இலங்கை நகை வியாபாரி கள் சங்கத்தின் தூதுக் குழுவினர், தங்களுக்கு 30 ஆண்டு காலத்திற்குப் பின்னர் பாதுகாப்பைப் பெற்றுத் தந்த பாதுகாப்புச் செயலாளருக்குத் தங்கள் நன்றிகளைத் தெரிவித்தார் கள்.\nஅகில இலங்கை நகை வியா பாரிகள் சங்கத் தூதுக் குழுவில் பின்வருவோர் இடம்பெற்றனர். கே. இராதாகிருஷ்ணன், ஏ. உவைஸ், என். சீனிவாசகம், எஸ். ரமேஷ் காந்த், ஆர். ராபினாத், எம். ராம ஜெயம், கே. இராதாகிருஷ்ணன், ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட இலங்கை சிப்பந்திகள் நேற்று காலை நாடு திரும்பினர். 13 இலங்கைச் சிப்பந்திகளில் 11 பேரே நாடு திரும்பியதாகவும், ஏனைய இருவரும் தொடர்ந்து கப்பலில் பணியாற்றுவதற்காக தங்கிவிட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.\nசவுதி அரேபிய கப்பல் 9 மாதங்களுக்கு முன் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டது. இதில் இலங்கையரான கப்பல் கப்டனும் 13 சிப்பந்திகளும் பணியாற்றினர். இவர்கள் கோரிய கப்பப் பணமான 224 கோடி ரூபா வழங்கப் பட்டதையடுத்து 13 பேரும் கடந்த 7 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.\nசவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு அழைத்துவரப்பட்ட இவர்கள், நேற்று அங்கிருந்து விமா னம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கப்ப லின் இரண்டாவது அதிகாரியும் சமையல்காரருமே நாடு திரும்பாது ஜித்தாவில் தொடர்ந்து தங்கியு ள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்புளுவென்ஸா தீவிரம்: இரு வாரத்தில் 18 பேர் பலி\nநாடெங்கிலும் புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1. என்1) வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்திருப்பதால் கடந்த இரு வார காலப் பகுதியில் 18 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சின் நோய் பரவல் தடுப்பு பிரிவின் பிரதம மருத்துவ நிபுணர் சுதத் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.\nஇக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்திருப்பவர்களில் பெரும் பகுதியினர் இளம் வயதினர். அதனால் எவருக்காவது தடிமல், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடிப்பதுடன், மூச்செடுப்பதிலும் சிரமம் காணப்படுமாயின் தாமதியாது மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், புதிய இன்புளுவென்ஸா ஏ (எச்1 என்1) வைரஸ் காய்ச்சல் நாடெங்கிலும் தீவிரமடைந்துள்ளது. இக் காய்ச்சலுக்கு குறுகிய காலத்தில் 308 பேர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காய்ச்சலுக்குக் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் உள்ளாகியுள்ளனர்.\nதடிமன், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவாறான குணாம்சங்களை கொண்டிருப்பவர்கள் அலுவலகங்களுக்கும், பாடசாலைகளுக்கும் செல்லுவதையும், பயணிகள் போக்குவரத்தைப் பாவிப்பதையும் தவிர்த்துக்கொள்ளுவதுடன் வீடுகளிலேயே ஓய்வாக இருக்க வேண்டும்.\nபுதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1 என்1) வைரஸ் காற்றின் மூலம் பரவக் கூடியது. அதனால் இருமும்போது இவ்வைரஸ்கள் சளித் துகள்கள் ஊடாக வெளிப்படும். அதன் காரணத்தினால் இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டைகளைப் பாவிப்பதும் கைகளைச் சவர்க்கார மிட்டுக் கழுவுவதும் மிக மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஅதேநேரம் நீரிழிவு நோயாளர்கள், சிறுநீரக நோயாளர்கள், நாட்பட்ட சுவாசத் தொகுதி நோயாளர்கள், இருதய நோயாளர்கள் உட்பட நோய்த் தொற்றுக்குரிய அச்சுறுத்தல் மிக்கவர்கள் தாமதியாது இந்நோய்க்குரிய தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயாழ். நகரில் பிரதமர் தலைமையில் தேசிய பாதுகாப்பு தினம்\nதேசிய பாதுகாப்பு தினம் நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பிரதமர் தி.மு. ஜயரட்ன தலைமையில் நடைபெற உள்ளது.\nதேசிய இராணுவ வீரர்களையும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை கெளரவப்படுத்தும் நோக்கிலேயே இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. யுத்தம் நிறைவுபெற்று சமாதானம் மலர்ந்துள்ள இவ்வேளையில் வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் அம்மக்களுக்கான சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் உபகரணங்களும் வழங்கப்பட உள்ளன.\nஎதிர்வரும் 26ம் திகதி காலை 9.25 முதல் 9.27 மணி வர�� இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறும் நாட்டு மக்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டார்.\nஇதேவேளை, தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக யாழ்ப்பாணம் முற்ற வெளிப்பகுதியில் மினி பஸ்கள், கொழும்பு யாழ்ப்பாண பஸ் சேவையில் ஈடுபடும் பஸ்களும் 25, 26ம் திகதிகளில் அங்கிருந்து செயல்படமாட்டாதென யாழ்ப்பாண பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.\nஇவ்விருதினங்களும், மினி பஸ் சேவைகளும், கொழும்பு யாழ்ப்பாணம் உட்பட பிற மாவட்டங்களுக்கான தனியார் பஸ்களும் முன்னர் போல் யாழ்ப்பாண பஸ் நிலையம் முன்பாகவிருந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிவித்துள்ளார்.\nஇருபத்தேழாம் திகதி வழமைபோல் யாழ். முற்ற வெளியில் இருந்து சேவைகள் நடைபெறுமென யாழ். மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்களின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசபரிமலை தரிசன நேரம் அதிகரிப்பு\nசபரிமலையில் மண்டல பூஜை வரை பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து கொண்டே போவதால் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் எதிர் வரும் 27 ஆம் திகதி மண்டல பூஜை வரை தரிசனம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயில் நடை காலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 2 மணிக்கு அடைக்கப்படும்.\nஇதேபோன்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30 க்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக ஒன்றரை மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபக்தர்கள் 18 ஆம் படி ஏறி வருவதற்காக 24 மணி நேரமும் 18 ஆம் படி திறந்து இருக்கும். அப்போது சுவாமி நடை அடைக்கப்பட்டு இருந்தாலும் பின்னர் வடக்கு வாசல் வழியாக வந்து நடை திறந்திருக்கும் போது பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்து கொள்ளலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஐ.தே.க. எத்தகைய சூழ்ச்சிகளை செய்தாலும் மக்களுக்கான தீர்மானங்களை அரசு துணிவுடன் மேற்கொள்ளும்\nஐ. தே. கட்சி எத்தகைய விமர்ச னங்கள், சூழ்ச்சிகளை மேற்கொண்ட போதிலும் மக்களுக்கான தீர்மானங் களை துணிவுடன் அரசாங்கம் மேற்கொள்ளும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.\nமக்களுக்கு நன்மை தரும் எத்தகைய தீர்மானங்களை அரசாங்கம் எடுத்தாலும் அதனை எ��ிர்ப்பதும் விமர்சிப்பதுமே எதிர்க்கட்சியினரின் போக்காகும் எனத் தெரிவித்த அமைச்சர், மக்களின் நன்மை கருதி வெளிநாடு களிலிருந்து அத்தியாவ சியப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானத்திலும் எதிர்க்கட்சியினர் இத்தகைய போக்கினையே கடைப்பிடித்து வருகின்றனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.\nதேசிய லொத்தர் சபை கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்; எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் பயப்படாது எனவும் தெரிவித்தார். இதுதொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-\nஎதிர்வரும் பெப்ரவரி, மார்ச் வரைக்கும் போதுமான பெரியவெங்காய விளைச்சல் எம்மிடமிருந்தது. எனினும் தொடர்ச்சியான மழை காரணமாக 40 வீத வெங்காயம் பழுதடைந்துவிட்டது. அதுவே வெங்காய விலையேற்றத்திற்குக் காரணம்.\nஇதனைக் கூட புரிந்துகொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜே. வி. பி.யினர் வெங்காய இறக்குமதி குறித்து விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஐ.தே.க. எத்தகைய சூழ்ச்சிகளை செய்தாலும் மக்களுக்கான...\nசபரிமலை தரிசன நேரம் அதிகரிப்பு\nயாழ். நகரில் பிரதமர் தலைமையில் தேசிய பாதுகாப்பு தி...\nஇன்புளுவென்ஸா தீவிரம்: இரு வாரத்தில் 18 பேர் பலி\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள...\nகப்பம் கோரி அச்சுறுத்தினால் கடும் தண்டனை\nதனியார் துறை வேலை நாட்களை 5ஆக குறைப்பதற்கு அரசு தி...\nகணவனுடன் முரண்பட்டு காதலன் வீட்டில் தஞ்சம் புகுந்த...\nபல்கலைக்கழக மாணவர் மோதலில் எண்மர் காயம்\nபுகையிரத வீதி அமைப்பதற்கு கண்டியில் 116 வீடுகளை அக...\nவிடுதலைப் புலி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுக்கு வ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ��.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/category/india/?filter_by=popular", "date_download": "2019-04-23T18:52:53Z", "digest": "sha1:DB4ZI7BROGIJ3CXLJM7VH3ZSVN4HSVKW", "length": 4446, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "india | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nதலித் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை ஷூவை நக்கி சுத்தம்செய்ய வைத்தனர்\nநாப்கின் மீதான வரி ரத்து செய்யவேண்டும்\n அம்போ என்று பறந்த விமானம்\nகூரையில் இருந்து வீசி தாய் கொலை\nராணுவ வீரர்களின் சீருடை விற்பனை\nசெருப்பில் கேமரா பொருத்தி பெண்களை படம்பிடித்தவர் கைது\nசச்சின் மகளை கடத்துவதாக மிரட்டல்\nஆதார் இணையதளத்துக்கு ஆபத்து அதிகமாம்\n ஸ்ரீவித்யா ‘ ஸ்மைல்’ பேட்டி\nகழிவறையில் கிடந்த ஆண்குழந்தை மீட்பு\nஜெயலலிதா மரண அறிவிப்பு தாமதம் திவாகரன் கூறிய கழுகு யார்\nதமன்னா மீது செருப்பு வீச்சு\nயூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு\nபேஸ் டிராக்கர் மொபைல் ஆப் சிக்கினான் செயின் பறிப்பு கொள்ளையன்\nஅஜித் பட வாய்ப்பை எதிர்பார்க்கும் நடிகை\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nபாலைவனத்தில் தவித்த இந்திய குடும்பம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/events/launching-5-kg-hp-gas-cylinders-navalur-omr-food-street-hp-launch-hp-appu/", "date_download": "2019-04-23T18:07:51Z", "digest": "sha1:T34HJCTZ5D4PS2XAHJILKNENETOBVQSJ", "length": 6296, "nlines": 130, "source_domain": "www.kollyinfos.com", "title": "Launching of 5 kg HP Gas cylinders in Navalur (OMR Food Street) HP Launch HP APPU - Kollyinfos", "raw_content": "\nநயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் கிருஷ்ணாவின் முதல் தயாரிப்பில் நடித்த நடிகை அமலா அக்கினேனி\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’\nநடிகர் சுமன் செய்த சூப்பரான விஷயம்.\nஅனைவரும் எதிர்ப்பார்த்திருந்த மார்வெல் படத்திற்கான இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் பாடல் இதோ\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\nநயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் கிருஷ்ணாவின் முதல் தயாரிப்பில் நடித்த நடிகை அமலா அக்கினேனி\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\nவிவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக் , சார்லி , பூஜா தேவரியா , தேவ் , பெய்ஜ் ஹேண்டர்ஸன் நடித்துள்ள படம் வெள்ளைப் பூக்கள். நடிகர் விவேக்கின் சியாட்டில் நண்பர்கள் இணைந்து இப்படத்தை...\nநயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு\nஇயக்குனர் சாக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம் கொலையுதிர் காலம். இத்திரைப்படத்தினை யுவன் ஷங்கர் ராஜா தானே இசையமைத்து தயாரித்துள்ளார். கொலையுதிர் காலம், ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படத்தின் கருவை மையமாக...\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\nநயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-23T18:45:39Z", "digest": "sha1:73TYSHG2IOOPLT7ENPR3YIGVOQMX34GY", "length": 9556, "nlines": 110, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பெறுமதிப்பு Archives - Tamil France \\n", "raw_content": "\nஇலங்கையில் பெறுமதிப்பு வாய்ந்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்களை கைது\nபெறுமதிப்பு வாய்ந்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் இருந்த குறித்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரையே பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இரண்டரைக் கோடி...\nஓமந்தை, ஆனையிறவு, கைதடியில் கடுமையான சோதனை\n ; தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம்..\nசுமந்திரன் மீது அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழைத்து ஆலோசனை\nமட்டக்களப்பு பிரபல உணவக உரிமையாளரின் மகன் உற்பட நால்வர் கைது\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா அவசர எச்சரிக்கை\nஉலகிற்கு ஒருவனே கடவுள் – மர்ம மோட்டர் சைக்கிளால் பரபரப்பு\nஇலங்கைக்குள் நுளைந்தது சர்வதேச பொலிஸ்\nஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் இன்றுவரை எத்தனை குழந்தை உயிரிழப்பு தெரியுமா\nகொழும்பில் பயத்தில் மூடப்படும் அரச தனி���ார் நிறுவனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466735/amp", "date_download": "2019-04-23T17:53:19Z", "digest": "sha1:I27QM6VXVP5OG4RICKV4HPUSPFGBH24A", "length": 6955, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "MK Stalin's meeting with DMK general secretary G. Anbalanagan | திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு | Dinakaran", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nசென்னை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கன.அன்பழகனிடம் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் விசாரித்துள்ளார். டிசம்பர் 28ம் தேதி முதல் அன்பழகன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சன்னி தியோல் போட்டி\nமத்திய அமைச்சர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல்\nநடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சத்ய பிரதா சாஹு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nமணிப்பூர் மாநிலத்தில் 12 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப் பதிவு\nஉள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர வேண்டும்: தமிழிசை\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை...... சிந்தித்து வாக்களியுங்கள்: பிரதமர் மோடி\nவெடிகுண்டை விட மிகவும் வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: பிரதமர் மோடி\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nநோட்டாவுக்கு வாக்களிக்காதீர்...... தமிழிசை வேண்டுகோள்\n3-ம் கட்ட மக்களவை தேர்தல்: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது\n3-ம் கட்ட மக்களவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nசூலூர் தொகுதியில் போட்டியிட கோமாளி வேடம் அணிந்து சுயேச்சை மனு தாக்கல்\nஉறுதி கொடுத்தபடி பணத்தை இன்னும் தராததால் 8 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்கள் அதிருப்தி\nஅதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பதில் இழுபறி அமைச்சர்கள் செல்லூர் ராஜு உதயகுமார் இடையே மீண்டும் மோதல்\nபிரதமரை `திருடன்’ என கூறியதற்கு வருத்தம் தெரிவித்தார் ராகுல்\nரபேலில் உதவ���யதற்காக அம்பானி தந்த கைமாறு என்ன மோடியிடம் மக்கள் கேட்க வேண்டும்\nமக்களவை 7வது கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் துவக்கம்\n7 போலீஸ் அதிகாரிகள் திடீர் டிரான்ஸ்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happysundayimages.com/ta/tags/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D.php", "date_download": "2019-04-23T18:42:48Z", "digest": "sha1:ZPDCEY54SPGEMZQRCZSG66LQEJLMHE4Q", "length": 2174, "nlines": 27, "source_domain": "www.happysundayimages.com", "title": "ஞாயிறு காலை வணக்கம் இமேஜ்", "raw_content": "\nஞாயிறு காலை வணக்கம் இமேஜ்\nஉங்களின் ஒவ்வொரு ஞாயற்று கிழமையும் சிறப்பான மகிழ்ச்சியான நாளாக மாற்ற நங்கள் இங்கு பல்வேறு $tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள், வாழ்த்துக்கள், குறுஞ்செய்திகள், தத்துவங்கள் என்று இந்த கேலரியில் கொடுத்துள்ளோம். இந்த \"$tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள்\" யாவும் எளிதில் பதிவிறக்கம் செய்ய ஏற்றவசதியை இந்த தளத்தில் அளித்துள்ளோம். இந்த $tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள், மற்றும் எஸ்எம்எஸ்'களை Facebook, Twitter, Whatsapp போன்ற சமூக தளங்களில் எளிதில் பகிர்ந்து மகிழுங்கள்.\nஞாயிறு காலை வணக்கம் Image\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/49460-pondicherry-bars-closed-today.html", "date_download": "2019-04-23T19:01:20Z", "digest": "sha1:7KU4UTXUQNIQ7UIJKKIFXRGEVDP7EDLK", "length": 8429, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "புதுச்சேரி: இன்று மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு | Pondicherry Bars closed today", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதுச்சேரி: இன்று மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு\nமிலாடி நபி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் இன்று மதுக்கடைகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து கலால்துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இன்று மிலாடி நபி பண்டிகையாதலால், புதுச்சேரி மாநிலத்தில், இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகள், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் அனைத்து மது விற்பனையும் தடை செய்யப்படுகிறது. உத்தரவை மீறுவோர் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் சோதனை\nகூக்குரலிடும் மு.க.ஸ்டாலின் : முதலமைச்சர் நாராயணசாமி\nபுதுச்சேரியில் ஏப்.15 முதல் மீன்பிடிக்க தடை: மீன்வளத்துறை\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு \n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Culture.html", "date_download": "2019-04-23T19:06:20Z", "digest": "sha1:5TV5E7TABAYVZZKNSMDPN4HW3VYVPDVT", "length": 13058, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழன் தொன்மையாலேயே அழிக்க முயற்சி! - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / தமிழன் தொன்மையாலேயே அழிக்க முயற்சி\nதமிழன் தொன்மையாலேயே அழிக்க முயற்சி\nடாம்போ October 01, 2018 முல்லைத்தீவு\nதமிழ் மொழியின் தொன்மையையும் அதன் செழுமையையும் எதிரிகள் பார்த்து பயந்ததாலேயே தமிழை இரண்டாம் தர மொழியாக மாற்றுவ���ற்கு முயற்சிக்கின்றனர் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தினால் வருடம் தோறும் முன்னெடுக்கப்பட்டுவரும் வட மாகாண பண்பாட்டுப்பெருவிழா நேற்று கற்சிலைமடு பண்டாரவன்னியன் வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்..\n1944 ஆண்டு இலங்கை வெள்ளையர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த வேளை வெள்ளையர்கள் தமது நிர்வாகத்தை நடத்துவதற்கு இங்குளவயவந உழரளெநட என்று ஒரு நிர்வாக கட்டமைப்பை வைத்திருந்தார்கள். அந்த கட்டமைப்பில் ஜெ ஆர் ஜெயவர்த்தனாவும் இருந்தார் அந்த ளவயவந உழரளெநட இல் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதாவது சிங்களம் மட்டும் இலங்கையிலே அரசகரும மொழியாக வேண்டும் என முன்மொழிந்தார். அதனை எதிர்த்து தமிழ் ஏ.யுகந்தையா என்கின்ற தமிழ் நாடாழுமன்ற உறுப்பினர் சிங்களம் மட்டுமல்ல தமிழும் அரசகரும மொழியாக்கப்பட வேண்டும் என்ற திருத்தத்தை முன்மொழிந்தார் இதனை அப்போது ளு.று.சு.னு.பண்டாரநாயக்கா வழிமொழிந்தார். இதற்கு ஜெயவர்த்தனா ஒரு விளக்கம் சொன்னார். இந்த திருத்தத்தை ஏற்க முடியாது. இலங்கையில் இருந்து 18 கிலோமீற்றர் தூரத்தில் தமிழ் நாடு இருக்கிறது அங்கு தமிழ் மிகவும் செழுமையுடன் இப்போதும் இருக்கிறது. எனவே இங்கு தமிழையும் அரசகரும மொழியாக கொண்டுவந்தால் சிங்கள மக்கள் தமிழை கற்றுவிடுவார்கள் சிங்கள மக்கள் தமிழை கற்றார்களானால் தமிழ் இலக்கியங்களில் உள்ள அவர்களது கலைஇபண்பாட்டு விழுமியங்களை கற்று விடுவார்கள். அப்படி தமிழ் இலக்கியங்களை கற்பதால் சிங்களவர்கள் தங்களது அடையாளங்களை இழந்து விடுவார்கள் அதனால் தமிழை அரசகரும மொழியாக மாற்றக்கூடாது என்று வாதிட்டார்.\nஇதன் பின்னர் அந்த தீர்மானம் கைவிடப்பட்டடிருந்தது. பின்னர் பண்டாரநாயக்கா ஆட்சியை கைப்பற்றியதும் அவரும் ஜெயவர்தனா கூரிய அதே கருத்தையே கொண்டிருந்தார். இதை ஏன் நான் இங்கு சொல்கிறேன் என்றால் எங்கள் எதிரிகளுக்கு தமிழ் மேல் இருக்கின்ற பயத்தின் காரணமாகத்தான் தமிழை இரண்டாம் தர மொழியாக மாற்றத்துடிக்கின்றனர். ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக தமிழ் மொழிக்காக போராடி இப்போது தமிழையும் அரசகரும மொழியாக மாற்றியிருக்கிறோம். அந்த வகையிலே எங்களுடைய பண்பாடுகளைஇபாரம்பரியங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். இந்த 70 ஆண்டு கால போராட்டத்திலே இலங்கை அரசினுடைய எல்லா துறைகளும் தமிழ் மக்களுடைய வரலாறுகளை அழிப்பதில் போட்டி போட்டு செயற்படுகின்றன. எமது கலைஇபண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்க பல முனைகளிலே நாம் பேராடவேண்டும். என்றார்.\nஇரண்டு நாட்கள் இடம் பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டுப்பெருவிழாவில் மாகாணத்தில் சிறந்த கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டதுடன் அவர்களில் தெரிவு செய்யப்பட்டோருக்கு வடக்கு மாகாணத்தின் அதி உயர் விருதான முதலமைச்சர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/01/27/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-24-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-04-23T17:57:42Z", "digest": "sha1:JASMMDLOKRJFIQ7CL53NLIXX3OQVKOMQ", "length": 12768, "nlines": 102, "source_domain": "eniyatamil.com", "title": "இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு - ஒபாமா அறிவிப்பு!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeஅரசியல்இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு – ஒபாமா அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு – ஒபாமா அறிவிப்பு\nJanuary 27, 2015 கரிகாலன் அரசியல், செய்திகள், முதன்மை செய்திகள் 0\nபுதுடெல்லி:-டெல்லியில் தாஜ் பேலஸ் ஓட்டலில், இந்தோ-அமெரிக்க முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய தரப்பில், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் மிட்டல், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, எஸ்ஸார் குழும தலைவர் சசி ரூயா, மகிந்திரா அன்ட் மகிந்திரா தலைவர் ஆனந்த் மகிந்த்ரா உள்பட 17 தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.\nஅமெரிக்க தரப்பில், பெப்சிகோ நிறுவனத்தைச் சேர்ந்த இந்திரா நூயி உள்பட 30 பேர் கலந்து கொண்டனர்.இந்திய தொழில் அதிபர்கள், அமெரிக்காவின் விசா நிபந்தனைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசினர்.இந்த கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டனர். அவர்களும் பேசினர். ஒபாமா பேசுகையில் கூறியதாவது:- புலம் பெயர்ந்த இந்தியர்கள் வியத்தகு நிறுவனங்களை உருவாக்கி உள்ளனர். அவர்களுக்கு வியாபார திறமை உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டணி க��ண்ட நாடுகள். இரு நாட்டு மக்களும் பலன் அளிக்கும் வகையில், இன்னும் நிறைய வர்த்தகத்தையும், முதலீட்டையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இரு நாட்டு வர்த்தகம், கடந்த சில ஆண்டுகளில் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு ஒபாமா கூறினார்.\nஇந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-எல்லா பெரிய திட்டங்களையும், நானே நேரடியாக கண்காணிப்பேன். இந்தியாவில் மின் கொள்முதலை ஊக்கப்படுத்த, பொருளாதாரத்தை மேம்படுத்துவது அவசியம். அதற்கு உள்கட்டமைப்பு மற்றும் வேளாண்மை துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.எல்லா பிரச்சினைகளுக்கும் நல்லாட்சியும், மக்களுக்கு சாதகமான அணுகுமுறையுமே தீர்வாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் நடைபெற்ற இந்திய-அமெரிக்க வர்த்தக மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசியதாவது:-\nஇந்தியாவுடனான வர்த்தகத்தை பெருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவில் அமெரிக்க அமைப்புகள் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடுகளை செய்யும். இதில் ரூ.6 ஆயிரம் கோடி சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடனாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடி பேசுகையில், இந்திய அரசு, அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழ்நிலையை அளிக்கும். அத்துடன், அவர்களின் திட்டங்களில் அவர்களுக்கு வழி காட்டும். உங்களுடைய அறிவுசார் சொத்துரிமை பாதுகாக்கப்படும் என்று கூறினார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம்\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்\nபிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல்: உயருகிறது ரெயில் கட்டணம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t116955-topic", "date_download": "2019-04-23T17:55:38Z", "digest": "sha1:GR7I3HOMVBJMECCVTHHGJVRY5O3WVJNZ", "length": 16195, "nlines": 137, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முட்டாள்களின் தங்கம் எனப்படுவது எது? - பொது அறிவு தகவல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\nby புத்தகப்பிாியன் Today at 9:52 pm\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» பெண்ணின் கீர்த்தி – கவிதை\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\n» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்\n» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\n» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\n» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்\n» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்\n» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்\n» கோவா தேங்காய் கேக்\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்\n» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்\n» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி\n» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்\n» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்\n» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்\n» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்\nby புத்தகப்பிாியன் Today at 6:08 am\n» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் \n» டான் பிரவுன் நாவல்கள் தேவை\n» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...\n» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்\nமுட்டாள்களின் தங்கம் எனப்படுவது எது - பொது அறிவு தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nமுட்டாள்களின் தங்கம் எனப்படுவது எது - பொது அறிவு தகவல்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-23T18:51:10Z", "digest": "sha1:UZEKA2QLP4CCWBENZMRPK7MX5GVYXADM", "length": 10531, "nlines": 198, "source_domain": "ippodhu.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு | Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின்போது மக்கள் மீ��ு போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது. ஆலைக்கு வழங்கப்படும் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவற்றின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது\nஇந்நிலையில், தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nதலைமை நீதிபதிக்கு எதிராக ‘போலி பாலியல் வழக்கு’ தொடர ரூ.1.50 கோடி பேரம்; உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டகம் சின்னம்: டிடிவி மனுத்தாக்கல்\nஇலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தவர்களின் உடல்கள் கூட்டாக அடக்கம்\nPrevious articleவருமான வரித் தாக்கல் செய்பவரா நீங்கள் இந்த 6 வரி விலக்குகள் பற்றித் தெரியுமா\nNext articleபசு பாதுகாப்பு என்ற பெயரில் அநியாயக்கொலைகள் நடப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது – உச்ச நீதிமன்றம்\n4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டகம் சின்னம்: டிடிவி மனுத்தாக்கல்\nஅரசியல்வாதிகள் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள சட்டத்தில் இடமில்லை: போக்குவரத்துதுறை\n4 தொகுதி இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’கையில் துப்பாக்கி, கத்தி வைத்திருக்கச் சொன்னாரா ராமர்\nஸ்டெர்லைட்டை திறப்பது குறித்த பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karaitivu.co.uk/category/posts/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-23T18:22:10Z", "digest": "sha1:AOTF4ZSRZ2ZMERI2BQLOO2MCVY65LWD6", "length": 6355, "nlines": 102, "source_domain": "karaitivu.co.uk", "title": "கலைப்படைப்புகள் – Karaitivu.co.uk", "raw_content": "\nபிரித்தானியாவில் 70 வருடங்களுக்கு பிறகு இந்த ஈஸ்டர் விடுமுறை தினங்களில் கடுமையான வெப்பநிலை.\nபிரித்தானியாவில் கைத்தொலைபேசி உபயோகிக்கும் வாகனச் சாரதிகளைக் கண்டறிய கண்காணிப்புக் கருவிகள் அறிமுகம்.\nமரண அறிவித்தல் அறிவித்தல் அமரர். திருமதி. சரஸ்வதி கந்தையா.\nபிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் நேர மற்றம் அறிவிப்பு\nவரலாற்றுச் சாதனை க.பொ.த சாதாரண பரீட்சை\nகிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டம் ❄️LONDON\nலண்டனில் களை கட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டம்.லண்டனில் பல இடங்களில் வீடுகள் மின் விளக்குகளால் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது#2018\nகட்டுரைகள் கலைப்படைப்புகள் செய்திகள் பதிவுகள்\nயுடியூப் (YOUTUBE)மூலம் ஏழு வயதில் 22 மில்லியன் டாலர்கள் சம்பாதித்த சிறுவன்.\nயுடியூப் மூலம் ஏழு வயதில் 22 மில்லியன் டாலர்கள் சம்பாதித்த சிறுவன்.ஒரு நிமிடம் விழிகளை மூடி உங்கள நினைவென்னும் கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் ஏழு வயதில்\nபிரித்தானியாவில் முதல் முதலாக தலைகீழாக கட்டப்பட்ட வீடு.\nபிரித்தானியாவில் முதல் முதலாக தலைகீழாக கட்டப்பட்ட வீடு.பிரித்தானியா புர்னெமவுத் நகரில் தலைகீழான தோற்றத்தில் வீடொன்று கட்டப்பட்டுள்ளது. வீட்டின் வெளிப்புறத் தோற்றம் மட்டுமல்ல அதன் உள்ளேயும் அனைத்தும் தலைகீழாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2018/03/blog-post_17.html", "date_download": "2019-04-23T18:37:21Z", "digest": "sha1:KKWO6ZSEAMWH7LHO6Z6CLT6BW2I4XIKB", "length": 4822, "nlines": 140, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE", "raw_content": "\nமார்ச் 14,15,16 2018 தேதிகளில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில்\nஅகில இந்திய சங்கத் தலைவராக தோழர் இஸ்லாம்,\nபொதுச்செயலராக தோழர் C.சந்தேஷ்வர் சிங்\nமாநிலத்தலவர் தோழர் P.காமராஜ் சம்மேளனச் செயலராக\nதிருச்சி மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன் துணைத்தலைவர்\nகோவை தோழர் A.செம்மலமுதம் சிறப்பு அழைப்பாளராகவும்,\nகடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்\nபணி ஓய்வு நாள் சிறக்க வாழ்த்துகிறோம்\nவருமான வரி கணக்குசமர்பிப்பு வருமான வரி கணக்கு சமர...\nமாவட்டசெயற்குழு24-03-2018- காண்பிரன்ஸ் ஹால், தொல...\nவருந்துகிறோம்...தோழியர் A.தமிழரசி OS (Temp Tfr –Tr...\nவாழ்த்துக்கள்.. மார்ச்14,15,16 2018 தேதிகளில் பஞ்...\nவாழ்த்துக்கள் நமத�� மாவட்டசெயலர் தோழர் இரா. ஸ்ரீதர்...\nNFTE-BSNLதேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்தொல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2018/12/blog-post_37.html", "date_download": "2019-04-23T18:17:12Z", "digest": "sha1:HVCHXTEXO4MGEDOHUSGII4JRP4P2AGFP", "length": 5413, "nlines": 162, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE", "raw_content": "\nNFTE செங்கொடி தாழ்த்தி அஞ்சலி\nமறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் நமது தோழர் சிரில் அறக்கட்டளை தமிழ் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்\nஇன்று 31.12.2018 பணி ஓய்வு பெறும் கடலூர் பொது மேலா...\nCMD உடன் சந்திப்பு:நமது அகில இந்தியத்தலைவர்மற்றும...\nதோழர்PS அவர்களின் இறுதி சடங்கு இன்று(18.12.2018) ...\nதோழரது இறுதி நிகழ்வு புதன்கிழமை(19.12.2018)காலை...\nஅஞ்சலி கடலூர்முன்னணித் தோழரும், நீண்ட காலமாக ம...\nமுன்வைக்கப்படும் கோரிக்கைகள் 1. அக்டோபர்,நவம்...\nTMTCLU மாவட்ட செயலக கூட்டம் - பண்ருட்டி 8-12-20...\nசெயலாளர்-டெலிகாம் மற்றும் AUAB ஆகியோருக்கு இடையே...\nவருந்துகிறோம்கடலூர் CAFSection-ல் பணிபுரியும் தோழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/songs?limit=25&start=175", "date_download": "2019-04-23T18:46:21Z", "digest": "sha1:EW6JVDXPCH33AZORQ5RK73XSMJZAZG6F", "length": 5541, "nlines": 127, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nPunnagai Mannan All Songs புன்னகை மன்னன் இளையராஜா இசையில் பாடல்கள் ...\nIlaiyaraja Karthik Love இசைஞானியின் இசையில் கார்த்திக் காதல் ...\nதிரும்ப திரும்ப கேட்க வைத்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்த சித்ரா ...\nஸ்ரீதேவி பொக்கிஷமாக விட்டு சென்ற சிரிப்பும் மகிழ்ச்சியும் மனம் கவர வலம் ...\nஅலை ஓசை இசைஞானியின் இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள் ...\nமம்பட்டியார் தியாகராஜனின் மனம் கவர் ...\nKarthik 50 love songs நவரசநாயகன் கார்த்திக் நடித்த50திரைப்படங்களில் ...\nKannadasan 100 Love Songs | ரசிகர்களுக்கு கண்ணதாசனின் திகட்டாத தேன் அமுதான கலர் காதல் ...\nKV MAHADEVAN MGR SUPER HIT SONGS கேவி மகாதேவன் எம்ஜிஆர் சூப்பர்ஹிட் ...\n1955 வரை கனவு கன்னியாக திகழ்ந்தவர் TRராஜகுமாரி.அவர் MKT, MGR,சிவாஜியுடன் நடித்த ...\nPSusheela 100 Songs AMராஜா PBஸ்ரீனிவாஸ் போன்ற 11 பாடகர்களுடன் P.சுசிலா பாடிய 100 ...\nKannadasan Kavithumana padalgal | MSV ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் கவித்துவ ...\nஇசைஞானி தனது துள்ளல் இசையால் என்றும் இளமையாக,புதுமையாக,ரசிகர்களுக்கு ...\nகானா ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்த தேவாவின் கானா கலக்கல் ...\nஅதிகாலையில் அனுராதா ஸ்ரீராமின் நெஞ்சம் நிறைந்த மெல்லிச��� ...\nKJ.Yesudas Susila Songs மெல்லிசை என்றால் ஞாபகம் வருவது சுசீலா, யேசுதாஸ்.அவர்கள் பாடிய ...\nIravil SPB | இரவுக்கு இதமான குளிர் காற்று போல் வந்து நம்மை வருடும் SPB- யின் கனிவான ...\nMGR JayalalithaSarojadeviSong MGRநூற்றாண்டில் தலைவருக்கு நிகரான ஜோடிகளானஜெயலலிதா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7301.html", "date_download": "2019-04-23T18:37:38Z", "digest": "sha1:I2SR6AP4I4NXKX6N5DUDYYO3QE23NPMV", "length": 5751, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> எழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ எழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nதலைப்பு : எழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nஉரை : எம்.தவ்ஃபீக்(மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்)\nTags: கண்டன ஆர்ப்பாட்டம், காவல் நிலைய முற்றுகை, தவ்ஃபிக்\nமுஸ்லீம்களை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பாகம் 2\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமுஸ்லீம்களை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:49:15Z", "digest": "sha1:ZIJ2USJ4HQG4S437RF6AZSYKMU6TAG6F", "length": 8419, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அப்துர்ரஹீம் | ஏகத்துவ பிரச்சா��� உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nநீதி தவறும் நீதிபதிகளும் – தீர்வு கூறும் திருக்குர்ஆனும்\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன் எதற்கு\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\n உரை:- ஏ.கே அப்துல் ரஹீம் (மாநில துணை பொது செயலாளர், TNTJ) தலைமையக ஜும்ஆ – (28-9-2018)\nநீதி தவறும் நீதிபதிகளும் – தீர்வு கூறும் திருக்குர்ஆனும்\nநீதி தவறும் நீதிபதிகளும் – தீர்வு கூறும் திருக்குர்ஆனும் உரை:- ஏ.கே அப்துல் ரஹீம் (மாநில துணை பொது செயலாளர், TNTJ) தலைமையக ஜும்ஆ இரண்டாம் உரை – (28-9-2018)\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன் எதற்கு\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன் எதற்கு உரை:- எ.கே அப்துல் ரஹீம் (மாநில துணை பொது செயலாளர், TNTJ) பண்ருட்டி – கடலூர் வடக்கு மாவட்டம் – 23-8-2018\nதலைப்பு : துர்பாக்கியமான நாள் எது நாள் : 05-07-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : ஏ.கே.அப்துர்ரஹீம்(மாநிலச் செயலாளர் , டி.என்.டி.ஜே)\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nதலைப்பு : மாணவ சமுதாயம் எங்கே செல்கிறது நாள் : 08-06-2018 இடம் : துறைமுகம் ஜுமுஆ உரை : ஏ.கே.அப்துல் ரஹீம்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nதலைப்பு : இறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் நாள் : 18-05-2018 இடம் : துறைமுக ஜுமுஆ உரை : ஏ.கே.அப்துல் ரஹீம்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nதலைப்பு : இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன் நாள் : 02-11-2017 இடம் : மாநில தலைமையகம் உரை : ஏ.கே.அப்துல் ரஹீம்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nதலைப்பு : இஸ்லாம் கூறும் ஜீவனாம்சம் நாள் : 16-11-2017 இடம் : மாநில தலைமையகம் உரை : ஏ.கே.அப்துல் ரஹீம்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nதலைப்பு : அழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான். நாள் : 27-02-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : ஏ.கே.அப்துல் ரஹீம்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nநப���கள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nதலைப்பு : நபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 17-01-2018 இடம் : தூத்துக்குடி உரை : ஏ.கே.அப்துல் ரஹீம்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikku.info/thirukural/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%83%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-04-23T18:24:30Z", "digest": "sha1:NPA7NA5T52ZBP3KE2Q2ISENTGTRUECH4", "length": 10704, "nlines": 62, "source_domain": "vikku.info", "title": "Thirukural - அறத்துப்பால் - இல்லறவியல் - வெஃகாமை - By Thiruvalluvar - திருவள்ளுவரின் திருக்குறள்", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural\nபாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்\nஇல்வாழ்க்கை வாழ்க்கைத் துணைநலம் புதல்வரைப் பெறுதல் அன்புடைமை விருந்தோம்பல் இனியவைகூறல் செய்ந்நன்றி அறிதல் நடுவு நிலைமை அடக்கமுடைமை ஒழுக்கமுடைமை பிறனில் விழையாமை பொறையுடைமை அழுக்காறாமை வெஃகாமை புறங்கூறாமை பயனில சொல்லாமை தீவினையச்சம் ஒப்புரவறிதல் ஈகை புகழ்\nநடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்\nசாலமன் பாப்பையா : பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.\nமு.வ : நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.\nபடுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\nசாலமன் பாப்பையா : பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.\nமு.வ : நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.\nசிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே\nசாலமன் பாப்பையா : அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.\nமு.வ : அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.\nஇலமென்று வெஃகுதல் செய்யார��� புலம்வென்ற\nசாலமன் பாப்பையா : ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.\nமு.வ : ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்‌.\nஅஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\nசாலமன் பாப்பையா : பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன\nமு.வ : யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன\nஅருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்\nசாலமன் பாப்பையா : அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.\nமு.வ : அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.\nவேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\nசாலமன் பாப்பையா : பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.\nமு.வ : பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.\nஅஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை\nசாலமன் பாப்பையா : செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.\nமு.வ : ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.\nஅறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்\nசாலமன் பாப்பையா : பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.\nமு.வ : அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.\nஇறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்\nசாலமன் பாப்பையா : பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.\nமு.வ : வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_702.html", "date_download": "2019-04-23T18:08:41Z", "digest": "sha1:FSZRFHXYZSOFKLGV6X32LCJSCL6VYO4Y", "length": 25342, "nlines": 81, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஆப்பிழுத்த குரங்காட்டம் விலங்கிடப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஆப்பிழுத்த குரங்காட்டம் விலங்கிடப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்\nஇலங்கை அரசியல் ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலையில் உள்ளது. இதன் காரணமாக சிறு கட்சிகளுக்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. தற்போது, இவ்வரசு அப்படியே தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்ற போதும், இவ்வாறான பிரச்சினைகள் அடிக்கடி எழக்கூடிய சாத்தியமுள்ளது.\nஇவ்வாறான இக்கட்டான சூழ் நிலைகளில், எமது முஸ்லிம் அரசியல் வாதிகள், யார் பக்கம் தாவுவார்கள் என்பது மிகப் பெரும் கேள்வியாகவும் உள்ளது. யாரும், எந்த முடிவை எடுக்கவும் வாய்ப்புள்ளது. அது பற்றி விரிவாக ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.\nஏனையோர்களை விட, இவ்வாறான சந்தர்ப்பங்களில் அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் றிஷாத், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் எவ்வாறான முடிவுகளை எடுப்பார்கள் என்பது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும். இப்போதைய அரசியல் மாற்றத்தில், எந்தவித பாராளுமன்ற அதிகாரமுமில்லாத தே.காவின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் நேரடி தாக்கம் செலுத்தாது போனாலும், எதிர்காலத்தில் அவரது அரசியல் செயற்பாடுகள் மறைமுக மற்றும் நேரடி தாக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை எடுத்துக்கொண்டால், அவர் சு.கவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர். இலங்கை முஸ்லிம்களே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து நின்ற வேளை, அவரோடு கை கோர்த்து செயற்பட்டவர். சுதந்திர கட்சி தனி அரசை நிறுவ முயலுமாக இருந்தால், அவரின் முதற் தெரிவு சு.கவாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. சு.க ���னித்து ஆட்சியை அமைக்குமாக இருந்தால், முஸ்லிம் அரசியல் வாதிகளில் அதிகம் மகிழ்சியடையக் கூடிய ஒருவராகவும் இவரை நோக்கலாம். இதன் மூலம், அவரால் புதிய மற்றும் பழைய ஜனாதிபதிகளை ஒரே நேரத்தில் திருப்தி செய்துகொள்ள முடியும்.\nதேசிய கட்சிகள் தனித்து ஆட்சியமைக்க முயலுகையில், இவரின் முதற் தெரிவாக சு.க இருந்தாலும், ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் தனித்து ஆட்சியமைக்க கூடிய சாதகமான நிலை இருந்தால், அவர் அதன் பக்கம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர் கட்சிகளின் பின்னால் இருப்பதை விட, ஆட்சியாளர்களுடனும் அதிகாரங்களுடனும் இருக்கும் தன்மை கொண்டவர்.\nஅவரின் இந்த தன்மை தான், காத்தான்குடியை அபிவிருத்தி மழையில் நனையச் செய்துள்ளது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். அவர் அவ்வாறு ஐ.தே.கவின் பக்கம் செல்லும் பட்சத்தில், அவர் இம் முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலை காத்தான்குடியில் சு.காவில் எதிர்கொண்டிருப்பதால், அவரது உள்ளூராட்சி மன்ற உறுப்புருமைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.\nஇன்றைய இலங்கை அரசியல் பயணித்து கொண்டிருக்கும் பாதையை அவதானிக்கையில், இலங்கை மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை நம்பிச் செல்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும்.\nஅனைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பக்கம் வழி எடுக்கவே முயல்வார்கள். எதிர்காலத்தில் சு.கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில் கூட முரண்பாடுகள் தோன்றலாம். சு.காவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றுமாக இருந்தால், அதில் அதிக பலம் கொண்ட அணியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அணியை எவ்வித சந்தேகமுமின்று குறிப்பிடலாம்.\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பக்கம் செல்ல விரும்பினாலும், அவரது காத்தான்குடி உள்ளூராட்சி மன்ற உறுப்புருமைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதாவது, அவர் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலை சு.காவில் எதிர்கொண்டுள்ளதன் மூலம், அக் கட்சியிலிருந்து விலக முடியாதவாறு விலங்கிடப்பட்டுள்ளார்.\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பற்றி கூறிய பல விடயங்கள், முன்னாள் அமைச்சரும் தே.காவின் தலைவருமான அதாவுல்லாஹ்வுக்கும் நன்கு பொருந்தும். அதில் முரண்பாட்டு வி���யங்களாக சிலவற்றை குறிப்பிடலாம். தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற சூழ் நிலையில் அதாவுல்லாஹ்வின் ஒரே தெரிவாக சு.கவை உறுதிபட கூற முடியும்.\nஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சியமைத்தாலும், அவர் அக் கட்சியுடன் இணைந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் அரிது. இன்று பலமிக்க ராஜாவாக திகழும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை எதிர்பார்த்து, எதிரணி செயற்பாடுகளை முன்னெடுப்பார். ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டால், அவரது செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என கூற முடியாது. பலராலும் செயலால் நிரூபிக்கப்பட்டுள்ள, அரசியலில் நிரந்தர பகைவனுமில்லை, நண்பனுமில்லை என்ற தத்துவத்தை இவ்விடத்தில் நினைவூட்டுவதும் பொருத்தமானது.\nஅதற்கு அதாவுல்லாஹ் மாத்திரம் விதிவிலக்காகவா இருந்துவிடப் போகிறார் அதாவுல்லாஹ்வுக்கு ஏனையவர்களைப் போன்று தான் விரும்பிய கட்சிக்கு செல்வதில் எந்த வித இடர்பாடுகளுமில்லை. இம்முறை அவர் அனைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையும், தனது குதிரைச் சின்னத்தில் எதிர்கொண்டுள்ளதால், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.\nஒரு வகையில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் செயற்பாட்டை, நுட்பமான ஒரு அரசியல் நகர்வாகவும் நோக்க முடியும். அவர் நினைத்திருந்தால் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சு.கவை பொறுப்பெடுத்து பிரச்சாரம் செய்திருக்க முடியும் ( இது பற்றிய விரிவான கட்டுரைகளை எதிர் வரும் கட்டுரைகளில் எதிர்பார்க்கலாம் ).\nஇம் முறை சு.கவை பொறுப்பெடுத்திருந்தால், பெரும் பேரம் பேசும் சக்தியை பெற்றிருப்பார். அவ்வாறு செய்யாது, தனது சின்னத்திலேயே அனைத்து இடங்களிலும் களமிறங்கியமை இவ்வாறான சிந்தனைகளையும், வேறு சில சிந்தனைகளையும் அடிப்படையாக கொண்டதாகவே இருக்க வேண்டும்.\nஇங்கு தான் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தவறிழைத்து கொண்டார் எனலாம். உண்மையில் காத்தாங்குடியில் சு.க பெற்றுக்கொண்ட வாக்குகள் முழுமையாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சொந்தமானவை. அவர் ஒரு சுயேட்சையிலோ அல்லது ஒரு தனி கட்சியிலோ இத் தேர்தலை எதிர்கொண்டிருந்தால், இந்த சிக்கல் நிலையை தவிர்த்திருக்கலாம். இங்கு தான் ஒரு கட்சியின் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உணர்கிறார்.\nஒருவர் ஒரு கட்சியுடன் நெருக்கமாக உள்ள போது, சுயேட்சையில் களமிறங்குவது, அக் கட்சி மீதான குறித்த நபரின் நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தும். தனக்கென்று ஒரு கட்சி இருந்தால், எனது ஊரில், எனது கட்சியில் கேட்கப்போகிறேன் என நேர்படையாக சொல்ல முடியும். இருந்தாலும், இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் முழுமையான பற்றை வெளிப்படுத்த முடியாது போயிருக்கும். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், தான் ஆதரவளிக்கும் கட்சித் தலைவருக்கு முழுமையான ஆதரவை அளிக்கும் பாணியில் செயற்படுவது யாவரும் அறிந்த விடயமே\nதற்போது அமைச்சர் றிஷாத் நல்லாட்சி அரசின் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களில் உள்ளார். இம் முறை ஐக்கிய தேசிய கட்சி, வழமையாக முழு இலங்கையிலும், தனக்கு ஆதரவளித்துவந்த மு.காவை புறந்தள்ளி, புதிதாக அவர்களுடன் கை கோர்த்துள்ள இவரிடம், பல முஸ்லிம் பிரதேசங்களை ஒப்படைத்திருந்தது. இந்த விடயம், ஐக்கிய தேசிய கட்சியானது அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வழங்கும் முக்கியத்துவத்தையும், இவ்விரு கட்சிகளும் பலமானதொரு பிணைப்பை கொண்டிருப்பதையும் அறிந்துகொள்ளச் செய்கிறது.\nஇருந்தாலும், அமைச்சர் றிஷாத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில், அவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர். அவர் செய்திருந்த சேவைகளையும், அவ்வளவு இலகுவில் மறந்துவிடவும் மாட்டார். தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீதான அச்சம் முஸ்லிம்களை விட்டகன்றுள்ளது. எனவே, அமைச்சர் றிஷாத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியமைத்தால், எந்தவிதமான மன தர்மசங்கடங்களுமின்றி இணைந்துகொள்வார். அவருக்கு இரு பக்கமும் ஒன்று தான். இருந்தாலும், இரு கட்சிகளும் நேரடி மோதல்களில் ஈடுபட்டால், அது அமைச்சர் றிஷாதுக்கு மிகவும் தர்மசங்கடமான நிலையாக அமையும்.\nஅமைச்சர் ஹக்கீமை பொறுத்தமட்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசுடன், அன்று தொடக்கம் இன்று வரை பின்னிப் பிணைந்துள்ள ஒருவர். அவர் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைப்பதையே அதிகம் விரும்புவார். இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியினரோ அல்லது சு.கவினரோ ஆட்சியமைத்தால், அவர்களுடன் நிச்சயம் இணைந்துகொள்வார். அண்மையில் மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், தனது முக நூலில், அமைச்சர் ஹக்���ீம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇம்முறை அ.இ.ம.கா மற்றும் மு.கா ஆகியன பல இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டுள்ளனர். இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கும் பட்சத்தில், தங்களது பல உள்ளூராட்சி மன்ற உறுப்புருமைகளை பாதுகாக்க முடியாமல் போய் விடும். இது எதிர்காலத்தில், இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை விட்டும் பிரிந்து செல்லாமல் தடுக்கும் பெருங் காரணியாக திகழும்.\nஇவர்கள் தங்களுக்கென்று ஒரு கட்சியை வைத்திருந்தும், அதனை சரியான நேரத்தில் பயன்பட தவறிவிட்டார்கள் எனலாம். நடந்து முடிந்த தேர்தலை முஸ்லிம் கட்சிகள் தனித்து எதிர்கொண்டிருக்க வேண்டும். அதுவே சாதூரியமான முடிவாக அமைந்திருக்கும். இதன் காரணமாக, இவர்கள் இதன் மூலம் பெறத்தக்க பேரம் பேசும் சக்தியை குறைந்துக்கொண்டுள்ளனர் என்பதுவே கவலையான விடயமாகும்.\nஅமைச்சர் ஹக்கீம் கூறியது போன்று, அவர்கள் யானையை மரத்தில் கட்டிப் போட ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ளவில்லை. மாறாக, யானை மரத்தையும் மயிலையும் தனது பிடிக்குள் இருக்கிக் கொண்டுள்ளது. இதனை ஒரு சிறந்த படிப்பினையாக கொண்டு, மிக விரைவில் வரலாமென எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தல்களில், முஸ்லிம் கட்சிகள் தனித்து களமிறங்கும் முடிவை எடுப்பதே பொருத்தமானது.\nதுறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sri-lanka-news/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2019-04-23T18:18:32Z", "digest": "sha1:MTTJLUGIUF2SLSFWL43FACPN4ASX4HW6", "length": 13190, "nlines": 155, "source_domain": "www.tamilfrance.fr", "title": "அலுக்கோசு பதவிக்கு விண்ணப்பித்த அமெரிக்கர்! - Tamil France \\n", "raw_content": "\nஅலுக்கோசு பதவிக்கு விண்ணப்பித்த அமெரிக்கர்\nஅலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் போவதில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.\nபோதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு விரைவில் தண்டனையை நிறைவேற்ற போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.\nஇதன்படி, அலுகோசு பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில், அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்த பதவிக்கான 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஒரு அமெரிக்கரின் விண்ணப்பமும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 27மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் போவதில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பிபிசி செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.இலங்கை குடிமக்கள் மட்டுமே, இந்த அலுகோசு பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதனாலேயே, அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் பதவிக்கு தற்பொழுதுள்ள தகுதியான ஒரே தலைவர் ரணில்\nஅலுகோசு பதவி… நேர்முக தேர்வுக்கு சென்ற பட்டத்தாரி\nமீண்டும் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை – ஆன் இதால்கோ தெரிவிப்பு\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\n30 பேரைக் காப்பாற்றி விட்டு தன்னுயிரை விட்ட தெரு நாய்: நெகிழ வைக்கும் சம்பவம்\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nசில மணித்தியாலங்களுக்கு முன் கோர விபத்து…\nஜெனிவாவிற்கு அனுப்பப்பட்ட அதிர்ச்சி தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/03/blog-post_86.html", "date_download": "2019-04-23T17:51:01Z", "digest": "sha1:5QHOKAVKOFD7OHGTV2XK7R3N54GZGDGK", "length": 7851, "nlines": 92, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மகளிர் மாண்பு- பாவலர் கோ. மலர்வண்ணன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கவிதைகள் மகளிர் மாண்பு- பாவலர் கோ. மலர்வண்ணன்\nமகளிர் மாண்பு- பாவலர் கோ. மலர்வண்ணன்\nவீட்டுக்கு விளக்கமெனத் திகழ்வார்; அன்பு\n----வீற்றிருக்கும் நன்நெஞ்சம் பெற்றி ருப்பார்\nபாட்டுக்குப் பொருளாகிச் சிறப்பார்; வெற்றி\n----பன்மடங்கு சேர்ப்பதிலே துணையி ருப்பார்\nநாட்டுக்குக் கண்ணெனவே ஒளிர்வார்; ஏற்றம்\n----நாடுபெறப் பல்வகையில் ஒத்து ழைப்பார்\nகாட்டுக்குப் போய்வாழ நேர்ந்திட் டாலும்\n----கணவனை���ே தெய்வமெனத் தொழுது வாழ்வார்\nஇல்லறத்தை நல்லறமாய்ச் செய்வார்; இன்னல்\n----எதுவரினும் குடிப்பெருமை போற்றிக் காப்பார்\nநல்லுவகை தரும்வகையில் மக்கட் பேறு\n----நல்கி,குலம் தழைப்பதற்கு வழிவ குப்பார்\nநல்லுறவை வளர்த்தெடுப்பார்; சுற்றத் தாரின்\nபல்வகையில் பெருமைசேர்ப்பார்; தூய்மை காத்துப்\n----பாராட்டும் படிவாழ்க்கை வாழ்ந்தி ருப்பார்\nகணவனுக்கு நல்லமைச்சாய், பிள்ளை கட்குக்\n----கல்விதந்து வழிநடத்தும் நல்லா சானாய்,\nஉணவளித்துப் புரப்பதிலே காமத் தேனாய்,\n----உடல்நலத்தைக் காப்பதிலே மூலி கையாய்,\nகுணநலத்தில் மலைமுகடாய், ஓய்வில் லாமல்\n----குடும்பநலம் நாடியுழைப் பதில்தேன் ஈயாய்,\nமணமிக்க மல்லிகையாய்த் திகழும் பெண்கள்\n----மாண்பெடுத்துச் சொல்லுதற்கு வல்லார் யாரே\n- பாவலர் கோ. மலர்வண்ணன்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/04/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:50:34Z", "digest": "sha1:2KKQQ3RMIW4MWZ2NDVO2KK4U5WSYK4CN", "length": 32462, "nlines": 142, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "அரச மருத்துவத்துறையின் பலவீனங்களும் பாராமுகங்களும் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஅரச மருத்துவத்துறையின் பலவீனங்களும் பாராமுகங்களும்\n“இலவச மருத்துவ சேவையை வழங்குவதில் இலங்கை மிகச் சிறந்த இடத்தில் உள்ளது” என்று அண்மையில் குறிப்பிட்டிருக்கிறார் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன.\nஅமைச்சர் சொல்வதைப்போல இலவசக் கல்வி, இலவச மருத்துவ சேவை போன்றவற்றை வழங்குவதில் இலங்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்பது உண்மையே.\nஆனால் அவர் பெருமையாகக் குறிப்பிடும் அளவுக்கு இலங்கையின் மருத்துவத்துறையின் இலவசப் பங்களிப்பும் இல்லை, சேவைகளும் இல்லை என்பதே உண்மை.\nஇதற்கு ஏராளம் உதாரணங்களையும் சாட்சியங்களையும் முன்வைக்க முடியும்.\nஆண்டுதோறும் மருத்துவத்துறைக்காக குறிப்பிடத்தக்களவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதாவது தனிநபர் வருமானத்தில் நான்கு வீதம் மருத்துவத்துறைக்காக செலவழிக்கப்படுகிறது.\nஆனால் இலங்கையின் பாதுகாப்புத்துறைக்கான (யுத்தம் முடிந்த பிறகும் கூட) நிதி ஒதுக்கீடு, பாராளுமன்றச் செலவீனம், ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்றவற்றோடு ஒப்பிடுகையில் இந்த நிதி மிகச்சிறிய அளவானதே என்று தெரியும்.\nஇந்த நிதியிலும் மக்களுக்கான மருத்துவ சேவைக்குரிய நிதி மற்றும் சலுகைகளுக்கு வழங்கப்படுவதை விட மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் நிதி என்பது விகிதாசாரத்தில் அதிகமானது.\nஆகவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் மக்களுக்கான மருத்துவ சேவைக்குரிய நிதி ஒதுக்கீடு குறைந்தளவானதே. இதை விட மருத்துவத்துறையில் நடக்கின்ற “நிழலாட்டங்கள் உண்டாக்கும் பாதிப்பு மிக அதிகமாகும். இதனால், அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டுடன் மட்டும் நிற்காமல் இந்த நிழலாட்டங்கள் குறித்தும் கவனமெடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவரைவுகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான மருத்துவ சேவை சிறப்பானதாக அமையும். இல்லையென்றால் ஓட்டைப் பாத்திரத்தில் விடப்பட்ட நீரின் கதையாகவே எல்லாம் முடியும். இன்றைய நிலை ஏறக்குறைய அப்படியானதாகவே உள்ளது.\nவெளித்தோற்றத்தில் அரசாங்கம் உருவாக்கியிருக்கும் மருத்துவ நலத்திட்டங்களும் சேவை அமைப்பும் வரவேற்கக் கூடியனவே. நாடு முழுவதிலுமுள்ள அரச மருத்துவமனைகள் ஓரளவு குறிப்பிடத்தக்க மருத்துவ சேவையை சிறப்பாக வழங்குகின்றன. கடந்த சில ஆண்டுகளிலிருந்து மருத்துவ சேவைக்குரிய நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு எட்டு மணிவரையிலும் வெளிநோயாளர் பிரிவுகள் இயங்குகின்றன. விடுமுறை நாட்களிலும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற முடியும். இதெல்லாம் வரவேற்கப்பட வேண்டியவையே.\nகூடவே, 48வகையான மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில மருந்துப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி 72வீதமான மருந்துப் பொருட்களுக்கு விலைக்குறைப்புக் கிடைக்கலாம்.\nஇதைவிட புற்றுநோய்க்கான மருந்துக்காக செலவீனம் ஒரு நோயாளிக்கு ஒன்றரை லட்சம் வரை என முன்பு வரையறுக்கப்பட்டிருந்தது. இந்த வரையறை தற்போது நீக்கப்பட்டு, சிகிச்சை குணமடையும் வரை, தேவையான மருந்துகளைப் பயன்படுத்த முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறே இதயத்தில் ஏற்படும் இரத்த அடைப்புக்கான மாற்றுச் சுவாசக் குழாய்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. கண் சிகிச்சைக்கான வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கண்புரைச் சிகிச்சை மற்றும் கண் வில்லை பொருத்துவது போன்றவற்றையெல்லாம் இலவசமாகச் செய்து கொள்ள முடியும்.\nகுடல் இறக்கத்துக்கான சிகிச்சையினையும் இவ்வாறு இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகளுண்டு.\nஇதெல்லாம் அரசாங்கத்தின் ஏற்பாடுகள் என்பது உண்மையே. ஆனால் இவற்றைப் பெற்றுக்கொள்வது என்பதில்தான் சிக்கலே இருக்கிறது. இலவசம் என்பதற்காக இவையெல்லாம் இலகுவாகக் கிடைத்து விடும் என்றில்லை. உண்மையைச் சொல்லப்போனால் இவற்றில் பலவும் திட்டங்கள், அறிவிப்புகள் என்ற அளவில்தான் இருக்கின்றன. அதாவது நோயாளிகளுக்கு எட்டாக்கனிகளாக.\nஇங்கேதான் உள்ளது மருத்துவத்துறையின் உச்சக் குறைபாடுகளும் நிழலாட்டங்களும். இந்த நிழலாட்டங்கள் மிகப் பயங்கரமானவை. ஏறக்குறைய ஒரு மாபியா உலகில் நடப்பதைப்போன்றவை.\nஅரச உதவியில் அல்லது அரசின் ஏற்பாட்டின்படி சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதென்பது நோயாளிகளைப் பொறுத்தவரையில் மிகச் சிரமமான விசயம். ஆரம்ப நிலைச் சிகிச்சை அல்லது மிகச் சாதாரண நோய்களுக்கான வெளிநோயாளர் பிரிவுச் சிகிச்சையில் பிரச்சினைகள் பெரிய அளவில் இல்லை.\nஅடுத்த கட்டத்தில் உள்ள நிபுணத்துவ ரீதியான சிகிச்சைகளைப் பெறுவதில்தான் பெரிய நிழலாட்டங்களையும் குதிரைப் பேரங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.\nஉதாரணமாகக் கண்புரைக்கான அல்லது கண் வில்லைகளைப் பொருத்தும் சிகிச்சையின்போது அரச உதவியைப் பெறுவதற்கான நடைமுறைகள் நோயாளியைக் களைப்படைய வைக்கின்றன. இதனால் வெளியே தனியார் மருத்துவமனைகளில் இதற்கான சிகிச்சையைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் நோயாளிகள்.\nஇதுதான் இதயத்தில் நடக்கும் இரத்தக் குழாய் அடைப்புக்கான சிகிச்சை, சிறுநீரக மாற்றுச் சிகிச்சை, என்பு முறிவுக்கான சத்திர சிகிச்சை போன்றவற்றுக்கும் நடக்கிறது.\nஇன்னொரு உதாரணம், இது வடக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்தது. அந்த மருத்துவ மனை��ில் உள்ள மகப்பேற்று விடுதிக்கு மாதமொன்றுக்குச் சராசரியாக 600தாய்மார் பேற்றுக்காக வருகை தருகின்றனர். ஆனால் அங்கே உள்ள கட்டில்களின் மொத்த எண்ணிக்கை 12மட்டுமே. இதனால் ஒரு கட்டிலில் இரண்டு தாய்மார் படுக்க வேண்டியுள்ளது. அல்லது கட்டிலுக்குக் கீழே படுக்க வேண்டும்.\nஇதை விட பிறந்த குழந்தைகளை உரிய முறையில் பராமரிப்பதற்கான வசதிகளும் குறைவு. அந்த விடுதி முள்ளிவாய்க்கால் கால (பாடசாலை) மருத்துவமனைக்கு நிகரானது. இத்தகைய சூழலில் அங்கே தங்கள் குழந்தைகளைப் பிரசவிப்பதற்குப் பலரும் விரும்ப மாட்டார்கள். பதிலாக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வெளியே தனியார் மருத்துவமனைக்குப் போகலாம் என்ற எண்ணமே ஏற்படும். இத்தகையை உளவியலையே பெரும்பாலும் தனியார் மருத்துவத்துறையினர் அரச மருத்துவனைக்கு வரும் நோயாளிகளின் மனதில் கட்டமைக்கின்றனர். ஆனால், இதை எல்லோரும் செய்யவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.\nமுக்கியமாக நிபுணத்துவத்துடன் கூடிய சிகிச்சைகளை வைத்து பேரங்கள் நடக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தச் சிகிச்சையை அரச வைத்தியசாலைகளிலும் வெளியே தனியார் மருத்துவ மனைகளிலும் ஒரே மருத்துவர்கள்தான் செய்கின்றனர். இவர்கள் மிகத் தந்திரமாக அரச மருத்துவமனைகளில் இப்போதைக்கு இந்தச் சிகிச்சையை வழங்க முடியாது. கால அவகாசம் வேண்டும் என்பார்கள். இதே மருத்துவரிடம் வெளியே தனியார் மருத்துவமனையில் அடுத்த சில நாட்களிலோ வாரத்திலோ சிகிச்சையைப் பெற்று விடலாம்.\nஅவர்கள் அரச மருத்துவத்துறையைப் பலவீனப்படுத்தித் தமது தனியார் துறையை வளர்க்கின்றனர். இதனால் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மக்களுக்கான மருத்துவ சேவையை வழங்குவதிலிருந்து அனைவருக்குமான நிறைவான சேவையை வழங்குவது வரையிலும் பிரச்சினைகளே\nநாடுமுழுவதிலும் நடைமுறையில் உள்ள பகிரங்கமான சங்கதி இது. இதைப்பற்றி எல்லோருக்குமே தெரியும். ஆனால் யாருமே இதைப்பற்றிப் பேசுவதில்லை. அப்படி யாரும் பேச முற்பட்டால் மருத்துவர்கள் பழிவாங்கலைச் சாதிப்பார்கள். அல்லது மருத்துவர்களின் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கும். எனவே இதற்குள் அலையடித்துக் கொண்டிருக்கும் உண்மை மிகத் துயரமானது.\nஇங்கேதான் நிபுணத்துவ அறிவைப் பெற்றவர்களின் மனப்பாங்கினை நாம் க��ள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. மக்களுடைய வரிப்பணத்தில் படித்த அறிவை மக்களுக்குப் பயன்படுத்தாமல் தங்களுடைய மிகை வருமானத்துக்காகப் பயன்படுத்துவதை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது\nஇலங்கையில் மருத்துவ சேவைத்துறைக்குரிய ஆளணி ஒப்பீட்டளவில் போதுமானது. ஆனால் பங்கீடுகளில் பிரச்சினைகள் உண்டு. இதனால் போதிய ஆளணி வசதியை எல்லா இடங்களும் பெற்று விடுவதில்லை. இது ஒரு பெரிய பிரச்சினை. நல்லதொரு உதாரணம் வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றவுடன் அல்லது முதற்கட்ட அனுபவத்தைப் பெற்றவுடன் நாட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். அல்லது வடக்கு, கிழக்கை விட்டு வெளியேறி கொழும்பு உள்ளிட்ட பெரு நகரங்களை நோக்கி நகர்ந்து விடுகிறார்கள்.\nஇதனால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காகத் தென்பகுதியிலிருந்து சிங்கள மருத்துவர்களே வடக்குக் கிழக்கிற்குச் செல்ல வேண்டியுள்ளது. இப்படியான சந்தர்ப்பத்தில் உரிய ஆளணியைப் பங்கீடு செய்வதில் நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் உண்டாகின்றன.\nமற்றும்படி தொழில் ரீதியான சிறப்புத் தேர்ச்சியுடைய மருத்துவர்களும் தாதியர்களும் ஏனைய மருத்துவப் பணியாளர்களும் உண்டு. கூடுதல் விருத்தி, தேர்ச்சிபெற்ற மருத்துவர்கள், தாதியர்கள் (விசேட பயிற்சி வழங்கப்பட்டு) வடிகட்டி எடுப்பதற்கான நடைமுறை உண்டு என்பது சிறப்பு.\nஆனால், இவர்களுடைய சேவை மக்களுக்குத் திருப்திகரமாக இருக்கின்றதா என்பது கேள்வியே. அதாவது மருத்துவ சேவைத்தரம் (Service Quality) எந்த அளவில் உள்ளது என்பது கேள்வியே.\nநோயாளரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு மருத்துவரின் அணுகுமுறை, சிகிச்சையளிப்பு, கவனமெடுத்தல் போன்றன ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் உள்ளனவா என்பதும் கேள்வியே. சில மருத்துவ மனைகளில் இவை ஓரளவுக்குத் திருப்திகரமாக இருந்தாலும் பொதுவாக ஒரு பின்னிலையே காணப்படுகிறது.\nஎனவேதான் அரச சுகாதார சேவைத்துறையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டியுள்ளது, என்பது மக்களுடைய பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது. இல்லையெனில் மக்கள் தனியார் துறையை நாட வேண்டிய அவசியமில்லை.\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மருத்துவத்துறை இப்போதுள்ள அளவுக்கு வளர்ச்சியடையவும் இல்லை. எடுத்ததெற்கெல்லாம் தனியார் மருத்துவத்��ுறையை நோக்கி மக்கள் ஓடுவதுமில்லை.\nஅப்படியென்றால் இவ்வளவு பெருந்தொகையானோர் தனியார் மருத்துவத்துறையை நோக்கிச் செல்வதற்கான காரணம் என்ன\nஅரச மருத்துவத்துறையில் காணப்படும் பலவீனங்களும் பாராமுகங்களுமே. கூடவே அரச மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களே தனியார் மருத்துவத்துறையை நடத்துவது அல்லது அங்கே மருத்துவம் செய்வதுமாகும். இதைத் தடுப்பதற்குச் சட்ட மூலங்களை உருவாக்குவதே ஒரே வழி என்கின்றனர் மக்கள். அதைச் செய்ய வேண்டியது அரசு. ஆனால். அது அதற்குத் தயாரில்லை. காரணம் மருத்துவர்களுடன் மோத முடியாது என்பதே.\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மருத்துவத்துறை இப்போதுள்ள அளவுக்கு வளர்ச்சியடையவும் இல்லை. எடுத்ததெற்கெல்லாம் தனியார் மருத்துவத்துறையை நோக்கி மக்கள் ஓடுவதுமில்லை.\nஅப்படியென்றால் இவ்வளவு பெருந்தொகையானோர் தனியார் மருத்துவத்துறையை நோக்கிச் செல்வதற்கான காரணம் என்ன\nஅரச மருத்துவத்துறையில் காணப்படும் பலவீனங்களும் பாராமுகங்களுமே. கூடவே அரச மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களே தனியார் மருத்துவத்துறையை நடத்துவது அல்லது அங்கே மருத்துவம் செய்வதுமாகும். இதைத் தடுப்பதற்குச் சட்ட மூலங்களை உருவாக்குவதே ஒரே வழி என்கின்றனர் மக்கள். அதைச் செய்ய வேண்டியது அரசு. ஆனால். அது அதற்குத் தயாரில்லை. காரணம் மருத்துவர்களுடன் மோத முடியாது என்பதே. (தொடரும்)\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\nலங்கையை ஒரு டிஜிட்டல் பொருளாதார மையமாக மாற்றுவோம். அறிவுசார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம். நான்காம்...\nமண்டைதீவு காணி சுவீகரிப்பை நிறுத்தியது நாங்களே\nகொழும்பிலும் போட்டியிடுவதாவென தேர்தல்களின்போது முடிவெடுப்போம்நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிறைவேற்று அதிகாரமுள்ள...\n'விஹாரி' புது வருட பலன்கள்\nதுலாம் நடு நிலைமையும் நேர்மையும் செயல் திறமையும் வாய்ந்த இந்த அன்பர்களுக்கு குரு பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்க...\n'விஹாரி' புது வருட பலன்கள்\nதுலாம் நடு நிலைமையும் நேர்மையும் செயல் திறமையும் வாய்ந்த இந்த அன்பர்களுக்கு குரு பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்க...\nசாரதிகளே, ஏனையோர் உயிரை துச்சமாக கருதலாமா\nவாழ்வாதாரமா சேதாரமாபோக்குவரத்து சேவைகள் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை தவிர்க்க முடியாத...\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466923/amp", "date_download": "2019-04-23T18:34:13Z", "digest": "sha1:3656BE555X2K6KBYN2ED7F65U2YHXMEW", "length": 12317, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Car bomb attack in a police training center in Colombia | கொலம்பியாவில் பயங்கரம் போலீஸ் பயிற்சி மையத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல் : 21 பேர் பலி | Dinakaran", "raw_content": "\nகொலம்பியாவில் பயங்கரம் போலீஸ் பயிற்சி மையத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல் : 21 பேர் பலி\nபோகோடா: கொலம்பியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 21 பேர் பலியானார்கள். கொலம்பியாவின் தலைநகராக போகோடாவில் போலீஸ் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. நேற்று காலை உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு இந்த மையத்திற்குள் மர்ம கார் ஒன்று வேகமாக நுழைந்தது. பின்னர், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அங்கிருந்த பலர் உடல் சிதறி ��ரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த 68 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலில் கொல்லப்பட்ட 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. காரில் 80 கிலோ எடை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு இருக்கலாம் என்றும், காரில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி, கார் வெடித்து சிதறியதில் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளில் நடந்த தாக்குதல்களிலேயே இதுதான் மிகவும் மோசமான தீவிரவாத தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nஇந்த தாக்குதலுக்கு கொலம்பியா அதிபர் இவான் டிகியூ டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘கொலம்பியா சோகத்தில் இருக்கிறது. ஆனால், வன்முறைக்கு நாங்கள் தலைவணங்க மாட்டோம். மக்கள் அனைவரும் தீவிரவாதத்தை நிராகரிக்கின்றனர். தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது யார், அவரது கூட்டாளிகள் யார் என அடையாளம் காண வேண்டும். கொலம்பியாவின் எல்லைகள், நகரங்களுக்குள் நுழையும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார். தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான தீவிரவாத அமைப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போலீஸ் பயிற்சி மைய தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதே தீவிரவாதிகளின் நோக்கமாக இருந்திருக்கிறது: குண்டுவெடிப்பு குறித்து இலங்கை பிரதமர் ரணில் விளக்கம்\nகுண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் ஆவர் : பிரதமர் ரணில்\nகொலம்பியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 45 குழந்தைகள் உயிரிழப்பு : யுனிசெப் அமைப்பு தகவல்\nசூமேலூ பூபேயே அமைச்சர்களுடன் ராஜினாமா செய்ததை அடுத்து மாலியில் புதிய பிரதமர் நியமனம்\nஉளவுத்து���ை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை..: பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய இலங்கை அரசு\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஓன்று பறிமுதல்\nஇலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு\nதாய்லாந்து நாட்டில் 68 ஆண்டுகளுக்கு பின் பதவியேற்கவுள்ள புதிய மன்னர் : மே 4ம் தேதி முடிசூட்டு விழா\nசீனா அமைதியை விரும்புகிறது; படையை வைத்து கொண்டு பிற நாடுகளை அச்சறுத்துவதை சீனா ஒருபோதும் ஆதரிக்காது : அதிபர் ஜி ஜின்பிங்\nஇலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்\nஇலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு\nஇலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் பண்ணை பகுதியில் விழுந்து விபத்து : 6 பேர் பலி\nஇலங்கையில் வெடிகுண்டுகளுடன் லாரி மற்றும் வேன் புகுந்து இருப்பதாக வெளியான தகவலால் பொதுமக்கள் அச்சம்\nவரலாற்றில் முதல் முறையாக ரஷிய அதிபர் புதினுடன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் வருகிற 25ம் தேதி சந்திப்பு\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இலங்கை வெடிகுண்டு தாக்குதல் : பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூவன் விஜிவார்தினே\nநியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் நிகழ்ந்த தாக்குதலுக்கு பதிலடியே இலங்கையின் பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்: ருவான் விஜயவர்தன்\nஇந்தியாவின் பெட்ரோல் தட்டுப்பாட்டை சவுதி அரேபியா ஈடுகட்டும் : அதிபர் டிரம்ப்\nஇலங்கையில் தேசிய துக்க தினம் அனுசரிப்பு : அனைத்து அரசு அலுவலகங்களிலும் 3 நிமிடம் மவுன அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:45:50Z", "digest": "sha1:ELJUZ5IXZXZ4X5B3X6462SCASRMM73SB", "length": 7521, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹிப் ஹாப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹிப் ஹாப் (இலங்கை வழக்கு ஹிப் ஹொப்) ஓர் இசை வகையும் பண்பாடு அசைவியக்கமுமாகும். இது 1970களிலிருந்து ஆபிரிக்க அமெரிக்கர்களாலும் இலத்தீன் அமெரிக்கர்களாலும் நியூயோர்க் நகரத்தில் உ���ுவாக்கப்பட்டதாகும். 1970களில் நியூயோர்க்கின் பிராங்க்ஸ் பகுதியில் தோன்றிய ஹிப் ஹாப் இசை பின்னர் ஒரு வாழ்க்கைமுறையாக மாறியது. இன்று ஹிப் ஹாப் கலாசாரம் தேசிய, இன, மத அடையாளங்களைத் தாண்டி உலகெங்கும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. [1][2]\nஹிப் ஹாப் பண்பாட்டில் உள்ள ராப் இசை, தடை ஆட்டம், சுவரோவியம் (Graffiti), Beat-boxing, Turntablism (DJ கலை) ஆகிய ஐந்து வகைகள் உள்ளன.\nயோகி நட்சத்ரா (மலேசிய இசைக்குழு)\n\"கிப்கொப் தமிழா\". பார்த்த நாள் 25 செப்டம்பர் 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 20:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/378", "date_download": "2019-04-23T18:29:02Z", "digest": "sha1:AYHVSITBJC2FAFZACKP63OU5ZYSXVNG5", "length": 6187, "nlines": 108, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/378 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதொல்காப்பியத் துறைகளாகப் புறப்பொருள் வெண்பாமாலையிற் காணப்படுவனவும்,\n3 ஆாற்ப எண் வெட்சித்திணை. 14 துறைகள்:\nபடையியங்கரவம் விரிச்சி செலவு வே ப் புறத்திறை ஊர்கொலை ஆகோள் பூசல்மாற்று நோயின்றுய்த்தல் நூவல் வழித் தோற்றம் தந்துநிறை பாதீடு உண்டாட்டு கொடை\nதுடிநிலை (நச்சி னார்க்கினியர் பாடம்)\nஆரமரோட்டல் வாள் வாய்த்துக் கவிழ்தல் வருதார் தாங்கல்\nவேய் புறத்திறை ஊர்கொலை ஆகோள் பூசல்மாற்று சுரத்துய்த்தல்\nதலைத்தோற்றம் தந்துநிறை பாதீடு உண்டாட்டு\nகொடை \"புலனறிசிறப்பு * பிள்ளை வழக்கு\nவெறியாட்டு *கரந்தையரவம் \"அதிரிடைச்செலவு போர்மலைதல் * புண்ணொடு வருதல் போர்க்களத்தொழிதல் ஆளெறிபிள்ளை\n1. இக்குறியெண் உள்ளவை புறப்பொருள் வெண்பா மாலையில் காணப்படும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2018, 01:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/spider-man-homecoming-official-tamil-trailer/", "date_download": "2019-04-23T17:53:03Z", "digest": "sha1:HU2SSNAWEWNY7R7ZYOUFKSNZEGG6FOCS", "length": 9973, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "Spider-Man Homecoming Official Tamil Trailer- UNIVERSAL TAMIL", "raw_content": "\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம்...\nபொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othertech/03/196594?ref=home-section", "date_download": "2019-04-23T18:36:06Z", "digest": "sha1:RDWVEZTIAK67RUTSR543CVBVRHAGOKPG", "length": 6514, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "Truecaller பயனர்களுக்கு கொடுத்துள்ள அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nTruecaller பயனர்களுக்கு கொடுத்துள்ள அதிர்ச்சி\nஉலகளவில் காணப்படும் கைப்பேசி இலக்கங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் நிறுவனமாக Truecaller விளங்குகின்றது.\nஇது சுவீடனை தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.\nஇந்நிலையில் இந்தியாவில் இருந்து Truecaller வசதியினை பயன்படுத்தும் பயனர்கள் தொடர்பான தகவல்களை இந்திய சேவையகத்தில் சேமிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nகடந்த வருட இறுதியில் இந்திய அளவில் இணையப்பாவனையை மேற்கொள்ளும் நபர்களின் கணினிகளை உளவு பார்க்க இந்திய அரசு சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது.\nஇந்த உளவு பார்க்கும் ஒரு அங்கமாகவே Truecaller இந்திய பயனர்களின் தகவல்களை சேமிக்கவுள்ளது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/search/label/marri%202", "date_download": "2019-04-23T19:07:16Z", "digest": "sha1:WET7V24UB7W4KU2DCFTOQ5PSTJ4ABEJB", "length": 3455, "nlines": 49, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "Trending - Hot News ⟱⟱⟱⟱", "raw_content": "\nமாரி படத்தின் கறிக்கொழம்பே பாடல் வெளியானது - தனுஷ் எழுத்துக்களில் யுவன்ஷாங்கர் ராஜா இசையில்\nதனுஷ் தனுஷ் தனது நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் பெயர் எடுத்துள்ளார்\nஅதிலும் குறிப்பாக தனது படங்களுக்கு பெரும்பாலும் அவர் பாட்டு எழுதும் பழக்கமுள்ளவர் அவரது புதிய படமான மாரி 2 படத்துக்கும் அவரே பாடல் எழுதியுள்ளார்\nமாரி 2மாரி படம் 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்த படத்தின் இரண்டம் பாகம் இருக்கும் என்று முன்பே தனுஷ் சொன்னது போல் தற்போது மாரி 2 படம் ரெடியாகி வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது\nமாரி 2 படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக \"ரவுடி பேபி\" பாடல் வெளியாகியுள்ளது. ஹேய் கோலிசோடாவே என் கறிக்கொழம்பே என்று ஆரம்பிக்கும் இந்த ரவுடி பேபி பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆகியுள்ளது தற்போது வரை இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்\nபிரபுதேவா & யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலில் அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பிரபுதேவா இயக்கியுள்ளார். சும்மாவே தனுஷ் ஆடுவார் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_09_20_archive.html", "date_download": "2019-04-23T18:16:09Z", "digest": "sha1:UJG5YKI7P6M3OJFMYZW5WP64OUNLRKET", "length": 70629, "nlines": 798, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/20/09", "raw_content": "\nஅன்பான புதியபாதை வாசகர்களே எமது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/20/2009 11:39:00 பிற்பகல் 0 Kommentare\nஇடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டவுடன் அப்பகுதிகளில் தபால் விநியோகத்தை சீராக நடத்துவதற்குத் திட்டம்-\nஇடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டவுடன் அப்பகுதிகளில் தபால் விநியோகத்தை சீராக நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மக்கள் மீள்குடியேற்றப்பட்டவுடன் அவர்களுக்கான தபால் வசதிகள் செய்து கொடுக்கப்படுமென தபால் மாஅதிபர் பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். அப்பகுதிகளில் ஏற்கனவே செயற்பட்ட தபால் நிலையங்களைத் திறக்கவும், சேதமடைந்த தபால் நிலையங்களை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த தபால் அதிபர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு முன்னர���ப் போன்றே தபால் சேவையை நடத்தமுடியும் என்றும் தபால் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வடபகுதியிலுள்ள அரச அதிகாரிகளால் பாதுகாப்புக்கு உகந்தது என சிபார்சு செய்யப்படும் பகுதிகளில் தபாலகங்கள் இயங்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசெட்டிகுளம் நலன்புரி நிலையங்களிலிருந்து 1000குடும்பங்கள் மீள்குடியமர்வு-\nவவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 1000குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கென இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஓமந்தை, நொச்சிமோட்டை, கந்தசாமிநகர் உள்ளிட்ட 32 கிராமங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இம்மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வானது வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் பணிப்பாளரும், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ச எம்.பி தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளமை இங்கு குறி;ப்பிடத்தக்கது.\nஅன்பான புதியபாதை வாசகர்களே எமது\nதெகிவளை, மெல்பேர்ட் கிறசென்ட் பிரதேசத்திலிருந்து ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு-\nகொழும்பு தெகிவளை பிரதேசத்திலிருந்து ஒருதொகை ஆயுதங்களைப் பாதுகாப்புப் பிரிவினர் நேற்றையதினம் மீட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலினைத் தொடர்ந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களில் டெட்னேற்றர்கள் 43, ரிமோட் கொன்றோலர் 01, ரிசீவர் 01, டைமர் 08, கன்வாஸ் பெல்ட் 01, பூஸ்டர் 04 என்பன அடங்குவதாகவும், இந்த ஆயுதங்கள் மிகவும் இரகசியமான முறையில் தெகிவளை மெல்பேர்ட் கிறசென்ட் பிரதேச்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/20/2009 11:31:00 பிற்பகல் 0 Kommentare\nமீள்குடியேற்றத்தை துரித���்படுத்த மிதிவெடிகளை அகற்றும் தன்னியக்க இயந்திரங்கள்\nநிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை படிப்படியாக துரிதமாக அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nநிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குறிப்பாக திருமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அம்பாறை, பகுதிகளுக்கும் கட்டம் கட்டமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். நாமும் எமது சொந்த இடங்களுக்குச் செல்லமாட்டோமா என ஏங்கித் தவிக்கும் மக்கள் முகாம்களில் இன்னமும் இருக்கின்றனர். அவர்களையும் விரைவாக குடியமர்த்துவதுதான் அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.\nமக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு தடையாக இருப்பது மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள மிதி வெடிகளும் கண்ணிவெடிகளுமே.\nமிதிவெடிகள், கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை இராணுவமும், விசேட அதிரடிப்படையினரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டாலும், அதன் வேகம் போதுமானதாக இல்லை. மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படல் வேண்டும்.\nஇதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய வடமாகாண அபிவிருத்தி மீள்குடியேற்றத்திற்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டிலிருந்து 10 தன்னியக்க மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்துள்ளார்.\nமிக துரிதமாக மேற்படி இயந்திரங்களை இவர்களுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற காரணத்தினால் விமானங்கள் மூலம் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.\nஇதற்கமைய கடந்த 4ஆம் திகதி ஸ்லோவேக்கியா நாட்டிலிருந்து பொசீனா ரக 5 இயந்திரங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. இவை சுமார் 270 மில்லியன் ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்தன.\nமன்னார் கட்டுக்கரைகுளம் பகுதியில் இன்று இவை இயங்கிக் கொண்டிருக்கின்றன.\nஅத்துடன் மேலும் 5 இயந்திரங்கள் குரேஷியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்த 5 இயந்திரங்களும் கடந்த 12ஆம் திகதி விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன. எம். பி. 4 என அழைக்கப்படும் இயந்திரங்கள் டொகிங் நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.\nதன்னியக்க இயந்திரங்களான இவையின் முன் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பாரிய இரும்பு சுத்தியல் (Flail Hammers) நிலத்தை ஓங்கி அடித்து அடித்து முனனேறி மிதிவெடிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவையாக உள்ளன.\nநீர் நிலைகள், ஓடைகள், ஏரிகள், வரம்புகள், மரங்களை சூழவுள்ள வேர் பகுதிகள், வீடுகளை சூழவுள்ள பகுதிகள், கட்டடங்களைச் சூழவுள்ள பகுதிகள் போன்ற வற்றில் மிக எளிதாக இயக்க முடியும்.\n5 தொன் எடைகொண்ட இயந்திரங்கள் செயின் புளொக் மூலம் நகர்கின்றன. நிலத்தை இறுகப் பற்றியபடி முன்னேறிச்செல்லும் போது அடிப்பாகத்தில் சுமார் 30 சென்றி மீற்றர் கணமுள்ள குண்டு துளைக்காத இரும்பு பிளேட்டுகள் எந்தவிதமான வெடிவிபத்துக்கும் ஈடுகொடுக்கும் ஆற்றலையும் கொண்டதாக உள்ளன.\nமணிக்கு 2200 சதுர மீற்றர் பரப்பில் மிதிவெடிகளை அகற்றும் திறன்கொண்ட இந்த இயந்திரங்கள் வடக்கில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு தனது பங்களிப் பைச் செய்ய ஆரம்பித்துவிட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/20/2009 10:02:00 பிற்பகல் 0 Kommentare\nவாகனம் விபத்து முரளிதரனுக்கு காயம்\nவிநாயகமூர்த்தி முரளிதரன் விபத்தில் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார். எனினும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரும் அவரது வாகன சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,\nவவுனியாவில் இன்று இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் முரளிதரன் அங்கிருந்து ஹெலிக்கெப்டரில் கொழும்பிற்கு வருகைதந்துள்ளார்.\nஹெலிகெப்டர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மைதானத்தில் தரையிறங்கியது அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் அமைச்சர் வீட்டிற்கு சென்ற வேளையிலேயே இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஅமைச்சரின் வாகனத்தின் மீது எதிரே வந்த பஸ் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அமைச்சருக்கு கால்களிலும் தலையிலும் சிறு காயங்கள் ஏற்பட்டதுடன் மெய்பாதுகாவலர் மற்றும் சாரதிக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/20/2009 09:58:00 பிற்பகல் 0 Kommentare\nஒரு வாரம�� கடந்தும் சொந்த மாவட்டங்களிலேயே முகாம் வாழ்க்கை\nவவுனியா நிவாரணக் கிராமத்திலிருந்து மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டாவது தொகுதியினர் ஒரு வாரம் கடந்து விட்ட நிலையிலும் சொந்த மாவட்டங்களிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக விடுவிக்கப்பட்டு, சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு மறுநாள் சனிக்கிழமை சொந்த மாவட்டங்களுக்கு இவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.\nஇக்குடும்பங்களில் மட்டக்களப்பு மாவட்டதைச் சேர்ந்த 72 குடும்பங்கள் (238 பேர்) சிங்கள மகா வித்தியாலயத்திலும்,45 குடும்பங்கள் (127 பேர்) குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஅம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 42 குடும்பங்கள் (130 பேர்) அக்கரைப்பற்று 4ஆம் கட்டையிலுள்ள பழைய நெல் சந்தைப்படுத்தும் களஞ்சியத்தில் தங்க வைக்கபபட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதிருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஈச்சிலம்பற்றை, திருகோணமலை மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களிலுள்ள 4 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nசொந்த இடங்களில் மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்ட இவர்களிடமிருந்து பல்வேறு விபரங்களை பதிவு செய்ய வேண்டியிருப்பதால் இரண்டு நாட்களில் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பலரும் அந்நேரம் தெரிவித்திருந்தனர். எனினும் தொடர்ந்தும் இவர்கள் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.\nசில இடைத்தங்கல் முகாம்களில் உறவினர்கள் பார்வையிட அனுமதியளிக்கப்படுகின்றது. ஓரிரு இடைத்தங்கல் முகாம்களில் இதற்கான அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.\nஅதே வேளை ஈச்சிலம்பற்று செண்பகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைப் பார்வையிட நேற்று முதல் உறவினர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றத்திற்கு என அழைத்து வரப்பட்ட இக்குடும்பங்களைப் பொறுத்தவரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்து இது வரை ஒரு தீர்க்கமான முடிவும் வெளியாக நிலையே காணப்படுகின்றது\nகடவுச்சீட்டு பறிமுத���் செய்யப்பட்ட இந்திய வியாபாரிகள் திணைக்களத்தில் சமூகமளிக்க பணிப்பு\nஇலங்கைக் குடிவரவு ,குடியகல்வு திணைக்களத்தினால் கடவுச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 82 இந்திய வியாபாரிகளையும் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்கமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nசுற்றுலா விசா பெற்று நாட்டுக்குள் நுழைந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பாக கிடைத்த புகார்களையடுத்து கல்முனை பிரதேசத்தில் இவர்கள் தங்கியிருந்த 3 விடுதிகளை முற்றுகையிட்ட குடிவரவு ,குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கடந்த வியாழக்கிமை பெண்கள் உட்பட 82 இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்து, தடுத்து வைத்தனர்.\nகுறிப்பிட்ட அதிகாரிகளின் உத்தரவுக்கமைய 10 வியாபாரிகள் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை குடிவரவு ,குடியகல்வு திணைக்களத்திற்குத் தமது கடவுச்சீட்டுக்களை மீண்டும் பெற சென்றிருந்தனர். எனினும் புதன்கிழமை நாடு திரும்புவதற்கான விமானச் சீட்டுக்களை உறுதிப்படுத்திவிட்டு செவ்வாய்கிழமை சகலரையும் சமூகமளிக்கமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து தாங்கள் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை குடிவரவு ,குடியகல்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்கவிருப்பதாக இந்திய வியாபாரிகள் தெரிவித்தனர்.\n\"கடந்த 6 வருடங்களுக்கு மேலாக இவ்வியாபாரத்தில் நாம் ஈடுபட்டு வந்தோம். ஆரம்பத்திலேயே இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது\" என்று தெரிவித்த வியாபாரி ஒருவர்,\n\"வியாபாரத்தின் நிமித்தம் தங்களுக்கு வரவேண்டிய நிலுவைகளை அறவீடு செய்வதற்குக் குறைந்தது 45 நாட்களாவது தேவை என்பதால் அதற்காக என்றாலும் தங்களை தங்கியிருக்க அனுமதித்தால் போதும். தாங்கள் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்குக் கடன் பெற்றுமே இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம்\"என்றும் குறிப்பிட்டார்.\nஇதற்கிடையில் கிழக்கு மாகாணத்தில் இப்படி 300இற்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக குடிவரவு ,குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்\nதவறான தகவல்களை நெடுமாறன் பரப்புகிறார் : கருணாநிதி குற்றச்சாட்டு\nஈழத் தமிழர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் கருணாநிதியின் செயல்பாடுகள் குறித்து அயல் நாடு வாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகப் பழ. நெடுமாறனின் பேசியிருப்பது பற்றிக் கண்டனம் தெரிவித்த கருணாநிதி, அவரது அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.\n\"அந்தச் செய்தித் தொகுப்பிலிருந்து நெடுமாறன் கோஷ்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.\nஏதோ எனக்கு ஒரு முடிவு கட்ட திட்டமிட்டு அந்தப் பழியை உலகத் தமிழர்கள் யார் மீதாவது போட்டுவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ள, அந்தக் கோஷ்டியினர் திட்டமிட்டு முன்கூட்டியே செய்யும் - தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சாமர்த்தியமான பிரச்சாரம் இது என்றே நான் திட்டவட்டமாகக் கருத வேண்டியிருக்கின்றது.\nபழ.நெடுமாறன் போன்றவர்களுக்கெல்லாம் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் தான் பிடிக்கும். ஜெயலலிதாவைப் போல அவரைப் பிடித்து 'குண்டர்கள்' சட்டத்திலோ, 'பொடா' சட்டத்திலோ மாதக்கணக்கில் சிறையில் போட்டால், அதுதான் சிறந்த நடவடிக்கை என்பார்கள். எது எப்படியிருப்பினும் 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்\".\nஇவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்\nஅனைத்துத் தமிழர்களுக்கும் நியாயமான உரிமைகள் கிடைக்கட்டும் : நோன்பு பெருநாள் செய்தியில் சந்திரகாந்தன்\nதமிழ்ப் பேசும் அனைத்து மக்களுக்கும் நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப் பெற பிரார்த்திப்போம்\" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் விடுத்துள்ள புனித ரம்ழான் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.\n\"ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் என் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.\nஇப்பண்டிகையானது வெறும் சடங்காகவோ கேளிக்கையாகவோ அல்லாமல் பல தத்துவங்களையும் மனிதனின் சுபீட்சமான எழுச்சிக்கான வழிகாட்டுதல்களையும் எடுத்துக் காட்டுவதாக இருப்பதை நான் காண்கின்றேன்.\nமுப்பது நாட்கள் ஆகாரமின்றி, ஆன்மாவை ஒருநிலைப்படுத்தி நோன்பிருக்கும் முஸ்லிம் சகோதரர்கள், இதன் மூலம் மிகப்பெரும் யதார்த்தமான தத்துவத்தை எடுத்து இயம்புகின்றனர்.\nமனதை ஒருமைப்படுத்துவது இறைவனுக்கு மட்டும் கட்டுப்படுவதாகும். இதன் மூலம் பிறரை மதித்தல், பிறருக்கான உரிமைகளை வழங்குதல், மற்றவர்களுடன் சகோதரத்துவத்துடனும், புரிந்துணர்வுடன் பழகுதல் போன்ற பல நன்மைகள் கிட்டுகின்றன.\nஇவ்வாறான தத்துவங்களும். குணாதிசயங்களுமே இன்று எல்லோருக்கும் தேவைப்படுகின்றன. மதங்கள் அனைத்துமே மனிதனின் மனங்களை ஒருநிலைப்படுத்தி நல்வாழ்வுக்காக வழிகாட்டுகின்றன.\nஆனால் துரதிஷ்டவசமாக எல்லா மதங்களிலும் மத விழுமியங்களை துறந்து தமது சுகபோகங்களுக்கும் அளவுகடந்த ஆசைகளுக்கும் மற்றவர்களை துன்பப்படுத்தி, காயப்படுத்தி வாழ்பவர்கள் உள்ளனர்.\nஎமது நாட்டை பொறுத்தளவில் பல்லின பல கலாசார பரம்பரை கொண்டவர்களே வாழ்கின்றனர். இச்சூழலில் நாம் எமது மத விழுமியங்களையும் சகோதர மதங்கள் கூறும் நல்லொழுக்கங்களையும் கடைப்பிடிப்போமானால், பிரச்சினைகள் என்பது எம்மை எள்ளளவும் நெருங்க மாட்டாது.\nஅண்மையில் நடந்து முடிந்த யுத்தத்தின் காரணமாக சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தமது உடைமைகளை, உறவுகளை இழந்து நிர்க்கதியான நிலையில் அகதி முகாம்களில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஇம்மக்களின் வாழ்வில், நிம்மதியும் மகிழ்ச்சியும் விரைவில் கிடைக்கப் பெற இந்நன்நாளில் அனைவரும் பிரார்த்திப்போம். எமது நாட்டின் இனப் பிரச்சினைக்கு அடிகோலாகத் திகழும் தமிழ்ப் பேசும் மக்களுக்கான நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப்பெற வழிகள் பிறக்கட்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்\" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது\nஎவ்வித பாகுபாடும் இன்றி மீள்குடியேற்றம் செய்யவும் : அகதிகள் அரசிடம் கோரிக்கை\nவன்னி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் ஒரு பகுதியினர் இரண்டாம் கட்ட மீள்குடியேற்ற திட்டத்திற்கு அமைய குடியேற்றப்படுகின்றனர்.\nஇவ்வாறு குடியேற்றப்படுபவர்களின் குடும்பத்தைச் சார்ந்த கணவனோ அல்லது பிள்ளைகளோ தடுப்பு முகாம்களில் இருந்தால் அக்குடும்பங்களை மீள் குடியேற்றம் செய்ய மாட்டோம் என்று சம்பந்தப்பட்டவர்களது தரப்பில் கூறப்படுகிறது. இது எந்தவகையில் நீதியானது என்று முகாம்களில் தங்கியுள்ள மக்கள் கேச��ி வார இதழுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\nமுதலாம் கட்ட மீள் குடியேற்றத்தின் போது இவ்வாறான நிபந்தனை விதிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாம் கட்ட குடியேற்றத்தின் போது பாரபட்சம் காட்டுவது அநீதியானது. எனவே எவ்வித பாரபட்சமும் இன்றி எம்மையும் குடியேற்ற நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அக்கடிதத்தில் முகாம்களில் வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுகாம்களில் தங்கியுள்ள மக்கள் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nமுகாம் மக்களாகிய நாங்கள் அறியத் தருவது :\n\"வன்னியிலிருந்து உறவுகள் பலரை இழந்த நிலையில் அப்பாவி தமிழ் மக்களாகிய நாம் தற்போது முகாம்களில் வாழ்கின்றோம். நாம் வன்னியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை விபரிக்க முடியாது. பல திசைகளிலுமிருந்து எம்மை நோக்கி வந்த ஷெல் குண்டுகளுக்கு மத்தியில் பலவிதமான இடர்பாடுகளுக்கு மத்தியில் எமது உயிர்களைக் காக்கும் எண்ணத்துடன் தப்பி ஓடி வந்த நாம் இன்றும் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே வாழ்கிறோம்.\nஅடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளன. குடிநீருக்கு வரிசை, மலசலம் கழிப்பதற்கு வரிசை இவ்வாறு வரிசையில் நின்றுதான் போக வேண்டும். எதை அடக்க முயன்றாலும் வயிற்றோட்டத்தை அடக்க முடியுமா சிலர் வரிசையில் மலசலம் விடுவார்கள். இவ்வாறு இருக்கும் போது இறப்பவர் தொகை அதிகமாகும். இம்முகாம்களில் தற்போது இருக்கும் நோய்களான செங்கண்மாரி, வயிற்றோட்டம், அம்மை முதலான பல நோய்கள் பரவுகின்றன.\nஇதேவேளை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கந்தளாய், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற பிரதேசங்களை சொந்த முகவரியாகக் கொண்டவர்களை மீள்குடியேற்றம் செய்தனர்.\nமுதலாம் கட்ட மீள்குடியேற்றம் செய்தனர். பின்னர் தற்போது இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம் இப்போது நடைபெற்றுள்ளது. இதில் தான் பிரச்சினை. இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தின் போது கணவனோ அல்லது பிள்ளைகளோ அகதி முகாம்களில் இருந்தால் அக்குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்யமாட்டோம் என்று இராணுவத்தினர் கூறுகிறார்கள்.\n முதலாம் கட்ட மீள்குடியேற்றத்தில் இவ்வாறு பிரிவினை காட்டாமல் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தில் இப்படி பிரிவினை காட்டுவது நியாயமா\nவிடுதலைப் புலிகளின் இயக்���த்தில் இருந்த ஒரு காரணத்தால் எமது உறவுகள் சரணடைந்தனர். அது குற்றமா அவர்கள்தான் சரணடைந்து விட்டார்களே, பிறகு ஏன் அவர்களின் தாய், மனைவி, பிள்ளைகளையும் சிறையிலடைத்த மாதிரி இம் முகாம்களில் வைத்துள்ளனர்\nஉதவி இல்லாமலும் கையில் பணம் இல்லாமலும் எத்தனை பேர் கஷ்டப்படுகின்றனர். இம் மக்களில் மட்டு., அம்பாறை, திருகோணமலை மக்களில் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தில் தங்களின் பெயர், விபரம் வந்தும் தங்கள் சொந்த ஊர்களுக்கு போக முடியாமல் போனது பெரும் கவலையாக உள்ளது.\nஎனவே, எங்கள் குறைகளைத் தீர்க்குமாறு கண்ணீருடன் வேண்டி நிற்கிறோம். இத்திட்டத்தை மாற்றி அனைத்து மக்களையும் தங்கள் சொந்த மாவட்டங்களில் மீள் குடியமர்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/20/2009 03:25:00 பிற்பகல் 0 Kommentare\n10ஆயிரம் பயிற்சிபெற்ற புலி உறுப்பினர்களின் விபரம் அடங்கிய ஆவணங்கள் குடும்பிமலையில் மீட்பு-\nபுலிகள் இயக்கத்தில் பயிற்சிபெற்ற 10ஆயிரம் பேரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணக் கோவையொன்றினை மட்டக்களப்பு, குடும்பிமலை நரகமுல்லைப் பிரதேசத்திலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கமையவே இவை மீட்கப்பட்டுள்ளன. மாவீரர் குடும்பங்களின் விபரங்கள், புலிகள் வங்கிகளின் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருதொகை பற்றுச்சீட்டுக்கள், தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகளிலான சஞ்சிகைகள், புலிகள் இயக்கம் கொழும்பு வர்த்தகர்களுடன் கொண்டுள்ள கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான 05ஆவணங்கள் என்பனவும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nநலன்புரி முகாமிற்குள் கொண்டுசெல்ல முயற்சிக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்பு-\nவவுனியா மெனிக்பாம் முகாமிற்குள் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கித் தோட்டாக்களை பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ரவைகள் ரி56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படுத்தக் கூடியவையென படையினர் தெரிவித்துள்ளனர். முகாம்களுக்குள் வெற்றிலை மற்றும் புகையிலை என்பவற்றைக் கொண்டுசெல்லும் முச்சக்கரவண்டி ஒன்றில்வைத்து இந்தக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் குண்டுகளுடன் இணைக்கப்பட்டிருந்த மீள்வலு சேர்க்கக்கூடிய இரண்டு மின்கலன்களையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nகேகாலை றம்புக்கணையில் வெடிபொருட்கள் மீட்பு-\nகேகாலை றம்புக்கணை வெல்கொடவத்தைப் பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவி;த்துள்ளார். பிரதேசவாசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 04, 8.3மில்லி மீற்றர் ரக துப்பாக்கி ரவைகள் 22 உட்பட மேலும் சில வெடிபொருட்களும் மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஐ.நா அதிகாரி ராதிகா குமாரசுவாமியின் பிரதிநிதியான பற்றிக் கமன் அடுத்தவாரம் இலங்கை விஜயம்-\nஐக்கிய நாடுகள் சபையின் மற்றுமொரு பிரதிநிதி இலங்கைக்கான விஜயமொன்றினை அடுத்தவாரம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபையின் சிரேஸ்ட உயரதிகாரிகளில் ஒருவரான மேஜர்ஜெனரல் பற்றிக் கமன் என்பவரே இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஐ.நாவின் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி ராதிகா குமாரசுவாமியின் விசேட தூதுவராகவே பற்றிக் கமன் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். இவர் தமது விஜயத்தின்போது வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள சிறுவர்களை நேரில்சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து கொள்ளவுள்ளாரென்று கூறப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/20/2009 12:14:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமல��� தளர்த்திவிட வேண்டும் ) .....................\n10ஆயிரம் பயிற்சிபெற்ற புலி உறுப்பினர்களின் விபரம் ...\nஒரு வாரம் கடந்தும் சொந்த மாவட்டங்களிலேயே முகாம் வ...\nமீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த மிதிவெடிகளை அகற்று...\nஇடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டவுடன் அப...\nஅன்பான புதியபாதை வாசகர்களே எமது இணையத்தள முகவரிய...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3791.html", "date_download": "2019-04-23T17:51:28Z", "digest": "sha1:X3LNB5ZHKFTIBFHE7E4ELNYPENR2T5F3", "length": 4629, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மரணமும் பின் தொடரும் மண்ணறையும்..!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ மரணமும் பின் தொடரும் மண்ணறையும்..\nமரணமும் பின் தொடரும் மண்ணறையும்..\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nமரணமும் பின் தொடரும் மண்ணறையும்..\nஉரை : தாவூத் கைசர் : இடம் : திருவாரூர் : தேதி : 14.06.2014\nCategory: இது தான் இஸ்லாம், சொர்க்கம் நரகம், தாவூத் கைஸர், பொதுக் கூட்டங்கள்\nஉண்மையான இறையச்சம் என்றால் என்ன\nபிற சமய மக்களுக்கும் உதவ வேண்டும்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nஇப்ராஹீம் நபியின் நற்பண்புகள் – 2\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/poruthta-al-falah-sports-club.html", "date_download": "2019-04-23T18:58:43Z", "digest": "sha1:MK66VFMRRXYPME5GF5SSM76BJ3HTCF4H", "length": 39415, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "PORUTHTA AL FALAH SPORTS CLUB ஏற்பாட்டில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி (ப���ங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nPORUTHTA AL FALAH SPORTS CLUB ஏற்பாட்டில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி (படங்கள்)\nPORUTHTA AL FALAH SPORTS CLUB ஏற்பாட்டில், சென்ற 25− 26 ஆம் திகதிகளில் நடைபெற்ற கிரிகெற் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் 02 / 09 /2018 ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்புப் பிரதேசம் போருத்தோட்டை / கம்மல்துரை அல்பலாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.\nபோருத்தொட்டை அல்பலாஹ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடுசெய்த இந்த சுற்றுப் போட்டிகளின் இறுதி நாளாகிய இன்று விஷேட கண்காட்சி விளையாட்டாக ower 40 ( 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ) போட்டியும் நடைபெற்றது . இப்பொட்டியில் ஊரின் பிரபல விளையாட்டுக் கழகமான இளவன் பிரதர்ஸ் அணியும் லங்கா ஷேயர் அணியினரும் பங்குபற்றினர்\n11 இளவன் பிரதர்ஸ் அணியில் எமது ஊரைச் சேர்ந்தவரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான அமைச்சர் M S M .SAKAULLA இணைந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது . இவர்களுடன் போட்டியில் களமிரங்கிய லங்கா ஷேயர் குழுவில் எமது ஊரைச் சேர்ந்தவரும் நீர்கொழும்பு மாநகர சபை உருப்பினருமான நஸ்மின் றோஸ் இணைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது .\nதொடர்ந்து சுற்றுப்போட்டியும் அதன் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் சான்றிதல்களும் வழங்கியதுடன், ஊரின் மிக முக்கிய தேசிய கால்பந்தாட்ட வீரர்களுக்கும் நிணைவுச் சிண்ணங்கள் கொடுத்து கெளரவிக்கப்பட்டது .\nபலகத்துரை வரலாற்றில் அல்பலாஹ் ம வித்தியால அபிவிருத்திச்சங்கம் பழயமாணவர் சங்கத்துடன் அல்பலாஹ் ஸ்போர்ட்ஸ் குழுவினர் நடாத்திய இந்த கிரிகெற் டூர்னமெண்ட்டுக்கு விஷேட அதிதிகளாக மேல் மாகான சபை உருப்பினர் M SM .SAKAULLA, மாநகர சபை உருப்பினர்களான M T M .NASMIHAR, M NASMIN ROSE NASEER M H M . HARIS ஆகியோருடன் அல்பலாஹ்வின் முன்னால் அதிபர் கெளரவ முனவ்வர் ஆசிரியர் வருகைதந்தமை போட்டி நிகழ்ச்சிகளை மேலும் மேறுகூட்டியதாக அமைந்தது .\nபாடசாலைக்காக சமூகம் ஒன்றினைவது பெற்றோர் கூட்டங்களில் அல்லது மாணவர் சேர்ப்பில் அல்லது சிறமதானம் , போன்ற நிகழ்வுகளினால் மட்டுமே என்ற நிலைமையை மாற்றி விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதன் மூலமாகவும் நமது சமூகத்தை பாடசாலையோடு தொடர்பு படுத்தி கல்வியுடனான சமூகத்தை உருவாக்க முடியும் என்பதை பாடசாலையின் பிரதி அதிபரும் அல்பலாஹ் ஸ்போர்ட்ஸ் குழுவின் ஆரம்பகர்த்தாவும் செயலாலருமாகிய கெளரவ அப்துல் காதர் ஆசிரியர் தனது நன்றியுறையில் குறிப்பிட்டுக் காட்டிய செய்தி மைதாணத்தில் கூடியிருந்தோர்களது மகிழ்ச்சியான ஆரவாரத்தைப்பெற்றது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000022634.html", "date_download": "2019-04-23T18:00:21Z", "digest": "sha1:M6HMA3G7Y5CYPVH5OCYXJRWS6ZNBHJQ6", "length": 6887, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "ஜோதிடம்", "raw_content": "Home :: ஜோதிடம் :: பிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா\nபிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா\nநூலாசிரியர் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபிருகு முனிவரின் ஜோதிட நூல்\nஇந்து ஜோதிடத்தின் தந்தை என்று புகழ்பெற்றவர் பிருகு முனிவர். அவர் வேத காலத்தில் இயற்றியதாக கருதப்படும் மிகப்பழமையான நூல் பிருகு சம்ஹிதா. ஒரு லக்னத்திற்கு 108 பலன்கள் வீதம் 12 லக்னங்களுக்கு 1926 வித பலன்களை பிருகு முனிவர் இந்த நூலில் கூறியுள்ளார்.\nலக்ன அடிப்படையில் பலன்களைக் கூறும் முதல் நூல் இதுவே. வடமொழியில் இயற்றப்பட்ட இந்த நூலை (887 பக்கங்கள்) அழகிய நடையில் தமிழாக்கம் செய்துள்ளவர் எட்டயபுரம் க.கோபிகிருஷ்ணன். ஜோதிட கலையில் தொடர்புள்ளவர்களுக்குப் பயனளிக்கும் நூல்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇலக்கியத்திறனாய்வியல் நெஞ்சில் மலர்ந்த நேசம் அழகான வீடு கட்ட 500 டிப்ஸ்கள்\nமகாராஜாவின் மோதிரம் மீண்டு நிலைத்த நிழல்கள் ஆகவே நானும்\nசித்தர்கள் அருளிய உணவு மருத்துவம் அறிவியல் அதிசயங்கள் உலகை மாற்றிப்போட்ட விஞ்ஞான கண்டு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/blog-post_2054.html", "date_download": "2019-04-23T18:05:25Z", "digest": "sha1:KSUKCRX5Q2SEM7PZ6LW3R4HT47M6P2KO", "length": 32710, "nlines": 224, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம் திருக்குர்ஆன்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிருகுர்ஆன் பல காரணங்களால் அது ஒரு அற்புதம் என்று பலரால் போற்றப்படுகின்றது -முரண்பாடில்லாத ஒரே வேதம் திருகுர்ஆன்தான் என்று சிலர் போற்றுகின்றார்கள். இது ஒரு பதிற், ஒரு கசர், நுஃக்தா கூட மாற்றப்படாத அற்புத வேதம் இது ஒன்றே என்று சிலர் பாராட்டுகின்றார்கள். குர்ஆனின் ஓசை நயமே ஒரு அற்ப��தம் என்கின்றனர் சிலர்.\nகுர்ஆன் அருளப்பட்ட அரபிமொழி இன்றும் அதே பாணியில் பேசப்படுகின்றது. ஆனால் அ\nதே வேளையில் பல வேத மொழிகள் இன்று உலகில் அடிச்சுவடு இல்லாமல் மறைந்து போய்விட்டன. மூலமொழியில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்ற ஒரே வேதம் திருமறைதான். இதுவல்லவா அற்புதம் என்று சிலர் வியக்கின்றனர். பெருவாரியான மக்களால் மனனம் செய்யப்பட்டு வருகின்ற ஒரு வேதம் திருகுர்ஆன் ஒன்றே என்பதை ஒரு அற்புதமாக பேசுகின்றனர் சிலர். எல்லா நாடுகளிலும், எல்லாமொழி பேசும் மக்கள் மத்தியிலும் அதன் மூல மொழியில் ஓதப்படுகின்ற ஒரு வேதம் திருகுர்ஆனல்லவா என்று கேட்கின்றர் சிலர்.\nஉலகில் இரவிலும், பகலிலும் ஒவ்வொரு நாளிலும் அதிகமான மக்களால், அதிகமாக ஓதப்படுகின்ற வேதம் அது ஒன்றே என்கின்றனர் சிலர்.\nகொஞ்சம் கூட ஆபாசம் இல்லாத, தூய்மையான கண்ணியமான வேதம் திருகுர்ஆன் ஒன்றே என்று புலகாங்கிதம் அடைகின்றனர் சிலர்.\nஇன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் யாவும் திருகுர்ஆனை உண்மைபடுத்துகின்றனவே என்று மூக்கின் மேல் விரல் வைக்கின்றனர் சிலர்.\nஒரு அருமையான ஆரோக்கியமான அரசியல் சிந்தாந்தம் அல்லவா திருகுர்ஆன் என்று அரசியல் விற்பன்னர்கள் ஆச்சரியபப்படுகின்றனர்.\nஎத்தனை இஸங்கள் வந்தாலும் குர்ஆனிஸத்தை வெல்ல முடியவில்லையே என்று பெருமிதம் கொள்கின்றனர் சிலர்.\nகுர்ஆன் படித்த பின்னால்தான் இறைவன் மீது நம்பிக்கையும், ஒரு மரியாதையும் வருகின்றது என்கின்றனர் சிலர். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தக் கூடாது, மனிதனை மனிதன் வணங்கக்கூடாது என்று மனிதனின் சுயமரியாதையை காக்கும் அரணாக திருகுர்ஆன் என்கின்ற வேதம் ஒன்றுமட்டும் தான் போதிக்கின்றது என்று ஒப்புக் கொள்கின்றனர் சிலர். தனி மனித உரிமைகளை திருகுர்ஆன் வலியுறுத்துவது போல் இதுவரை எந்த முற்போக்காளரும் வலியிறுத்தவில்லை என்று அடித்து சொல்கின்றனர் சில சுயமரியாதை விரும்பிகள்.\nதிருகுர்ஆன் மனிதனின் சிந்தனையை தூண்டுவது போல், வேறு எந்த வேதமும் தூண்டவில்லை என்று நற்சான்றிதழ் அளிக்கின்றனர் சில தலைச்சிறந்த சிந்தனையாளர்கள். திருகுர்ஆன் ஒன்றுதான் தேசியம், பிராந்தியம், இனம், மொழி ஆகிய உணர்வுகளுக்குப்பால் ஒன்றுப்படுத்துகின்றது என்று மனம் குளிர்கின்றனர். மனித ஒருமைப்பாட்டை விரும்புபவர��கள். உண்மையான மனித நேயம் திருகுர்ஆனில் அல்லவா இருக்கின்றது என்று மயங்குகின்றனர் மனித நேயம் மிக்கவர்கள். திருகுர்ஆன் தோற்றுவித்த, தோற்றுவித்துக் கொண்டிருக்கின்ற புரட்சிகளைப் போல் வேறு எந்த புரட்சியாளரும் தோற்றுவிக்கவில்லை என்கின்றனர் உண்மையான புரட்சியாளர்கள்.\nஇன்று அனைத்துலக வல்லரசுகளும் தடை செய்யத் துடிக்கும் ஒரு நூல் உள்ளது என்றால் அது திருகுர்ஆன் ஒன்றே என்கின்றனர் சிலர்.\nஇன்னும் சிலர் உலக அமைதிக்கு திருகுர்ஆன் சொல்லும் தீர்வுகள் தான் தீர்க்க தரிசனம் மிக்கவை என்கின்றனர்.குர்ஆன் வகுத்துத் தந்துள்ள சட்டதிட்டங்களை விட மேலான சட்டத்திட்டங்கள் இது வரை யாராலும் படைக்க முடியவில்லை என்று ஆச்சரியபப்டுகின்றனர் சில சட்ட வல்லுனர்கள். பெண்களின் கெளரவம், பெண்களின் கண்ணியம் திருகுர்ஆன் வழங்குவது போல் வேறு எந்த வேதமும் வழங்கவில்லை என்று ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர் சில அகில உலக மகளிர் அமைப்புகள். இறைவனின் மகிமையையும், பெருமையையும், அவன் மதிப்பையும் திருகுர்ஆனைப் போல் எந்த வேதமும் எடுத்துரைக்கவில்லை என்று பரவசப்படுகின்றனர் சில கடவுள் நம்பிக்கையாளர்கள்.\nமனிதனுக்கு த் தேவையான எல்லாத் துறைகளுக்கும், திருகுர் ஆனைப்போல் வேறு எந்த வேதத்தாலும் வழிகாட்ட முடியவில்லை என்று முழங்குகின்றனர் சில அறிவு ஜீவிகள். உலகில் உள்ள அத்தனை மூடநம்பிக்கைகளையும் முளையிலேயே கிள்ளி எறிகின்ற வேதம் திருகுர்ஆன் ஒன்றே என்று எக்காளமிடுகின்றனர் சில மூடநம்பிக்கை ஒழிப்பாளர்கள். இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்ற உயர்ந்த தத்துவத்தை, திருகுர்ஆனைத் தவிர வேறு எந்த வேதமும் தெளிவாக எடுத்துரைக்கவில்லையே என்று எழுச்சி பெறுகின்றனர் ஏகத்துவவாதிகள்.\nகுறிப்பிட்ட எண்களுக்குள்ளே திருகுர்ஆன் முழுமையும் சுருக்கம் செய்யப்பட்டுள்ள விந்தையைக் கண்டு வியக்குகின்றனர் சில நவீன நுண்ணறிவாளர்கள். விதவிதமான விதங்களில் திருகுர்ஆன் வரையப்பட்டது போல் வேறு எந்த வேதமும் வரையப்படவில்லை என்கின்றனர் சில கலை வல்லுனர்கள். படிக்கப் படிக்க தெகிட்டாத புது புது அர்த்தங்கள் தரக்கூடிய ஒரு அபூர்வ நூல் என்று மெய்சிலிர்க்கின்றனர் சிலர்.\nமனிதனால் கலப்படம் செய்ய முடியாத மாசுப்பட��த்தப்படாத வேதம் திருகுர்ஆன் மட்டுமே என்று மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றன சில திருச்சபைகள். எல்லா வேதங்களையும் மாச்சரியமின்றி உண்மைப்படுத்தும் வேதம் இதுவன்றோ என்று அக மகிழ்ந்து பாராட்டுகின்றனர் சில வேத விற்பன்னகர்கள். திருகுர்ஆன் அரபு மொழியில் மிக தரமான இலக்கியத்தில் அமைந்துள்ள அதே வேளையில், பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் புரிந்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இது ஆச்சரியமான உண்மையாகும் என்று மொழிகின்றனர் சில மொழி வல்லுனர்கள்.\nகண்ணுக்குத் தெரிகின்ற மனித கூட்டங்களும், கண்ணுக்கு தெரியாத”ஜின்’வர்க்கமும் ஒன்றாய் சேர்ந்து திருகுர்ஆனைப் போல் ஒரு அத்தியாயத்தை உருவாக்க முடியாது என்று திருகுர்ஆன் இடும் சவாலுக்கு இதுவரை பதில் தரமுடியாமல் போனது மிகப் பெரிய ஆச்சரியம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். எந்த வகையிலும் குர்ஆனை பொய்யாக்க முடியவில்லை. வாதங்களின் வலையில் அதை சிக்க வைக்க முடியவில்லை. கிடுக்குப் பிடி போட்டால் அது புதிய ரூபம் எடுத்து எத்தனைத் தந்திரங்களையும் தவிடு பொடியாக்கி விடுகின்றதே என்று அங்கலாய்க்கின்றனர் பலர்.\nகாலத்தால் மாற்ற முடியாத எந்தக் காலத்திலும் வளைந்துக் கொடுக்காத, எல்லாக் காலத்திற்கும் ஒத்து வருகின்ற ஒரு அற்புத படைப்பு திருகுர்ஆன் என்று திக்குமுக்காடுகின்றனர் சிலர்.வல்லரசுகளை எல்லாம் சில்லறை அரசுகளாக மாற்றும் சக்தி படைத்தது திருகுர்ஆன் என்று சரணாகதி தேடுகின்றன சில சிகப்பு சகாப்தங்கள்.\nஎல்லா வேதங்களும் அவற்றை நம்புகின்றவர்களிடம் மட்டும் பேசுகின்றன. திருகுர்ஆன்மட்டும்தான் எல்லாவித நம்பிக்கையாளர் களுடனும் பேசுகின்றது என்று புதிய வியாக்கியானம் தருகின்றனர் சிலர். திருகுர்ஆனின் தாக்கங்கள் இன்று எல்லா இசங்களிலும் காணப்படுகின்றன என்று ஆமோதிக்கின்றனர் சிலர். எல்லா வேதங்களும் வணக்கங்களை வலியுறுத்துகின்றன. ஆனால் திருகுர்ஆனே வணக்கமாக இருக்கின்றது என்று வக்காலத்து வாங்குகின்றனர் சிலர்.இப்படி சொல்லிக் கொண்டே, போகலாம். இப்படி ஒவ்வொரு கோணத்திலும் அது அற்புதமாக தெரிகின்றது. இன்னும் சொல்லப்படாத எங்கள் கற்பனைக்கு எட்டாத ஆயிரமாயிரம் அற்புதங்கள் அதில் ஒளிந்துக் கிடக்கின்றன. அற்புதங்களுக்கெல்லாம் ஓர் அற்புதம் திரு குர்ஆன். நபி(ஸல்) ���வர்களுக்குத் தரப்பட்ட அற்புதங்களில் தலையாய அற்புதம் திருகுர்ஆன். எல்லா நபிமார்களுக்கும் வழங்கப்பட்ட அற்புதங்கள் மறைந்துவிட்டன. அவர்களின் காலங்களோடு முடிந்துவிட்டன. ஆனால் திருகுர்ஆன் என்கின்ற அற்புதம் வாழ்வாங்கு வாழ்கின்றது.\nநான் சற்று வித்தியாசமாக திருகுர்ஆனை பார்க்கின்றேன்.\nநான் காணும் அற்புதம் திருகுர்ஆனில் மட்டும் தான் இறைவனே முழுக்க முழுக்க பேசுகின்றான்.\nமற்ற வேதங்களில் மற்றவர்களும் பேசுகின்றார்கள்.\nதிருகுர்ஆன் மட்டும்தான் இறைவன் மட்டும் பேசும் இறைவேதமாக இருக்கின்றது. இதை யாராலும் எவராலும் மறுக்க முடியாது.\nதிருகுர்ஆன் மக்களுடன் பேசுவது போல் மற்ற எந்த வேதமும் பேசவில்லை.\nதிருகுர்ஆனின் மூலம் மனிதர்களிடம் இறைவன் நேரிடையாகச் சொல்கின்றன.\nதிருகுர்ஆனில் மட்டும் இறைவன் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கின்றான்.\nஇறைவனுடன் பேசும் அந்த அற்புத அனுபவத்தை அடைய விரும்புபவர்கள் திருகுர்ஆன் படிக்கட்டும்.\nஎன்றும் ஜீவித்துக் கொண்டிருக்கின்ற பேசும் தெய்வத்தை திருகுர்ஆனின் மூலம் அவர்கள் தரிசிக்கட்டும்.\nநன்றி : இஸ்லாமிய செய்தி (facebook.com)\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீ���ு கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/89229-saravanan-irukka-bayamen-review.html", "date_download": "2019-04-23T18:23:33Z", "digest": "sha1:WBJZI3CXKLSVP5PONR6QYOFDANAT3OGL", "length": 28287, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "உதயநிதி அரசியலுக்கு சரி வருவாரா?! - 'சரவணன் இருக்க பயமேன்' விமர்சனம் | Saravanan Irukka Bayamen Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:17 (13/05/2017)\nஉதயநிதி அரசியலுக்கு சரி வருவாரா - 'சரவணன் இருக்க பயமேன்' விமர்சனம்\nஅரசியல் கட்சித்தலைவர் உதயநிதியின் காதல், காமெடி அதகளம்தான் ‘சரவணன் இருக்க பயமேன்’.\n‘சரவணன் இருக்க பயமேன்’ ஒரு குடும்பக் கதை. இரண்டு குடும்பக் கதை என்றுகூடச் சொல்லலாம். உதயநிதி குடும்பம், ரெஜினா கஸாண்ட்ரா குடும்பம். ஆங்.... சாம்ஸ்- மன்சூர் அலிகான் குடும்பம் சேத்தினா, மூன்று குடும்பக் கதை. ஓகே கதைக்கு வருவோம்.\nஉதயநிதியின் மாமா சூரி ஒரு தேசிய கட்சியின் தமிழக தலைவராகிறார். போட்டோ குழப்பத்தினால் போஸ்டர் மாறிவிட பிரச்னை பிரளயமாகிறது. அதிலிருந்து தப்பிக்க துபாய்க்கு எஸ்கேப் ஆகிறார் சூரி. அந்த அரசியல் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு உதயநிதி வந்துவிடுகிறார். சூரியின் அண்ணன் மகள் ரெஜினா. சிறுவயதில் ரெஜினாவும் உதயநிதியும் பாம்பும் கீரியுமாகவே இருக்கிறார்கள். ஆனால் அதே ரெஜினா, கொழுக் மொழுக் என்று எதிரில் வந்து நிற்க, உதயநிதி, ரெஜினாவின் அழகில் ஆல் அவுட்டாகிறார். காதலில் விழுகிறார். ஆனால் ரெஜினாவுக்கு இவர்மீது எந்த ரியாக்‌ஷனும் ஏற்படவில்லை. வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. ரெஜினாவை காதலிக்க வைக்க உதயநிதி செய்யும் மாயாஜாலமும், மற்றவையுமே கதை.\nநடிப்பில் உதயநிதி கொஞ்சம் முன்னேற்றம் காட்டியிருக்கிறார். ஆனால் இந்த நடனம்தான்.... ‘இன்னும் முயற்சிக்கலாமே’ என்கிறது. அரசியலில் படம் ஆரம்பமானதும், அப்படி இப்படியென எதிர்பார்த்தால், 'ஆக' என்கிற வார்த்தையை வைத்தே நக்கல் செய்கிறார். ‘கழகம் பிறந்தால் தான் வழி பிறக்கும்’ என்ற வசனம் கூட வருகிறது. ஆனா, படத்துல வர்றது கலகம். எதற்கு வம்பு என்று கட்சியையும் தேசிய கட்சியாகக் காட்டிக் கடக்கிறார்கள்.\nதுபாய் ரிட்டர்ன் சூரியின் காஸ்ட்யூமெல்லாம் எங்க பாஸ் பிடிச்சீங்க என்ற ரேஞ்ச் தான். கலர்கலராக மிளிர்கிறார். காமெடி செய்கிறார். வில்லனாகிறார். சூரியின் காமெடி வடிவேலுவை இமிடேட் செய்கிறது. 'இந்த உண்மை கடுகளவு வெளியே கசிஞ்சாலும்...' என்ற 'வீரபாகு' (பேக்கரி) வடிவேலு டயலாக்கை ரெண்டு இடங்களில் சூரி பேசுகிறார். 'கொண்டையை மறைக்கலையேய்யா' என்பதைப்போல் 'வாய்ஸை மாத்திட்டே நம்பரை மாத்தலையே' என்று சூரியின் காமெடி, உல்டா ஆகிறது.\nரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே என படத்தில் இரண்டு நாயகிகள். இருவருமே நடிப்பில் அழகு\nரோபோ சங்கர், ரவிவர்மா, யோகிபாபு, சாம்ஸ், மனோபாலா, லிவிங்ஸ்டன், மதுமிதா, மதன்பாப் என்று பல மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது. அதற்காக ஒரு பாட்டு எல்லாம் கொஞ்சம் ஓவர். சில இடங்களில் வெடித்து சிரிக்கவைத்தாலும் பல இடங்களில் சிரிப்பு நமத்துப்போகிறது.\nஜி.எம்.குமாருக்கு எல்லா காட்சிக்கும் ஒரே காஸ்டியூம் தான். 'என்ன தம்பி ஷாட் ரெடியா' என்பது போலவே கேஷுவலாக வந்து நடித்துவிட்டுப் போகிறார். ஜோமல்லூரி, லிவிங்க்ஸ்டன், மன்சூர் அலிகான் என சீனியர்களும் நடிப்பில் பக்கா.\nபேய்களை வைத்து ராகவா லாரன்ஸ் செய்ததைவிட, எழில் புதிதாக ஒரு டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார். சில இடங்களில் இது காமெடிப்படமா,பேய்படமா என்று யோசிக்கவைக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த பேய் அவசியம் தானா என்று கூட யோசிக்கவைக்கிறது. படத்துல யார் பேய்ன்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ் இன்னொண்ணு... பொதுவாத் திருவிழாவில் காப்பு கட்டினா வெளியூர் போகக்கூடாது என்பது நம்பிக்கை. ஆனால் இதில் பேயே (அதுவும் முஸ்லீம் பேய்) ''காப்பு கட்டினா நான் ஊரை விட்டுப் போய்விடுவேன்\" என்கிறது.\nசில சீன்களில் நம் கை ரிமோட்டைத் தேடும் அளவு, டிவி காமெடி ஷோக்களில் வரும் முகங்கள். கோதண்டம், முல்லை, குரேஷி என்று சின்னத்திரையில் பார்த்த பல முகங்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கொடுத்ததற்காக இயக்குநர் எழிலை நிச்சயம் பாராட்டலாம்.\nப்ளாஷ்பேக் காட்சிகள் எல்லாமே கொஞ்சம் கோமா நிலை தான். திரைக்கதை வீக்காக இருப்பது சோக நிலை. குறிப்பாக ஸ்ருஸ்டி டாங்கேவின் ப்ளாஷ் பேக் காட்சிகள் பலவீனம். நைட் ஒன்ஸ் போக எழுந்து போகும் ரெஜினாவின் தம்பி காலை வரை வராமல் இருக்கும் அளவுக்கு படத்தில் அத்தனை லாஜிக் மீறல்கள். தவிர, இரட்டை வசங்கள் இல்லாமல் க��மெடி சீன்களை உருவாக்கமுடியாதா என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் இயக்குநர்களிடம் கேட்கவே தோன்றுகிறது.பழங்குடி மக்களை 'குருவிக்காரன்' என்றெல்லாம் இழிவுபடுத்துவது கொடுமையானது.\nஇரண்டு கட்சிகள் பிளவு, அரசியல் பற்றிப் பேசுவது என ஆரம்பித்துவிட்டு, அப்படியே பாதியில் விட்டுவிட்டு, காதல் ரொமான்ஸ் என்று திரைக்கதை மாறிவிடுகிறது. ‘அப்போ அரசியல் அவ்வளவு தானா’ என ஆடியன்ஸின் மைண்ட் வாய்ஸ் மட்டும் கேட்கிறது. ஆனால் காமெடியாக பார்த்தால் எழில் இயக்கியிருக்கும் இப்படம் ஓகே ரகம்.\nபஞ்சாயத்து சீனில் ரோபோ ஷங்கர், ரவிவர்மா காம்பினேஷனுக்கு காமெடிக்கு இன்னும் கொஞ்சம் இயக்குநர் மெனக்கெட்டிருக்கலாம். இமான் இசையில் ‘எம்புட்டு இருக்குது ஆசை..’ பாடல் ஆஹா குரல்களைத் தேர்வு செய்வதில் இமான் எப்பவுமே கச்சிதம் பாடலுக்குத் தேவையான குரல் என்றால் வெளிநாட்டிலிருந்தாலும் அள்ளிக் கொண்டு வருபவர், பக்கத்திலேயே இருப்பவரை விடுவாரா.. ஆம். இந்தப் பாடலுக்கு ஷான் ரோல்டன் குரல்.. அத்தனை அட்டகாசமாய்ப் பொருந்துகிறது. வெங்கடேஷின் ஒளிப்பதிவும், ஆனந்த் லிங்ககுமாரின் படத்தொகுப்பும் படத்திற்கு தேவையானதை கொடுத்திருக்கிறது. படத்தில் ஒருகட்டத்தில் சவுண்டு ஓவர் ஆகி, தலை கிறுகிறுக்கிறது.\nஅடிக்கற வெயிலுக்கு எத்தனை தண்ணீர் குடித்தாலும் பத்தலை என்பதுபோல, எதிர்பார்த்த என்கேஜ்மெண்ட் கம்மிதான். ஆனாலும் ஒருமுறை பார்க்க குறையொன்றுமில்லை.\n2017 ஐ.பி.எல்-ன் 11 கெத்து பசங்க இவங்கதான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திர���விழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/78675-kamalhaasan-replies-to-subramanian-swamy-in-style.html", "date_download": "2019-04-23T18:17:35Z", "digest": "sha1:KQ33F2RFGXSP3OQJD7DKBYMJHWMVHGIM", "length": 25691, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "மோதி மதித்துவிடு! - சு.சாமிக்கு ட்விட்டரில் பதிலடி கொடுக்கும் கமல்ஹாசன்! | Kamalhaasan Replies to Subramanian Swamy in style", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:38 (24/01/2017)\n - சு.சாமிக்கு ட்விட்டரில் பதிலடி கொடுக்கும் கமல்ஹாசன்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆரம்பம் முதலே தனது கருத்துகளைத் தெரிவித்து வந்தார் கமல்ஹாசன். இம்மாதம் 13ம் தேதி நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் நடந்த விகடன் விருதுகள் விழாவிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.\nசுப்பிரமணியன் சுவாமி, தொடர்ந்து தமிழர்களை, ட்விட்டரில் ‘பொறுக்கிஸ்’ என்று விளித்து வருகிறார். தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்க (SICA) தமிழ் இணையதள துவக்க விழாவில் பேசும்போது கமல் இதை நேரடியாகவே குறிப்பிட்டிருந்தார்.\n“ யாரோ தமிழ்ப் பொறு���்கிகள்னாங்க. நான் தமிழ் பொறுக்கிதான். இங்க பொறுக்கினவன். எங்க பொறுக்கணும்னு தெரிஞ்ச பொறுக்கி. டெல்லில பொறுக்க மாட்டேன். என்ன திடீர்னு அரசியல் பேசறேன்னு நெனைக்க வேண்டாம். இது அரசியல் அல்ல. தன்மானம்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் நேற்றைய மெரினா போலீஸ் தடியடி, வன்முறை கமல்ஹாசனை மிகவும் பாதித்துள்ளது. வன்முறை வெடித்துக் கொண்டிருக்கும்போதே ’இதுவரை பொதுச்சொத்திற்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது. இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும்’ என்று ட்விட்டரில் கருத்து சொன்னார்.\nதவிரவும், ‘வன்முறை பயன்தராது. இதுவரை காத்த அறத்தை கைவிடாதீர். வன்முறை செய்வது மாணவர்களாக இருக்கக் கூடாது. மக்களாக இருக்கக் கூடாது’ என்றும், காவல்துறைக்கும், முதல்வருக்கும் காவல்துறையினர் மாணவர்கள்மீது தொடுத்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தார்.\nநேற்றைய நிகழ்வுக்குப் பின்னர், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார். ‘போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நேற்று அப்புறப்படுத்தும் வேலையை போலீஸ் செய்யாமல் இருந்திருந்தாலே இவ்வளவு பாதிப்பு நடந்திருக்காது. இந்த போராட்டத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டவர்கள் சோர்வடையவே இல்லை. ஏனென்றால், அவர்கள் ஒரு உணர்வுபூர்வமான விஷயத்துக்கு ஒன்றாக வந்தனர். ஒரு கொண்டாட்டத்துக்கு அவர்கள் ஒற்றுமையுடன் வந்தனர். என் சகோதரர்களின் நடுவில் பல நிர்பயாக்கள் அமர்ந்திருந்தனர். காந்தியின் கனவு நனவாகிய நிகழ்வு இது' என்று கூறினார்.\nகாவல் துறையினரின் செயலை பற்றி பேசிய கமல், 'காவலர்களே வாகனத்துக்கு தீ வைக்கும் வீடியோவை பார்த்தேன். அது அதிர்ச்சியளிக்கிறது. அதற்கான விளக்கம் அளிக்கப்படும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார். மேலும் 'எதையும் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒழுங்குப்படுத்தினால் போதும்' என்றார்.\nஅதன்பிறகு செய்தியாளர்களுக்கு பதில் அளிக்கும்போது, ‘முதல்வர் மக்களைச் சந்தித்திருக்க வேண்டும். அலங்காநல்லூரில் திரும்பி வந்தது அவமானமெல்லாம் இல்லை. அது சரிதான். இங்கே சந்தித்திருக்கலாம் என்று என் கருத்தைச் சொன்னேன். சட்டசபை நடந்த பின், சந்திக்க இருந்ததாக���் சொன்னார். அதற்குள் எல்லாம் நிகழ்ந்து விட்டது” என்றார்.\nஇந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் “எப்படி சினிமாக்காரர் கமல்ஹாசன் முட்டாள்தனமாக முதலமைச்சர் போராட்டக்காரர்களை சந்திக்கவேண்டும் என்கிறார் மதுரையில் என்ன நடந்தது\nவழக்கமாக இதற்கெல்லாம் பதில் சொல்லாத கமல்ஹாசன், உடனே இதற்கு எதிர்வினையாற்றினார்.\n“ஹாய் சாமி.. நான் தமிழ் வாலா. முதல்வர் மக்களை சந்தித்திருக்க வேண்டும். காந்தியும், ஜூலியஸ் சீஸரும் கூட மக்களிடம் பணிவாகத்தான் இருந்தார்கள். அப்படியிருக்கையில் முதல்வர் ஏன் மக்களை சந்திக்க கூடாது' என்று ட்விட்டரில் கேட்டார்.\nஅதன்பிறகு, சில நிமிடங்களில், ‘சுவாமியின் அவதூறுகளுக்கு பதில் சொல்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். தமிழ் பொறுக்கிகள் (சுவாமி தமிழர்களை அழைப்பது இப்படித்தான் ) இதைக் கையிலெடுக்கட்டும். உங்களுடன் காமராஜர், அண்ணா, ராஜாஜி, என் தந்தை உட்பட பலரும் இருக்கிறார்கள். மோதி மதித்துவிடு பாப்பா’ என்று ட்விட்டரில் பொங்கியிருக்கிறார்.\nஅதன்பிறகு, ‘அமைதியொரு பூடகமான சொல். அமைதி, அது பேசாதிருப்பதா, செயலற்றிருப்பதா தமிழில் எழதினாலும் நாட்டுக்கே பொருந்தும்.உலகுக்கும். வெல் தமிழா. Well ..’ என்றும் ட்விட்டியிருக்கிறார்\nசுவாமிக்கு கமலின் பதிலடியை பெரிதும் வரவேற்றுள்ள தமிழ் இணையவாசிகள் சுவாமிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.\nகமல் கமல்ஹாசன் சாமி பொறுக்கி சுப்ரமணியன் சாமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் ��ியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/asia.571/", "date_download": "2019-04-23T18:37:24Z", "digest": "sha1:F5F5EHRUVYGEUJW5ATLX2TDVFM422LZA", "length": 3297, "nlines": 134, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Asia | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nகுட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘\nLatest Episode தேன்மழை-பவ்யா மூன்றாம் அத்தியாயம்\nகுட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘\nLatest Episode தேன்மழை பாகம் 2 - பிரேமா\nLatest Episode தேன்மழை-பவ்யா மூன்றாம் அத்தியாயம்\nகுட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/75997/activities/who-is-going-to-punish-them-ration-shop-aadhaar-may-17-movement/", "date_download": "2019-04-23T18:38:08Z", "digest": "sha1:IX4TWXGLVCIHM4Z4MFSFMRVN7SN4WP4X", "length": 15769, "nlines": 140, "source_domain": "may17iyakkam.com", "title": "இவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஇவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது\n- in கட்டுரைகள், பரப்புரை\nஆதார் மூலம் தனிமனித தகவலை சேகரிப்பது என்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதென்று அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இந்த மோடி அரசாங்கமோ அதை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் அரசின் அனைத்து சலுகைகளுக்கும் ஆதார் கார்டு அவசியமென்று அரசியல் சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது.\nமோடி அரசின் இந்த எதேச்சியதிகாரத்தால் ஜார்கண்ட் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த விலை மதிப்பில்லாத நான்கு உயிர்களை நாம் இதுவரை இழந்திருக்கின்றோம். அதாவது ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவத்ற்கு ஆதார் கட்டாயமென்று மத்திய அரசு சொன்னதின் அடிப்படையில் ரேசன் கார்டுடன் ஆதாரை இனைக்கவில்லை என்று சொல்லி 11லட்சம் ரேசன் கார்டுகளை ஜார்கண்டை ஆளும் பிஜேபி அரசு நிராகரித்திருக்கிறது. இதனால் 12 நாட்களுக்கு மேல் சாப்பிட உணவு இல்லாமல் பசியால்11 வயதே ஆன சந்தோஷி குமாரி என்ற சிறுமி கடந்த செப்28 அன்று இறந்திருக்கிறார் இல்லையில்லை அரசால் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். அதேபோலத்தான் கர்நாடகாவிலும் பசியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த முன்று பேர் இறந்திருக்கிறார்கள்.\nரேசன் கடைகளை நிரந்தரமாக மூட WTOவில் கையெழுத்து போட்ட மோடி கும்பல் அதை படிப்படியாக நிறைவேற்ற சட்டத்தையே மீறிவருகிறது. சாதாரண குடியானவர்கள் சட்டத்தை மீறினால் அதை தேசத்துரோகமென்று சொல்லும் இந்த கும்பல்களே இப்போது நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு நான்கு பேரை கொலை செய்திருக்கிறதே இவர்களை யார் தண்டிப்பது.\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம்\nதமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொ��்கு மண்டலம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி ���ொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15034951/Vote-in-Udaiyurian-symbol-in-the-middle-of-good-governanceDMK.vpf", "date_download": "2019-04-23T18:38:01Z", "digest": "sha1:MGG4UUASNPENB6O4FP36L7FRU3Q2ZIZR", "length": 13963, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Vote in Udaiyurian symbol in the middle of good governance\" DMK Candidate campaign Janatiraviyam || “மத்தியில் நல்லாட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்”தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் பிரசாரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n“மத்தியில் நல்லாட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்”தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் பிரசாரம் + \"||\" + \"Vote in Udaiyurian symbol in the middle of good governance\" DMK Candidate campaign Janatiraviyam\n“மத்தியில் நல்லாட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்”தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் பிரசாரம்\n“மத்தியில் நல்லாட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்“ என வள்ளியூர் பகுதிகளில் தி.மு.க வேட்பாளர் ஞானதிரவியம் பிரசாரம் செய்தார்.\nநெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் ஞானதிரவியம் நேற்று வள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று காலை சின்னம்மாள்புரத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் துலுக்கர்பட்டி, கண்ணநல்லூர், கோவன்குளம், ஆனைகுளம், அச்சம்பாடு, ஆ.திருமலாபுரம், தெற்கு வள்ளியூர், கடம்பன்குளம், கும்பிளம்பாடு, பெத்தரெங்கபுரம், தனக்கர்குளம், அடங்கார்குளம், சிதம்பரபுரம், யாக்கோபுரம், ஊரல்வாய்மொழி பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மேளதாளம் முழங்க, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.\nஅப்போது வேட்பாளர் ஞானதிரவியம் பேசியதாவது:-\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும்போது விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். மாணவ- மாணவிகளுக்கு கல்விக்கடன் ரத்து செய்யப்படும். நீட் தகுதி தேர்வு ரத்து செய்யப்படும். தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலையம், காவல்கிணறு இஸ்ரோ மையங்களில் உள்ளுர் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.\nராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் கொண்டு வந்து வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே மத்தியில் நல்லாட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.\nஇவ்வாறு அவர் பேசினார். பின்னர் மாலையில் இருக் கன்துறை, பெருமணல், செட்டிகுளம், கூட்டப்புளி, லெவிஞ்சிபுரம், தெற்குகருங்குளம், பழவூர், ஆவரைகுளம், வடக்கன்குளம், காவல்கிணறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.\nபிரசாரத்தின்போது மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்பெல்சி, மாநில வர்த்தக அணி இணை அமைப்பாளர் கிரகாம்பெல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆதிபரமேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி ஆச்சியூர் ராமசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா, நகர இளைஞரணி அமைப்பாளர் தில்லை, மந்திரம், லட்சுமணன், காங்கிரஸ் வட்டார தலைவர் சுயம்புலிங்கதுரை, சேகர், ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுரேஷ் பாபு, மனித நேய மக்கள் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் ஜாவித் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர���கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n3. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/02121916/The-Bibles-History--Leviticus.vpf", "date_download": "2019-04-23T18:37:16Z", "digest": "sha1:ENETWUJ2W3KCHMB7275WLAIJGMSOWSTJ", "length": 18518, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Bibles History: Leviticus || பைபிள் கூறும் வரலாறு: லேவியர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபைபிள் கூறும் வரலாறு: லேவியர்\nவிவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற, அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம்.\nஅதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.\nஇரண்டு, இந்த நூலிலுள்ள பெரும்பாலான செய்திகள் ஏற்கனவே அரசர்கள் முதல் நூல், அரசர்கள் இரண்டாம் நூல் இவற்றில் வாசித்தவையே.\nகுறிப்பேடு நூலின் காலம் அரசர்களின் காலத்துக்கு முன்பு தொடங்கி, அரசர்களின் காலத்துக்குப் பின்பு நிறைவடைகிறது. பழைய எபிரேய நூலில் அரசர்கள் நூல் இறைவாக்கினர் வரிசையிலும், குறிப்பேடு நூல் வரலாற்று வரிசையிலும் வருவதால் இரண்டு விதமான பதிவுகள் ஏற்பட்டிருக்கின்றன எனலாம்.\nகுறிப்பேடுகள் நூல் காலத்தால் பிந்தையது. அரசர்கள், சாமுவேல் நூல்கள் நிகழ்வு களை ஒட்டி எழுதப்பட்டவை. ஆனால் குறிப்பேடுகள் நீண்ட காலத்துக்குப் பின் எழுதப்பட்டவை.\nஅரசர்கள் நூல் வட நாடான இஸ்ரேலையும், தென் நாடான யூதாவையும் கலந்து பேசியது. ஆனால் குறிப்பேடுகள் தென்நாடான யூதா நாட்டு மன்னர்களின் வரலாற்றையே பேசுகிறது. அதாவது தாவீது மன்��னையும், அவனது வழித்தோன்றல்களையும் தவிர எதையும் குறிப்பேடுகள் குறித்து வைக்கவில்லை. இந்த இரண்டு நூல்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடாய் இதைக் கொள்ளலாம்.\nஅரசர்கள் மற்றும் சாமுவேல் நூல்களை விட குறிப்பேடுகள் நூல் ஆன்மிகப் பார்வையில் ஆழமாக இருக்கிறது. சிதைந்த நகரைக் கட்டியெழுப்பும் சிந்தனையும், செயல்பாடுகளும் குறிப்பேடுகளின் நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.\nஅரசர்கள் நூலின் பார்வை இறைவாக்கினர் பார்வை என்று வைத்துக் கொள்ளலாம். மன்னர்களின் பிழையும் மக்களின் பிழையும் அதனால் விளையும் தண்டனைகளும் என அந்த நூல் பயணிக்கிறது. குறிப்பேடுகளை குருக்களின் பார்வை எனலாம்.\nஆலயம் சார்ந்த, இறை சார்ந்த, குணாதிசயம் சார்ந்த விஷயங்களே இங்கே முக்கியப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, தாவீது மன்னன் கடவுளின் பேழையைக் கொண்டு வருவதையும், மக்களின் உற்சாகத்தையும் இந்த நூல் பேசுகிறது. எப்படி தாவீது மன்னன் கடவுளின் ஆலயத்துக்காக திட்டமிட்டார், எப்படியெல்லாம் பொருட்களைச் சேகரித்தார் போன்றவை எல்லாம் இந்த குறிப்பேடுகள் நூலில் தான் எழுதப்பட்டுள்ளன.\nதாவீதுக்குப் பின் சாலமோன் மன்னன் ஆலயத்தைக் கட்டுகின்ற நிகழ்வுகளும் குறிப்பேடுகளில் மிக விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. சாலமோன் மன்னனைப் பற்றி எழுதப்பட்டுள்ளவற்றில் முக்கால்வாசி பகுதியில் ஆலயம் சார்ந்த விஷயமாகவே இருப்பது கவனிக்கத்தக்கது.\nஇன்னொரு சுவாரசியம், குறிப்பேடுகள் அரசர்களின் நல்ல பண்புகளை முன்னிலைப்படுத்த முயல்வது தான். சவுல் மன்னனை குறிப்பேடுகள் அப்படியே ஒதுக்கியிருப்பது இதனால் தான்.\nசவுல் மன்னனின் இறப்பு, தாவீது மன்னனின் அறிமுகத்துக்காக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தாவீது மன்னனின் வாழ்க்கையை விரிவாகப் பேசும் குறிப்பேடுகள் அவருடைய எதிர் விஷயங்களை முழுமையாக விலக்கியிருக்கிறது.\nஉதாரணமாக, சவுல் மன்னனுடனான தாவீதின் போராட்டம் குறிப்பேடுகளில் இல்லை. தாவீது மன்னனின் வாழ்வின் முக்கியமான கறையான பத்சேபாவுடனான நிகழ்வுகள் குறிப்பேட்டில் இல்லை.\nஇந்த பின்னணி நமக்கு குறிப்பேடு களுக்கும், அரசர்கள் நூலுக்கும் இடையேயான வித்தியாசத்தை விளக்குகிறது. குறிப்பேடுகள் நூல் மொத்தம் எட்டு மன்னர்களைப் பற்றி பேசுகிறது. தாவீது, சாலமோன், ஆசா, ய���சபாத்து, யோராம், யோவாஸ், எசேக்கியா மற்றும் யோசியா ஆகியோரே அந்த மன்னர்கள்.\nஇதில் யோராம் மட்டுமே மோசமான மன்னன். இவர்களைத் தவிர யூதாவில் ஆண்ட மிக மோசமான பன்னிரண்டு மன்னர் களைப் பற்றி குறிப்பேடுகள் கண்டுகொள்ளவில்லை.\n‘குறிப்பேடுகள்’ எனும் வார்த்தைக்கு ‘இந்த நாளின் நிகழ்வுகள்’ என்று பொருள். இந்த நூலை எழுதியது இறைவாக்கினர் எஸ்ராவாகவோ, அவரைச் சார்ந்த ஒருவராகவோ இருக்கலாம் என்பது மரபுச் செய்தி.\nகி.மு. 450-க்கும் கி.மு. 430-க்கும் இடைப்பட்ட காலத்தில் இது எழுதப்பட்டிருக்கலாம். 29 அதிகாரங்களும், 941 வசனங்களும், 20 ஆயிரத்து 369 வார்த்தைகளும் இந்த நூலில் உள்ளன.\nஇந்த நூலும் மூல மொழியான எபிரேயத்தில் ஒரே நூலாக இருந்து கிரேக்க மொழிபெயர்ப்பின் போது இரண்டாகப் பிரிக்கப்பட்டது தான். முதல் ஒன்பது அதிகாரங்களில் உள்ள தலைமுறை அட்டவணை ஆதாம் முதல் தாவீது வரை விரிகிறது. அடுத்த இருபது அதிகாரங்கள் தாவீது மன்னனின் முப்பத்து மூன்று ஆண்டு கால ஆட்சியைப் பேசுகிறது.\nபாபிலோனிலிருந்து மக்கள் மீண்டும் எருசலேமுக்குத் திரும்பும் நம்பிக்கையின் நூலாக குறிப்பேடுகள் நூல் இருக்கிறது. எஸ்ரா ஒரு கூட்டம் மக்களை கொண்டு வருகிறார். அவர் ஒரு ஆன்மிகத் தலை வராய் மட்டுமின்றி, அரசியல் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்கிறது விவிலியம்.\nஇறைவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழவேண்டும் எனும் சிந்தனையையும், வாழ்வில் அனைத்திற்கும் முதன்மையாய் இறைவனே இருக்கவேண்டும் எனும் புரிதலையும் இந்த நூல் தருகிறது.\n1. பைபிள் கூறும் வரலாறு : நெகேமியா\nஇஸ்ரயேல் மக்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்தும், யூதா நாட்டிலிருந்தும் நாடு கடத்தப்படுகின்றனர். இஸ்ரேல் நாடு அசீரியர்களிடமும், யூதா பாபிலோனியர்களிடமும் சிக்கிக் கொள்கிறது.\n2. பைபிள் கூறும் வரலாறு\nஇந்த நூலின் ஒரிஜினல் எரேபியப் பெயர் ‘எல்லே ஹாடேபாரிம்’ என்பதாகும். ‘இவை தான் அந்த வார்த்தைகள்’ என்பது அதன் பொருள்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது அல்லது வெறுப்பது...\n2. ஆவி - ஏவல் சக்திகளின் சாகசங்கள்\n3. இன்று வராக ஜெயந்தி வரங்கள் அருளும் பூவராகர்\n4. எஸ்தர் நூலுக்கு ஒரு தனியிடம் உண்டு\n5. நன்மை தரும் நாமக்கல் ஆஞ்சநேயர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2013/sep/30/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--753957.html", "date_download": "2019-04-23T18:31:39Z", "digest": "sha1:55WXOTKHWKV2RYCJBXEHHUBGC5CYT7UZ", "length": 9277, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சிறப்பான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\n\"கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சிறப்பான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்\nBy 'நாகப்பட்டினம் | Published on : 30th September 2013 02:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் அரசின் நோக்கமறிந்து சிறப்பான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.\nநாகை மாவட்டம், செம்பனார்கோவில் தொடக்க வேளாண்மை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, பயிர்க் கடன் வழங்கும் விழா மற்றும் ரூ. 20-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் பணி தொடக்க விழாவில் அவர் பேசியது:\nமக்களின் அடிப்படை தேவைகளை விரைவாக நிறைவேற்ற அரசு உறுதியுடன் உள்ளது. இதனடிப்படையில் தான், வெளிச் சந்தையில் ரூ. 40-க்கு விற்கப்படும் அரிசியை ரூ. 20-க்கு வழங்கப்படுகிறது.\nவிவசாயிகளின் நலன் காக்கவும், கூட்டுறவு சங்கங்களை முறைப்படுத்தவும் கூட்டுறவுத் தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் முதல்வரின் நோக்கமறிந்து, சிறப்பான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார் அமைச்சர்.\nநாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தலைமை வகித்துப் பேசுகையில், நிகழாண்டில் பயிர்க் கடனுக்கான இலக்கு ரூ. 110 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வரை பயிர்க் கடனாக ரூ. 52 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ. 252 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.\nவிழாவில், செம்பனார்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் 26 பேருக்கு ரூ. 13 லட்சம் மதிப்பில் பயிர்க் கடன், 2 மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி, 2 குடும்பங்களுக்கு வங்கிக் கடன் உதவியுடன் கறவைப் பசுக்கள் ஆகியன வழங்கப்பட்டன.\nபூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம், மயிலாடுதுறை சார் ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஏ.கே. சந்திரசேகரன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். ஆசைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/04/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-29-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2660006.html", "date_download": "2019-04-23T17:57:03Z", "digest": "sha1:2KML4YOGG5QO2SFPWHYRW7JLLB7F7RU6", "length": 6545, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "மணிப்பூர் முதல் கட்ட சட்டசபை தேர்தல்: 10 மணி வரை 29% வாக்குப் பதிவு!- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமணிப்பூர் முதல் கட்ட சட்டசபை தேர்தல்: 10 மணி வரை 29% வாக்குப் பதிவு\nBy DIN | Published on : 04th March 2017 12:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇம்பால்: இன்று நடைபெறும் மணிப்பூர் முதல் கட்ட சட்டசபை தேர்���லில் காலை 10 மணி வரை 29% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த முதல் கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nஇன்றைய தேர்தலில் 529 வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாகவும், 837 சாவடிகள் உயர் பதட்ட நிலையில் உள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது வரை எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.\nநீண்ட வரிசைகளில் காத்திருக்கும் வாக்காளர்களின் வரிசையில் பெண்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.\nஇதில் காலை 10 மணி வரை நடைபெற்ற வாக்குபதிவில் மொத்தமுள்ள வாக்குகளில் 29% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india?limit=7&start=14", "date_download": "2019-04-23T19:17:33Z", "digest": "sha1:ROMNDQRPACB6C4Q27USYPD3FQ35F2VDG", "length": 9986, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "இந்தியா", "raw_content": "\nவயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்\nகேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.\nRead more: வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்\nஇந்தியாவின் மிஷன் சக்திப் பரிசோதனையால் விண்வெளிக் குப்பை\nஅண்மையில் விண்ணில் உள்ள செய்மதி ஒன்றைக் குறி வைத்துத் தாக்கும் ஏவுகணைப் பரிசோதனையை உலகின் 4 ஆவது நாடாக இந்தியா மேற்கொண்டிருந்தது.\nRead more: இந்தியாவின் மிஷன் சக்திப் பரிசோதனையால் விண்வெளிக் குப்பை\nஇந்தியாவின் மிஷன் சக்தி சோதனையால் விண்வெளியில் கழிவுகள் ஏற்படும்\nசமீபத்தில் இந்திய அரசு விண்ணில் பூமியைச் சுற்றி வரும் செயற்கைக் கோள்களை இடைமறித்து அழிக்கும் ஆற்றல் கொண்ட மிஷன் சக்தி என்ற ��வுகணைப் பரிசோதனையை மேற்கொண்டிருந்தது.\nRead more: இந்தியாவின் மிஷன் சக்தி சோதனையால் விண்வெளியில் கழிவுகள் ஏற்படும்\nமக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nஅண்மையில் கோவையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.\nRead more: மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nதமிழ்ச் சினிமாவின் முன்னணி இயக்குனரான மகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 79.\nRead more: இயக்குனர் மகேந்திரன் மறைவு\n : கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து 6 பேர் பலி\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் அடுக்குமாடி வீட்டிலுள்ள கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்து கொண்டிருக்கப் பட்ட போது விஷவாயு தாக்கியதாலும் கழிவுநீர்த் தொட்டிக்குள் வீழ்ந்தும் 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.\nRead more: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் : கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து 6 பேர் பலி\nஉத்தரப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற விழாவில் மேடை சரிவு\nஉத்தரப் பிரதேசத்தில் சம்பால் என்ற நகரில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற ஹோலி பண்டிகை விழாவில் மேடை சரிந்து விழுந்ததில் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.\nRead more: உத்தரப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற விழாவில் மேடை சரிவு\nகர்நாடகாவில் கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு\nமக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் இந்தியக் குடியரசுக் கட்சி கூட்டணி\nகோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந் தேர்வானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26424", "date_download": "2019-04-23T19:08:49Z", "digest": "sha1:5NPHAB6H3C2FZOGJRHHIP6VI3KXINQ4R", "length": 8166, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "தேர்தல் முறை மீது பழிபோ�", "raw_content": "\nதேர்தல் முறை மீது பழிபோடுகிறார் சுமந்திரன்\nதற்போதுள்ள கலப்பு தேர்தல் முறை மிகவும் மோசமானது என்பதற்கு வவுனியா நகர சபையின் ஆட்சி அதிகாரம், ஈபிஆர்எல்எவ் வசமாகியதே சிறந்த உதாரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. ச��மந்திரன் தெரிவித்துள்ளார்.\n“21 ஆசனங்களைக் கொண்ட வவுனியா நகர சபையில் 8 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஆட்சியமைக்க முடியாது போயுள்ளது.\nவெறுமனே, 3 ஆசனங்களை கைப்பற்றிய ஈபிஆர்எல்எவ், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ,பொதுஜன முன்னணி மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.\nஇதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன்,\n“தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என்ற திடசற்கற்பத்துடன் ஏனைய கட்சிகள் திட்டமிட்டு ஒன்று சேர்ந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட வட்டாரங்களிலே தோல்வியைத் தழுவிய தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் விகிதாசார முறைமையினால் ஆசனங்களைப் பெற்று நகர சபைக்குத் தெரிவாகினர்.\nஏனைய கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடித்துள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.\nவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது...\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழுமையாக உதவுவோம் – வெளிநாட்டுத்......\nபிளஸ் 2வில் சாதித்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி...\nஇலங்கை வந்தடைந்த இன்டர்போல்லின் விசாரணை நடவடிக்கை ஆரம்பம்\nபயங்கரவாத பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் மாத்திரம் தீர்வுக்காண......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/133092-kamal-questions-for-abusive-words-in-episode-49-of-bigg-boss-season-2.html", "date_download": "2019-04-23T18:18:19Z", "digest": "sha1:CIL5DYY7EU2X76PROKTST734DHC5XBLQ", "length": 78413, "nlines": 532, "source_domain": "cinema.vikatan.com", "title": "கெட்ட வார்த்தைக்காக விரட்டி விரட்டி வெளுத்த கமல்... பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டுமா?! #BiggBossTamil2 | Kamal questions for abusive words in episode 49 of Bigg Boss Season 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:23 (05/08/2018)\nகெட்ட வார்த்தைக்காக விரட்டி விரட்டி வெளுத்த கமல்... பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டுமா\n‘நீங்க வேடிக்கை பாருங்க, நான் என் வேலையைப் பார்க்கறேன்’ என்று கறாராகவும், கடுமையாகவும் இன்றைய பிக் பாஸ் தினத்தின் ப்ரமோவில் கமல் கூறுவதன் மூலம் இந்த வாரப் பஞ்சாயத்திற்கான முக்கியத்துவத்தையும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பான அழுத்தத்தையும் முன்பே உணர்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது. எதிராளி கோபமாக புகார் தர வரும்போது “எனக்குத் தெரியாதா, நான் பார்த்துக்க மாட்டனா” என்ற பாவனையில் அவனையும் விட கோபமாக கத்தினால் ‘நம்மள விட இவன் கோவக்காரனா இருக்கானே” என்ற பாவனையில் அவனையும் விட கோபமாக கத்தினால் ‘நம்மள விட இவன் கோவக்காரனா இருக்கானே” என்று எதிராளி அடங்கி விடுவார். இந்த உத்தியை பார்வையாளர்களிடம் இன்று சிறப்பாக பயன்படுத்தினார் கமல்.\nகோபத்துடன் கோர்ட்டை கழற்றி உதறிப் போட்டதை, இந்தி பிக் பாஸில் சல்மான்கான் ஏற்கெனவே செய்துவிட்டதாக சொல்கிறார்கள். ‘நடிகர்’ கமல்ஹாசனோடு ஒப்பிடும்போது சல்மான்கானை நகலெடுக்கும் அவசியம் எல்லாம் கமலுக்கு நேர்ந்திருக்காது. ஆனால் – நிகழ்ச்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பவர் சட்டையை மடித்து பேட்டை வஸ்தாது போன்ற தோரணையை தந்திருக்க வேண்டாம் என்கிற நெருடல் இருக்கிறது. மற்றவர்கள் செய்துவிட்டுப் போகட்டும். கமல் செய்திருக்க வேண்டாம். வெகுஜன மனநிலையின் கோபத்தையும் ஆவேசத்தையும் தணிப்பதற்காக அவர் செய்த பல நாடகங்களின் ஒரு பகுதியே அது என்பதாக புர���ந்துகொள்ள முடிகிறது.\nதன்னுடைய ‘செளகரியமான’ மேடையில், பேசுவதை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் புரிந்துகொண்டு கைத்தட்டும் பார்வையாளர்களை வைத்துக்கொண்டு, பிக்பாஸ் போட்டியாளர்கள் என்கிற எளிய டார்க்கெட்டுகளிடம் திறமையாக கம்பு சுற்றுவதெல்லாம் கமல் போன்ற கலைஞனுக்கு ‘யானைப் பசிக்கு சோளப் பொறி’ போல.\nஇம்மாதிரியான அசெளகரியங்களைத் தவிர, இன்றைய பஞ்சாயத்தை கமல் திறம்படவும் சமநிலையுடனும் நடத்தினார் என்றே சொல்ல வேண்டும். அவருக்கே உரிய சமயோசிதமும் நகைச்சுவையுணர்வும் பல இடங்களில் ஜொலித்தன. பாலாஜியின் உண்ணாவிரத டிராமாவை, உணவு ‘அகத்திற்குள்’ சென்றதா என்று கிண்டலடித்தது ஓர் உதாரணம். இதற்காக பாலாஜிக்காக போடப்பட்ட ‘குறும்படம்’ வலிந்து திணிக்கப்பட்ட செயற்கை. பசிக்கு சாப்பிட்டதை பெரிய ‘குற்றமாக’ அம்பலப்படுத்தியிருக்க வேண்டாம். ‘நாமினேஷன்’ செய்ய மறுத்து ‘என்னை கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்பிடுங்க’ என்று முன்பு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்த பாலாஜி, அது என்னவென்று கமல் முன்பாகவாவது சொல்லியிருக்கலாம். மிக முக்கியமாக, ‘குப்பை’ விவகாரம் தொடர்பாக அவர் அதிகம் பேசாதது ஏமாற்றம். ஒரு சரியான வாய்ப்பில்கூட மெளனம் சாதிப்பது முறையானதல்ல.\nமஹத் ஏதோ விசேஷமான சேஷ்டை செய்திருக்கிறார் போலிருக்கிறது. ‘என்ன மஹத்..’ என்று கமல் ஆரம்பித்ததுமே ‘தெய்வமே’ என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டார். ‘சரி, பொழச்சுப் போங்க’ என்று கமலும் விட்டுவிட்டார். என்னவென்று தெரியாமல் நம் மண்டை காய்கிறது.\nஒன்று மட்டும் புரியவில்லை. பிக் பாஸ் ஒரு டாஸ்க் தந்து அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறார். அதைச் சிறப்பாக செய்தால்தான் லக்ஸரி பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்கள் கிடைக்கின்றன. சிறப்பாக செய்பவர்களை பிக் பாஸ் பாராட்டுகிறார். ஆனால் அந்த வாரத்தில் வரும் நாட்டாமை ‘நீங்கள் இப்படிச் செய்திருக்க வேண்டுமே, அல்லது செய்திருக்க கூடாதே’ என்று குழப்புகிறார். ‘நாங்க என்னதான்யா பண்றது’ என்று போட்டியாளர்கள் தவிக்கிறார்கள். உதாரணத்திற்கு பாதுகாவலராகவும் ஆலோசகராகவும் முறையே பாத்திரங்கள் தரப்பட்ட டேனியும் ஜனனியும் ‘தங்களின் பாத்திரங்களுக்கு’ விசுவாசமாகத்தானே இருக்க முடியும் ‘ஜால்ரா’ என்று கமல் எப்படி கிண்டலடிக்கிறார் என்று புரியவில்லை. சர்வாதிகாரியின் அட்டூழியங்களை உணர்ந்து மக்களுக்கு ஆதரவாகவும் சில சமயங்களில் அவர்கள் செயல்பட்டார்கள். இதை அவர்கள் விளக்க முற்படும் போது கமல் கவனிக்க விரும்பவில்லை.\nஇன்னொன்று, ஒருவர் நடிக்கிறார் அல்லது போலித்தனமாக இருக்கிறார் என்பது சம்பந்தப்பட்ட நபரால் மட்டுமே சொல்லக்கூடிய விஷயம். சிநேகனின் கருத்திற்கு ரம்யா கோபப்பட்டதும் இதற்காகத்தான். இதை மற்றவர்களால் சரியாக யூகிக்கவே முடியாது. ஏன், நாம் போலித்தனமாக இருக்கிறோம் என்று சமயங்களில் நமக்கே தெரியாது. சாவகாசமாக யோசிக்கும் போதுதான் ‘ஏன் அப்படி நடந்து கொண்டோம்’ என்று நம்மையே கடிந்து கொள்வோம். ஆக, இது தொடர்பாக பிக்பாஸ் வீட்டில் நிகழும் உரையாடல்கள், குற்றச்சாட்டுகள், விசாரணைகள் போன்றவை, குருடர்கள் யானையைத் தடவி உண்மையை உணர்ந்த கதைதான்.\nஇதைப் போலவே பார்வையாளர்களும், ‘இவர் வில்லன், இவர் ஹீரோ’ என்கிற சார்புத்தன்மையுடன் மூச்சு விடாமல் மூர்க்கமாக விவாதிப்பது நேர விரயம். அவர்களும் நம்மைப் போலவே நல்லியல்புகளும் தீயகுணங்களும் இணைந்த கலவைதான்.\nகமல் குறிப்பிடுவது போல் இந்த நிகழ்ச்சி ஒரு கண்ணாடி. ஒரு சம்பவத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் அறிந்து கொள்ளாமல் மேலோட்டமாக பார்த்து விட்டு போட்டியாளர்களை ‘பங்காளிப் பகையுடன்’ குற்றம் சாட்டுவதை விடவும், இந்தக் கண்ணாடியின் மூலம் நம்முடைய அகங்களைப் பார்த்துக் கொள்வதே இந்த நிகழ்ச்சியின் வழியாக நமக்கு கிடைக்கும் மனலாபமாக இருக்கும்.\nகழட்டுவதற்கு வசதியான கோட்டுடன் உள்ளே வந்தார் கமல்ஹாசன். ‘எப்போதும் இல்லாத எதிர்பார்ப்பு. கமல்ஹாசன் என்ன செய்யப் போகிறார்-ன்னு கேட்கறாங்க.. என்ன பண்ணப் போறேன்னு எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியாது’ என்கிற பீடிகையுடனும் கறாரான முகத்துடனும் பேசினார் கமல். இந்த வாரத்தின் ‘recap’ ஒளிபரப்பானது.\nஇதன் பிறகு 47-ம் நாளின் சம்பவங்கள் காட்டப்பட்டன. ‘கஜினிகாந்த்’ படக்குழு சென்றவுடன், வீட்டின் பணிகளுக்கான நபர்கள் பிரிக்கப்பட்டவுடன் காட்சிகள் தொடர்கின்றன. ஐஸ்வர்யா பயங்கர அப்செட்டிலும் மும்தாஜ் மீது கடுமையான கோபத்திலும் இருப்பதை காண முடிகிறது. அதற்கு இரண்டு காரணங்���ள். ஒன்று, ‘குப்பை கொட்டப்பட்ட’ விவகாரத்தைப் பற்றி சதீஷ், டிடி போன்ற விருந்தினர்களிடம் கேட்டு ஏன் மும்தாஜ் கிளற வேண்டும் என்பது. இன்னொன்று, ‘சமையல் பணிக்கு லாயக்கில்லை’ என்று மும்தாஜ் தன்னை நிராகரித்தது.\n“எந்த டாஸ்க்கை அவங்க ஒழுங்கா பண்ணினாங்க.. இனிமே ‘பேட்டா.. பேபி.. ன்னு அவங்க எங்கிட்ட லவ் காட்ட வேண்டாம்.” என்றெல்லாம் கோபமாக புலம்பிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. பல்வேறு மன அழுத்தங்களால் ஏற்கெனவே அவர் உளப்பிரச்னையில் இருந்தார். சர்வாதிகாரி டாஸ்க் வேறு எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றிய கதையாகி விட்டது. ‘குப்பை கொட்டிய விவகாரம்’ தொடர்பான குற்றவுணர்ச்சி, பஞ்சாயத்து நாள் பதட்டம், மிக குறிப்பாக வெளியே சென்றவுடன் பொதுசமூகத்தை எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்னை போன்றவை தொடர்பான மனக்குழப்பங்களில் அவர் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ‘இத்தனை நாள் மெட்ராஸ்ல தனியா இருந்தேன். வெளியே போய் அப்படித்தான் இருந்தாகணும்’ என்று சொன்ன ஒரு வசனம் உதாரணம்.\n“நீ இன்னமும் சர்வாதிகாரி டாஸ்க்ல இருந்து வெளியே வரலை. டாஸ்க்ல இருந்து செஞ்சது கூட ஓகே. ஆனா இப்பவும் அதே மாதிரி நடந்தியானா.. மக்கள் பர்ஸனலாத்தான் எடுத்துக்குவாங்க” என்று ஜனனி சரியாக சுட்டிக் காட்டினார்.\n‘யாரும் உன் மேல லவ் காமிக்க இங்க வரலை. நீயா கற்பனை பண்ணிக்காத’ என்றார் வைஷ்ணவி. ‘அவ இருக்கற கோபத்தையெல்லாம் வெளியே தள்ளட்டும். அப்பத்தான் சரியாகும்’ என்று டேனி சொன்னதும் சரியே. ‘எல்லோரும் உன்னை பாராட்டுவாங்கன்னு நெனக்காதே. சில பேரு திட்டத்தான் செய்வாங்க. அதுக்காக ஷோவை விட்டுப் போவியா” என்று நட்பின் உரிமையில் சரியான உபதேசத்தைத் தந்தார் யாஷிகா. (19 வயசுக்கு அபாரமான பக்குவம்” என்று நட்பின் உரிமையில் சரியான உபதேசத்தைத் தந்தார் யாஷிகா. (19 வயசுக்கு அபாரமான பக்குவம்\nஐஸ்வர்யா மனஉளைச்சலில் அழுத பல சமயங்களில் அவருக்கு ஆதரவாக நின்றவர் மும்தாஜ். அது பார்வையாளர்களின் மதிப்பை பெறுவதற்கான நடிப்பு என்றாலும் கூட அம்மாதிரி முன்வருவது மும்தாஜின் தாயுள்ளத்தைக் காட்டுகிறது. மிகச் சிறிய காரணங்களுக்காக இப்படி கிடைக்கும் அன்பை உதறி எறிவது ஐஸ்வர்யாவின் முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது.\n“விருந்தினர்கள் முன்னால் பிரச்னையை கிளறுவது தவறுதானே’ என்று ஐஸ்வர்யாவிற்கு சார்பாக மும்தாஜிடம் பாலாஜி கேள்வி கேட்டது ஆச்சரியமும் சிறப்பும். தலைவர் பதவிக்கு வந்தவுடனேயே தலைகால் புரியவில்லை என்று ஷாரிக் மீது மக்கள் பழியைப் போட முயன்றனர்.\n48-ம் நாள் ‘கத்தாழைக் கண்ணாலே’ பாடலுடன் விடிந்தது. முந்தைய இரவில் எத்தனை பிரச்னைகள் நடந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மறுநாளில் எப்படி உற்சாகமாக நடனமாடுகிறார்கள் என்பது விளங்காப்புதிர். ‘ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு பேசா மடந்தையாக அமர்ந்திருந்த’ பொன்னம்பலத்தைப் பார்த்து ‘பாவமா இருக்கு’ என்றார் பாலாஜி. ‘அவருக்கு கிடைச்ச தண்டனை கம்மிதான்” என்றார் பாலாஜிக்கு முதுகு மசாஜ் செய்து கொண்டிருந்த வைஷ்ணவி.\n“ஏன் ஐஸ்வர்யா கழுத்த நெறிக்கணும்னு அவருக்கு ஆசையா என்ன” என்று பொன்னம்பலத்திற்கு ஆதரவாக பேசிய பாலாஜியை இடைமறித்து ‘அவரு எத்தனை அனுபவம் வாய்ந்தவர்.. எத்தனை சண்டைக்காட்சிகள்ல நடிச்சிருப்பாரு.. யார் தப்பு செஞ்சாலும் நான் சொல்லிடுவேன். நெற்றிக்கண் திறந்தாலும்’ என்றார் வைஷ்ணவி. சீக்ரெட் ரூமில் கிடைத்த ஞானம்.\nபொன்னம்பலத்தின் தண்டனைக் காலம் முடிவடைவதாக பிக்பாஸ் அறிவித்தார். அனைவரும் உற்சாகமாக அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். ‘எப்படித்தான் பேசாம இருந்தீங்களோ.. கிரேட்’ என்றார் சென்றாயன். ‘நாளைக்கு கமல் சார் முன்னாடி மொத்தமா பேசிடலாமா” என்றார் பொன்னம்பலம். வில்லனுக்குள் ஒரு நகைச்சுவை நடிகர்.\nயாஷிகா தனது 19 வது வயதை நிறைவு செய்தார் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிய வேண்டிய விஷயம். பிக்பாஸ் நிகழ்ச்சியால் அது சாத்தியமாயிற்று. யாஷிகாவின் ‘உறவுகளும் பிரியமும்’ கேக் அனுப்பியிருந்தார்கள். பிறந்த நாள் கேக்கை மக்கள் உற்சாகமாக கொண்டாடித் தீர்த்தார்கள்.\nசர்வாதிகாரம், கர்வம், பர்ஸனல் பாரபட்சம்.. இதெல்லாம் பார்த்தோம். இதெல்லாம் வீட்டுக்குள்ள இருக்கறது கூட எனக்கு ஆச்சரியம் தரல. ஆனால.. வெளியே நமக்குள்ளயும் இருக்கறது ஆச்சரியமா இருக்கு.. புரிதல் இல்லைன்னு சொல்ல முடியாது. உங்க கோப தாபங்கள் புரியது. ஆனா லேட்டா கோபப்படறீங்க.. வெளியே.. இந்த வீட்டைப் பத்தி கவலைப் படறவன் உள்ளே இருக்கற வீட்டைப் பத்தி கவலைப்படமாட்டேனா.. அவங்களை கண்டிக்கறது ரொம்ப ஈஸி’ வாங்க உள்ள ப��ாகலாம்’ என்கிற முன்னுரையுடன் அகத்திற்குள் சென்றார் கமல்.\nதூண்டிலைப் போட்டு அமைதியாக காத்திருந்து எதிராளியை பேச விட்டு இரை சிக்கியவுடன் சட்டென்று இழுப்பது கமலின் பாணி. இம்முறையும் பல தடவை அதை செய்தார். “வீட்ல ஒண்ணும் பிரச்னையில்லையே.. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு” என்கிற பாவனையுடன் கமல் கேட்க, ‘கலவரமே நடந்துச்சு’ என்று சிரிப்புடன் முதல் புள்ளியை வைத்தார் பொன்னம்பலம். ‘இந்தப் பூனை பால் குடிக்குமான்னு நெனச்சோம். பாயசமே குடிச்சிச்சு சார்” என்கிற வசனத்தைச் சொல்லி கமலின் பாராட்டை எதிர்பார்த்த சென்றாயன், “வேற எதனாச்சும் பழமொழி இருக்கா, கைத்தட்டு வாங்கற மாதிரி” என்று கமல் கடுமையாகச் சொன்னதும், ‘என்னடா… இது, நமக்கு வந்த சோதனை’ என்று முகம் மாறி பின்வாங்கினார்.\n‘தலைமை மாறியவுடன் அது பிடிக்காமல் உண்ணாவிரதம் இருந்தேன் சார்” என்று பாலாஜி கெத்தாக சொன்னவுடன் ‘அதான் பார்த்தமே’ என்பது போல் ‘உண்டு முடித்தீர்களா” என்று கமல் கேட்டதைப் புரியாமல் விழித்தார். இன்று பாலாஜி பேசினதே குறைவு. அதையும் தவறாகப் பேசி சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டார்.\n“சில விஷயங்கள் பர்ஸனலா போச்சு.. எனக்குப் பிடிக்கலை சார்’ என்றார் மும்தாஜ். “ஏன் தூக்கக் கலக்கத்துல இருக்கீங்க, நைட்டு சரியா தூங்கலையா” என்று ஷாரிக்கிடம் கமல் பொடி வைத்து கேட்டதற்குப் பின்னால் ஏதோ விவகாரம் இருக்கும் போலிருக்கிறது. மஹத் வேறு ஆட்டுத்தனமாக அசடு வழிந்து சிரித்தார். (மறுபடியும் சேட்டையை ஆரம்பிச்சிட்டிங்களா பசங்களா” என்று ஷாரிக்கிடம் கமல் பொடி வைத்து கேட்டதற்குப் பின்னால் ஏதோ விவகாரம் இருக்கும் போலிருக்கிறது. மஹத் வேறு ஆட்டுத்தனமாக அசடு வழிந்து சிரித்தார். (மறுபடியும் சேட்டையை ஆரம்பிச்சிட்டிங்களா பசங்களா\n“அப்ப ஒண்ணும் பிரச்னை இல்லை போல.. சரி. லேடீஸ் பர்ஸ்ட்’ என்று ஐஸ்வர்யாவிடம் வந்தார் கமல். “கிட்டத்தட்ட நூறு மணி நேரங்கள் ஹிட்லர் காரெக்ட்டரில் இருந்தேன். ரொம்ப சிரமமா இருந்தது. நேத்துதான் வெளியே வந்தேன்” என்றார் ஐஸ்வர்யா. “காரெக்ட்டருக்குள் போவது, வருவது என்பது மேற்கத்தியர்களுக்கு வேண்டுமானால் சிரமமாக இருக்கலாம். (எப்படிச் சொல்றீங்க.. கமல்) ஒரு ஜோக்கிற்கு சிரிக்கற மாதிரிதான். ந���ள் பூரா சிரிக்க முடியாது. ஒரு கஷ்டத்திற்கு நாள் முழுக்க அழ முடியாது” என்ற கமல், வெளியே வர்றதுக்கு கஷ்டப்பட்டீங்க.. உள்ளே போறது ஈஸியா இருந்துதா) ஒரு ஜோக்கிற்கு சிரிக்கற மாதிரிதான். நாள் பூரா சிரிக்க முடியாது. ஒரு கஷ்டத்திற்கு நாள் முழுக்க அழ முடியாது” என்ற கமல், வெளியே வர்றதுக்கு கஷ்டப்பட்டீங்க.. உள்ளே போறது ஈஸியா இருந்துதா’ என்று கேட்டதும் அதனுள் இருக்கிற வில்லங்கத்தை புரிந்து கொண்ட பார்வையாளர்கள் பலமாக கைத்தட்டினார்கள்.\n“இந்த task கொடுக்கும் போதே பிக்பாஸ் சொல்லிட்டாங்க. கருணை காட்டக்கூடாது. பாவம் பார்க்கக்கூடாதுன்னு. என்னை நிரூபிக்க வேண்டியிருந்தது” என்றார் ஐஸ். ‘இந்தப் பாத்திரத்தை என்ஜாய் செஞ்சீங்களா என்ற கேள்விக்கு “இல்லை. சிரமமாக இருந்தது” என்றார் ஐஸ்வர்யா. “இல்லை.. ஆரம்பத்துல அவங்க என்ஜாய் பண்ண மாதிரிதான் இருந்தது’ என்று சில போட்டியாளர்கள் சொல்ல, “எங்களுக்கும் அப்படித்தான் தெரிஞ்சது’ என்றார் கமல். ‘தரப்பட்ட பாத்திரத்தின் எல்லைக்குள் நீங்கள் நின்றீர்களா என்ற கேள்விக்கு “இல்லை. சிரமமாக இருந்தது” என்றார் ஐஸ்வர்யா. “இல்லை.. ஆரம்பத்துல அவங்க என்ஜாய் பண்ண மாதிரிதான் இருந்தது’ என்று சில போட்டியாளர்கள் சொல்ல, “எங்களுக்கும் அப்படித்தான் தெரிஞ்சது’ என்றார் கமல். ‘தரப்பட்ட பாத்திரத்தின் எல்லைக்குள் நீங்கள் நின்றீர்களா” என்பது கமலின் முக்கியமான கேள்வி. இந்த இடத்தில் ஐஸ்வர்யா விழித்திருக்கலாம். துரதிர்ஷ்டமாக அது நடக்கவில்லை.\n‘பாலாஜி உட்பட மற்றவர்களிடமும் அதே போன்றுதான் நடந்தேன்’ என்று அவர் சொன்னதை சம்பந்தப்பட்ட பாலாஜியே ஒப்புக் கொள்வில்லை. “வீட்ல அவ்ளோ குப்பை இருக்கா, என்ன” என்ற கமலின் கேலி, ஐஸ்வர்யாவிற்குப் புரியவில்லை. ‘ஜெயில்ல.. குப்பைத்தண்ணி இருந்ததுல..’என்று அப்பாவித்தனமாக பக்கத்திலிருந்தவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ‘தனிப்பட்ட பழிவாங்குதல் இதில் நடந்ததா’ என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் கமல்.\n“இங்க நெறய கெட்ட வார்த்தை பேசினாங்க சார்” என்றவுடன் இதுதான் சாக்கு என்று பொழிப்புரை தர ஆரம்பித்து விட்டார் கமல். ‘நிறம், சாதி, வர்க்கம், உடற்குறை போன்ற அவமதிப்புகள்தான் என்னைப் பொறுத்தவரை கெட்ட வார்த்தை. எந்தச் சாதியைச் சொன்னாலும் ச���ி.. அது உயர்சாதியா இருந்தாலும் சரி. ஏழையை ஏழை சொல்றதும் கெட்ட வார்த்தை. ஏன்னா அது நிரந்தரம் கிடையாது’ என்றார் கமல்.\n“இல்ல சார்.. எங்க அம்மா பத்தி ரொம்ப மோசமான கெட்ட வார்த்தை சொன்னாங்க.. எனக்கு மட்டுமில்ல.. இங்க இருக்கிற எந்தப் பெண்ணுக்கும் அம்மாதிரியான அவமதிப்பு நடந்தால் நான் குரல் தருவேன்’ என்று ஐஸ்வர்யா சொன்னதும், ‘என்னைப் பத்தியும் அப்படி பேசினாங்க” என்ற மும்தாஜை இடைமறித்த ஐஸ்வர்யா, ‘உங்களுக்குப் பிரச்னையில்லனா.. அது உங்க முடிவு. ஆனா எனக்குப் பிரச்னையிருக்கு” என்றார் ஆணித்தரமாக. “ஆம்.. அது பிரச்சினைதான். தாயைப் பற்றி இழிவாக பேசுவது பிரச்னைதான்’ என்று மும்தாஜை நிதானிக்க வைத்தார் கமல்.\n“ஆனா அதை நிரூபிக்க வேண்டிய இடத்துல நம்மை வெச்சுக்க கூடாது. ஊருல ஆயிரம் பேரு ஆயிரம் சொல்வாங்க. எனக்கு மிருகங்கள் பிடிக்கும். என்னை அந்த மாதிரி சொல்லி அவமானப்படுத்த முடியாது. ‘நாய்-ன்னு சொன்னா சிலருக்கு கோபம் வந்துடும்.. ஏன்னா.. அவங்க அம்மா நாயாயிடுவாங்க.. இல்லையா’ என்றெல்லாம் கமல் சொல்ல வந்ததன் சுருக்கம் இதுதான். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’. (புத்தர் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் சம்பவம் ஒன்று நினைவிற்கு வருகிறது. கமல் மாதிரியே நீட்டி முழக்க விரும்பாததால் அதைச் சொல்லாமல் தவிர்க்கிறேன்)\n“இங்க சந்துரு.. சந்துரு..ன்னு ஒரு மானஸ்தன் இருந்தான். அவனைக் காணோம்னு கவுண்டமணி கிண்டலடிப்பாரு.. (எவ்ள பேமஸான டயலாக். உங்க கேரக்டர் பெயரை மறந்துட்டீங்களே.. கமல்) அந்த மாதிரி.. மும்தாஜ் என்கிற வீராங்கனை எங்கே” என்று மும்தாஜை நோக்கி கேட்டார் கமல். “இங்கதான் சார் இருக்கு. ஆனா பிக்பாஸ் என்ன சொல்லியிருக்காங்கன்னு தெரியல. அவ குப்பையை கொட்டுவான்னு லாஸ்ட் வரைக்கும் நான் நம்பலை.. பிரச்னை எனக்கு வரைக்கும்னா ஓகே.. ஆனா என்னால மத்தவங்களும் பாதிக்கப்படக்கூடாது –ன்னு நெனச்சேன்’ என்று விளக்கமளித்தார் மும்தாஜ்.\n“ஐஸ்வர்யா அவங்க பாத்திரத்தை சரியா செஞ்சாங்க.. சரி.. ஆனா இங்க எல்லோரும் நல்லா பேசறீங்க.. ஆனா அப்ப பேய் அறைஞ்ச மாதிரி நின்னீங்க… ‘குப்பையை மாத்திரம் கொட்டு.. பார்க்கறேன் ‘ன்னு ஒருத்தர் சொன்னாரு.. அப்புறம் தண்ணிய கொட்டு பார்க்கலாம்’னு சொன்னாரு.. ஒண்ணும் பண்ணலை.. இந்த வீடு மைக்ரோ வெவல்.. நாடு –ன்றது மேக்ரோ லெவல்..” என்ற கமல், அடுத்ததாக சென்றாயனை வம்பிழுக்கத் துவங்கினார்.\n“என்ன வீர மண்ணின் மைந்தரே.. நீங்க கூட புரட்சி பண்ணலையே.’என்று தூண்டி விட.. ‘நான் பொங்கினேன் சார்” என்று சென்றாயன் உற்சாகமாக ஆரம்பிக்க.. “அடுப்ப அமத்திட்டாங்கள்ல’ என்று சொன்ன கமலின் அபாரமான நையாண்டி, சென்றாயனுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்கள் பலருக்கும் புரிந்திருக்குமா எனத் தெரியவில்லை.\n“டீயைப் பிடுங்கி ஊத்தின’ பிரச்னையை விஸ்தாரமாக சொல்ல ஆரம்பித்த சென்றாயன் ‘என்னை நாயின்னு சொல்லிட்டாங்க சார்… என்றார் பரிதாபமாக. இது தொடர்பாக ஐஸ்வர்யாவிற்கும் இவருக்கும் மோதல் வெடித்தது. ‘கமல் சார்.. முன்னாடி வாயை மூடிட்டு இருக்கேன். நானும் வாயைத் திறக்கலாமா” என்று ஐஸ்வர்யா சொன்னதும் ‘அய்யய்யோ.. எனக்காக யாரும் வாயை மூடிட்டு இருக்க வேணாம்.. :” என்று மிகையான நாடகத் தோரணையுடன் கோட்டைக் கழற்றி சட்டையை மடித்து விட்டுக் கொண்ட கமல், ‘என்னோட வொக்கபிலேரி.. உங்களை விட பெட்டரா இருக்கும். ஆனா நான் பேச மாட்டேன்”. கமலின் தோரணையைப் பார்த்து பார்வையாளர்கள் பலமாக கைதட்ட, ஐஸ்வர்யாவே சிரித்து விட்டார். “அந்தக் கேரக்ட்டரில் இருந்து வெளியே வந்து ஐஸ்வர்யாவா பேசுங்க’ என்று எச்சரிக்கை தந்தார் கமல்.\nமிகுந்த தயக்கத்திற்குப் பிறகு சென்றாயன் சொன்ன ஒரு வசையை ஐஸ்வர்யா சொன்னார். ஆனால் அது மியூட் செய்யப்பட்டது. “நீதானே முதல்ல நாய் –ன்னு சொன்னே..” என்றார் சென்றாயன்.. ‘என்ன பண்ணுவே..என்ன பண்ணுவே..” கிட்ட வந்து சண்டை போட்டாங்க” என்று தொடர்ந்தார். லூஸூ.. மென்ட்டல்’ ஆகிய வசைகளை இருவரும் பரஸ்பரம் பயன்படுத்தியது மீண்டும் வெளியே வந்தது. ‘வயது வித்தியாசம் பார்க்காம என்னை நாயின்னு சொல்லிட்டாங்க சார்” என்றார் சென்றாயன் மறுபடியும்.\n“வயசுக்கும் இதுக்கு என்ன.. சரி.. வயசான நாய் –ன்னு வெச்சுப்போம்” என்று இடதுகையால் அந்த வசையை தட்டி விட்டார் கமல். சென்றாயனின் ஊரைப் பற்றி விசாரித்த கமல், ‘ஆத்தா.. ன்னா நம்ம ஊர்ல அம்மா’ன்னுதான் அர்த்தம்… நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணலை’ என்று சொல்வதன் மூலம் அதைத்தான் செய்தார். ‘ஆத்தா’ என்பதற்கும் ‘ஓ.. ‘என்று துவங்கும் சென்னையின் பிரபல வசைச் சொல்லுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்���து கமல் அறியாததா\nசென்றாயனின் சார்பாக உரையாடல் செல்வதைக் கவனித்த ஐஸ்வர்யா.. அழத் துவங்க.. ‘Don’t cry. Be strong. என்று சமாதானப்படுத்திய கமல்.. “ஐஸ்வர்யாவை குழந்தை-ன்னு சொன்னீங்க.. ஆனா இங்க எல்லோரும் குழந்தைத்தனமாவே இருக்கீங்க.. உங்களை ‘சுருட்டை முடி’ன்னு சொல்லிட்டா.. ‘அய்யோ.. அப்படிச் சொல்லிட்டீங்களேன்னு அழுவீங்களா.. “ என்று கிண்டலடித்த கமல், ‘இதுவொரு ரியாலிட்டி ஷோ’ என்று ஆரம்பித்து ஐஸ்வர்யாவிற்கு தந்த உபதேசத்தின் போது அவருடைய உடல்மொழி அபாரமாக இருந்தது.\nபொன்னம்பலம் எதையோ சொல்லத் துவங்க.. ‘யோகி .. பொன்னம்பலம்’ உங்க கிட்ட அப்புறம் வர்றேன்’ என்று கமல் குறும்பாக சொன்னவுடன் “ஜெய்ஸ்ரீராம்’ என்று புன்னகையுடன் சரணடைந்து விட்டார் பொன்னம்பலம்.\n என்று மறுபடியும் வந்த கமல், பொன்னம்பலத்திடம் விசாரணையைத் துவங்கினார். ‘அறிவுரை தர்றது சுகம்தான். நானும் அதை செய்யறேன்.. நல்ல விஷயம்தான். ஆனா.. காவல் தெய்வம் உள்ள இருக்கு-னு உங்களுக்கு ஏகப்பட்ட பில்டப் கொடுத்திருந்தேன். இப்படி சும்மா இருந்திட்டியளே..”என்ற புகாரை முன் வைக்க ‘நான் பிக்பாஸ் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே புரட்சிக்கு தயார் ஆயிட்டேன்.. கயிறை எடுத்து ஜட்டிக்குள்ள மறைச்சு வெச்சிருந்தேன்.. (உவ்வேக்) பழிவாங்கறான்னு தெரிஞ்சு போச்சு.. நான் ஃபோர்ஸா பண்ணலை. அவங்க திமிறினாங்க.. இன்னும் மோசமாயிடுமோன்னு தண்ணில தள்ளி விட்டுட்டேன்” என்றார். ‘சர்வாதிகாரத்தை முடித்து வைத்ததற்கு பாராட்டுக்கள். அது அப்படித்தான் முடியும். அது இயற்கையின் நியதி. ஆனா.. ஐஸ்வர்யா வலிக்குது –ன்னு சொல்றாங்க. கேட்போம்” என்றார் கமல். ‘ரெண்டு நாளா சாப்பிட முடியலை” என்று வருத்தப்பட்டார் ஐஸ்வர்யா. “எல்லை மீறிடிச்சோன்னு பயந்தேன்” என்றார் கமல்.\n“நான் இங்க நியாயமா பேசறதுக்கு பார்வையாளர்களுக்காக இல்ல.. எனக்கே அது சந்தோஷமா இருக்கும். நம்மோட மூதாதையர் ஆப்ரிக்க தாய்தான்.. நம்ம எலும்புக்கூடு குரங்கோட சாயல்லதான் இருக்கும். குரங்குன்றது வசையில்ல. அதுல அவமானம் இல்ல. என்னோட கோத்ரம்.. ‘டார்வின்கோத்ரஸ்ய’ என்றார் கமல்.\n“உங்க மேல எனக்கும் கோபம்லாம் இல்லை.. ஆனா உங்களைப் பார்க்கும் போது அஞ்சு வயசு பொண்ணோட உருவம் எங்கயோ தெரிஞ்சது. நிராகரிக்கப்பட்ட அன்பை உணர முடிஞ்சது. முழுவதும் ஆராய்ச்சி செய்ய முடியாது. ஆனால இதுக்குப் பின்னாடியுள்ள கதையை உணர முடியுது. உங்களுக்கு போதுமான அன்பு காட்டப்படவில்லையென்று நினைத்தால் நீங்கள் அதை மற்றவர்களுக்கு கொடுங்கள். அப்படி செஞ்சீங்கன்னா உங்க வெற்றி அற்புதமாக இருக்கும். மிதிக்கறத விட சந்தோஷமா இருக்கும். அதுக்கு யோகியால்லாம் இருக்க வேண்டிய அவசியமில்ல. ஷூ லேஸ் வலியை நினைச்சு நீங்க அழலீங்க.. வெவ்வேறு தாக்கங்களுடைய அழுகை அது.” என்று.. அற்புதமான உரையை நிகழ்த்தினார் கமல். “நான் சொல்லலே’’ என்பது மாதிரி ஜனனியை பார்த்தார் டேனி. (சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையிலும் இதே விஷயத்தை நான் எழுதியிருந்தது நண்பர்களுக்கு நினைவில் இருக்கலாம்).\n‘நீங்க பிக்பாஸ் கிட்ட அழுததை அவங்க பார்க்கலை. நான் பார்த்தேன். இவங்களும் பார்த்திருந்தாங்கன்னா.. இவங்க மனசும் உடைஞ்சிருக்கும், பாலாஜி உட்பட. இந்த விஷயத்துல பார்வையாளர்களுக்கு நீங்க உபயோகமா இருந்திருக்கீங்க.. படிச்ச பெரியவங்களை விட இளைஞர்கள் பளிச்சுன்னு புரிஞ்சுக்கிட்டாங்க. இது பல ஐஸ்வர்யாக்களுக்கான உரையாடல்” என்று சொன்னவுடன் புரிந்து கொண்ட சமநிலையை அடைந்தார் ஐஸ்வர்யா. (ஐஸ்வர்யாவின் அழுகை போலித்தனமானது என்கிற அழுத்தமான கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பார்த்தேன். அது நடிப்பு என்பதை நம்மால் எவ்வாறு உறுதியாக சொல்ல முடிகிறது என்பதே எனக்கு வியப்பாக இருக்கிறது. சந்தேகத்தின் பலனை தருவதற்கான அருகதை கூட ஒருவருக்கு இருக்காதா\nஐஸ்வர்யாவிற்கான உபதேசத்தை முடித்ததும் பாலாஜியிடம் வந்தார். ‘இன்னமும் கூட நீங்க கோபத்தை அடக்கலை போலயே” என்று ஆரம்பித்ததும்.. “இல்ல சார்.. வேற எதுனா பேசினா கூட .. அவங்களைப் பத்தி பேசறதா நெனச்சுக்கறாங்க’ என்று பாலாஜி மழுப்ப முயன்றதும்.. “இல்ல நீங்க பேசியிருக்கீங்க.. நாங்க பார்த்துட்டு இருக்கோம். அவங்களைத்தான் நீங்க பேசியிருக்கீங்க –ன்றது அவங்களுக்கும் தெரியும்: இல்லைன்னா இவ்ள ரியாக்ஷன் வராது. அடிக்கற வரைக்கும் நம்மால் கோபத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. தேவர் மகன்ல கூட இப்படியொரு சீன் வெச்சிருந்தேன். தவறுகளை நியாயப்படுத்தறதை விட குற்றவுணர்வோட அணுகினீர்கள் என்றால் தன்னால் அது போய் விடும். நீங்க ஆசைப்படற குடும்ப விஷயங்கள் நட��்கும்’ என்றவுடன் அதை ஆமோதிப்பது போல் பாலாஜி தலையாட்டினார். (மறுபடியும் ஆரம்பிச்சிட மாட்டீங்களே.. பாலாஜி\n“கோபம் தான். குப்பை’ என்று சரியாக சொன்ன கமல், “நீங்க எல்லை-ல நின்னு தடுமாறிட்டீங்க..” என்று ஐஸ்வர்யாவின் பிசகை சுட்டிக் காட்டினார் வடக்கு, தெற்கு என்கிற இனவாதத்தை தான் ஆதரிக்கவில்லை என்று பார்வையாளர்களுக்கு தெளிவாக உணர்த்தினார் கமல். “ என் பொண்ணு அது.. என் நாடு.. பெங்காலில் காமராஜ், அண்ணாதுரை’-ன்னு எத்தனை பேரு இருக்காங்க.. ஆனா இங்க சுபாஷ்சந்திர போஸ், ஐவஹர்லால் நேரு – ன்னுஇருக்காங்க.. இந்திய எங்க வாயில வெச்சு திணிக்காதீங்க. ஷூ லேஸ் மாதிரி எங்களுக்கு வலிக்கும்” என்றார். (ஆனா இதுக்கும் நடந்த பிரச்னைக்கும் என்ன சம்பந்தம்.. ஆண்டவரே\nகமலின் விரிவுரையைத் தாங்க முடியாத ஐஸ்வர்யா.. ‘சார் எனக்கு எல்லோர் மேலயும் இங்க லவ் இருக்கு.. I love my country. என்றவுடன் ‘எனக்குப் புரியது. இவங்களுக்கும் புரியணும். ஏதோ பெரிய சமூக அநீதி நிகழ்ந்து விட்டதாகவும் ‘கமல் இதைக் கேட்பாரா’ன்னு பொங்கறாங்க.. இது என்ன பெரிய விஷயம் இதுக்கு என்ன தைரியம் வேணும் இதுக்கு என்ன தைரியம் வேணும்,. யாரா இருந்தாலும் கேட்பேன்.. என்னை சந்தேகப்படறது .. எனக்கு அவமானமா இல்லை.. ஆனால் உங்களைப் பார்த்து பரிதாபமா இருக்கு” என்றார் காமிராவைப் பார்த்து. (புறம் பேசிய பார்வையாளர்கள் வெட்கத்தை அடைய வேண்டிய தருணம்).\n“இங்க TRP எகிறிட்டிருக்குது.. இவன் உண்மையைப் பேசிடுவான்னோன்ற பயத்தை விட இவனுக்கு இப்படியொரு மேடை கிடைச்சிடுச்சேன்னு அரசியல்வாதிகள் பொறாமைப்படுவாங்க” என்று ரகளையாக கிண்டலடித்த கமல், சில பொழுதுபோக்குகளின் மூலம் மக்களின் கவனம் திட்டமிட்டு திசை திருப்பப்படும் அரசியலை கிரிக்கெட் உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து பேசினார்.\n“இந்த நிகழ்ச்சியை செய்ய நான் ஒப்புக் கொண்டதற்கு காரணம். இதன் மூலம் உங்களையே உங்களுக்கு கண்ணாடி மாதிரி காட்ட முடியும். அது உங்களுக்குப் புரியலைன்றது வருத்தமா இருக்கு. தேவர்மகன்ல எழுதின வசனம் மாதிரி.. இந்த விதை நான் நட்டது” என்ற கமல், ‘ரொம்ப பேசறேன்ல.. ஒரு பிரேக் எடுத்துக்கலாம்’ என்று இடைவெளி விட்டார்.\n“வைஷ்ணவி .. நீங்க சொல்லுங்க. என்னை மாதிரி வெளிய இருந்து பார்த்துட்டு இருந்தீங்க’ என்றார் மறுபடியும் வந்�� கமல். “ஐஸ்வர்யா முதல்ல பர்ஸனலா செஞ்சா. அடுத்த நாள்ல இருந்து சர்வாதிகாரி பாத்திரத்தை செஞ்சா’ என்றார் வைஷ்ணவி. ‘ஆலோசனை ரூம்லயே எனக்கு தெரிஞ்சுடுச்சு.. டேனி.. ஜனனி.. நீங்க ரெண்டு பேரும் பயங்கர ஜால்ரா போட்டீங்களே’ என்று கிண்டலடித்தார் கமல்.\n“எனக்கு சமூக அக்கறை இருந்தது. புரட்சி பிடிக்கும். டாஸ்க்ல இருந்து செஞ்சாலும் மக்களுக்கு உதவினேன். ஆனா யாருமே முன்வரலை’ என்று ஆதங்கப்பட்டார் டேனி. ‘தான்தான் இந்த புரட்சியை தலைமையேற்று நடத்தினேன்’ என்கிற விஷயத்தை உற்சாகத்துடன் விவரித்தார் பொன்னம்பலம்.\nபாலாஜியின் உண்ணாவிரத நாடகத்தை கிண்டலடித்த கமல் அது தொடர்பான குறும்படத்தைப் போட, ஏற்கெனவே அமைதியாக இருந்த பாலாஜி இன்னமும் சுருங்கிப் போனார். ‘இதை முன்னாடியே சாப்பிட்டிருக்கலாம்’ என்றார் கமல். ‘ரெண்டு பக்கமும் நல்லா ஜால்ரா போட்டீங்களே’ என்ற கேள்விக்கு ஜனனி மழுப்பலாக பதில் அளித்தார்.\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\nஅடுத்தது எவிக்ஷன் விவகாரம் உரையாடலில் வந்தது. பெரிய பட்டியல். மும்தாஜ், மஹத், பொன்னம்பலம், ரித்விகா, ஷாரிக் மற்றும் பாலாஜி. தாம் ஏன் எவிக்ஷன் பட்டியலில் வந்தோம் என்கிற காரணங்களைச் சொன்னார்கள். ‘என்னை ஒண்ணுமே விசாரிக்கலையே’ என்று விடைபெற்ற கமலிடம் ஆதங்கப்பட்டார் ஷாரிக் ‘நாளைக்கும் பேச விஷயம் வேணும் இல்லை’ என்பது போல் கிளம்பிச் சென்றார் கமல்.\nஅப்பிராணியாக உலவும் பலியாடுகளை தேடி பிரியாணி போடுவது பிக்பாஸ் வீட்டின் வழக்கமான சடங்கு.சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் நீடித்தால்தான் ஃபுட்டேஜ் நிறைய கிடைக்கும். அந்த வகையில் இந்த வாரம் வெளியேற்றப்படவிருக்கிறவர் ஷாரிக் என்கிற ஏறத்தாழ உறுதியான தகவல் வெளியாகியிருக்கிறது. இது உண்மைதானா என்பதை இன்று காத்திருந்து தெரிந்து கொள்வோம்.\nகுப்பை கொட்டிய ஐஷ்வர்யா... புறம் பேசிய பாலாஜி... எது மிகப்பெரிய தவறு \nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/90453-facts-about-ajith-ajithai-arinthaal-series-conclusion.html", "date_download": "2019-04-23T18:20:10Z", "digest": "sha1:X6PRU45YVFYQF7AWN27WF7GABE247LIT", "length": 44316, "nlines": 446, "source_domain": "cinema.vikatan.com", "title": "“எல்லோர் படங்களும் 100 நாள் ஓடணும்; என் படம் 101 நாள் ஓடணும்!” - அஜித் பாலிசி ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் நிறைவு | Facts about Ajith-Ajithai arinthaal series conclusion", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:25 (26/05/2017)\n“எல்லோர் படங்களும் 100 நாள் ஓடணும்; என் படம் 101 நாள் ஓடணும்” - அஜித் பாலிசி ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் நிறைவு\nபாகம் 1 / பாகம் 2 / பாகம் 3 / பாகம் 4 / பாகம் 5 /\nபாகம் 6 / பாகம் 7 / பாகம் 8 / பாகம் 9 / பாகம் 10 / பாகம் 11 / பாகம் 12\n‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992 ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்\n‘விவேகம்’ படம் பற்றிய சில சிறப்புச் செய்திகள்:\n* சத்யஜோதி ஃபிலிம்ஸ், அஜித்தை வைத்து படம் பண்ணுவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அவரிடம் கால்ஷீட் கேட்டிருந்தது. ‘நிச்சயம் பண்ணுவோம்’ என்று அப்போது கொடுத்த வாக்கை, இப்போது நிறைவேற்றியிருக்கிறார் அஜித்.\n• ‘விவேகம்’ படத்தின் வில்லன், பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய். அஜித்துக்கு சரிசமமாக டஃப் கொடுத்து மிரட்டியிருக்கிறாராம். அஜித்தின் காதலியாக காஜல் அகர்வால். தவிர, தமிழில் அறிமுகமாகும் அக்‌ஷரா ஹாசனுக்கும் முக்கியமான கேரக்டர். மேலும் தம்பி ராமய்யா, கருணாகரன், அப்புக்குட்டி, ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் உள்ளனர். ஃபாரின் ஆர்ட்டிஸ்ட்டுகள் பலரும் ‘விவேக’த்தில் உண்டு. அஜித்துக்கும் இயக்குநர் சிவாவுக்கும் அப்படி ஓர் ஒற்றுமை. இருவரும் ஒருவர் சொல்வதை மற்றவர் மறுப்பேதும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொள்வார்களாம்.\n* கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு, இந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. 147 நாள்கள் நடந்த படப்பிடிப்பில் 70 சதவிகிதம், ஐரோப்பாவின் செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோவேஷியா ஆகிய நான்கு நாடுகளில் நடந்துள்ளது. மீதி 30 சதவிகிதப் படப்பிடிப்புதான் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. படம் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ்.\n* ஒரு குற்றச் சம்பவத்தை விசாரிக்கையில் அந்தக் குற்றத்துக்கான காரணங்கள் ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளில் கிளை பரப்பி உள்ளது தெரியவரும். அதை விசாரித்து உண்மையைக் கண்டறியும் இன்டர்போல் அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார். இதனால் `விவேகம்' படத்தில் பரபர ஆக்‌ஷன், சேஸிங்குக்குப் பஞ்சமிருக்காது. இதற்கு கட்டுக்கோப்பான உடல் அவசியம் என்பதை உணர்ந்த அஜித், உடல் எடையில் கிட்டத்தட்ட 20 கிலோவுக்கு மேல் குறைத்திருக்கிறார். அதற்கு டயட், ஜிம் பயிற்சியே காரணம். ஷூட்டிங் முடிந்து ஹோட்டலுக்குச் செல்பவர், சீக்கிரமே தூங்கப் போய்விடுவாராம். பிறகு, அதிகாலை 3 மணிக்கு எழுந்து குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் ஜிம்மில் வொர்க்கவுட் செய்வாராம். குறிப்பிட்ட ஒரு ஆக்‌ஷன் சீக்வென்ஸில் உடற்கட்டு தெரிய வேண்டும் என்பதற்காக டயட், வொர்க்கவுட் ஆகியவை இன்னும் கடுமையாக இருந்ததாம்.\n* ‘விவேகம்’ படத்தின் இன்னொரு ஸ்பெஷல் அனிருத்தின் இசை. ஐந்து பாடல்கள், ஒரு தீம் பாடல் என, படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். இதில் அஜித்துக்கான ஓப்பனிங் பாடலை பாடியிருப்பவர் பிரபல ராப் பாடகர் யோகி பி. ஆடியோவை ஒவ்வொரு பாடலாக ரிலீஸ் செய்யலாம் என்பது திட்டம். ஜூன் மாதக் கடைசியில் அல்லது ஜூலை மாத முதல் வாரத்தில் ஆடியோ ரிலீஸ் இருக்கலாம். முதல் சிங்கிள் ரிலீஸ் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா இந்த மூன்று நாடுகளில் ஏதாவது ஒன்றில் நடைபெறலாம்.\n* வெளியிலிருந்து வரும் உணவில் எண்ணெய் அளவு அதிகமிருக்க வாய்ப்பிருப்பதால், செர்பியா ஷெட்யூல் முழுவதும் அஜித் தனக்கான உணவை தானே சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார். இதற்காக இவருக்கு ஒரு ட்ரே, ஸ்டவ் உள்ளிட்ட மினிமம் கிச்சன் பொருள்களை வாங்கித் தந்திருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் சாப்பிடும் அளவுக்கான உணவைச் சமைத்து தானும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் கொடுப்பாராம். அதேபோல, தன் படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் உணவு வந்துவிட்டதா என்பதை விசாரித்த பிறகே, தான் சாப்பிடத் தொடங்குவார்.\n* எந்தக் காரணம்கொண்டும் தன்னால் படப்பிடிப்பு தடைபடுவதோ, தாமதமாவதோ அஜித்துக்குப் பிடிக்கவே பிடிக்காது. வந்தவுடன் அனைவரையும் பார்த்துவிட்டு கேரவனில் ஏறினால், அந்தக் காட்சிக்கான உடைக���ை மாற்றிக்கொண்டு அடுத்த ஐந்தாவது நிமிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார்.\n* படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில், முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களிடம் பேசி நலம் விசாரிப்பவர், அடுத்தடுத்த நாளில் டைரக்‌ஷன் டீமில் இருப்பவர்கள், கேமரா அசிஸ்டென்ட்டுகள், லைட்மேன்கள், துணை நடிகர்கள்...என அனைவரையும் தன் நட்பு வட்டத்துக்குள் கொண்டுவந்துவிடுவார். ஒருகட்டத்தில் ‘நாம் அஜித் படப்பிடிப்பில்தான் இருக்கிறோம்’ என்ற உணர்வே இல்லாத அளவுக்கு எல்லோரையும் இலகுவாக்கிவிடுவார்.\n* ‘கதைக்குத் தேவை என்பதால், உடல் இளைக்க முடிவெடுததுவிட்டார். ஆனால் அறுவைசிகிச்சைக்குப் பிறகு இந்த டயட், உடற்பயிற்சியைத் தொடங்கியவருக்கு அவை மிகப்பெரிய சவாலாக இருந்தன. ஆனால், எந்தக் காரணத்தாலும் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கவே இல்லை. உடலைக் குறைத்து ஃபிட்டாகத்தான் வந்தார். படப்பிடிப்பிடிப்புக்காகத் தைக்கப்பட்ட உடைகள்தான், இவர் இளைக்க இளைக்க மாற்றப்பட்டுகொண்டே இருந்தன.\n* படத் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து மேற்கண்ட நான்கு நாடுகளுக்கு யார் புறப்பட்டாலும், ‘சார்... தல ஷூட்டிங்கா அவர் அடுத்த முறை ஏர்போர்ட் வரும்போது முன்னாடியே சொல்லிடுங்க. போட்டோ எடுக்கணும்’ என்று சென்னை விமானநிலையப் பணியாளர்கள் பெரும்பாலானோர் அஜித் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் வந்தால், தங்களின் வேலைகளை மறந்து அவருடன் செல்ஃபி எடுப்பதில் ஆர்வமாகிவிடுகிறார்கள். இவரும் வி.ஐ.பி-களுக்கான வரிசையில் நிற்காமல் பொதுவழிதான் எனப் பிடிவாதம்பிடிப்பதால் நெருக்கடி இன்னும் அதிகமாகிவிடுமாம்.\n* அனுமதியே கிடைக்காத செர்பியா அரசின் ராணுவத் தளங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இதற்காக மூன்று மாதங்களுக்கு முன்னரே யார் யார் வருகிறார்கள் என்ற விவரங்களைத் தெளிவாகச் சொல்லி சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். அதேபோல் பல்கேரியா தெருக்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதிபெறுவது என்பது மிகவும் சிரமமான வேலையாம். அதையும் பெற்று பைக் ஃபைட் எடுத்திருக்கிறார்கள். இப்படி ஐரோப்பாவின் நான்கு நாடுகளில் மிகவும் சிரமப்பட்டு படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.\n* வெளிநாட்டு லொகேஷனில் மால் ஒன்றின் வாசலில் ‘ஸ்ஸ்... அப்பாடா’ எனக் கைகளைத் ��ரையில் ஊன்றி வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் அஜித். உடன் வந்தவர்கள், ‘சார், நீங்க சென்னையில் இப்படி உட்கார முடியுமா’ எனக் கைகளைத் தரையில் ஊன்றி வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் அஜித். உடன் வந்தவர்கள், ‘சார், நீங்க சென்னையில் இப்படி உட்கார முடியுமா’ எனக் கேட்டிருக்கிறார்கள். ‘அங்கே முடியாதுங்கிறதால்தான் இங்கே இப்படி உட்கார்ந்திருக்கேன்’ என்று சொல்லிச் சிரித்திருக்கிறார்.\nஅஜித்தைப் பற்றிய பொதுவான தகவல்கள் சில:\n* அஜித்துக்கும் சூர்யாவுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. ‘நேருக்குநேர்’, அஜித்தும் விஜய்யும் பண்ணவேண்டிய படம். அதில் அஜித் இல்லை என்ற பிறகு சூர்யா உள்ளே வருகிறார். இதேபோல ‘நந்தா’ அஜித் பண்ணவேண்டிய படம். இவரின் படத்துடன் ‘நந்தா’ எனத் தலைப்பிட்டு ஆட்டோ பின்னால் போஸ்டர்கள்கூட ஒட்டிவிட்டார்கள். அதன் பிறகு சூர்யா ‘நந்தா’வாகிறார்.\nஇயக்குநர் ஹரி, இயக்குநர் சரணின் அசிஸ்டென்ட். அந்த ரூட்டில் ஹரியும் அஜித்தும் கமிட்டான படம்தான் ‘ஆறு’. தயாரிப்பாளர் பிரச்னையால் அஜித்திடமிருந்து சூர்யாவுக்குக் கை மாறியது ‘ஆறு’. ‘கஜினி’யின் ஒரிஜினல் பெயர் ‘மிரட்டல்’. கிண்டி லீமெரிடியன் ஹோட்டலை சஞ்சய் ராமசாமியின் வீடாக்கி, அஜித்தை வைத்து ஆறு நாள்கள் ஷூட்டிங்கூட எடுத்துவிட்டார்கள். பிறகு, சூழ்நிலை காரணமாக ‘மிரட்டல்’, ‘கஜினி’யாக சூர்யாவுக்குக் கைமாறியது.\n* ‘காதல் மன்னன்’ மூலம் இயக்குநராக அறிமுகமான சரண், பிறகு அஜித்துடன் ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல் போன்ற படங்களில் பணியாற்றினார். அவரின் அசிஸ்டென்டான எஸ்.ஜே.சூர்யாவுக்கு ‘வாலி’ மூலம் வாய்ப்பு தந்தார். இதேபோல்தான் இயக்குநர் வி.இசட்.துரைக்கு ‘முகவரி’, ராஜகுமாரனுக்கு ‘நீ வருவாய்' என, ஏ.ஆர்.முருகதாஸுக்கு ‘தீனா’, சரவண சுப்பையாவுக்கு ‘சிட்டிசன்’, இயக்குநர் விஜய்க்கு ‘கிரீடம்’ என,இன்றைய பிஸி இயக்குநர்களுக்கு அன்று முதல் படம் தந்ததே அஜித்தான். தவிர, ‘அசோகா’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விஷ்ணுவர்தனுக்கு ‘பில்லா’ தந்தார். ‘வீரம்’ தொடங்கி இயக்குநர் சிவாவுடன் அடுத்தடுத்து மூன்று படங்கள் நடித்திருக்கிறார். இப்படி திறமையான இளைஞர்களைத் தேடிப் பிடித்து ஊக்குவிப்பதுதான் அஜித் ஸ்பெஷல்.\n* ‘அமராவதி’ தொடங்கி சில படங்களுக்���ு அஜித்துக்கு டப்பிங் பேசியது விக்ரம்தான். பிறகு ‘உல்லாசம்’ படத்தில் சேர்ந்து நடித்தார்கள். இப்படி இருவரும் வெவ்வேறு நடிப்புத் தளங்களில் இணைந்தே வளர்ந்தனர். அந்தச் சமயத்தில் அஜித்-இயக்குநர் சரண்-தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவ் காம்பினேஷனில் தொடங்கப்பட்ட படம் ‘ஏறுமுகம்’. ஒரு ரெளடி, கல்லூரியில் சேர்ந்து படிப்பது போன்ற கதை. ஸ்ரீபெரும்புதூரில் பாடலுக்கான செட் போட்டு ஷூட்டிங் தொடங்கினர். அப்போது ஷூட்டிங் செட்டில் இன் ஹவுஸ் விளம்பரங்கள் சிலவற்றை தயாரிப்பாளர் வைத்திருக்கிறார். தன் படங்களுக்குள் விளம்பரங்கள் கூடாது என்பது அஜித் பாலிசி. அதனால் அஜித்துக்கும் தயாரிப்பாளருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால் அஜித் ‘ஏறுமுக’த்திலிருந்து வெளியேறினார். பிறகு, அதே படம் ஏவி.எம். - விக்ரம் - சரண் காம்பினேஷனல் ‘ஜெமினி’ ஆனது.\n* அஜித் ஆந்திரா மெட்ரிக்கில் 10-ம் வகுப்பு பிரைவேட்டாக டுடோரியலில் படித்தவர். அந்த டுடோரியலை நடத்தியவர் சுப்பையா. பல வருடங்களுக்குப் பிறகு ஏர்போர்ட் ஃப்ளையிங் லைசென்ஸ் வாங்க அவர் படித்த அந்த மெட்ரிக் சர்ட்டிஃபிகேட் தேவைப்பட்டிருக்கிறது. சுப்பையாவைத் தேடிக் கண்டுபிடித்து சர்ட்டிஃபிகேட் வாங்கினார். அப்போது சுப்பையாவிடம், ‘சார், உங்ககூட ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கிறேன். நான் ஸ்கூல் படிச்சதுக்கான ஒரே அடையாளம் நீங்க மட்டும்தான்’ என்றபடி சுப்பையாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் அஜித். (அன்று அஜித் படித்த ஆந்திரா மெட்ரிக்கில் இவரின் வகுப்பு தோழன் பாடகர் எஸ்.பி.பி.சரண் என்பது கூடுதல் தகவல்)\n* நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் என, தெரிந்தவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், தனக்குத் தெரிந்த, தன் குடும்பத்துக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களைப் பரிந்துரைப்பார். ‘போய்ப் பார்த்தீங்களா... என்ன சொன்னார்’ என்று ஃபாலோ பண்ணி விசாரிக்கவும் செய்வார்.\n* லிஃப்ட், எஸ்கலேட்டர் என எங்கு இருந்தாலும் பெண்கள் வந்துவிட்டால், அவர்களுக்குதான் முன்னுரிமை. அவர்களுக்கு வழிவிட்டு அவர்கள் முதலில் போகட்டும் எனக் காத்திருப்பார்.\n* ‘அவங்க படம் நல்லா ஓடுதே, அந்தப் படத்தோட கதை இதுவாமே...’ என எதைப் பற்றியும் அஜித் கவலைப்படுவதில்லையாம். ‘எல்லார் படங்களும் 100 நாள் ஓடணும்; என் படம் 101 நா��் ஓடணும்.’ இதுதான் அஜித் பாலிசி.\n* நடிகர் சங்கத்தில் ஓர் உண்ணாவிரதப் போராட்டம். அதில் கலந்துகொண்டிருந்த அஜித்திடம் ஒருவர் எழுந்து எழுந்து அவ்வபோது வணக்கம் சொல்லிக்கொண்டே இருந்தார். ‘நாம எப்போதோ பார்த்துப் பேசினவர் போலிருக்கிறது. தவறாக எடுத்துக்கொள்ளப்போகிறார்’ என நினைத்த அஜித் தன் உதவியாளரை அழைத்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். ‘என் மகளின் இதய அறுவைசிகிச்சைக்கு சார்தான் பணம் கொடுத்தார்’ என்று அவர் சொல்ல, அப்போதும் அஜித்துக்கு அவரின் பெயர் ஞாபகம் வரவில்லை. இப்படி, தான் செய்த உதவிகளை அவர் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ‘இதுபோன்ற விஷயங்களை மறந்துகொண்டே இருப்பது நல்லது’ என்று நினைப்பாராம். அந்தக் கடைசிப் பயனாளர் யார் என அஜித்துக்குத் தெரியாது. அந்தப் பணம் வங்கியில் செலுத்தப்படும் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு போய்ச் சேர்ந்துவிடும். இப்படி வாரம் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் கல்விக் கட்டணமாகவே சென்றுகொண்டிருக்கிறதாம். தன் டிரைவருக்கு சொந்தமாக கார் வாங்கிக்கொடுத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.\n‘அஜித்தை அறிந்தால்’ மினி தொடரைப் படித்த உங்களுக்கு எங்களின் நன்றிகள். வணக்கம்\n“மீம்ஸ்லாம் போதும்... நான் ஃபீல்ட விட்டே போயிடவா” - ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துக���ள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/09/16/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-04-23T18:27:16Z", "digest": "sha1:4U6I7TZ7FSOHS4NG7MPMEOASZJVIUZ3F", "length": 27776, "nlines": 321, "source_domain": "lankamuslim.org", "title": "ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் | Lankamuslim.org", "raw_content": "\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஇர்ஷாத் றஹ்மத்துல்லா: சிலர் பதவிகளுக்கு வருவது தங்களது வசதி வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கும்,சொகுசு வாழ்க்கைக்குமாக இருக்கலாம்,ஆனால் எமது கட்சி முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்திற்கும் விடிவுக்குமாகத்தான் இருக்கின்றது என்பதை தெளிவாக கூறுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளரும்.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,கிழக்கில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக இருக்க வேண்டும் அந்த பதவிக்கு சகல வழிகளிலும் தகுதியுடையவர் முன்னால் அமைச்சர் அமீர் அலி என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.\nஇலங்கை வானொலியின் தென்றல��� அலை வரிசையில் இடம் பெற்ற 7 வது நாள் நேரடி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு பேசும் போது,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,மேற்கண்டவாறு கூறினார்.\nமேலும் அவர் மேலும் கருத்துரைக்கையில் கூறியதாவது –\nஇலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் 7 மாகாணத்தில் சிங்களச் சகோதரர்களே முதலமைச்சராக வரமுடியும்,வடக்கில் ஒரு தமிழரே முதலமைச்சராக வரலாம் என்ற நிலையில் கிழக்கில் 42 சதவீதமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.அப்படியெனில் இந்த மாகாணத்தில் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரே வர வேண்டும் என்பது யதார்த்தமாகும்.\nதமிழ் அரசியல் வாதிகளை நம்பி இன்னும் மக்கள் இருப்பார்கள் என்றால் இன்னும் அந்த மக்கள் பாவம் என்று தான் சொல்ல வேண்டும்.தமிழ் கூட்டமைப்பின் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள்,உரிமைகளை பற்றி பத்திரிகையில் மற்றும் பேசுகின்றனர்.இன்று தமிழ் மக்களுக்கு அவர்கள்பெற்றுக் கொடுத்த உரிமையென்ன என்ன என்று கேட்க விரும்புகின்றறேன்.\nமன்னார் மறிச்சுக்கட்டியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான குடியிறுப்புக்கள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து எடுக்க வேண்டிய அனைத்த நடவடிக்கைகளும்,எமது கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன். மற்றும் நான் அங்கு சென்று எடுத்துள்ளேன். அதே போன்று முல்லிக்குளம் தமிழ் மக்களின் தேவையான பாடசாலையினை ஆரம்பித்தும் வைத்துள்ளோம்.\nஇ்ன்று எமது மக்களுக்கு தேவையானது நிம்மதியான வாழ்வும்,அச்சமற்ற சூழலும், அதனை தற்போது இந்த ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். கடந்த 3 தசாப்த காலம் நாம் அனுபவித்த துன்பங்கள் பற்றி மீள பார்க்க வேண்டியுள்ளது. ஏன் தமிழ் கட்சிகள், ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக நின்று தான் உரிமையினை பேசிவருகின்றனர். அதற்கு மாறாக ஏன் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அந்த உரிமைகள் பற்றி பேசி அவற்றை பெற்றுக் கொள்ளும் ஒரு இனக்கப்பாட்டு அரசியலுக்கு வரமுடியாது\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.முதலில் ஏமாறுபவர்களை மாற்ற வேண்டும்.அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வைத்து கொண்டு,தேர்தல் லாபங்களுக்காக அரசாங்கத்தை விமர்சிப்பதும்,பேசுவதும்,மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ளுவதுமான ஒரு அரசியல் கலாசாலரத்தை தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்துவருகின்றது.\nஇணைந்த வடகிழக்கை மீள ஏற்படுத்த துடிக்கும் சக்திகளின் எடுபிடிகளுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்கக் கூடாது என்பதை மக்கள் அரசாங்கத்திற்கு அமோக வெற்றியினை வழங்கி நிரூபித்துள்ளனர். எனவே இணைந்த வடகிழக்கு என்பது தோற்கடிக்கப்பட்ட ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கோறிக்கை வடக்கையும்,கிழக்கையும் இணைக்க வேண்டும் என்பது அதனோடு ஒரு போதும்,முஸ்லிம் சமூகம் இணைந்து செல்ல முடியாது என்பதை வலியுறுத்தி கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலத்தில யுத்தத்தை காட்டி தமது அரசியல் வாழ்வை முன்னெடுத்தார்கள்.இன்று தமிழ் மக்களுக்கு உரிமை தேவை என்று கூறி அரசியல் செய்கின்றார்கள்.பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தீர்வு காத்திருக்கின்றது.ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை புறந்தள்ளி,கால தாமதத்தை ஏற்படுத்தி வருகி்ன்றத.இங்கு ஒரு தீர்வு வரும் எனில் தமிழ் மக்கள் நன்மையடைந்து விடுவார்கள் என்தை தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகவே இந்த கூட்டமைப்பு இருக்கின்றது. இதற்கு தமிழ் மக்கள் முழுமையான தமது அளுத்தத்தை தமிழ் கூட்டமைப்புக்கு கொடுக்க வேண்டும்.\nஅமைச்சர் றிசாத் பதியுதீன் குறித்து தெளிவான பார்வையில் பார்க்கும் போது தான் அவரது பணிகளின் பெறுமதியினை அறிந்து கொள்ள முடியும்.ஆனால் அவருக்கு எதிரான பார்வையுடன் அவரது பணியினை நோக்கினால் அது எதிராகவே இருக்கும். இன்று வடக்கில் அதிமாக கிறிஸ்தவ மதத் தலைவர்கள், குருமார்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணியினை பாராட்டியுள்ளனர். முஸ்லிம்களின் மீள்குடிறே்றத்திற்க எதிராக செயற்படுபவர்கள் குறித்தும் எமக்கு தெரியப்படுத்திவருகின்றனர்.\nஇ்வ்வாறு பாதிக்கப்படு் எந்த ஒரு சமூகமாக இருந்தாலும் அந்த சமூகத்திற்காக குரல் ஒடுக்கும் ஒரு தலைவராக இன்று மக்கள் அவரை ஏற்றுக் கொண்டுள்ளதுடன்,ஆசிய கண்டத்தின் சிறந்த மக்கள் சேவகனாகவும் அவர் பாராட்டுப் பெற்றுள்ளார் என்பதையும் தெரிவிக்கவிரும்புகின்றேன்.\nசெப்ரெம்பர் 16, 2012 இல் 5:31 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« PMGG யின் மாகாண ஒன்று கூடல்\nமுஸ்லிம் காங்கிரஸ் , தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ��சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nநாட்டை விட்டு வெளியேறுங்கள் இஸ்லாமிய பிரசாரகர்ளுக்கு அரசு பணிப்பு\nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ���கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« ஆக அக் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/14", "date_download": "2019-04-23T18:10:32Z", "digest": "sha1:5BFULAUNLDWJ6YXEUFBBZK6FQ6NEHFCY", "length": 8210, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/14 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n12 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு பல மன்றங்கள், பள்ளி, கல்லூரிகள், திருக்கோயில் விழாக்கள் முதலியவற்றில் பல பொருள்களைப் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றினர். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்ப் பொழில், தமிழ்ப் பாவை போன்ற இதழ்கட்கும்,பலவகை மலர்கட்கும் கட்டுரைகள் வரைந்துள்ளனர். சிலர் நூல்களை எழுதும் திறன்மிக்கவராயினும், மேடைகளில் பேசும் திறமையற்றவர்களாகக் காணப் பெறுகின்றனர். ஆனால், நம் ஒளவைப் புலவரவர்களோ நூலெழுதும் ஆற்றலோடு கேட்டார்ப் பிணிக்குந் தகையவராய்ப் பேசுந்திறலாளர் ஆவர். மாண்பமைந்த இப்புலவர் பெருமானுக்கு அறிவறிந்த ஆண் மக்கள் ஐவரும் பெண்மக்கள் நால்வரும் உளர். மூத்த திருமகனார் ஒளவை நடராசனார். தந்தையை ஒப்பர் மக்கள் என்னும் முதுமொழிக்கு இலக்கியமாக விளங்குகிறார். எம்.ஏ., எம்.லிட் பி.எச்டி, பட்டங்கள் பெற்று உயர்திரு வள்ளல் நாமகாலிங்கம் அவர்களின் இராமலிங்கர் பணிமன்றில் தொண்டு புரிந்து வருகின்றார். பட்டி மன்றங்கள் இவரால் கிளர்ச்சியும் பெருமையும் அடைகின்றன. எனவே, இவர், \"பட்டிமன்ற மன்னர் என அழைக்கப் பெறுகின்றனர். அவர் தம் தந்தையாரைப் போலவே ஒளவை நடராசன் என்றே கையெழுத்திடுகின்றனர். ஞானச்சம்பந்தனும், இளயோரான மெய்கண்டானும், நெடுமாறனும் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர். . புலவரவர்களின் மகளிர் நால்வர்க்குக் கணவன்மார் கல்லூரிப் பட்டம் பெற்ற தகுதி மிக்கவராவர். கடைசித் திருமகள் செ���்வி தமிழரசியாரின் கணவனார் திரு. இரா. குமரவேல் அவர்கள் நாடகக் கலை பற்றி ஆய்வுரை எழுதி டாக்டர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர். . இவர்களிடம் தமிழ் பயின்று புலமை பெற்ற செந்தமிழ்த் திருவாட்டியார் இராதா தியாகராசன் அவர்கள் இவர்க்கு உரை வேந்தர் என்ற சிறப்புப் பெயரும், தூத்துக்குடி சைவசித்தாந்த சபையார் ‘சித்தாந்த கலாநிதி (சித்தாந்தக் கலைக்கடல்) என்னும் பட்டமும் வழங்கிப் பாராட்டினர். இவரை 'நாவேந்தர் எனவும் அழைக்க என் மனம் அவாவுகின்றது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/living_trust", "date_download": "2019-04-23T17:55:47Z", "digest": "sha1:X6WLNWE4ZDSWBK5PAUX2IHO7KIJBO4N5", "length": 4884, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "living trust - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(சட்டத் துறை): ஒருவரின் வாழ்நாளில் தன் சொத்துக்களை அறக்கட்டளைக்கு எழுதி, அதன் பலன்கள், தன் வாழ்நாட்களிலும், தன் மரணத்திற்குப் பிறகும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென வரையறுத்துக் கூறுவது.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2019, 08:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/792693.html", "date_download": "2019-04-23T18:02:13Z", "digest": "sha1:B7H2B7AM66FVQ3PCEJRSU3ZVZIAX6S4B", "length": 7454, "nlines": 67, "source_domain": "www.tamilcnn.lk", "title": "7 நாட்களில் 10 கிலோ குறைக்க வேண்டுமா? இதோ உணவு அட்டவணை", "raw_content": "\n7 நாட்களில் 10 கிலோ குறைக்க வேண்டுமா\nAugust 29th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநம் உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களே காரணமாக உள்ளது.\nஇந்த உடல் பருமனால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nஅதிக உடல் எடைக்கு, நொறுக்குத் தீனிகள் மற்றும் துரித உணவுகளே முக்கிய காரணமாகும் .\nமேலும் சிலர் டயட் என்ற பெயரில் சரியான ��ேரத்தில் உணவுகளை சாப்பிடாமல் இருப்பதனால் குண்டாகிறார்கள்.\nஉடல் பருமன் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஏழு நாட்கள் மட்டும் உங்களின் அன்றாட உணவு முறைகளை மாற்றி, ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், 7 நாட்களில் 10 கிலோ எடையைக் குறைக்கலாம்.\nஏழு நாட்கள் டயட் முறை\nஉங்கள் டயட்டின் முதல் நாட்களில் இருந்து அதனை தொடர்ந்து ஏழு நாட்கள் வரை இதனை பின்பற்றவும்.\nகாலையில் இரண்டு ஆப்பிள், மதியம் 3 ஆப்பிள். மதியம் சாப்பிடும் ஆப்பிளின் அளவு பெரியதாக இருக்க வேண்டும்.\nஇதோடு சேர்த்து உங்களுக்கு கலோரி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு முட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.\nஆப்பிளை சின்ன வெங்காயம் சேர்த்து சாலட் போன்றும் செய்து சாப்பிடலாம். இதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nஇரவு 2 ஆப்பிள் சாப்பிடுங்கள்.\nஇந்த ஏழு நாட்களும் தொடர்ந்து இந்த டயட் முறைகளை பின்பற்றி வந்தால், ஏழு நாட்களிலேயே உங்களின் 10 கிலோ எடையை எளிமையாக குறைக்க முடியும்.\nநீங்கள் இந்த ஏழு நாட்களும் டயட்டில் இருக்கும் போது, உப்பு மற்றும் இனிப்பை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\nவெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் உண்டாகும் அற்புத மாற்றங்கள்\n இதோ எளிய வீட்டு வைத்தியம்\nமஞ்சள் காமாலையை குணப்படுத்தும் சித்த மருத்துவம்\nஒரே ஒரு ஜஸ்கட்டியை கழுத்திற்கு பின் 20 நிமிடங்கள் வைங்க… அற்புதம் நடக்கும்…\n டிரை பண்ணி பாருங்க எந்த பிரச்சனையும் வராது\nபெண்களின் அழகுக்கு இது மட்டும் போதுமே\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கிவி பழம்…\nசுகாதாரத் துறையில் ஆகக்கூடிய வளர்ச்சி கண்ட நாடாக பாராட்டப்படும் இலங்கை -அனில்\nவெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் என்ன நடக்கும்\nதிட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மோசமான அதே சமயம் ஆபத்தானது வெலிஓயா ஆகும்\nமன்னார் புதைகுழி அகழ்வு – அடுத்தகட்டநடவடிக்கை தொடர்பில் இவ்வாரம் கலந்துரையாடல்\nஎல்லை நிர்ணய அறிக்கை குறித்து மீளாய்வு செய்ய குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2019/02/13/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-23T17:58:13Z", "digest": "sha1:EOIFUTY6DQIBMEJQQWQAQEM4T6EVURBB", "length": 13340, "nlines": 166, "source_domain": "www.torontotamil.com", "title": "ஸ்காபரோவில பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக்கொலை - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nஸ்காபரோவில பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக்கொலை\nஸ்காபரோவில பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக்கொலை\nஸ்காபரோ West Hill குடியிருப்பு பகுதியில் நேற்று (Feb 12, 2019 3 PM) பட்டப்பகல் வேளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nGalloway வீதி மற்றும் Lawrence Avenue East பகுதியில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த அந்தப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த முறைப்பாடடினை அடுத்து, அங்கு விரைந்த போது, அங்கே ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் அவர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஅதனை அடுத்து அங்கே மனித கொலை குறித்த சிறப்பு விசாரணைப் பிரிவினர் அழைக்கப்பட்ட நிலையில், அவர்கள் குறித்த அந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைப் பொறுப்பேற்று முன்னெடுத்து வருகின்றனர்.\nசம்பவ இடத்திலிருந்து கறுப்பு இன ஆண் சந்தேக நபர் ஒருவர் வடக்கு நோக்கித் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், கறுப்பு நிற ஆடை மற்றும் குளிர் அங்கியினை அணிந்திருந்த அவர், தன்னுடன் ஒரு பயணப் பொதியையும் எடுத்துச் சென்றதாகவும் தகவல் வெளியிட்டுள்ள விசாரணை அதிகாரிகள், அவர் துப்பாக்கியுடன் சென்றிருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nசம்பவத்தினை அடுத்து அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்து விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nPrevious Post: ஜொடி வில்சனின் பதவி விலகல் ஏமாற்றமளிக்கிறது: பிரதமர் ட்ரூடோ\nNext Post: அதிவேக நெடுஞ்சாலையில் நாற்காலியை வீசியெறிந்த பெண் கைது\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஇந்தியத் தத்துவ மரபு – 1 சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வேத நெறி” – கலாநிதி நா.சுப்பிரமணியன் “சமணம்” – திரு என்.கே.மகாலிங்கம் “சைவசித்தாந்தம்” – வைத்திய கலாநிதி இ.லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 27-04-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan’s Clinic – Basement) தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்\nசூர்யா படத்தில் இணைந்த 40 கோடி பிரபலம்\nதளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\nYonge வீதி வாகன தாக்குதலின் ஓராண்டு நினைவு\nநேர்கொண்ட பார்வை புதிய போஸ்டர், மாஸ் காட்டும் தல அஜித்\nநடிகையிடம் தரக்குறைவாக நடந்த அட்லீ, போலீசில் புகார்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15321", "date_download": "2019-04-23T17:52:44Z", "digest": "sha1:TGSUWTYKCTBEN2Y3YTFL3FVJQHRWMCOY", "length": 7156, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 11 வயதில் 6 அடி உயரம் - உலக சாதனை படைத்த சிறுவன்", "raw_content": "\n11 வயதில் 6 அடி உயரம் - உலக சாதனை படைத்த சிறுவன்\nசீனாவில் 11 வயது சிறுவன் ஒருவன் 6 அடி உயரம் வளர்ந்து இருப்பதால் உலகிலேயே உயரமான சிறுவன் என்னும் பெருமையை பெற்றுள்ளான்.\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த ரேன் கேயூ என்ற 11 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறான். அந்த சிறுவனின் உயரம் 6 அடி ஆகும்.\nஇதுகுறித்து பேசிய அந்த சிறுவன், சிறு வயதிலிருந்தே மற்ற குழந்தைகளை விட நான் உயரமாக் இருந்தேன். உயரமாக் இருந்ததால் என்னால் பள்ளி நாற்காலியில் உட்கார முடியவில்லை. நான் உயரமாக இருப்பதால் என்னை விளையாட்டில் சேர்க்க தயங்குவார்கள். மேலும் பலர் என்னை அதிசயமாக பார்ப்பார்கள்.\nஇதனிடையே நான் 6 அடி உயரம் பெற்றிருப்பது கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த சிறுவன் கூறியுள்ளான்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\nலைவ் செக்ஸ் வீடியோ மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள்\nதலையின்றி முண்டமாக நடந்து வந்த சிறுமி: பதபதைக்க வைத்த நிமிடங்கள்\nஉடைக்கப்படும் சுவர்... உள்ளே என்ன இருந்தது தெரியுமா... நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nபாலியல் பொம்மைகள் இனி உங்களின் முகச்சாயலில் வெளியாகலாம்: அம்பலமான அதிர்ச்சி தகவல்\nஇவர் மூக்கிலிருந்து என்ன வெளியே வருகிறது என பாருங்கள் - வீடியோ\nதேனீக்களுக்கு தெரியாமல் தேன் எடுப்பது எப்படி என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2018/05/1-nfte-6-2018-8.html", "date_download": "2019-04-23T18:16:33Z", "digest": "sha1:4QKF62UH6HO6UV2LVCVBAZTPMCTWHSUJ", "length": 29347, "nlines": 153, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE", "raw_content": "\nசீர்மிகு சிதம்பரம் மாநாடு (பகுதி 1)\nNFTE கடலூர் மாவட்டச் சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாடு கோயில் நகரமாகக் கொண்டாடப்படும் சிதம்பரம் நகரில் 2018 மே மாதம் 8-ம் நாள் மிக்கச் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் R.செல்வம் அவர்கள் தலைமையேற்றார்கள்.\nவண்டிகேட், சென்னை சாலையில் அமைந்துள்ள சிவம் மஹாலில் காலை 8-30 மணிக்கே பெரும்பான்மைத் தோழர்கள் திரண்டு விட்டார்கள். அண்ணாச்சி D.ரங்கநாதன் பெயரில் நுழைவு வாயில், அருகே பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர்கள், தொலைபேசி நிலையத்திலிருந்து வழிநெடுக பட்டொளிவீசிப் பறந்து வரவேற்றன, கொடிகள்.\nமண்டபத்தின் முகப்பில் அமைந்த திடலில் நெடிதுயர்ந்த கொடி மரங்கள். கூடியிருந்த தோழர்கள் முழக்கமிடத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புச் செய்தார், வரவற்புக்குழுத் தலைவர் திருமிகு R.கேதார்நாதன் (நிர்வாகப் பங்குதாரர், சாரதாராம் நிறுவனங்கள், சிதம்பரம்.) மூத்தத் தோழர் S. தமிழ்மணி சம்மேளனக்கொடியை ஏற்றி வைத்தார். கடலூர் தோழர் E. விநாயகமூர்த்தி அவர்கள் எழுப்பிய முழக்கங்கள் தேசப் பற்றையும் சமூக ���க்கறையோடு கூடிய சங்கப்பற்றையும் எதிரொலித்தன.\nகீழ்த்தளத்தில் விருந்தோம்பல் கூடம், மறைந்த சிதம்பரம் தோழர் P.கன்னையன் அவர்கள் பெயரால் அமைந்திருந்தது. படியேறி முதல் தளம் செல்ல, அண்ணாச்சி D. ரங்கநாதன் அவர்களின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது, மலர் தூவி அஞ்சலி செலுத்த.\nவிசாலமான, அலங்கார விளக்குகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம். மேடையில் பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களையும் நமக்கெல்லாம் மார்க்ஸிய ஞானத் தந்தையுமான D.ஞானையா அவர்களின் திருஉருவங்களைத் தாங்கி மாநாட்டின் திசைவழிக்கு ஒளிகாட்டிக் கொண்டிருந்தன. அரங்கம் ”மார்க்ஸிய ஞானத் தந்தை D.ஞானையா அரங்கம்” என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது, நமது துறை - நமது இயக்கம் இன்றைக்கு எதிர்கொள்ளும் செல் கோபுர துணை நிறுவன அமைப்புக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப்படுத்துவதாய், தில்லை நடராசர் பொற்கோயிலும் அதனருகே உயர்ந்ததொரு செல் கோபுரமும் சித்தரிக்கப்பட்டு அதன் மீது ” எங்கள்ஆலயம் — எங்கள் BSNL ” ஒன்றிணைந்து போராடுவோம் பாதுகாப்போம்\nமாநாட்டின் குறிப்பிடத் தகுந்த சிறப்பு அம்சம் பெரும்பான்மைத் தோழர்களும் தோழியர்களும் தாமதமின்றி வந்ததும், காலை 9 மணிக்கே கொடியேற்றத்துடன் மாநாடு துவங்கியதும் ஆகும். ’நல்ல துவக்கம், வெற்றியில் செம்பாதி’ என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப, மாநாடு சீரோடு துவங்கியது. அடுத்து குறிப்பிட வேண்டியது, 369 உறுப்பினர்களில் 304 பேர் மாநாட்டுப் பிரதிநிதிகளாக ரூபாய் 400/- செலுத்தி பதிவு செய்து கொண்டது. இதில் மாவட்டத் தலைவர். செயலர் உட்பட யாருக்கும் விதிவிலக்குப் பெறவில்லை என்பது. அது தவிர TMTCLU சங்கத்தைச் சேர்ந்த 76 பேர் உட்பட நூற்றுக் கணக்கில் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஓய்வு பெற்றத் தோழர் H. இஸ்மாயில் மரைக்காயர் அவர்களை வரவேற்புக்குழுப் பொதுச் செயலராகச் செயல்பட்ட வரவேற்புக்குழுத் தோழர்கள் ஒவ்வொருவரும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றியதும் உணவின் சுவையின் சிறப்பும் விருந்தோம்பலும் தனியே பாராட்டப்பட வேண்டியவையாகும். வரவேற்பு குழுவின் சார்பாக அதன் பொதுச்செயலர் தோழர் H.இஸ்மாயில் மரைக்காயர் அவர்களும், மாவட்ட சங்கத்தின் சார்பாக மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.ரவிச்ச��்திரன் மாநாட்டிற்கு வருகை புரிந்த ஒவ்வொருவரின் சிறப்புகளைக் கூறி வரவேற்ற விதம் அனைவரையும் கவர்ந்தது.\nதோழர் R.செல்வம் மாநாட்டுத் தலைமையுரை ஆற்ற, தோழர் P. அழகிரி அஞ்சலி உரையாற்றினார். வரவேற்புக்குழுத் தலைவர் திருமிகு R.கேதார்நாதன் (நிர்வாகப் பங்குதாரர், சாரதாராம் நிறுவனங்கள், சிதம்பரம்.) தமது வரவேற்புரையில் பிரம்மாண்டமாய் கூடியிருக்கும் தோழர்களின் கட்டுப்பாட்டையும் சரியான நேரத்தில் கொடியேற்றம் துவங்கியதையும் வியந்து பாராட்டி, தன்னால் சிறிது காலதாமதம் ஏற்பட்டதைப் பொறுத்தருள வேண்டி மாநாட்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.\nமாநிலச் செயலாளர் தோழர் K. நடராஜன் சிறப்பான துவக்கவுரையாற்றினார். அவர் தமது உரையில், “ நேற்று மாலை சிறப்பாக மாவட்டச் செயற்குழு நடைபெற்றது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான செயல்பாட்டறிக்கை ஒரு நெடிய டாக்குமெண்டரி போல மிகச் சிறப்பாக அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. நன்கொடை அளித்த தோழர்களுக்கும் கிளைகளுக்கும் நன்றி. நேற்று காரில் வரும்போது ஒரு சம்பவம். மிக நெருக்கமாகப் பார்க்கிங் செய்யப்பட்ட காரை வெளியே எடுக்க டிரைவர் ஒரு எதார்த்தமான யோசனை கூறினார். டயரின் பிரஷரை சற்றுக் குறைத்தால் சுலபமாக காரை வெளியே எடுக்கலாம் என்பதுதான் அந்த யோசனை. யோசித்துப் பார்த்தால், நமது இயக்கத்திற்கும் ஏன் வீட்டிற்கும் கூட அது பொருந்தும். பிரஷரைக் குறைப்போம். மாநாட்டிலிருந்து ஒற்றுமையாகக் கலைவோம், அடுத்தச் சரிபார்ப்புத் தேர்தலில் தமிழகத்தில் இந்தியாவில் வெல்வோம் என்பதுதான் மாநாட்டுத் துவக்க உரையாக நான் உங்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.\nபெரும்பான்மையோருக்கு இது கடைசி ஊதிய மாற்றமாக இருக்கக் கூடும். ஒரு தேக்கம் நீடித்தது. டெல்லியில் போலீஸ் தடையை மீறி நமது பேரணிதான் தேக்கத்தை உடைத்து DOT அதிகாரியின் உத்தரவைத் திரும்பப் பெறச் செய்தது. ஒரு பேரணியால் இதைச் செய்ய முடியும் என்றால் எதிர்வரும் போராட்டங்களில் நமது ஒவ்வொருவரின் பங்கேற்பு சிச்சயம் சாதிக்கும்.\nJIO வந்தபோது இனி BSNL இல்லை என்றார்கள். ஆனால் மாறாக நாம் எழுந்து நின்றோம், ஏர்செல் சந்தாதாரர்களை வரவேற்றோம். கடந்த இரண்டு மாதங்களில் 13 லட்சம் புதிய சந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறோம். சென்ற முறை வேலூர் மாவட்டத்தைத் தத்தெடுத்தது போல இம்முறை உங்கள் கடலூர் மாவட்டத்தைத் தத்தெடுத்தோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை.. மேளாக்களில் உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி” என்ற மாநிலச் செயலாளர், அட்ஹாக் போனஸ் பெற்றது, பென்ஷன் ஃபண்டு மற்றும் டவர் கார்பரேஷன் பற்றியும் குறிப்பிட்டு, மாநாட்டின் நிறைவாய் தமிழகத்திற்கு நீங்கள் வழங்கும் செய்தி ஒற்றுமையாக இருக்கட்டும் என்று கூறி தமது துவக்கவுரையை நிறைவு செய்தார்.\nபின்னர், மாவட்டச் செயலர் இரா.ஸ்ரீதர் அறிமுக உரையாற்றியபோது, ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விவரங்களைச் சுட்டிக் காட்டினார். அழைப்பிதழின் பின்புலமாக சிதம்பரம் ஆலயம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மற்றும் நெய்வேலி ஆலை என்பவை பொறிக்கப்பட்டுள்ளதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, நமது உறுப்பினர் எண்ணிக்கை சதவீதத்தில் மாற்றம் இல்லை என்பதை வலியுறுத்தினார்.\nஅகில இந்தியத் துணைத் தலைவர் தோழர் S. பழனியப்பன் தமது சிறப்புரையில் கடலூர் மாவட்டம் முதிர்ச்சி பெற்ற மாவட்டம், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்து வருவதாகும் எனப் பாராட்டியதுடன், தமது திருமணம் தோழர் ரகு அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது என்பதைக் குறிப்பிட்டு கடலூர் மாவட்டத்தோடு தமக்குள்ள தொடர்பைக் கூறி நெகிழ்தார்.\nபின்னர், AITUC மாவட்ட உதவிச் செயலர் தோழர்V.குளோப் பல தொழிற்சங்க அனுபவங்களையும் தற்கால நிலைமைகளையும் எடுத்துக் கூறி வாழ்த்தினார்.\nமேனாள் சம்மேளனச் செயலர் தோழர் G. ஜெயராமன் தம் சிறப்புரையில் குறிப்பிட்டதாவது: அன்புத் தோழர்களே மனப்பூர்வமான வாழ்த்துகள். ஒருவரே அனைத்து விஷயங்களையும் பேசுவது காலத்தை விரையம் செய்வது. தோழர் குளோப் இன்னும் சற்றுக் கூடுதலாக அரசியல் பேசுவார் என எதிர்பார்த்தேன். இன்றைய இந்திய அரசியல் திசைவழி திக்குத் தடுமாறுகிறது. ஆரோக்கியமாக இல்லை, மாறாக மத்திய ஆட்சி வக்ரமாக உள்ளது. இந்திய மூலதனம் சிலர் கையில் குவிந்து கிடக்க பெரும்பாலோர் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. யாரை மையப்படுத்தி போராட வேண்டும் என்பதுதான் நமது மையக் கவலையாக இருக்க வேண்டும். தொழிற்சங்கத்தில் ஆதிக்கம் பெறுவது என்பது ஊறுகாய் போல. ஆனால் நம்முடைய முக்கிய உணவு, பெருந்திரள் மக்களின் பிரச்சனைகளில் தீர்வு காணப் போராடுவதாகும். இன்றைக்குத் தொழில் நிறுவனங்களின் ஸ்திரத்தன்மை பிரச்சனையாகி உள்ளது. தொழிலாளர்கள் இடமற்ற அனாதைகள் ஆகிவிடக் கூடாது. நமக்குள் உள்ள பிரச்சனைகள் கொசுக்கடி போல. மாநாட்டின் நடைமுறை எனக்குத் திருப்திகரமாக உள்ளது. நமது உழைப்பு வீணாகி விடக்கூடாது என்ற கவலை என்றைக்கும் எனக்கு உண்டு.\nஸ்ரீதர் தொட்டுக் காட்டினார். நடராஜரின் உருவம் ஒரு மனிதனின் இயக்க அமைப்பாக எனக்குத் தோன்றுகிறது. அது நமது சிதம்பரம் மண்ணின் சாராம்சம். தலித், மீனவர், குயவர், வேளாண்மை என அனைத்து குலத் தொழில்களையும் செய்த நாயன்மார்களைப் பற்றிப் பேசுகிறது, பெரிய புராணம்.\n’என் அம்மாவுக்கு என்று விடுதலை’ என்று நான் எழுதிய ஒரு கவிதைதான் மிகுந்த விமர்சனத்துக்கும் உள்ளானது, பாராட்டுதல்களையும் பெற்றது. வாய்ப்பு கிடைத்தால், தில்லைக் காளி கோயிலுக்குப் போங்கள். நான் அடிக்கடி போவேன், வணங்குவதற்காக அல்ல. அவமதிக்கப்பட்ட போது சீற்றெழுந்த பெண்ணியல் தத்துவமே தில்லைக் காளி.\nதோழர் ரங்கநாதன் முன்னுதாரணத் தலைவர். எனக்குச் சர்வாம்சத்தையும் கற்றுத் தந்தவர், ரங்கநாதன். ரகுவிடம் கற்றுக் கொண்ட அறிவு வேறு, ரங்கநாதனிடம் கற்றுக் கொண்ட ஞானம் வேறு. என்பெயரில் / ஸ்ரீதர் பெயரில் கோபம் இருந்தால் விட்டுவிடுங்கள். இது ரங்கநாதன் பெயரில் நடைபெறுகின்ற மாநாடு. வெற்றிகரமாக ஒற்றுமையாக நடக்க வேண்டும். அது புதிய மகிழ்ச்சியைக் கொடுக்கும். மாநாடு வெல்லட்டும் என்று கூறி விடைபெறுகின்றேன்.\nபின்னர், குடந்தை மாவட்டச் செயலர் தோழர் M. விஜய் ஆரோக்கியராஜ் வாழ்த்துரை வழங்கினார். அவர் தமது வாழ்த்துரையில், மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தோழர் ஸ்ரீதர் மிக நேர்த்தியாக மேற்கொண்டுள்ளார் என்பது செயல்பாட்டறிக்கை மற்றும் அழைப்பிதழைப் பார்த்தாலே தெரியும். வாட்ஸ்-அப், பேஸ் புக் என அவர் அழைப்பிதழ் அனுப்பி வைக்காதது தோழர் குப்தாவிற்கும், ஜெகனுக்கும் தான். ஒரு நீர்வீழ்ச்சியைப் போல தொடர்ச்சியாகத் தலைவர்களைக் கொண்டுள்ள மாவட்டம் கடலூர் மாவட்டம். போட்டி போட்டு பொறுப்பேற்கத் தோழர்கள் வருகிறார்கள். Dissent is the essence of Democracy என்பார்கள்.\nஆனால் தமிழகத்தின் சூழல் எவ்வாறு உள்ளது. வரும் வழியில் நான் பார்த்தேன், போராட்டத்திற்கு முன்பே ஜாக்டோஜியோ தோழர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்கிறார்கள். இனி ச��ன்னைக்கு வருவதாயிருந்தால் சரவணா ஸ்டோருக்கு பொருள் வாங்குவதாய் இருந்தால் மட்டுமே வரலாம் என்பார்கள் போலிக்கிறது. அவர்கள் புதிய பென்ஷன் திட்டம் மோசம், பழைய திட்டத்தை மீண்டும் கொண்டு வா என்கிறார்கள். தோழர் குப்தாவின் பெருமை இப்போது புரிகிறது. விசாலப் பார்வையே இன்றைய தேவை. நீட் முதலிய எதைப் பற்றியும் கருத்துச் சொல்ல முடியாத ’கருத்து உரிமை மறுப்பு’ தமிழகத்தில் வரத் தொடங்கி உள்ளது. உதாரணம் சொல்வதென்றால், ஆசாராம் சாமியார் குறித்து நான் விமர்சனம் செய்து பதிவிட்டால், எனது விமர்சனம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, எனது பெயரில் உள்ள ஆரோக்கியராஜ் என்ற கிருஸ்வதுப் பெயர் ஒட்டு எதிர்வினைக்கு உள்ளாகிறது. நமது பகுதியிலும் செல் கோபுர துணை நிறுவனம் அமைக்கப்படுவதற்கு எதிராக நாமும் போராட்டக் களத்தில் உள்ளோம்” என்று குறிப்பிட்டார். அடுத்து TMTCLU மாவட்டச் செயலர் தோழர் A.S.குருபிரசாத் வாழ்த்துரை வழங்கினார்.\nஅடுத்த பதிவு மாநாட்டு பிற நிகழ்வுகளும் மிகச் சிறப்பான நமது கருத்தரங்கம் பற்றியும் விவரிக்கப்படும்.\nதோழர் சிரில்நினவு அறக்கட்டளைக் கூட்டம்-30.5.2018+2...\nவருந்துகிறோம் விழுப்புரம் CSCயில் பணிபுரியும் தோழ...\nதூத்துக்குடி அராஜகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அ...\nநமது பார்வையில்தேசிய டிஜிடல் தகவல் தொடர்பு கொள்கை ...\nசீர்மிகு சிதம்பரம் மாநாடு (பகுதி 3) சிதம்பரம் மா...\nசீர்மிகு சிதம்பரம் மாநாடு(பகுதி 2)’BSNL வளர்ச்சியி...\nநமது 6வது மாவட்ட மாநாடு...மத்திய சங்க வலைதளத்தில்...\nசீர்மிகு சிதம்பரம் மாநாடு (பகுதி 1) ...\n6வது மாவட்ட மாநாடு நிகழ்வுகள் - சிதம்பரம் , 08-0...\n6வது மாவட்ட மாநாட்டின் சில காட்சிகள்... மா...\nசிதம்பரத்தில்8.5.2018அன்று நடைபெற்ற 6வது கடலூர் ம...\nசிரில் அறக்கட்டளையும்…..ஐந்து லட்சமும்……. அன்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://purecinemabookshop.com/--68", "date_download": "2019-04-23T18:18:35Z", "digest": "sha1:WXV2F27IMM7MBE5A4MLYBXM47EQBXKHK", "length": 9844, "nlines": 119, "source_domain": "purecinemabookshop.com", "title": "பிரபலமானவர்களின் விலாசங்கள் | Pure Cinema Book Shop", "raw_content": "\nENGLISH English DVDs FEATURE FILM HINDI FILMS MALAYALAM FILMS Music NFDC FILMS PLAY Short Film Songs SPECIAL OFFER FOR DVD'S Tamil DVDs THAMIZH FILMS WORLD FILMS ஆவணப்படங்கள் ஒளிப்பதிவு ஓவியம் கட்டுரைகள் / விமர்சனங்கள் க்ரியா காமிக்ஸ் சினிமா சிற்றிதழ்கள் திரைக்கதை திரைப்பட ரசனை திரைப்படமாக்கப்பட்ட கதைகள் தொகுப்பு நடிப்பு நாடகம் நேர்காணல் படச்சுருள் மாத இதழ் பாடல்கள் பெண்கள் சினிமா வர்ஷினி வாழ்க்கை வரலாறு / சுயசரிதை விலாசம் CAMERA CINEMA - MONTHLY MAGAZINES CINEMATOGRAPHY Comics Documentaries DVD,CD\nCG PUBLICATIONS lssp Surya Literature (p) ltd Tamizhveli publication THE ROOTS அகநி வெளியிடு அகரம் அடையாளம் பதிப்பகம் அந்தாழை பதிப்பகம் அந்தி மழை பதிப்பகம் அநுராகம் அபி புக்ஸ் அம்ருதா அரங்கம் அறக்கட்டளை அருவி வெளியிடு அறிவுப் பதிப்பகம் அல்லயன்ஸ் அலை வெளியீடு ஆர்.எஸ்.பி.பப்ளிகேஷன்ஸ் இராமநாதன் பதிப்பகம் உயிர் எழுத்து பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எழுத்து பிரசுரம் எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ் எஸ்.வி.எஸ் ஐகான் ஒளிக்கற்றை வெளியீட்டகம் ஓ பக்கங்கள் கங்கை புத்தக நிலையம் கண்ணதாசன் பதிப்பகம் கனவுப்பட்டறை கமர்ஷியல் கிரியேஷன்ஸ் கயல் கவின் க்ரியா கற்பகம் புத்தகாலயம் கலைக்குவியல் கலைக்குவியல் கலைஞன் பதிப்பகம் கீழைக்காற்று வெளியீட்டகம் கவிதா பப்ளிகேஷன் காட்சிப்பிழை காயத்ரி வெளியீடு கார்த்திகேயன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் குட்புக்ஸ் பப்ளிகேஷன் குமரன் பதிப்பகம் குமுதம் புத்தகம் கைத்தடி பதிப்பகம் சகுந்தலை பதிப்பகம் சந்தியா பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சபரீஷ் பாரதி சாகித்திய அக்காதெமி சாமுராய் வெளியீடு சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சிந்தன் புக்ஸ் சூரியன் பதிப்பகம் சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம் செம்புலம் சேது அலமி பிரசுரம் சொல் ஏர் பதிப்பகம் சொல்லங்காடி டிஸ்கவரி புக் பேலஸ் தங்கத் தாமரை தடம் பதிப்பகம் தடாகம் தந்தி பதிப்பகம் தனலட்சுமி பதிப்பகம் தமிழினி பதிப்பகம் தழல் பதிப்பகம் தாமரை பப்ளிகேஷன்ஸ் தாலம் வெளியீடு தி ஹிந்து தேசாந்திரி பதிப்பகம் தொடல் தோழமை வெளியிடு நக்கீரன் வெளியீடு நீர் வெளியீடு நற்றிணை பதிப்பகம் நல்ல நிலம் பதிப்பகம் நாகரத்னா பதிப்பகம் நாதன் பதிப்பகம் நாழிகை பதிப்பகம் நிகழ் நாடக மய்யம் {மதுரை} நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிர்மலா பதிப்பகம் நிழல் படச்சுருள் மாத இதழ் பட்டாம்பூச்சி பதிப்பகம் படப்பெட்டி பந்தள பதிப்பகம் பன்மை வெளி பரிசல் பாதரசம் பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பாரி நிலையம் பாவை பப்ளிகேஷன்ஸ்\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\nDescriptionபிரபலமானவர்களின் விலாசங்கள் என்ற இந்த புத்தகத்தில் அரசியல், சினிமா நடிகர்கள், நடிகைக��், திரைப்படஇயக்குநர்கள், இசை, எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பாளர்கள், ஓவியர், தொழிலதிபர்கள், பொதுப்பிரிவினர், விளையாட்டு, ஜோதிடர் என இன்னும் பல துறைகளைச் சேர்ந்தவர்களின் விலாசங்களும் இந்நூலில் உள்ளன.\nபிரபலமானவர்களின் விலாசங்கள் என்ற இந்த புத்தகத்தில் அரசியல், சினிமா நடிகர்கள், நடிகைகள், திரைப்படஇயக்குநர்கள், இசை, எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பாளர்கள், ஓவியர், தொழிலதிபர்கள், பொதுப்பிரிவினர், விளையாட்டு, ஜோதிடர் என இன்னும் பல துறைகளைச் சேர்ந்தவர்களின் விலாசங்களும் இந்நூலில் உள்ளன.\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maulalaivaayakakaala-tamailaina-alaipapaina-patataama-anatau-nainaaivaelaucacai-vaarama", "date_download": "2019-04-23T19:05:11Z", "digest": "sha1:GQP64TUTBFSZI7OVVY5GL7UN2Y2J2AT3", "length": 4449, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம் | Sankathi24", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம்\nபுதன் ஏப்ரல் 10, 2019\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம் 11-05-19 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் 10 Downing St, Westminster, London SW1A முன்பு ஆரம்பமாகும். தொடர்ந்து 18ம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை அடையாள உண்ணா விரதமும் வீதியோரக் கண்காட்சியும் துண்டுப் பிரசுர விநியோகமும் நடைபெறும். 18.05.19 அன்று பேரணி மாலை 2 மணிக்கு ஆரம்பமாகும்\nஞாயிறு ஏப்ரல் 21, 2019\nமே 18-: தமிழின அழிப்பு நினைவு நாள்\nசனி ஏப்ரல் 20, 2019\n10ஆம் ஆண்டு நிகழ்வுகள் பற்றிய முக்கிய அறிவித்தல்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nசனி ஏப்ரல் 20, 2019\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ்\nதிங்கள் ஏப்ரல் 15, 2019\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களின\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nபிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை \nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/bigboss-2/", "date_download": "2019-04-23T18:44:42Z", "digest": "sha1:ZM7NA2TVJ3ZNJT54XKSZYZ7UV5OU7KWE", "length": 2761, "nlines": 55, "source_domain": "tamil.publictv.in", "title": "bigboss 2 | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nபாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் – காதலா, நட்பா\nசென்னை: நடிகை ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் பாங்காக் வீதிகளில் உலா வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. களவாணி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. இந்த படம் ஹிட் அடிக்கவே, கன்னடம்...\nமெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அய்யாகண்ணுவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி\nஅரச குடும்பத்தின் வாரிசை மீட்க தயாராகிறது கத்தார்\nநீட் தேர்வு தோல்வியை மறக்கவைக்குமா மாணவர் காப்பீட்டு திட்டம்\nஇளம்பெண் கண்களில் இருந்து 14புழுக்கள் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/02/blog-post.html", "date_download": "2019-04-23T18:03:42Z", "digest": "sha1:6CY72P7KDQEZ2HDLPLRNQTVVNIYQ3QDT", "length": 34634, "nlines": 209, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: காதலிப்பது தவறா?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஒருவரிடம் யாராவது வந்து இக்கேள்வியை கேட்டால் உடனே “இல்லை” என்றோ “தவறே இல்லை, அது புனிதமானது” என்றோ ஒருவேளை சொல்லிவிடுவார். ஆனால் அதே நபர் இதே கேள்விக்கு முன்னால் “உங்கள் மகளை நான்..” அல்லது “உங்கள் சகோதரியை நான்...” என்ற வாசகத்தை சேர்த்துக் கேட்டால் கண்டிப்பாக அதே பதிலை சொல்லமாட்டார் என்பது உறுதி. இன்னும் “உங்கள் தாயை..” அல்லது “உங்கள் மனைவியை...” என்று கேட்டால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே அங்கு கொலையும் கலகமும் நடக்க வாய்ப்புண்டு\nசினிமாக்களிலோ டிவியிலோ கதைகளிலோ இனிமையாகத் தோன்றும் காதல் சொந்த வாழ்வு என்று வரும்போது கசப்பது ஏன் அதற்குக் காரணம் அது உண்டாக்கும் விபரீதமான பாதிப்புகளே. காதலும் அதைத் தொடரும் காமமும் குடும��பங்களிலும் சமூகத்திலும் உண்டாக்கும் பாதிப்புகள் சாதாரணமானவையல்ல.\nகண்மூடித்தனமான காதலாலும் காமத்தாலும் கண்ணும் கருத்துமாகப் போற்றி வளர்த்த பெற்றோர்களை காமுகனுக்காக அல்லது காமுகிக்காக பிள்ளைகள் நிர்க்கதியாக விட்டுச்செல்லுதல். அந்நியனின் கருவைச் சுமந்த பின் அபலைகள் அநியாயமாகக் கைவிடப்படுதல், மன உளைச்சல், தொடர்ந்து நடக்கும் கருக்கொலைகள், சிசுக்கொலைகள், தற்கொலைகள், கொலைகள் என பல கொடுமைகள் நிகழ்கின்றன. சமூகத்தில் தந்தைகள் இல்லாத பிள்ளைகளும், கவனிப்பாரற்ற அநாதைகளும் பெருகி ஒழுக்கமின்மை, விபச்சாரம், திருட்டு, பாலியல் வன்முறை போன்ற பல குற்றங்கள் பெருகுகின்றன. குடும்ப அமைப்பு என்பது சின்னாபின்னமாக சீர்குலைகிறது. கணவன், மனைவி, தாய், தந்தை, பிள்ளை உறவுகள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன. பரஸ்பர நம்பிக்கை, பொறுப்புணர்வு, மரியாதை போன்றவை மறைந்து அங்கு நம்பிக்கை மோசடி, பொறுப்பின்மை, காட்டுமிராண்டித்தனம் போன்றவை உடலெடுக்கின்றன. குற்றங்கள் மலிந்து அறவே ஒழுக்கமில்லாத சமூக சூழல் அமைந்து மனிதன் வாழவே வெறுத்துவிடும் நிலை ஏற்படுகிறது.\nஇதை மிகைப்படுத்தியோ கற்பனை செய்தோ நாம் கூறவில்லை. இன்று அந்த நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருகிறோம் என்பதை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nதேசிய குற்றவியல் ஆவண அறிக்கை\nதேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கைப்படி இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் 30 வயதுக்கு உட்பட்ட ஒருவர் தற்கொலை செய்கிறார். ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகிறாள். இதைத் தவிர வரதட்சணைச் சாவு, மதுபோதையால் ஏற்படும் குற்றங்கள், கொலை, கொள்ளை, திருட்டு இன்னும் இவை போன்று நாட்டில் நடக்கும் பற்பல குற்றங்களின் எண்ணிக்கைகள் ஏறுமுகமாக இருப்பதை புள்ளிவிவரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.\nஏறத்தாழ 94 விழுக்காடு பாலியல் குற்றங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிகவும் நெருக்கமான நபர்களாலேயே நேர்கின்றன என்பதுபோன்ற அவமானகரமான விவரங்களையும் அவை தாங்கி நிற்கின்றன.\nபசி, ருசி போன்று மனிதனுக்குள் பாலியல் உணர்வுகளையும் படைத்துள்ளான் இறைவன் என்பதை யாரும் மறுக்க முடியாது. இறைவன் அதற்கான வடிகாலையும் செவ்வனே மனித சமூகத்திற்கு கற்பித்துத் தந்திருக்கிறான். அதுதான் காதலையும் காமத்தையும் பொறுப்புணர்வோடு அனுபவிப்பதற்கான இல்வாழ்க்கையென்ற இனிய அமைப்பு. இது இறைவனின் ஒரு மாபெரும் அருட்கொடையே\nநீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)\nஆம், காதல் என்பது புனிதமானதே, அது முறைப்படி திருமணம் செய்து கொண்ட கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும்வரை மட்டுமே புனிதமானது, அது முறைப்படி திருமணம் செய்து கொண்ட கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும்வரை மட்டுமே புனிதமானது ஆனால் அந்த வரம்புக்கு அப்பாற்பட்டு யாருக்கு இடையில் ஆனாலும் அது கள்ளக் காதலே ஆனால் அந்த வரம்புக்கு அப்பாற்பட்டு யாருக்கு இடையில் ஆனாலும் அது கள்ளக் காதலே ..... அது தண்டனைக்குரிய பாவமே ..... அது தண்டனைக்குரிய பாவமே – இது வெறும் வெற்றுப் பேச்சு அல்ல. இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் தனது வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் விடுக்கும் எச்சரிக்கை இது\nஆரோக்கியமான மற்றும் அமைதிகரமான குடும்ப வாழ்வும் சமூகவாழ்வும் அமைய வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் ஒழுக்கம் பேணி வாழ முன்வரவேண்டும். காதல் மற்றும் காம உணர்வுகளை கட்டுப்பாட்டோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் மட்டுமே அனுபவிப்பது என்று முடிவெடுக்க வேண்டும். குடும்ப அமைப்பின் புனிதத்தைப் பேணிக் காத்து அவை சீர்குலைவதைத் தடுக்க வேண்டும். திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு நடக்கும் அந்நிய ஆண்-பெண் அன்னியோன்னிய உறவுகள் அனைத்தும் பாவம் என்று உணர்ந்து வெறுக்கவும் தடை செய்யவும் வேண்டும்.\n‘மக்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும், எமது புகழும் வருமானமுமே எமக்கு முக்கியம்’ என்று வாழ்ந்து கொண்டு இருக்கும் சினிமாத்துறையினரும், டிவி, பத்திரிகை, மற்றும் ஊடகத்துறையினரும் வியாபாரிகளும் நம் மீது செய்து கொண்டிருக்கும் சதியை நாம் உணரவேண்டும். தங்கள் வயிறுகளை வளர்ப்பதற்காக நம்மிடையே விதைத்துவரும் விபச்சாரக் கலாச்சாரத்தை முறியடிக்க நாம் முன்வந்தால் மட்டுமே நம்மிடையே ஒழுக்கமும் அமைதியும் மீளும்.\nஇன்று ந��ம் வாழும் உலகின் அதிபதி நம்மைப் படைத்த இறைவன் ஆவான். அவனது அருட்கொடைகளை அனுபவித்துவரும் நாம் அவனுக்குக் கீழ்படிந்தே வாழவேண்டும். அதாவது அவன் எவற்றைச் செய் என்று சொல்கிறானோ அவற்றை செய்தாக வேண்டும் அவையே புண்ணியங்கள் என்று அறியப்படுகின்றன. எவற்றை செய்யாதே என்று தடுத்துள்ளானோ அவற்றைக் கண்டிப்பாக செய்யக்கூடாது. அவையே பாவங்கள் எனப்படுகின்றன. இறைவனின் ஏவல் விலக்கல்களைப் பேணி வாழும் ஒழுக்க வாழ்வே ‘இஸ்லாம்’ என்று அரபு மொழியில் அறியப்படுகிறது.\nநாம் ஒவ்வொருவருக்கும் மரணம் என்ற முடிவு காத்திருப்பதை அறிவோம். அதேபோல இந்தத் தற்காலிகமான உலகும் ஒருநாள் முடிவுக்கு வரும். இறைவன் இதை முழுமையாக அழிப்பான். அதன்பிறகு மீண்டும் இங்கு வாழ்ந்து மடிந்த அனைவரையும் ஒருவர் விடாமல் எழுப்பி விசாரணை செய்ய உள்ளான். அன்று பாவிகளுக்கு தண்டனையாக நரகத்தையும் புண்ணியவான்களுக்குப் பரிசாக சொர்க்கத்தையும் வழங்கவுள்ளான். அதுதான் நம்முடைய நிரந்தர இருப்பிடம். (மேலதிக விளக்கங்களுக்கு அவனது இறுதிவேதமான திருக்குர்ஆனைப் படிக்கவும்).\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;.எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)\nஇவ்வுலகுக்கு அதிபதியாகிய இறைவன் விதித்த சட்டப்படி, ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பதோ பேசுவதோ அல்லது உறவாடுவதோ தடை செய்யப்பட்ட.ஒன்றாகும். தாம்பத்தியம் அல்லது உடலுறவு என்பதை திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அதாவது கணவனுக்கும் மனைவிக்கும் அதுவும் எவர் கண்ணிலும் படாமல் ரகசியமாக செய்வதற்கு மட்டுமே அவன் அனுமதித்துள்ளான். அதை....\n= ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் செய்வது தண்டனைக்குரிய பாவம்.\n= அதைப் பிறர் பார்க்கச் செய்வது அதைவிடப் பாவம்.\n= அதைப் பதிவு செய்வது அதைவிடப் பாவம்.\n= அந்தப் பதிவை பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதும்\n= அதைக்கொண்டு சம்பாதிப்பதும் வயிறு வ���ர்ப்பதும்\n= அவற்றை வருணிப்பதும் விமர்சிப்பதும்\n= அவற்றைக் காண்பதும் ரசிப்பதும் என அனைத்துமே பாவமாகும்.\nபலரும் இவற்றை இங்கு செய்துவிட்டு அதன் பாதிப்புகளைத் துடைத்தெறிந்துவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி நடந்து கொள்ளலாம். ஆனால் அவை அனைத்துமே இறைவனால் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன. மனித மூளையிலும் அதன் பதிவைக் காணலாம் இந்தப் பதிவுகள் அனைத்தும் இறுதித் தீர்ப்புநாள் அன்று குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சிகளாக நிற்கும்.\n36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.\n99:7,8.. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.\nவிசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.\nஅந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனங்களைப் பாருங்கள்:\n78:21-30. நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.\n18:29 .....அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘\nஎந்த உடலை இறைவன் விதித்த வரம்புகளை மீறி அனுபவித்தார்களோ அதன் கதி நாளை இதுதான் இது நாளை நடக்கவிருக்கும் உண��மை இது நாளை நடக்கவிருக்கும் உண்மை இது வேண்டுமா இல்லை சொர்க்க வாழ்வு வேண்டுமா என்பதை சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.\nஇன்றே திருந்தி நம் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரவும் பரிகாரம் தேடவும் வாய்ப்பு இன்னும் உள்ளது.\nநம்மைப் படைத்து பரிபாலிக்கும் இறைவன் பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்துள்ளான். திருந்தி மீள்வோரை நேசிக்கிறான்\n39:53. தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே இறைவனின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் இறைவனின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக\nநல்லொழுக்கம் கொண்ட சமூகத்தை அமைப்பது அரசின் பொறுப்பாகும். சமூகத்தை சீரழிவில் இருந்து பாதுகாக்க அங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் விபச்சாரம் என்ற பாவத்தைத் தடுக்க அரசாங்கத்திற்கு இறைவன் பரிந்துரைக்கும் தண்டனை இதுவே:\nவிபச்சாரியும், விபச்சாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள், மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், இறைவனின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம், இன்னும் அவ்விருவரின் வேதனையையும் இறைவிசுவாசிகளில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்’ (குர்ஆன் 24:2)\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ��திக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச்சு 2016 இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_905.html", "date_download": "2019-04-23T18:42:29Z", "digest": "sha1:K5ROJB6HROAJKHST3HUCFHOBBVZACPTV", "length": 25741, "nlines": 58, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சல்லிக்கட்டு மீட்பு: தமிழகத்தின் தன்னெழுச்சி! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசல்லிக்கட்டு மீட்பு: தமிழகத்தின் தன்னெழுச்சி\nபதிந்தவர்: தம்பியன் 26 January 2017\nபேரெழுச்சியும் சீரான ஒழுங்கும் பேணப்பட்ட சல்லிக்கட்டு மீட்புக்கான தமிழக மக்களின் போராட்டத்தின் மீது அரச இயந்திரமும், சதிகாரர்களும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு வரலாற்றின் கறுப்புப் பக்கங்களை நிரப்பியிருக்கின்றார்கள். கொண்டாட��ட மனநிலையோடு எழுதப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பத்தியை, கோபமும் ஆற்றாமையும் கலந்த மனநிலையோடு எழுத வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.\nஅரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தினை 70 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுத்து வந்திருக்கின்றவர்கள் என்கிற ரீதியில் ஈழத்தமிழர்களுக்கு போராட்டங்கள் ஒன்றும் புதிதல்ல. அதுபோலவே, வெற்றிகளும் தோல்விகளும் புதியவையல்ல. ஆனால், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் கொண்டாட்டமான போராட்ட வெற்றியொன்று அவசியப்பட்டது. திமுக- காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் தோல்விகளையும், வடக்கு மாகாண சபைத் தேர்தல் வெற்றியையும், மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றத்தினையும் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் கொண்டாட்ட மனநிலையோடுதான் அணுகினார்கள். அந்த முடிவுகள் ஏதோவொரு வகையில் சில நாட்களுக்காவது மகிழ்வைக் கொடுத்தன. ஆனால், அவை தேர்தல் அரசியல் சார்ந்த முடிவுகள். இலகுவாகக் காணாமற்போகக் கூடியன. அப்படித்தான் நடந்தும் இருக்கிறது.\nஆனால், மக்களின் தன்னெழுச்சிப் போராட்டமொன்று கொடுக்கும் ஆன்மபலம் பாரியது. அது ஊடுகடத்தும் சக்தி தோல்வி மனநிலையை தோற்கடிக்கும் வல்லமை பெற்றது. அதன் போக்கில் தமிழக மக்களின் சல்லிக்கட்டு மீட்புக்கான போராட்ட வெற்றியும், அது கொடுக்கும் கொண்டாட்ட மனநிலையும் அத்தியாவசியமாக இருந்தது.\nபோராட்டமொன்று வென்றாலும் தோற்றாலும் அது கொடுக்கும் படிப்பினைகள் ஏராளம். சல்லிக்கட்டு மீட்புப் போராட்டம் ஆரம்பித்தது முதல் அதனை பல்வேறு வடிவங்களில் பதிவு செய்து வந்தது. அலங்காநல்லூரில் ஆரம்பித்த போராட்டம், மெரினா கடற்கரையில் வைத்து மாணவர்களினால் தமிழகத்தின் தன்னெழுச்சியாக மாற்றப்பட்டது. தமிழகம் கடந்த 50 ஆண்டுகளில் இவ்வாறான தன்னெழுச்சியைக் கண்டிருக்கவில்லை என்று ஊடகங்கள் போட்டிபோட்டுக் கொண்டு கூவின. மாணவர்களினால் தன்னெழுச்சி பெற்ற போராட்டம், இளைஞர்களின் பங்களிப்போடு இன்னும் வீச்சம் பெற்றது. பெண்களின் பங்களிப்போடு ஆன்மபலத்தின் அடுத்த கட்டத்தை அடைந்தது. அது, குடும்பங்களை போராட்டக்களத்தினை நோக்கி வர வைத்தது. வரலாறாக பதிந்தது.\nபோராட்டக்களங்கள் தன்னெழுச்சியை மாத்திரமல்ல. ஒழுக்கத்தினையும், ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாலான மனிதத்தையும், தாய்மையையும், சகோதரத்துவத்தையும், தோழமை���ையும் பதிவு செய்தன. இந்தக் காட்சிகள் ஈழத்தமிழர்களுக்கு அவ்வளவு புதிதல்ல. ஆனால், தமிழகத்துக்குப் புதியது. உணர்ச்சிபூர்வமானது. இந்தியாவுக்கு ஆச்சரியமானது. இந்த நிலையை தம்மோடு உள்வாங்கிப் பிரதிபலிக்கும் காட்சிகளை உலகமும் பதிவு செய்தது. இலங்கையிலும் யாழ்ப்பாணத்தில் தொடங்கி கொழும்பு வரை நீண்ட தமிழக தன்னெழுச்சிக்கான தார்மீக ஆதரவுப் போராட்டங்களும் அதன்போக்கில் கொண்டாட்ட மனநிலையோடு முன்னெடுக்கப்பட்டன.\nஆனால், தமிழகத்தின் தன்னெழுச்சியை அதிகாரபீடங்களும், அரசியல் கட்சிகளும், கருத்துருவாக்கிகளின் ஒரு தளமும், வட இந்திய ஊடகங்களும் பெரும் எரிச்சலோடு நோக்கின. தங்களின் தலையீடும், சுயநல அரசியலும் புறந்தள்ளப்பட்ட ஒரு எழுச்சியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் தங்களுக்குள் அல்லாடிக்கொண்டிருந்தன. ஒரு கட்டத்துக்கு மேல், அந்த எழுச்சியின் வெற்றிக் கூறுகளில் தங்களுக்குப் பங்கிருப்பதாகக் காட்டிக் கொள்ளப் போராடின. ஆனால், அதுவும் தமிழக மக்களால் முறியடிக்கப்பட்டது.\nசல்லிக்கட்டு மீட்பினை பிரதான இலக்காகக் கொண்டு ஆரம்பித்த போராட்டம், தமிழக தன்னெழுச்சியாக மாற்றம் பெற்ற புள்ளியில் பல துணைக்கூறுகளையும் தன்னோடு இணைத்துக் கொள்ள ஆரம்பித்தது. கடந்த காலத்தில் அரசாங்கங்கள் இழைத்த துரோங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் காட்டிக்கொடுப்புக்களுக்கான எதிர்வினையாகவும் தன்னெழுச்சி வெளிப்பட ஆரம்பித்தது. அது, சில விடயங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியாத சூழலையும், நடைமுறை சார்ந்த விடயங்களோடு ஒத்துழைக்க முடியாத அல்லது விளங்கிக் கொண்டு பிரதிபலிக்க முடியாத அவசரத்தினையும் கூட உருவாக்கியது.\nசீரான ஒழுங்கு பேணப்பட்ட தமிழக தன்னெழுச்சி, நாளைக்கான பெரும் அழுத்தங்களை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு நிறையக் கூடாது என்பதில் அதிகாரபீடங்களும், அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தின. ஏதோவொரு வடிவிலான கறையொன்று மாபெரும் எழுச்சி மீது விழ வேண்டும் என்றும் கருதின. அதற்கான ஏற்பாடுகளைச் செய்தும் வந்தன. அதன்போக்கில், போராட்டக்களங்களுக்குள் சதிகாரர்கள் புகுந்து கொண்ட காட்சிகளையும், அவர்களின் குறுகிய நோக்கங்களையும் வெகு சீக்கிரமாகவே உணர்ந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. இன்றைக்கு அந்தத் தரப்���ுக்கள் பெரும் எக்காளச் சிரிப்போடு இருப்பதையும் உணர முடிகின்றது.\nஅதுபோல, தமிழக தன்னெழுச்சியை சல்லிக்கட்டு ஒரு புள்ளியில் இணைத்தாலும், அதனோடு துணைக்கூறுகளும் பெருவாரியாக வளர்ந்து வந்த சூழலில் இறுதி முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரத்தினை யார் கையேற்பது என்கிற விடயத்தில் சிறிதளவு தடுமாற்றத்தை ஏற்படுத்தியும் விட்டது. அந்தச் சிறிய குழப்பங்களை சதிகாரர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.\nசல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, அதற்கான அறிவிப்பினை தமிழக ஆளுநர் கடந்த சனிக்கிழமை மாலை வெளியிட்டார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பு சல்லிக்கட்டு தடை மீதான நிரந்தரத்தீர்வுக்கான அடிப்படைகளைக் கொண்டது என்பது தொடர்பிலான தெளிவுபடுத்தல்களை செய்யவில்லை. மாறாக, போராட்டக்காரர்களை நோக்கி ஒருவித அழுத்தங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தது. அதிகாரபீடங்களை நோக்கி அழுத்தத்தை வழங்கிய போராட்டக்காரர்களை நோக்கி ஏமாற்று வார்த்தைகளுடனான அழுத்தமாக தற்காலிக தடை நீக்கம் இருந்துவிடப் போகின்றது என்கிற விடயம் மேல் நோக்கி வந்தது. இந்த விடயத்தில் போராட்டக்காரர்களுக்கு இடையே மாற்றுக்கருத்துக்கள் உருவாகின. ஆனாலும், திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவை கூடி அவசரச் சட்டத்தினை நிறைவேற்றும் வரையிலும் போராட்டத்தைத் தொடர்வதற்கான காலம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற விடயம் முக்கியமானது.\nஅரசு மீது நம்பிக்கையற்ற தன்மை என்பது ஒரு புள்ளியில் ஏற்பட்டதல்ல. அது, கடந்த கால துரோகங்களின் போக்கில் எழுந்தது. அதனையே, போராட்டக்காரர்கள் பிரதிபலித்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசு இயந்திரத்தைக் கொண்டு வன்முறையைப் பிரயோகித்து பலவந்தமாக போராட்டம் கலைக்கப்பட்டது. அதற்காக, பொலிஸாரே வாகனங்களை தீ வைத்ததும், அமைதிவழிப் போராட்டக்காரர்களை கற்கள் கொண்டு தாக்கியதும் நிகழ்ந்திருக்கின்றது. வன்முறையைத் அவர்களே தூண்டி அவர்களே அடக்கியிருக்கின்றார்கள். இந்த வன்முறையோடு சம்பந்தப்படாத போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் உரிமை மீறப்பட்டிருக்கின்றது.\nஇன்னும் சில மணித்தியாலங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் போராட்டக்காரர்கள் தாங்களாகவே வெற்றிக் கொண்டாட்டத்தோடு கலைந்து சென்றிருப்பார்கள். ஆனால், அந்தக் கணங்களை ஏன் அரச இயந்திரம் அனுமதிக்க மறுத்தது என்கிற கேள்வி எழுகின்றது. அது, போராட்டத்தின் முன்னால் தான் வளைந்து கொடுத்த தருணம் குறித்த கோபமாகவும் இருக்கலாம். அதற்காக போராட்டக்காரர்களை பழிவாங்கித் தொலைத்திருக்கின்றது. இது, அதிமுகவுக்கு பெரும் பின்னடவை எதிர்காலத்தில் வழங்கலாம்.\nஇன்னொருபக்கம், தமிழக தன்னெழுச்சியாக உருமாறிய போராட்டக்களங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நபர்களினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அது, சில முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னரும், அதனை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தங்களுக்கு இடையில் ஈகோ மனநிலை சார்ந்து கையாண்டது. அது, போராட்டத்தை எந்தக் கட்டத்தில் நிறைவு செய்வது என்பது சார்ந்தும் எழுந்தது. அப்படியான இழுபறிகளின் போக்கிலும் இறுதிக் கணங்களின் காட்சிகள் எழுதப்பட்டன.\nதன்னெழுச்சியின் வெம்மையை ஜீரணிக்க முடியாத அரசு இயந்திரமும், சதிகாரர்களும் தன்னெழுச்சிக்குள் சிறு குழப்பங்களுக்காக காத்திருந்த கணங்கள் ஏராளம். அது, இறுதிக் கணத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படவும் செய்தன. ஞாயிறுக்கிழமை வெற்றிகரமாக போராட்டத்தினை நிறைவு செய்திருந்தால், திங்கட்கிழமை வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருக்காது என்கிற நிலை இருந்தது. அதனை, பலரும் போராட்டக்காரர்களை நோக்கி வலியுறுத்தியும் வந்தனர். ஆனால், அதனை ஒருங்கிணைத்து ஒரே புள்ளியில் இறுதி முடிவாக வலியுறுத்தும் ஆளுமையை யாரும் வெற்றிருக்கவில்லை.\nதன்னெழுச்சியின் போது ஒரு சிலர் புகழ் வெளிச்சம் பெற்றாலும் அவர்கள் உண்மையில் ஆளுமை பெற்றவர்களாக இருக்கவில்லை. மாறாக, உணர்வலையின் பிரதிபலிப்புக்களாகவே அதிகம் இருந்தார்கள். அவர்களின் மீது தனிப்பட்ட ரீதியில் அதிகார அழுத்தம் செலுத்தப்பட்டதும் குலைந்து போனார்கள். அதனை, அவர்கள் போராட்டக்காரர்களை நோக்கி திருப்ப ஆரம்பித்தார்கள். அதனையும் இந்தத் தன்னெழுச்சி பதிவு செய்தது.\nதமிழ் மக்கள் மாத்திரமல்ல, உலகம் பூராவும் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற சமூகங்கள் தமிழக தன்னெழுச்சியில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக, பிரதான இலக்கை நோக்கிய த���ரட்சியை, துணைக்கூறுகள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது என்பதையும், அதுபோல, உணர்வலைகளுக்கு பிரதிபலிக்கின்ற ஆளுமைகளை மாத்திரமல்லாமல், போராட்டத்தின் அக புற அழுத்தங்களையும் தாங்கிக் கொள்ளக் கூடியவர்களை அடையாளம் கொண்டு முன்நிறுத்த வேண்டும் என்பதையும் முக்கியமாக பதிவு செய்திருக்கின்றது.\nபோராட்டத்தின் இறுதிக் கணங்களிலும் கூட அரச அடக்குமுறைக்கு எதிராக அமைதி வழியிலேயே பெரும் அழுத்தத்தைக் கொடுத்து நிறைந்திருக்கின்றது தமிழக தன்னெழுச்சி\n0 Responses to சல்லிக்கட்டு மீட்பு: தமிழகத்தின் தன்னெழுச்சி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சல்லிக்கட்டு மீட்பு: தமிழகத்தின் தன்னெழுச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/147803-actor-dileepan-shares-about-his-career-and-his-upcoming-films.html", "date_download": "2019-04-23T18:23:36Z", "digest": "sha1:TK2MBLWREQYNZIRCI7YIWBZYMPE4KL2W", "length": 27763, "nlines": 439, "source_domain": "cinema.vikatan.com", "title": "``விவசாயத்தைப் பற்றித் தெரிஞ்சவன், வில்லன். தெரியாதவன் ஹீரோ!\" - `குத்தூசி' திலீபன் | actor dileepan shares about his career and his upcoming films", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:14 (24/01/2019)\n``விவசாயத்தைப் பற்றித் தெரிஞ்சவன், வில்லன். தெரியாதவன் ஹீரோ\" - `குத்தூசி' திலீபன்\n`குத்தூசி' படம் பற்றியும், தன் அடுத்த படங்களின் அப்டேட் பற்றியும் சொல்கிறார், நடிகர் திலீபன்.\n`` `வத்திக்குச்சி' படத்துக்குப் பிறகு நான் கமிட்டான படம், `குத்தூசி'. ஆனா, `காலா' முன்னாடியே ரிலீஸ் ஆகிடுச்சு. இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட கதை இது. உணவுச் சங்கிலியின்படி இந்த உலகத்துல இருக்கிற எல்லா உயிரினமும் ஆரோக்கியமா வாழ, இயற்கை விவசாயம் அவசியம். `குத்தூசி' அதைத்தான் பேசப்போகுது\" ஆர்வத்துடன் படத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார், நடிகர் திலீபன்.\n`` `குத்தூசி' படத்துல உங்க கேரக்டர் என்ன\n``இதுல இயற்கை விவசாயம் பண்ற பையன். அதுக்கு முன்னாடி எப்படி இருந்தேன், ஏன் இயற்கை விவசாயத்துக்கு வந்தேன், விவசாயம் பண்ணா நஷ்டம்னு நம்மளுக்குச் சொன்னது யார், அதுக்குப் பின்னாடி இருக்கிற அரசியல் என்ன.. இதுதான் படம். சிம்பிளா சொன்னா, விவசாயத்தைப் பத்தி நல்லா தெரிஞ்சவன், வில்லன். தெரியாதவன், ஹீரோ. ஊர்ல இருக்கிற இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம் முழுசா தெரியாது, அவங்களை என் கேரக்டர் பிரதிபலிக்கும். கம்மியான ஏக்கர்ல விவசாயம் பண்ணிட்டு இருந்தவங்க, அதைக் கவனிக்க முடியாம ஏதோ ஒரு கம்பெனியில மாச சம்பளத்துக்கு வேலை பார்த்துக்கிட்டு இருப்பாங்க. அவங்களுக்கெல்லாம் இந்தப் படம் மீண்டும் விவசாயம் பண்ணணும்னு யோசிக்க வைக்கும்.\"\n``விவசாயத்தை மையமாக வைத்து வெளியான `கடைக்குட்டி சிங்கம்', `கனா' படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. இந்த சமயத்துல இந்தப் படமும் வர்றது எப்படி இருக்கு\n``படம் ரிலீஸாக லேட் ஆனது ஒருவகையில நல்லதுனு நினைக்கிறேன். `கடைக்குட்டி சிங்கம்' மூலமா பாண்டிராஜ் சாரும், கார்த்தி சாரும் விவசாயத்தைப் பற்றிப் பேசி, அந்த உணர்வைத் தூண்டிவிட்டுட்டாங்க. `கனா' படத்துல சத்யராஜ் சார் பேசுற வசனம் ஒவ்வொண்ணும் அவ்வளவு ஆழமா இருந்தது. `குத்தூசி' மட்டுமல்ல, சீனு ராமசாமி சாரோட `கண்ணே கலைமானே', மணிகண்டன் இயக்குற `கடைசி விவசாயி'னு அடுத்தடுத்து விவசாயத்தை மையப்படுத்திய படங்கள் வர்றது, சந்தோஷம்.\"\n``விவசாயத்துல உங்களுக்கு அனுபவம் இருக்கா\n``இல்லை. ஆனா, அவங்களுடைய உழைப்பைப் பார்த்திருக்கேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, இயற்கையோட போராடி நமக்காக உழைச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்குக் கிடைக்கிற லாபம் கம்மிதான். இருந்தாலும், விவசாயத்தை விடாமப் பண்றாங்க. அது ஒரு சென்டிமென்ட் பாண்டிங். இந்தப் படத்துல நடிச்சதுக்குப் பிறகு எனக்கும் இயற்கை விவசாயம் பண்ணணும்னு ஆசை வந்திருக்கு, நிச்சயம் பண்ணுவேன்.\"\n``இந்தப் படத்துல கமிட் ஆகும்போது இருந்த யோகி பாபுவையும், இப்போ இருக்கிற யோகி பாபுவையும் எப்படிப் பார்க்குறீங்க\n``ஒரு நண்பனா அவருடைய வளர்ச்சி அபாரமானது. ஒருத்தர் உயரத்துக்கு வளர்ந்துக்கிட்டு இருக்க��ம்போது ஒரு சில குழப்பங்கள் வரும். ஆனா, அவர் அப்போ எப்படி இருந்தாரோ, அப்படியேதான் இப்போவும் இருக்கார்.\"\n``ஹியூமர் சென்ஸைத் தவிர்த்து யோகி பாபுவிடம் உங்களுக்குப் பிடிச்ச விஷயம்\n``அவர் ஒரு தீவிர முருகர் பக்தர். எல்லோர் மீதும் அதிக அக்கறை எடுத்துக்குவார். எல்லோரும் பரபரப்பா ஓடிக்கிட்டு இருந்தாலும், யாருக்கு என்ன தேவைனு கண்டுபிடிச்சு, அவங்களுக்குப் பண்ணணும்னு நினைப்பார். பிஸியா இருக்கிற ஒருத்தருக்குத் தன்னுடைய வேலைகளைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கும். ஆனா, யோகி பாபு அடுத்தவங்க மேல அக்கறை எடுத்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.\"\n`` `காலா' உங்களுக்கான இமேஜை உயர்த்தியிருக்கு. அதை எப்படித் தக்க வெச்சுக்க நினைக்கிறீங்க\n`` `காலா'வுக்குப் பிறகு எனக்கு பொறுப்பு கூடியிருக்கு. ரஜினி சார்கூட போட்டோ எடுக்கவே பல வருடமா காத்திருக்கிற ரசிகர்கள் இருக்காங்க. நான், இந்தப் படத்துல அவருக்குப் பையனாகவே நடிச்சிருக்கேன். இந்த இடத்தை என் அடுத்தடுத்த படங்கள் மூலமா இன்னும் பலமா மாத்திக்கணும். ரஜினி சார்கூட, ரஞ்சித் சார்கூட இருந்த அந்த 60 நாள்களை, எனக்கான படிப்பா நான் பார்க்கிறேன். இப்போவும் பத்து நாளைக்கு ஒருமுறை ரஞ்சித் சார் ஆபீஸுக்குப் போய், அவரைப் பார்த்துட்டு வந்திடுவேன்.\"\n`` `காலா'வுக்கு முன் உங்களுக்கு வந்த கதைகளுக்கும், இப்போ வர்ற கதைகளுக்கும் என்ன வித்தியாசம்\n`` `காலா'வுக்கு முன்னாடி எனக்கு வர்ற கதைகள்ல ஆக்‌ஷன் கம்மியா இருக்கும். இப்போ, அது அதிகமா வருது. `வத்திக்குச்சி', `காலா' படத்துல ஆக்‌ஷன்ல பாஸ் மார்க் வாங்கிட்டேன். அடுத்து, ஹியூமர், ரொமான்ஸ், டான்ஸ்ல ஸ்கோர் பண்ணணும். அதை, `குத்தூசி' படத்துல முயற்சி பண்ணியிருக்கேன்.\"\n``ஆக்‌ஷன்ல ஓகே... லவ் சீக்வென்ஸ்ல தீலிபன் எப்படி\n``ஷூட்டிங்ல எல்லோருக்கும் முன்னாடி ஃபைட், காமெடி பண்ணிடலாம். ஆனா, லவ் பண்ணறது கஷ்டம். இந்த போர்டுதான் ஹீரோயின், இதைப் பார்த்து காதல் வசனம் பேசுங்கனு சொல்வாங்க. எனக்கு முன்னாடி வழுக்கையா ஒரு உதவியாளர் இருப்பார். அவரை நிக்க வெச்சு, இந்த ரொமான்ஸ் டயலாக் பேசுங்கனு சொல்வாங்க. அப்படியெல்லாம் பேசி, ரொமான்ஸ்ல ஸ்கோர் பண்ணிடுவேன்னு நம்பிக்கை வந்திடுச்சு. படம் பார்த்து, ரொமான்ஸ்ல திலீபன் எப்படினு நீங்களே சொல்லுங்க\n`` `குத்தூசி'க்குப் பிறகு, ஒர�� லவ் வித் ஆக்‌ஷன் கதையில நடிக்கிறேன். யோகி பாபுகூட ஒரு படமும், டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ல ஒரு படத்துல நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்குது.\"\n70 நிமிடங்களில் 10 கி.மீ... மாரத்தானில் அசத்திய காஜல் அகர்வால்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE/page/3/", "date_download": "2019-04-23T18:19:04Z", "digest": "sha1:IYP6FN2JL2TQURGXEZV4T7GE72YPXART", "length": 4680, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "திரிஷா Archives - Page 3 of 4 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவிஜய் சேதுபதி, திரிஷா நடித்துள்ள 96பட டீசர்\nத்ரிஷா அறிமுகப்படுத்தும் வேட்டி சட்டை\nநடிப்பு என்பது ஒரு ரயில் பயணம் போல: கீர்த்தி சுரேஷ்\nதிரிஷாவின் டீமில் சேரும் பிரியாமணி\nதிரிஷாவின் முன்னாள் காதலர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nதிரிஷாவின் முன்னாள் காதலருக்கு விரைவில் திருமணம்\nத்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா உடன் ‘ஹாட்ரிக்’ ஹிட் அடித்த கவிஞர் உமாதேவி\nவிஜய்சேதுபதி படத்தை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்\nவிஜய்சேதுபதி படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகும் ஜனகராஜ்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,224)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,049)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15011153/BJP-plans-to-create-riots-in-India--National-Secretary.vpf", "date_download": "2019-04-23T18:44:04Z", "digest": "sha1:CUSDWTN2NURHKC525BRV4ANKWVKAOEJC", "length": 18551, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP plans to create riots in India National Secretary of Communist Party of India Accusation || இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றச்சாட்டு + \"||\" + BJP plans to create riots in India National Secretary of Communist Party of India Accusation\nஇந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய ச��யலாளர் டி.ராஜா குற்றச்சாட்டு\nஇந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டினார்.\nதி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து திருப்பூர் ராயபுரம் ரவுண்டானா பகுதியில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ், காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் சிவபாலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு பேசினார்.\nமத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் பா.ஜனதா அரசிடம் இருந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி நாட்டை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சியால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அந்த அரசை அகற்ற வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்கு சம்மந்தம் இல்லாத, நாட்டின் விடுதலைக்கு தொடர்பில் இல்லாத கட்சி தற்போது மத்தியில் ஆட்சி செய்து வருகிறது.\nஇந்தியாவை பொறுத்தவரை பல மதங்கள், இனங்கள், மொழிகள் உள்ளிட்ட பன்முகதன்மை கொண்ட நாடாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மனுசாஸ்திர அடிப்படையிலான சட்டத்தை கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து இந்தியாவும், அதன் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இதற்கு மோடியை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும். திருப்பூருக்கு கெட்டகாலத்தை ஏற்படுத்தியவர் மோடி. அவர் தற்போது தன்னை ஒரு காவலாளி என்று கூறுகிறார். ஆனால் அவர் அம்பானி, அதானி உள்ளிட்ட ஒருசில முதலாளிகளுக்கு மட்டுமே அவர் காவலாளியாக இருந்து வருகிறார். மோடி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இன்னும் நிலுவையில் உள்ளது.\nஇந்தியாவில் எந்த முதலீடும், ஏற்றுமதியும் அதிகரிக்கவில்லை. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மூலம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமானால் மதவெறி பாசிசம் இந்தியாவை ஆக்கிரமித்துவிடும். பா.ஜனதா கட்சியும், அதனை சார்ந்த அமைப்புகளும் இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து பேசி மக்களை ஏமாற்றுகிறது மோடி அரசு. தமிழக அரசு இதற்கு துணை போய் கொண்டு இருக்கிறது. மாநில உரிமைகளை காப்பாற்றும் செயலை அ.தி.மு.க. அரசு செய்யாமல் மோடியின் காலடியில் விழுந்து கிடக்கிறது.\nதமிழகத்தை ஆளும் தகுதியை அ.தி.மு.க. அரசு இழந்து விட்டது. தூத்துக்குடியில் தமிழக அரசு திட்டமிட்டு படுகொலையை அரங்கேற்றியுள்ளது. மத்திய அரசின் நாசகர திட்டங்களுக்கு தமிழக விவசாய நிலங்கள் தாரைவார்க்கப்படுவதால் தமிழகத்தில் விவசாய நிலங்களின் அளவு குறைந்து கொண்டே வருகிறது.\nஇதனால் தமிழகமும் மீட்க படவேண்டும். 8 வழிச்சாலை திட்டம் நிறுத்தப்பட்டதற்கு பா.ம.க. தான காரணம் என்று அந்த கட்சி கூறி வருகிறது. ஆனால் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று கூறினால், அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள பா.ம.க. அதற்கு என்ன பதில் அளிக்க போகிறது. இதனால் தீய சக்தியாக இருக்கும் பா.ஜனதா ஆட்சியும், அ.தி.மு.க. ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். அதற்கு வேட்பாளர் சுப்பராயனுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.\n1. அ.தி.மு.க., பா.ஜனதா கொடிகளை அகற்ற தி.மு.க.வினர் முயற்சி கும்பகோணத்தில் பரபரப்பு\nகும்பகோணத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கொடிகளை அகற்ற தி.மு.க.வினர் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. பா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம் - ப.சிதம்பரம் பேச்சு\nபா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளோம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.\n3. மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைய மக்கள் விரும்புகிறார்கள் - மோடியின் சகோதரர் பேட்டி\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக ராமேசுவரத்தில் மோடியின் சகோதரர் கூறினார்.\n4. மதத்தின் பெயரால் மக்களை துண்டாட பா.ஜ.க. சூழ்ச்சி செய்கிறது - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு\nமதத்தின் பெயரால் மக்களை துண்டாட பா.ஜ.க. சூழ்ச்சி செய்வதாக உச்சிப்புளியில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.\n5. பா.ஜ���தா அரசு அமைந்தால் காவிரி–வைகை– குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் - எச்.ராஜா பிரசாரம்\nபா.ஜனதா அரசு அமைந்தால் காவிரி– வைகை– குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் என்று எச்.ராஜா கூறினார்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n3. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-2567017.html", "date_download": "2019-04-23T18:27:24Z", "digest": "sha1:QBLUSFSCQOYJFHWLA2A4YP4UQE2PBCCD", "length": 8390, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "\"தமிழகத்தில் பேறுகால இறப்பு தடுக்கப்பட்டுள்ளது'- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\n\"தமிழகத்தில் பேறுகால இறப்பு தடுக்கப்பட்டுள்ளது'\nBy DIN | Published on : 19th September 2016 03:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக அரசின் மகளிருக்கான சிறப்பான திட்டங்களால் பேறுகால இறப்பு வெகுவாக தடுக்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி த��ரிவித்தார்.\nசீர்காழியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சி.கார்த்திகா தலைமை வகித்தார். சீர்காழி ஒன்றியக் குழுத் தலைவர் எம்.என்.ஆர்.ரவி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஏ.கே.சந்திரசேகரன், செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியில், 160 தாய்மார்களுக்கு வளையல் அணிவித்து சிறப்பு செய்யும் நிகழ்ச்சியை பி.வி.பாரதி எம்.எல்.ஏ தொடங்கி வைத்து பேசும்போது, \"பெண் சமுதாயம் உயர்நிலையை அடையவேண்டும் என்ற சிந்தனையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு அதன் அலுவலர்கள், சமுதாயம் ஆகியவை கர்ப்பிணிகளுக்கு உறுதுணையாக இருப்பதை எடுத்துக்காட்டும் விதமாக சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. தமிழக அரசின் பல்வேறு திட்டங்களால் பேறு கால இறப்பு தமிழகத்தில் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது என்றார்.\nதொடர்ந்து, தாய்மார்களுக்கு சத்துமாவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. திருவெண்காடு மருத்துவ அலுவலர் ராஜேஸ் திட்டம் பற்றிய உரையாற்றினார். இதில் அதிமுக ஜெ.பேரவை செயலர் ஏ.வி.மணி, தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட துணை செயலாளர் பரணிதரன், வழக்குரைஞர் தியாகராஜன்,சிவ.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A8/?vpage=4", "date_download": "2019-04-23T18:29:28Z", "digest": "sha1:ENLKQJHNF7SXNWKIRC3DYGKFQKDJHVGG", "length": 2625, "nlines": 43, "source_domain": "athavannews.com", "title": "தாய் மண் – வவுனியாவின் ஓமந்தை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nப��ங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nஆர்யாவின் ‘மகாமுனி’ முடிவுக்கு வந்தது\nஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை\nஉயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவனின் ஆழ்ந்த அனுதாபங்கள்\n24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்\nதாய் மண் - வவுனியாவின் ஓமந்தை\nதமிழ் மக்களின் வாழ்வியல் தடயங்களைக் கூறும் வவுனியா கோமரசன்குளம்\nமாண்புறும் மன்னார் மடு மண்\nதமிழர் தேசத்தின் தன்னிகரற்ற நிலம்\nகோணமலையின் அற்புதக் காட்சிகள்- ஆதவனின் தாய் மண்\nகாரைதீவு- கிழக்கின் வரலாற்று பொக்கிஷம்\nமுப்படைகளும் கொண்ட ஆண்ட பூமி முல்லைத்தீவு\nகிளிநொச்சி நகரின் முக்கிய தளங்களின் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/5134", "date_download": "2019-04-23T18:45:43Z", "digest": "sha1:MBCEKJRZPEBM5LFV5REVXWP6SO6IYT64", "length": 6258, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | ஆசிரியராக வேண்டுமா? அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வேண்டுமா? இதோ சந்தர்ப்பம்", "raw_content": "\n அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வேண்டுமா\nகளனி பல்கலைக்கழகத்தில் பணிப்பாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவிண்ணப்ப முடிவு திகதி 2016.10.12\nஅனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன விண்ணப்ப முடிவு திகதி 2016.10.14.\nசப்ரகமுவ மாகாணத்திற்குரிய பாடசாலைகளின் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி 2016.10.17\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\nஇலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தில் வேலை வாய்ப்பு\nஇலங்கை வங்கியில் பதவி நிலை உதவியாளர் (பயிலுனர்) பதவிக்கான விண்ணப்பங்கள்\nஇலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவி வெற்றிடம்\n முந்திக்கொள்ளுங்கள்.. இதுவே இறுதித் தருணம் ..\nபுனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை மின்சாரசபையில் பதவி வெற்றிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6087.html", "date_download": "2019-04-23T18:23:16Z", "digest": "sha1:HU274NVCD6IOZWDU2NOPG64JKVW3FWIX", "length": 4581, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஷைகு, முரீது ஓர் பித்தலாட்டம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ ஷைகு, முரீது ஓர் பித்தலாட்டம்\nஷைகு, முரீது ஓர் பித்தலாட்டம்\nஎங்களுக்கு தேவை இஸ்லாமிய சட்டமே..\nஅரசியல் சாசனமும்,பொது சிவில் சட்டமும்..\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nஷைகு, முரீது ஓர் பித்தலாட்டம்\nஉரை : லுஹா : இடம் : முத்துப்பேட்டை, திருவாரூர் : நாள் : 18.12.2011\nCategory: பொதுக் கூட்டங்கள், மூடபழக்கங்கள், லுஹா, ஷிர்க் பித் அத்\nபோதையில் தட்டழியும் இளைஞர் சமுதாயம்\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\n) பூஜை செய்த சாமியார் : – தொடரும் கள்ளக்காதல் கொலைகள்\nபத்ரு போர் வரலாறு -2\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10606.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-23T18:35:47Z", "digest": "sha1:FRCUFWD67XSN4ZYIR7GXWXEQBKI53JKN", "length": 10642, "nlines": 39, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஹலோ...கார் டெஸ்ட்டிங்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > அறிவியல் > ஹலோ...கார் டெஸ்ட்டிங்\nView Full Version : ஹலோ...கார் டெஸ்ட்டிங்\nபுதிதாக ஒரு காரை வடிவமைப்பதும், வடிவமைத்த காரை சோதனை செய்து பார்ப்பதும் ஒரு தனிக் கலை. அந்தத் தனிக் கலையின் தலைநகராகவே சென்னையை மாற்றியிருக்கிறது சென்னை ஐ.ஐ.டி&யில் துவங்கப்பட்டிருக்கும் �வெஹிகிள் டெஸ்ட்டிங் லேபரட்டரி�\nஅப்படி என்னதான் இருக்கிறது, இந்தப் பரிசோதனை மையத்தில் பத்தாம் வகுப்பு பரீட்சை பேப்பரை நான்கு ஆசிரியர்களிடம் கொடுத்து திருத்தி மார்க் போடச் சொன்னால், நான்கு பேரும் நான்குவிதமான மதிப்பெண்களைக் கொடுப்பார்கள்.\nஅவ்வளவு ஏன், இந்த விடைத்தாளை ஒரே பேராசிரியரிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொடுத்து திருத்தச் சொன்னால், மனநிலைக்கு ஏற்றமாதிரி ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மதிப்பெண்களைக் கொடுப்பார்.\nஅதேபோல, ஒரு புத்தம் புதிய காரை நான்கு தொழில்நுட்ப ஜித்தர்களிடம் கொடுத்து, சோதனை செய்து அறிக்கை கொடுக்கச் சொன்னால், என்ன நடக்கும்\n�100 கி.மீ. வேகத்தில் வண்டியை ஓட்டி, சடன் பிரேக் பிடித்து, வண்டி எத்தனை அடி முன்னே சென்று நிற்கிறது..� என்று மீட்டர் கணக்கில் அளந்து சொல்வார்கள். ஆனால், நான்கு ஜித்தர்-களும் எந்த அளவுக்கு பிரேக் பெடலில் பலப் பிரயோகம் செய்தார்கள் என்பதை அளக்க முடியாது. அது, காரை டெஸ்ட் செய்து பார்த்த நான்கு பேரின் உடல் வலிமையைப் பொறுத்து மாறுபடும்.\n�கிளட்ச்� செயல்பாட்டில் ஆரம்பித்து �ஆக்ஸில-ரேட்டருக்கு எத்தனை அழுத்தம் கொடுத்தால்\nவண்டி எவ்வளவு வேகம் போகிறது� என்பது வரை பல விஷயங்கள் காரை டெஸ்ட் செய்கிறவரின் உடல் வலிமையைப் பொறுத்து மாறுபடும்.\nஇது போன்ற விஷயங்களை டெஸ்ட் செய்து பார்க்க, ரோபோக்கள் சென்னை ஐஐடி&யில் இருக்கின்றன.\nசென்னை ஐஐடி&யைச் சேர்ந்த பேராசிரியர் அசோகன், ஓர் உதாரணம் சொல்லி, இந்தப் பரி-சோதனைச்சாலையின் பெருமை-களை விளக்கினார்.\n��எங்களின் இந்தப் பரிசோதனைச் சாலையில் �ஸ்டீயரிங் ரோபோ� என்ற ஓர் இயந்திர மனிதன் இருக்கிறான். இந்த ரோபோ மனிதனுக்கு கை, கால், தலை, உடம்பு எல்லாம் இருக்கும் என்று நீங்களாகவே கற்பனை செய்துகொள்ளாதீர்கள். இது, காரின் ஸ்டீயரிங் வடிவில்தான் இருக்கும். இதை இயக்கவும் இது கொடுக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து திரையில் காட்டவும் ஒரு கம்ப்யூட்டரோடு இணைக்கப் பட்டிருக்கும்.\nஆளரவமில்லாத வனாந் தி-ரமான ஓர் அகலமான சாலையில், சீரான வேகத்தில் ஓடும் ஒரு காரை �யு டர்ன்� எடுத்துத் திருப்பி... ஸ்டீ-யரிங் எப்படி வேலை செய்கிறது என்று சோதனை செய்ய வேண்டு-மென்றால்... இந்தப் பொறுப்பை இந்த ரோபோவிடம் கொடுத்து-விட்டால் போதும். ஸ்டீயரிங்கின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பாரபட்சம் இல்லாமல் துல்லியமாகச் சொல்லிவிடும்�� என்றார் பெருமையாக.\nஇப்படிப்பட்ட ஒரு ரோபோ இந்தியாவில் வேறு எங்குமி���்லை. மோட்டார் வாகனங்களை வீதியில் ஓட்டுவதற்கும், வணிக ரீதியாகத் தயாரித்து விற்பனை செய்யலாம் என்று ஆராய்ந்து சொல்லும் பூனாவின் (ARAI) Automotive Research Association of India அமைப்பில்கூட இப்படி ஒரு வசதி இல்லை.\nஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தச் சாதனத்தை, இங்கிலாந்திலிருந்து வெறுமனே இறக்குமதி மட்டும் செய்யாமல், அந்த நாட்டுக்கே சென்று, எப்படி இயக்குவது என்று இவர்கள் பயிற்சி பெற்று வந்திருக்கிறார்கள்.\nபுதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு காரின் சஸ்பென்ஷன் சிஸ்டம் எப்படி இருக்கிறது பிரேக் போடும்போது டயர் எந்த அளவுக்குத் தாக்குப்-பிடிக்கிறது பிரேக் போடும்போது டயர் எந்த அளவுக்குத் தாக்குப்-பிடிக்கிறது என்று பல்வேறு விதமான விஷயங்களை அளந்து சொல்ல, இந்தப் பரிசோதனைச்சாலையில் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து சாதனங்களை வைத்திருக்கிறார்கள்.\nஅசோக் லேலண்ட், ஹ�ண்டாய், ஃபோர்டு எனப் பெரிய பெரிய நிறுவனங்களில் இல்லாத வசதிகள்கூட இங்கே இருக்கின்றன. எனவே, தங்கள் வாகன டயர், கார் என்று பலவற்றைச் சோதனை செய்துபார்க்க, பல நிறுவனங்கள் இந்தப் பரிசோதனைச்சாலையின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்திருப்பது, சென்னைக்குப் பெருமை\nவிஞ்ஞான வளர்ச்சி ஆபத்துக்களையும் அதிகம் தருகின்றது...\nமுள்ளை முள்ளால் எடுப்பதுபோல, அதே ஆபத்துக்களைக் களையவும்,\nகாலங்கள் நகர நகர, ரோபோக்களின் பிடியில் உலகம் சிக்கி,\nஇன்றைய படங்களின் கற்பனை நிஜமாகிவிடுமோ என்ற பயமும் மனதில் துளிர்விடுகிறது...\nஎது எவ்வாறாயினும் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய,\nதகவல் பகிர்ந்த காந்தி அவர்களுக்கும், நன்றிகள்...\nநல்ல தகவலுக்கு நன்றி காந்தி\nநல்லவிடையம் ஒன்று. விஞ்ஞான வளர்ச்சியை அனுகூலமாக பயன்படுத்துகிறார்கள். பாராட்டப்படவேண்டிய விடையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-18406.html?s=ac44fd8307f60873ee702952ea8f049d", "date_download": "2019-04-23T18:23:32Z", "digest": "sha1:N7B7OX4GVTWFKCIG2O7POBHDCB7OFD6Y", "length": 7814, "nlines": 146, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதலித்து பார்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > காதலித்து பார்...\nவாழ்வையே வெறுக்க வைக்கும் கவித்திறன்....\nஇந்த வானம் இந்த அந்தி\nஇந்த பூமி இந்த பூக்கள்\nகாதலி உன்னை நேசிப்பாளே இல்லையோ\nநரகமும் உன்னை ஏற்க மறுக்கம்\nநாளும் நீ நாய் வீதியில் அலைவாய்\nகணவனுடன் ஊர் கோலம் போவாள்\nகடன் வந்த தலையில் ஆடும்\nஆனால் அது போதாது காதலுக்கு\nகடைசியில் நீ ஓர் அர்த்தமற்றவன்\nகாதலால் நீ ஓர் ஜடம்\nமீண்டும் நினைவுக்கு தந்தமைக்கு மகிழ்ச்சி.\nகவிப்பேரரசின் அற்புதமான வரிகள்... பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே..\nஇதை படித்து பார் காதலிக்க தோன்றும்......\nஎன்னை கவர்ந்த ஒரு அருமையான கவிதை இது\nவைரமுத்துவின் குரலில் கேட்டு இருக்கிறேன்\nஎனினும் படிக்கிற மாதிரி வருமா\nஎன்னை கவர்ந்த ஒரு அருமையான கவிதை இது வைரமுத்துவின் குரலில் கேட்டு இருக்கிறேன் எனினும் படிக்கிற மாதிரி வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_51.html", "date_download": "2019-04-23T18:15:56Z", "digest": "sha1:FFO6IIWGGZYENDZQXNFNPJ2EMWPDJAIS", "length": 4638, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விமல் வீரவங்சவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிமல் வீரவங்சவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 03 April 2017\nதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவின் பிணை மனு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று திங்கட்கிழமை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் விமல் வீரவங்ச, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். எனினும், பின்னர் அதனைக் கைவிட்டிருந்தார்.\nஇந்த நிலையிலேயே அவரின் பிணை மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.\n0 Responses to விமல் வீரவங்சவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்���ன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விமல் வீரவங்சவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/451", "date_download": "2019-04-23T18:03:23Z", "digest": "sha1:DGXKMXAWDJX37CP2JIRTDFTFRUR6STQN", "length": 7458, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/451 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/451\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇடைக்கால்ம் 429 பெயர் தரப்பட்டிருக்கலாம். இது பிற்காலத்தவர் இப்பகுதிக் குத் தந்த பெயராகும். ஆனால், இப்பகுதி முழுமையையும் அமைதியாகப் படித்துப் பார்க்கின், சிவ புராணம் என்பது இப்பகுதிக்குத் தரப்பட்ட தன்று; நூல் முழுவதிற்கும் ஆசிரியரால் தரப்பட்ட பெயராகும் என்ற உண்மை புலனாகலாம். இந்தப் பகுதி நூலின் பாயிரப் பகுதியாகும். கடவுள்மேல் நூல் எழுதுபவர்கள், முதல் பாயிரப் பகுதியில், கடவுள் வணக்கம் - நூலின் பெயர் - இந்தநூல் எழுத எனக்குப் போதிய தகுதியில்லை என்ற அவையடக்கம் - நூலால் பெறப்படும் பயன் ஆகியவற்றைக் கூறுவர். இத்தனையையும் தொடக்கப் பகுதி யில் மணிவாசகர் கூறியுள்ளார்: - 'சிவன் அவன் என் சிந்தையுள் கின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிங்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுது மோய உரைப்பன் யான் ... ... ... ... ... ... பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக் கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து” இந்தப் பாடல் பகுதியில் உள்ள அடிகளுள், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது கடவுள் வணக்கம்'சிவ புராணம் தன்னை உரைப்பன் என்பது நூல் பெயர்'பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்” என்பது அவை யடக்கம் - “பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் சிவனடிக் கீழ்ச் செல்வர்' - என்பது பயன்-ஆகும். இந்த முறையைத் திரு மூலர், க���்பர், சேக்கிழார் முதலிய பெரியோர்களும் கையாண்டுள்ளனர். ஒப்பு இலக்கிய நோக்கா கத் திருமூலரின் திருமந்திர நூல் ஒன்றினை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்:\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/28/national-company-law-tribunal-12-cases-filed-013876.html", "date_download": "2019-04-23T18:29:11Z", "digest": "sha1:IY4PJEUNUD6V3M2FLUKT6WLVDCZ3XX3O", "length": 18712, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாராக் கடன்.. திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க.. தீர்ப்பாயத்திடம் குவியும் மனுக்கள் | National company law tribunal: 12 cases filed - Tamil Goodreturns", "raw_content": "\n» வாராக் கடன்.. திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க.. தீர்ப்பாயத்திடம் குவியும் மனுக்கள்\nவாராக் கடன்.. திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க.. தீர்ப்பாயத்திடம் குவியும் மனுக்கள்\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nரூ.350 கோடி வரி ஏய்ப்பு, கசக்கும் வருமான வரித் துறை, கதறும் கம்பெனிகள்..\nஅலைக்கற்றை ஏலம் விட்டால் இந்தியப் பொருளாதாரமே பாதிக்கப்படும், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விட வேண்டாம்\nமூழ்கும் இந்தியாவின் 300 நிறுவனங்கள்... யார் வந்து காப்பாற்றுவார்கள்..\nடெல்லி: வாராகடன் தொடர்பாக, திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்ககோரி இதுவரை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் இதுவரை 12,000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகடந்த 2016-ம் ஆண்டு திவால் சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின் கீழ் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன. இந்த சட்ட நிறுவனம் கடன்களை திரும்ப தராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் விண்ணப்பிக்கின்றன. அவ்வாறு வரும் விண்ணப்பங்களை ஆராய்ந்து, பரிசீலிக்கப்பட்டு தீர்பாயம் அனுமதி தரும் பட்சத்தில் திவால் நடவடிக்கை துவங்கும்.\nஇதுகுறித்து மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயல் இன் ஜெட்டிஸ்ரீனிவாஷ் கூறியதாவது, திவால் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இது வரை 12,000 விண்ணப்பங்கள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் வந்துள்ளன. ஒரு சில விண்ணப்பங்கள் நிகர அளவிற்கு பைசூலாகின்றன. இந்த மொத்த விண்ணப்பங்களில் இஹுவரை வெளியில் மட்டும் 4,500 வழக்குகளுக்கும் மட்டும் தீர்வு காணப்பட்டுள்ளன. இதன் மூலம் 2லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.\nஇது தவிர 1500 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மேலும் 6000 விண்ணப்பங்கள் பரீசிலனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.\nதற்போது உணவு சாரா துறையின் கடன் 77லட்சம் கோடியாக உள்ளது. இதில் தொழில் மற்றும் சேவை துறையின் பங்கு முறையே 26 லட்சம், 21 லட்சம் கோடியாம். இரு துறைகளும் சேர்ந்து மொத்தம் 47 லட்சம் கோடிய் ரூபாயாகும். இது உணவு சாரா துறையின் மொத்த கடனில் 70% எனவும், எஞ்சிய 30% கடனுக்குதான் தற்போது தீர்வு காண வேண்டும் என்றும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கூறியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\nஅட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை 30 சதவிகிதம் அதிகரிக்கும் - நகை விற்பனையாளர்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/31/chief-minister-promises-to-make-food-park-in-chennai-013920.html", "date_download": "2019-04-23T17:50:16Z", "digest": "sha1:UZURTCQZXQSIBZ7LVMDOAJPQN2L5WQW5", "length": 22335, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2000 ஏக்கர்.. சென்னையில் பிரம்மாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும்.. முதல்வர் பழனிச்சாமி உறுதி! | Chief minister promises to make food Park in Chennai - Tamil Goodreturns", "raw_content": "\n» 2000 ஏக்கர்.. சென்னையில் பிரம்மாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும்.. முதல்வர் பழனிச்சாமி உறுதி\n2000 ஏக்கர்.. சென்னையில் பிரம்மாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும்.. முதல்வர் பழனிச்சாமி உறுதி\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதா ஆண்டுக்கு ரூ.8,000 மானியம் பெறலாம்.. தெலுங்கானா அரசு அதிரடி..\nபட்டதாரிகள் மாடு மேய்க்கலாம், திருப்பூரா முதல்வரை ஆதரித்து டிவிட் போட்ட அமுல் நிர்வாக இயக்குநர்\n50,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் பணம் எடுத்தால் 'வரி'.. ஸ்மார்ட்போன் வாங்க ரூ1000 மானியம்..\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க ராஜஸ்தான் முதல்வர் செய்ததை எடப்பாடி செய்வாரா\nகேரள அரசின் சூப்பர் திட்டம்.. வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி..\nரஜினி முதல்வரானாலும் தமிழ்நாட்டுக்கு பயனில்லை.. மக்களே சொல்லிடாங்க..\nநாகப்பட்டிணம்: மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், சென்னையில் 2000 ஏக்கரில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\nதேர்தல் நாள் நெருங்கி வருவதையடுத்து மத்தியிலும், மாநிலங்களிலும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளன. இதையடுத்து அனைத்துக்கட்சிகளும் பலவாறு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றன. குறிப்பாக புதிது புதிதாக அறிக்கைகளை கூறி வருகின்றன. மத்தியஅரசும் மாநில அரசும் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவதற்கு பல வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றன.\nகுறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6000 என்று கூறியுள்ளது, இதுவே நடப்பில் உள்ள மோடி அரசு வருடத்திற்கு ரூ.6000 என்றும் அறிவித்திருந்தது, இது மூன்று பிரிவுகளாக மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முன்னரே அறிக்கை வெளியிடப்பட்டது.\nதங்கத்தில் ஓட்டு இயந்திரம்.. 2.30 மணி நேரம் தண்ணீரில் யோகா.. மாஸாக கலக்கு அதிமுக தொண்டர்\nதற்போது தமிழகத்தில், 39 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பலவாறு தங்களது பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.\nஅதன் ஒரு பகுதியாக வேதாரண்யம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீங்கள் மட்டும் தான் அறிக்கை கொடுப்பீர்களா நாங்களும் கொடுப்போம் என்பதற்கு ஏற்ப நடைபெறும் மக்களவைதேர்தலில் அதிமுகவெற்றி பெற்றால், சென்னையில் 2000 ஏக்கரில் உணவுப் பூங்கா அமைக்கப்படும்என அறிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற நிலையில், இதன் 2வது கட்டமாக வரும் ஏப்ரல் 18-ம்தேதியன்று தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும�� அதே நாளில் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.\nஇதற்காக அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் இருபெரும் பிரிவுகளாக உள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜகாவிற்கு 5 தொகுதியும், பாமாகாவிற்கு 7ம், தேமுதிகவிற்கு 4ம், புதிய நீதிக்கட்சி ஒன்றும்,, புதிய தமிழகம் கட்சிக்கு ஒன்றும் மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும், மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுகவும் இணைந்து போட்டியிடுகிண்றன.\nஇதேபோல் திமுகவில் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்விடுதலை சிறுஇத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக், கொங்கு நாடு தேசிய கட்சி, இந்திய ஜனநாயக் கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுகவும் போட்டியிடுகின்றன. எது எப்படியோ எந்த கட்சி ஜெயிக்கிறதோ ஆனால் மக்களுக்கு ஏதேனும் நல்லது நடந்தால் சரியே. கொடுத்த அறிக்கைகளை காப்பாற்றினால் நல்லதே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nஎல் நினோ பாதிப்பில்லை... இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பருவமழை கை கொடுக்கும் - வானிலை மையம்\nஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு..ஏப்ரல் 23 கடைசி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cargillsbank.com/ta/", "date_download": "2019-04-23T19:03:14Z", "digest": "sha1:YWTWO6CRHOIHUUKM4QEFT2TFJDRYCKKR", "length": 10062, "nlines": 212, "source_domain": "www.cargillsbank.com", "title": "Home | Cargills Bank", "raw_content": "\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nகிளை / ஏரிஎம் இயந்திர அமைவிடத்தை அறிந்துகொள்ளல்\nநான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்\nஎங்களுடன் ஒரு உரையாடலைத் தொடங்க கிளிக் செய்க.|\nநாங்கள் வாரத்தில் 7 நாட்களும் திறந்திருக்கிறோம்.\nகாலை முதல் இரவுவரை எமது சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.\nசகல மையங்களிலும் எமது வங்கிச்சேவைகளை அனுபவிக்கலாம்.\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nபெருநிறுவன வங்கி மற்றும் இதர சேவைகள்\nநிறுவனம் மற்றும் சிறு மற்றும் நடு அளவிலான தொழிற்துறை\nகார்கில்ஸ் வங்கி பணம் அனுப்பல் சேவை\nSitemap © கார்கில்ஸ் வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமனித சமுதாயத்தில் வங்கிக் கடன்\ncargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=32&cat=Album", "date_download": "2019-04-23T18:48:03Z", "digest": "sha1:IRLXJLK3OIIH6G5R33LF5U4FWBBWUCTD", "length": 10428, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nமதுரை ராமராயர் மண்டபத்தில் மோகினி அவதாரத்தில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் தரிசிக்கவிடாமல் போலீசார் குவிக்கப்பட்டனர்.\nசுற்றுச்சூழலின்முக்கியத்துவம் கருதி, ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல், 22ம் தேதி, சர்வதேசபுவி தினம் கடைபிடிக்கப்படுகிறது, இதையொட்டி, மத்திய பிரதேசமாநிலம், ஜபல்பூரில், நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள், 'செல்பி' எடுத்து, மகிழ்ந்தனர்.\nசென்னையில் வெயில் கொளுத்தி வருவதால் வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க மெரினா பீச்சில் குவிந்த மக்கள்.\nநாளை ஓட்டுப்பதிவு நடக்கவுள்ள, ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் தொகுதிக்கு, ஓட்டுப��பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் தேர்தல் அதிகாரிகள்.\nலோக்சபா தேர்தலையொட்டி, பிரதமர் மோடி படம் அச்சிடப்பட்ட புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஜவுளி கடை ஒன்றில், அந்த புடவையை உடுத்தி பார்த்த பெண். இடம்: பிகானீர், ராஜஸ்தான் .\nராமநாதபுரம் ஜெபமாலை சர்ச்சில் நடந்த ஈஸ்டர் தின சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள்.\nமூணாறு அருகே குண்டனை நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.\nபிரம்மோற்சவ 5ம் நாள் விழா \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/02/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2819076.html", "date_download": "2019-04-23T17:53:22Z", "digest": "sha1:MLXWF7CY3SAFVQCVTGNAJJ6FVWCVFW3M", "length": 6914, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "மரக் கன்று நடும் விழா- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமரக் கன்று நடும் விழா\nBy நெய்வேலி, | Published on : 02nd December 2017 08:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேர்பெரியான்குப்பம் பள்ளி மாணவிகளுடன் இணைந்து நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் மரக் கன்றுகளை நட்டார்.\nநெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது பேர்பெரியான்குப்பம். இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.\nஇந்தப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றியல் நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க மாணவிகள் விருப்பம் தெரிவித்தனர்.\nஅதன் பேரில் மரக்கன்று நடும் விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், தனது சொந்த செலவில் 300 மரக்கன்றுகளை வாங்கி வந்து, பள்ளி அருகே உள்ள குளம், சாலை ஓரங்களில் மாணவிகளுடன் சேர்ந்து நட்டார். மாவட்ட விவசாய அமைப்பாளர் ஞானமணி, ஊராட்சி செயலர் மணிவண்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து க���ண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789384149901.html", "date_download": "2019-04-23T18:00:55Z", "digest": "sha1:DPWGAKMA3N75RDV3FSZGPR6JVONGV5QX", "length": 7522, "nlines": 135, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "Home :: அறிவியல் :: பெண்களுக்கான சட்டங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\n\"பெண்களின் அடிப்படை உரிமைகள் என்னென்ன\nபெண்களின் நலன்களைப் பாதுகாக்க என்னென்ன சட்டங்கள் உள்ளன\nகாதல், திருமணம், விவாகரத்து, குழந்தை வளர்ப்பு, சொத்துப் பங்கீடு, வன்முறை, சைபர் கிரைம், ஆடைக் கட்டுப்பாடு, பாலியல் குற்றங்கள் என அன்றாட வாழ்விலும் பணியிடங்களிலும் பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் சட்டப்பூர்வமான தீர்வுகளைப் பெறுவது எப்படி\nஒவ்வொன்றையும் நிஜ வாழ்க்கை உதாரணங்களுடன் நூலாசிரியர் வைதேகி பாலாஜி சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார். இந்தியா முழுவதிலும் நடைபெற்ற நீதிமன்ற வழக்குகளை விரிவாக அலசி ஆராய்ந்து பல பயனுள்ள தகவல்களை அளித்திருக்கிறார்.\nஉங்கள் பிரச்னையை எப்படி ஒரு வழக்கறிஞரிடம் கொண்டு செல்வது என்பது தொடங்கி சட்ட உதவிக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய அலுவலரின் தொடர்பு விவரங்கள்வரை அனைத்தையும் தந்திருக்கிறார்.\nராணி வார இதழில் தொடராக வெளிவந்து ஏகப்பட்ட பெண் வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தப் படைப்பு தற்போது நூல் வடிவம் பெறுகிறது.\nபடிக்க, பரிசளிக்க, பாதுகாக்க ஒரு பயனுள்ள நூல். \"\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநவராத்திரி பஷீரின் எடியே பலி\nமனச்சான்று பிரசிடென்ட் பஞ்��ாட்சரம் மைதான யுத்தம்\nதலித் கதைப்பாடல் தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி) நலமான வாழ்வுக்கு தினம் ஒரு யோகாசனம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://purecinemabookshop.com/47-", "date_download": "2019-04-23T18:12:50Z", "digest": "sha1:XE4PVORYGABU5S7KCSGSZI6AUHGIT4KZ", "length": 11055, "nlines": 130, "source_domain": "purecinemabookshop.com", "title": "47 நாட்கள் | Pure Cinema Book Shop", "raw_content": "\nENGLISH English DVDs FEATURE FILM HINDI FILMS MALAYALAM FILMS Music NFDC FILMS PLAY Short Film Songs SPECIAL OFFER FOR DVD'S Tamil DVDs THAMIZH FILMS WORLD FILMS ஆவணப்படங்கள் ஒளிப்பதிவு ஓவியம் கட்டுரைகள் / விமர்சனங்கள் க்ரியா காமிக்ஸ் சினிமா சிற்றிதழ்கள் திரைக்கதை திரைப்பட ரசனை திரைப்படமாக்கப்பட்ட கதைகள் தொகுப்பு நடிப்பு நாடகம் நேர்காணல் படச்சுருள் மாத இதழ் பாடல்கள் பெண்கள் சினிமா வர்ஷினி வாழ்க்கை வரலாறு / சுயசரிதை விலாசம் CAMERA CINEMA - MONTHLY MAGAZINES CINEMATOGRAPHY Comics Documentaries DVD,CD\nCG PUBLICATIONS lssp Surya Literature (p) ltd Tamizhveli publication THE ROOTS அகநி வெளியிடு அகரம் அடையாளம் பதிப்பகம் அந்தாழை பதிப்பகம் அந்தி மழை பதிப்பகம் அநுராகம் அபி புக்ஸ் அம்ருதா அரங்கம் அறக்கட்டளை அருவி வெளியிடு அறிவுப் பதிப்பகம் அல்லயன்ஸ் அலை வெளியீடு ஆர்.எஸ்.பி.பப்ளிகேஷன்ஸ் இராமநாதன் பதிப்பகம் உயிர் எழுத்து பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எழுத்து பிரசுரம் எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ் எஸ்.வி.எஸ் ஐகான் ஒளிக்கற்றை வெளியீட்டகம் ஓ பக்கங்கள் கங்கை புத்தக நிலையம் கண்ணதாசன் பதிப்பகம் கனவுப்பட்டறை கமர்ஷியல் கிரியேஷன்ஸ் கயல் கவின் க்ரியா கற்பகம் புத்தகாலயம் கலைக்குவியல் கலைக்குவியல் கலைஞன் பதிப்பகம் கீழைக்காற்று வெளியீட்டகம் கவிதா பப்ளிகேஷன் காட்சிப்பிழை காயத்ரி வெளியீடு கார்த்திகேயன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் குட்புக்ஸ் பப்ளிகேஷன் குமரன் பதிப்பகம் குமுதம் புத்தகம் கைத்தடி பதிப்பகம் சகுந்தலை பதிப்பகம் சந்தியா பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சபரீஷ் பாரதி சாகித்திய அக்காதெமி சாமுராய் வெளியீடு சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சிந்தன் புக்ஸ் சூரியன் பதிப்பகம் சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம் செம்புலம் சேது அலமி பிரசுரம் சொல் ஏர் பதிப்பகம் சொல்லங்காடி டிஸ்கவரி புக் பேலஸ் தங்கத் தாமரை தடம் பதிப்பகம் தடாகம் தந்தி பதிப்பகம் தனலட்சுமி பதிப்பகம் தமிழினி பதிப்பகம் தழல் பதிப்பகம் தாமரை பப்ளிகேஷன்ஸ் தாலம் வெளியீடு தி ஹிந்து தேசாந்திரி பதிப்பகம் தொடல் தோழமை வெளியிடு நக்கீரன் வெளியீடு நீர் வெளியீடு நற்றிணை பதிப்பகம் நல்ல நிலம் பதிப்பகம் நாகரத்னா பதிப்பகம் நாதன் பதிப்பகம் நாழிகை பதிப்பகம் நிகழ் நாடக மய்யம் {மதுரை} நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிர்மலா பதிப்பகம் நிழல் படச்சுருள் மாத இதழ் பட்டாம்பூச்சி பதிப்பகம் படப்பெட்டி பந்தள பதிப்பகம் பன்மை வெளி பரிசல் பாதரசம் பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பாரி நிலையம் பாவை பப்ளிகேஷன்ஸ்\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\nDescription{ நீர்க்குமிழி, வறுமையின்\\r\\nநிறம் சிவப்பு, திரைப்படங்களை இயக்கிய கே.பாலசந்தரின் “ 47 நாட்கள்” திரைப்படத்தின் மூலவடிவமாக\\r\\nஅமைந்த நாவல் இது. } \\r\\n\\r\\n \\r\\n\\r\\n கல்யாணம் ஆயிரம்\\r\\nகாலத்துப் பயிர், ஆனால் இன்றோ \\r\\n\\r\\n 47 நாட்கள் கூடத்\\r\\nதாக்குப்பிடிக்க முடியவில்லை \\r\\n\\r\\n 47 நாட்கள் கூடத்\\r\\nதாக்குப்பிடிக்க முடியவில்லை ஏன்\n{ நீர்க்குமிழி, வறுமையின்\\r\\nநிறம் சிவப்பு, திரைப்படங்களை இயக்கிய கே.பாலசந்தரின் “47 நாட்கள்” திரைப்படத்தின் மூலவடிவமாக\\r\\nஅமைந்த நாவல் இது. }\nகல்யாணம் ஆயிரம்\\r\\nகாலத்துப் பயிர், ஆனால் இன்றோ\n47 நாட்கள் கூடத்\\r\\nதாக்குப்பிடிக்க முடியவில்லை\n நாகரிகத்தின்\\r\\nவேகம். வேகத்தில் சுகமும் ‘திரில்லும்’ உண்டு.\nஆபத்தும் உண்டு.\\r\\nசாதாரண வழுக்குக்கே தீர விசாரிக்க வேண்டும். வாழ்க்கைக்கு வேண்டாமா முன்பின்\\r\\nஅறியாத ஓர் ஆணுடன், பெண் தன் வாழ்க்கையை இணைத்துக்கொள்ளும் முன் – நாளையும்\\r\\nபார்க்க வேண்டாமா முன்பின்\\r\\nஅறியாத ஓர் ஆணுடன், பெண் தன் வாழ்க்கையை இணைத்துக்கொள்ளும் முன் – நாளையும்\\r\\nபார்க்க வேண்டாமா பாவம் விசாலி கிராமத்தின் இனிய எளிய இயற்கையில் முகிழ்த்து\\r\\nஇளம் குருத்து. பாரத மண்ணின் மணம். மாசுபடாத மனம் \nமுதல் இரவில்\\r\\nகுமாரிடம் கண்ட பண்பில் எத்தனை கோட்டைகளைக் கட்டுகிறாள் ஆகாயத்தில் பறக்கிறாள் \n\\r\\n\\r\\n விசாலியுடன் இந்த 47நாட்களும் நாமும் பிரியாமல் வாழுகிறோம்\n ‘ஐயோ, என்ன பண்ணுவாள்’\\r\\nஎன்று புலம்பி முடிவில் விடுதலை அடைகிறோம்\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/5253/international-logistics-services-international-geographic", "date_download": "2019-04-23T18:08:06Z", "digest": "sha1:UXYCQBZQIBQI2D3Z35THCNXZ36XMY4CQ", "length": 4438, "nlines": 38, "source_domain": "qna.nueracity.com", "title": "LP International, Inc., located in the Metro Atlanta, GA area, is\"A Total Logistics Company\" offering Complete services in International and National Geographic. - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/AugustusDurb", "date_download": "2019-04-23T18:09:52Z", "digest": "sha1:PI3TQU357C3TQYASZSBUOBQYWZMZAA3J", "length": 2796, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User AugustusDurb - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T44/tm/selvas_siirththi_maalai", "date_download": "2019-04-23T18:57:53Z", "digest": "sha1:QMO6AAAVWYYTCMX4ZFI7JIXI5XGMSFL2", "length": 12746, "nlines": 103, "source_domain": "thiruarutpa.org", "title": "செல்வச் சீர்த்தி மாலை / selvach sīrtti mālai - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\n046. செல்வச் சீர்த்தி மாலை\nபன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. அடியார்க் கெளியர் எனும்முக்கன் ஐயர் தமக்கும் உலகீன்ற\nஅம்மை தனக்கும் திருவாய்முத் தளித்துக் களிக்கும் அருமருந்தே\nகடியார் கடப்ப மலர்மலர்ந்த கருணைப் பொருப்பே கற்பகமே\nகண்ணுள் மணியே அன்பர்மனக் கமலம் விரிக்கும் கதிரொளியே\nபடியார் வளிவான் தீமுதல்ஐம் பகுதி யாய பரம்பொருளே\nபகர்தற் கரிய மெய்ஞ்ஞானப் பாகே அசுரப் படைமுழுதும்\nதடிவாய் என்னச் சுரர்வேண்டத் தடிந்த வேற்கைத் தனிமுதலே\nதணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.\n2. காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்\nகனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே\nஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்\nஉள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே\nதேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே\nதெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் தூரில் திகழ்மதியே\nதாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே\nதணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.\n3. நாணும் அயன்மால் இந்திரன்பொன் நாட்டுப் புலவர் மணம்வேட்ட\nநங்கை மார்கள் மங்கலப்பொன் நாண்காத் தளித்த நாயகமே\nசேணும் புவியும் பாதலமும் தித்தித் தொழுகும் செந்தேனே\nசெஞ்சொற் சுவையே பொருட்சுவையே சிவன்கைப் பொருளே செங்கழுநீர்ப்\nபூணும் தடந்தோட்பெருந் தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே\nபோகங் கடந்த யோகியர்முப் போகம் விளைக்கும் பொற்புலமே\nதாணு என்ன உலகமெலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே\nதணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.\n4. முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கும் முதுமறையே\nமுக்கட் கரும்பீன் றெடுத்தமுழு முத்தே முதிர்ந்த முக்கனியே\nபொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே\nபோத மணக்கும் புதுமலரே புலவர் எவரும் புகும்பதியே\nமின்னைப் பொருவும் உலகமயல் வெறுத்தோர் உள்ள விளக்கொளியே\nமேலும் கீழும் நடுவும்என விளங்கி நிறைந்த மெய்த்தேவே\nதன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர் தம்பயனே\nதணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.\n5. பித்தப் பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான் தனக்கருமைப்\nபிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வே\nமத்தப் பெருமால் நீக்கும்ஒரு மருந்தே எல்லாம் வல்லோனே\nவஞ்சச் சமண வல்இருளை மாய்க்கும் ஞான மணிச்சுடரே\nஅத்தக் கமலத் தயிற்படைகொள் அரசே மூவர்க் கருள்செய்தே\nஆக்கல் அளித்தல் அழித்தல்எனும் அம்முத் தொழிலும் தருவோனே\nசத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனிப்பொருளே\nதணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.\n6. ஏதம் அகற்றும் என்அரசே என்ஆ ருயிரே என்அறிவே\nஎன்கண் ஒளியே என்பொருளே என்சற் குருவே என்தாயே\nகாத மணக்கும் மலர்கடப்பங் கண்ணிப் புயனே காங்கெயனே\nகருணைக் கடலே பன்னிருகண் கரும்பே இருவர் காதலனே\nசீத மதியை முடித்தசடைச் சிவனார் செல்வத் திருமகனே\nதிருமா லுடன்நான் முகன்மகவான் தேடிப் பணியும் சீமானே\nசாதல் பிறத்தல் தவிர்த்தருளும் சரணாம் புயனே சத்தியனே\nதணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.\n7. வன்பிற் பொதிந்த மனத்தினர்பால் வருந்தி உழல்வேன் அல்லால்உன்\nமலர்த்தாள் நினையேன் என்னேஇம் மதியி லேனும் உய்வேனோ\nஅன்பிற் கிரங்கி விடமுண்டோன் அருமை மகனே ஆரமுதே\nஅகிலம் படைத்தோன் காத்தோன்நின் றழித்தோன் ஏத்த அளித்தோனே\nதுன்பிற் கிடனாம் வன்பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே\nதோகை மயில்மேல் தோன்றுபெருஞ்சுடரே இடராற் சோர்வுற்றே\nதன்பிற் படும்அச் சுரர்ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே\nதணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.\n8. மாலும் அயனும் உருத்திரனும் வானத் தவரும் மானிடரும்\nமாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும்\nஆலும் கதியும் சதகோடி அண்டப் பரப்புந் தானாக\nஅன்றோர் வடிவம் மேருவிற்கொண் டருளுந் தூய அற்புதமே\nவேலும் மயிலும் கொண்டுருவாய் விளையாட் டியற்றும் வித்தகமே\nவேதப் பொருளே மதிச்சடைசேர் விமலன் தனக்கோர் மெய்ப்பொருளே\nசாலும் சுகுணத் திருமலையே தவத்தோர் புகழும் தற்பரனே\nதணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.\n9. ஏதம் நிறுத்தும் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்\nஎண்ணி அடங்காப் பெருந்துயர்கொண் டெந்தாய் அந்தோ இளைக்கின்றேன்\nவேதம் நிறுத்தும் நின்கமல மென்தாள் துணையே துணைஅல்லால்\nவேறொன் றறியேன் அஃதறிந்திவ் வினையேற் கருள வேண்டாவோ\nபோத நிறுத்தும் சற்குருவே புனித ஞானத் தறிவுருவே\nபொய்யர் அறியாப் பரவெளியே புரம்மூன் றெரித்தோன் தரும்ஒளியே\nசாதல் நிறுத்தும் அவருள்ளத் தலம்தாள் நிறுத்தும் தயாநிதியே\nதணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.\n10. முருகா எனநின் றேத்தாத மூட ரிடம்போய் மதிமயங்கி\nமுன்னும் மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்\nஉருகா வஞ்ச மனத்தேனை உருத்தீர்த் தியமன் ஒருபாசத்\nதுடலும் நடுங்க விசிக்கில்அவர்க் குரைப்ப தறியேன் உத்தமனே\nபருகா துள்ளத் தினித்திருக்கும் பாலே தேனே பகர்அருட்செம்\nபாகே தோகை மயில்நடத்தும் பரமே யாவும் படைத்தோனே\nதருகா தலித்தோன் முடிகொடுத்த தரும துரையே தற்பரனே\nதணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.\nசெல்வச் சீர்த்தி மாலை // செல்வச் சீர்த்தி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2017/12/03/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:59:44Z", "digest": "sha1:NQGD6DZA2WNKOI7FF3YQHNM3RI6WIAST", "length": 11198, "nlines": 104, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "இலங்கையில் முதற்தடவையாக இணையத்தின் மூலமாக கொள்வனவு வசதிக்காக கைகோர்க்கும் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஇலங்கையில் முதற்தடவையாக இணையத்தின் மூலமாக கொள்வனவு வசதிக்காக கைகோர்க்கும்\nஇலங்கையில் முதற்தடவையாக வாடிக்கையாளர்கள் Google Play இன் துணையுடன் தமது மீள்நிரப்பல்கள் மூலமாக (recharge அல்லது reload) apps மற்றும் ஏனைய டிஜிட்டல் உள்ளடக்கங்களை கொள்வனவு செய்யும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. AirPay என்ற பெயரிலான இந்த Direct Carrier Billing சேவையின் மூலமாக முற்கொடுப்பனவுத்திட்ட வாடிக்கையாளர்கள் தமது மீதமுள்ள தொகையில் கொள்வனவுத் தொகைகளை கழித்துக் கொள்ள முடிவதுடன், பிற்கொடுப்பனவுத்திட்ட வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் கொள்வனவுகள் அவர்களுடைய மாதாந்த தொலைபேசிக் கட்டணப் பட்டியலில் சேர்க்கப்படும்.\nஇலங்கையில் குறிப்பாக இளைஞர், யுவதிகள் மத்தியில் கடனட்டைகளின் புழக்கம் ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்தில் உள்ளமையைக் கருதுகையில், Google Play உடன் Airtel சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்த கூட்டிணைப்பு, தற்சமயம் கடனட்டை அல்லது டெபிட் அட்டையைக் கொண்டிராதவர்களுக்கு இணையத்தின் மூலமாக கொள்வனவுகளை மேற்கொள்வதற்கு ஒரு மகத்தான மாற்றுவழியாக அமைந்துள்ளது.\n40% அதிக வேகம் கொண்ட Airtel இணையம் மற்றும் Google Play இன் பாதுகாப்பு ஆகிய பயன்களின் துணையுடன் தமது ஸ்மார்ட்போன்களின் மூலமாகவே டிஜிட்டல் உள்ளடக்கங்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பு முதன்முதலாக Airtel வாடிக்கையாளர்களுக்கு கிட்டியுள்ளது. எயார்டெல் வாடிக்கையாளர்கள் தற்போது புதிய திரைப்படங்கள், இசை, கல்வி உள்ளடக்கம் மற்றும் விளையாட்டுக்கள் அடங்கலாக Google Play store இல் கட்டணம் செலுத்தி பெறப்படும் பல மில்லியன் கணக்கான apps பயன்பாடுகளை அடைந்துகொள்ள முடியும்.\n“பெருந்தொகையான மக்கள் இணையத்தை உபயோகிப்பினும், சொந்தமாக கடனட்டையைக் கொண்டிராமை காரணமாக இணையத்தின் மூலமான கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர்.\nஇந்த கூட்டிணைவானது எமது வாடிக்கையாளர்களுக்கு மேற்குறிப்பிட்ட தேவையை செளகரியத்துடனும், பாதுகாப்பான வழியிலும் மேற்கொள்ள இடமளித்துள்ளது. டிஜிட்டல் வழிமுறை விற்பனையாளர்கள் மற்றும் app stores ஆகியோர் நேரடியாகவே மொபைல் சேவை வழங்குனரை எட்டும் வகையில் இது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு உயர் மட்ட கொடுப்பனவுத் தீர்வாகும்” என்று Bharti Airtel Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜினேஷ் ஹெக்டே கூறினார்.\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nSOS சிறுவர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான ஷேன் மனோஹர ராஜபக்ஷ, தமது முதலாவது இசை வெளியீடான “வண்ணம“ பாடலை அண்மையில்...\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nமிதிவண்டி (சைக்கிள்) உலகில் இருபதாண்டு கால வரலாற்றினைக் கொண்டுள்ள டொமாஹோக் சைக்கிள் நிறுவனம், சித்திரைப் புதுவருட...\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nசெலான் வங்கி தனது புதிய கிளையை பாதுக்க நகரில் அண்மையில் திறந்துள்ளது. இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும்,...\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_30.html", "date_download": "2019-04-23T19:23:30Z", "digest": "sha1:AZ5MCA35CV2RIZZWVZOZ4X5GTCRFB6QE", "length": 4952, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மெல்ல மெல்ல தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந்து மக்கள் கட்சித் தலைவர் தெரிவிப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமெல்ல மெல்ல தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந்து மக்கள் கட்சித் தலைவர் தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 19 June 2017\nதமிழகத்தின் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சம்ப��், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான அனைத்து தயாரிப்புக்களையும் செய்து கொண்டிருக்கிறார்.\nஅரசியலுக்கு வருவது குறித்து அவர் அதிகாரபூர்வமாக மிக விரைவில் அறிவிப்பார். அவருக்கு நாங்கள் துணை நிற்போம். அவர் அரசியலுக்கு வரும் போது நிச்சயம் தனிக்கட்சி தான் தொடங்குவார் என தெரிவித்துள்ளார்.\n0 Responses to மெல்ல மெல்ல தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந்து மக்கள் கட்சித் தலைவர் தெரிவிப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மெல்ல மெல்ல தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந்து மக்கள் கட்சித் தலைவர் தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/mazhaiyaaga-naan-varava-1.7596/page-10", "date_download": "2019-04-23T18:01:42Z", "digest": "sha1:PT6J3I7JRPEZHGJOYAHLBN4OBUOBR2WR", "length": 8715, "nlines": 307, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Mazhaiyaaga naan varava - 1 | Page 10 | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nவித்தியாசமான கதையாக இருக்குன்னு படிக்கும் போதே புரியுது மா\nஇப்போ நான் எதுவும் லென்த் கமண்ட் சொல்ல போறது இல்ல டா\nஆனா ஒன்னு சொல்லுறேன் நிலவரசன் வான்மதி பெயர் சூப்பர் எனக்கு நிலவரசன் கரெக்ட் ரொம்ப புடிச்சிருக்கு அடுத்து என்ன செய்யப் போகிறார என்ற ஒரு ஆவல் வந்துருச்சு இப்பவே...\nவெயிட்டிங் காவியா and வெரி நைஸ் யூ டி😉😍\nவித்தியாசமான கதையாக இருக்குன்னு படிக்கும் போதே புரியுது மா\nஇப்போ நான் எதுவும் லென்த் கமண்ட் சொல்ல போறது இல்ல டா\nஆனா ஒன்னு சொல்லுறேன் நிலவரசன் வான்மதி பெயர் சூப்பர் எனக்கு நிலவரசன் கரெக்ட் ரொம்ப புடிச்சிருக்கு அடுத்து என்ன செய்யப் போகிறார என்ற ஒரு ஆவல் வந்துருச்சு இப்பவே...\nவெயிட���டிங் காவியா and வெரி நைஸ் யூ டி😉😍\nமிக்க நன்றி மஹா க்கா.. 😍😍😍😍😘😘😘😘😘\nகுட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘\nLatest Episode தேன்மழை-பவ்யா மூன்றாம் அத்தியாயம்\nஅத்தியாயம் 6 - அரிமாவின் குகை\nLatest Episode தேன்மழை-பவ்யா மூன்றாம் அத்தியாயம்\nகுட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1815", "date_download": "2019-04-23T18:33:35Z", "digest": "sha1:JCOGQRFHW35OLDWKOKLSUQSY5D2BCRZU", "length": 16598, "nlines": 411, "source_domain": "ta.wikipedia.org", "title": "1815 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2568\nஇசுலாமிய நாட்காட்டி 1230 – 1231\nசப்பானிய நாட்காட்டி Bunka 12\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஆண்டு 1815 (MDCCCXV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.\nஜனவரி 3 - ஆஸ்திரியா, பிரித்தானியா, மற்றும் பிரான்ஸ் ஆகியன புரூசியா]]வுக்கும் ரஷ்யாவுக்கும் எதிராக இரகாசியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.\nஜனவரி 8 - அண்ட்ரூ ஜாக்சன் தலைமையில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் லூசியானாவின் நியூ ஓர்லீன்சில் பிரித்தானியரைத் தோற்கடித்தனர்.\nபெப்ரவரி 10 - கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.\nபெப்ரவரி 26 - நெப்போலியன் பொனபார்ட் எல்பாவிலிருந்து தப்பினான்.\nமார்ச் 1 - இத்தாலியின் தீவான எல்பாவுக்கு நாடு கடத்தப்பட்ட நெப்போலியன் பொனபார்ட் பிரான்ஸ் திரும்பினான்.\nமார்ச் 2 - கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. பிடிபட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான்.\nமார்ச் 15 - நேப்பில்ஸ் மன்னன் ஜோக்கிம் முராட் ஆஸ்திரியா மீது போர் தொடுத்தான்.\nமார்ச் 20 - எல்பாவிலிருந்து தப்பிய நெப்போலியன் ஆயிரக்கணக்கான பாடைவீரர்களைத் திரட்டிக்கொண்டு பாரிஸ் வந்து \"நூறு நாட்கள்\" ஆட்சி செய்தான்.\nஏப்ரல் 5-ஏப்ரல் 12 - இந்தோனீசியாவின் டம்போரா மலை தீக்கக்கியதில் 92,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\nஏப்ரல் 15 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அற��முகமானது.\nமே 3 - நேப்பில்சின் படைகளை ஆஸ்திரியா தோற்கடித்தது.\nமே 30 - இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் கொல்லப்பட்டனர்.\nஜூன் 18 - நெப்போலியன் பொனபார்ட் வாட்டர்லூ என்னுமிடத்தில் இடம்பெற்ற சமரில் தனது இறுதித் தோல்வியைச் சந்தித்தான்.\nஜூன் 22 - நெப்போலியன் மீண்டும் பதவியிழந்தான். 4 வயதான இரண்டாம் நெப்போலியன் ஜூன் 22 முதல் ஜூலை 7 வரை இரண்டு வாரங்களுக்கு ஆட்சியில் இருந்தான்.\nஜூலை 8 - பதினெட்டாம் லூயி பாரிஸ் திரும்பி பிரான்சின் மன்னனான்.\nஜூலை 17 - பிரான்சில் நெப்போலியன் பொனபார்ட் பிரித்தானியர்களிடம் சரணடைந்தான்.\nஆகஸ்ட் - இலங்கைக்கு செல்வதற்காக அமெரிக்க மதப் பரப்பாளர்கள் குழு ஒன்று பொஸ்டனை விட்டுப் புறப்பட்டது.\nஅக்டோபர் 15 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் சென் ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.\nடீசம்பர் 7 - நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரெஞ்சுத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nபிரித்தானியாவின் மதப் பரப்பாளர்கள் நியூசிலாந்து வந்தனர்.\nமுதற் தர துடுப்பாட்டப் போட்டிகள் ஆரம்பமாயின.\nஏப்ரல் 6 - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1876\nநவம்பர் 2 - ஜார்ஜ் பூல், இங்கிலாந்தைச் சேர்ந்த கணிதவியலாளர்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/03/2019-indian-monsoon-rain-will-be-70-percent-of-its-regular-rain-fall-skymet-013966.html", "date_download": "2019-04-23T17:58:57Z", "digest": "sha1:DISD2BI6YPXFS6TORTKO4VD27LTGBSBD", "length": 19930, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2019-ல் இந்தியாவில் வழக்கமாக பெய்யும் மழையில் 70% தான் பெய்யும்...! Skymet கணிப்பு..! | 2019 indian monsoon rain will be 70 percent of its regular rain fall skymet - Tamil Goodreturns", "raw_content": "\n» 2019-ல் இந்தியாவில் வழக்கமாக பெய்யும் மழையில் 70% தான் பெய்யும்...\n2019-ல் இந்தியாவில் வழக்கமாக பெய்யும் மழையில் 70% தான் பெய்யும்...\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nஇறக்குமதி செய்தாலும் விலை குறைந்தபாடு இல்லை.. 210 ரூபாயாக உயர்ந்த துவரம் பருப்பு..\nபருவமழை குறைந்ததால் 8 லட்சம் கோடி சந்தை கேள்விக்குறி.. வங்கிகளுக்கு முளைத்தது புது பிரச்சனை..\n14% உயர்ந்த பருவமழை பற்றாக்குறை.. 30 வருட மோசமான நிலையில் இந்தியா..\nஇந்தியாவின் வளர்ச்சி அளவை 7 சதவீதமாகக் குறைத்தது மூடிஸ் அமைப்பு\n6 வருடத்தில் இல்லாத வறட்சி இந்த ஆண்டு இந்தியாவில் உருவாகும்\nஎல் நினோ பாதிப்பில்லை... இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பருவமழை கை கொடுக்கும் - வானிலை மையம்\nடெல்லி: இந்தியாவின் தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் (Skymet) நிறுவனம் இந்த 2019-ம் ஆண்டுக்கான மழைப் பொழிவு கணிப்புகளை வெளியிட்டிருக்கிறது.\nஇந்த கணிப்பில் இந்த வருடம் இந்தியாவில் மழைப் பொழிவு வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என கணித்திருக்கிறது.\nபசிபிப் பெருங்கடல் வழக்கத்தை விட கூடுதல் வெப்பமாக இருப்பது போன்றவைகள் எல்லாம் இந்தியாவில் மழை பொழிவு குறைய காரணம் எனக் கணித்திருக்கிறது ஸ்கைமெட். அதாவது இந்த 2019-ம் ஆண்டிலும் எல் நினோ மேலும் வலு பெறும் ஆண்டாக இருக்குமாம்.\nஸ்விக்கி டெலிவரி பாய் கொடுத்த பாலியல் தொந்தரவு - 200 ரூபாய் கூப்பன் கொடுத்தால் போதுமா\nஇந்தியாவுக்கு வழக்கமாக கிடைக்கும் மழைப் பொழிவில் வெறும் 70 சதவிகிதம் வரை மட்டுமே பெய்யும் எனவும் கணித்திருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவில் 2019-ம் ஆண்டில் மழைப் பொழிவு வழக்கம் போல இருக்கும் என கணித்தது குறிப்பிடத்தக்கது.\nஆனால் ஸ்கைமெட்டின் கணிப்புக்கு எதிராக இந்திய வானிலை ஆய்வு மையம் தன் கணிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்திய அரசின் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் படி \"இந்த 2019-ல் இந்தியாவில் மழை நன்றாக பெய்யும், வழக்கத்தை விட நல்ல மழை இருக்கும், எல் நினோ பாதிப்புகள் இருக்காது\" எனக் கணித்திருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.\nஉலகிலேயே மிகப் பெரிய எண்ணிக்கையில் விவசாயத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் இந்தியர்கள் தான். சுமார் 50 கோடி பேர் இன்னும் தங்களிடம் இருக்கும் விவசாய நிலத்தையும், விவசாய நிலம் இருப்பவர்களிடத்தில் விவசாயக் கூ���ிகளாகவுமே வேலை செய்து வாழ்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதோடு இப்போது உலகின் டாப் 10 பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று என்பதால் இந்த பருவமழைகள் இந்தியாவுக்கு அத்தனைஅவசியமாகிறது.\nஇப்போது இந்த மழைப் பொழிவு குறைவாகத் தான் இருக்கும் என்கிற செய்தியால் சென்செக்ஸ் தன் புதிய உச்ச குளோசிங்கான 39,056 புள்ளிகளில் இருந்து சரிந்து 38,877 புள்ளிகளுக்கு நிறைவடைந்தது கவனிக்கத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nஏன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகீறார்கள்..ஏன் வங்கி தேவையில்லாமல் செலவு செய்கிறது..விஜய் மல்லையா\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/18/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8-979895.html", "date_download": "2019-04-23T18:19:14Z", "digest": "sha1:NQNIP2YJ4UK3CS7NJKMEQBG7TUCTWT7C", "length": 7726, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "மின் தகன மேடைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nமின் தகன மேடைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை\nBy செங்குன்றம், | Published on : 18th September 2014 12:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்குன்றத்தை அடுத்த புழல் பகுதியில் நவீன மின்சார எரி தகன மேடைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னை மாநகராட்சி, புழல் 23-ஆவது வார்டில் உள்ள சுடுகாட்டில் மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சத்தில் நவீன மின்சார தகன எரிமேடை கட்டுமானப் ப���ிகள் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.\nஆனால் கட்டுமானப் பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஇதனால் புழல் பகுதியில் உள்ளவர்கள் சடலங்களை எரிப்பதற்காக 10 கி.மீ. தொலைவில் உள்ள சென்னை, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்சார தகன மேடைக்கு கொண்டு செல்கின்றனர்.\nஇதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.\nஇது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் அகிலா அந்தோணியிடம் கேட்டபோது, \"நவீன மின்சார எரி தகன மேடைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள், மண்டல அதிகாரிகளிடம் நேரில் சென்று கூறியுள்ளேன்.\nஆனாலும் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--856077.html", "date_download": "2019-04-23T18:30:31Z", "digest": "sha1:VZ6H6EIQKSYDW3VM7UC5HPQLGZ65YJRV", "length": 8197, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும்: அழகிரி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும்: அழகிரி\nBy dn | Published on : 11th March 2014 05:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டே திமுக தலைமை தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த தேர்தலில் திமுக படுதோல்வியைத் தழுவும் என்றும், பெரும்பாலான தொகுதிகளில் திமுகவுக்கு மூன்றாவது இடமே கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தி நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ், மதுரை சிறப்பு நிருபர் கோகுல் வண்ணனுக்கு தொலைபேசி மூலம் அளித்துள்ள பேட்டியில் அழகிரி கூறியிருப்பதாவது:\nவேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள். வேட்பாளர்களைத் தெரிவு செய்ய முறையான நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கே தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇன்னும் சொல்லப்போனால், அதிமுகவிலிருந்துவிட்டு பின்னர் திமுகவுக்கு வந்தவர்களுக்கெல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஅழகிரியின் ஆதரவாளர்களான முன்னாளó மத்திய அமைச்சர் டி.நெப்போலியன், நடிகர் ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்டோர், சென்னையில் திங்கள்கிழமை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n\"வாய்ப்பு அளிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை இதனால் எங்களுக்கு ஏமாற்றமும் இல்லை' என்று அழகிரி ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/01/blog-post_9349.html", "date_download": "2019-04-23T18:43:11Z", "digest": "sha1:IOOXMINWRZZTLZO4TBYEPE273ROPLPAD", "length": 12716, "nlines": 141, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: ஆசிட் வீச்சால் கொடூரம்: புதிய தலைமுறை வாயிலாக நீதி கேட்டு இளம் பெண் குரல்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்���ின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nஆசிட் வீச்சால் கொடூரம்: புதிய தலைமுறை வாயிலாக நீதி கேட்டு இளம் பெண் குரல்\nடெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் பல வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.\nஅதேபோல் இந்த குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராக தேசத்தின் குரலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் காதலிக்க மறுத்த குற்றத்திற்காக ஆசிட் வீச்சுக்கு ஆளான காரைக்காலைச் சேர்ந்த வினோதினியின் முதல் குரலை பிரத்யேகமாக பதிவு செய்துள்ளது புதிய தலைமுறை.\nஆசிட் வீச்சில் பார்வை போன பரிதாபம்: புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஒருதலைக் காதலை நிராகரித்த வினோதினி என்ற 23 வயது இளம்பெண் மீது சுரேஷ் என்பவர் கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி ஆசிட் வீசப்பட்ட கொடூர சம்பவம் நடந்தது.\nஇதனால் தன்னுடைய இரண்டு கண் பார்வையை முற்றிலுமாக இழந்த வினோதினி, இப்போது தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராகவும், மருத்துவ செலவுகளுக்காகவும் போராடி வருகிறார்.\nஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்யும் வினோதினியின் தந்தை மருத்துவச்செலவுகளுக்கு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதுபோன்ற ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் பெண்களின் மறுவாழ்வுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆசிட் வீச்சில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டத்தில் தனிப்பிரிவுகள் இல்லை என்பதும் இவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.\nLabels: ஆசிட் வீச்சால் கொடூரம்: புதிய தலைமுறை வாயிலாக நீதி கேட்டு இளம் பெண் குரல்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்���்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/google-related/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88.html", "date_download": "2019-04-23T19:01:53Z", "digest": "sha1:AJHYJ54ASOVSZN5LZICBKGEIKKAU7ILA", "length": 13141, "nlines": 115, "source_domain": "oorodi.com", "title": "ஜிமெயில் தமிழ் சொற்பிழை திருத்தியுடன்", "raw_content": "\nஜிமெயில் தமிழ் சொற்பிழை திருத்தி��ுடன்\nகூகிள், ஜிமெயிலின் இடைமுகத்தினை தமிழில் உருவாக்கி வரும் அதேவேளை அதிலுள்ள சொற்பிழை திருத்திக்குமான (Spell checker) அகராதியினையும் தமிழில் உருவாக்கி வருகின்றது. தமிழ் இடைமுகம் இன்னமும் பாவனைக்கு வராத போதிலும் சொற்பிழை திருத்தி இப்போதே பாவனைக்கு வந்து விட்டது. ஆனால் அது இப்போதும் தொடர்ந்து படியேற்றப்பட்டு வருவதால் அனேக தமிழ் சொற்களை பிழையெனவே காட்டுகின்றது.\nஅனேகமாக ஜிமெயிலின் அடுத்த பிறந்தநாளின் போது (01-April-2007) பூரணமான தமிழ் ஜிமெயிலினை எங்களால் பயன்படுத்த முடியும் என நினைக்கின்றேன்.\n17 மாசி, 2007 அன்று எழுதப்பட்டது. 14 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: Gmail, Google, ஜிமெயில்\n« யாகூ மின்னஞ்சல் அரட்டையுடன்\nகூகிள் Spreadsheets புதிய வசதிகள் »\nவடுவூர் குமார் சொல்லுகின்றார்: - reply\nசில சமயங்களில் “ர”,”ற”- போட்டுப்பார்க்கிறது.\nMayooresan சொல்லுகின்றார்: - reply\nநண்பா அருமையான தகவல்.. கோடி நன்றிகள்.\nIsaac raja சொல்லுகின்றார்: - reply\nரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply\nபகீ, நல்ல செய்தி. இந்த சொற்திருத்தியை ஜிமெயிலே செய்கிறதா இல்லை தன்னார்வல முயற்சியா அண்மையில், மயூரன் தன் பதிவில் இது போன்ற முயற்சிகள் வீண் என்று சொல்லி இருந்தார். அதை பார்த்தீர்களா\nMayooresan சொல்லுகின்றார்: - reply\nநண்பா அருமையான தகவல்.. கோடி நன்றிகள்.\nவடுவூர் குமார் சொல்லுகின்றார்: - reply\nசில சமயங்களில் “ர”,”ற”- போட்டுப்பார்க்கிறது.\nIsaac raja சொல்லுகின்றார்: - reply\nரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply\nபகீ, நல்ல செய்தி. இந்த சொற்திருத்தியை ஜிமெயிலே செய்கிறதா இல்லை தன்னார்வல முயற்சியா அண்மையில், மயூரன் தன் பதிவில் இது போன்ற முயற்சிகள் வீண் என்று சொல்லி இருந்தார். அதை பார்த்தீர்களா\nபகீ சொல்லுகின்றார்: - reply\nவடுவூர் குமார், இசாக் ராஜா, மயூரேசன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nரவிசங்கர் நானும் முன்னரே மயூரனின் பதிவினை பார்ததேன். சொற்பிழை திருத்தி பயனற்றது என்கின்ற அவரது வாதத்தினை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சரியான பூரணமான அகராதியுடன் ஒப்பிட்டு பிழைதிருத்தும் போது சொற்பிழை ஏற்படாது என்பதுதான் உண்மை. மயூரன் தன் “ம்” இல் சொல்வது போல அன்னம் என்பதற்கு அண்ணம் என உள்ளிட்டால் பிழை காட்டாது என்பது உண்மைதான். ஆங்கிலத்தில் கூட என்பதற்கு என உள்ளிட்டால் பிழை காட்டாது. அதற்காக அதனை பயனற்றது என கூறிவிட முடியாது. பெரிய கட்டுரை எழுதுபவர்களுக்கு சில எழுத்துப்பிழைகளை இலகுவாக கண்டறிய அவை உதவுகின்றன என்பதுதான் உண்மை. தமிழிலும் கூடத்தான்.\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nவடுவூர் குமார், இசாக் ராஜா, மயூரேசன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nரவிசங்கர் நானும் முன்னரே மயூரனின் பதிவினை பார்ததேன். சொற்பிழை திருத்தி பயனற்றது என்கின்ற அவரது வாதத்தினை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சரியான பூரணமான அகராதியுடன் ஒப்பிட்டு பிழைதிருத்தும் போது சொற்பிழை ஏற்படாது என்பதுதான் உண்மை. மயூரன் தன் “ம்” இல் சொல்வது போல அன்னம் என்பதற்கு அண்ணம் என உள்ளிட்டால் பிழை காட்டாது என்பது உண்மைதான். ஆங்கிலத்தில் கூட என்பதற்கு என உள்ளிட்டால் பிழை காட்டாது. அதற்காக அதனை பயனற்றது என கூறிவிட முடியாது. பெரிய கட்டுரை எழுதுபவர்களுக்கு சில எழுத்துப்பிழைகளை இலகுவாக கண்டறிய அவை உதவுகின்றன என்பதுதான் உண்மை. தமிழிலும் கூடத்தான்.\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n சரியான அகராதியைக் கையாண்டார்களானால் மிகப் பயனுள்ளதே\nநிச்சயம் வெகுவிரைவில் அமையும் தகவலுக்கு நன்றி\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n சரியான அகராதியைக் கையாண்டார்களானால் மிகப் பயனுள்ளதே\nநிச்சயம் வெகுவிரைவில் அமையும் தகவலுக்கு நன்றி\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:32 முப இல் பங்குனி 15, 2007\nநிச்சயமாக யோகன் அண்ணா. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:32 முப இல் பங்குனி 15, 2007\nநிச்சயமாக யோகன் அண்ணா. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/permission/", "date_download": "2019-04-23T18:44:58Z", "digest": "sha1:BTSYKNA7OPTZXUG6XSWW3QAVEK3DUO4W", "length": 8632, "nlines": 83, "source_domain": "tamil.publictv.in", "title": "permission | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nதற்கொலைக்கு அனுமதி கேட்டு செவிலியர் மனு\nகேரளா: சவுதி அரேபியாவில் செவிலியராக பணியில் இருந்தவர் ஸிஜி. இவர் கேரளாவில் நர்சிங் முடித்தவர். சவுதி அரசு விசாவை புதுப்பிக்காததால் இந்தியா திரும்பினார்.கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் செவிலியர் வேலை தேடினார். மருத்தவமனை நிர்வாகத்தினர்...\nசீருடையில் பிச்சை எடுக்க அனுமதி\nமகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் காவலராக பணிபுரிந்து வருபவர் த்யானேஸ்வர் அஹிரோ. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.இரண்டு மாதமாக தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை அதனால் தன்னை சீருடையில் பிச்சையெடுக்க அனுமதிக்குமாறு...\nசெல்போனில் பேச ஒய்-பை போதும்\nமும்பை: ஒய்-பை எனும் கம்பியில்லா இணையசேவையை பயன்படுத்தி செல்போனில் பேசும்வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.ஒய்-பை வசதியில் தற்போது இணையத்தில் மட்டுமே இணையும் வசதி உள்ளது. இதை சற்று மேம்படுத்தி ஆப் வாயிலாக மற்றவர்களிடம்...\nமெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அய்யாகண்ணுவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி\nசென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு போராட்டம் நடத்த தடை செய்யப்பட்ட பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு காவிரி மேலாண்மை மையம் அமைக்க பிரதமர்...\nசிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த 26 பெற்றோருக்கு சிறை\nஐதராபாத்: கல்லுரி மாணவிகள் நான்கு பேர் குடிபோதையில் காரை ஓட்டி குஷைகுடா பகுதியில் நடைபாதையில் படுத்து தூங்கி கொண்டு இருந்த அசோக் அவரது மகன் மகேஷும் கொல்லப்பட்டனர்.மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் சார்பில் மதுக்கூடத்துக்கு...\n தற்கொலை செய்ய அனுமதி கேட்கும் விவசாயிகள்\nஅகமதாபாத்: குஜராத் மாநிலம் பாவ்நகரில் அனல்மின் நிலையம் அமைக்க விவசாய நிலங்களைகையகப்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு அனுமதிக்கக்கோரி 5 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.விளைநிலங்களை கட்டாயமாக...\nகோயில் யானையை கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி\nசென்னை: சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரிக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தது.விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சார்பில் இந்த யானையை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில்...\nசவுதி அரேபியா வழியாக இஸ்ரேலுக்கு விமானசேவை\nசவுதிஅரேபியா: இந்திய விமானங்கள் சவுதிஅரேபியா வான் எல்லை வழியாக பிற நாடுகளுக்கு பறக்க சவுதிஅரேபியா அரசு அனுமதி அளித்துள்ளது. ஜெருசலேமை தலைநகராக இஸ்ரேல் அறிவித்தது. இதற்கு அரபுநாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், 70ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு...\nமய்யம் சார்பில் மகளிர் தினவிழா\nவிடிய விடிய பணியாற்றிய ஐகோர்ட் நீதிபதி\nபுர்கா விதிமுறைக்கு வீராங்கனை எதிர்ப்பு\nரசிகருக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு\n தீயணைப்பு வீரர்கள் பெண்ணை பத்திரமாக மீட்டனர்\n தலைவனாகி நல்லாட்சி தருவதே லட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/14/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2019-04-23T19:05:21Z", "digest": "sha1:GJLTUHTUR6LRHI57WEYOMQJVEPFA62AC", "length": 7089, "nlines": 81, "source_domain": "www.alaikal.com", "title": "சூடான் அதிபர் கைதும் போர் குற்றவாளிகள் கலக்கமும் | Alaikal", "raw_content": "\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்காவில் இடம் பெற்ற தாக்குதல்கள் நிபுணர்கள் கருத்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் பாகம் : 02\nசூடான் அதிபர் கைதும் போர் குற்றவாளிகள் கலக்கமும்\nசூடான் அதிபர் கைதும் போர் குற்றவாளிகள் கலக்கமும்\nஆபிரிக்காவில் நடைபெறும் புரட்சிகள் மீதான பார்வை..\nஅலைகள் உலக செய்திகள் ஒரு வார உலகம் திங்கள் முதல் வெள்ளி\nஎக்குவடோரில் விக்கிலீக்ஸ் யூலியன் ஆஸஞ்சே கையாட்கள் கைது..\n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nகொழும்பில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த உலக கோடீஸ்வரர் கதை \nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழி வாங்க தாக்குதல் .. மூன்று புதிய தகவல்கள் \nடென்மார்க்கில் 3 கோடீஸ்வர பிள்ளைகளை இழந்த சோகத்தில் நாடு மரணம் 310 ஆனது \nசிறிலங்கா பயங்கரவாத தாக்குதல் முக்கிய கேள்விகளும் பதில்களும் \n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/08/blog-post_7.html", "date_download": "2019-04-23T18:44:01Z", "digest": "sha1:X3SIQ3BKCWLME3VMF65P74Q3YQYTM3TM", "length": 29917, "nlines": 180, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: ஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள்\nஇஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்\nஅதாவது இறைவன் கற்பிக்கும் கட்டுப்பாடுகளை(discipline)ப் பேணி வாழ்வதால் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பெறப்படும் அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம�� இவ்வாறு கட்டுப்பாடு மிக்க வாழ்வை வாழ்ந்ததற்குப் இறைவன் புறத்திலிருந்து மறுமையில் வழங்கப்படும் பரிசே நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம்\nஇஸ்லாம் கீழ்கண்ட மூன்று நம்பிக்கைகளை கற்பிக்கிறது:\nஒன்றே மனிதகுலம்: அனைத்து மனித குலமும் ஒரு ஆண் – பெண் ஜோடியில் இருந்து உருவானதே. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தவரே என்ற உண்மை.\nஒருவனே இறைவன்: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் எவனோ அவன் மட்டுமே நம் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த இறைவன் ஆவான். அவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்பினங்களே. படைப்பினங்கள் எதுவும் வணக்கத்திற்கு உரியவை அல்ல.\nஇறைவனின் கண்காணிப்பும் இறுதி விசாரணையும்: இந்தக் குறுகிய தற்காலிக வாழ்வை இறைவன் ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ளான். இங்கு நமது செயல்கள் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று இறைவனின் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன. அன்று புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் நிரந்தர வாழ்விடங்களாக விதிக்கப்பட உள்ளன.\nமேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு அல்லது எண்ணத்தளவில் விட்டுவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் இஸ்லாம் வழங்குகிறது. இஸ்லாத்தை ஏற்று வாழ முற்படுபவர்களுக்கு ஐந்து விடயங்கள் கடமையாக்கப்பட்டுள்ளன. இவை இஸ்லாத்தின் தூண்கள் என்றழைக்கப்படுகின்றன:\n“வணக்கத்துக்கு உரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. மேலும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்” என்ற வாசகத்தை மனதார ஏற்று வாயால் மொழிதல். அரபு மொழியில் \"லா இலாஹ இல்லல்லாஹ். முஹம்மதுர் ரசூலுல்லாஹ்\")\nஆத்மார்த்தமாக மேற்கூறப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை இதயத்தில் உறுதி செய்து வாயால் மொழிந்தால் அந்த நொடியிலிருந்து ஒரு முஸ்லிமாகி விடுகிறார். எந்த ஒரு மத குருவின் முன்னிலையோ யாருடைய சாட்சியமோ அல்லது ஒரு வழிபாட்டுத்தலத்தில் பதிவு செய்யும் அவசியமோ அங்கு இல்லை\nஆம், இம்மார்க்கத்தை ஏற்க மன மாற்றமும் குண மாற்றமும் தவிர வேறு எந்த மாற்றங்களும் முக்கியம் இல்லை. ஆனால் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். மீணடும் படைத்தவன் அல்லாதவற்றை கடவுள் என்று சொல்வதோ கற்பனை உருவங்களை வணங்குவதோ தொழுகையை விடுவதோ தீமைகள் பக்கம் செல்வதோ கூடாது\nஇதைத் தொடர்ந்து ஐவேளைத் தொழுகை, ஜகாத் எனும் கட்டாய தானம், நோன்பு, ஹஜ்ஜ் போன்றவைக் கடமையாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் தனிநபர் நல்லொழுக்கத்தையும் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதையும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதை நீங்கள் காணலாம்.\nஒருவர் இஸ்லாத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஷைத்தானின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு பெற வேண்டும். அதற்கு சதா இறைவனின் தொடர்பும் நினைவும் வேண்டும். உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் மூலம் இறை நினைவும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது. ஐவேளைத் தொழுகைகளுக்கு முன் உடல்தூய்மையும் அங்கத் தூய்மையும் வலியுறுத்தப்படுவதால் தூய்மை பேணும் பண்பும் உண்டாகிறது. தொழுகையில் இறைவனுக்கு முன்னால் அடக்கத்தோடு நிற்றல், குனிதல், அமருதல், சாஷ்டாங்கம் போன்ற பல நிலைகளும் இருப்பதால் தொழுகையாளிக்கு அன்றாடம் தேவையான உடற்பயிற்சியும் மனோவளமும் அதே நேரத்தில் நிறைவான ஆரோக்கிய பயன்களும் கிடைக்கின்றன. தொழுகைகளை குறிப்பிட்ட நேரங்களில் நிறைவேற்ற வேண்டும் என்றிருப்பதால் நேரக்கட்டுப்பாடு (punctuality) உணர்வுடன் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை முன்னதாகவே திட்டமிடுவதும் எளிதாகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன் தொடங்கி இரவு முடியும் வரைக் கச்சிதமான இடைவேளைகளோடு ஐவேளை தொழுகை நேரங்கள் அமைந்திருப்பதால் தொழுகையாளி நாள்முழுக்க சோம்பல் மறந்து சுறுசுறுப்பாக இயங்குகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக இறைவன் தன்னோடு துணையிருக்கிறான் என்ற உணர்வு அவனுக்கு அலாதியான தன்னம்பிக்கையைத் தருகிறது. அது அவன் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களையும் சோதனைகளையும் சாதனைகளாக மாற்ற உதவுகிறது.\nமுடிந்தவரை இத்தொழுகைகளை கூட்டாக நிறைவேற்ற இஸ்லாம் பணிக்கிறது.\n= ”ஜமாஅத்துடன் கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்\nஇல்லங்களில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரு���் ஐவேளைத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றும்போது அங்கு குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஒழுக்கமும் நேரக்கட்டுப்பாடும்\nஇதைப் பள்ளிவாசல்களில் கூட்டாக வரிசைகளில் அணிவகுத்து நிறைவேற்றும்போது சகோதரத்துவமும் சமத்துவமும் இயற்கையாகவே பேணும் பண்பு வந்துவிடுகிறது.\nநம்நாட்டில் நூற்றாண்டுகளாகத் தொடரும் தீண்டாமைத் தீமையில் இருந்து இந்த இறைமார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் விடுதலை பெற்று வருவதை அனைவரும் அறிவோம். ஒரு காலத்தில் தீண்டாமையால் பிரிந்திருந்தவர்கள் இன்று பள்ளிவாசல்களில் தோளோடு தோள் நின்று அணிவகுத்து தொழுவதும் ஒரே தட்டில் பகிர்ந்து உண்ணுவதும் சாதாரணப் புரட்சிகள் அல்ல. படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் என்ற கொள்கை காரணமாக இன்ன பிற மனிதர்கள் முன்னாலும் தன்னைவிடத் தாழ்ந்த படைப்பினங்களுக்கு முன்னாலும் இம்மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தலை சாய்க்கவோ வணங்கவோ முற்படுவதில்லை. அதனால் மனிதனின் சுயமரியாதை உணர்வு நிலைநிறுத்தப்படுகிறது.\nமேலும் பள்ளிவாசல்களில் மக்கள் பரஸ்பரம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுவதால் சமூக உறவுகள் வலுப்படுவதோடு சமூகத்தின் குறைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கும் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகள் உருவாகின்றன.\nநோன்பின் மூலம் ஆன்மீகப் பரிசுத்தமும் சுயக் கட்டுப்பாடும் சமூகத்தின் தேவை உணரும் பண்பும் உருவாகின்றன. சக நோன்பாளிக்கு உணவளிப்பது அந்த நோன்பாளி பெறும் நற்கூலிக்கு சமமான கூலியைப் பெற்றுத்தரும் என்பது நபிமொழி. இதன் காரணமாக ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் செல்வந்தர்கள் முன்வந்து ஏற்பாடு செய்யும் நோன்புக் கஞ்சி விருந்தும் இப்தார் உணவுவிருந்துகளும் சகஜமாக நடைபெறுவதைக் காணலாம். இந்த விருந்துகளில் ஏழை பணக்காரன், மொழி வேற்றுமை போன்றவை மறந்து அனைவரும் சமபந்திகளில் அமர்ந்து உணவுண்பதும் நடைபெறுகின்றன.\n4. வறுமை ஒழிப்பில் ஜகாத்\nசெல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானது, அது தற்காலிகமாக தன்னிடம் தரப்பட்டுள்ளது என்ற உணர்வை தனிமனிதனிடம் உண்டாக்கி அதை ஏழைகளோடு பங்கிட்டு உண்ணச் செய்கிறது ஜகாத் என்ற கட்டாய தர்மம். இதை இஸ்லாமியர்கள் கூட்டுமுறையில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். உண்மையில் சமூகத்தில் குற்றங்கள் பெருகக் காரணங்களில் ஒன்று வறுமை. ஜகாத் விநியோகம் நிறைய ஏழைகளின் வறுமை நீங்க ஏதுவாகிறது. இருந்தாலும் இதே ஜகாத் முறையை அரசாங்கம் கையிலெடுத்து முறையாக நடைமுறைப்படுத்துமானால் வறுமை ஒழிப்பு செவ்வனே நிறைவேறும். நம் நாட்டில் விதிக்கப்படும் வருமானவரி விகிதத்தை விட ஜகாத் விகிதம் பன்மடங்கு குறைவாக இருப்பதால் மக்கள் தாங்களாகவே முன்வந்து ஜகாத்தை செலுத்துவார்கள். கோடிக்கணக்கில் வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் கருப்புப்பணமும் உள்நாட்டிலேயே புழக்கத்திற்கு வரும்.\n5. ஹஜ்ஜ் என்ற உலக முஸ்லிம்கள் சங்கமம்\nபோதிய பொருள் வசதியும் ஆரோக்கியமும் கொண்ட முஸ்லிம்கள் மீது வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ்ஜ் என்ற புனித யாத்திரை மேற்கொள்வது கடமையாக்கப்பட்டுள்ளது. உலக முஸ்லிம்கள் இனம், நிறம், மொழி, இடம் போன்ற வேற்றுமைகள் மறந்து சகோதரர்களாக சங்கமிக்கும் நிகழ்வே வருடாவருடம் மக்காவில் நடைபெறும் ஹஜ்ஜ். இஹ்ராம் என்ற வெள்ளை சீருடை அணிந்து மக்காவில் அமைந்துள்ள கஅபா என்ற புனித ஆலயத்தை வலம் வருதல், சஃபா மற்றும் மர்வா என்ற குன்றுகளுக்கு இடையே ஓடுதல், மினா என்ற பள்ளத் தாக்கில் தங்குதல், அரபா பெருவெளியில் ஒன்று கூடுதல், தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நிறைவேற்றுதல் போன்ற பல சடங்குகள் ஹஜ்ஜ் என்ற கடமையின் அம்சங்களாகும். ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை முழக்கத்தை நடைமுறை வடிவில் உலகறியச் செய்து உலகளாவிய சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது ஹஜ்ஜ் என்ற கடமை\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீத�� ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள்\nஏழையின் சிரிப்பில் இறைதிருப்தி காண்போம்\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் இதழ்\nஇறைவனை அலட்சியம் செய்வோரின் மறுமை நிலை\nதிக்கற்றோர்க்கு ஒரு வாசல் பள்ளிவாசல்\nஎளியோர் வறியோர் பற்றிய கவலை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2018/02/blog-post_15.html", "date_download": "2019-04-23T18:03:39Z", "digest": "sha1:DA63IJVXJIHICUWNJXW2IVVWEDWYDW33", "length": 25902, "nlines": 179, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: ரயிலில் ஏற விடாத சகபயணிகள்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nரயிலில் ஏற விடாத சகபயணிகள்\nசொந்தத் திருமணத்திற்காக இரண்டு மாத லீவில் ஊருக்கு வந்த ராஜா இன்று மீண்டும் வேலையில் சேர புதுடில்லிக்குப் புறப்படுகிறான். வழியனுப்ப வந்த குடும்பத்தினரோடு ரயில்நிலையம் வந்து சேர்ந்தாயிற்று. 20 நாட்களுக்கு முன்னரே முன்பதிவும் செய்திருந்தான். S6 இல் 32 வது பர்த். தமிழ்நாட்டில் ஒரு சிறிய ஊர் அது. ரயில் வந்து சேரும் நேரம் இரவு 11.30 ... இரண்டு நிமிடத்திற்கு மேல் ரயில் அந்த ஸ்டேஷனில் நிற்காது. அதற்குள் ஏறியாக வேண்டும். எல்லா தயாரிப்புகளோடும் காத்திருந்தான் ராஜா.\nமணமான பின்னர் முதல்முறையாக இளம் மனைவியைப் பிரியும் தருணம் அது. மனைவிக்கும் அவள் குடும்பத்தார்க்கும் சோகம்.. ராஜாவுக்கும் சோகம்தான். ஆனால் அவனது டென்ஷன் முழுவதும் இரண்டு நிமிடத்தில் இரயிலுக்குள் ஏறுவதைப் பற்றியே இருந்தது. ரயிலின் வருகைக்கான அறிவிப்பு மணியும் அடித்தாயிற்று. ஸ்டேஷனில் விசாரித்து S6 பெட்டி நிற்கும் குத்துமதிப்பான இடத்தையும் அறிந்து கொண்டான். வழக்கமான கூவுதலோடு ரயில் ஸ்டேஷனை வந்தடைந்து கொண்டிருக்கிறது. SI.. S2... S3….. என ஒவ்வொரு பெட்டியாக ராஜாவைக் கடந்து சென்றன. தான் ஏறவேண்டிய பெட்டியும் கடந்து போய் S9 கோச் அவன் நின்ற இடத்தில் வந்து நின்றது. அவசர அவசரமாக பயணச்சுமைகளைத் தூக்கிக்கொண்டு S6 கோச்சை நோக்கி ஓடினான். ஒருவழியாக கோச்சை அடைந்து ஏறப்பார்த்தால் அங்கே இரண்டு கதவுகளும் தாழிடப்பட்டிருந்தன. S7 இலும் அதே கதை.\nஓடிவந்து S6 இல் ஜன்னல் வழியாக மற்ற பயணிகளை அழைக்கலாம் என்று பார்த்தால் எல்லா ஜன்னல்களும் மூடப்பட்டு உள்ளன. கதவருகே உள்ள ஜன்னலைத் தட்டிப்பார்த்தான்.. யாரும் திறக்கவில்லை. உறங்கத் தொடங்கியிருப்பார்கள் போலும். ராஜாவின் டென்ஷன் யாருக்குத் தெரியும்\nகோச்சின் நடுவே ஒரு ஜன்னல் மட்டும் திறந்திருந்தது. ஓடினான் ராஜா.. உள்ளே கல்லூரி இளைஞர்களின் கும்பல்... குடியும் கும்மாளமுமாக ஆரவாரம் செய்து கொண்டு இருந்தார்கள்.\n“சார் சார், எனக்கு இந்த கோச்தான்.. கொஞ்சம் சீக்கிரமா கதவைத் திறங்க சார்...” கெஞ்சினான் ராஜா.\nஒரு கேலிப்பொருள் கிடைத்ததைப் போல ராஜாவைப் பார்த்தது கும்பல்...\n“யோவ், இந்த ட்ரைன்தான் கெடச்சுதா உனக்கு இன்னும் எத்தனையோ ட்ரைன் பின்னாடி வருது.. அதுலே எதுலேயாச்சும் ஏறிக்கோ..”\n“ஆமா, இந்த ட்ரைன் ஃபுள்ளா எங்களுது... வேணுன்னா அடுத்த ட்ரைன்ல சீட் கெடைக்குமா பாரு...”\nஇன்னொருவன் இன்னும் என்னவோ சொன்னான்... அதற்குள் கூவிக்கொண்டே நகர்ந்தது ரயில்..\nதடக்.. தடக்.. தடக்.. என்று நகரும் ���யிலின் இரும்பு சக்கரங்கள் உண்டாக்கிய சத்தங்கள் ஒவ்வொன்றும் இடியாக இறங்கின ராஜாவின் தலையில்\nஅங்கேயே தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்தான் ராஜா\nராஜாவுக்கு நேர்ந்த இந்த அவலம்- அநியாயம் - நம்மில் யாருக்கு நேர்ந்தாலும் சகிக்க மாட்டோம். அந்தக் கல்லூரி மாணவர்களின் பொறுப்பற்ற போக்கு கடும் தண்டனைக்குரியது. ஆனால் அவர்களை இங்கு தண்டிக்க வழியும் வாய்ப்பும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் அதே விதமான பொறுப்பற்ற போக்கும் சுயநலமும் நம்மிடமும் இருப்பதை அறிவோமா\nநமது சுயநலம் மற்றும் பொறுப்பின்மை காரணமாக நாம் ஒரு சமூகமாக நின்று நடத்திக்கொண்டிருக்கும் அக்கிரமத்தைப்பற்றி சற்று சிந்தித்துப்பார்ப்போம் வாருங்கள். இன்று நாட்டில் பரவலாக நடந்துகொண்டிருக்கும் சிசுக்கொலைகளுக்கும் கருக்கொலைகளுக்கும் முக்கிய காரணம் நமக்குள் புரையேறிப் போயுள்ள சுயநலம்தானே நாம் இங்கு வசதியாக வாழவேண்டும். அடுத்த தலைமுறை இங்கு வந்து நம்மிடம் உள்ள உணவை - வாழ்க்கை வசதிகளை – ஆடம்பரங்களைக் - குறைத்துவிடும் என்று கருதி அவர்களைக் கொன்றொழிக்கும் செயல்தானே இந்தக் கொலைகள் நாம் இங்கு வசதியாக வாழவேண்டும். அடுத்த தலைமுறை இங்கு வந்து நம்மிடம் உள்ள உணவை - வாழ்க்கை வசதிகளை – ஆடம்பரங்களைக் - குறைத்துவிடும் என்று கருதி அவர்களைக் கொன்றொழிக்கும் செயல்தானே இந்தக் கொலைகள் நபிகள் நாயகம்(ஸல்), ‘உன் குழந்தை உன்னுடன் உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது பெரும்பாவங்களில் ஒன்று” என்று அவர்கள் கூறினார்கள்.\nமக்களின் சுயநலத்தின் காரணமாக பிள்ளை பெறுவதை பாரமாகக் கருதுகிறார்கள். சிசுவிலேயே சர்வசாதாரணமாகக் கொன்றும் விடுகிறார்கள். ஒரு ஐநா அறிக்கைப்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 7000 பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றன. இந்த கருக்கொலைகள் போக குழந்தைகள் பிறந்தபின் கொன்றொழிக்கும் அவலங்கள் நாடுமுழுக்க நடந்து வருவதை நாம் அனைவரும் நன்றாகவே அறிவோம். விஷ ஊசிகளும் கள்ளிப்பாலும் அரிசிமணிகளும் பிறந்த குழந்தைகளை பதம் பார்ப்பதை நாம் அறிவோம். எந்த விலங்குகளும் கூட செய்யத் துணியாத அந்த கருணையற்ற அற்ற செயல் அது அச்செயலை குடும்பக் கட்டுப்பாடு என்று அழகிய பெயர் சூட்டி சமூகமும் ஆமோதிக்கிறது. நாட்டு வளங்களை முறைப்படி கையாளத் திறமையில்லாத ��ுயநல அரசியல் வாதிகளும் அதைத் தங்கள் குறைகளை மறைக்கக் கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஊழலால் நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் மக்கள் தொகைப் பெருக்கமே நாடு முன்னேறாததற்குக் காரணம் என்று மக்களுக்கு மூளைச்சலவை செய்கின்றனர்.\nஇப்படிப்பட்ட அவல நிலை உருவாகுவதற்க்குக் காரணம் இவ்வுலகைப் பற்றிய நமது சுயநலக் கண்ணோட்டம்தான். ரயிலில் முதல் ஸ்டேஷனில் ஏறி இடம் பிடித்தவர்கள் ரயிலே அவர்களுக்குத்தான் சொந்தம் என்பது போல நடந்துகொள்வதை நாம் காணலாம். இடம் கிடைத்தவுடன் தங்களை அடுத்த காலி இருக்கைகளில் எல்லாம் தங்கள் உடமைகளைப் பரப்பியும் காலை நீட்டியும் அடைத்துக் கொள்வதை அன்றாடம் காணலாம். அடுத்தடுத்த ஸ்டேஷன்களில் யாரும் ஏறவும் கூடாது, ஏறுவோர் தங்கள் சுகங்களைக் கெடுத்துவிடவும் கூடாது - இந்த மோசமான மனோபாவம்தான் நம்மில் பெரும்பாலோருக்கும் உள்ளது. வரும் தலைமுறைகள் எக்கேடு கேட்டுப் போனால் என்ன, நாம் சுகமாக வாழ்ந்தால் போதும். என்ற கொடிய எண்ணம்தான் நம்மை நம் குழந்தைகளையே கொல்ல வைக்கிறது.\nஇன்னொன்றும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்... இன்று இந்த பூமியின்மீது வாழும் நாமும் இதன் உரிமையாளர்கள் அல்ல. நாமும் தற்காலிக வாசம் செய்ய வந்தவர்கள். ஒரு நாள் இந்த இருப்பிடத்தை விட்டு தூக்கி எறியப்படுவோம். இனி இங்கு வர இருபவர்களைத் தடுக்க எந்த உரிமையும் நமக்குக் கிடையாது. மீறி யாராவது ‘ இனி வரும் தலைமுறை கஷ்டப்படகூடாது என்ற இரக்க உணர்வினாலேயே அவர்களை முளையிலேயே கொல்கிறோம்’ என்று எண்ணினால் அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் தங்கள் இடத்தை விட்டுக்கொடுக்க முன்வருவதுதானே\nஆனால் இவ்வுலகின் உண்மையான சொந்தக்காரனான இறைவனோ இக்கொடிய செயல் தண்டனைக்குரியது என்கிறான். தனது இறுதி வேதமான திருக்குர்ஆனில் இச்செயலைத் தடுப்பதைப் பாருங்கள்:\n= “வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்”; (திருக்குர்ஆன் 17:31)\nஇந்த தடையையும் மீறி யாராவது இப்பாவத்தைச் செய்தால் அவர்களுக்கு மறுமை நாளில் இவர்களால் கொல்லப்பட்ட குழந்தைகளே இவர்களுக்கு தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்பதையும் இறைவன் கூறுகிறான்:\n= “உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும் போது, என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது, (உங்கள் நிலையை எண்ணிப் பாருங்கள்\nஎனவே திருத்த வேண்டியவற்றைத் திருத்திக் கொள்வோமாக\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nரயிலில் ஏற விடாத சகபயணிகள்\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 2018 இதழ்\nகுழந்தை செல்வங்களின் இழப்பை ஈடு செய்வது யார்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-04-23T18:39:56Z", "digest": "sha1:MEEOYMNPZ53ZQJZ3ZVUSPWNZTAE7YRW3", "length": 13339, "nlines": 158, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் எல்.ஜி. - Tamil France \\n", "raw_content": "\nசுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் எல்.ஜி.\nஸ்மார்ட்போன் நிறுவனங்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை வெளியிடாத நிறுவனங்களில் எல்.ஜி.யும் ஒன்றாக இருக்கிறது. எனினும், இந்நிறுவனம் பத்து காப்புரிமைகளை பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் எல்.ஜி. பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளின் படி எல்.ஜி. மடிக்கக்கூடிய சாதனங்களுக்கு பதில் சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்க இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களும் அடங்கும்.\nகாப்புரிமைகளில் தி ரோல், பை-ரோல், டபுள் ரோல், டூயல் ரோல், ரோல் கேன்வாஸ் மற்றும் இ-ரோல் உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதிகப்படியான காப்புரிமைகளில் ரோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை தவிர மற்ற விண்ணப்பங்களில் சிக்னேச்சர் ஆர், ஆர் ஸ்கிரீன், ஆர் கேன்வாஸ், ரோடோலோ போன்ற பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.\nகாப்புரிமை விவரங்களை கொண்டு இந்த சாதனங்கள் உடனே வெளியாகும் என கூறிவிட முடியாது. எனினும், இந்த சாதனங்கள் ஆய்வு அல்லது உருவாக்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் வெளியான மற்றொரு காப்புரிமை விவரங்களில் எல்.ஜி. ஸ்மார்ட்போன் சுருங்கக்கூடிய தன்மை கொண்டிருக்கும் என கூறப்பட்டது.\nஎல்.ஜி. பதிவு செய்திருந்த மற்றொரு காப்புரிமையில், வளையும் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என காப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காப்புரிமை கொரிய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு அக்டோபர் 23, 2018இல் காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது.\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nVillejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\nஐபோன் XI மாடலில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/03/24/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:53:13Z", "digest": "sha1:OO5KSDK6BXKMUJ5PJJNJFS2SRA3GT33D", "length": 6431, "nlines": 116, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "அரசியலின் கைதிகள் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதாவித் தாவி தாராளமாக பாய்ந்து பாய்ந்து வளர்ந்த வம்சாவளியிலிருந்து ...\nஅடைபட்ட சிறையில் கூட அடுத்தவர்களை அடக்கி ஆள எண்ணிக்கொண்டிருக்கும் நானுமொரு சுதந்திரப் போராளி... ...\nஎழுத்தின் மூலம் மலையக மக்களின் எழுச்சிக்கு வித்திட்ட சாதனையாளர் கோ. நடேசய்யர்\nகலை, இலக்கியம் கலாசாரம், நாகரீகம் என பண்பாட்டின் சகல அம்சங்களும் மழுங்கடிக்கப்பட்டு அடிமை நிலையில் ஆழ்ந்து கிடந்த...\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையி��் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/77002/protests/coal-bed-methene-tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89-2/", "date_download": "2019-04-23T18:37:54Z", "digest": "sha1:I7RJVZUQQQTRXPWH3KERUDVPXJLTY5RM", "length": 18618, "nlines": 142, "source_domain": "may17iyakkam.com", "title": "புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபுதுச்சேரியில் காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்\n- in தனியார்மயம், நீர் ஆதாரம், பொதுக்கூட்டம், மீத்தேன் திட்டம்\nகாவிரி பங்கீடு குறித்தான தீர்ப்பில் தமிழ்நாட்டின் பங்கீட்டு அளவு 192 டி.எம்.சி-லிருந்து 177.25 டி.எம்.சி ஆக குறைக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட வலியுறுத்தியும், தமிழர் நிலத்தினை பாலைவனமாக்க ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதை எதிர்த்தும் “காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்” புதுச்சேரியில் மே பதினேழு இயக்கத்தினால் 18-3-2018 ஞாயிறு அன்று மாலை நடத்தப்பட்டது. தோழர் சமர்பா குமரன் அவர்களின் எழுச்சி பாடல்களுடன் பொதுக்கூட்டம் துவங்கியது.\nதண்ணீர் தனியார்மயமாக்கப்படும் மசோதா குறித்தும், தமிழ்நாட்டின் பங்கைப் பறித்து, கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் பெங்களூர் மக்களுக்கு காசுக்கு விற்கப்படுவது குறித்தும், புதுச்சேரியில் தண்ணீரை தனியார்மயமாக்க நிகழ்த்தப்படும் சதிகள் குறித்தும், பெரு��் தண்ணீர் நிறுவனங்களான பிரெஞ்சு நிறுவனங்கள் எப்படி மக்களை சுரண்டுகின்றன என்பது குறித்தும், பிரான்ஸ் அதிபரின் இந்திய சுற்றுப் பயணத்தில் போடப்பட்ட படிம எரிபொருள் ஒப்பந்தம் குறித்தும், அது எப்படி தமிழர்களை அழிக்கும் என்பது குறித்தும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் விரிவாக உரையாற்றினர்.\nகாவிரி உரிமை பறிக்கப்படுவதன் மூலம் நாம் எப்படி அடிமையாக்கப்படுகிறோம் என்பது பற்றியும், இந்திய தேசிய கட்சிகள் தமிழர்களுக்கு இழைக்கும் துரோகத்தினைக் குறித்தும், தமிழ்நாட்டின் மாநில கட்சிகளான அதிமுக, திமுக எப்படி தமிழர்களை காவிரி விவகாரத்தில் அடகு வைத்திருக்கின்றன என்பது பற்றியும், மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை படிம எரிபொருள், எண்ணெய், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை அமல்படுத்தினால் பாண்டிச்சேரியின் நிலத்தடி நீர் எப்படியெல்லாம் அழிக்கப்படும் என்பது குறித்தும் விளக்கினர்.\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன்குமார், அருள்முருகன், லெனாகுமார், திருமுருகன் காந்தி ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றினர்.\nஇந்த பொதுக்கூட்டத்தில் திராவிட விடுதலைக் கழகத்தின் தோழர் லோகு ஐயப்பன், மனிதநேய மக்கள் கட்சியின் தோழர் பஷீர், பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் தோழர் தீனா, புதுவை தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் பிரகாஷ், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பின் தோழர் சாமிநாதன், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் கோகுல்காந்திநாத், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் பக்ருதீன், கடலூர் மாவட்ட மாணவரணி மதிமுகவின் தோழர் ஆதித்யா மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இளைஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் திரளாக பங்கேற்றனர்.\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம்\nதமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் க���்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/12/10/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-04-23T18:39:49Z", "digest": "sha1:MMICHTJYIVQXQA66FATHFZYVY337OBOV", "length": 11743, "nlines": 164, "source_domain": "www.torontotamil.com", "title": "வரிவிதிப்புக்கு முடிவுகட்ட கனடா தீர்மானம் - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nவரிவிதிப்புக்கு முடிவுகட்ட கனடா தீர்மானம்\nவரிவிதிப்புக்கு முடிவுகட்ட கனடா தீர்மானம்\nஅமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் நீடிக்கும் வரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nகனடாவின் அலுமினியம் மற்றும் உருக்கு இறக்குமதிக்கு முறையே 25 மற்றும் 10 வீத வரியை அமெரிக்கா கடந்த மே மாதம் 31ஆம் திகதி விதித்தது. அதற்கு பதிலடியாக 16.6 பில்லியன் பெறுமதியான அமெரிக்க பொருட்களுக்கு கனடா வரிவிதித்தது.\nஎனினும், இரு தரப்பு வரிகளையும் நீக்கி சுமூகமான உறவை தொடர கனடா விரும்புவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், அது தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nகனேடிய மக்கள் விரும்பும் மற்றும் நாட்டிற்கு நன்மை பயக்கும் விடயங்களை தமது அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றும் கனேடிய பிரதமர் கூறியுள்ளார்.\nPrevious Post: பரு���நிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nNext Post: ஒட்டாவாவின் புதிய வரி சுமை – ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்ராறியோ, சாஸ்கட்சுவான் அரசு கோரிக்கை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஇந்தியத் தத்துவ மரபு – 1 சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வேத நெறி” – கலாநிதி நா.சுப்பிரமணியன் “சமணம்” – திரு என்.கே.மகாலிங்கம் “சைவசித்தாந்தம்” – வைத்திய கலாநிதி இ.லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 27-04-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan’s Clinic – Basement) தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்\nபுதிய படத்தில் கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nவிஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு போலீஸார் வலைவீச்சு\nசூர்யா படத்தில் இணைந்த 40 கோடி பிரபலம்\nதளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\nYonge வீதி வாகன தாக்குதலின் ஓராண்டு நினைவு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t120911-topic", "date_download": "2019-04-23T17:56:15Z", "digest": "sha1:RP63GFRUQTEEP4TWAXO4BNIZV5TRAU6G", "length": 41929, "nlines": 344, "source_domain": "eegarai.darkbb.com", "title": "(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\nby புத்தகப்பிாியன் Today at 9:52 pm\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» பெண்ணின் கீர்த்தி – கவிதை\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\n» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்\n» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\n» ‘சூப்பர் சிங்கர் 7’ நி��ழ்ச்சியில் அனிருத்\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\n» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்\n» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்\n» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்\n» கோவா தேங்காய் கேக்\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்\n» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்\n» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி\n» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்\n» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்\n» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்\n» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்\nby புத்தகப்பிாியன் Today at 6:08 am\n» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் \n» டான் பிரவுன் நாவல்கள் தேவை\n» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...\n» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்\n(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\n(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\n(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........இந்த திரி ......\nஇதில் நாம் எதேல்லாம் முக்கியமாய் குடித்தனம் வைக்க தேவைப்படும், 2 -3 பேர் மட்டுமே இருக்கும் குடும்பங்களுக்கான திட்டமிடல் (பட்ஜெட்), எப்படி மளிகை வாங்குவது, எப்படி அதை பாதுகாப்பது , மாக்சிமம் பிரிட்ஜை எப்படி உபயோகிப்பது, மைகிரோவ் வேவ் ஓவனை எப்படி உபயோகிப்பது , மாக்சிமம் பிரிட்ஜை எப்படி உபயோகிப்பது, மைகிரோவ் வேவ் ஓவனை எப்படி உபயோகிப்பதுஎன்பது போன்ற பலவற்றை பார்க்கலாம்.\nஎப்போதும் போல உங்களின் பின்னுட்டங்களும், விமரிசனங்களும் கருத்துகளும் இங்கு இடம் பெறட்டும் நண்பர்களே \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\nமின் சாதனங்களை பொறுத்தவரை சில வெளி\nநாடுகளில் 110 வோல்ட் பயன்படுத்துவார்கள்...\nஅதனால் இங்கிருந்து கொண்டு செல்லும் மிக்ஸி,\nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\n@ayyasamy ram wrote: மின் சாதனங்களை பொறுத்தவரை சில வெளி\nநாடுகளில் 110 வோல்ட் பயன்படுத்துவார்கள்...\nஅதனால் இங்கிருந்து கொண்டு செல்லும் மிக்ஸி,\nமேற்கோள் செய்த பதிவு: 1135904\nநீங்கள் சொல்வது ஒரளவுக்கு சரி ராம் அண்ணா ..............வெளிநாடுகளில் 110 வோல்ட் என்பது சரி........ஆனால், 6 - 7 வருடங்களுக்கு முன்பிருந்தே, 'அல்ட்ரா' வெட் கிரைண்டர் வாங்கும்போது நான் அமெரிக்கா போறேன் என்று சொன்னால், அல்லது ஆஸ்திரேலியா போறேன் என்று சொன்னால் 50 ~ 60 சைக்கிள் மாத்தி கொடுத்தார்கள். இன்று இன்னும் முன்னேறி, நாம் கொண்டு போகும் சாம்பார் பொடி , வத்தல் போன்றவைகளை 'வாக்கும்' (vacuum packaging ) செய்து தருகிறார்கள்............அதுவும் எந்த நாடு என்று கேட்டுக்கொண்டு , அதற்கு தகுந்தாற்போல பொருட்களை அவர்களே சொல்கிறார்கள்............. மேலும் இங்கிருந்து கொண்டு செல்லும் மிக்சி அல்லது கிரைண்டர் எல்லாம் அங்கு வேலை செய்யணும் என்றால், அதற்கான 'கன்வெர்டர்கள்' கிடைக்கிறது அவற்றை பொருத்தி உபயோகிக்கலாம்.\nஇது பற்றி விரிவாக வரும் பக்கங்களில் சொல்கிறேன் ராம் அண்ணா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\nமுதலில் என்ன என்ன ���ாத்திரங்கள் வேண்டும் என்று பார்க்கணும்...........இந்தியா உள்ளேயே என்றால் ரொம்ப பிரச்சனை இல்லை..............தேவையானதை எடுத்துக்கலாம் அல்லது சுலபமாய் வாங்கலாம். வெளிநாடு என்றால் நமக்கு மிக முக்கியமானதை எடுத்துக்கணும், வெயிட் பார்த்து வேற எடுத்துக்கணும். எனவே தான் இந்த லிஸ்ட் ரொம்ப முக்கியம்.\nமுதலில் தேவையானது என்ன என்பதை பற்றி பார்க்கலாம், பிறகு லிஸ்ட் போடறேன். மேலும் இதை த்தான் எடுத்துக்கணும் என்று நான் சொல்ல வரலை, இது பேஸ் .....இதைக்கொண்டு நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கணும். நான் சொல்லாமல் , ஆனால் மிக முக்கியமாய் உங்களுக்கு தோன்றினால் அதையும் இங்கே குறிப்பிடுங்கள் எனக்கு உபயோகமாய் இருக்கும்\nஒரு ஆண் தனியாகவோ அல்லது ஒரு பெண் தனியாகவோ போகணும் என்றாலும் இவைகள் தேவைப்படும்..............அவர்களே சமைக்கணும் எனும் பக்ஷத்தில் ..............ஏன் என்றால் 4 நாளில் நாக்கு செத்துடும், நம் நாட்டு உணவுக்கு எங்கும்.\n'மோகம் 30 நாள் ஆசை 60 நாள் ' என்பது கல்யாணத்துக்கு மட்டும் இல்லை, வெளிநாட்டு மோகத்துக்கும் தான்......கொஞ்ச நாள் எதைப்பர்த்தலும் ஆச்சர்யமாய் இருக்கும், ரொம்ப சந்தோஷமாய் இருக்கும், தனியாய் சுதந்திரமாய் இருப்பது போல இருக்கும்...............ஒரு 10 - 15 நாள் ஆனதும் அளவுக்கு மீறி தனியா இருக்கோமோ என்று தோன்ற ஆரம்பித்துவிடும்.\nநம் ஊர் சாப்பாடுக்கு நாக்கு ஏங்கும்.அப்போ இங்கிருந்து கொண்டுபோனவை உதவும். ஒரு ரசம் சாதம் கூட அமிருதமாய் இருக்கும் அதை செய்யத்தான் சில பாத்திரங்கள்................\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\nமுதலில் குக்கர்...................அதாவது பிரஷர் குக்கர்..................2 - 3 பேருக்கு என்றால் 3 லிட்டர் போரும் என்றாலும் 5 லிட்டர் வாங்குவது நல்லது, எப்பவாவது ஒரு 2 பேர் வந்துவிட்டால் சமைக்க சரியாக இருக்கும். மேலும் அந்த குக்கரின் அடியை, எப்பவாவது அதிக அளவு குழம்பு செய்ய உபயோகப்படுத்தலாம். கூடவெ 5 லிட்டருக்கான 'pan ' நும் வாங்கிட்டால் , தினப்படிக்கு சின்னதும் தேவை என்றல் பெரியதும் உபயோகிக்கலாம்.\nஇந்த குக்கருக்கான உள் பாத்திரங்கள் ( முன்பெல்லாம் குக்கருடனே வரும், இ���்போ தருவது இல்லை, குக்கரில் போடும் அடி தட்டு கூட தனியாகத்தான் வாங்க வேண்டி வருகிறது ) மற்றும் இட்லி தட்டுகள் வாங்கிடுங்கோ. 'Safety ' வால்வு 2 எக்ஸ்ட்ராவாக வாங்கிக்கொள்ளுங்கள்.\nஇதில் கலர் கலராய் கொடுத்திருப்பது வேண்டாம், நிறைய கம்ப்ளைன்ட் வருவதாக சொல்கிறார்கள்\nஇல்லை ஒருத்தர் தான் என்றால், 3 லிட்டர் குக்கரே போறும். அதிலும் Anodized வாங்கிவிட்டால் ரொம்ப சூப்பர். என்னவேண்டுமானாலும் சமைக்கலாம், உள் பாத்திரம் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. ஆனால் விலைதான் 2 -3 மடங்கு அதிகம்\nஉங்கள் தேவைக்கு ஏற்ப குக்கரை தேர்வு செய்து கொள்ளுங்கள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\nபுதிய திரிக்கு அன்பு வாழ்த்துகள் .\nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\n@பாலாஜி wrote: சிறப்பான திரி ...\nபுதிய திரிக்கு அன்பு வாழ்த்துகள் .\nமேற்கோள் செய்த பதிவு: 1136033\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\nஅடுத்தது காபி பில்ட்டர். இன்னும் அந்த பழைய காலத்து பில்ட்டர் ஆ என்று யோசிப்பவர்களுக்காகவே இருப்பது 'Percolator' ஒருமுறை இதில் போட்ட காபி ஐ குடித்து விட்டீர்களானால் , அப்புறம் இதை விடவே மாட்டீர்கள். நான் coffeeye குடிக்க மாட்டேன்......இப்பவெல்லாம் 'percolator' காபி குடிக்கிறேன்\nஇதில் ஒரே முறை தான் டிகாஷன் போடமுடியும். அதுவும் மஹா திக்காக வரும். ஜஸ்ட் 2 - 2 1/2 ஸ்பூன் காபி பொடி இல் 4 முதல் 5 பேர் தாராளமாய் காபி குடிக்கலாம். மணம் ஊரைத்துக்கும் எந்த காபி பொடியனாலும்\nபெரிய பெரிய பாத்திரக்கடைகளில் கிடைக்கும், இப்போ coffeeday இல் கூட கிடைக்கிறது. என்னிடம் இருப்பது 'black ' இப்போ, 'Crom plate ' பண்ணி அழகாய் 'பள பள' நு வெச்சிருக்காங்க. இல்லை நம் குக்கர் போல 'டல்' மாடல் ம் இருக்கு. பெரிய சைஸ் ம் இருக்கு. தேவையானதை பார்த்து வாங்குங்கோ.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ரா���ா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\nஇதை உபயோகிப்பது ரொம்ப எளிது.\nகிழே உள்ளதில் தண்ணீர் விடனும். அடுத்து இருக்கும் சின்ன பில்ட்டர் இல் காபி பொடியை நல்லா அழுத்தி போடணும். மேலே உள்ள தை திருகிடணும். அவ்வளவு தான் காஸ் மேல வைக்கணும். 5 - 6 நிமிடத்தில் கீழே இருக்கும் தண்ணீர் கொதித்து மேலே டிகாஷனாய் வந்துடும்.\nதேவையானதை ஹன்டலை பிடித்து டம்ளரில் அல்லது பாத்திரத்தில் கொட்டிக்கலாம். சூடான பாலில் அப்படியே விட்டு குடிப்பது தான் பெஸ்ட் பாக்கியை அப்படியே வைத்துக்கொள்ளலாம். நெட் லிருந்து போட்டோ போடுகிறேன். சாயந்திரம் நான் காபி போடும் போது போட்டோ எடுத்து போடுகிறேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\nஇதுக்காகவே வெளிநாடு போயாகனும் போல இருக்கு கிருஷ்\nநானெல்லாம் பழைய காலத்து பில்டர்தான். இப்ப பெர்கொலேடர் வாங்கனும் போல. நமக்கு காபிதானே ஜீவாதாரம்.\nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\nமிகவும் நல்ல திரி கிருஷ்ணம்மா\nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\nகிருஷ்ணாம்மா. மிகவும் உபயோகமான பதிவு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.\nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\n@Aathira wrote: இதுக்காகவே வெளிநாடு போயாகனும் போல இருக்கு கிருஷ்\nநானெல்லாம் பழைய காலத்து பில்டர்தான். இப்ப பெர்கொலேடர் வாங்கனும் போல. நமக்கு காபிதானே ஜீவாதாரம்.\nஇதில் போட்டு குடித்துப்பாருங்கள் ஆதிரா.......நிஜமாகவே ரொம்ப நல்லா இருக்கும்......எங்காத்துக்கு வந்து காபி குடிப்பவர்கள் கண்டிப்பாக இதை வாங்கிடுவாங்க\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\n@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: மிகவும் நல்ல திரி கிருஷ்ணம்மா\nமேற்கோள் செய்த பதிவு: 1136135\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் ப��ுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entamilpayanam.blogspot.com/2011/01/blog-post_30.html", "date_download": "2019-04-23T18:26:16Z", "digest": "sha1:6KMPBQYYOLQGBZI4ZPAACT6K3JBCEOU3", "length": 25081, "nlines": 297, "source_domain": "entamilpayanam.blogspot.com", "title": "எனது பயணம்: பழைய திரைப்படப்‌ பாடல்களில் இருந்த தெளிவு!", "raw_content": "\nஎண்ணச்சிதறல்கள் - என் நாட்குறிப்பிலிருந்து .....\nபழைய திரைப்படப்‌ பாடல்களில் இருந்த தெளிவு\nசமீபத்தில் என் மனைவியுடன் தொலைக்காட்சியில் சன் மியூசிக் சேனல் பார்க்கும் பொழுது, தொடர்ச்சியாக ஏதோ அர்த்தம் புரியாத பாடல்கள் உலா வந்தது. புரிந்த சில பாடல் வரிகளின் அர்த்தம் மிகவும் ஆபாசமாக இருந்ததை உணர முடிந்த்து.‌ சில நேரங்களில் இசை நன்றாக இருந்தாலும் பாடலின் வரிகளில் ஆபாசமும் அபத்தமுமே மிஞ்சு நிற்கிறது.\nகடந்த பொங்கல் விடுமுறையில் என் சொந்த ஊருக்கு சென்ற போது, பக்கத்து வீட்டு சிறுவன் முணுமுணுத்த பாடல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அப்பாடல் வரிகளின் அர்த்தம் அவனுக்குப் புரிந்ததா, இல்லையா என்று கூடத் தெரியவில்லை. மறுநாள் மீண்டும் அந்தப் பாடலை வீட்டில் என் குடும்பத்தாருடன் அமர்ந்து பார்க்கும்போது ஏதோ ஒருவித கசப்புணர்வு தோன்றியது. நீண்ட நேரம் பார்க்க முடியாத காரணத்தால் டிவி ரிமோட்டில் வேறு சேனலுக்குத் தாவினேன். ‌\nஇன்றைய‌ சினிமா பாட‌ல்க‌ளின் அப‌த்தததையும், ஆபாசத்தையும் பின்வ‌ருமாறு காணலாம்.\n\"வாடா வாடா பையா என் வாசல் வந்து போடா\nவாசல் வந்து என் வாசம் வாங்கிப் போடா \"\n\"டாடி மம்மி வீட்டில��� இல்ல தடைபோட யாரும் இல்ல\nஇத்தகைய பாடல்கள் நமது தமிழ்த்திரைப்படங்களில் தற்போது இடம் பெற்று வருவது இயல்பான ஒன்று. இன்றைய பெரும்பாலான பாட‌ல்க‌ளில் இசை என்ப‌து மனித‌னின் செவியுணர்வின் 85 டெசிப‌லைத் தாண்ட வேண்டுமென்ப‌து துரதிஷ்ட வசமானது.\nஎன் சிறு வயதில் பழைய பாடல்களைத் தொலைக்காட்சி பார்க்கும்போதோ, வானொலியிலோ கேட்கும்போதோ இத்தகைய ஆபாச வரிகளை வந்தது நினைவில்லை. பழைய பாடல்களில் இருந்த அந்தத் தெளிவு தற்போதுள்ள சினிமா பாடல்களில் தெரிவதில்லை. எனது லேப்டாப்பில் முன்பு சேகரித்த பழைய பாடல்களைக் கேட்கும் பொழுது கிடைக்கும் ஒருவித மன அமைதி இன்றைய சினிமா பாடல்களில் தவறிவிடுகிறது.\nதற்போது தமிழில் சினிமா பாடலாசிரியர்கள் நூற்றுக் கணக்காக இருந்தாலும், அவர்களது பாடல்களில் ஆபாசமில்லா வரிகளைக் கேட்பதென்பது கடினமான ஒன்று. சமீபத்திய இந்தி பாடல்களில் உள்ளது போன்றே ஆங்கில வரிகளின் ஆதிக்கம் இன்றைய ‌தமிழ் பாடல்களில் உள்ளதை உணர முடிகிறது. இது வளர்ச்சியா அல்லது சாபமா\nஎன் மனதைக் கவர்ந்த ஒரு பழைய பாடலை இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். மக்கள்திலகம் MGR நடித்த 'பணம் படைத்தவன்' என்ற திரைப்படத்தில் வரும் கவிஞர் வாலி எழுதி, திரு. T.M. செளந்தரராஜன் பாடிய பாடல் பின்வருமாறு:\n\"கண் போன போக்கிலே கால் போகலாமா\nகால் போன போக்கிலே மனம் போகலாமா\nமனம் போன போக்கிலே மனிதன் போகலாமா\nமனிதன் போன பாதையை மறந்து போகலாமா\nநீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்\nநீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்\nஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்\nஉணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்\nபொய்யான‌ சில பேர்க்கு புது நாகரிகம்\nபுரியாத பல பேர்க்கு இது ‌நாகரிகம்\nமுறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்\nமுன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்\nதிருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்\nவருந்தாத உறவுகள் பிறந்தென்ன லாபம்\nஇருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்\nஇவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்\"\nஇப்பாடலை கேட்கும்போதெல்லாம் ஏதோ ஒருவித ஈர்ப்பு உருவாகிறது. நாகரிகம் என்ற பெயரில் நாம் அனைவரும் தவறிப்போவதாக உணர்கிறேன். அன்று சொல்லப்பட்ட இந்த உண்மை இன்றும் நினைக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து��்காட்டாக எத்தனையோ பழைய பாடல்களைச் சொல்ல முடியும்.\nஇதே போன்று இன்றைய சினிமா பாடல்களில் எத்தனை பாடல்களை நம்மால் அடுக்க முடியும். இன்று எவ்வளவு பாடல்கள் நம் தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்துகின்றன. விடை மிகமிகக் குறைவே. இதற்கான காரணங்களை எண்ணும்போது, இது இன்றைய சினிமா டைரக்டர்களின் கட்டாயமா, இசையமைப்பாளர்களின் விருப்பமா அல்லது நம்மைப் போன்ற ரசிகர்களின் விருப்பமா அல்லது பாடலாசிரியர்கள் தங்களை சினிமாத் துறையில் தக்க வைத்துக் கொள்ளவும் வருமானம் ஈட்டுவதற்காகவும் இருக்கலாம். விடை நான் அறியேன்.\nஇத்தகைய ஆபாசப் பாடல்களுக்கு நடுவே, இன்றும் சில நல்ல பாடல்கள் திரையில் வருவது வரவேற்கத்தக்கது. நினைவில் நின்ற இன்றைய பாடல்களில் ஒன்று ஆட்டோகிராப் திரைப்படத்தில் பாடலாசிரியர் திரு. பா. விஜய் எழுதிய :\nநம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்\nலட்சியம் நிட்சயம் வெல்லும் ஒரு நாளில்\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nமலையோ அது பனியோ நீ மோதிவிடு\"\nமேலே குறிப்பிட்ட பாடலைப் போன்று எழுத இப்போதிருக்கும் பாடலாசிரியர்களாலும் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இத்தகைய நிலைப்பாட்டிற்கு தமிழ் சினிமா ரசிகர்களாகிய நாமும் ஒரு முக்கியக் காரணம். வருங்காலத்திலாவது தமிழ் திரைப்பட‌ பாடல்களில் ஆபாசம் என்ற விஷம் குறைந்து, நல்ல தெளிவான பாடல்கள் இடம் பெற வேண்டுகிறேன். ‌\nகுறிப்பு: இந்த பதிவின் நோக்கம் எந்த ஒரு பாடலாசிரியரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. என் மனதில் தோன்றிய ஆதங்கத்தின் வெளிப்பாடே\nLabels: ஆபாசம், கட்டுரை, கவிஞர் வாலி\nஇப்பொழுதுதான் அம்மம்மா கேளடி தோழி எனும் பாடலை கேட்டு முடித்து தமிழ்மணத்தை திறந்த சமயம் உங்கள் கட்டுரையை காணுகிறேன். என் மனம் தற்போதைய தமிழ் பாடல்கள்களை யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தங்கள் கட்டுரை செவிட்டில் அறைவது போல் இருந்தது. இத்தனைக்கும் மேற்கண்ட பாடலில் இசைகருவிகளை பாடலுக்கு பயன்படுத்தி இருந்த விதம் இக்கால இசைமேதைகள் தலைகீழாக நின்று சாதகம் செய்தாலும் அந்த இனிமையை கொண்டுவரமுடியாது.. அதன் மிக முக்கிய காரணம் இசையில் அவர்களுக்கு இருந்த உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடே.. தனிமனித திறன் அல்ல.. இக்கால மேதைகள் எப்படியாவது தம் திறனை பிறர் மெச்ச வேண்டும் எனும் நோக்கிலேயே.. பாடலின் அற்புதத்தை அழ��த்து குட்டிச்சுவராக்கிவிட்டார்கள். இன்னொன்றும் சொல்வேன் அந்த எளிய பதங்களையும் ஸ்வரங்களையும் இவர்களால் திரும்ப கூட வாசிக்கமுடியவில்லை என்பது தான் நிஜம்.\nஉண்மைதான். பழைய பாட்டுகளின் இசையில் உள்ள நளினம் எல்லாம் இப்போ வரும் பாடல்களில் இல்லை.\nபழைய பாடல்கள் ஆரம்பிக்கும்போதே அது என்னன்னு சரியாச் சொல்லிட முடியும். இப்போ பாட்டு என்ற பேரில்.........ப்ச்.\nசூப்பர் சிங்கர் போட்டிகள் , மற்றும் மெல்லிசைக்குழுவினர் எல்லோரும்கூட பழைய பாடல்களத்தான் பாடறாங்கன்றதைக் கவனிச்சீங்களா\nவெஸ்டர்ன் ம்யூஸிக் போல இருக்கணும் நம்ம பாட்டுகள்ன்னு மக்கள்ஸ் கேக்கறாங்களாமே.நெசமாவா\nஎன்னமோ போங்க...... என்னத்தைச் சொல்லி அழ\nஅருள்மொழிவர்மன் January 30, 2011\nத‌ங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு. ராஜா அவர்களே.\n\"இன்னொன்றும் சொல்வேன் அந்த எளிய பதங்களையும் ஸ்வரங்களையும் இவர்களால் திரும்ப கூட வாசிக்கமுடியவில்லை என்பது தான் நிஜம்\"\nதற்போதுள்ள திரைக்கலைஞர்களுக்கு அது சிரமமான ஒன்று.\nஅருள்மொழிவர்மன் January 30, 2011\nதுளசி கோபால் தாங்கள் சுட்டிக்காட்டியதைப் போல, இன்றைய மக்களுக்கு வெஸ்டர்ன் ம்யூஸிக் பாட்டுக்களைக் கேட்பதென்பதே நாகரிகமாகக் கருதுகின்றனர். தற்போதுள்ள நிலைக்குக் காரணம் இது போன்ற ரசிகர்களே \nதங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\nமெல்லிசையை கேட்டால் வரும் மயக்கம். ஆபாச பாடல் வரிகளில் வருகிறது கலக்கம். இளையதலைமுறையினருக்கு இதுதான் பிடிக்கிறதோ\nஅருள்மொழிவர்மன் April 05, 2016\nஉண்மைதான், இன்று ஆபாசமில்லாத பாடல் கேட்பது அரிதாகவுள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு இதுபோன்ற பாடல்கள் தான் பிடிக்கிறது, இதுதான் அவர்களுக்கு நாகரிகமாகத் தெரிகின்றது...\n~பொய்யான‌ சில பேர்க்கு புது நாகரிகம்\nபுரியாத பல பேர்க்கு இது ‌நாகரிகம்~\nஅருள்மொழிவர்மன் April 05, 2016\n@ அசோகன் குப்புசாமி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி\nபழைய திரைப்படப்‌ பாடல்களில் இருந்த தெளிவு\nநினைத்தாலே இனிக்கும் - கல்லூரி நாட்கள் - 1\nதமிழ் - எனது பார்வையில் ‍\nப‌த்துப்பாட்டு நூல்கள் - *ப‌த்துப்பாட்டு நூல்கள்:* சங்க இலக்கியங்களுள் ஒன்றான‌ ப‌த்துப்பாட்டு நூல்களிலுள்ள‌ பாட‌ல்க‌ள் 103 முத‌ல் 782 அடிக‌ளைக் கொண்ட‌ நீள‌மான பாட‌ல்க‌ள். இப்பாடல்...\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம் (1)\nசர். சி.வி. ராமன் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் (1)\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் (1)\nமுகமது பின் துக்ளக் (1)\nகண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`\nபசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ (குறுந்தொகை)\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nமுகமது பின் துக்ளக் - திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppavandi.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2019-04-23T19:06:28Z", "digest": "sha1:7GUONJSAR7DLVRX4RTITWA2NJVQT5CER", "length": 3878, "nlines": 60, "source_domain": "kuppavandi.blogspot.com", "title": "www.kuppavandi.com: டேபிள் அலங்காரம்", "raw_content": "\nவெள்ளி, 25 ஜனவரி, 2013\nஉங்க வீட்டுல சின்ன சின்ன கண்ணாடி பாட்டில்கள் இருக்கா...அத வச்சு கூட செலவில்லாம உங்க டேபிள் அ அழகா வச்சுக்கலாம்...(சின்ன குழந்தைகள் இருந்தா கவனம்...)...இதோ இங்க பாருங்க...\nபாட்டில் க்கு எங்க போறதுன்னு கேக்கறீங்களா ...இருக்கவே இருக்கு நம்ம maggi sauce பாட்டில், ஊறுகாய் பாட்டில்,ink பாட்டில்,dettol பாட்டில்...;-)\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிலேடு மறுசுழற்சி செய்வது எப்படி\nதேவையற்ற தாள்களை பென்சில்களாக மீள்சுழற்சி செய்யும்...\nபார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி\nகழிவுப்பொருள் மேலாண்மை என்பது கழிவுப்பொருட்களை ச...\nPaper Furniture / செய்திதாள் மறுசுழற்சி\nகுழந்தைகள் அறை அலங்காரம் with Dora தீம்\nமூங்கில் தட்டி / Bamboo Blinds\nபழைய டி shirt களில் இருந்து ஒரு cushion கவர்\nஐந்து அழகிய பாட்டில் மறுசுழற்சி ஐடியாக்கள்\nநீங்களே செய்யலாம் சுவர் அலங்காரம்\nநீங்களே செய்யலாம் - 3/பிளாஸ்டிக் ஸ்பூன் recycling\nசெய்திதாள் மறுசுழற்சி (Newspaper Recycling)\nDIY - நீங்களே செய்யலாம் - 3: பிளாஸ்டிக் பாட்டில் இ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-23T18:24:41Z", "digest": "sha1:LRI2GBJPDBUX2FUKJ6YSAWTSKNH67DRG", "length": 6640, "nlines": 114, "source_domain": "manakkumsamayal.com", "title": "சிக்கன் வறுவல் - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nசிக்கன் - அரை கிலோ\nஇஞ்சி - 1 துண்டு\nதேங்காய் துருவல் - அரை மூடி\nஎண்ணெய் - தேவை��ான அளவு\nமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்\nசாம்பார் மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகறியை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு அரைத்து கொள்ளவும். தேங்காய் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கறியை போட்டு அதில் மிளகாய்த்தூள், சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு,எலுமிச்சைபழம் இவை எல்லாவற்றையும் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\nஅதன் பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, லவங்கம், கசகசா, இலை போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் இவை மூன்றையும் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதன் பிறகு அரைத்த இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல் போன்றவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்பு கறியை போட்டு பொன்னிறமாக வதக்கவும். சுவையான வறுவல் ரெடி.\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nதக்காளி சாம்பார் – Tomato Sambar\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்கீரை எது நல்லது\nமுளைக்கீரை/சிறுகீரை/ பாலக்கீரை எது நல்லது நம் அன்றாட உணவில் கீரையை சேர்த்து உண்டால், நம் உடம்பிற்கு...more\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்\nமுடக்கத்தான் கீரை வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும், துவர்ப்புச் சுவையுடைய வகைக் கீரை. இந்த கீரை...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/kky-bcas-campus.html", "date_download": "2019-04-23T18:06:44Z", "digest": "sha1:PFMFXEX6A6PNFELG64J54YL7YCUQZGMG", "length": 41845, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையின் புகழ்மிக்க பேராசிரியர் KKY. பெரேரா, BCAS Campus ஆளுநர் சபைக்கு நியமனம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையின் புகழ்மிக்க பேராசிரியர் KKY. பெரேரா, BCAS Campus ஆளுநர் சபைக்கு நியமனம்\nஇலங்கையின் புகழ்மிக்க பொறியில் துறை பேராசிரியரும், மொரட்டுவ பல்கலைக் கழகத்தின் முன்னாள் பொறியியல் பீடாதிபதியுமான பேராசிரியர் வித்யா ஜோதி KKY.பெரேரா அவர்கள் BCAS Campus இன் ஆளுநர் சபையில் இணைந்து கொண்டுள்ளார். இந்த நியமணம் பேராசிரியர் பெரேரா அவர்களுக்கு கடந்த மாதம் வழங்கி வைக்கப்பட்டதுடன் , கடந்த 10.5.2018 அன்று நடை பெற்ற BCAS ஆளுனர் சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.\nஇலங்க�� பல்கலைக் கழக வரலாற்றில் இலத்திரனியல் துறையில் முதலாவது பேராசிரியரான பெரேரா அவர்கள் மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையை ஸ்தாபித்து அதன் முதலாவது பீடாதிபதியாக கடமையாற்றினார். பொறியியல் துறையில் தனது விசேட கண்டு பிடிப்புகளுக்கும் பங்களிப்புகளுக்குமான பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு விருதுகளைப் பெற்றுக் கொண்ட அவர் தனது பங்களப்புக்கான ஜனாதிபதி விருதுகளையும் பெற்றுள்ளார். மொறட்டுவ- ஆதர் சி கிளார்க் நிறுவனம், இலங்கை மின்சார சபை இலங்கை, சிறீலங்கா டெலி கொம், சின்டெக்ஸ் சிறீலங்கா உள்ளிட்ட பல தேசிய நிறுவனங்களின் தலைவராகவும் கடமையாற்றியுள்ள இவர் தற்போது மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் வேந்தராகக் கடமை புரிகிறார்.\nஇலங்கையின் தனியார் உயர் கல்வி வரலாற்றில் 20 வருட சிறப்பு அனுபவத்தினையும் பிரத்தியேக பங்களிப்பினையும் செய்துள்ள BCAS Campus நிறுவனம் இலங்கையின் முன்னணி உயர் கல்வி நிறுவனமாக திகழ்கின்றது. பல்வேறு சர்வதேச பல்கலைக் கழகங்களுடன் இணைப்புகளைக் கொண்டுள்ள BCAS Campus பொறியியல்(Engineering) , கட்டட நிர்மானம்( Quantity Surveying & Construction) , சட்டம்(Law), கணணி (computing) , உயிரியல் மருத்துவ விஞ்ஞானம்(BioMedical sciences) மற்றும் வர்த்தக முகாமைத்துவம்( Business Management) எனப் பல்வேறு துறைகளிலும் சர்வதேச அங்கீகாரம் கொண்ட உயர் கல்விப்பாட நெறிகளை வழங்குகின்றது.\nகொழும்பு, கண்டி, கல்கிஸ்ஸை, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் என பல்வேறு நகரங்களிலும் தனது வளாகங்களை கொண்டுள்ள BCAS Campus அடிப்படைப் பாட நெறி ( Foundation) முதல் இளமானி (Degree) மற்றும் முதுமானி( Master degree) உட்பட கலாநிதி பட்டம் ( Doctorate) வரையிலான உயர் கல்வி வாய்ப்புகளை வழங்குகின்றது\nவெளிநாட்டு மாணவர்கள் உள்ளடங்கலாக 3500க்கும் அதிகமான மாணவர் தொகையினைக் கொண்டுள்ள BCAS Campus இன் கற்கை நெறிகள் அனைத்தும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் முன்னாள் உப வேந்தரும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் ஷானிகா ஹிரும்புரேகம அவர்களின் தலைமையில் நடத்தப்படுகின்றது.\nபேராசிரியர்கள், கலாநிதிகள், அடங்கலாக பல்வேறு துறைகளையும் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்களும் ஊழியர்களும் BCAS Campus இல் பணியாற்றுகின்றார்கள். அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் கண்காணித்து வழி நடாத்தும் வகையில் BCAS Campus இன் ஆளுநர் சபை அமையப் பெற்���ுள்ளது. இதில் மருத்துவப் பேராசிரியர் லமாவன்ச ( முன்னாள் மருத்துவ பீடாதிபதி, பேராதனை பல்கலைக்கழகம்) , பேராசிரியர் சானிகா ஹிரும்புருகம, பேராசிரியர் றொஹான் ராஜபக்ச, மேராதானை பல்கலை கழக பொறியியல் பீடத்தை சேர்ந்த கலாநிதி A.L.M.மஹ்ரூப், நீதியரசர் சலீம் மர்சூப், Dr. யஷா சிரிவர்தன, பட்டையக்கணக்காளர் S. ஆசிர் வாதம் போன்ற கல்வியாளர்களைக் கொண்டிருக்கிறது.\nஇந்த ஆளுநர் சபையில் இலங்கையின் புகழ்மிக்க பொறியியல் பேராசிரியரான பெரேரா அவர்களும் இணைந்து கொண்டிருப்பது BCAS Campus நிறுவனத்தின் கல்விசார் நடவடிக்கைகளுக்கு வலு சேர்ப்பதாகவும் BCAS Campus நிறுவனத்திற்கு பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்���ிலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_20.html", "date_download": "2019-04-23T19:22:25Z", "digest": "sha1:EIDUH2RCX5AQXXEUHHFRQAWGIEBRCJ4G", "length": 7101, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனியாகவே போட்டி: கூட்டமைப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனியாகவே போட்டி: கூட்டமைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 19 September 2017\nகிழக்கு மாகாண சபைத் தேர்தலை தனித்து நின்று எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். விரைவில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது நல்லது என்றே நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசமைப்பின் 20வது திருத்தம் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பது தொடர்பான குழப்பம் தோன்றியுள்ளபோதும், திருத்தம் கைவிடப்பட்டுத் தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டால் எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகின்றது.\nஅரசமைப்பின் 20வது திருத்தம் கைவிடப்பட்டால் கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் டிசெம்பர் 9ஆம் திகதி நடத்தப்படுவதற்கு வாய்ப்பு அதிகம். அதற்குத் தேர்தல்கள் திணைக்களம் தயாராக இருக்கின்றது என்று தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்தன.\nகிழக்கு மாகாண சபை தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டாட்சியில் உள்ளது. எனவே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று கேட்டபோதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் குளறுபடிகள், மோசடிகள் நடைபெற்றன. தமிழ்த் தேசிய���் கூட்டமைப்பு மிகச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆசனங்களை இழந்தது. இப்போது தேர்தல் நடைபெற்றால், அவ்வாறான குளறுபடிகள், மோசடிகள் நடைபெறாது என்றே எதிர்பார்க்கின்றோம்.” என்றுள்ளார்.\n0 Responses to கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனியாகவே போட்டி: கூட்டமைப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனியாகவே போட்டி: கூட்டமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/12/deepika-vs-priyanka.html", "date_download": "2019-04-23T17:50:40Z", "digest": "sha1:4LOARP25CXEJS66HLUPOTFBZXCCVOUNQ", "length": 7801, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "திருமணத்திலும் போட்டா போட்டி...! முட்டி மோதிக்கொள்ளும் நடிகைகள் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / cinema kisu kisu / நடிகை / திருமணத்திலும் போட்டா போட்டி...\nதிரைத்துறையில் நாயக நாயகிகளுக்கு இடையேயான போட்டிகள், சண்டைகள் சகஜமான ஒன்று. இப்படி இருக்க ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது முன்னணி பாலிவுட் நாயகிகள் இருவரது போட்டி.\nநடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் பாலிவுட்டில் மாபெரும் ரசிகர் பட்டாளத்தையும் நாயகர்களுக்கு இணையான சம்பளத்தையும் பெரும் நாயகிகளில் ஒருவர்.\nமுன்னதாக திரைத்துறையில் வாய்ப்புகளை பெறவும், முன்னணி நாயகர்களின் பட வாய்ப்புகளை பெறவும் முட்டி மோதிக்கொண்ட இவர்கள் தற்பொழுது தங்களது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்துவதிலும் போட்டா போட்டி போட்டு வருகின்றனர்.\nநடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜொனாஸையும், தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங்கையும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் என தனி தனியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்து, நீயா நானா என பார்த்து விடலாம் என்று கெத்து காட்டி வருகின்றனர்.\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-23T18:19:36Z", "digest": "sha1:2M4LVBGB2LX5MRTEJEKTK2ISLGJB4JEK", "length": 5033, "nlines": 88, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செங்குத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செங்குத்து யின் அர்த்தம்\nஒன்று கீழ்ப் பரப்பிலிருந்து சாய்வு இல்லாமல் நேராக மேல் நோக்கியிருக்கும் நிலை; மேலிருந்து கீழாக அல்லது கீழிருந்து மேலாக நேர்கோட்டிலிருந்து அதிகம் விலகாத நிலை.\n‘கீழே விழுந்த புத்தகம் தரையில் செங்குத்தாக நின்றது’\nஒரு கோடு அல்லது பரப்பு மற்றொரு கோட்டுடன் அல்லது பரப்புடன் 90ᵒ கோணத்தில் அமைந்திருக்கும் நிலை.\n‘கிடைமட்டக் கோட்டையும் செங்குத்துக் கோட்டையும் இணைக்கும் பக்கம் கர்ணம் ஆகும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2", "date_download": "2019-04-23T18:11:46Z", "digest": "sha1:TDNWN267IMGKMXGTKZO5X3L2YVNMDJDT", "length": 3973, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பூச்சியியல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பூச்சியியல் யின் அர்த்தம்\nபூச்சி இனங்களைப் பற்றி விளக்கும் ஒரு அறிவியல் துறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/09173043/Long-verseIn-the-same-tagActedAjith.vpf", "date_download": "2019-04-23T18:42:28Z", "digest": "sha1:VZC4R73FJOAPET7KSPEXM57JJAP7WHCY", "length": 12362, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Long verse In the same tag Acted Ajith || பரபரப்பான கோர்ட்டு காட்சியில்நீளமான வசனத்தை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபரபரப்பான கோர்ட்டு காட்சியில்நீளமான வசனத்தை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார் + \"||\" + Long verse In the same tag Acted Ajith\nபரபரப்பான கோர்ட்டு காட்சியில்நீளமான வசனத்தை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார்\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நீளமான வசனங்களை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார்.\nஅஜித் நடிக்கும் புதிய ப���த்துக்கு, ‘நேர்கொண்ட பார்வை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். வினோத் டைரக்டு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. படத்தின் உச்சக்கட்ட காட்சி அங்கு படமாக்கப்பட்டது. இதற்காக பிரமாண்டமான கோர்ட்டு வளாக அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது.\nஅதில், அஜித் வழக்கறிஞராக விவாதம் செய்யும் காட்சி படமானது. நீளமான வசனங்களை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார். அதைப்பார்த்து ஒட்டு மொத்த படக்குழுவினரும் கைதட்டினார்கள். பின்னர் படக்குழுவை சேர்ந்த ஒவ்வொருவரும் அஜித்துடன் கைகுலுக்கி, அவருடைய நடிப்பை பாராட்டினார்கள். அந்த பாராட்டு மழையில் நனைந்து போன அஜித் நெகிழ்ந்து போய், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.\n“இந்த பாராட்டெல்லாம் டைரக்டர் வினோத்துக்குத்தான் போய் சேர வேண்டும். அவர் டைரக்‌ஷனில் நடித்ததை சவுகரியமாக உணர் கிறேன்” என்று அஜித் சொன்னார். கோர்ட்டில் நீளமான வசனம் பேசி அஜித் நடித்ததுடன், ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. கதாநாயகியாக வித்யாபாலன் நடித்து இருக்கிறார். ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி, படம் திரைக்கு வர இருக்கிறது.\n1. மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nமீண்டும் டைரக்டர் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n2. விஜய், அஜித், சித்தார்த்தின் துப்பாக்கி, வேதாளம், பாய்ஸ் 2-ம் பாகங்கள்\nவிஜய்யின் துப்பாக்கி, அஜித்தின் வேதாளம், சித்தார்த்தின் பாய்ஸ் ஆகிய படங்களின் 2-ம் பாகங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\n3. ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\nரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் தமிழக பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.\n4. ரஜினியின் “பேட்ட”, அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படங்கள் வெளியானது -ரசிகர்கள் கொண்டாட்டம்\nரஜினியின் “பேட்ட”, அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படங்கள் இன்று வெளியாகி உள்ளன. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\n5. மறக்க முடியாத மனிதர்-நடிகர்: “அஜித்துடன் 5-வது முறையாக இணைந்தால், அது வரம்” - டைரக்டர் சிவா பேட்டி\nஅஜித்துடன் 5-வது முறையாக இணைந்தால், அது வரம் என டைரக்டர் சிவா தெரிவித்துள்ளார���.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி\n4. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n5. டைரக்டராகும் நடிகர் விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nonparents.com/ta/", "date_download": "2019-04-23T18:23:08Z", "digest": "sha1:3BRZN6BYDWMVWBMQJWJKKKJML6BCFRY5", "length": 52055, "nlines": 148, "source_domain": "www.nonparents.com", "title": "பெற்றோர் - குழந்தை இல்லாமை மற்றும் குழந்தைப்பருவத்திற்கான உலகளாவிய சமூகம் -D7';line-height:12.5px;font-size:25px;display:inline-block;-webkit-transform:translateZ(0);transform:translateZ(0);-webkit-backface-visibility:hidden;backface-visibility:hidden}.gdpr.gdpr-privacy-bar .gdpr-preferences{font-weight:400;font-size:14px;text-decoration:underline;position:relative;margin-left:9px;color:#fff;float:left}.gdpr.gdpr-privacy-bar .gdpr-preferences:before{content:'6F';font-size:1.1em;font-weight:400;padding-right:5px;color:#fff;position:absolute;left:-7px;top:5px}.gdpr.gdpr-privacy-bar .gdpr-preferences:visited{background:none}.gdpr.gdpr-privacy-bar button{margin:0 5px;padding:5px 10px}@media screen and (max-width:640px){.gdpr.gdpr-privacy-bar button{margin:0}}.gdpr.gdpr-privacy-bar .gdpr-agreement{position:relative;font-size:13px;font-weight:400;padding:0 10px 1px;height:auto;line-height:26px;white-space:normal;margin:0;border-width:1px;border-style:solid;border-radius:3px;-webkit-box-sizing:border-box;box-sizing:border-box;background:#0085ba;border-color:#0073aa #006799 #006799;-webkit-box-shadow:0 1px 0 #006799;box-shadow:0 1px 0 #006799;color:#fff;text-decoration:none;text-shadow:0 -1px 1px #006799,1px 0 1px #006799,0 1px 1px #006799,-1px 0 1px #006799}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper,.gdpr.gdpr-general-confirmation .gdpr-wrapper{position:fixed;top:50%;left:50%;-webkit-transform:translate(-50%,-50%);-ms-transform:translate(-50%,-50%);transform:translate(-50%,-50%);z-index:999999999;width:100%;max-width:768px;height:100%;max-height:500px;overflow:hidden;display:none;border-radius:2.5px;padding:15px;-webkit-box-sizing:border-box;box-sizing:border-box}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper>form{height:100%;position:relative}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper>form>header{display:-webkit-box;display:-ms-flexbox;display:flex;height:75px}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper>form>header .gdpr-box-title{background:#23282d;-webkit-box-flex:1;-ms-flex-positive:1;flex-grow:1;display:-webkit-box;display:-ms-flexbox;display:flex;-webkit-box-align:center;-ms-flex-align:center;align-items:center;-webkit-box-pack:center;-ms-flex-pack:center;justify-content:center;position:relative}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper>form>header .gdpr-box-title h3{margin:0!important;padding:0!important;text-align:center!important;color:#fff!important;font-weight:600!important;font-size:22px!important}@media screen and (max-width:640px){.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper>form>header .gdpr-box-title h3{font-size:18px!important}}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper>form>header .gdpr-box-title .gdpr-close{color:#fff;position:absolute;top:0;right:0;padding:15px 15px;line-height:0}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper>form>header .gdpr-box-title .gdpr-close:before{content:'D7';line-height:12.5px;font-size:25px;display:inline-block;-webkit-transform:translateZ(0);transform:translateZ(0);-webkit-backface-visibility:hidden;backface-visibility:hidden}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper>form>footer{position:absolute;padding:0 20px 20px 20px;bottom:0;left:160px;right:0;display:-webkit-box;display:-ms-flexbox;display:flex;-webkit-box-pack:justify;-ms-flex-pack:justify;justify-content:space-between;-webkit-box-align:end;-ms-flex-align:end;align-items:flex-end}@media screen and (max-width:640px){.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper>form>footer{left:0;bottom:5px}}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper>form>footer input[type=\"submit\"]{font-size:13px;font-weight:400;line-height:26px;height:28px;margin:0;padding:0 10px 1px;border-width:1px;border-style:solid;border-radius:3px;white-space:nowrap;-webkit-box-sizing:border-box;box-sizing:border-box;background:#0085ba;border-color:#0073aa #006799 #006799;-webkit-box-shadow:0 1px 0 #006799;box-shadow:0 1px 0 #006799;color:#fff;text-decoration:none;text-shadow:0 -1px 1px #006799,1px 0 1px #006799,0 1px 1px #006799,-1px 0 1px #006799;margin-right:15px}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-mobile-menu{display:none}@media screen and (max-width:640px){.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-mobile-menu{display:block}}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-mobile-menu button{width:100%;background-color:#191e23;color:#fff;font-size:14px;text-align:left;padding:15px;border-radius:0;display:-webkit-box;display:-ms-flexbox;display:flex;-webkit-box-pack:justify;-ms-flex-pack:justify;justify-content:space-between;-webkit-box-align:center;-ms-flex-align:center;align-items:center;line-height:0}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-mobile-menu button:after{content:'';width:0;height:0;border-left:7.5px solid transparent;border-right:7.5px solid transparent;border-top:7.5px solid #fff;right:15px;top:12px;position:absolute}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content,.gdpr.gdpr-general-confirmation .gdpr-wrapper .gdpr-content{display:-webkit-box;display:-ms-flexbox;display:flex;height:calc(100% - 75px);background:#f1f1f1}@media screen and (max-width:640px){.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content,.gdpr.gdpr-general-confirmation .gdpr-wrapper .gdpr-content{position:relative;height:calc(100% - 119px)}}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tabs{border:none!important;min-width:160px;max-width:160px;padding:0;margin:0;overflow-y:auto;background-color:#23282d;position:relative;display:-webkit-box;display:-ms-flexbox;display:flex;-webkit-box-orient:vertical;-webkit-box-direction:normal;-ms-flex-direction:column;flex-direction:column;-webkit-box-pack:justify;-ms-flex-pack:justify;justify-content:space-between}@media screen and (max-width:640px){.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tabs{position:absolute;height:100%;width:100%;max-width:100%;display:none;z-index:1}}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tabs li{list-style:none}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tabs li button{display:block;width:100%;background:#23282d;color:#fff;font-size:14px;text-align:left;text-decoration:none;padding:8px;border-radius:0;position:relative}@media screen and (max-width:640px){.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tabs li button{padding:15px;line-height:1}}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tabs li button.gdpr-active{background-color:#0073aa}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tabs li button.gdpr-active:after{right:0;border:8px solid transparent;content:'';height:0;width:0;position:absolute;border-right-color:#f1f1f1;top:50%;margin-top:-8px}@media screen and (max-width:640px){.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tabs li button.gdpr-active:after{display:none}}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tabs li .gdpr-subtabs{position:relative;padding:8px 0;top:auto;left:auto;right:auto;bottom:auto;border:0;margin:0 0 0 0;-webkit-box-shadow:none;box-shadow:none;background-color:#32373c}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tabs li .gdpr-subtabs li button{background-color:transparent;font-size:13px;line-height:18px;padding:5px 8px}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content{width:100%;margin-bottom:68px;overflow-y:auto}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content>div{display:none;padding:20px 20px 0 20px;overflow-y:auto;font-size:13px;height:100%;-webkit-box-sizing:border-box;box-sizing:border-box}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content>div header{display:-webkit-box;display:-ms-flexbox;display:flex;-webkit-box-pack:justify;-ms-flex-pack:justify;justify-content:space-between}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content>div header h4{margin:0}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content>div header h4{font-weight:600!important;padding-right:10px}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content>div .gdpr-info{height:100%;overflow-y:auto;-webkit-box-flex:1;-ms-flex:1;flex:1;margin-top:20px;position:relative}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content>div .gdpr-info>p{margin-bottom:16px}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content>div .gdpr-info .gdpr-cookies-used{font-family:Helvetica,Arial,sans-serif;border:1px solid #e5e5e5;-webkit-box-shadow:0 1px 1px rgba(0,0,0,.04);box-shadow:0 1px 1px rgba(0,0,0,.04);margin-bottom:10px;background-color:#fff;font-size:13px}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content>div .gdpr-info .gdpr-cookies-used:first-of-type{padding-top:0}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content>div .gdpr-info .gdpr-cookies-used .gdpr-cookie-title{padding:10px;border-bottom:1px solid #e1e1e1;color:#32373c;position:relative;display:-webkit-box;display:-ms-flexbox;display:flex;-webkit-box-pack:justify;-ms-flex-pack:justify;justify-content:space-between;-webkit-box-align:end;-ms-flex-align:end;align-items:flex-end}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content>div .gdpr-info .gdpr-cookies-used .gdpr-cookie-title p{margin:0;font-weight:600!important}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content>div .gdpr-info .gdpr-cookies-used .gdpr-cookie-title a{color:#0073aa}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content>div .gdpr-info .gdpr-cookies-used .gdpr-cookies{color:#555;background-color:#f9f9f9;padding:10px}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content>div .gdpr-info .gdpr-cookies-used .gdpr-cookies span{font-style:italic}.gdpr.gdpr-privacy-preferences .gdpr-wrapper .gdpr-content .gdpr-tab-content .gdpr-active{display:-webkit-box;display:-ms-flexbox;display:flex;-webkit-box-orient:vertical;-webkit-box-direction:normal;-ms-flex-direction:column;flex-direction:column}.gdpr.gdpr-general-confirmation .gdpr-wrapper{-webkit-box-orient:vertical;-webkit-box-direction:normal;-ms-flex-direction:column;flex-direction:column;-webkit-box-pack:center;-ms-flex-pack:center;justify-content:center;max-width:400px;min-height:250px}.gdpr.gdpr-general-confirmation .gdpr-wrapper>header{display:-webkit-box;display:-ms-flexbox;display:flex;height:75px}.gdpr.gdpr-general-confirmation .gdpr-wrapper>header .gdpr-box-title{background:#23282d;-webkit-box-flex:1;-ms-flex-positive:1;flex-grow:1;display:-webkit-box;display:-ms-flexbox;display:flex;-webkit-box-align:center;-ms-flex-align:center;align-items:center;-webkit-box-pack:center;-ms-flex-pack:center;justify-content:center;position:relative}.gdpr.gdpr-general-confirmation .gdpr-wrapper>header .gdpr-box-title h3{margin:0!important;padding:0!important;text-align:center!important;color:#fff!important;font-weight:600!important;font-size:22px!important}@media screen and (max-width:640px){.gdpr.gdpr-general-confirmation .gdpr-wrapper>header .gdpr-box-title h3{font-size:18px!important}}.gdpr.gdpr-general-confirmation .gdpr-wrapper>header .gdpr-box-title .gdpr-close{color:#fff;position:absolute;top:0;right:0;padding:15px 15px;line-height:0}.gdpr.gdpr-general-confirmation .gdpr-wrapper>header .gdpr-box-title .gdpr-close:before{content:'D7';line-height:12.5px;font-size:25px;display:inline-block;-webkit-transform:translateZ(0);transform:translateZ(0);-webkit-backface-visibility:hidden;backface-visibility:hidden}.gdpr.gdpr-general-confirmation .gdpr-wrapper>footer{background:#f1f1f1;padding:20px}.gdpr.gdpr-general-confirmation .gdpr-wrapper>footer button{font-size:13px;font-weight:400;line-height:26px;height:28px;margin:0;padding:0 10px 1px;border-width:1px;border-style:solid;border-radius:3px;white-space:nowrap;-webkit-box-sizing:border-box;box-sizing:border-box;background:#0085ba;border-color:#0073aa #006799 #006799;-webkit-box-shadow:0 1px 0 #006799;box-shadow:0 1px 0 #006799;color:#fff;text-decoration:none;text-shadow:0 -1px 1px #006799,1px 0 1px #006799,0 1px 1px #006799,-1px 0 1px #006799;display:inline}.gdpr.gdpr-general-confirmation .gdpr-wrapper .gdpr-content{padding:20px 20px 0 20px;height:auto}.gdpr.gdpr-general-confirmation .gdpr-wrapper .gdpr-content p{margin:0}.gdpr-switch{position:relative;display:inline-block;min-width:45px;height:24px;margin-bottom:0}.gdpr-switch input{position:absolute;left:-999em}.gdpr-switch .gdpr-slider{position:absolute;top:0;left:0;right:0;bottom:0;background-color:#ccc}.gdpr-switch .gdpr-slider:before{position:absolute;content:\"\";height:16px;width:16px;left:4px;bottom:4px;background-color:#fff}.gdpr-switch .gdpr-slider.round{border-radius:34px}.gdpr-switch .gdpr-slider.round:before{border-radius:50%}.gdpr-switch .gdpr-switch-indicator-on,.gdpr-switch .gdpr-switch-indicator-off,.gdpr-switch input:checked+.gdpr-slider+.gdpr-switch-indicator-on,.gdpr-switch input:checked+.gdpr-slider+.gdpr-switch-indicator-on+.gdpr-switch-indicator-off{position:absolute;bottom:2px;right:50px;color:#ccc}.gdpr-switch .gdpr-switch-indicator-on{display:none}.gdpr-switch .gdpr-switch-indicator-off{display:block}.gdpr-switch input:checked+.gdpr-slider{background-color:#00b9eb}.gdpr-switch input:checked+.gdpr-slider:before{-webkit-transform:translateX(21px);-ms-transform:translateX(21px);transform:translateX(21px)}.gdpr-switch input:checked+.gdpr-slider+.gdpr-switch-indicator-on{color:#00b9eb;display:block}.gdpr-switch input:checked+.gdpr-slider+.gdpr-switch-indicator-on+.gdpr-switch-indicator-off{display:none}#megaMenu.megaResetStyles div,#megaMenu.megaResetStyles span,#megaMenu ul.megaMenu,#megaMenu ul.sub-menu,#megaMenu li.menu-item,#megaMenu li.menu-item>a{margin:0;padding:0;border:0;font-size:100%;vertical-align:baseline;background:transparent;text-shadow:none;visibility:visible;opacity:1;-moz-box-sizing:content-box;-webkit-box-sizing:content-box;box-sizing:content-box;-webkit-backface-visibility:hidden;-moz-backface-visibility:hidden;-ms-backface-visibility:hidden;backface-visibility:visible}#megaMenu{position:relative;line-height:1em;overflow:visible;zoom:1;display:block;float:left;height:auto;-moz-box-sizing:border-box;-webkit-box-sizing:border-box;box-sizing:border-box}#megaMenu.megaFullWidth{width:100%}#megaMenu ul.megaMenu,#megaMenu ul.sub-menu{list-style:none outside none;margin:0;padding:0;position:relative;overflow:visible;zoom:1}#megaMenu ul.megaMenu li.menu-item{margin-bottom:0;list-style-type:none;list-style-image:none;border:none;text-align:left;float:none}#megaMenu ul.megaMenu li.menu-item>a{line-height:1.4em;text-decoration:none}#megaMenu ul.megaMenu li.menu-item>a span{color:inherit;font-size:inherit}#megaMenu ul.megaMenu{float:left;z-index:100}#megaMenu.megaMenuHorizontal ul.megaMenu{width:100%}#megaMenu ul.megaMenu>li.menu-item{float:left;position:relative;display:inline-block;padding:0 0;margin:0;z-index:200;zoom:1}#megaMenu ul.megaMenu>li.menu-item>a{display:block;padding:12px 15px;position:relative;float:none;z-index:400;zoom:1;border-width:0 0 0 1px;border-style:solid;border-color:transparent}#megaMenu.megaMenuHorizontal ul.megaMenu>li.menu-item:first-child>a{border-left:none}#megaMenu ul.megaMenu li.menu-item.ss-nav-menu-mega{position:static}#megaMenu.megaMenu-nojs ul ul.sub-menu{display:none}#megaMenu ul ul.sub-menu{position:absolute;left:auto;z-index:500;float:left;zoom:1;overflow:visible;visibility:visible;margin:0}#megaMenu ul li.menu-item.ss-nav-menu-reg ul.sub-menu-1{min-width:99%}#megaMenu.megaMenuHorizontal ul.megaMenu>li.menu-item>ul.sub-menu.sub-menu-1{border-top-left-radius:2px;border-top-right-radius:2px;*left:0;*top:100%}#megaMenu ul li.menu-item.ss-nav-menu-mega ul.sub-menu li.menu-item{min-width:100px}#megaMenu ul li.menu-item.ss-nav-menu-reg ul.sub-menu li.menu-item{min-width:50px;position:relative}#megaMenu ul li.menu-item.ss-nav-menu-reg ul.sub-menu li.menu-item>a{white-space:nowrap}#megaMenu ul ul.sub-menu li.menu-item>a{padding:3px 0;margin:3px 0;line-height:1.4em;width:auto;display:block}#megaMenu ul ul.sub-menu li.menu-item>a{background:transparent}#megaMenu li.menu-item ul.sub-menu{box-shadow:none;-moz-box-shadow:none;-webkit-box-shadow:none}#megaMenu li.menu-item.ss-nav-menu-mega ul.sub-menu.sub-menu-1{border:1px solid transparent;padding:0;width:auto;white-space:nowrap;left:auto;max-width:100%}#megaMenu li.menu-item.ss-nav-menu-mega.ss-nav-menu-mega-fullWidth ul.sub-menu.sub-menu-1{width:100%;left:-1px}#megaMenu ul.megaMenu li.menu-item.ss-nav-menu-mega ul.sub-menu-1>li.menu-item{display:inline-block;float:left;margin-top:5px;margin-bottom:5px;position:relative}#megaMenu ul.megaMenu li.menu-item.ss-nav-menu-mega ul.sub-menu-1>li.menu-item>a{margin-bottom:.6em}#megaMenu ul li.menu-item{font-size:12px;list-style-image:none;letter-spacing:0}#megaMenu ul li.menu-item.ss-nav-menu-mega ul.sub-menu li.menu-item{font-size:11px;min-width:100px}#megaMenu ul li.menu-item.ss-nav-menu-mega ul.sub-menu li.menu-item a{width:auto;display:block;background:transparent}#megaMenu ul li.menu-item.ss-nav-menu-mega ul li.menu-item.ss-nav-menu-item-depth-1{padding:11px 27px}#megaMenu ul li.menu-item.ss-nav-menu-reg a{display:block}#megaMenu ul li.menu-item.ss-nav-menu-reg ul.sub-menu-1{border:1px solid transparent;padding-top:6px;padding-bottom:6px}#megaMenu ul li.menu-item.ss-nav-menu-reg ul.sub-menu li.menu-item>a{margin:0;padding:6px 20px 6px 15px;position:relative}#megaMenu .wpmega-link-title{display:block;line-height:1.4em;color:inherit}#megaMenu ul.megaMenu li.menu-item.mega-with-sub>a,#megaMenu ul.megaMenu li.menu-item.ss-nav-menu-mega>a{display:block}#megaMenu ul.megaMenu li.menu-item.mega-with-sub>a,#megaMenu ul.megaMenu li.menu-item.ss-nav-menu-mega>a{padding-right:20px}#megaMenu ul.megaMenu li.menu-item.mega-with-sub>a:after,#megaMenu ul.megaMenu li.menu-item.ss-nav-menu-mega>a:after{content:'';position:absolute;top:50%;right:8px;margin-top:-1px;display:inline-block;background:transparent;border-style:solid dashed dashed;border-color:transparent;border-top-color:#999;font-size:0;border-width:3px 3px 0;padding-top:1px}#megaMenu ul.megaMenu>li.menu-item>a{border-left:none}#megaMenu.megaCenterMenubar{margin:0 auto;float:none}#megaMenu.megaCenterMenubar ul.megaMenu{float:none}#megaMenu.megaClear ul.megaMenu:before,#megaMenu.megaClear ul.megaMenu:after{content:\"\";display:table}#megaMenu.megaClear ul.megaMenu:after{clear:both}#megaMenu.megaClear ul.megaMenu{zoom:1}#megaMenu #megaMenuToggle{display:none;padding:12px 15px;font-size:10px;text-transform:uppercase;text-align:left}#megaMenu #megaMenuToggle .megaMenuToggle-icon{display:inline-block;background:#999;background:rgba(230,230,230,.7);height:2px;width:16px;position:relative;float:right;margin-top:10px;text-align:left}#megaMenu #megaMenuToggle .megaMenuToggle-icon:before{content:'';position:absolute;background:#999;background:rgba(230,230,230,.8);height:2px;width:16px;top:-4px}#megaMenu #megaMenuToggle .megaMenuToggle-icon:after{content:'';position:absolute;background:#999;background:rgba(230,230,230,.9);height:2px;width:16px;top:-8px}@media only screen and (max-width:767px){#megaMenu.megaResponsive ul.megaMenu>li.menu-item{width:100%}#megaMenu.megaResponsive ul.megaMenu li.menu-item.ss-nav-menu-mega ul.sub-menu.sub-menu-1>li.menu-item{width:80%;padding-left:10%;padding-right:10%;max-width:none}#megaMenu.megaResponsive.megaMenuHorizontal ul.megaMenu>li.menu-item>a{box-shadow:none;border-left:none}#megaMenu.megaResponsive ul.megaMenu li.menu-item.ss-nav-menu-reg{position:static}#megaMenu.megaResponsive ul.megaMenu li.menu-item.ss-nav-menu-reg ul.sub-menu{left:-1px;width:100%;box-shadow:none!important;border-top-left-radius:0!important;border-top-right-radius:0!important}#megaMenu.megaResponsive ul.megaMenu li.menu-item.ss-nav-menu-reg ul.sub-menu>li.menu-item>a:after{border-color:#ddd transparent transparent transparent;border-width:3px 3px 0;border-style:solid dashed dashed;right:10px;padding-top:0;padding-right:2px;margin-top:-3px}#megaMenu.megaResponsive ul.megaMenu li.menu-item.ss-nav-menu-mega ul.sub-menu.sub-menu-1{left:-1px!important;width:100%;box-sizing:content-box;box-shadow:none!important;border-top-left-radius:0;border-top-right-radius:0}#megaMenu #megaMenuToggle{display:block}#megaMenu.megaResponsiveToggle ul.megaMenu{display:none}}@media only screen and (min-width:480px) and (max-width:767px){#megaMenu.megaResponsive ul.megaMenu>li.menu-item{width:50%}#megaMenu.megaResponsive ul.megaMenu li.menu-item.ss-nav-menu-mega ul.sub-menu.sub-menu-1>li.menu-item{width:38%;padding-left:6%;padding-right:6%;max-width:none}}@media (min-width:768px){#megaMenu.megaResponsiveToggle ul.megaMenu{display:block!important}}@font-face{font-family:essb-socialfollowers;src:url(https://www.nonparents.com/wp-content/plugins/easy-social-share-buttons3/lib/modules/social-followers-counter/assets/font/essb-socialfollowers.eot);src:url(https://www.nonparents.com/wp-content/plugins/easy-social-share-buttons3/lib/modules/social-followers-counter/assets/font/essb-socialfollowers.eot#iefix) format('embedded-opentype'),url(https://www.nonparents.com/wp-content/plugins/easy-social-share-buttons3/lib/modules/social-followers-counter/assets/font/essb-socialfollowers.woff) format('woff'),url(https://www.nonparents.com/wp-content/plugins/easy-social-share-buttons3/lib/modules/social-followers-counter/assets/font/essb-socialfollowers.ttf) format('truetype'),url(https://www.nonparents.com/wp-content/plugins/easy-social-share-buttons3/lib/modules/social-followers-counter/assets/font/essb-socialfollowers.svg#essb-socialfollowers) format('svg');font-weight:400;font-style:normal}.essbfc-container{margin-left:auto;margin-right:auto;overflow:hidden;clear:both;padding:0;margin-bottom:20px}.essbfc-container ul{overflow:hidden;line-height:0!important}.essbfc-container li,.essbfc-container ul{list-style:none!important;margin:0!important;padding:0!important;background:0 0!important;text-align:left;border:0!important}.essbfc-container li{line-height:15px}.essbfc-container li .essbfc-network{margin:1px!important}.essbfc-container li:after,.essbfc-container li:before{content:\"\"!important}.essbfc-container li a{text-decoration:none}.essbfc-network{display:block;overflow:hidden;text-align:center}.essbfc-template-color li .essbfc-network,.essbfc-template-color li a{color:#616161!important}.essbfc-template-color .essbfc-icon-twitter{color:#4099FF!important}.essbfc-template-color .essbfc-icon-facebook{color:#3B5998!important}.essbfc-template-color .essbfc-icon-google{color:#dd4b39!important}.essbfc-template-flat li .essbfc-network,.essbfc-template-flat li a{color:#FFF!important}.essbfc-template-flat li .essbfc-network{background-clip:padding-box;border-radius:5px;box-shadow:inset 0 -4px 0 rgba(0,0,0,.25);-webkit-border-radius:5px;-webkit-box-shadow:inset 0 -4px 0 rgba(0,0,0,.25)}.essbfc-template-flat .essbfc-twitter .essbfc-network{background-color:#4099FF!important}.essbfc-template-flat .essbfc-facebook .essbfc-network{background-color:#3B5998!important}.essbfc-template-flat .essbfc-google .essbfc-network{background-color:#dd4b39!important}.essbfc-icon{font-family:essb-socialfollowers;speak:none;font-style:normal;font-weight:400;font-variant:normal;text-transform:none;text-decoration:inherit;text-align:center;-webkit-font-smoothing:antialiased;-moz-osx-font-smoothing:grayscale;line-height:normal;font-size:38px;display:block;padding:10px 0 0}.essbfc-icon-google:before{content:'\\e800'}.essbfc-icon-facebook:before{content:'\\e801'}.essbfc-icon-twitter:before{content:'\\e802'}.essbfc-container.essbfc-container-profiles li{display:inline-block}.essbfc-container.essbfc-container-profiles.essbfc-profiles-bar{position:fixed}.essbfc-container.essbfc-container-profiles.essbfc-profiles-bar.essbfc-profiles-left{left:0;top:20%}.essbfc-container.essbfc-container-profiles.essbfc-profiles-bar li{display:block}.essbfc-container.essbfc-container-profiles i{font-size:18px;line-height:22px;margin:11px!important;width:22px;padding:0!important}.essbfc-container.essbfc-container-profiles.essbfc-template-flat li .essbfc-network{margin:0 5px 5px 0!important}.essbfc-container.essbfc-container-profiles.essbfc-template-color li .essbfc-network i{margin:0 5px!important}.ui-tabs{clear:both;overflow:hidden}.ui-tabs img{margin:0 0 10px}.ui-tabs .post{background-color:#f5f5f5;margin:0 0 10px;overflow:hidden;padding:15px}.ui-tabs .ui-tabs-hide{display:none}.ui-tabs ul.ui-tabs-nav{clear:both;font-size:12px;list-style-type:none;margin:10px 0 3px;padding:0}.ui-tabs ul.ui-tabs-nav li{display:inline-block;list-style-type:none;margin:0 5px -3px 0;padding:5px 0;text-align:center}.ui-tabs ul.ui-tabs-nav li::before{content:\"\";padding:0}.ui-tabs ul.ui-tabs-nav li a{background-color:#ddd;color:#333;margin:0;padding:10px 10px 8px;text-decoration:none;text-transform:uppercase}", "raw_content": "\nபெற்றோர் - குழந்தை இல்லாமை மற்றும் குழந்தையின்மைக்கான உலகளாவிய சமூகம்\nவாழ்க்கையில் ஒரு புதிய அர்த்தத்தை கண்டுபிடித்துக்கொள்\nஉறவுகள் மற்றும் சுய மரியாதை மீது தாக்கம்\nஉங்கள் சுயவிவர படத்தை சேர்க்கவும் / புதுப்பிக்கவும்\nவாழ்க்கையில் ஒரு புதிய அர்த்தத்தை கண்டுபிடித்துக்கொள்\nலிசெட் கதை: நான் எப்போதும் குழந்தைகள் மீது வேலை செய்ய விரும்பினேன்\nநான், குழந்தையில்லா இப்போது பேரக்குழந்தைகள், மற்றும் நான் இன்னும் வேலை செய்ய விரும்புகிறேன். என் பெற்றோர்களில் பலரைப் போல, வாரம் ஒரு நிலையான பாட்டிமாவைப் பெற்றிருக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை, அதனால் இளம் பெற்றோர் குடும்பம் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றின் இரு பாதையில் வாழ்ந்து வருகிறார்கள். ஓய்வு வாசிக்க\nகிறிஸ்டோபர் வாகன் பிள்ளைக்கு ஏதும் இல்லை என்ற உண்மையை அவர் பெருமளவில் கருதுகிறார்\nநினா ஸ்டீல் மூலம் கிறிஸ்டோபர் வால்கன் ஒரு பணக்கார வாழ்க்கை இருந்தது என்று சொல்ல, முற்றிலும் பொருத்தமானதாக இருக்கும். அவர் தனது தொழிலை ஆரம்பத்தில் இருந்து எடுத்தது முதல் அவர் வேலை அரிதாகத்தான் உள்ளது என்று கோரிக்கை மிகவும் உள்ளது. ஓய்வு வாசிக்க\nஇந்த குழந்தை இல்லாத மனிதனின் மரபு என்ன பல ஆண்டுகளாக வரவிருக்கிறது என்பதைப் பற்றி பேசுவோம்\nநினா ஸ்டீல் மூலம் ஆலன் நெய்மான்யார் திருமணம் செய்து கொள்ளவில்லை அல்லது எந்த குழந்தைகளும் இல்லை, சியாட்டில் இருந��து, அமெரிக்காவில். அவர் ஜனவரி மாதம் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி புற்றுநோயிலிருந்து காலமானார். ஓய்வு வாசிக்க\nவிக்டோரியா முதன்முதலில் ஒரு தொழிலதிபர் என அடைந்த வெற்றியை டல்லாஸ் பாராட்டியுள்ளார்\nஅனா காஸ்பாரியன் அலெக்ஸாண்டிரியா ஒசசியோ-கோர்டெஸை காலநிலை மாற்றத்தின் முகத்தில் புத்துயிர் அளிப்பதில் தனது கருத்துக்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஆதரிக்கிறார்\nரிக்கி ஜெர்விஸ் தனது நெட்ஃபிக்ஸ் தொடர் \"வாழ்க்கைக்குப் பிறகு\"\nஒரு சாதாரண வாழ்க்கையை எங்களால் ஏன் மறக்கவே முடியாது என்பதை மறந்துவிடாதே என்ற மற்றொரு நினைவூட்டல் இது\nஅலெக்ஸாண்டிரியா ஓசசியோ-கோர்டெஸ், காலநிலை மாற்றத்தின் போது குழந்தைகளைக் கொண்டிருப்பது இன்னமும் சரி என்று கேட்கிறார்\nபியோனா ஷா \"கில்லிங் ஈவ்\" மூன்றாவது பெண் முன்னணி என புத்திசாலித்தனமாக உள்ளது\nஇந்த குழந்தை இல்லாத மனிதனின் மரபு என்ன பல ஆண்டுகளாக வரவிருக்கிறது என்பதைப் பற்றி பேசுவோம்\nஎஸ். எப்பாதா மெர்க்கெர்ஸின் த லாட் ஆஃப் ஆர்சர்ட்டில் அவரது பாத்திரத்திற்காக நன்கு அறியப்பட்டிருந்தாலும், தியேட்டரின் காதல் மிகவும் வலுவாக உள்ளது\nவளர்ந்து வரும் அப்களை ஒரு கிறிஸ்துமஸ் ஒப்பீட்டளவில் எளிதானது மற்றும் ஒரு எதிர்நோக்குகிறோம்\nமார்கோட் ராபி ஒரு குழந்தையை வைத்திருந்தால் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்\nகிறிஸ்டோபர் வாகன் பிள்ளைக்கு ஏதும் இல்லை என்ற உண்மையை அவர் பெருமளவில் கருதுகிறார்\nநெல்ஃப்லிக்ஸ் ஸ்பெஷல் 'ரிலேடபிள்' க்கு எல்லேன் டிஜெனிரெஸ் ஸ்கோர் சிறந்த மதிப்பெண்கள்\nநீங்கள் உணர்ந்தால், நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் உங்கள் வாழ்க்கை மாறவில்லை என்றால், இந்த கதையை நீங்கள் முன்னோக்கி நகர்த்த உதவுகிறது\nஇந்த புது வருடத்தை நாம் வரவேற்கிறோம், முந்தையதை நாங்கள் செய்தோம், நாங்கள் இருவரும்\nஈவா கேசிடி அவரது மரணத்திற்குப் பிறகு மிகவும் வெற்றிகரமாக ஆனது, மேலும் இன்று வரை இந்நிலை தொடர்ந்து உள்ளது\nலேடி ஆஸ்டருக்கு தனிப்பட்ட பணிப்பெண்ணாக ரோசினா ஹாரிசனின் வாழ்க்கை சமமான அளவில் நிரூபணமாகவும், பலனளிக்கும்படியும் நிரூபிக்கப்பட்டது\nஒட்டுமொத்த நல்ல வாழ்க்கையுடனான அந்த அதிர்ஷ்டமான மக்களில் ஒருவரானால், சமுதாயத்தின் சில இலட்சியங்களுடன் பொருத்தமுடியாதபடி அனைத்தைய��ம் அபாயப்படுத்தாதீர்கள்\nபில் மேஹெர் குழந்தை இல்லாதவராய் இருக்கும் ஒற்றை மக்களுக்கு ஒரு வழக்கு தயாரிக்க நகைச்சுவையை பயன்படுத்துகிறார்\nபால் ஆலன் மேதை அவருக்கு மகத்தான செல்வத்தை அளித்து வரலாற்றில் தனது இடத்தை அடைந்தார்\nபோட்ஸ்வானாவில் உள்ள பெண்கள் குறைவான குழந்தைகளைக் கொண்டிருக்கிறார்கள், ஆபிரிக்காவின் மற்ற பகுதிகளுக்கு வட்டிக்கு உதாரணமாக அமைகிறார்கள்\nஒரு உறவு நீங்கள் விரும்பிய இடத்திற்கு வந்தால், அதைப் பெறுவதற்கான முழு போராட்டத்தையும் இது செய்கிறது\nஉங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக மற்றவர்களைப் பொறுத்தவரை பெரிதும் நம்புவது ஒரு நல்ல யோசனை\nஅவள் இன்னும் ஒரு கன்னியாக இருந்த பெண், அவள் இப்போது மகிழ்ச்சியை கண்டுபிடித்துவிட்டாள் என்கிறாள்.\nஒரு பெண்ணை தொந்தரவு செய்ய வைக்க சில பெண்களுக்கு நீளம்\nஉண்மையான அன்பின் அடிப்படையிலான ஒரு உறவு எந்தவொரு தடையுமின்றி, அது என்னவாக இருந்தாலும் சரி\nஉங்கள் திருமணம் முடிவுக்கு கொண்டுவருவது பொதுமக்களிடமிருந்தே முடிவடையும், அது முடிவெடுப்பதற்கான முடிவை நீங்கள் குறிப்பாகக் கூடாது\nஒருவன் உங்களிடம் சொன்னால், அவன் குழந்தைகளை விரும்புவதில்லை, அவனோடு அவன் மனதை மாற்றுவதை நம்புகிறான்\nஒரு புதிய பங்காளியுடனான குழந்தைகளைக் கொண்டிருக்கும் போது, ​​அது ஒரு குழந்தையற்ற பெண்ணின் மீது ஏன் மோசமாக பிரதிபலிக்கவில்லை\nசமாதான யாத்ரீகன் தனது வாழ்க்கை நோக்கத்தை கண்டுபிடித்தார், அதற்காக அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தார்\nஒரு வாழ்நாள் முழுவதும் நட்பும், இரத்தமும் தண்ணீரை விட தடிமனாக இல்லை என்பதற்கான ஆதாரம்\nகுழந்தை இல்லாத பெண் ரியாலிட்டி டி.வி நிகழ்ச்சியில் காதலிக்கிறாள், அவளது புதிய மனிதன் ஒரு பெற்றோராக இருக்க மாட்டாள்\nஜெய் லெனோ மற்றும் அவரது மனைவி மாவிஸ் ஆகியோர் கணவன் மற்றும் மனைவியாக உள்ளனர்\nஜான் செனா பிரசங்கிக்காதிருக்க விரும்பவில்லை, அவருடைய வருங்கால மனைவி தனது முடிவை ஆதரிக்கிறார்\nட்ரேசி எல்லிஸ் ரோஸ் எந்த குழந்தைகளுடன் ஒற்றை இருக்க வேண்டும் பெண்கள் ஒரு சக்திவாய்ந்த வழக்கு செய்கிறது\nஇம்மானுவல் மேக்ரோன் தனது மனைவியுடன் தனது உறவை விமர்சிப்பவர்களின் தவறான கருத்துக்களை கூறுகிறார்\nபோ டெரெக் காதல் வாழ்க்கை மற்றொரு பிறகு ஒரு மகிழ்ச்சியான உறவு தோன்றுகிறது\nடி.என்.ஏ நிபுணர் நைஜீரியாவில் உள்ள XXX ஆண்களில் XXX ஆண்களின் உயிரியல் தந்தையர்கள் அல்ல என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்\nமணமகன் திருமணம் செய்து கொள்ளாத ஒரு பெண்ணுடன் ஏதாவது தவறு இருக்க வேண்டும் அல்லது எந்த வயதினரிலும் வயது வரம்பில் எந்தவொரு குழந்தைகளும் இருக்கக்கூடாது எனக் கூறுகிறார்.\nஒரு பெண்ணை சந்தித்தபோது, ​​அவள் தன் குடும்பத்தோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் விரும்பாதவர்களிடமும் சந்தித்தபோது, ​​பெண்ணின் வாழ்க்கை மாறியது\nபெர்சி கிப்சன், ஜான் காலின்ஸ் உடன் குழந்தைகளைக் கொண்டிருப்பதைத் தேர்ந்தெடுத்தார்\nஇரண்டு சமூக உறுப்பினர்கள் சமீபத்தில் இரண்டு புதிய நூல்களைத் திறந்து வைத்தனர். 'மேல்ப்ளவர்' மூலம் நூல் ஒன்றில் துரதிருஷ்டவசமாக, அவரது காதலியைப் பற்றிய நாய்க்குட்டியின் இழப்பை சமூகமாகக் கூற வேண்டும் ... ஓய்வு வாசிக்க\nஎங்களுக்கு ஒரு குழந்தை இல்லாவிட்டால் என் கணவர் என்னை விட்டுவிடுவார் என நான் பயப்படுகிறேன்\nஎங்கள் சமீபத்திய பதிவைப் படிக்கவும் வஞ்சம் அத்தை நிரல். நீங்கள் எந்த சங்கடத்தையும் அனுப்ப வேண்டும் [Email protected]... ஓய்வு வாசிக்க\nஒரு பெற்றோர் இல்லாத வாழ்க்கையை முற்றிலும் தழுவியதில் நினா ஸ்டீல் போட்காஸ்ட் கேட்கவும்\nஇதில் போட்காஸ்ட், நினா குழந்தைகள் மகிழ்ச்சியாக குழந்தைத்தனமாக வாழ விரும்பும் இருந்து தனது வாழ்க்கை விவாதிக்கிறது. அவர் இப்போது சமாதான இடத்தில் பெற அவர் மூலம் வேலை செய்ய வேண்டும் கலாச்சார பிரச்சினைகள் பற்றி நீளம் பேசுகிறார் ... ஓய்வு வாசிக்க\nபிபிசி ஆப்பிரிக்காவிற்கு மீடியா கோரிக்கை\nஆபிரிக்காவில் வசிக்கும் ஒரு ஆபிரிக்க பெண்மணி நீங்கள் யார் அப்படியானால், பிபிசி ஆப்பிரிக்கா உங்களிடம் பேச விரும்புகிறேன். ஆபிரிக்க பெண்களுக்கு தாய்மார்களாக இருக்கும் அழுத்தத்தின் மீது ஒரு விவாதத்தை அவர்கள் கொண்டுள்ளனர், மேலும் சிறுவயதிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களிடமிருந்து கேட்க ஆர்வமாக உள்ளனர். ஓய்வு வாசிக்க\nஇந்த சுருக்கமான கணக்கெடுப்பில் நிரப்பவும்.மக்கள் ஏன் குழந்தைகள் இல்லாத காரணத்தை பற்றி மேலும் புரிந்து கொள்ள விரும்புகிறோம். உங்களிடம் குழந்தை இல்லை என்றால், இந்த சுருக்கமான கணக்கெடுப்பில் நிரப்பவும்.\nபயனர் பெயர் அல்லது ��ின்னஞ்சல்\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nஎங்களை பற்றி | மீடியா கோரிக்கைகள் | தனியுரிமை & குக்கீ கொள்கை | விதிமுறைகளும் நிபந்தனைகளும் | நிபந்தனைகள் | நடத்தை விதி | தொடர்பு\nசிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குவதற்கு குக்கீகளைப் பயன்படுத்துகிறோம், தளத்தின் போக்குவரத்தை பகுப்பாய்வு செய்யுங்கள், உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குங்கள் மற்றும் இலக்கு விளம்பரங்களை வழங்குவோம். நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம், \"தனியுரிமை விருப்பங்கள்\" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் எப்படி அவற்றை கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றிப் படியுங்கள். நீங்கள் இந்த தளத்தைப் பயன்படுத்தினால், எங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nநீங்கள் எந்த வலைத்தளத்தையும் பார்வையிடும்போது. இது உங்கள் உலாவியில் தகவலை சேமிக்க அல்லது மீட்டெடுக்கலாம், பெரும்பாலும் குக்கீகளின் வடிவில். இந்த தகவல் உங்களைப் பற்றியது, உங்கள் விருப்பத்தேர்வுகள் அல்லது உங்கள் சாதனம் ஆகியவற்றைப் பொறுத்து இருக்கலாம் மற்றும் பெரும்பாலும் நீங்கள் எதிர்பார்க்கும் தளம் வேலை செய்ய பயன்படுகிறது. இந்த தகவல் நேரடியாக உங்களை அடையாளம் காணாது, ஆனால் அதை நீங்கள் இன்னும் தனிப்பட்ட இணைய அனுபவத்தை கொடுக்க முடியும்.\nதனியுரிமைக்கு உங்கள் உரிமையை நாங்கள் மதிக்கிறோம், ஏனெனில் சில வகையான குக்கீகளை அனுமதிக்க முடியாது. மேலும் கண்டுபிடிக்க மற்றும் எங்கள் இயல்புநிலை அமைப்புகளை மாற்ற வெவ்வேறு வகை தலைப்புகள் கிளிக் செய்யவும். இருப்பினும், சில வகையான குக்கீகளைத் தடுப்பது தளத்தின் அனுபவத்தையும், நாங்கள் வழங்கக்கூடிய சேவைகளையும் பாதிக்கக்கூடும்.\nநீங்கள் படித்து எங்கள் ஒப்புக்கொண்டீர்கள் தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை.\nதளத்தில் சரியாக செயல்பட தேவையான குக்கீகள்.\nஇவை பயனர் தகவலைக் கண்காணிக்கும் மற்றும் சாத்தியமான சிக்கல்களைக் கண்டறிய பயன்படுகிறது. பயனர்கள் இந்த தளத்தைப் பயன்படுத்துவது குறித்த பகுப்பாய்வுத் தரவை வழங்குவதன் மூலம் இவை எங்கள் சேவைகளை மேம்படுத்த உதவுகின்றன.\nசமீபத்திய உலாவி தரவின் அடிப்படையில் பயனுள்ள தகவலை உங்களுக்கு வழங்க இந்த குக்கீகள் பயன்படுத்தப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/08/35-70-2-madawala-news-august-10-2018.html", "date_download": "2019-04-23T18:27:43Z", "digest": "sha1:JVTAWMPJBFZ6MLH6PVHEZFRBJ6NVDUWF", "length": 5266, "nlines": 44, "source_domain": "www.weligamanews.com", "title": "முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35 - 70 . குறைந்தது 2 வருட ஓட்டும் அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும் - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35 - 70 . குறைந்தது 2 வருட ஓட்டும் அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்\nமுச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35 - 70 . குறைந்தது 2 வருட ஓட்டும் அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்\nமுச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35 இற்கும் 70 இற்கும் இடைப்பட்டதாக காணப்படல்\nவேண்டும் என போக்குவரத்து அமைச்சு வரையறை விதித்துள்ளது.\nஇலக்கம் 2081/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nகுறித்த நபர் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், குறைந்த பட்சம் 2 வருட ஓட்டும் அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும் எனவும் அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2018/03/bsnl-bsnl-bsnl-bsnl-gm-27.html", "date_download": "2019-04-23T17:51:29Z", "digest": "sha1:UQ6IV2LO5KVZ4MIO2EQ4TYCNGCRBWW7C", "length": 5058, "nlines": 143, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE", "raw_content": "\nBSNL அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு\nBSNL செல்கோபுரங்களைத் தனிநிறுவனமாக்கிடத் துடிக்கும்…\nBSNLஐத் தனியார்மயமாக்கிடத் துடிக்கும் DOT மற்றும் மத்திய அரசின்…\nசெல்கோபுரங்கள் தனி நிறுவன உருவாக்கம் எதிர்த்து...\nBSNL அனைத்து சங்கங்களின் சார்பாக\nமார்ச் – 27 செவ்வாய் அன்று\nடெல்லி சஞ்சார்பவன் முன்பு ஆர்ப்பாட்டம்\nமந்திரியிடம் கோரிக்கை மனு அளித்தல்\nகடலூர் GM அலுவலக வாயிலில் மார்ச்-27 செவ்வாய்க்கிழமை மதிய உணவு இடைவேளை நேரத்தில் அனைத்து சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nபணி ஓய்வு நாள் சிறக்க வாழ்த்துகிறோம்\nவருமான வரி கணக்குசமர்பிப்பு வருமான வரி கணக்கு சமர...\nமாவட்டசெயற்குழு24-03-2018- காண்பிரன்ஸ் ஹால், தொல...\nவருந்துகிறோம்...தோழியர் A.தமிழரசி OS (Temp Tfr –Tr...\nவாழ்த்துக்கள்.. மார்ச்14,15,16 2018 தேதிகளில் பஞ்...\nவாழ்த்துக்கள் நமது மாவட்டசெயலர் தோழர் இரா. ஸ்ரீதர்...\nNFTE-BSNLதேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்தொல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-04-23T17:52:05Z", "digest": "sha1:DY77RW6TIYOPKTB3UME3VQNW2QSROXCW", "length": 13008, "nlines": 154, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சுங்கை போலோவில் தீப் பற்றிய வாடை: மகப்பேறு பிரிவு உடனடி வெளியேற்றம்! – Video - Tamil France \\n", "raw_content": "\nசுங்கை போலோவில் தீப் பற்றிய வாடை: மகப்பேறு பிரிவு உடனடி வெளியேற்றம்\nசுங்கை பூலோ, மார்ச், 9- சுங்கை பூலோ மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில், திடீரென தீப்பற்றி எரியும் வாடை மிகக் கடுமையாக வீசியதை அடுத்து, உடனடியாக அந்தப் பிரிவில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.\nபின்னர் இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படைப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விரைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.\nநேற்று பிற்பகல் 6:30 மணியளவில் தீ பற்றிய வாடை வீசியதாக தெரிய வந்தது. அங்கிருந்த தாதியர்களும் ஊழியர்களும் குழந்தைகளையும் சிகிச்சை பெற்று வந்த தாய்மார்களையும் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.\nதீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட ஒரு மணி நேரச் சோதனைக்குப் பின்னர், தீ ஆபத்து எதுவும் இல்லை என்பதை அ���ர்கள் உறுதிப்படுத்தினர். இதன் பிறகு, குழந்தைகளும் தாய்மார்களும் மீண்டும் மகப்பேறு பிரிவுக்கு திரும்பினர்.\nஇச்சம்பவம் குறித்து கருத்துரைத்த சுங்கை பூலோ மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கமாருடின் அலியாஸ், மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் பிளாக்-சி பகுதியில் இத்தகைய தீப் பற்றிய வாடை வந்துள்ளது. இங்குதான் மகப்பேறு பிரிவு அமைந்துள்ளது என்று தெரிவித்தார். இது குறித்து தாங்கள் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.\nThe post சுங்கை போலோவில் தீப் பற்றிய வாடை: மகப்பேறு பிரிவு உடனடி வெளியேற்றம்\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\n30 பேரைக் காப்பாற்றி விட்டு தன்னுயிரை விட்ட தெரு நாய்: நெகிழ வைக்கும் சம்பவம்\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nதடுப்பூசி: அலட்சியம் வேண்டாம் – சித்தி ஹஸ்மா\nமாணவர்கள் பாதித்த நச்சு வாயு: கப்பல் கழுவும் இரசாயனக் கழிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_93.html", "date_download": "2019-04-23T18:49:36Z", "digest": "sha1:6AJMQ56PM7ON3YMGSDCYQX3V2UI3EJP2", "length": 5195, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுடன் எனக்கு தொடர்பில்லை: கோத்தபாய", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுடன் எனக்கு தொடர்பில்லை: கோத்தபாய\nபதிந்தவர்: தம்பியன் 10 June 2017\nநாட்டில் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத ���ெயற்பாடுகளுடன் தனக்கு எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது, “அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் எனது தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான இனவாத செயற்பாடுகளின் பின்னணியிலோ அல்லது பொது பல சேனாவுடனோ எனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கின்றேன். நாங்கள் அனைவரும் ஒரே நாடு என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுடன் எனக்கு தொடர்பில்லை: கோத்தபாய\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுடன் எனக்கு தொடர்பில்லை: கோத்தபாய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_63.html", "date_download": "2019-04-23T17:58:06Z", "digest": "sha1:5HFBURIOENF3Y5QTM5V3UJTU6N3SP6F7", "length": 13178, "nlines": 60, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வித்தியா வழக்கு விசாரணை! தலைவர் பிரபாகரனை நினைவுபடுத்திய நீதிபதி இளஞ்செழியன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n தலைவர் பிரபாகரனை நினைவுபடுத்திய நீதிபதி இளஞ்செழியன்\nபதிந்தவர்: தம்பியன் 14 September 2017\nபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த வழக்கின் இறுதி சாட்சி விசாரணையின் போது சந்தேகநபரான சுவிஸ் குமாரிடம் சாட்சியம் பெற்றுக்கொள்ளப்பட்டது.\nதான் கண்ணாடியை போட்டு வித்தியாவை பார்த்ததாகவும், தான் குற்றத்தை மேற்கொள்ளவில்லை எனவும், சுவிஸ் குமார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nவித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் சம்பவம் நடைபெற்றபோது அவ்விடத்தில் இருக்கவில்லையென எதிர்தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளித்த நீதிபதி இளஞ்செழியன், குற்றத்தைப் புரிவதற்கு பிரதான சூத்திரதாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மற்றும் தாக்குதல்தாரியை நேரடியாக அனுப்பி வைத்தவர் பிரபாகரன் எனவும் அவர் சம்பவ இடத்தில் இருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.\nஎனினும் தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டிற்காக பிரபாகரனுக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டார்.\nஅதற்கமைய குற்றத்தை திட்டமிட்ட நபர் சம்பவ இடத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.\nபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப்பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று எதிரி தரப்பு தொகுப்புரை இடம்பெற்றது.\nபிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளான மஹிந்த ஜயவர்தன, ஆறுமுகம் ரகுபதி மற்றும் கேதீஸ்வரன் ஆகியோர் நேற்று தமது தொகுப்புரைகளை வழங்கியிருந்தனர்.\nசந்தேகநபர்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது கட்சிக்காரர்களை விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த கொலை சம்பவத்துடன் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும் கூறியுள்ளனர்.\nகறுப்புக்கண்ணாடி அணிந்து கொண்டு சுவிஸ்குமார் வித்தியாவை பார்த்தார் என யாராலும் கூற முடியாது எனவும், கறுப்புக்கண்ணாடி போட்டிருக்கும் ஒருவர் யாரைப் பார்க்கிறார் என்பது தெரியாது எனவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி கே��ீஸ்வரன் கூறியுள்ளார்.\nஅதனை உறுதிப்படுத்தும் வகையில், கறுப்புக்கண்ணாடி ஒன்றை அணிந்து மன்றில் சட்டத்தரணி கேதீஸ்வரன் பாவனை செய்து காட்டியுள்ளார்.\nஇதன் அடிப்படையில், ஏழாவது சாட்சியமாக சாட்சி வழங்கிய இலங்கேஸ்வரனின் சாட்சியங்கள் பொய்யானவை எனவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே, பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் உரிய வகையில் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர்களை விடுதலை செய்யுமாறும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதன்போது, நீதிபதி இளஞ்செழியன், சட்டத்தரணி கேதீஸ்வரனை மீண்டும் அந்த கறுப்புக்கண்ணாடியை அணியுமாறும், பார்வையாளர் ஒருவரிடம் சட்டத்தரணி எதனை நோக்கிப் பார்க்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசட்டத்தரணி நீதிபதிபகளை நோக்குகிறார் என பார்வையாளர் பதில் வழங்கிய போது, ஒருவர் கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டு எதை பார்க்கின்றார் என்பதை கூற முடியாது என நீதிபதி இளஞ்செழியன் கூறியுள்ளார்.\nஎனவே இந்தக் குற்றத்தைப் புரிவதற்கு பிரதான சூத்திரதாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் , தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மற்றும் தாக்குதல்தாரியை பிரபாகரன் நேரடியாக அனுப்பி வைத்தவர். எனினும், பிரபாகரனுக்கு கொழும்பு தெரியாது. கொழும்பை பார்க்காத பிரபாகரன், சம்பவத்துடன் தொடர்புபட்ட முதலாவது சந்தேகநபர் என்பதால், இலங்கையின் நீதிமன்றத்தால் அவருக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.\nஎனவே, சதித்திட்டம் தீட்டிய சூத்திரதாரி சம்பவ இடத்திற்கு நேரடியாக வரவேண்டும் என அவசியம் இல்லை எனவும் நீதிபதி இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.\n0 Responses to வித்தியா வழக்கு விசாரணை தலைவர் பிரபாகரனை நினைவுபடுத்திய நீதிபதி இளஞ்செழியன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத���தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n தலைவர் பிரபாகரனை நினைவுபடுத்திய நீதிபதி இளஞ்செழியன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/cinema-secret.html", "date_download": "2019-04-23T18:16:02Z", "digest": "sha1:YZJAPJH7HCBOMWY6SOHZFIUFH6PINUSH", "length": 7302, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "சூப்பர் நடிகையின் இந்த காதலிலும் பிரச்சனையா..? சினிமா சீக்ரெட் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / cinema kisu kisu / நடிகை / சூப்பர் நடிகையின் இந்த காதலிலும் பிரச்சனையா..\nசூப்பர் நடிகையின் இந்த காதலிலும் பிரச்சனையா..\nதிரைத்துறையில் \"ஆ.. ஊ...\" என பலர் போற்றும் படி பெயர் எடுத்தவர் இந்த சூப்பர் நடிகை. அவரது நடிப்பும், அழகும் தேர்ந்தெடுக்கும் கதாப்பாத்திரங்களும் ரசிகர்களையும், நடிகையை கொண்டாட வைக்க வேற லெவல் நடிகையாக வளர்ந்து நிற்கிறார்.\nஇப்படி திரைக்கு பின்னால் இவருக்கு கிடைத்த இந்த அதிர்ஷ்டமானது நிஜ வாழ்வில் கிடைத்துவிடவில்லை. எக்கச்சக்க சர்ச்சைகள், காதல் தோல்விகள் என மன உளைச்சலால் தொடர்ந்து தவித்து வந்தார்.\nஎன்றாலும் தன்னை புரிந்து கொள்ளும் படியான காதலன் ஒருவழியாக கிடைத்து விட, சில வருடங்கள் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தார் நடிகை.\nஒட்டுமொத்த திரையுலகும் வியக்கும் விதத்தில் வலம்வந்த இந்த ஜோடியின் மீது, யார் கண் பட்டதோ தெரியவில்லை தற்பொழுது முட்டி மோதிக் கொண்டு நிற்கிறார்களாம்.\nஇதுவரை தன்னையே சுற்றி வந்த காதலின் பார்வை வேறொரு பெண்ணின் பக்கம் திரும்பியதே இந்த சண்டைக்கு காரணம் என்றும் கிசு கிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.\nசூப்பர் நடிகையின் இந்த காதலிலும் பிரச்சனையா..\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/STR", "date_download": "2019-04-23T18:03:21Z", "digest": "sha1:FC7YMJ4JKJ6XQC3DORV6LRVLVD6K622Q", "length": 21857, "nlines": 197, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "STR News in Tamil - STR Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nஜூன் மாதம் துவங்கும் சிம்புவின் அடுத்த படம்\nநார்தன் இயக்கத்தில் சிம்பு - கவுதம் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் சிம்புவின் 45-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #STR45 #GauthamKarthik\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநார்தன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் சிம்பு மற்றும் கவுதம் இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #STR45 #GauthamKarthik\nசிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் மாநாடு படத்தில் கதாநாயகி யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #STR #Maanadu #STRinMaanaadu #VP9\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க இருக்கும் புதிய படம் டிராப்பானதாக வந்த தகவலுக்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். #Simbu #STR\nமணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் கதையில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Karthi\nசிம்புவுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் குறளரசன்\nநடிகர் சிம்பு நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில், அவரது தம்பி குறளரசன், சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். #STR #Kuralarasan\nபிரபல நடிகருக்கு வில்லனாக மா���ிய சிம்பு\nஇதுவரை கதாநாயகனாக நடித்து வந்த சிம்பு, தற்போது முதல் முறையாக பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். #STR #Simbu\nஹன்சிகாவுடன் மீண்டும் இணைந்த சிம்பு\nகாதல் பிரிவுக்கு பின்னர் சிம்பு - ஹன்சிகா இருவரும் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் மஹா என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். #Maha #STR #Hansika\nஅமிதாப், ரன்பீர், நாகார்ஜுனா நடிக்கும் பிரமாஸ்திரா படத்தின் லோகோ கும்பமேளாவில் வெளியிடப்பட்டது\nஅயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா மற்றும் அலியா பட் நடிப்பில் மூன்று பாகங்களாக நடிக்கும் ‘பிரமாஸ்திரா’ படத்தின் லோகோ உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவில் வெளியிடப்பட்டது. #Brahmastra\nமீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்த சிம்பு\nசிம்பு, ஹன்சிகா இருவருக்குமிடையே காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்த நிலையில், தற்போது மீண்டும் இணைந்திருக்கிறார்கள். #STR #Simbu #Hansika #Maha\nபெண்களின் பெருமையை கேள்விக்குறியாக்கும்... - 90 எம்.எல். விமர்சனம்\nஅனிதா உதுப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `90 எம்.எல்.' படத்தின் விமர்சனம். #90ML #90MLReview #Oviyaa #STR #AnitaUdeep\nஇந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிடப்படாது - பாக். மந்திரி தகவல்\nபுல்வாமா தாக்குதலுக்கு இந்தியா சார்பில் இன்று பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். #IndianMoviesBannedinPakistan\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nடி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன் இன்று பெற்றோர் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். #Kuralarasan #TRKuralarasan #TRajendar #Simbu\nசிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து, சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருக்கிறார். #STR #Maanadu #STRinMaanaadu\nரசிகர்களுடன் படம் பார்க்கும் ஓவியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஓவியா நடிப்பில் வெளியாக இருக்கும் 90 எம்.எல். படத்தின் அதிகாலை சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கவிருப்பதாக ஓவியா தெரிவித்துள்ளார். #90ML #Oviyaa\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நட���க்கும் 90 எம்.எல். படத்தில், அவருக்கு துணிச்சலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் அனிதா உதீப் தெரிவித்துள்ளார். #90ML #Oviyaa\nபடம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்\nசுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் இன்று ரிலீசாகியிருக்கும் நிலையில், ரசிகர்கள் சிம்புவுக்கு பேனர் வைத்து பால் ஊற்றினார்கள். #STR #VanthaRajavathaanVaruven\n - வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்\nசுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் - கேத்தரின் தெரசா நடிப்பில் வெளியாகி இருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் விமர்சனம். #VanthaRajavaathanVaruvenReview #VanthaRajavaathanVaruven #STR\nகட் அவுட்டுக்கு பால் ஊற்றச் சொல்லவில்லை - மன்னிப்பு கேட்ட சிம்பு\nகட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று சிம்பு வெளியிட்ட வீடியோ சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், இதுகுறித்து சிம்பு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven\nவந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nசுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #VanthaRajavathaanVaruven #STR\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை 19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன் டோனி விளக்கம் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nகுஜராத்தில் ஒரேயொரு வாக்காளருடன் 100 சதவீதம் பதிவை கண்ட வாக்குச்சாவடி\nடி20 போட்டியில் 25 பந்தில் சதம் அடித்ததுடன் 39 பந்தில் 147 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்\nஆஸ்திரேலிய பேட்ஸ்மேனுக்கு வந்த சோதனை: தொடர்ச்சியாக ஐந்து முறை ‘டக்அவுட்’ ஆகி மோசமான சாதனை\nஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே-யை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nமேற்கு வங்காளம் பாஜகவிற்கு சிறந��த பாடம் கற்பிக்கும்- மம்தா பானர்ஜி திட்டவட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/09/15/why-azam-khan-has-been-against-women/", "date_download": "2019-04-23T19:33:52Z", "digest": "sha1:RBAVLJIVGIKRXV5WZAXJEVRGOJS2HXSO", "length": 25029, "nlines": 49, "source_domain": "secularsim.wordpress.com", "title": "முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்? | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (7) – ஆசம்கான் ராஜினாமா நாடகம் முதலியன\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (9) – மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவதேன்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்\nஅமர்சிங் வெளியேற்றம், ஆசம்கான்மறுநுழைவு: அமர்சிங் பிஎஜேபி எம்.பிக்கள் விசயத்தில் அதிகமாகவே வேலை செய்து, அதாவது, பணம் கொடுத்து மாட்டிக் கொண்டு, சிறையிலும் இருந்துள்ளார். போதாகுறைக்கு அக்காலத்தில் தான், ஆசம்கானுடன் தகராறு ஏற்பட்டது. ஒருவேளை, இருவரும் கட்சிக்காக யார் அதிகமாக உழைக்கிறார் என்று காட்டிக் கொள்ள அத்தகைய காரியங்களை செய்திருக்கலாம். ஆனால், அமர்சிங் விவகாரம் பிஜேபி எம்.பிக்களுக்கு லஞ்சம் என்ற விதத்தில் பெரிதாகி விட்டது. காங்கிரசுக்கு தொடர்பு என்று கூட விவகாரங்கள் இருந்தன. போதாகுறைக்கு பாட்லா தீவிரவாத பிரச்சினையிலும் சிக்கிக் கொண்டார்[1]. இதனால், 06-01-2010 அன்று அமர்சிங் சமஜ்வாடி கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. 02-02-2010 அன்று கட்சியிலிருந்தும் முல்��ாயம் சிங்கால் வெளியேற்றப்பட்டார். ஆனால், முன்னர் 04-12-2010 அன்று மறுபடியும் ஆசம்கான் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனால், எல்லாமே, சேர்ந்து நடத்திய நாடகமா அல்லது அமர்சிங்கை வெளியேற்ற மேற்கொண்ட முயற்சிகளா இல்லை பிஜேபியின் பலம் குறைக்க மேற்கொண்ட வழிகளா என்று அரசியல் ரீதியில் ஆராய வேண்டியுள்ளது.\nராஜினாமாமிரட்டல்இவருக்குசாதாரணவிசயம்தான் (2012): 25-07-2012 அன்று தனக்கு மீரட் மாகாணத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்வதாக மிரட்டினார். அதாவது, மீரட் மிகவும் மதசார்புள்ள, கலவரங்கள் நடக்கும் இடமாகும். முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இவர்களைப் பிரித்து வைத்துதான் அரசியல் செய்ய முடியும். ஆகவே, தன்னுடைய அதிகாரம் குறைந்து விடுமே என்று ஆத்திரப்பட்டதில், ஆச்சரியமில்லை (இன்றும் கலவரப் பகுதிகளில் மீரட் உள்ளதை கவனிக்கலாம்). முஸ்லிமாக இருந்தாலும், வேண்டுமென்றே முல்லாயம் சிங், இவரை கும்ப மேளா கமிட்டிக்கு சேர்மேனாக நியமித்தார். ஏதோ உபியில் இவரைவிட சிறந்த இந்துவே கிடைக்காத மாதிரி, ஒரு அடிப்படைவாத முஸ்லிம் நியமிக்கப்பட்டது வினோதமே. ஆனால், அந்நேரத்தில் யாரும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. ஆனால், அல்லாஹாபாத் ரெயில் நிலையத்தில் நடந்த நெரிசலில் 40ற்கும் மேற்பட்டவர் இறந்தனர் மற்றும் நூற்றுக்கணக்காணவர் காயமடைந்தனர். அப்பொழுது தான், தான் அதற்கு பொறுப்பில்லை, ரெயில்வே தான் காரணம் என்றெல்லாம் திமிராகப் பேசினார். அந்நிலையில், மத்திய-மாநில அரசுகளுக்கிடையே பிரச்சினை வரும் போலிருந்தது. இதனால், 11-02-2011 அன்று அதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். முல்லாயம் விடவில்லை, ஆமாம், ராஜினாமை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் நிர்வாகத்தைப் போற்றிப் பாராட்டினார். ஒரு முஸ்லிம் நிர்வாகம் செய்ததில் 40 இந்துக்கள் இறக்க நேர்ந்தது என்று யாரும் விமர்சனம் செய்யவில்லை. போதாகுறைக்கு, ஹார்வார்ட் பல்கலைக் கழகம், இவர் எவ்வாறு கும்ப மேளாவை நிர்வகித்து நடத்தினார் என்று பேசுவதற்காக அழைத்ததாம்\nபாஸ்டன் விமான நிலையத்தில் தகராறு செய்தது (ஏப்ரல், 2013): ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இவருக்கு அழைப்பு வந்ததால், கும்ப மேளா நிர்வகிப்புப் பற்றி பேசச் சென்றார். ஆனால், பாஸ்டன் விமான நிலையத்தில��� சுமார் 10 நிமிடங்கள் நிறுத்திவைக்கப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்லது. இவரது கட்சி சமாஜ்வாடி பார்டி மற்றும் அதற்குண்டான தொடர்புகள் பற்றி விசாரணை நடத்தப் பட்டது. அல்-குவைதா மற்றும் டி-கம்பெனிகளினின்று அக்கட்சிக்கு பணம் வருவது, மற்றும் இதர தொடர்புகள் பற்றி அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி, தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்தார்[2]. [இந்திய ஊடகங்கள், குத்தி-நோண்டி விவரங்களை சேகரிக்கும் புலன்-விசாரணை பத்திரிக்கையாளர்கள் இதைப் பற்றிக் கண்டு கொள்ளாதது ஆச்சரியமே. குறிப்பாக டெஹல்காகாரர்கள் இதைப் பற்றி ஆராயதது ஏன் என்று தெரியவில்லை] அந்த அதிகாரி ஒரு பெண்மணி என்று குறிப்பிடத் தக்கது[3]. ஆனால், தான் முஸ்லிம் என்பதால் தான் அவ்வாறு செய்கிறார்கள், தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார்கள் என்று கத்தி கலாட்டா செய்திருக்கிறார்[4]. அதுமட்டுமல்லாது, தான் தடுத்து நிறுத்தப் பட்டதற்கு, அந்த அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிடிவாதம் பிடித்தார்[5]. வாதம், கூச்சல்கள் அதிகமானதால், நியூயார்க் இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப் பட்டது. நிலைமை மோசமாகியதால், அது தலையிட்டு, விமான நிலையத்திலிருந்து ஆசம் கானை வெளியே அழைத்துச் செல்லப்பணிக்கப்பட்டார். இதை தனக்கு நேர்ந்த அவமானம் என்று அறிவித்து, இந்தியாவிற்குத் திரும்பிவிட்டார். இவற்றையெல்லாம், இவர் இந்தியாவிற்கு வந்த பிறகுதான் கூறியுள்ளார். அதாவது, உண்மையில் அங்கு என்ன நிகழ்ந்தது என்ற முழு விவரங்கள் இந்திய ஊடகங்கள் வெளியிடவில்லை.\n“இயற்கைவளங்களைகொள்ளையெடிக்கமனிதனுக்குஉரிமைஇருக்கிறது. ராமரின்பெயரால்கொள்ளைஅடிப்பதாகஇருந்தால், கொள்ளையடியுங்கள்”: சென்றமாதத்தில் துர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பென்ட் செய்வதற்கும் இவர்தான் முக்கிய காரணமாக இருந்தார்[6]. மணல் மற்றும் கனிம கொள்ளையைத் தடுக்க முயன்ற அவரை, மசூதியின் சுவறை இடிக்க ஆணையிட்டார் என்று பொய் சொல்லி அவரை பதவி நீக்கம் செய்தனர். அப்பொழுது, அத்தகைய கொள்ளையைப் பற்றிக் கேட்டபோது, “இயற்கை வளங்களை கொள்ளையெடிக்க மனிதனுக்கு உரிமை இருக்கிறது. ராமரின் பெயரால் கொள்ளை அடிப்பதாக இருந்தால், கொள்ளையடியுங்கள்”, [leader Azam Khan said that everyone has a right on the natural resources. “Ram naam ki loot hai loot sako to loot (You are allowed to loot in the name of lord Ram),” said Khan on Wednesday in Rampur while speaking on the suspension of Durga Shakti Nagpal] என்று நக்கலாகவும் பேசினார். உண்மையில், இவர் குரானில் உள்ளதை மாற்றி இப்படி ராமரின் பெயரில் ஏற்றிச் சொன்னதை யாரும் கவனிக்கவில்லையா அல்லது மறுபடியும் “கம்யூனலிஸம்” பிரச்சினை வந்துவிடும் என்று விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.\nஆசம்கான் பெண்கள் விசயத்தில் விரோதமாக நடந்து கொண்டது ஏன்: ஆசம்கான் பொதுவாக பெண்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்-அல்லாத பெண்களிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் அப்படி ஏன் நடந்து கொண்டார், அவரது பிரசினை என்ன என்பதை யாரும் ஆராயமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கீழ்கண்ட பெண்கள் விசயத்தில், இவர் நடந்து கொண்ட முறை, மிகவும் மோசமாக இருந்துள்ளது:\nஅமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி (2013)\nதுர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி (2013)\nஇவர்களுக்கும் ஆசம்கானுக்கும் எந்த விதத்திலும், சம்பந்தமோ, தொடர்போ இல்லை. ஜெயபிரதா ஆவது, அக்கட்சியில் இருந்தார், ஆனால், அமெரிக்க அதிகாரி மற்றும் இந்திய அதிகாரி அவர்களது கடமையைச் செய்துள்ளனர். பெண்கள் என்று கூட பார்க்காமல், மதரீதியில் காழ்ப்புடன் அவர்கள் மீது தூஷணம் செய்துள்ளார் என்று தெரிகிறது. இஸ்லாம் பெண்களுக்கு பதிப்பு அளிக்கிறது என்று சொல்லிக் கொள்கிறார்கள், பிறகு எப்படி இவர், அவ்வாறு நடந்து கொண்டிருக்க முடியும் இப்பொழுது கூட, பெண்களை, அதிலும் இந்து பெண்களை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்ததால் தான், இந்த கலவரமே நடந்துள்ளது. இவர் தாம், முசபர்நகர் பகுதிக்கு பொறுப்பாக இருக்கிறார். பிறகு, இவருக்குத் தெரியாமல், இதெல்லாம் நடந்திருக்க முடியாது. ஆகவே, ஒரு அடிப்படைவாத முஸ்லிம் என்பதனால், இவ்வாறு இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறாரா என்று ஆராய வேண்டியுள்ளது.\nகுறிச்சொற்கள்: ஆசம் கான், ஆசம்கான், ஆமர் சிங், ஜெயபிரதா, முகமது ஆசம்கான், முசபர்நகர், முசாபர்நகர், முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1918_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:18:08Z", "digest": "sha1:UMGODLLGVKR63KGYPBB2EXFPRF76VMPP", "length": 8228, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1918 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1918 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1918 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1918 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\nசுவாமி பிரேமானந்தர் (ராமகிருஷ்ணரின் சீடர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:34:06Z", "digest": "sha1:LAKXRSPYWDR64FOJGSA6HVCX7GUEDDHC", "length": 16755, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிராமணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nபிராமணங்கள் வேத மந்திரங்களுக்கான விளக்கவுரையுடன் எழுதப்பட்ட பகுதிகள் ஆகும். வேதங்களில் உள்ள துதிப்பாடல்களுக்குரிய உரைநடை நூல்கள் எனலாம். சமயச் சடங���குகள், வேள்விகள் பற்றிய விளக்கங்களும், பலியிடுவது பற்றியும், அவற்றைச் செய்யும் முறைகளும் உள்ளன. புரோகிதர்களுக்கு சரியான வழியைக் காட்ட இவை பெரிதும் உதவுகின்றன.[1] ஒவ்வொரு வேதத்துடனும் இணைக்கப்பட்டுள்ள இவை இந்து வேத இலக்கியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.[2]\nகுறிப்பாக, சரியான முறையில் சடங்குகளைச் செய்வதற்கான விளக்கங்களுக்காகவும், வேதச் சடங்குகளின் குறியீட்டுப் பொருள் விளக்கத்துக்காகவும் பிராமணங்கள் சிறப்புப் பெறுகின்றன.[3] வெவ்வேறு வேதங்களில் காணப்படும் பிராமணங்களில் அமைப்புக்களில் ஒத்த தன்மை இல்லை. சில பிராமணங்களின் பகுதிகளாக ஆரண்யகங்கள் அல்லது உபநிடதங்கள் காணப்படுகின்றன.[4]\nஒவ்வொரு வேதச் சிந்தனைப் பிரிவும் தமக்கெனப் பிராமணங்களைக் கொண்டுள்ளன. பண்டைக்கால இந்தியாவில் ஏராளமான பிராமணங்கள் இருந்தன. இவற்றுட் பல இன்று அழிந்துபோய்விட்டன.[5] தற்காலத்தில் 19 பிராமணங்கள் முழுமையாகக் கிடைக்கின்றன.\nபிராமணங்களும், அவற்றைச் சார்ந்த பிற வேத நூல்களும், பல நூற்றாண்டுகாலம் வாய்வழியாகவே கடத்தப்பட்டு வந்த பின் இறுதியாக எப்போது தொகுக்கப்பட்டன என்பது சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.[6] இவற்றுள் மிகப் பழையவை பொகாமு 900 எனக் கணித்துள்ளனர். சதபத பிராமணம் போன்ற பிந்திய பிராமணங்கள் பொகாமு 700 காலத்தை அண்டித் தொகுக்கப்பட்டிருக்கலாம்.[3][7][8] ஜான் கொண்டா என்பாரது கருத்துப்படி வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், முந்திய உபநிடதங்கள் என்பவற்றின் இறுதித் தொகுப்பு பௌத்தத்துக்கு முந்திய காலத்திலேயே (பொகாமு 600) நிறைவு பெற்றிருக்கக்கூடும்.[9]\n1.3.1 கிருட்ண யசுர் வேதம்\n1.3.2 சுக்கில யசுர் வேதம்\nஒவ்வொரு பிராமணமும், நான்கு வேதங்களுள் ஏதாவது ஒன்றுடனும், குறித்த வேதத்தின் ஒரு சிந்தனைப் பிரிவுடனும் தொடர்பு கொண்டுள்ளது.\nபாசுக்கல அல்லது இசுவாகு பிரிவு\nகிருட்ண யசுர் வேதத்தில் பிராமணப் பாணியில் அமைந்த நூல்கள் பின்வரும் சங்கிதைகளுக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை பிற பிராமணங்களை விடக் காலத்தால் முந்தியவை.\nசதபத பிராமணம் - மாத்தியந்தின வடிவம்\nசதபத பிராமணம் - கண்வ வடிவம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:35:02Z", "digest": "sha1:SV5UHG7QMNJFM7EOT27KFG5OHD7SV5IV", "length": 24415, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "லீப் எரிக்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு ஐசுலாந்தியப் பெயர். இதன் இறுதிப்பெயர் குடும்பப் பெயரல்ல; தந்தைவழிப் பெயராகும். இவரது இயற்பெயர் லீஃப் அல்லது லீஃபர் என்பதாகும்.\nசெயின்ட் பாலில் மின்னசோட்டா மாநில சட்டமன்றத்திற்கு அடுத்து உள்ள லீபின் சிலை\nவின்லாந்தைக் கண்டறிந்தவர். (வட அமெரிக்காவின் ஓர் பகுதி; நியூபவுண்ட்லாந்தாக இருக்கலாம்)\nவைக்கிங் சமயம்; கிறித்தவத்திற்கு மாறியது ஏறத்தாழ 999\nஎரிக் தி ரெட் (தந்தை), தோர்வால்டு, தோர்சுடைன் மற்றும் பிரெடிசு (உடன்பிறப்புகள்)\nலீஃப் எரிக்சன் (Leif Ericson, /ˈleɪf/ LAYF-' or /ˈliːf/ LEEF-'; இசுலேன்சுக: Leifur Eiríksson; நோர்வே மொழி: Leiv Eiriksson c. 970 – c. 1020) ஓர் வைக்கிங்[2]நாடுகாண் பயணி ஆவார். கிறீன்லாந்து நீங்கலான வட அமெரிக்காவில் கொலம்பசிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னதாக கால்பதித்த முதல் ஐரோப்பியராக இவர் கருதப்படுகிறார்.[3] ஐசுலாந்திய வரலாற்றின்படி இவர் வின்லாந்து என்றவிடத்தில் நோர்சு குடியிருப்பு ஒன்றை நிறுவினார்; இது தற்போதைய கனடாவில் நியூபவுண்ட்லாந்தின் வடமுனையில் உள்ள லான்சு ஆக்சு மெடோசு நோர்சு குடியிருப்பாக அடையாளம் காணபட்டுள்ளது.\nமேற்கு நோர்வேயிலிருந்து நாடுகடத்தப்பட்டவரும் நாடுகாண் பயணியுமாகிய எரிக் ரெட்[4] மற்றும் தியோதில்டிற்கு 970களில் ஐசுலாந்தில் பிறந்ததாக[4][5][6] நம்பப்படுகிறது. எரிக் கிறீன்லாந்தில் முதல் நோர்விய குடியிருப்புக்களை நிறுவினார்; கிழக்கு குடியிருப்பு எனப்பட்ட பகுதியில் குடும்ப நிலவளாகமான பிரட்டாலியோவில் வாழ்ந்து வந்தார்; அங்குதான் லீப் எரிக்சன் தனது இளமைக்காலத்தைக் கழித்தார். லீபிற்கு இரு மகன்கள் இருந்தனர்; தோர்குனா என்ற குலமகளுக்குப் பிறந்த தோர்கில்சு; மற்றொருவரான தோர்கெல் கிறீன்லாந்து குடியிருப்பின் லீப்பிற்கு அடுத்த தலைவராக பொறுப்பேற்றார்.\nலீப் எரிக் த ரெட் மற்றும் தியோதில்டின் மகனும் போர்வால்தர் அசுவால்த்சன்னின் பெயரனும் ஆவார். இவரது பிறப்பாண்டு பெரும்பான்மையாக 970 என்று அல்லது 980 என்று கொடுக்கப்படுகிறது.[7] இவரது பிறப்பிடம் குறித்து ஐசுலாந்து வரலாற்றுகளில் கூறப்படாவிடினும் [8] இவரது பெற்றோர்கள் சந்தித்த [7]ஐசுலாந்தில் இவர் பிறந்திருக்கலாம்[2][2] லீபிற்கு இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.[9]\nகொலைக்குற்றத்திற்காக நோர்வேயிலிருந்து நாடுகடத்தப்பட்ட போர்வால்தர் அசுவால்த்சன் தனது மகனான இளம் எரிக்குடன் ஐசுலாந்து சென்றார். ஐசுலாந்திலிருந்து எரிக் வெளியேற்றப்பட்டபோது மேலும் தொலைவிலிருந்த பகுதியை அடைந்து அதற்கு கிறீன்லாந்துஎனப் பெயரிட்டார்; அங்கு நோர்விய முதல் குடியிருப்பை 986இல் நிறுவினார்.[8][10] தன்னிடம் அடிமையாக இருந்த டைர்கர் என்பவரிடம் எரிக் தனது மக்களை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தார். பின்னாட்களில் லீப் இவரைத் தமது வளர்ப்புத் தந்தை எனக் குறிப்பிடுகிறார்.[11]\nலீவ் எரிக்சன் அமெரிக்காவைக் கண்டறிதல்- கிறிஸ்டியன் குரோகின் ஓவியம் (1893).\nலீபும் அவரது குழுவினரும் 999ஆம் ஆண்டு கிறீன்லாந்திலிருந்து நோர்வேக்குப் பயணித்தனர். எப்ரீடிசிற்கு வழிமாறிச் சென்று அங்கு கோடைக்காலத்தைக் கழித்தார். பின்னர் நோர்வே எட்டிய லீப் நோர்வேயின் மன்னர் ஓலாஃப் டிரிக்வாசனுக்கு மெய்க்காவலராகப் பணியிலமர்ந்தார். கிறித்தவத்திற்கு மாறிய லீப் கிறீன்லாந்தில் அச்சமயத்தைப் பரப்பிட அனுப்பப்பட்டார்.[8][12] 1200களில் எழுதப்பட்டதாக கருதப்படும் எரிக் த ரெட்டின் வரலாற்றுக்கதைகளிலும் ஐசுலாந்தியர்களின் வரலாற்றுக் கதைகளிலும்[13] வின்லாந்து சென்ற பயணங்கள் வெவ்வேறாக உள்ளன.[14][15] வின்லாந்து என்றவிடத்தின் இரண்டு நன்கு அறியப்பட்ட வரலாற்றுச் சான்றுகளை 1075ஆம் ஆண்டின் பிரெமனின் ஆதாம் என்ற நூலிலும் 1122இல் அரி த வைசு என்பவரால் தொகுக்கப்பட்ட ஐசுலாந்தியர்களின் நூல் என்ற நூலிலும் காண்கிறோம்.[16] எரிக் த ரெட் வரலாற்றுக்கதைகளின்படி, கிறீன்லாந்துக்கு கிறித்தவ சமயத்தைப் பரப்ப சென்ற லீப் கடல்வழி மாறி முதன்முதலாக வின்லாந்தை கண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[12]\nஇந்த வரலாற்றுக்கதைகளை மொழிபெயர்த்து எழுதப்பட்ட ஐனார் ஹௌகனின் வின்லாந்திற்கானப் பயணங்கள் என்ற நூற்கூற்றுப்படி லீப் எரிக்சன் அமெரிக்காவைக் கண்ட முதல் ஐரோப்பியருமல்லர்; அங்கு கால் பதித்த முதல் முதல் ஐரோப்பியருமல்லர். யார்னி ஹெர்யோல்சன் என்ற வணிகர் வழிதவறி கிறீன்லாந்திற்கு மேற்கே நிலப்பகுதிகள் இருப்பதை கண்டதாக லீப் எரிக்சன் கேள்விப்பட்டார். இருப்பினும் யார்னி ஹெர்யோல்சன் அங்கு இறங்கவில்லை. பின்னர் நோர்வேயிலிருந்து கிறீன்லாந்து செல்லும் வழியில் கடல்வழிமாறி லீபும் தாம் எதிர்நோக்காத நிலப்பகுதியில் \"தானே-விளைந்த கோதுமை வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும்\" கண்டுள்ளார். மேலும் இங்கு கப்பல் உடைந்து சிக்கியிருந்த இருவரைக் காப்பாற்றி தமது கப்பலில் ஏற்றி க்கொண்டு கிறீன்லாந்து சென்றடைந்துள்ளார். (அங்கிருந்த மக்களை கிறித்தவத்திற்கு மதமாற்றமும் செய்தார்.) [17] இக்கூற்றுக்களின்படி, யார்னி ஹெர்யோல்சனே அமெரிக்காவைக் கண்ட முதல் ஐரோப்பியராகவும் கப்பல் உடைந்ததால் அங்கு சிக்கியிருந்த பெயரறியா இருவருமே முதலில் அமெரிக்காவில் தரையிறங்கிய ஐரோப்பியர்களாகவும் கொள்ளப்படவேண்டும்.\nலீஃப் யார்னியை அணுகி அவரது கப்பலை விலைக்கு வாங்கிக்கொண்டு முப்பதைந்து மனிதர்களுடன் யார்னி விவரித்த நிலப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டார்.[18] அவருடன் தந்தை எரிக்கும் கலந்து கொள்வதாக இருந்தது; ஆனால் கிளம்புவதற்கு முன்னால் குதிரையிலிருந்து கீழே விழுந்ததால் அதனை கெட்ட சகுனமாகக் கருதி அவர் கலந்து கொள்ளவில்லை.[19] லீப் யார்னி சென்ற வழிக்கு எதிர்சுற்றாகச் சென்று முதலில் கற்கள் நிறைந்த யாருமற்ற நிலப்பகுதியை அடைந்தார்; இப்பகுதிக்கு ஹெல்லுலாந்து (தட்டைக்கற்கள் நிலம், தற்போதைய பாஃபின் தீவாக இருக்கலாம்) எனப் பெயரிட்டார். மேலும் கடலில் பயணித்து இரண்டாவதாக மார்க்லாந்து (காட்டு நிலம், லாப்ரடாராக இருக்கலாம்) என அவர் பெயரிட்டப் பகுதியை அடைந்தார். இறுதியாக மேலும் இருநாட்கள் கடலில் பயணித்து வின்லாந்து (பெரும்பாலும் வைன்லாந்து என மொழிபெயர்க்கப்பட்டாலும் சரியான மொழிபெயர்ப்பு \"பெரும் புல்வெளிகளையுடைய நிலப்பகுதி\" ஆகும்) என அவர் பெயரிட்டப் பகுதியை அடைந்தார். அங்கு, லீபும் அவரது குழுவினரும் சிறு குடியிருப்பை ஏற்படுத்தினர். இவை பின்னாட்களில் கிறீன்லாந்திலிருந்து வந்தப் பயணிகளால் லீப்சுபுதிர் (லீஃபின் சவுக்கைகள்) என்றழைக்கப்பட்டன. குளிர்காலத்தை அங்கு கழித்த லீப் அங்கிருந்து திராட்சைகளுடனும் வெட்டுமரங்களுடனும் இளவேனிற் காலத்தில் கிறீன்லாந்து திரும்பினார்.[18][20]\n↑ \"Vinland History\". இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம். Smithsonian Institution. பார்த்த நாள் November 23, 2011.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் லீஃப் எரிக்சன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_51.html", "date_download": "2019-04-23T18:13:23Z", "digest": "sha1:BZDZ4WCP5Y2HAL3JHDKMVVRPX3NSPWPE", "length": 7031, "nlines": 49, "source_domain": "www.weligamanews.com", "title": "புலமைப்பரிசில் பரீட்சை அதிகூடிய புள்ளிகள்; வெட்டுப்புள்ளிகள் - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / புலமைப்பரிசில் பரீட்சை அதிகூடிய புள்ளிகள்; வெட்டுப்புள்ளிகள்\nபுலமைப்பரிசில் பரீட்சை அதிகூடிய புள்ளிகள்; வெட்டுப்புள்ளிகள்\n(புலமைப்பரிசில் பரீட்சை 2018 தமிழ் மொழி மூலம் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள்)\nகடந்த 2018 ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (05) வெளியிடப்பட்டன.\nபரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 199 புள்ளிகள் பெற்ற இரு மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.\nபிலியந்தலை, சோமவீர சந்திரசிறி வித்தியாலய மாணவன் புமித் மெத்னுல் விதானகே, வியாங்கொடை, புனித மேரி மகா வித்தியாலய மாணவன் குருகுலசூரிய சனூப திமத் பெரேரா ஆகியோரே அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.\nஅகில இலங்கை ரீதியில், 198 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்ற மூன்று மாணவர்களில் இருவர் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.\nயாழ்ப்பாணம் இந்து கல்லூரி கனிஷ்ட வித்தியாலய மாணவன் மகேந்திரன் திகலொழிபவன், மற்றும் சாவகச்சேரி கனிஷ்ட வித்தியாலய மாணவி நவஸ்கன் நதி ஆகிய இருவரும் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.\nதமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்கள்\nஇதேவேளை, மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவது தொடர்பான மாவட்ட ரீதியிலான வெட்டுப் புள்ளிகளையும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.\nஅ��ன் அடிப்படையில் தமிழ், சிங்கள மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வருமாறு:\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/04/blog-post_11.html", "date_download": "2019-04-23T18:13:38Z", "digest": "sha1:IOPVQQNCK63773V7K3BY6EQRKHLTHENU", "length": 7631, "nlines": 47, "source_domain": "www.weligamanews.com", "title": "இன்று நாட்டின் மழை பெய்யும் சாத்தியம் - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / இன்று நாட்டின் மழை பெய்யும் சாத்தியம்\nஇன்று நாட்டின் மழை பெய்யும் சாத்தியம்\nமத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், மேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅத்தோடு அநுராதபுரம், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் . 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.\nஇதற்கமைய சப்ரகமுவ, மத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகுமென்று எதிர்பார்க்கப்படுவதோடு, பலத்�� மின்னல் தாக்கம் இடம்பெறும்; சாத்தியமும் காணப்படுகின்றது.\nஅத்தோடு மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில்; குறித்த இடங்களில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.\nஆகவே, மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\nஇதேவேளை, சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு காரணமாக ஏப்ரல் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுத்து வருகின்றது. இதற்கமைய வணாத்தவில்லு, ஒத்தப்புவ, சியம்பலகஸ்வெவ, கட்டமுறிச்சான, ரம்பேவ மற்றும் மீகஸ்வெவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக இன்றைய தினம் (11) நண்பகல் 12.10 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்த\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=0", "date_download": "2019-04-23T19:11:17Z", "digest": "sha1:67WJXL6THKCAD2C3KOTPBWF2UGYULRR7", "length": 8109, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\nசிவகார்த்திகேயனை டென்ஷன் ஆக்கிய லாரன்ஸ்\nசிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் மே 1 ந் தேதி ரிலீஸ் என்று எப்பவோ அறிவித்துவிட்டார்கள்.\nRead more: சிவகார்த்திகேயனை டென்ஷன் ஆக்கிய லாரன்ஸ்\nபாட்டு வரியை முழுங்காத டைரக்டர்\nபடம் ரிலீசாகிற முதல் நாள் வரைக்கும் கூட பெயர் வைக்காமல், தன் ரசிகர்களை அல்லாட விடும் தல... தளபதி... ஹீரோக்களுக்கு மத்தியில் ரஜினி, சூர்யாவின் நிதானம் உள்ளபடியே வியப்புதான்.\nRead more: பாட்டு வரியை முழுங்காத டைரக்டர்\nகடைசியாக வந்த ‘ஐரா’ படு பிளாப் என்றாலும், தயாரிப்பாளருக்கு ரெண்டு கோடியும், அதை வாங்கி துண்டு துண்டாக விற்ற மொத்த விநியாகஸ்தருக்கு ஆறு கோடியும் லாபம்\nRead more: ஐரா நஷ்டமா\nஉளறிய விக்கியால் கலங்கிய நயன்\nநயன்தாராவை கூலாக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது உளறிவரும் விக்னேஷ்சிவன், அண்மையில் சிக்கியது ‘கொலையுதிர் காலம்’ படத் தயாரிப்பாளர் மதியழகனிடம்.\nRead more: உளறிய விக்கியால் கலங்கிய நயன்\nநகைச்சுவை நடிகர் கருணாகரன் சர்க்கார் பட ஆடியோ விழாவில் விஜய் பேசிய அரசியல் கருத்துக்கள் குறித்து அசால்ட்டாக ஒரு கருத்தை பதிவிட, விஜய் ரசிகர்கள் ரவுண்டு கட்டி வெளுத்தார்கள்.\nRead more: மன்னிப்பு கேட்ட காமெடியன்\nதமிழ்சினிமாவின் தற்போதைய பிஸியோ பிஸி நடிகர் யோகிபாபுதான்.\nRead more: யோகிபாபுவுக்கு இதுதான் பிரச்சனை\nஅஜீத் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அதே பட இயக்குனரான எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் அவரது ரசிகர்கள்.\nRead more: அவ்ளோதான் அஜீத் காம்போ\nஅஞ்சலிக்கு இருக்கிறதா அரசியல் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_497.html", "date_download": "2019-04-23T17:59:37Z", "digest": "sha1:H6YPE4CVQI27PZNJA7SNOKYMDIEGJR6M", "length": 5422, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதி கொலை சதி - நாமலிடம் நாளை விசாரணை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஜனாதிபதி கொலை சதி - நாமலிடம் நாளை விசாரணை\nமிக முக்கிய பிரமுகர்களை படுகொலை செய்வதற்கான சதி முயற்சி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளை சிஐடியினரிடம் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்வதற்கான சதி தொடர்பில் கைதுசெய்��ப்பட்டுள்ள இந்திய பிரஜை வழங்கிய வாக்குமூலங்கள் குறித்து விசாரணை செய்வதற்காகவே சிஐடியினர் தன்னை அழைத்துள்ளனர் என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇந்திய பிரஜை தெரிவித்த விடயங்கள் தொடர்பில் நாமல் ராஜபக்ச விமல்வீரவன்ச விமல்வீரவன்சவின் மனைவி ஆகியோரை விசாரணை செய்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுள்ளனர்.\nஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை தான் நாமல் ராஜபக்சவுடன் தொடர்புவைத்திருந்ததாகவும் விமல்வீரவன்சவின் வீட்டிற்கு சென்றிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_60.html", "date_download": "2019-04-23T17:59:03Z", "digest": "sha1:EIHJSS4GSC7RM2BFS4UUJTZGVYNPUOGW", "length": 7170, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரணில் வடக்கு கிழக்கை தாரைவார்த்து விடுவார் : மகிந்த - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nரணில் வடக்கு கிழக்கை தாரைவார்த்து விடுவார் : மகிந்த\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தந்திரம் தனக்கு நன்கு தெரியும் எனவும், விரைவில் அவர் வடக்கு கிழக்கை தாரைவார்த்து விடுவார் எனவும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தற்போது புதிய அரசமைப்பொன்று தேவையில்லை எனவும் அதில் காணப்படும் அதிகாரங்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச,\n“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதுபோன்று புதிய அரசியலமைப்பில் எதுவும் இல்லை என்றால், சம்பந்தனும், சுமந்திரனும் ஏன் துள்ளிக் குதிக்க வேண்டும்.\nவடக்கு கிழக்கு இணைப்பில்லை, ஒற்றையாட்சியே, பௌத்திற்கு முன்னுரிமை என பிரதமர் ரணில் கூறுகின்றபோதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதனால், அதில் ஏதோ இருக்கிறது.\nகூட்டமைப்பினர் முட்டாள்களில்லை. பிரதமர் சொல்வதன் அடிப்படையில் குறித்த சொற்பதங்கள் இல்லாதிருக்கலாம் என்றும் நாட்டை பிளவுபடுத்தும் அதிகாரங்கள் இருப்பதனாலேயே கூட்டமைப்பு, ஆதரிக்கின்றது.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் தனக்குத் தெரியும். அவர் வடக்கு கிழக்கை தாரைவார்த்து விடுவார். ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றனர்.\nஅவர்களுக்குப் பின்னால் பலம் பொருந்திய நாடுகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். நாட்டில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்தி, புதிய அரசாங்கத்தை அமைக்க வேணடும்.\nஎவ்வாறாயினும், புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/04/blog-post_27.html", "date_download": "2019-04-23T18:06:11Z", "digest": "sha1:3JZHBERGOYOUU6WITZTINQ3TSTXTA5HK", "length": 26679, "nlines": 182, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: நாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nநாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்\nஇயற்கை வளங்களும், நிலத்தடி வளங்களும் மனித வளமும் அறிவு வளமும் ஆன்மீக வளமும் ஒருசேரப் பெற்ற நாடு நம் பாரதத்தைப் போல் உலகெங்கிலும் காண முடியாது. பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்பது கவிதை வரிகளானாலும் மறுக்க முடியாத உண்மையே இப்படிப்பட்ட பெருமைமிக்க நாடு தொடர்ந்து அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகி இன்னல்களைத் தொடர்ச்சியாக அனுபவிப்பதற்குக் அடிப்படையாக திகழும் குறைபாடுகளைக் கண்டறிந்து களைவது நாட்டுப்பற்று மிக்க ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமையாகும்.\nஅவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்...\nஅ) தனிநபர் ஒழுக்க சீர்கேடு\nநாட்டில் குற்றங்களும் பாவசெயல்களும் மோசடிகளும் நாளுக்கு நாள் பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணம் மக்களிடையே பாவங்களைப் பற்றிய குற்ற உணர்வும் வெட்க உணர்வும் இல்லாமையாகும். தனி நபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் தன் செயல்பாடுகளுக்காக தன்னைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வு நாளுக்கு நாள் பெருகி வருவதை நாம் காணலாம். நாடே குற்றம் செய்யும்போது நாம் மட்டும் ஏன் செய்யக்கூடாது என்ற உணர்வும் சிறிய குற்றம் செய்பவன் பெரிய குற்றம் செய்பவனைக் காரணம் காட்டி தன் செயலை நியாயப்படுத்திக் கொள்ளும் போக்கும் குற்றங்கள் பற்றிய பொறுப்புணர்வையும் வெட்க உணர்வையும் சமூகத்தில் இல்லாமல் ஆக்கி விடுகின்றன..\nஆ) சரியும் தவறும் வரையறுக்கப்படாமை\nமக்களின் செயல்பாடுகளில் சரி எவை தவறு எவை நல்லவை எவை தீயவை எவை என்றோ நாட்டில் நியாயம் எது அநீதி எது என்பதையோ தீர்மானிக்க தெளிவான உறுதியான எந்த அளவுகோலும் இல்லாதது நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும். சட்டத்தை எப்படியும் வளைக்கலாம் என்ற நிலையும் என்பது ஆளுக்கு ஒரு நீதி, நாளுக்கு ஒரு நீதி என்று சட்டம் கேலிக்குள்ளாக்கப்படுவது இதன் காரணத்தினால்தான்\nஇ) மிக பலவீனமான தொலைநோக்கு இல்லாத சட்டங்கள்\n= பலவீனமானவையும் சிறிதும் தொலை நோக்கில்லாதவையும் ஆன சட்டங்கள் நடைமுறையில் இருப்பதன் காரணமாக விபச்சாரம், மது, சூதாட்டம், ஓரினச்சேர்க்கை போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் கொடிய குற்றங்கள் கூட சட்ட அங்கீகாரத்தோடு நடைபெறவும் நாளுக்கு நாள் பெருகவும் செய்கின்றன. இவற்றைத் தொடர்ந்து திருட்டும் கொள்ளையும் கற்பழிப்புகளும் கூட எதிர்காலத்தில் சட்ட அங்கீகாரம் பெறக்கூடிய அபாயமும் நாட்டில் உள்ளது.\nபொதுவாக ஆன்மிகம் என்பது மனிதனை பண்புள்ளவனாக ஆக்கக் கூடியது. ஆனால் கடவுளைத் தவறாக சித்தரிப்பதன் காரணமாக மக்கள் உள்ளங்களில் இருந்து கடவுள் நம்பிக்கையும் இறையச்சமும் விலகிப் போகின்றன. உதாரணமாக சர்வ வல்லமையும் நுண்ணறிவும் கொண்ட கடவுளுக்கு பதிலாக உயிரும் உணர்வும் இல்லாத பொருட்களையும் இறந்துபோனவர்களின் சமாதிகளையும் காட்டி அவற்றையெல்லாம் கடவுள்கள் என்று கற்பித்தால் அங்கு மக்களிடம் இறையச்சம் என்பது விலகி பாவங்கள் செய்யும் போது உண்டாகும் குற்ற உணர்வு உண்டாகாமல் போகிறது. எந்த ஒரு பாவத்தையும் தயக்கமின்றி செய்யும் துணிச்சல் வந்துவிடுகிறது.\nஉ ) கற்பனைப் பாத்திரங்களின் ஆதிக்கம்\n= நாட்டின் சுமார் 44 கோடி மக்கள் வறுமைக் கோட்டின் கீழே வாழ்ந்துவரும் நிலையில் நாட்டுக்கு அறவே பயனில்லாத பல கற்பனைப் பாத்திரங்களுக்காக நாட்டின் செல்வங்கள் கொள்ளை போகின்றன. தலைவர்களின் சிலைகளுக்கும் மொழித்தாய்களுக்கும் நினைவிடங்களுக்கும் இவற்றைத் தொடரும் மூடநம்பிக்கைகளுக்கும் வீண்சடங்குகளுக்கும் பெருவாரியான செல்வம் அரசால் செலவிடப்படுகிறது. இவற்றின் பெயரால் மூளும் கலவரங்களும் உயிர் மற்றும் உடமை சேதங்களும் பாமரர்களை தொடர்ந்து வறுமையிலும் வாட்டத்திலும் நீடிக்க வைக்கின்றன.\nஊ) தகுதியற்றவர்களிடம் ஆட்சிப் பொறுப்பு\n= நாட்டின் உற்பத்திக்கோ மேம்பாட்டுக்கோ எந்தவித பங்களிப்பும் செய்யாததும் நாட்டு மக்களை சோம்பேறிகளாக்கவும் செய்கின்ற திரைப்படம் மற்றும் கிரிக்கெட் போன்ற கேளிக்கைகளுக்கு ஊடகங்களும் அரசும் வீண் முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிப்பதால் நாட்டு மக்கள் இதன் பெயரால் வெகுவாக கொள்ளை அடிக்கப் படுகிறார்கள். இவர்கள் நாட்டு மக்களின் உழைப்பின் கனிகளை சுரண்டி வாழ்கிறார்கள். அவர்களின் நேரங்களை பாழ்படுத்துகிறார்கள். ஆனால் மக்களின் அறியாமையால் நாட்டை ஆள்வதற்கு அறவே தகுதி இல்லாத நடிக நடிகையர்களின் காலடிகளில் நாட்டின் ஆட்சிபீடமும் ஒப்படைக்கப் படுகிறது.\nஎ) ஆன்மீகத்தின் பெயரால் கொள்ளை\nஇறைவழி���ாடு என்ற பெயரில் எல்லா மதங்களையும் சார்ந்த இடைத்தரகர்கள் நாட்டு மக்களிடையே மூடநம்பிக்கைகள் பலவற்றைப் பரப்பி இவற்றின் பெயரால் நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கிறார்கள். இதன்மூலம் பொருட்செலவு இல்லாத எளிமையான வழிபாடு வியாபாரமாக்கப்படுகிறது. நாட்டுமக்களின் சேமிப்பும் உழைப்பும் இவர்களால் கறக்கப்பட்டு இவர்கள் நடத்தும் நிறுவனங்களிலும் ஆசிரமங்களிலும் பதுக்கப்படுகிறது.\nஏ) கடவுளின் பெயரால் மனிதகுலத்தில் பிரிவினைகள்\n= மதங்களின் பெயரால் திணிக்கப்படும் மூடநம்பிக்கைகளின் விளைவாக மனித இனம் கூறுபோடப்பட்டு மனித சகோதரத்துவமும் சமத்துவமும் மறுக்கப்படுகிறது. அதனால் மனிதகுலத்தில் தீண்டாமையும் வெறுப்பும் விதைக்கப்படுகிறது. இவற்றைக் கொண்டு சுயநலமிகள் அரசியல் ஆதாயங்கள் தேடுவதால் இனக் கலவரங்களும் மதக்கலவரங்களும் கற்பழிப்புகளும் படுகொலைகளும் தொடர்கதைகளாகின்றன.\nஐ) முறையற்ற பொருளாதாரக் கொள்கை:\nமுறையற்ற வரிவிதிப்பு, வட்டி சார்ந்த வங்கி முறை, சுரண்டல்காரர்களின் அரசியல் ஆதிக்கம், அரசியல்வாதிகளின் குறுக்கீடு போன்றவற்றின் காரணமாக நாட்டின் தொழில் வளர்ச்சியும் வணிகமுறைகளும் விபரீதமான முறையில் பாதிக்கப்படுகின்றன. அதனால் கறுப்புப்பணம், பதுக்கல், வரி ஏய்ப்பு, இலஞ்ச ஊழல்கள் போன்றவை மலிந்து நாட்டை குட்டிச்சுவராக்குகின்றன.\nஒ) குறைபாடுகள் மலிந்த கல்வித் திட்டம்\nகல்வியின் முதல் நோக்கம் மனிதனை பண்புள்ளவனாக ஆக்குவதே. அதற்கான எந்த பாடத்திட்டங்களும் நமது கல்வி முறையில் இல்லை. பொருள் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டு கல்வி கற்பிக்கப்படுவதால் தங்களுக்காக உழைத்த பெற்றோர்களைப் புறக்கணிக்கவும் முதியோர் இல்லங்களில் சேர்க்கவும் செய்கிறார்கள் அவர்களின் மக்கள். மேலும் வாழ்க்கையில் எந்தவகையிலும் பயன்படாத பலவற்றையும் பாடத்திட்டத்தில் உட்படுத்தி மாணவர்களின் நேரங்கள் கணிசமான அளவில் வீணடிக்கப்படுகிறது.\nஇன்று ஊடகங்களின் மூலம் வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகளை பரவவிட்டு பொதுமக்களை ஏமாற்றி அதன்மூலம் பகல் கொள்ளைகளையும் இனக்கலவரங்களையும் சுயநல சக்திகள் நிகழ்த்துகின்றன. இதனால் நாடு சந்திக்கும் பொருட்சேதங்களும் உயிர் சேதங்களும் அளவிட முடியாதவை. ஆதாரம் ஏதுமின்றி இவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் திட்டமிட்டு பரப்பபடுபவையே என்று பின்னர் நிரூபணம் ஆனாலும் இந்த வஞ்சகர்களையும் ஊடகங்களையும் தண்டிக்க எந்த முகாந்திரமும் இல்லாததால் தொடர்ந்து நாடு இக்கொடுமைக்கு பலியாகிறது.\nபட்டியலிட இன்னும் பல குறைபாடுகள் இருந்தாலும் விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.\nஇந்த தொடரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து நாட்டைக் காப்பாற்ற வழியேதும் உண்டா விழி பிதுங்கி நிற்கும் நம் நாட்டுக்கு இனியோர் விடுதலை என்று பிறக்கும் விழி பிதுங்கி நிற்கும் நம் நாட்டுக்கு இனியோர் விடுதலை என்று பிறக்கும் ....ஏங்காத உள்ளங்கள் கிடையாது என்பதை அறிவோம்.\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2016 இதழ்\nபோலி ஆன்மீகமும் சீர்திருத்த ஆன்மீகமும்\nவாழ்கையின் நோக்கமும் மறுமை வாழ்வும்\nஎத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே\nநாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்\nநாம் திருந்த நாடும் திருந்தும்\nதனி மனித சீர்திருத்தம் எவ்வாறு\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2016 இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_585.html", "date_download": "2019-04-23T17:51:23Z", "digest": "sha1:L2EUEAOVOBNHNI63OJNVNGMAKWUEFNB5", "length": 7006, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு\nபாடசாலைக��ின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு\nஇரண்டாம் தவனைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைள் இன்றுடன் நிறைவு பெறுகின்றனது .\nகல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறாத பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாறசிங்க தெரிவித்துள்ளார்\nகல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் பாசாலைகள் மீள திறக்கப்படும் தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே உயர்தரப் பரீட்சை தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெறும் பாடசாலைகளின் விடுமுறை நாட்களை உட்சபட்சம் குறைப்பதற்கான நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19549.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-23T18:11:37Z", "digest": "sha1:KPNMRWEIRWQHPMZFZDVLJ4TVNQVCJC3F", "length": 45897, "nlines": 178, "source_domain": "www.tamilmantram.com", "title": "அவனது (சிறுகதை-31) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > அவனது (சிறுகதை-31)\nமும்பை மாநகரம், ஈசல் பூச்சிகளை போல வண்டிகள் நெரிசலில் சிக்கிக் கொண்டு இருந்தது, டிராப்பிக் சிக்னல். தமிழரசி தன்னுடைய காரில் பச்சை விளக்குக்காக காத்துக் கொண்டு இருந்தாள். அவளுடைய செல் போனில் அழைப்பு வந்தது, சிக்னலை பார்த்துக் கொண்டே செல் போனை எடுத்தாள். அவளின் அம்மா சென்னையில் இருந்து அழைத்து இருந்தார்.\n“சொல்லுமா, எப்படி இருக்க ம்மா”\n“ராஜாத்தி நீ எப்படி டீ இருக்க, புது ஆபீஸ் எல்லாம் பிடித்து இருக்கா”\n“நல்லா இருக்குமா, அப்பா எப்படி இருக்கார்ம்மா”\n“அவருக்கு என்ன உன் கவலை தான்........”\n“அம்மா தயவு செய்து ஆரம்பிக்காதே, நான் இப்போ ஆபீஸ் போய்னு இருக்கேன். என்னை காலையில் மூடு அவுட் பண்ணாதே”\n“ஆமா கல்யாணத்தை பத்தி பேசினாலே உனக்கு மூடு அவுட் தான்”\n“ராஜாத்தி உன்னுடைய நல்லதுக்கு தான் அம்மா சொல்றேன், புரிஞ்சிக்கோ டா”\n“அம்மா செஞ்சிக்கிறேன், கொஞ்ச நாள் ஆவட்டும்”\n“இன்னும் எவ்வளவு நாள், இப்பவே வயது உனக்கு 29 ஆவுது ஞாபகம் இருக்கா உனக்கு, கிழவி ஆன அப்புறம் எவன் உன்னை கட்டிப்பான். பெங்களூரில் இருந்து ஒரு மாப்பிள்ளை ஜாதகம்........”\n“அம்மா சிக்னல் போட்டுட்டான் நான் அப்புறம் பேசறேன்......” என்று அழைப்பை கட் செய்தாள் தமிழரசி. பச்சை விழ இன்னும் 3 நிமிடம் பாக்கி இருந்தது. தமிழரசிக்கு வேர்த்தது, ஏ.சி யை அதிகப்படுத்தினால்\nமுகத்துக்கு நேராக காற்றை திரும்பினாள். மனது படபடத்தது, அம்மாவின் வார்த்தைகள் அவள் காதில் விழுந்தது\n“29 ஆவுது ஞாபகம் இருக்கா உனக்கு, கிழவி ஆன அப்புறம் எவன் உன்னை கட்டிப்பான்”.\n“நீ கிழவி ஆனாலும் உன்னை நான் கல்யாணம் செய்துக் கொள்வேன்”............ தமிழின் மனதில் நினைவுகள் கீற்றுகளாக வந்து மறைந்தன.\n“நீ இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது தமிழ்” ரமணி\n“ஏய் தமிழ் நீ ரொம்ப லக்கி டீ, யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டரை பிடிச்சிட்ட, இந்த மாதிரி ஒரு லவ்வர் கிடைக்க நீ கொடுத்து வைச்சி இருக்கணும் டீ, ரமணி பிரில்யண்டு பாய் டீ” கல்லூரி தோழிகள்.\n“என்ன ஆச்சு தமிழ் அவனுக்கு, உங்க இரண்டு பேர்குள்ள எதாவது பிரச்சனையா. அவன் எங்களிடம் கூட இப்ப பேசுவது கிடையாது. எக்ஸாம் வேற வரப்போவுது. ஏற்கனவே அவன் போன எக்ஸம்ல\nஃப்பையில் ஆயிட்டான், இப்படியே போன டிகிரி முடிக்க முடியாது தமிழ். அவன் எங்களிடம் பேசுவது கிடையாது. நீ கொஞ்சம் சொல்லு அவனுக்கு” ரமணியின் நண்பர்கள்.\n“என்னங்கடீ நீங்களும் நம்ப மாட்றீங்க, இதுவரை அவன் என்னை தொட்டது கூட கிடையாது, நீ சொல்ற மாதிரி அவன் அவ்வளவு கெட்டவன் கிடையாது” தன்னுடைய தோழிகளிடம் தமிழ்.\n“தூதூஊஊஊ, நீ தான் அந்த தமிழா, என்னடி செஞ்ச என் பிள்ளையை, என்ன செஞ்சீடீ மயக்கின அவனை, எப்ப பார்த்தாலும் அம்மா அம்மானு என் பின்னாடி சுத்துவான். இப்ப என்னடான்னா கிட்ட கூட வரமாட்டுறான், எப்ப பார்த்தாளும் ஒரு ரூம்ல அடஞ்சி கிடக்குறான்............................நீ நல்லா இருப்பியா நாசமா போய்டுவ நாசமா போய்டுவ” ரமணியின் அம்மா.\n“ரமணி என்னிடம் உனக்கு பேச விரும்பம் இல்லையா, எத்தனை முறை உன்னிடம் கேட்கறது நீ என்னிடம் பேசி இரண்டு மாதங்கள் ஆகிறது. என்ன பிரச்சனை உனக்கு, எதுவாக இருந்தாலும் என்னிடம் பகிர்ந்துக் கொள்.......................... நீ என்னிடம் பேசுவதில்லைனு சொன்னா யாரும் நம்ப மாட்றாங்க டா, எல்லாரும் என்னை திட்டுறாங்க டா. நான் தான��� உன்னை இப்படி ஆக்கிட்டேனு சொல்றாங்க டா” என்று கண்ணீருடன் கேட்ட தமிழின் கேள்விகளுக்கு, எப்பொழுதும் போல தலை குனிவையே பதிலாக தந்தான் ரமணி.\n“என்னடா நல்லா படிக்கறேன்னு திமிரா உனக்கு, உன் பின்னாடியே வாலை பிடிச்சுனு சுத்துவேனு நினைச்சியா, நீ இல்லைனா இந்த உலகத்துல ஆம்பளைங்களே இல்லைனு நினைப்பா. இனிமே நீ செத்தாலும் நான் உன்னை பார்க்க வரமாட்டேன், என்னமோ காதலிக்கும் பொழுது சொன்ன உன்னுடைய மனச தான் காதலிக்கிறேனு நீ கிழவி ஆனாலும் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்ன, நான்கு மாதத்திலே என் முகம் உனக்கு அலுத்து விட்டதோ”\nபச்சை விளக்கு விழுந்தது, பின்னாடி அலறிய ஹார்ன் சத்ததில் சுயநினைவுக்கு திரும்பினாள் தமிழ், தன்னுடைய வண்டியை செலுத்தினாள். திரும்பவும் தன்னுடைய பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள். கல்லூரி முடிந்து கொஞ்ச நாளில் தமிழரசியின் செல்லுக்கு ஒரு குறுச்செய்தி வந்தது\n“உன்னை பார்க்க வேண்டும் போல இருக்கு, எல்லாத்திற்கும் என்னை மன்னித்துவிடு. நான் ஊருக்கு கிளம்புகிறேன், செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று 9 மணிக்கு வா......இப்படிக்கு ரமணி” என்று இருந்தது,\nதமிழ் சந்தோஷத்தில் குதித்தாள். அவள் அவனை அந்த அளவுக்கு விரும்பினாள். ஓடிச்சென்றாள் ரயில் நிலையத்திற்கு, சந்தோஷம் நிலைக்கவில்லை. ரமணி அங்கு இல்லை. மறுபடியும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டாள், எண் உபயோகத்தில் இல்லை குறுச்செய்தியை ஒருமுறை படித்தாள், அதில் எந்த ஊர், எந்த ரயில் என்று குறிப்பிடபடவில்லை, அங்கு 9 மணிக்கு எந்த ரயிலும் புறப்படவும் இல்லை, 10 மணிக்கு மும்பை ரயில் மட்டும் தான் இருந்தது. அப்படியே அங்கு இருக்கும் நாற்காலியில் அயர்ந்து உக்கார்ந்தாள். தமிழுக்கு கோபமாக இருந்தது. அவனை கொல்ல வேண்டும் என்று மனதுக்குள் பொங்கினாள்....\nதிடீர் என்று சாலையை கடக்க ஒரு பெண் ஓடி வர, தமிழ் சுயநினைவுக்கு வந்து காரை அசுர வேகத்தில் நிறுத்தினாள், அப்படியும் கார் அந்த பெண்மணியை சற்று இடித்து விட்டது. பதறிய தமிழ் காரை ஓரமாக நிறுத்தி விட்டு, அந்த பெண்மணியை நோக்கி ஓடினாள். அந்த பெண்மணி அவளாகவே ஏழுந்து நின்றாள் தன்னுடைய புடவையை சரி செய்து கொண்டாள், அவளிடம் அலங்காரம் அதிகமாக இருந்தது. தமிழரசி பதறிய படி\n“சாரி சாரிங்க, தெரியாம......., பார்த்து வரக்கூடாதுதா..., சாரி ஐ யம் டேரிபளி சாரி மேடம்”\nஅந்த மஞ்சள் புடவை அலங்கார பெண்மணி, தன்னுடைய செருப்பை குனிந்துக் சரி செய்துக் கொண்டு “என்னம்மா தமிழா” என்றாள்.\n“ஆமாங்க, என் பெயர் தமிழரசி. சாரிங்க சாரிங்க” என்றாள்.\n“என்னது தமிழரசியா, என் பேரு..........” என்று நிமிர்ந்தாள் அவள். தமிழரசியும் அப்படியே திகைத்து நின்றாள். அந்த பெண்மணியும் தான். தமிழரசி ஆச்சர்யத்துடன், கண்களில் கண்ணீர் பொங்க\nநீண்ட நேர மெளனத்திற்கு பிறகு ஆமாம் என்பது போல தலையை வெட்கத்துடன் ஆட்டினான், திருநங்கையாக மாறி இருந்த ரமணி.\nஅண்ணா திருநங்கையாக மாறும் ஆண்களின் மனநிலையை உணர்த்துகிறது இந்தக்கதை. ஆனால் அப்படி வரும் மாற்றம் 15 வயதிலேயே தெரியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். தமிழ் ரொம்ப பாவம்.\n“தூதூஊஊஊ, நீ தான் அந்த தமிழா, என்னடி செஞ்ச என் பிள்ளையை, என்ன செஞ்சீடீ மயக்கின அவனை, எப்ப பார்த்தாலும் அம்மா அம்மானு என் பின்னாடி சுத்துவான். இப்ப என்னடான்னா கிட்ட கூட வரமாட்டுறான், எப்ப பார்த்தாளும் ஒரு ரூம்ல அடஞ்சி கிடக்குறான்............................நீ நல்லா இருப்பியா நாசமா போய்டுவ நாசமா போய்டுவ” ரமணியின் அம்மா.\nஇந்த வார்த்தைகளில் தெரிகிறது அவனின் மாற்றம், முடிவை படித்த பிறகு.\nஇந்த வயது குறிப்பிட்ட வயதுனு எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். நான் பார்த்த சில ஆவணப்படங்களில் சிலர் 19 & 20 வயது வரை கூட ஆண் இனமாக இருந்து அப்புறம் திருநங்கையாக மாறி இருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் இந்த மாறுதல்கள் ஒன்றும் ஒரே நாட்களில் நடப்பது கிடையாது, படி படியாக நடப்பது. இதில் என்ன பிரச்சனை என்றால் தான் உண்டாகும் மாற்றங்களை அவர்கள் உணர்வது கொஞ்சம் நேரம் ஆகும், உணர்ந்ததுக்கு அப்புறம் அவர்கள் இது எதற்கான மாற்றங்கள் என்று புரிந்துக் கொள்ள இன்னும் நேரம் ஆகும், அதன்பின் அதை ஒத்துக் கொள்ள இன்னும் நேரம் ஆகும்................................ நன்றி\nதமிழரசியை விட்டு ரமணி விலகிப்போனதற்கான காரணத்தை அறிந்தபோது, அவனை நினைத்து பாவமாக இருந்தது.\nஆனா...அவன்தான் திருநங்கையா மாறிட்டான். ஆனா தமிழ் அப்படியேத்தானே இருக்கிறா. அப்ப பாத்த உடனே அவனுக்கு அடையாளம் தெரிஞ்சிருக்கனுமே..\nஅந்த மஞ்சள் புடவை அலங்கார பெண்மணி, தன்னுடைய செருப்பை குனிந்துக் சரி செய்துக் கொண்டு “என்னம்மா தமிழா” என்றாள்.\nகதை சொன்ன விதம் நல்லாருக்கு தக்ஸ். ஆனா...என்���வோ ஒண்ணு குறையற மாதிரி இருக்கு.\nகதை எப்படியோ போய் எப்படியோ முடிந்து விட்டது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் DAKS\n1. ஆனா...அவன்தான் திருநங்கையா மாறிட்டான். ஆனா தமிழ் அப்படியேத்தானே இருக்கிறா. அப்ப பாத்த உடனே அவனுக்கு அடையாளம் தெரிஞ்சிருக்கனுமே..\n2. அந்த மஞ்சள் புடவை அலங்கார பெண்மணி, தன்னுடைய செருப்பை குனிந்துக் சரி செய்துக் கொண்டு “என்னம்மா தமிழா” என்றாள்.\nகதை சொன்ன விதம் நல்லாருக்கு தக்ஸ். ஆனா...என்னவோ ஒண்ணு குறையற மாதிரி இருக்கு.\nஉங்களின் முதல் கேள்விக்கான பதில் அண்ணா, திருநங்கையாக மாறி இருந்த ரமணி ரோட்டை கடக்கும் பொழுது, தமிழரசியின் கார் இடித்து விட்டது. தடுமாறி கீழே விழுந்த ரமணி எழுந்து தன்னுடைய அலங்காரத்தை சரி செய்து கொண்டு இருந்தான்(ள்), தமிழரசியை பார்க்கவே இல்லை.\n2. அவள் சரி செய்துக் கொண்டு இருக்கும் பொழுது, தமிழரசி விபத்து ஆனா டென்ஷனில் தமிழில் பேசினாள், அதாவது இந்தி பேசும் மும்பை நகரத்தில் தமிழில் பேசினாள். அப்புறம் அவளாகவே இதை உணர்ந்து ஆங்கிலத்தில் சாரி என்று சொல்கிறாள். தமிழரசியை பார்க்காமல் தன்னுடைய செருப்பை சரி செய்துக் கொண்டு இருந்த ரமணி, தமிழரசி பேசிய தமிழை மட்டும் காதில் வாங்கிக் கொண்டு, என்னம்மா தமிழா என்கிறான்(ள்). (அதாவது தமிழை தாய் மொழியாக கொண்டவளா). இதற்கு தமிழரசி ஆமாம் என்று கூறி அறிமுகத்திற்காக தன்னுடைய பெயரை தமிழரசி என்று சொல்கிறாள். அந்த பெயரை கேட்டவுடன் ரமணி திடீர் என்று நிமிர்ந்து பார்க்கிறான் (தமிழரசியை ரமணியும் மறக்கவில்லை). அப்பொழுது தான் இருவரும் முகத்துடன் முகம் பார்க்கிறார்கள். சில வினாடிகளில் இருவரும் அடையாளம் கண்டு கொள்கிறார்கள்,,,,,,,,,,,,,,,,,,, ரமணியும் வெட்கத்துடன் திருநங்கையாக இருப்பது தான்தான் என்று ஒத்துக் கொள்கிறான்................................................... அப்படியே கண்ணீருடன் இருவரும் வார்த்தை வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.\nநீங்கள் கூறுவது உண்மை தான், எனக்கே எதோ ஒன்று குறைவது போல தான் இருக்கிறது, அதுவும் இல்லாமல் இந்த கதையை நான் முடிவு யோசித்துவிட்டு கற்பனை செய்தது. ஒருவேளை அதனால் இருக்கலாம் அண்ணா.\nதவறுகள் இருந்தால் தம்பியை திருத்துங்கள் அண்ணா.......\nதிருநங்கைகளின் பற்றி பல கதைகள் வருகிறது..\nகதை எப்படியோ போய் எப்படியோ முடிந்து விட்டது. நன்றாக எழுதியிருக்கிறீர��கள் DAKS\nநன்றாய் எழுதியிருக்கிறீர்கள் தக்ஸ்... வெறும் வசனங்களை மட்டும் தந்து சூழ்நிலையை படிப்பவரின் யூகத்திற்கே விட்டுவிடும் யுக்தி நல்லா இருக்கு.\nதிருநங்கையாக மாறும் ரமணி. (இருபாலருக்கும் பொருந்தும் பெயர்). ஆயினும் கதையில் ஒரு முடிவு இல்லாதது போன்ற தோற்றம். ரமணி திருநங்கையாக மாறிய சஸ்பென்ஸ் மட்டும் தான் முடிவா இல்லை வேறு ஏதேனும் மனதில் வைத்திருந்தீர்களா இல்லை வேறு ஏதேனும் மனதில் வைத்திருந்தீர்களா சிவாண்ணா சொன்னது போல் ஏதோ ஒன்று குறைகிறது கதையில். கதையுடன் ஒட்டாத முடிவு போல்.\nஇறுதியாக, திருநங்கை பற்றிய கதை என்றானபின் பால் சம்பந்தப்பட்ட வார்த்தைகளான அவன், அவள் ஆகிய சொற்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். திருநங்கை பற்றி ராகவன் எழுதிய கதை ஒன்று. பேர் மறந்துவிட்டது. அதில் இறுதிவரை சந்தித்தான், வந்தாள் போன்று பால் சம்பந்தப்பட்ட வார்த்தைகளே இல்லாது எழுதியிருப்பார். இந்தக் கதையிலும் அது போல் செய்திருந்தால் கதையோடு ஒன்றாத முடிவு போன்ற உணர்வு இல்லாமலிருக்கும்.\nநன்றாய் எழுதியிருக்கிறீர்கள் தக்ஸ்... வெறும் வசனங்களை மட்டும் தந்து சூழ்நிலையை படிப்பவரின் யூகத்திற்கே விட்டுவிடும் யுக்தி நல்லா இருக்கு.\nதிருநங்கையாக மாறும் ரமணி. (இருபாலருக்கும் பொருந்தும் பெயர்). ஆயினும் கதையில் ஒரு முடிவு இல்லாதது போன்ற தோற்றம். ரமணி திருநங்கையாக மாறிய சஸ்பென்ஸ் மட்டும் தான் முடிவா இல்லை வேறு ஏதேனும் மனதில் வைத்திருந்தீர்களா இல்லை வேறு ஏதேனும் மனதில் வைத்திருந்தீர்களா சிவாண்ணா சொன்னது போல் ஏதோ ஒன்று குறைகிறது கதையில். கதையுடன் ஒட்டாத முடிவு போல்.\nஇறுதியாக, திருநங்கை பற்றிய கதை என்றானபின் பால் சம்பந்தப்பட்ட வார்த்தைகளான அவன், அவள் ஆகிய சொற்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். திருநங்கை பற்றி ராகவன் எழுதிய கதை ஒன்று. பேர் மறந்துவிட்டது. அதில் இறுதிவரை சந்தித்தான், வந்தாள் போன்று பால் சம்பந்தப்பட்ட வார்த்தைகளே இல்லாது எழுதியிருப்பார். இந்தக் கதையிலும் அது போல் செய்திருந்தால் கதையோடு ஒன்றாத முடிவு போன்ற உணர்வு இல்லாமலிருக்கும்.\nகதையின் குறைகளாக நான் நினைத்ததை அழகாக வரிசை படுத்தி எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது போல இந்த கதையில் பல இடங்���ளில் நான் தடுமாறி இருக்கிறேன். எப்பொழுதும் ஒரு கதையை எழுதி விட்டு, மன்றத்தில் பதித்து விட்டு ஒரு வாசகனாக இந்த கதையை படித்தேன். எதோ அவசரத்தில் எழுதியது போல ஒரு உணர்வு. அப்புறம் காட்சி விவரிப்பிலும், வார்த்தைகளும் நான் எதிர்பார்த்த தாக்கத்தை உண்டு பண்ணவில்லை. நான் தலைப்பை அவனது (அவன்+அது) என்று வைத்திருந்தேன். அதனால் ஆரம்பத்திலே திருநங்கை பற்றிய கதை என்று முடிவு யாரும் செய்து விடக்கூடாது என்பதால் தான் அவன் அவள் என்ற குறியீடு வார்த்தைகளை உபயோகிக்க வேண்டியாதாகி விட்டது.\nஅப்புறம் நான் இந்த கதையை ஒரு திருநங்கையின் பார்வையில், அவளுடைய சுகதுக்கங்களை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் திருநங்கைகளை பார்த்து இருக்கிறேனே தவிர, அவர்களிடம் பேசியது இல்லை. அவர்களின் வாழ்க்கையை பார்த்தது இல்லை. அதனால் ஆரம்பத்திலே தடுமாறி விட்டேன் மதி.\nஎன்னுடைய அடுத்த கதைகளில் இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன், நன்றி\nதிருநங்கைகளின் பற்றி பல கதைகள் வருகிறது..\nஎன்ன தலைவரே பதிப்பு எல்லாம் ஒன்றும் இல்லை, ரொம்ப நாளாய் திருநங்கையை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன், அவ்வளவு தான் தலைவரே\nஇது கௌதம்மேனன் ஸ்டைலில் இருக்கு.. ஃபாஸ்ட் ஃப்ரேம்ஸ்.. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த நினவுகள் தோன்றித் தோன்றி மறையும் வேகம் படிக்கும் போது சற்று குழப்பமா இருந்தாலும்..\nகண்ணை மூடி ஒவ்வொரு காட்சியா ஃபோகஸ் அண்ட் ஃபேட் அவுட் பண்ணினா..\nவசனங்களுக்கு இடையில் விவரணங்கள் மிகக் குறைவா இருப்பதால் மக்களுக்கு எதுவோ குறைவதாக உணர்வு ஏற்படுகிறது..\nஉடலின் புதிர் மாற்றத்தில் ஒரு நல்ல வாழ்க்கை சிதறுண்டு போவது ...\nஒரு பெண்ணை காதலிக்கும் ஒருவனுக்கு இந்த மாற்றம் வருமா என்ற கேள்வி...\nஇரண்டும் கொஞ்சம் விளக்கப்பட மனசு விரும்புகிறது..\nபதின்ம வயதின் இறுதியில் ஏற்படும் மாற்றம் என்பதால் மன உளைச்சல்கள் மிக அதிகமாகவே இருந்திருக்கும். பூட்டிய அறை வாழ்வும், அனைவரிடமிருந்து விலகலும், மனத்தடுமாற்றத்தில் தடுமாறும் கல்வியும்.. காலவெள்ளத்தில் எடுக்கப்பட்ட அவசர முடிவுகளும்...\nஒரு நாவலா எழுத வேண்டியதை சிறுகதையா எழுதிட்டீங்க தக்ஸ்...\nபதின்ம மாற்றம் என்றால் என்ன அண்ணா, இந்த கதையில் எதாவது தப்பு இருந்தால் சொல்லுங்க அண்ண���, உங்களின் விளக்கங்களை படிக்க ஆவலாக இருக்கிறேன்.\nடீன் ஏஜில் தான் பலப் பல பருவ மாற்றங்கள் மனதில் ஏற்படுகின்றன, பல திருநங்கைகள் இந்த வயதில்தான் தங்களை அடையாளம் காண்கிறார்கள், இதற்கு முன் அவர்களுக்கு குழப்பம்தான்.\nநன்கு படித்துக் கொண்டு, ஒரு பெண்ணை மணக்க விரும்பும் ஒரு மாணவன் திடீரென தான் ஒரு பெண் என உணர்வது...\nயாரிடமும் அதைப் பகிர இயலாமல் முடங்குவது..\nவெளிவேஷம் தாங்கி வாழ இயலாமல் தன் பழைய அடையாளங்களை அழித்துக் கொண்டு புது உலகத்தில் தன் உணர்வுக்கேற்ற வாழ்வைத் தேர்ந்தெடுப்பது..\nஇந்த உணர்வுகள் எதுவுமே வெளிப்படாமால், 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து பார்ப்பதால் அன்னியமாகத் தெரிகிறது.\nஇவற்றை சரளமாக சீராக மற்றவர் மனம் உணரும் வண்ணம் வெளிப்படுத்த குறைந்த பட்சம் 6 அத்தியாயங்களாவது எழுத வேண்டும்..\nஇப்பொழுதுள்ள நிலையில்.. கதையில் ரமணி ஒரு சின்ன பாத்திரம்.. மாற்றங்களை நாம் தமிழின் கண்களில் இருந்து பார்க்கிறோம். அவளுக்கே ஒன்றும் தெரியலை.. அதனால நமக்கும் தெரியலை...தமிழ் நிகழ்ச்சிகளை மட்டும் எண்ணிப்பார்க்கிறாள். நாம அதைப் பார்க்கிறோம். அதன் விளைவா அவள் மனசில ஏற்படுகிற சிந்தனைகளைப் பார்க்கல...\nஅதனால் தமிழோடவும் நம் மனம் ஒட்டலை..\nஅன்னியத்தன்மையோட பார்க்கிற நமக்கு, நம் மனதில் இருக்கும் பழைய அனுபவங்களை கொண்டு கதையை பார்க்கத் தோணுது. அதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் தோணும்...\nதிருநங்கைகளை அன்றாடம் பார்த்து பழகிய சிலருக்கு மட்டும் அந்த உணர்வுகள் சற்று புரியும்..\nஒரு திருநங்கையால் மட்டுமே முழுமையாப் புரிந்து கொள்ள முடியும்.\nரோஸ், லிவிங்ஸ்மைல் வித்யா போன்ற முற்போக்கான திருநங்கைகள் உதாரணங்களாக மட்டுமில்லாமல் வழிகாட்டிகளாகவும் வாழுகின்றனர்.\nஅவங்க கதையை யாருமே எழுதலையேன்னு ஒரு குறை இருக்கத்தான் செய்யுது.\nகதை என்னை மிகக் கவர்ந்தது தக்ஸ்.... நடை நன்றாக இருக்கிறது.... வாழ்த்துக்கள்..\nநன்றி தாமரை அண்ணா மற்றும் செல்வா\nதான் திருநங்கையாய் மாறி விட்டதை தமிழிடம் சொல்லியிருந்தால் அவளாவது திருமணம் செய்து கொண்டிருக்கலாம். கதையோட்டமாய் பார்க்கும் பொழுது நன்றாகவே இருக்கிறது.\nதான் திருநங்கையாய் மாறி விட்டதை தமிழிடம் சொல்லியிருந்தால் அவளாவது திருமணம் செய்து கொண்டிருக்கலாம். கதையோட்டமாய் ���ார்க்கும் பொழுது நன்றாகவே இருக்கிறது.\nஅந்த உறவு கல்யாணத்தில் முடியாது ராஜேஷ், அப்படி முடிந்து இருந்தால், ரமணியின் காதல் உண்மையான காதலாக இருந்து இருக்க முடியாது, நன்றி\nகதையின் வேக வேக காட்சி மாற்றங்களில் சற்று கடினமாகத் தோன்றினாலும்.. மெல்ல அசை போட்டு பார்த்ததில் காட்சிகள் நன்கு விளங்குகிறது..\nதமிழ் மீதான வீண் குற்றம்..\nஎல்லாம் சேர்ந்து என்ன பிரச்சனையாக இருக்குமென்ற கண்ணோட்டத்திலேயே மனம் இருக்க...\nவித்தியாசமான முடிவு சொல்லி கதை முடித்ததற்கு பாராட்டுகள்.. இவ்வகை திருப்பம் சிறுகதைக்கு மிக அவசியம்..\nகதையில் ஏதோ குறைவதாக தோன்றக் காரணம்.. அழுத்தமான காட்சியமைப்புகள் நிறைய இடம் பெறாதது தான்.. கொஞ்சம் அதிக விவரிப்பை எதிர்பார்த்ததும் ஒரு காரணம்..\nஆயினும்.. எதிர்பாராத முடிவு என்பது கதையின் சிறப்பு..\nமற்றவை.. மேலே ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்..\nநேரம் கிடைக்கையில் உங்களின் அனைத்து சிறுகதைகளையும் படித்து பின்னூட்டமிடுகிறேன்..\nஉடனுக்குடன் மாறும் காட்சி அமைப்புகள் வித்தியாசமான அனுபவம் தந்து தக்ஸ்... வாழ்த்துக்கள்...:)\nகைவந்த படிப்பு கவனச்சிதறலில் நழுவல்..\nஉயிரான காதலியிடமும் உண்மைசொல்லா குற்ற உணர்ச்சி\nவிலகல் பயணம் முன்னாவது சொல்லத்துணிந்து..\nசெயல்படுத்தும் நொடியில் அதுவும் கரைந்து..\nபழைய வாழ்வை முற்றிலும் துறந்து...\nஇத்தனை வருட உடலில் வேறுபாலாய் மீண்டும் பிறந்து...\nதமிழின் நினைவலைகள் மூலம் மட்டுமே உய்த்துணரவைத்த\nஅபார பாணிக்கு பாராட்டுகள் தக்ஸ்....\nஉறவுகளே முடிந்தால் இதனை படியுங்கள்...\nஅவனது கதை படித்தேன் தக்ஸ். ரமணி, தமிழரசியிடமிருந்து ஒதுங்குவதற்கும் பிற மாற்றங்களுக்கும் காரணமாக போதைப்பழக்கம் இருக்கலாம் என்று யூகித்திருந்தேன். இந்த முடிவை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நம் சமுதாயத்தில் இப்படி பால்மாற்றமடையும் பிள்ளைகள் பற்றிய புரிதல் இல்லாமையே அவர்களை வீடு, குடும்பம், நண்பர்கள், வாழ்விடம் அனைத்திலிருந்தும் விரட்டுகிறது. அவர்களை உளவியல் ரீதியாக அணுகி பிரச்சனைகளைக் களையவோ, புரிந்துகொள்ளவோ முற்பட்டால் தவிர இதுபோன்ற தலைமறைவு வாழ்க்கைக்கு முடிவு உண்டாகாது. காலம் மாறும் என்று நம்புவோம். சிக்கலான கரு. தமிழரசியின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருப்பதால் அவள் வலியை உணரமுடிகிறது. ���வனது வலியை உணரமுடியவில்லை. தலைப்பு அவனை முன்னிறுத்தியிருப்பதால், அது ஒரு குறையாகத் தெரிகிறது. மற்றபடி கதை என் மனம் தொட்டுவிட்டது. இப்போது நீ எழுதினால் நிச்சயம் பாதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும் என்றும் தெரிகிறது. நேரமிருக்கும்போது எழுதிக்கொண்டிரு. வாழ்த்துக்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:27:14Z", "digest": "sha1:O2626SJYTT2FC67EK7RB6WINO4FJCYNF", "length": 14317, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொன்செராட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாட்டுப்பண்: \"இராணியைக் கடவுள் காக்க\"\n• அரசி இரண்டாம் எலிசபெத்\n• ஆளுநர் பீட்ட்டர் வாட்டர்வேர்த்\n• தலைமை அமைச்சர் லொவெல் லூயிஸ்\n• பிரித்தானிய ஆட்சி நிறுவல் 1632\n• மொத்தம் 102 கிமீ2 (21வது)\n• நீர் (%) புறக்கணிக்கத்தக்கது\n• ஜூலை 2005 கணக்கெடுப்பு 4,488 2 (216வது)\n• அடர்த்தி 44/km2 (153வது)\nமொ.உ.உ (கொஆச) 2002 கணக்கெடுப்பு\n• மொத்தம் $29 மில்லியன் (தரப்படுத்தப்படவில்லை)\n• தலைவிகிதம் $3,400 (தரப்படுத்தப்படவில்லை)\nகிழக்கு கரிபியன் டாலர் (XCD)\n1. 1997 இல் எரிமலைக் குமுறலைத் தொடர்ந்து அகற்றப்பாட்டது. அரசு கட்டிடங்கள் தற்போது பிராடெஸ் நகரில் அமைந்துள்ளன.\n2. ஜூலை 1995 இல் இடம்பெற்ற எரிமலைக் குமுறலைத் தொடர்ந்து 8,000 பேர் இத்தீவை விட்டு வெளியேறினர். சிலர் மீளக் குடியேறினர்.\nமொன்செராட் (Montserrat) கரிபிய கடலில் அமைந்துள்ள சிறிய அண்டிலிசு தீவுச் சங்கிலியின் ஒரு பாகமான காற்றெதிர் தீவுகளில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும். இத்தீவு 11 கிமீ (7 மைல்) அகலத்தையும் 16 கிமீ (10 மைல்) நீளத்தையும் கொண்டுள்ளதோடு இங்கு 40 kilometres (25 mi) நீளமான கடற்கரையும் காணப்படுகிறது.[1] 1493 ஆம் ஆண்டு புது உலகு நோக்கிய தனது இரண்டாம் பயணத்தின் போது கிரிஸ்டோபர் கொலம்பஸ் இத்தீவுகளுக்கு சுபெயினிலுள்ள மொன்செராட் மலையின் பெயரை இத்தீவுக்கு இட்டார். அயர்லாந்துக் கடற்கரைப்பகுதிகளை ஒத்திருப்பதாலும், ஐரியர்கள் இங்கே வந்து குடியேரியமையாலும் மொன்செராட் பரவலாக கரிபியத்தின் பைம்மணி என அழைக்கப்படுவதுண்டு.\nஜூலை 18, 1995 இல் முன்னதாக உறங்கு எரிமலையான சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக ‎மொன்செராட்டின் தலைநகரம் பிளை மௌத் அழிக்கப்பட்ட்���ுடன் மண்டலத்தின் மக்கற்தொகையின் மூன்றில் இரண்டுப்பகுதியினர் தீவை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது.[2] ஒப்பளவில் குறைந்த அளவுள்ள வெடிப்புகள் இன்னமும் தொடர்ந்த வண்ணமுள்ளன. சேதங்கள் பிளைமௌத்த்துக்க் அண்மிய பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எரிமலையின் குவிமாடத்தின் அளவி பெரிதாகி உள்ளபடியால் விலக்கப்பட்ட வட்டாரமொன்று தீவின் தென்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு புதிய விமான நிலையமொன்று தீவின் வட பகுதியில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது.\nஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்த மண்டலங்களும் சார்பான நாடுகளும்\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nசெயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா\nதெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்\nஐக்கிய இராச்சியதிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள்\n1 அக்ரோத்திரியும் டெகேலியாவும். 2 அண்டார்டிக்கா ஒப்பந்தத்தின் படி பகுதி அதிகாரம் மட்டுமே உள்ளது.\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%83%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:15:21Z", "digest": "sha1:RWTIXX7QJ3FZH2RC7DH6CL32Y34OSZCB", "length": 9367, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "யொஃகான் இல்லிகெர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇல்லிகெர் (Johann Karl Wilhelm Illiger - பி. நவம்பர் 19, 1775 - இ. மே, 1813), செருமன் நாட்டின் விலங்கியல் அறிஞன்.பூச்சியியல் துறையில், பல ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டவர். புருன்சுவிக் என்ற நகரில் வாழ்ந்தார். பெர்லின் அருங்காட்சியகத்தில் முக்கியப் பணிகளைச் செய்தார். இவரோடு ஆராய்ச்சியில் இணைந்த மற்றொரு செருமானிய அறிஞர், ஒப்மான்செக் ஆவார். இருவரது உழைப்பிலும், லின்னேயசு கொள்கைகள் வளர்ந்து ஓங்கின. குறிப்பாக குடும்பம் என்ற வகைப்பாட்டியல் கொள்கை ��ோன்றியது. இவர் Magazin für Insektenkunde என்ற இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.\nதாவரவியல் பன்னாட்டு விதிகளின் படி, Johann Karl Wilhelm Illiger என்பவரை, Illiger. என்ற தாவரவியலாளர் பெயர்சுருக்கக் குறியீட்டால், மேற்கோளாகத் தாவரவியல் பெயருக்குப் பின் குறிப்பிடுவர்.[1]\nஇவரின் இடாய்ச்சு மொழி நூல்கள்[தொகு]\nProdromus Systematis Mammalium et Avium (1811). என்ற இப்புத்தகம் லின்னேயசு வகைப்பாட்டினை முழுமையாக ஆராய்ந்து, குடும்பம் தோன்ற காரணமாக இருந்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் commons:Category:Abbildungen zu Karl Illiger's Uebersetzung von Olivier's Entomologie என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nMagazin für Insektenkunde என்ற இதழின் கூகுள் புத்தக வடிவம்\nசெருமானிய பூச்சியியல் துறை இணையம் [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 02:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/302", "date_download": "2019-04-23T18:38:23Z", "digest": "sha1:JECBCN6FMOLVMRVZBBZ3TBJKRT7RRS5D", "length": 8306, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/302 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/302\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n278 தமிழ்நூல் தொகுப்புக் கலை ஆட்சியின்போது ஒருநாள் விண்மீன் ஒன்று விழுந்ததாம்; அதைக் கண்ட கூடலூர் கிழார், 'இத்தனையாவது நாளில் அரசன் இறந்து விடுவான்' என்று கணித்துத் தெரிந்து கொண்டு, அந்த முடிவுக்கு அஞ்சி வருந்தியிருந்தாராம். அவ்வாறே அந்த நாளில் இம் மன்னன் இறந்துவிட்டானா ம். இவனது இழப்பைப் பொறாத கூடலூர் கிழார் மிகவும் இரங்கிப் பாடிய நீளமான பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. அது, ஆடியல் அழல் குட்டத்து' என்று தொடங் கும் (229 - ஆம்) பாடலாகும். இதைக் கொண்டு இவர்களின் நெருங்கிய உறவை அறியலாம். எனவே, இந்தச் சேர மன்னனது தலைமையில் - ஆதரவில், கூடலூர் கிழார் ஐங்குறுநூறு தொகுத்தார் என்னும் செய்தி முற்றிலும் பொருத்தும். சில தொகை நூல்கள் பாண்டியரின் மேற்பார்வையில் தொகுக்கப்பட்டிருக்க, ஐங்கு���ுநூறு சேரர் மேற்பார்வையில் தொகுக்கப்பட்டிருக்கிறது. முடியுடை மூவேந்தர்க்குள் ஆட்சி யைப் பொறுத்தவரை வேறுபாடிருப்பினும், தமிழ் வளர்ச்சியைப் பொருத்தவரை வேறுபாடு இல்லை. ஒரே புலவர் முத் தரப்பு மன்னர்களையும் பற்றிப் பாடியிருப்பது காண்க. மூவேந்தர்களின் ஆதரவில்-மேற்பார்வையில் தமிழ்ச் சங்கப் புலவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். எனவே, எங்கு எவர் தலைமையில் எவரால் தொகுக்கப் படினும் அனை வர்க்கும் பொதுவே இந்த ஒருங்கிணைந்த செயல்முறைக்குச் சான்று பகர, புறநானூற்றில் மூவேந்தர்களும் சுழல் முறையில் மாறி மாறி இடம் பெற்றிருப்பதொன்றே போதுமானதாகும். தொகையமைப்பு: பல உதிரிப் பாடல்களின் தொகுப்பு பன்மலர் மாலை” போன்றதென்றும், பல சிறு நூல்களின் திரட்டு பன் மாலைத் திரள் போன்றதென்றும் முன்பு ஒரிடத்தில் கூறப்பட்டுள்ளது. முதல் நான்கு தொகை நூல்களும் பல உதிரிப்பாடல்களின் தொகுப்பு ஆதலின், அவை பன்மலர் மாலை'யாகும். ஐங்குறு நூறு ஐந்து சிறு நூல்களின் திரட்டு ஆதலின் பன்மாலைத் திரள் ஆகும். ஐங்குறுநூற்றில் ஐந்து சிறு நூல்கள் உள்ளன. ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு புலவரால் ஒவ்வொரு திணை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/456", "date_download": "2019-04-23T18:15:05Z", "digest": "sha1:F3NSLT5ZCXD42RZ4VPMNYA7UH7DEV7UP", "length": 8060, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/456 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/456\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n434 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்பது, இறைவன் புகழைப் பாடிய பா என்றும், இறைவனை இசையோடு - பண்ணோடு பாடும் பா என்றும் பொருள்படும். பாடல்கட்குப் பண் அமைத்திருப்பதால் பண்ணோடு பாடும் Ա Ոr என்பது மிகவும் பொருந்தும். இறைவன் புகழைப் பண் ணோடு பாடும் பா என இணைத்தும் பொருள் கொள்ள லாம். - திருவிசைப் பா��ில் மொத்தம் 301 பாடல்கள் உள்ளன. இவை 28 பதிகங்களாக அடக்கப்பட்டுள்ளன. பின் வரும் திருப்பதிகளைப் பற்றிப் பாடப் பட்ட பாக்கள் இவை. கங்கை கொண்ட சோளேச்சுரம், தஞ்சை இராச ராசேச் சுரம், திருக் களந்தை ஆதித்தேச்சுரம், திருக் கீழ்க் கோட்டுர் மணியம்பலம், திருச் சாட்டியக் குடி, திருப்பூவணம் திருமுகத் தலை, திருவாரூர், திருவாவடுதுறை, திருவிடைக் கழி, திரு விடை மருதூர், திருவிழிமிழலை, திரை லோக்கிய சுந்தரம், சிதம்பரம் - என்பன பாடப் பெற்ற பதிகளாகும். திருப் பல்லாண்டு - சேந்தனார் பாடிய பதின் மூன்று திருப்பல்லாண்டுப் பாடல்கள், இத்தொகுப்பில் பத்தாவது பகுதியாகச் சேர்க்கப் பட்டுள்ள, இவை, பல்லாண்டு வாழ்த்து கூறும் பாடல்கள். - ஒன்பதாம் திருமுறையைத் 'திருவிசைப்பா - திருப் பல்லாண்டு' என்னும் பெயரால் வழங்குவதுண்டு. சைவக் கோயில்களில் 'ஐந்து இறைநூல் பாடல்கள் பாடப்படுவதுண்டு. இதனை வடமொழியில் பஞ்ச புராணம்’ என்பவர். ஐந்தாவன: தேவாரப்பாடல் ஒன்று - திரு வாசகப் பாடல் ஒன்று - திருவிசைப்பாப் பாடல் ஒன்று - திருப்பல்லாண் டுப் பாடல் ஒன்று - பெரிய புராணம் போன்ற ஏதாவது ஒரு புராணப் பாடல் ஒன்று (பெரும் பாலும் பெரிய புராணப் பாடல் இடம் பெறும்). இவையே பஞ்ச புராணம் எனப்படும். இந்த அமைப்பைக்கொண்டு, தேவாரம்-திருவாசகம் போலவே, திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும் சைவக் கோயில்களில் சிறப்பிடம் பெற்றுள்ளன என அறியலாம். சமசு கிருத அர்ச்சனை - தோத்திரம் எல்லாம் முடிந்த பின், இந்த ஐந்து தமிழ்ப் பாடல்கள் பாடுவதைக் கண்டு, தமிழ்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-23T18:17:05Z", "digest": "sha1:ZQYVR46AU442SGKWG7DXG6APNID4EMUP", "length": 12898, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன", "raw_content": "\nமுகப்பு News Local News யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன\nயாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன\nயாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன\nயாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரவினால் உடனடியாக 117 என்ற இலவச அவரச தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அனர்த்தம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை பெற்றுக்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவத்தின் உதவிப் பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை அறிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் அண்மைய நாட்களாக சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுவதுடன் இடம்பெயர்கின்ற சூழ்நிலைகளும் நிகழ்ந்துள்ளன.எனவே இவ்வாறான பொய்யான தகவல்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம்.\nபொதுமக்கள் மத்தியில் ஏதாவது இயற்கை அனர்த்தம் தொடர்பான தகவல் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக இலவச அவசர தொலைபேசி இலக்கமான 117 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி உங்கள் பிரதேசங்களில் இயற்கை அனர்த்த பதிப்புக்கள் ஏதாவது உள்ளனவாஅல்லது அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாஅல்லது அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதாயின் காதை கடித்துக் துண்டாக்கிய மகன்- பின்னர் நடந்த விபரீதம்\nபோதைப்பொருள் விற்பனையில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் மீண்டும் சிக்கினார்\nயாழில் வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபர் இன்று அதிரடி கைது\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம்...\nபொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/17424-government-bus-drivers.html", "date_download": "2019-04-23T18:47:49Z", "digest": "sha1:SDVP4FG66L76PVJNKDVUDYAVD3B57E6N", "length": 8666, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "20 ஆண்டுகளாக விபத்து இன்றி ஓட்டிய அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார் | Government Bus Drivers", "raw_content": "\n20 ஆண்டுகளாக விபத்து இன்றி ஓட்டிய அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்\nவிபத்துகள் இன்றி அரசு பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ. உடன் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் உள்ளிட்டோர். படம்:ஆர்.அசோக்\nகடந்த 20 ஆண்டுகளாக விபத்துகள் இன்றி அரசு பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்கள் 60 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.\nமதுரையில் கடந்த 4-ம் தேதி முதல் நேற்று வரை தேசிய சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. இதையொட்டி மதுரையில் தினமும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மதுரை நகர் போக்குவரத்து காவல் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.\nசாலை பாதுகாப்பு வார விழா வின் நிறைவு விழா மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் நேற்று நடந்தது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண் டார்.\nகடந்த 20 ஆண்டுகளாக விபத்துகள் இன்றி அரசு பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்கள் 60 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் களை வழங்கி பேசினார். இதைத் தொடர்ந்து ஹெல்மெட் விழிப்பு ணர்வு பேரணி ஒன்றையும் அமைச் சர் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:தற்போதைய நிதி நெருக்கடியி லும், விபத்துகளை தடுக்க,தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.13,650 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தின் தலைநகர் சென்னையாக இருந்தாலும், எய்ம்ஸ் போன்ற உயர்தர மருத்துவமனை அமையும் சூழலில் மதுரை 2-வது மருத்துவ தலைநகராக மாறி வருகிறது என்றார்.\nசிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே: உயர் நீதிமன்றம் அதிருப்தி\nகஞ்சா, ஆயுதங்களை கண்டுபிடித்ததால் ஆத்திரம்: மதுரை சிறையில் கலவரம் செய்த கைதிகள்\nதீவிரவாதக் குற்றவாளிகள் 37 பேருக்கு சவுதி அரேபியாவில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்\nகுஜராத்தின் அதிசய வாக்குப்பதிவு மையம்\nதிருவனந்தபுரத்தில் ஈவிஎம் பற்றி ‘பொய் புகார்’ கூறியவர் மீது வழக்கு\nவேலைக்காரரின் வீட்டு உணவை சாப்பிட்டதால் ஆத்திரம்: வாக்குவாதத்தில் தந்தையை குத்திக்கொன்ற மகன்\n20 ஆண்டுகளாக விபத்து இன்றி ஓட்டிய அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்\nகார் ஓட்டி விபத்து: ஓட்டுநர் உரிமத்தை சரண்டர் செய்த 97 வயது இளவரசர் பிலிப்\nஎன் வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்கள்: செளந்தர்யா ரஜினிகாந்த் உருக்கம்\nநீங்கள் தோனியாகிவிட முடியாது: தினேஷ் கார்த்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_496.html", "date_download": "2019-04-23T18:20:42Z", "digest": "sha1:3SSQJK2UI6BLSMH2HULBACWRLPOASPEF", "length": 5646, "nlines": 44, "source_domain": "www.weligamanews.com", "title": "ஒரேசூலில் பிறந்த அம்ஹர், அம்ரா, அப்கர் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / ஒரேசூலில் பிறந்த அம்ஹர், அம்ரா, அப்கர் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி\nஒரேசூலில் பிறந்த அம்ஹர், அம்ரா, அப்கர் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி\nஒரே சூலில் பிறந்த மூன்று மாணவர்கள் எஹலியகொட அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.\nஅஸ்கன்குல வீதியைச் சேர்ந்த எம்.எச்.எம் அஹ்ஸன் மற்றும் பாத்திமா முபீதா தம்பதியினருக்கு 2008 ஆம் ஆண்டு ஒரே சூலில் பிறந்த மூன்று குழந்தைகளே புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களாவர்.\nஎஹலியகொட அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் இந்த மூன்று பிள்ளைகளும் அதிக புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாத்திமா அம்ரா 184( மாவட்டத்தில் நான்காம் இடம்) அஹமட் அப்கர் 181 (மாவட்டத்தில் ஆறாம் இடம்) அஹமட் அம்ஹர் 164 புள்ளிகளை பெற்றுள்ளனர்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டம���வடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/04/blog-post_54.html", "date_download": "2019-04-23T18:06:00Z", "digest": "sha1:3E5YMSNMPQWUAQL5JWNUL5AIR5IUBCNK", "length": 5962, "nlines": 43, "source_domain": "www.weligamanews.com", "title": "படமாகிறது ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கை - WeligamaNews", "raw_content": "\nHome / உலகம் / கட்டுரை / படமாகிறது ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கை\nபடமாகிறது ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கை\nமறைந்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை தமிழில் பாரதிராஜா, விஜய் பிரியதர்ஷினி, கெளதம் மேனன் ஆகியோர் படமாக்கி வருகின்றனர். இதையடுத்து தமிழ் இயக்குனர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு இயக்குநர்களும் தற்போது ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க முயற்சி செய்து வருகின்றனர்.\nஇதில் சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை சசிகலாவை முன்னிறுத்தி இயக்கப்போவதாக அறிவித்தார். சசிகலா என்ற பெயரில் சசிகலாவின் படத்தையே போஸ்டரில் பயன்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'சசிலலிதா' என்ற பெயரில் இன்னொரு படம் உருவாகிறது. தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி இப்படத்தை தயாரித்து, இயக்குகிறார். இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்‘ நேற்று வெளியிடப்பட்டது. இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தின் போஸ்டரில் ஜெயலலிதா, சசிகலா இருவரின் படங்களும் உள்ளன.\nTags # உலகம் # கட்டுரை\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்��ி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/18783-2012-03-01-05-13-50", "date_download": "2019-04-23T18:13:04Z", "digest": "sha1:63Y4UVD2YDJWIAPBP56EZJL23YQ3RWDG", "length": 18453, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "துருவ உலகின் சொந்தக்காரர்கள்!", "raw_content": "\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 01 மார்ச் 2012\nஅண்டார்க்டிக்கவை 29 நாடுகள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அங்கு அறிவியல் ஆராய்ச்சி செய்வதற்காகத்தான். ஆனால் துரதிருஷ்டவசமாக, இதன் பெரும்பகுதி உலக வெப்பமயமாக்கலால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.\nஆர்க்டிக் பரப்பில் ஏராளமான கனிம வளங்கள் உண்டு. ஆர்க்டிக் பகுதியில் எஸ்கிமோக்கள் என்ற இன மக்கள் வடதுருவ வட்டத்திற்குள் வாழு கின்றனர். இவர்கள் வடதுருவ ஆர்க்டிக் வட்ட மண்ணின் மைந்தர்கள். எஸ்கிமோ என்ற வார்த்தை அல்கோன்குயன் (Algonquian) மொழியி லிருந்து உருவானது. இதன் பொருள் பச்சை மாமிசம் உண்பவர்கள் என்பதாகும். கிழக்கு சைபீரியா (ரஷ்யா & பெர்ரிங் கடல்_Bering sea), அலாஸ்காவின் ஓரம், கனடா மற்றும் கிரீன்லாந்தில் இவர்கள் வசிக்கின்றனர்.\nஎஸ்கிமோக்களில் இன்னூட் (Inuit) மற்றும் யூபிக் (Yupik) என இருவகையினர் இருக்கின்றனர். அலூட் என்ற மூன்றாவது இனமும் உண்டு. இவர்கள் குட்டையாகவும், லேசான மஞ்சள் நிறத்துடனும், கருத்த நீண்ட முடியும், கருமை நிறக் கண்களும், அகன்ற முகமும் உடையவர்கள். அலாஸ்காவில் இருப்பவர்கள் சைபீரியாவிலிருந்து சுமார் 5,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெயர்ந்திருக்கின்றனர் என்று அறியப்படுகிறது. பாரம்பரியமாக இந்த மக்கள் உணவு, வெளிச்சம், சமையல் எண்ணெய், கருவிகள் மற்றும் ஆயுதங்கள் என அனைத்திற்கும் கடல் வாழ் பாலூட்டிகளையே நம்பி இருக்கின்றனர். அவர்களின் பொருளாதாரத்திற்கு மீனையும், கலைமான்களையுமே நம்பி உள்ளனர்\nஎஸ்கிமோக்களுக்கு வாழ்தல் என்பது என்றைக்கும் நிரந்தரப் பிரச்சினையானதே. சீல்தான் அவர்களின் வாழ்வாதாரமான முக்கிய உணவு. இருப்பினும் கோட் என்னும் மீன், திமிங்கலம் மற்றும் மற்ற கடல் உயிரிகளையும் உண்பார்கள். கோடையில் கலைமான்கள், ஆடுகள் போன்றவற்றையும் சாப்பிடுவார்கள். குளிர்கால உணவில் துருவக்கரடி, துருவநரி, துருவ முயல் போன்றவைகள் மேல் நாட்டம். இருப்பினும், அவர்களுக்கு இஷ்டமான உணவு சீல், கலைமான் கறி, வால்ரஸின் கல்லீரல் மற்றும் திமிங்கலத்தின் தோல் மட்டுமே.\nஉணவு தேடுதல் என்பது பெரிய சிக்கலாக உள்ளதால் எஸ்கிமோக்கள் ஓர் இடத்தில் நிலையாக வாழாமல், தொடர்ந்து நாடோடிகளாகவே இருக்கவேண்டிய நிலை. மூன்று வகையான வீடுகளில் வசிக்கின்றனர். கோடை யில் சீல் என்ற பாலூட்டியின் தோலால் ஆன கூடாரம். எலும்பை ஊடுருவும் குளிர் காலத்தில் பெரும்பாலோர், பனியை வெட்டி எடுத்து, சுருள் வடிவத்தில் கவிழ்த்த கிண்ணம் போன்ற இக்ளூ என்ற பனி வீடு உருவாக்கி அதில் வசிக்கின்றனர். இது தாற்காலிகமானதே. குளிர்காலத்தில் மரம், எலும்பு போன்றவற்றால் ஆன கூடார வீடும் உண்டு.\nபொதுவாக இவர்கள் குழுவாகவே வாழ்கின்றனர். இதில் பல நூறு மனிதர்கள் இருகின்றனர். எஸ்கிமோக்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையே நடத்துகின்றனர். குழந்தைகளைப் பொக்கிஷமாக கருதுகின்றனர். குழந்தைகளைத் திட்டுவதோ அடிப்பதோ ஒருக்காலும் இல்லை. 'இக்ளூ'வைக் கட்ட அவர்களுக்கு 30நிமிடம்தான். 3-4 மீ உயரம்தான் வீட்டின் உயரம். இதில் ஐஸ் படுக்கையின் மேல், முடி உள்ள தோலை விரித்து படுத்து உறங்குவார்கள். வீட்டில் மின்விளக்கெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். போக்குவரத்து சாதனமே இல்லாத உலகம் இது. ஒரு சைக்கிள்கூட கிடையாது. நாய்கள் இழுத்துச் செல்லும் ஸ்லெட்ஜ் வண்டிதான் இவர்களின் அதிகபட்சமாய் வேட்டை முடித்து உணவு கொண்டு வரும் சாதனம்.\nஎஸ்கிமோக்கள் கடல் வாழ் விலங்குகளின் தோலையே உடையாக அணிகின்றனர். விரும்பி அணிவது கலைமான் தோலின் உடைதான். ஏனெனில் அது உடலைக் கொஞ்சம் கதகதப்பாக வைத்திருக்கும். எடை குறைவாகவும் இருக்கும். இது கிடைக்காவிட்டால்தான் சீல், துருவக் கரடி, துருவ நரி போன்றவற்றின் தோலையும் பயன்படுத்துவார்கள். அவர்கள் உடை அண��யும் முறை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. குளிர் காலத்தில் எலும்பு மற்றும் மரத்தாலான கண்ணாடிகளை அணிகின்றனர். குளிர்காலத்தில் இரண்டு அடுக்கு உள்ள உடைகள் போடுகின்றனர். அந்த உடை, உள்ளே தோலால் ஆனதும், அதன் வெளியே முடியுடன் கூடியதாகவும் இருக்கும். இரண்டுக்கும் இடையே காற்றோட்டம் இருக்கும்.\nஇதனால் உடலின் வெப்பம் பாதுகாக்கப்படுகிறது. கோடையில் ஓர் அடுக்கு உள்ள உடை அணிகின்றனர். இன்று எஸ்கிமோக்களின் கலாச்சாரம் மாறிவிட்டது. வெளியிலிருந்து வாங்கும் உணவு, உடைகளைப் பயன்படுத்துகின்றனர். வெளியிடங்களுக்கு பணிக்கும் வருகின்றனர். முன்பெல்லாம் ஆண்கள் உணவு தேடுவார்கள்; வேட்டைக்குச் செல்வார்கள். வீட்டில் உணவு சமைப்பதும், உடைகள் தைப்பதும், குழந்தைகளைப் பராமரிப்பதும்தான் பெண்கள் பணி. கடல் கடவுளான செட்நாதான் தங்களைக் காப்பாற்றுகிறது என்று நம்புகின்றனர். மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலை, சூரியன் மற்றும் நீரை காப்பற்றுவதும் தேவதையே என ஆழமான நம்பிக்கை உள்ளவர்கள் எஸ்கிமோக்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/9172", "date_download": "2019-04-23T18:08:47Z", "digest": "sha1:ZWMALMUIBGBPXKOBFPFU4LBHOCYHHG3L", "length": 8076, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது!", "raw_content": "\n10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது\nஇந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் ஒரு நபர் தனது 10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.\nஹரியானாவில் ஒரு பெண் தனது மகளுடன் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளார். 10 வயதுடைய அந்த சிறுமியின் வயிறு வீங்கி பெரிதாக இருந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் 10 வயது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.\nகர்ப்பமாக இருப்பதால் தற்போது சிறுமியின் உடல்நிலை மோசமாக உள்ளது. அதனால் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇதனையடுத்து 10 வயது சிறுமி எப்படி கர்ப்பமானார் என விசாரித்து போது தனது வளர்ப்பு தந்தையால் பலமுறை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாக கர்ப்பமானதாகவும் தெரியவந்துள்ளது.\nதான் பாலியல் பலாத்காரம் செய்வதை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார் காம வெறிபிடித்த அந்த வளர்ப்பு தந்தை. இதனை தற்போது தான் அந்த சிறுமியின் தாய் அறிந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து அவர் காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\nயாழில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் 17 வயதுச் சிறு­மிக்கு முதியவர் செய்த கொடூரம்\n13 வயதில் 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன்\nபல பேருடன் உறவு : பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் : வீடியோ\nகோயில்களில் இந்த கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\nமாமியாரை காதலித்து திருமணம் செய்த மருமகன்\nகள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டி சித்திரவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=38780", "date_download": "2019-04-23T18:59:34Z", "digest": "sha1:MLCBJ6YXIPBPBUIYICFGK3DGFTGEDO3B", "length": 21871, "nlines": 113, "source_domain": "tamil24news.com", "title": "மக்கள் புரட்சி வெடிக்கட", "raw_content": "\nமக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்- திலீபன்\n1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் நாள் தமிழீழ விடுதலைக்காக நீதி கோரி இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் ஆலைய முன்றலில் ஜந்தம்ச கேரிக்கையினை முன்வைத்து சாகுவரையில் உண்ணா நோன்பிருந்த தியாகம் நிறைந்த வீரச்சாவடைந்த திலீபன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுகள் சுமந்த நாட்கள் இவை..\nதிலீபன் அவர்கள் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் வருமாறு:-\n1* பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.\n2* புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n3* இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.\n4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n5* இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள் பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ காவல் நிலையங்கள் மூடப்படவேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் அவர்கள் முன்னெடுத்த அகிம்சை வளிப்பயணம் தொடங்கப்பட்ட நாள் இன்றாகும் அதை இன்றை நாளினை நினைவிற் கொள்கின்றோம்.\nஇயற்கையின் விதிக்கு அமைவாக எதிர் காலத்தினை எதிர்பார்க்கும் ஈழத் தமிழினம் ஒருபக்கம் வாழவும் ஒருபக்கம் சாவுமாக வாழ்வினது வரலாறு பதியப்பட்டுள்ளது .\nஅதற்கான புரிதலாக வடமாகாணத் தேர்தல் அமைகின்றது. அதனை பயன்படுத்த தமிழினம் தம்மை அடையாளம் காணப்படுவது போல் சர்வதேசமும் தம்மை ,தமது கடமையை நிரூபிக்க வேண்டும். உலகின் அத்தனை இனங்களையும் போல் தமிழினத்தின் உரிமைக்கும் சர்வதேசத்தால் தீர்வு காணப்பட வேண்டும். என்பதே காலத்தின் அவசியம்.\nஅதனை அடையாளப்படுத்த உருவாக்கப்பட்ட நாடு.கடந்த. தமிழீழ அரசாங்கம் ஆனது இயற்கையினது விதிக்கு அமைவானது . அதில் வெற்றிகாணும் போது அனைத்துலகத்தால் ஈழத்தின் வரலாற்றையும் இனம் காணமுடியும்.\nஉண்மைக்கு நிகராக உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உண்மை வழிகளில் உலகத் தமிழினத்தால் ஏற்கப்படாத வரை அடுத்தவர்களது குறைகளை அடையாளம் காண முடியுமே தவிர உலகத்தை மாற்ற முடியாது.\nஅதனால் நாம் எமது பாதையில் சரியாக செயல் படுவோமாக இருந்தால் சிங்கள தேசத்தால் மகாவம்சம் உருவாக்கப்பட்டிருக்காது. அரசியல் சுதந்திரத்தை பெற்று, சிங்கக் கொடி ஏற்றி, சிங்கள தேசத்தை உருவாக்கி இனவாதத்தை வளரத்திருக்கவும் முடியாது. என்பது மட்டுமல்ல\nஈழத் தமிழினம் தமிழீழத்திற்காக 30வருட ஆயுதப் போராடத்தை இலங்கை அரசாங்கம் நினைத்தது போல் அழிக்க முடியவில்லை, மாறாக இலங்கைத் தீவிலு, சர்வதேச அரங்கில் சமகாலத்தில் அரசியல் களம் அமைத்துள்ளது என்றால் மிகையாகாது. மௌனிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் மறு வடிவமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசை உலகத் தமிழினத்தால் அடையாளம் காணப்படாத போது எப்படி அனைத்துலகம் எமது விடுதலைக்கு தீர்வு காண்பது\nதமிழினத்துக்குத் துரோகமிழைப்பவர்கள் தமது மனச் சாட்சிகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என கிளிநொச்சி ஜெயபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா சம்பந்தர் அவர்கள் தன்னை ஒரு இராஜ தந்திரியாக நிரூபித்துள்ளார். இன்றைய சூழல்களுக்கு ஏற்றவகையில் ஒரு சரியான தலமையை இனம் காட்டி. அதனைப் போல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த காலத்தை உண்மை நிலைகளின் அடிப்படையில் இனம் காட்டி நிரூபிக்க வேண்டும். உரத்து கூறுவதால் எதனையும் உண்மைகள் ஆக்கி விட முடியாது. காலம் சந்தற்பத்தை தந்தால் அதனை பயன்படுதப்படாத வரை எதிரிக்கு அது சந்தற்பமாக அமைகின்றது.\nஈழத் தமிழினமாகிய எமது எதிர்கால எதிர்பார்புக்கள், இனவாத அரசாங்கத்தினது பிடியில் இருந்து ஈழத் தமிழினம் மீட்கப்பட வேண்டும் என்பதே.\nஇலங்கையின் எதிர்காலத்தை புரிந்து தமிழினத்தின் தலமைத்துவத்தை பொறுப்பேற்றுள்ள முன்னாள நீதி அரசர் பெருமதிப்பிற்குரிய திரு.விக்னேஸ்வரன் அவர்களது செயல்திறன் மிக்க செயல்பாட்டினை இதுவரை அவர் நிரூபித்து வரும் நிலையில் தனது விமர்சனங்களுக்கும் பதில் அளிப்பது அவரது பெரும் தன்மையையும் மனித நேயத்தையும் புரிந்துகொள்ள முடிகின்றது .\nஅதனைப் போல் பலர் கடந்த காலங்களில் செயல்பட முடியவில்லை என்பதனை விட இலங்கை அரசாங்கம் யாரையாவது குறிவைத்து விட்டால் அவரை விலை பேசி அழிக்கும் வரை உறங்காமல் தமது செயல்பாடுகளை முன்னெடுக்கும் என்பது, பல துரோகத் தனங்களின் ஊடாக உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வாறான நடவடிக்கைகளில் அரசாங்கம் தோற்றுப் போன பக்கம்தான் தந்தை செல்வநாயகம் அவர்களின் பாதையும், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களது பாதையும் ஆகும்.\nஅதனால் பெருமதிப்பிற்குரிய திரு .விக்னேஸ்வரன் அவர்களது செயல்திறன் மிக்க செயல்பாட்டினை தற்போதைய செயல்பாட்டின் திருப்திப்பாட்டினை தமிழினம் பயன்படுத்த வேண்டுமானால், அதற்கான பங்கை தமிழினமும், சர்வதேசமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எத்தனை அவதாரங்கள் பிறப்பெடுத்தாலும் சிங்கள தேசத்தின் இனவாத அரசியலுக்குள் மூள்கடிகப்படுவதால் ஈழத்தமிழினத்தின் வரலாறு தோற்கடிகப்பட முடியாதபக்கம் எது என்பதனை இந்த உலகம் மறுப்பதே இத்தனை அழிவுகள் தொடர்வதற்கும் காரணம்.\nகடந்த கால ஆயுதப் போராடத்தால் தமிழினம் பாதிகப்பட்டாதாக கூறி சர்வதேச அரங்கில் சிங்கள தேசம் பல வழிகளில் எடுக்கும் பொய்ப் பிரச்சார முயற்சி வெற்றிகண்டமையே எமது இனத்தின் அவலத்திற்கான காரணம் மட்டுமல்ல இலங்கை அரசாங்கத்தினது தவறுகளுக்குமான காரணங்களும்.\nஅதனால் தற்போதைய சந்தற்பத்தில் எமது இனத்தின் எதிர்காலம் பாதுகாக்கப் படுவதற்கான சந்தற்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினது வழியில் தொடர்நது இந்தியா உட்பட்ட சர்வதேசம் முன்னெடுகப்பட வேணடும் என்பது மட்டும் அல்ல, எம்மிடம் எமது வரலாறு ஒரு பாதையை அமைத்து தந்தமை இத்தனைக்கும் காரணம் .\n1* புனர்வாழ்வு என்ற பெயரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக் காவலில், அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.\n2* தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n3* இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.\n4* வடகிழக்கு மாகாணங்களில் இராணுவ நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n5* அலகின் அடிப்படையில் தமிழினத்திற்கான தனித்தவமான பாதுகாப்பு அரசியல் நிர்வாகம் அமைக்கும் வரை இலங்கை அரசாங்கத்தின் அத்துமீறிய அரசியல் செயல்பாடுகள் தடுகப்பட வேண்டும்.\nகாரணம் ஆயுதம் ஏந்தி தமிழினத்தின் போராடத்தை தமது வெற்றியாக கருதி தமிழினத்தை அழிப்பதற்கு சர்வதேச ஆதரவினை பயன்படுத்தி ஒரு வரலாற்றுப் பூமியை வாழ்வாதாரம் அற்ற பூமியாகவும் மனிதாபிமானம் அற்ற இனவாதத்திறகு மக்களது அடிமை வாழ்வு தொடர்வதனை காலதாமதம் இன்றி சர்வதேசத்தால் தடுகப்பட வேண்டும்.\nவரலாற்றின் விதிவழியே விடுதலைப் பயணமும், நம்பிக்கை வழியில் ஈழத் தமிழினத்தின் விடுதலையும் அடையாளம் காணப்பட வேண்டும்.\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழுமையாக உதவுவோம் – வெளிநாட்டுத்......\nபிளஸ் 2வில் சாதித்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி...\nஇலங்கை வந்தடைந்த இன்டர்போல்லின் விசாரணை நடவடிக்கை ஆரம்பம்\nபயங்கரவாத பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் மாத்திரம் தீர்வுக்காண......\nநாமலின் கைகளை பிடித்து தந்தையை விரைவாக வரச் சொல்லி கதறிய மக்கள் ...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/09/100_7.html", "date_download": "2019-04-23T18:44:11Z", "digest": "sha1:AIGG76SP3RNMZZKBGYK32T75B7JP64FT", "length": 24284, "nlines": 192, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: 100% பாதுகாக்கப்படும் இறைவேதம்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\n��ிருக்குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப் படுகிறது\nதிருக்குர்ஆன் என்பது இறைவேதமே என்பதை நீங்களாகவே உணர ஒரு சிறு பரிசோதனையை நடத்திப் பார்க்கலாமே. திருக்குர்ஆனின் உலகெங்கும் உள்ள பிரதிகளை நேரில் நீங்கள் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்றால் இன்று இணையம் மூலமாகவோ அல்லது ஒரு பொது நூலகத்தில் சென்றோ இதை நீங்கள் எளிதில் செய்ய முடியும். அவ்வாறு நீங்கள் பரிசோதிக்கும்போது முந்தைய வேதங்களையும் மற்றும் திருக்குர்ஆனையும் ஒப்பீடு செய்து பாருங்கள். அப்போது நீங்கள் திருக்குர்ஆனின் ஒரு தனித்தன்மையை உணரலாம்.\n• உலகில் இன்றுள்ள மற்ற மத வேதங்களின் மொழிபெயர்ப்புகளை மட்டுமே காணமுடிகிறது. அவற்றின் மூல வசனங்களைக் காண முடிவதில்லை. இதுதான் அவ்வேதத்தின் மூலம் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறப்படும் எதையும் நீங்கள் தேடினாலும் காணமுடியாது.\n• ஆனால் திருக்குர்ஆனைப் பொறுத்தவரையில் இரண்டு விதமான பிரதிகளைக் நீங்கள் காண முடிக்கிறது. ஒன்று வெறும் அரபுமொழி மூலம் மாத்திரம் இடம்பெற்றுள்ள பிரதிகள். மற்றவை திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புப் பிரதிகள். ஆனால் அவற்றில் அதன் அரபுமொழியில் உள்ள மூலமும் இடம்பெற்று இருக்கும். ஆக மூலவசனங்கள் அருளப்பட்ட நாள் முதல் இன்றுவரை வருடங்கள் 1430 ஆகியும் அட்சரம்பிசகாமல் அப்படியே பாதுகாக்கப் படுவதை நீங்கள் காணலாம்.\nமுஹம்மது நபியவர்கள் 40-ஆவது வயதில் இறைத்தூதராக ஆனது முதல் 63-ஆவது வயதில் மரணமடையும் வரை அவருக்கு அவ்வப்போது சிறிது சிறிதாக ஒலிவடிவில் அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பதை அறிவீர்கள்.\nஇறைவன் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இவ்வசனங்களை கொண்டு வந்து நபிகளாருக்கு ஓதிக் காட்டுவார்கள். நபிகளாரோ எழுதவோ படிக்கவோ அறியாதவர், தனக்கு முன் ஓதப்படும் வசனங்களை மனப்பாடம் செய்து கொள்வார் நபிகளார். அது இறைவனுடைய ஏற்பாடு. தொடர்ந்து ஜிப்ரீலிடம் தான் செவியுற்ற வசனங்களை தனது தோழர்கள் முன் ஓதிக் காட்டுவார்கள். அவற்றை தோல்களிலும் எலும்புகளிலும் எழுதி வைத்துக் கொண்டனர் நபித்தோழர்கள். அது மட்டுமல்ல அவ்வசனங்களின் கவர்ச்சியில் தங்களைப் பறிகொடுத்த தோழர்கள் அவற்றை தொழுகையிலும் தொழுகைக்கு வெளியேயும் அடிக்கடி ஓதும் பழக்கமுடையோரானார்கள். அதாவது ஒலி வடிவிலேயே திருக்குர்ஆன் வசனங்கள் பிரபலமாகின.\nஇதைப் புரிந்துக்கொள்ள ஒரு சிறு உதாரணத்தைக் கூறுவோம். தமிழில் பழைய திரைப்படப் பாடல்கள் எதையாவது எடுத்துக்கொள்ளுங்கள். ‘பாலும் பழமும் கைகளிலேந்தி.......” அல்லது “நான் ஆணையிட்டால்...” போன்ற பாடல்களை நீங்கள் அறிவீர்கள். அவை இயற்றப்பட்டு வருடங்கள் நாற்பதுக்கு மேலாகியும் அவை இன்றும் அவ்வாறே பாடப்படுவதைக் காண்கிறோமல்லவா ஒலிவடிவிலேயே அவை மக்களிடையே பிரபலாமானதுதான் அதற்குக்காரணம். அவ்வாறுதான் திருக்குர்ஆன் வசனங்களும் முஸ்லிம்களிடையே பிரபலமாகின.\nபுண்ணியம் கருதியும் தொடர்ந்த ஓதலின் காரணமாகவும் பலரும் குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்தனர். குர்ஆன் என்ற வார்த்தையின் பொருளே ‘ஓதப்படுவது’ என்பதே\nஆம், அருளப்பட்ட நாள் முதல் இன்று வரை திருக்குர்ஆனை அதிகமதிகமாக ஒதிவருவது உலகெங்கும் முஸ்லிம்களின் பழக்கமாக உள்ளது.\nஉலகிலேயே மிக மிக அதிகமாக மூல மொழியில் ஓதப்பட்ட மற்றும் ஓதப்படும் நூல் திருக்குர்ஆன் மட்டுமே குறிப்பாக ரமலான் மாதம் பகலில் விரதமிருந்து இரவில் நின்று தொழுவது இஸ்லாமிய கடமை என்பதை கேட்டிருப்பீர்கள். இரவில் நீண்ட நேர தொழுகைகளில் இமாமாக நிற்பவர் 30 நாட்களில் முழு குர்ஆனையும் ஓதி முடிப்பது வழக்கம். அந்த அளவுக்கு இமாம்கள் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்திருப்பார்கள். அவ்வாறு முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்தவர்கள் ஆயிரக்கணக்கில் அன்றும் இருந்தார்கள். இலட்சக் கணக்கில் இன்றும் இருக்கிறார்கள். கோடிக் கணக்கில் நாளையும் இருப்பார்கள், (இன்ஷாஅல்லாஹ்) குறிப்பாக ரமலான் மாதம் பகலில் விரதமிருந்து இரவில் நின்று தொழுவது இஸ்லாமிய கடமை என்பதை கேட்டிருப்பீர்கள். இரவில் நீண்ட நேர தொழுகைகளில் இமாமாக நிற்பவர் 30 நாட்களில் முழு குர்ஆனையும் ஓதி முடிப்பது வழக்கம். அந்த அளவுக்கு இமாம்கள் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்திருப்பார்கள். அவ்வாறு முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்தவர்கள் ஆயிரக்கணக்கில் அன்றும் இருந்தார்கள். இலட்சக் கணக்கில் இன்றும் இருக்கிறார்கள். கோடிக் கணக்கில் நாளையும் இருப்பார்கள், (இன்ஷாஅல்லாஹ்) இவ்வாறு முழு குர்ஆனும் ஒலி வடிவில் உலகெங்கும் உலா வருகிறது. மனித மனங்களிலேயே பாதுகாக்கவும் படுகிறது. இதைப் பற்றி இறைவனும் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:\n“நிச்சயமாக நாமே இந்த நினைவூட்டலை (குர்ஆனை) இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதைப் பாதுகாப்போம்” (திருக்குர்ஆன் 15:9)\nஇப்படியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்- இன்று உலகில் காணும் குர்ஆன், பைபிள, பகவத்கீதை, உள்ளிட்ட எல்லா வேதபுத்தகங்களையும் மற்ற புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் எல்லாம் திரட்டி ஒரு மூலையில் இட்டு தீக்கிரையாக்கினாலும், மறுபடியும் திரும்ப எழுதப் படக்கூடிய ஒரே புத்தகம் திருக்குர்ஆன் மட்டுமே காரணம் உலகெங்கும் உள்ள இலட்சக் கணக்கான மக்கள் மனங்களில் அது ஒரே போல பதிவாகி இருப்பதேயாகும் காரணம் உலகெங்கும் உள்ள இலட்சக் கணக்கான மக்கள் மனங்களில் அது ஒரே போல பதிவாகி இருப்பதேயாகும் மேற்படி இறைவனின் வாக்குறுதி புலர்ந்து வருவது புலப்படுகிறது அல்லவா\nமுந்தைய வேதங்கள் ஏன் பாதுக்காக்கப்படவில்லை\nஇப்போது உங்கள் மனங்களில் எழும் ஒரு சந்தேகத்தையும் ஆராய்வோம். முந்தைய இறைவேதங்களும் இறைவனால் அருளப் பட்டவைதானே, அவை ஏன் பாதுகாக்கப்படவில்லை\nஅவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்காக குறிப்பிட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டவையாக இருந்தன என்பதே அதற்குக் காரணம். உதாரணமாக ஒரு நாட்டின் அரசியல் சாசனம் புதுப்பிக்கப் படும்போது பழையது காலாவதியாகி மதிப்பற்றவையாகி விடுகிறதல்லாவா அதேபோலத்தான் முந்தைய வேதங்கள் காலாவதியாகிப் போனதனால் அவை பாதுகாக்கப் படவில்லை.\nமாறாக திருக்குர்ஆன் ஏன் பாதுகாக்கப் படுகிறது\nஇது இறைவனின் இறுதிவேதம். இறுதிநாள் வரை இனி வரப்போகும் மக்களுக்கு இதுதான் இறை வழிகாட்டுதல். இதன் அடிப்படையிலேயே மறுமை நாளில் நம் பாவபுண்ணியங்கள் தீர்மானிக்கப்படும்.\nதிருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்த��� விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\n2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)\n3. தர்மமும் பயங்கரவாதமும் (part-3)\n4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)\n.5. தர்மமும் பயங்கரவாதமும் (part-5)\n6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.\nசந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்\n1. இறுதி இறைத்தூதரே நபிகளார்\n2. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)\n3.. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் முன்று)\n4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nமனம்போன போக்கிலே மனிதன் போகலாமா\nகதவைத் தட்டும் முன் திறந்து வை\nமுந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\nஇறைவ���ுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்க...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_337.html", "date_download": "2019-04-23T17:50:54Z", "digest": "sha1:GF7UPL4TZWSUICYWQAJOYHUL5TECXZPQ", "length": 5317, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வெளிநாடு செல்ல வேண்டாம் என்று சம்பந்தன் என்னிடம் கோரவில்லை: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவெளிநாடு செல்ல வேண்டாம் என்று சம்பந்தன் என்னிடம் கோரவில்லை: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 24 January 2017\nவெளிநாடு செல்ல வேண்டாம் என்று தன்னிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவெளிநாடு செல்லும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடன் இணங்கிச் செயற்படுமாறே அவர் தன்னிடம் கோரியிருந்ததாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த மாத முற்பகுதியில் கனடாவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில், அந்த விஜயத்தை மேற்கொள்ளவேண்டாம் என இரா.சம்பந்தன் முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.\nஇது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to வெளிநாடு செல்ல வேண்டாம் என்று சம்பந்தன் என்னிடம் கோரவில்லை: விக்னேஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலா��� தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வெளிநாடு செல்ல வேண்டாம் என்று சம்பந்தன் என்னிடம் கோரவில்லை: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/149014-sheela-rajkumar-talks-about-chezhiyans-to-let-movie.html", "date_download": "2019-04-23T18:33:51Z", "digest": "sha1:AOT6U6VDTJ76PQHGDVGV4GG6B2CZFQOB", "length": 25087, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "``நம்பிய, விரும்பிய சினிமாவைத் தமிழுக்குக் கொடுத்திருக்கார், செழியன்!\" - `டுலெட்’ ஷீலா ராஜ்குமார் | Sheela Rajkumar talks about Chezhiyan's To Let movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:21 (06/02/2019)\n``நம்பிய, விரும்பிய சினிமாவைத் தமிழுக்குக் கொடுத்திருக்கார், செழியன்\" - `டுலெட்’ ஷீலா ராஜ்குமார்\n``சீரியலுக்கு வருவதற்கு முன்பே, செழியன் தயாரிப்பில் `டுலெட்' படத்தில் நடித்து முடித்திருந்தேன். சினிமா எனக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.\" - ஷீலா ராஜ்குமார்\nஷீலா ராஜ்குமார்... ஜி தமிழ் சேனலில் `அழகிய தமிழ் மகள்' சீரியல், 'மனுஷங்கடா' படம் எனக் கவனம் ஈர்த்தவர், தற்போது `டுலெட்' படத்தின் ரீலிஸுக்காக வெயிட்டிங். தற்போது, `கும்பலங்கி நைட்ஸ்' என்கிற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். `டுலெட்' படம் தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியை நம்மிடம் பகிர்ந்து கொண்ட ஷீலா ராஜ்குமார், தன் சினிமாப் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.\n`` `டுலெட்' படம் தேசிய விருது பெற்றது பற்றி\n``ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் படம் வீடு வாடகைக்குத் தேடி அலைபவனின் அவலம் பற்றிப் பேசியிருக்கிறது. சாதி, மத பேதங்கள் நம் சமூகத்தை எப்படிக் கவ்விச் செழித்திருக்கிறது என்பதை மிக வலிமையாகச் சொல்லியிருக்கிறது. ஒரு சினிமாக்காரனுக்கு வீடு தர மறுக்கும் சமூகம் 50 ஆண்டுகள் நாட்டைத் தூக்கிக் கொடுத்த அவலத்தைப் பொடனியில் அடித்து விமர்சிக்கிறது. உலக சினிமா என்ற தொடரின் மூலம் பட்டி தொட்டி எங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் மாஸ்டர் பீஸ் படைப்புகளைத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்தார், ஒளிப்பதிவாளர் செழியன். தான் ஒளிப்பதிவு செய்த படங்களில் உலக சினிமா தரத்தைக் கொண்டுவர பாடுபட்டார். கோடிக்கணக்கில் முதலீடு தந்து வணிக சினிமாவை உருவாக்கச் சொன்னபோது மறுத்து, சொந்த முதலீட்டில் தான் நம்பிய, தான் விரும்பிய உலக சினிமாவைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். வருங்காலம் செழியனை சத்யஜித் ரே, ரித்விக் கட்டக், ஜி.அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன் வரிசையில் வைத்துக் கொண்டாடும்.''\n``உங்களுக்கு நடிப்பு என்கிற விஷயம் எங்கிருந்து ஆரம்பித்தது\n``நான் ஸ்கூல்ல படிக்கும்போதே பரிசு, பாராட்டுகளுக்காகவே நிறைய நடித்திருக்கிறேன். அப்படி வீட்டை சின்னச் சின்ன பரிசுப் பொருள்களால் நிரப்பினேன். இப்போது என் நடிப்பிற்கான அங்கீகாரத்தை மக்கள் தந்திருக்கிறார்கள். `அழகிய தமிழ் மகள்' சீரியலிலிருந்து விலகிய பிறகும் மக்கள் அந்தப் `பூங்கொடி' கேரக்டருக்குக் கொடுக்கும் அங்கீகாரத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். கேரளாவில் ஷூட்டிங்கில் இருக்கும்போது ஒரு பெண்கள் வட்டாரம் என்னைச் சுற்றிக் கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது சில காரணங்களால் `அழகிய தமிழ்மகள்' சீரியலிலிருந்து விலகியிருந்தாலும், அதன் தாக்கம் என்னை விட்டு இன்னும் அகலவில்லை. சீரியலுக்கு வருவதற்கு முன்பே, செழியன் தயாரிப்பில் `டுலெட்' படத்தில் நடித்து முடித்திருந்தேன். சினிமா எனக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.\"\n``அந்த சீரியலில் கபடி விளையாட்டு வீராங்கனை, டான்ஸர் என இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தீர்களே\n`` `அழகிய தமிழ் மகள்' சீரியலுக்கான கதையைக் கேட்டதும் நான் வியந்தது இந்தக் கதாபாத்திரங்களைப் பற்றித்தான். என் நிஜ வாழ்க்கையில் எனக்குப் பிடித்த விஷயத்தையே சீரியலிலும் செய்யச் சொல்லியிருக்கிறார்களே என சந்தோஷமாக இருந்தது. எனக்குக் கபடி மீது தீராக் காதல். அப்படி ஒரு முறை கபடி விளையாடும்போது என் கையின் மணிக்கட்டுப் பிசகிவிட்டது. அதிலிருந்து கபடி விளையாடுவதே இல்லை. ஆனால், டான்ஸ் ஆடுவதை ஒருபோதும் விட்டது இல்லை.\"\n``இனியும் கபடி போன்ற விளையாட்டுச் சார்ந்த கதாபாத்திரங்களில் நடிப்பீர்களா\n``அது என்னுள் ஊறிப்போன விஷயம். எனக்கு இரண்டு விஷயம் ரொம்பப் பிடிக்கும் ஒன்று டான்ஸ் மற்றொன்று கபடி விளையாட்டு. இந்த இரண்டுமே எனக்குப் பிடித்த விஷயம் என்பதால், `அழகிய தமிழ்மகள்' சீரியலில் கிடைத்த கேரக்டர்போல மீண்டும் கிடைத்தால் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன��.\"\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவ��� செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2237/", "date_download": "2019-04-23T18:41:07Z", "digest": "sha1:725QSJCGNNC6VJIZRNTOC2ARUEKDWRCK", "length": 26562, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "அறப்படுகொலையா இனப்படுகொலையா? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா – GTN", "raw_content": "\n குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா\n1980 களில் ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்படைய ஆரம்பித்ததில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்குள் இலங்கையில் இரண்டு சிறுபான்மையினங்கள் படுகொலைகளை எதிர் கொண்டன. பெரும்பான்மையினமும் படுகொலைகளை எதிர்கொண்டது. 2009 ம் ஆண்டு வைகாசி மாதத்துடன் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து விட்டது. 2009 ம் ஆண்டு வைகாசி மாதத்தில் பெரும் சமர்க்களத்தில் ஆயுதம் தாங்கிய தமிழர்களும் ஆயுதம் தாங்காத தமிழர்களும் ஆயுதத்தைக் கைவிட்ட தமிழர்களும் ஆயிரக்கணக்கிற் கொல்லப்பட்டனர். இக்கொலைகள் இனப்படுகொலைகளா இல்லையா என்கிற வாதம் இன்றைக்கு மேலெழுந்தது நிற்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை தொடர்பான வரைவிலக்கணங்களை அடிப்படையாகக்கொண்டு இது தொடர்பாகப் பல்வேறு வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஉலகத்தில் வழக்கில் உள்ள சட்டங்களும் குற்றவியல் வரைவிலக்கணங்களும் சனநாயக உணர்வு கொண்ட மானுட ஆன்மாவின் நியாயாதிக்கத்தைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டவை அல்ல. அவை வல்லமையுள்ளவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்கும் வகையில் வளையக்கூடியவை. அதிகாரமுள்ளவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தப்பிச் செல்ல வாசல்களைக் கொண்டவை. கொலை செய்பவர்களைக் குற்றமற்றவர்கள் எனவும் கொலைகள் எதுவும் செய்யாதவர்களைக் கொலையாளிகள் எனவும் வாதிடவும் அதில்வெற்றிபெறவும் கூடியவர்கள் நிரம்பிய கட்டமைப்புக்களின் ஊடாக ஈழத்தில் நிகழந்த கொலைகளைப்பார்க்க நீங்கள் விரும்பினால் அங்கு நிகழக்கூடிய நியாயமற்ற, வாதங்கள் மற்றும் பிரதி வாதங்கள் என்னும் சகதிக்குள் விழுந்து விடுவீர்கள். இவ்வமைப்புகளின் மீது நம்பிக்கை வைத்து நிகழந்த கொலைகளுக்கு உரிய பெயர் சூட்டலும் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும் என்று நம்புவீர்களாக இருந்தால் உங்களுக்கு உலகத்தில் வல்லமையுள்ளவர்கள் தொழிற்படும் முறைமை பற்றி உங்களுக்குத் தெளிவில்லை என்றே அர்த்தம்.\nஉலகவரலாற்றில் நிகழ்ந்த நிகழ்ந்து வருகின்ற சிறிதும் பெரிதுமான பல கொலைகள் அடிப்படையிற் சிறுபான்மை இனங்களை அழித்து விடுவதையே நேரிடையானதும் மறைமுகமானதுமான நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.\nஇவை தொடர்பாக அரசாங்கங்களும் போராளி அமைப்புகளும் அவற்றின் பேச்சாளர்களும் அவ்வவ் வட்டங்களுக்குள் இயங்கும் அரசியல்வாதிகளும் சொல்பவற்றைக் கூறித்து நாங்கள் கொள்ளும் அச்சத்தை விடவும் படைப்பாளிகள் எனப்படுவோர் கருத்துகளைக் கூறும்போது கொள்ளும் அச்சம் அதிகமானதாக இருக்கிறது. கோபமும் எங்களை ஆக்கிரமிக்கிறது.\nபடைப்பாளி தனது ஆன்மாவைப் பிரதிபலிக்கிறார். அவர் தான் அவதானிக்கும் /நோக்கும்/பட்டறியும் சமூக ஆன்மாவைப் பிரதிபலிக்கிறார். படைப்பாளியின் ஆன்மாவும் அவர் பிரதிநித்துவப்படுத்தும் சமூகத்தின் ஆன்மாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அவை இடைத்தாக்கம் அடைபவை. ஒத்திசைவையும் முரண்நிலைகளையும் கொண்டவை. இவைதான் படைப்பான்மாவாக வெளிப்பட்டு பல்லாயிரக்கணக்கானவர்களைச் சென்றடைகிறது. இங்கு படைப்பின் வடிவங்கள் அவற்றின் இசங்கள் முக்கியமல்ல. படைப்பின் இயக்கம் புனைவின் வெளியில் நிகழ்கிறதா அல்லது யதார்த்த வெளியில் நிகழ்கிறதா என்பதுவும் கூட முக்கியமல்ல. ஆனால் படைப்பில் வெளிப்படும் ஆன்மாவின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதுதான் முக்கியமானது. படைப்பவர் வாயைத்திறக்கும் ஒவ்வொரு கணமும் எங்களுக்குக் கேட்பது அந்த ஆன்மாவின் குரல்தான் அந்தக்குரலுக்குத்தான் நாங்கள் வசியப்படுகிறோம் அல்லது அஞ்சுகிறோம் அல்லது கோபப்படுகிறோம்.\nஉலகத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அரசியற்காரணங்களுக்காகக் கொல்லப்படும் போது ஒரு படைப்பாளியாக எனது பார்வை எப்படியிருக்கிறது உலகத்தில் உள்ள சிறுபான்மை இனங்கள் தம்மை அடக்கும் அதிகாரங்களை எதிர்த்துப் போராடும் போது அப்போராட்டங்களை நான் எப்படிப்பார்க்கிறேன் உலகத்தில் உள்ள சிறுபான்மை இனங்கள் தம்மை அடக்கும் அதிகாரங்களை எதிர்த்துப் போராடும் போது அப்போராட்டங்களை நான் எப்படிப்பார்க்கிறேன் அடக்கும் அதிகாரங்களினதும் அடக்கப்படும் அதிகாரங்களினதும் நிலைகளை எப்படிப் புரிந்து கொள்கிறேன் அடக்கும் அதிகாரங்களினதும் அடக்கப்படும் அதிகாரங்களினதும் நிலைகளை எப்படிப் புரிந்து கொள்கிறேன் இவற்றுக்கிடையில் இருக்கிற மக்களினது நிலைகளையும் எப்படிப் புரிந்து கொள்கிறேன் இவற்றுக்கிடையில் இருக்கிற மக்களினது நிலைகளையும் எப்படிப் புரிந்து கொள்கிறேன் என்பவை இங்கு முக்கியமான கேள்விகள். இக்கேள்விகளையும் இவற்றுக்கான பதில்களையும் புரிந்து கொள்ளல் என்பது ஒவ்வொரு படைப்பாளியினதும் நிலைப்பாட்டைப்பற்றிச் சொல்லுகிற அவர்களின் அரசியல் நிலப்பாட்டைப்பற்றிச் சொல்லுகிற ஒன்றாக இருக்கிறது. அரசியல் நிலப்பாடு என்பதை அரசாங்கங்கள், அரசுகள் மற்றும் அரசியற்கட்சிகளைப் பற்றியும் அல்லது விடுதலை அமைப்புகளைப்பற்றியும் ஒருவர் கொண்டிருக்கிற அப்பிராயம் அல்லது சார்புத்தன்மை பற்றியது என்று மட்டுமே நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.\nஅரசியல் என்பது உயிர்கள் அதிகாரத்துடன் கொள்ளும் உறவு பற்றியது. உயிர்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியிலும் அதிகாரத்துடன் கொள்ளும் உறவும் முரண்பாடும் தான் அரசியலின் ஊற்றுக்கண். இதுதான் நாங்கள் மேம்போக்காகக் புரிந்து கொண்டிருக்கும் அரசியலாகவும் விரிவடைகிறது.\nஅதிகாரம் எந்தவொன்றினதும் இருப்புக்கு அவசியமானது. அதே அதிகாரம் இன்னொன்றின் இருத்தலுக்கு எதிரானதாக இருக்கும் போது முரண்பாடுகள் தோன்றுகின்றன. இவ்வுலகில் ஒவ்வொரு உயிருக்கும் அதிகாரம் இருக்கிறது. அதற்கான வெளியும் இருக்கிறது. இப்பூமிப்பரப்பின் வெளி எல்லோரும் சரி சமமாகப் பங்கிட்டுக் கொள்ளக்கூடிய வெளி. ஒரு அதிகாரம் தனக்கிருக்கும் வெளியை அகலப்படுத்தி மற்றவர்களின் வெளியைப் பற்றிக் கொள்ள முயலும் போது, அதிகாரங்கள் தமக்கான வெளிக்கு வெளியே கால் வைக்கும் போது தோன்றும் இரத்தக் களறிகளை ஒரு படைப்பாளி எப்படிப் பார்கிறார் என்கிற கேள்வி வருகிறது. தாவரங்களிற் தொடங்கி விலங்குகள் மற்றும் மனிதர்கள் ஈறாக அதிகாரம் தொழிற்படும் முறைபற்றித் தெளிவற்ற படைப்பாளிகள் தம்மைச் சூழ நிகழ்பவைகள் குறித்துத் தெளிவான அறிவைப்பெறுவது சாத்தியமில்லை.\nகுறித்த இனமொன்றைச் சேர்ந்த ஒருவரோ பலரோ அரசியற்காரணங்களுக்காக கொல்லப்படுகிறார்கள் என்றால் எந்தப் படைப்பாளியின் பார்வையிலும் அது இனப்படுகொலைதான். ஆனால் அதனை ஒத்துக் கொள்வதா உரத்துக்கூறுவதா என்பதில்தான் படைப்பாளியின் அ���வுணர்ச்சி வெளிப்படும்.\nஉலகத்தில் இருந்து ஒருவரைப் பலவந்தமானமுறையில் அகற்றி அகற்றப்படுபவருடைய வெளியை ஒருவர் எடுத்துக்கொள்கிறார்; அகற்றப்பட்டவருக்கு வாழ்வதற்கிருந்த அதிகாரத்தை அவர் பறித்துக்கொள்கிறார். இக்கொலைக்களத்தில் ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்கப்படுபவர்களுக்கும் இடையில் இரத்தம்தான் நிரம்பியிருக்கிறது. இன்றைய உலகில் ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்கப்படுபவர்களுக்கும் இடையில் அமைதி நிலவுகிறது அல்லது பேச்சு வார்த்தை நிகழ்கிறது என்றால் அங்கு ஒடுக்குமுறை நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உங்களுக்கு இரத்தமில்லாத ஒடுக்குமுறையா அல்லது இரத்தமுள்ள போரா வேண்டும் என்று சிறுபான்மையினரைப் பார்த்துக் கேட்கப்படுகிறது. அர்த்தமுள்ள அமைதி பற்றியோ அர்த்தமுள்ள அதிகாரவெளி பற்றியோ இங்கு பேசப்படுவதில்லை.\nஅமெரிக்க மற்றும் அவுஸ்திரேலியக் கண்டங்களிற் பழங்குடிகளைத் திட்டமிட்ட முறையில் இனவழிப்புச் செய்த அமைப்புகள்தான் அங்கு அரசுகளாக உருப்பெற்றன. ஆர்மேனியர்கள் மீது துருக்கியின் அதிகாரவர்க்கம் செய்த இனவழிப்பு இன்னமும் முறையாக ஒப்புக்கொள்ளப்படவில்லை. இவற்றையெல்லாம் வேறுவேறு கண்களினூடாகப் பார்க்க உண்மையான படைப்பாளிக்கு முடியாமல் இருக்கும்.\nமணிப்பூரிலும் காஷ்மீரிலும் ஜார்கண்டிலும் இந்திய இராணுவம் புரியும் கொலைகளை, பலஸ்தீனத்தில் இஸ்ரேலிய இராணுவம் புரியும்கொலைகளை, தீபெத்திலும் உய்கூரிலும் சீன அரசாங்கம் புரியும் கொலைகளை, குர்தியர்களின் மீது மேற்கொள்ளப்படும் கொலைகளை, செச்னியாவில் இரஸ்சிய இராணுவம் மேற்கொள்ளும் கொலைகளை ஒருபடைப்பாளி எப்படிப்பார்க்கிறார். பிள்ளையைப்பறிகொடுத்த அம்மாவின் கண்களினூடு பார்கிறாரா அல்லது பிள்ளையைப் பலி எடுத்த அதிகாரத்தின் கண்ணூடாகப்பார்கிறாரா\nமுதுகெலும்பும் முறிந்து முள்ளிவாய்க்காலில் நின்ற போராளிகளையும் மக்களையும் ஒன்று சேரக் கொல்ல மனம் வந்த அதிகாரத்தை அதன் இனவெறியைக் காணக் கண்ணற்ற படைப்பாளிகளின் வித்தகத்தை வியத்தலும் இலமே.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபத்தாவது மே பதினெட்டை எப்படி நினைவு கூரலாம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஎங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்\nஇலங்கை • கட்டுரை��ள் • பிரதான செய்திகள்\nஈழத்தின் தமிழிசை ஆற்றுகை : தழிழர்களும் தமிழும் நிகழ்காலமும் – கலாநிதி சி. ஜெயசங்கர்..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகலப்பு நீதிமன்றம் அல்லது சிறப்புத் தீர்ப்பாயம் : கம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதொடரும் மீறல்கள் – பி.மாணிக்கவாசகம்…\nஅரசியல் கைதிகளின் விடுதலையில் மனிதாபிமானம் காட்டப்படுமா\nவிரைந்து தடுக்க வேண்டிய இரணைமடுமீதான சிங்கள இராணுவ பௌத்த மயப்படுத்தல்\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nகுண்டு தாக்குதல் இலக்குகளின் ஒரு பகுதி மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nதெளஹீத் ஜமாஅத் அமைப்பு குறித்து 2016இல் எச்சரித்தேன்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/04/11/chowli-pontiff-immolation-desire-for-wealth-post-politics/", "date_download": "2019-04-23T19:35:01Z", "digest": "sha1:MRYHWQDIO52KKL4S6C22WFRWWL22ID2P", "length": 25221, "nlines": 74, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா? | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« சி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2) »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா\nஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் – மற்றும் அவரது சீடர்கள்\nமாருதிராவ் சுவாமி தாக்கப்பட்டது (டிசம்பர் 31, 2012), மறைந்தது (ஜனவரி 31, 2013): கர்நாடகாவில், சவ்லி மடத்தில், மூன்று இளைய மடாதிபதிகள், யாக குண்டத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட செய்தி பலவிதத்தில் அலசப்பட்டு வருகின்றது. பீதர் மாவட்டத்தில் உள்ள சவ்லி மடம், தமிழ் நாளிதழ்கள் கூறுவது போல, பழமை வாய்ந்த மடமல்ல, 1989ல் தான் ஆரம்பிக்கப்பட்டது. ரெட்டி சமூகத்தினருக்கு சொந்தமானது என்றெல்லாம் எழுதியுள்ளனர். இந்த மடத்தின் தலைமை மடாதிபதி, கணேஷ் மகா சுவாமி என்பவர். இளைய மடாதிபதியாக இருந்த, மாருதி ராவ் சுவாமி (Maruti Rao Swami), மடத்தின் அருகிலேயே 31-12-2012 அன்று யாரோ அடையாளம் தெரியாத ஆட்களால் தாக்கப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கிடந்தார். அப்பொழுது போலீஸார் அதிகம் அக்கரை காட்டவில்லை. பிறகு ஜனவரி 31 2013, முதல், மாயமாகி விட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் ஏ.எம். ஜோதி என்ற எஸ்.பி இதுவரை ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை. “அவரைக் கடத்திக் கொண்டு சென்றுள்ளனரா, உயிரோடு இருக்கிறாரா, இறந்து விட்டாரா என்று எங்களுக்கு ஒன்றும் தெரியாது”, என்கிறார். “மறைவதற்கு முன்பு தனது தாயாருடன் பேசியுள்ளார். தான் இறந்ததும் இன்சூரன்ஸ் பணத்தைக் கொண்டு கடன்களை தீர்த்து விடுமாறு கூறியுள்ளார்”, என்று மேலும் கூறுகிறார்[1]. போன் மூலம் யார் யாருடன் பேசியுள்ளனர் என்பதைக் கண்டு பிடிக்கும் போது, மற்ற சீடர்கள் பேசியதையும் போலீஸார் கண்டறிய முடியும்.\nசௌலி மடம் – மடாதிபதியின் சிலை – போலீஸ் விசாரணை\nகணேஷ் மகாசுவாமி தற்கொலை செய்து கொண்டது (பிப்ரவரி 28, 2013): பல இடங்களில் தேட��யும் மாருதி ராவ் சுவாமிகள் கிடைக்காததால், மடாதிபதி தான், அவரை கொன்று விட்டார் என, சில பக்தர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. குறிப்பாக அஷோக் சுவாமிகள் என்ற சீடர் அத்தகைய பிரச்சாரத்தைச் செய்தார் (விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன). இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தும், பக்தர்கள் ஏற்கவில்லை. இதனால், மனம் உடைந்த, தலைமை மடாதிபதி கணேஷ் மகா சுவாமி, கடந்த பிப்ரவரி, 28ம் தேதி இரவு, கோயில் கருவறையில் உள்ள சிவன் சிலை மீது, கடிதம் எழுதி வைத்து விட்டு, கருவறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார்.\nஜீவசமாதி அறிவிப்பு: கடந்த பிப்ரவரி, 6ம் தேதி, மடத்தில் நடந்த ஆன்மிக கூட்டத்தில் பங்கேற்ற, கணேஷ் சுவாமிகள், “இது என்னுடைய கடைசி பொது நிகழ்ச்சி. நான் ஜீவ சமாதி அடையப் போகிறேன்‘ என்றார். அதிர்ச்சியடைந்த பொது மக்கள், முடிவை மாற்றிக் கொள்ளும்படி கூறினர். எப்போதும், காலை, 10:00 மணிக்கெல்லாம் தன் அறையிலிருந்து வெளியே வந்து தரிசனம் தரும் கணேஷ் சுவாமிகள், பிப்ரவரி, 28ம் தேதி, காலை, 11.30 மணியாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த மடத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் அங்கு இல்லை; கோவில் கருவறையில் பிணமாக கிடந்தார். அங்கு கண்டுபிடிக்கப்பட்ட, அவரின் கடிதத்தில், “மாருதி சுவாமிகளை சமூக விரோதிகள் தாக்கிய புகாருக்கும், அவர் கடத்தப்பட்டதாக மடம் சார்பில் அளிக்கப்பட்ட புகாருக்கும், போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீதே பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர்‘ என, குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்துதான், இளைய மடாதிபதிகள் மூவர், தற்கொலை செய்து கொண்டது, சவ்லி மடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஜகன்னாத சுவாமி – தீக்குளித்த மூன்றில் ஒருவர்\nசௌலி மடம் வளர்ந்த விதம் (1989-2012): இந்த மடத்திற்கு சொந்தமாக ஆறு ஏக்கர் பரப்புள்ள நிலம் இருக்கிறது. இதை கிராம மக்களும், ஞானேஸ்வர மகராஜும் கொடுத்துள்ளனர். பிறகு பணத்திற்கு குறைவு எதுவும் இல்லாதலால், அவ்விடம் பெரிய மடமாகக் கட்டப்பட்டது. வரும் பக்தர்களுக்கு போதனை செய்து கொண்டு, வாரத்திற்கு ஒருமுறை தரிசனம் கொடுத்து வந்தார். தான் இறக்கும் போது, தன்னோடு இறக்கும் ஒரு குழுமத்தை உருவாக்க முயற்சித்ததாகத் தெரிகிறது[2]. சுமார் 50 அடி உயரத்தில் தன்னுடைய சிலையை அமைத்து, அதைச் ��ுற்றிலும், மற்ற கடவுளர்களது சிலைகளை சிறியதாக வைத்து அமைத்தார். புகழ் அதிகரிக்கும் போது, சாமியார்களுக்கு, குரு போன்றவர்களுக்கு, தாமே கடவுள் என்ற எண்ணம் வந்டுவிடும் அல்லது பக்தர்களே அவர்களை அவ்வாறு செய்துவிடுவர்.\nபிரணவ் குமார் சுவாமி – இளைஞரான தீக்குளித்தவர்ளில் ஒருவர்\nஎடுயூரப்பா வந்தது, ஆசிரமத்தில் பிளவு ஏற்பட்டது: முந்தைய முதலமைச்சர் எடியூரப்பா இங்கு சிலமுறை வந்துள்ளார். அப்பொழுது, மடத்திற்கு ஏதாவது செய்யுமாறு வேண்டியுள்ளார். வரும் பணத்தில், தன்னுடைய சிலையை இன்னும் பெரிதாக வைக்கவும் ஏற்பாடுகளை ஆரம்பித்தார். இதை சில பக்தர்கள் விரும்பவில்லை. மேலும் பிரணவ சுவாமி, வீர ரெட்டி சுவாமி மற்றும் ஜகன்னாத சுவாமி இவருடன் இருக்க, மற்றவர்கள் விலகி சென்றுவிட்டனர். இருப்பினும் மற்ற 13 சீடர்களும் மடத்திற்கு வெளியே, ஆனால், பிரதான வாயிலின் அருகே அறைகளைக் கட்டிக் கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் எல்லோரும் படித்தர்கள் அல்லர், வேதம் முதலியவை தெரியாது. பெரியவர் சொன்னதைக் கேட்டு நடந்து வந்தனர். உண்மையில் அவர்களுக்கு இந்த மடத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாது[3]. ஆகவே கூட ஒட்டிக் கொண்டு வந்தவர்கள், நிச்சயம் ஆன்மீகத்திற்கு என்றில்லாமல், சொத்து, பதவி முதலிய ஆசைகளுடன் இருந்தனர் என்று தெளிவாகிறது. அத்தகையோர் அரசியல்வாதிகளுக்கு எளிதாக பணிந்து வேலை செய்வது சகஜமே.\nஎடியூரப்பாவை ஆதரித்த லிங்காயத் மடாதிபதிகள்\nயார் அடுத்த மடாதிபதி – என்ற போட்டி வந்தது: முதலில் பெரியவருக்குப் பிறகு, தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மடாதிபதியாக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். பிறகு, இதனை அரசு நிர்வாகத்தில் அல்லது மற்ற மதக்குழுவிடம் ஒப்படைக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தனர். இதுதான் அரசியல் ஆக்கவேண்டும் என்ற முதல் முயற்சி எனலாம்[4]. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை[5]. இதன் பிறகு தான், இந்த மூன்று சீடர்களும் அத்தகைய முடிவை எடுத்துள்ளனர். அதுமட்டுமல்லது, தமது குரு சொன்னப்படி உயிர்விடுவது சிறந்தது என்றும் எண்ணினர்[6]. டிராக்டர்களில் விறகைக் கொண்டுவந்து வாயிலின் பக்கத்தில் குவித்துள்ளனர். இரண்டு கேன்களில் 60 லிட்டர் மண்ணெண்ணையும் வாங்கி வைத்துள்ளனர். பிறகு, அவர்கள் தீர்மானித்தபடியே, தீயை வளர்த்து அதில் குதித்துள்ளனர், இவற்றை ஒரு வீடியோ மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வீடியோவை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்[7].\n[4] தமிழகத்தில் அப்படித்தான், மடாதிபதிகள், கோவில்கள் மிரட்டப்பட்டு, அரசுடமையாகி உள்ளது என்பதனை நினைவு கூரலாம். அதற்கு நாத்திகர்கள் ஒத்துழழைத்தனர் என்றால், இங்கு காங்கிரஸ்காரர்கள் வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது.\nகுறிச்சொற்கள்: அரசியல், ஆசை, ஆத்மா, இதயம், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், உத்தரவு, உயிர், கணேஷ் மகா சுவாமி, கர்நாடகா, குரு, சமாதி, சவ்லி, சீடன், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜீவசமாதி, ஜீவன்முக்தி, தற்கொலை, துடிப்பு, பசவேஸ்வரர், பதவி, பீதர், மடம், மடாதிபதி, முஸ்லீம், மூச்சு, லிங்கம், லிங்காயத், வீரசைவம்\nThis entry was posted on ஏப்ரல் 11, 2013 at 12:31 பிப and is filed under அடையாளம், அமைதி, அரசியல், ஆதரவு, இந்திய விரோதிகள், இந்துக்கள், உண்மை, உத்தரவு, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கணேஷ் மகா சுவாமி, கருணாநிதி, குரு, சட்டம், சீடன், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனம், தலித், திரிபு வாதம், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், பசவேஸ்வரர், பௌத்தம், மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிபதிகள் மிரட்டப்படுதல், மனம், யோகா, லிங்கம், லிங்காயத், வன்புணர்ச்சி, வீரசைவம்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n3 பதில்கள் to “சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா\n1:15 பிப இல் ஏப்ரல் 12, 2013 | மறுமொழி\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4) | Indian Secularism Says:\n4:46 பிப இல் ஏப்ரல் 12, 2013 | மறுமொழி\n11:29 முப இல் ஏப்ரல் 14, 2013 | மறுமொழி\nஒரு குரு இருக்கும் போதே, யார் அடுத்த மடாதிபதி என்ற பேச்சு வந்துள்ளது எனும்போதே, அந்த 13 பேரும் ஆசைப்பட்டது பதவிற்காகத்தான் என்று தெரிகிறது.\nமற்ற மூவரும் மடாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்று தெரிகிறது.\nமற்றவர்கள் அரசியல்வாதிகளின் தூண்டுதல் பேரில் அல்லது கூட்டு மூலம் சதி செய்திருந்தால் உண்மை வெளிவந்தாக வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news.html?start=40", "date_download": "2019-04-23T18:30:34Z", "digest": "sha1:LURPLAN5ARSKGRATWKVT7XFK7JU7P7VF", "length": 5669, "nlines": 161, "source_domain": "srilanka-botschaft.de", "title": "தமிழில் செய்திகள்", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய மீன் ஏற்றுமதி தடை நீக்கம்\nஐரோப்பிய ஒன்றியத்தால் (EU) விதிக்கப்பட்ட மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nவவுனியாவில் ஒன்பதாயிரம் பேர் விண்ணப்பம்\nமீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சினால் வழங்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் கீழான பொருத்து வீடுகளைப் பெறுவதற்கு வவுனியாவில் ஒன்பதாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட திணைக்கள புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n15% VAT: மக்களுக்கு சுமை வழங்க இடமளியேன்\nமக்களுக்கு சுமை ஏற்படும் வகையிலான வரிகளை அவர்கள் மீது சுமத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nமக்கள் காணிகளை சுவீகரிப்பதை எதிர்க்கிறோம்\nசம்பூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின்நிலையத்திற்காக, பொதுமக்களின் காணிகளை பெறுகின்ற அரசாங்கத்தின் செயலை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதாக அக்கட்சியின் தலைவரும் எதிக்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.\n10 நாட்களில் 14 கோடி வருமானம்\nதமிழ், சிங்கள புதுவருட விடுமுறை காலத்தில், தெற்கு அதிவேக சாலையின் மூலம் சுமார் 14 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1651", "date_download": "2019-04-23T18:21:22Z", "digest": "sha1:R3RXNYX3O2HQP5YW5KXPA7ZAWA2SFJ4N", "length": 6211, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1651 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1651 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1651 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும��� உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 04:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/27/again-nirav-modi-is-going-to-ask-for-bail-in-westminster-court-013868.html", "date_download": "2019-04-23T18:43:49Z", "digest": "sha1:2TGCNMXUHDJUQX372IIBFMMIJRITPU6H", "length": 18080, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் ஜாமீன் கேட்கும் நீரவ் மோடி..! | again nirav modi is going to ask for bail in westminster court - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் ஜாமீன் கேட்கும் நீரவ் மோடி..\nமீண்டும் ஜாமீன் கேட்கும் நீரவ் மோடி..\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nவெள்ளி ஏற்றுமதி சரிவுக்கு காரணம் நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் நாட்டை விட்டு ஓடிப்போனதால்தானாம்\nநீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்.. பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..\nஎன்கிட்ட இன்னும் 150 கோடி ரூபாய் பணம், 50 கிலோ தங்கம் இருக்கே..\nலண்டன்: பஞ்சாப் நேஷனல் பேங்க் புகழ் வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டு வியாபாரிகள் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலரைப் பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த ஊழல் தொடர்பாக நீரவ் மோடி மீது இந்தியாவில் பல்வேறு விசாரணை அமைப்புகள் வழக்குகளைத் தொடுத்தன. இந்த வழக்குகளுக்கு ஒரு தீர்வு வருவதற்கு முன்பே, சிலரின் உதவியோடு நீரவ் மோடி இந்தியாவை விட்டே தப்பி விட்டார்.\nஅவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு சட்டப் படி எடுத்தது. சமீபத்தில் லண்டனில் கடந்த மார்ச் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். அந்த கைதுக்கு வாரண்டைக் கூட கொடுத்தது லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம். மார்ச் 20, 2019 அன்று அதே வெஸ்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nமைசூர் புலி திப்பு சுல்தானின் துப்பாக்கிக்கு இன்னும் குறையாத மவுசு.. 60,000 பவுண்டுக்கு ஏலம்\nஇப்பொது வெஸ்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கம் போல ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறாராம். ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்து சிறையில் அடைத்துவிட்டார்களாம்.\nஅவரது நீதிமன்றக் காவல், வரும் மார்ச் 29, 2019 அன்றோடு முடிகிறது. அன்றைய தினம் நீரவ் மோடியை நீதி��ன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படுவாராம். அப்போது அவரது சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் போவதாக நீரவ் மோடி தரப்பு முடிவு செய்திருக்கிறதாம்.\nவெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நீரவ் மோடியின் இரண்டாம் கட்ட விசாரணையை, விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்ட தலைமை நீதிபதி எம்மா ஆர்புத்நாட் நடத்த இருக்கிறாராம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிட்காயின் டிரேடருக்கு இப்படியொரு தண்டனையா..கடலுக்குள் வீடா.. இதுக்கு மரண தண்டனையா\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\nஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு..ஏப்ரல் 23 கடைசி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/12/21/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2019-04-23T18:58:04Z", "digest": "sha1:D7XYCYPGN424SY5ZETFFE4R2ZCRD3B27", "length": 11607, "nlines": 164, "source_domain": "www.torontotamil.com", "title": "துப்பாக்கி வன்முறைக்கு எதிரான நடவடிக்கைக்கு 7 மில்லியன்களை அறிவித்தது மத்திய அரசு! - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nதுப்பாக்கி வன்முறைக்கு எதிரான நடவடிக்கைக்கு 7 மில்லியன்களை அறிவித்தது மத்திய அரசு\nதுப்பாக்கி வன்முறைக்கு எதிரான நடவடிக்கைக்கு 7 மில்லியன்களை அறிவித்தது மத்திய அரசு\nரொறன்ரோவில் துப்பாக்கி மற்றும் குழு வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மத்திய அரசாங்கம் பொலிஸாருக்கு 7 மில்லியன் டொலர்களை அறிவித்துள்ளது.\nஇது தொடர்பான அறிவிப்பை எல்லை பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் குறைப்பு அமைச்சர் பில் பிளேர் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.\nஅண்மைக்காலமாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதவேளை இது குறித்து கருத்து தெரிவி���்த மேஜர் ஜோன் டோரி, மொத்தமாக 30 மில்லியன் டொலர்கள் என்ற ஒட்டாவா அரசின் கோரிக்கைகளில் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு முதன் முதலாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nPrevious Post: சீனாவின் இணைய திருடர்களால் கனேடிய நிறுவனங்கள் இலக்கு\nNext Post: போராட்டத்தை அடுத்து வழமைக்குத் திரும்பியது கனடா தபால் சேவைகள்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஇந்தியத் தத்துவ மரபு – 1 சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வேத நெறி” – கலாநிதி நா.சுப்பிரமணியன் “சமணம்” – திரு என்.கே.மகாலிங்கம் “சைவசித்தாந்தம்” – வைத்திய கலாநிதி இ.லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 27-04-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan’s Clinic – Basement) தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்\nபுடவையை இப்படியா கட்டுவீங்க ரம்யா\nரஜினி சௌந்தர்யா இரண்டாவது கணவர் ஹீரோவாகிறார்\nபுதிய படத்தில் கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nவிஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு போலீஸார் வலைவீச்சு\nசூர்யா படத்தில் இணைந்த 40 கோடி பிரபலம்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taimainakalatataina-vayairaraila-40-kailao-pailaasataika-kalaivau", "date_download": "2019-04-23T19:00:03Z", "digest": "sha1:UEDPPFCZFVPLWSVQX6NBWCUGGOGUYSGV", "length": 6322, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவு! | Sankathi24", "raw_content": "\nதிமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவு\nசெவ்வாய் மார்ச் 19, 2019\nபிலிப்பைன்சின் படாங்காஸ் மாகாணம் மபினி நகரில் உள்ள கடலில் சுமார் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.\nசுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் அந்த திமிங்கலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.\nதிமிங்கலத்தின் வயிற்றுக்குள் அரிசி பைகள் உள்பட சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயினர்.\nபிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றில் தே���்கியதால் முறையாக இரை உண்ண முடியாமல் தவித்துவந்த அந்த திமிங்கலம் நோய்வாய்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாய்லாந்தில் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 80 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபிலிப்பைன்சிலும் உயிரிழந்த திமிங்கலம் வயிற்றிலிருந்து 6 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டது.\nபெருங்கடல் பகுதியில் சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய 5 ஆசிய நாடுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் பிரச்சினையாக உள்ளது.\nஇதனை தடுக்க அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபுதிதாக 4.7 இன்ச் ஐபோன் வெளியிடும் அப்பிள்\nவியாழன் ஏப்ரல் 18, 2019\nஅறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் எல்.ஜி.\nஞாயிறு ஏப்ரல் 14, 2019\nசுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nசத்தியமூர்த்தி அறக்கட்டளையினூடாக முதலாவது கிணறு\nசனி ஏப்ரல் 13, 2019\nட்விட்டரில் இனி இப்படி செய்ய முடியாது\nபுதன் ஏப்ரல் 10, 2019\nஎத்தனை பேரை பின்தொடர வேண்டும் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்திருக்கிறது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nபிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை \nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1245.html", "date_download": "2019-04-23T18:48:14Z", "digest": "sha1:KC2ENADMDSER24XFXUJ6LH2JZL43B2WS", "length": 5022, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> எதிரிகளால் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்���ாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ எதிரிகளால் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம்\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nஇனைவைப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் டிஎன்டிஜே\nசுறு சுறுப்பும், சோம்பேறிதனமும் பாகம்-1\nகாவல் நிலையத்தில் சிறப்பு யாகம் : – தமிழக போலீஸ் புதிய(\nபஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால்…….\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.msg89819", "date_download": "2019-04-23T18:25:33Z", "digest": "sha1:VBMMFTVWDTKWL2TSUTK2JVJZB22VK3ZN", "length": 13125, "nlines": 313, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nவரிவிற் கதைசக் கரமுற் கரம்வாள்\nசுரிகைப் படைசத் திகழுக் கடைவேல்\nஎரிமுத் தலைகப் பணம்எல் பயில்கோல்\nமுரிவுற் றனதுற் றனமொய்க் களமே.\nவடிவேல் அதிகன் படைமா ளவரைக்\nகடிசூ ழரணக் கணவாய் நிரவிக்\nகொடிமா மரில்நீ டுகுறும் பொறையூர்\nமுடிநே ரியனார் படைமுற் றியதே.\nமுற்றும் பொருசே னைமுனைத் தலையில்\nகல்திண் புரிசைப் பதிகட் டழியப்\nபற்றுந் துறைநொச் சிபரிந் துடையச்\nசுற்றும் படைவீ ரர்துணித் தனரே.\nமாறுற் றவிறற் படைவாள் அதிகன்\nஊறுற் றபெரும் படைநூ ழில்படப்\nபாறுற் றஎயிற் பதிபற் றறவிட்டு\nஏறுற் றனன்ஓ டியிருஞ் சுரமே.\nஅதிகன் படைபோர் பொருதற் றதலைப்\nபொதியின் குவையெண் ணிலபோ யினபின்\nநிதியின் குவைமங் கையர்நீள் பரிமா\nஎதிருங் கரிபற் றினர்எண் ணிலரே.\nஅரண்முற் றியெறிந் தஅமைச் சர்கள் தாம்\nஇரணத் தொழில்விட் டெயில்சூழ் கருவூர்\nமுரணுற் றசிறப் பொடுமுன் னினர்நீள்\nதரணித் தலைவன் கழல்சார் வுறவே.\nமன்னுங் கருவூர் நகர்வா யிலின்வாய்\nமுன்வந் தகருந் தலைமொய்க் குவைதான்\nமின்னுஞ் சுடர்மா முடிவேல் வளவன்\nதன்முன��� புகொணர்ந் தனர்தா னையுளோர்.\nமண்ணுக் குயிராம் எனுமன் னவனார்\nஎண்ணிற் பெருகுந் தலையா வையினும்\nநண்ணிக் கொணருந் தலையொன் றில்நடுக்\nகண்ணுற் றதொர்புன் சடைகண் டனரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/thisara-pereras-all-round-heroics-down-dhaka-dynamites-tamil/", "date_download": "2019-04-23T18:59:55Z", "digest": "sha1:ITXC53LMJ7T7TSWBRBNQR2FXJYG2FBX4", "length": 13239, "nlines": 261, "source_domain": "www.thepapare.com", "title": "BPL தொடரில் அதிரடியுடன், அபார பந்து வீச்சிலும் மிரட்டிய திசர பெரேரா", "raw_content": "\nHome Tamil BPL தொடரில் அதிரடியுடன், அபார பந்து வீச்சிலும் மிரட்டிய திசர பெரேரா\nBPL தொடரில் அதிரடியுடன், அபார பந்து வீச்சிலும் மிரட்டிய திசர பெரேரா\nபங்களாதேஷில் நடைபெற்று வரும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் (BPL) கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் திசர பெரேரா நேற்று (22) நடைபெற்ற டாக்கா டைனமைட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சகல துறையிலும் பிரகாசித்து தன்னுடைய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.\nBPL தொடரில் தனது முதல் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த திசர பெரேரா\nநியூசிலாந்து அணியுடன் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 என ….\nஇலங்கை அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா கடந்த சில மாதங்களாக அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்து வருகின்றார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கன்னி சதத்துடன் ஆரம்பித்த இவரது துடுப்பாட்டம் மேலும் வலுப்பெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக BPL தொடரின் தன்னுடைய முதல் போட்டியில் 26 பந்துகளுக்கு 74 ஓட்டங்களை விளாசி அசத்தினார்.\nஇதனையடுத்து, தொடர்ந்தும் துடுப்பாட்டத்தில் அணிக்காக சிறப்பித்து வந்த திசர பெரேரா, பந்து வீச்சில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டு வந்தார். எனினும், நேற்று நடைபெற்ற டாக்கா அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.\nநேற்றைய போட்டியில், கொமிலா விக்டோரியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 153/8 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் 112 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கொமிலா அணி இழந்திருந்த போது திசர பெரேரா களமிறங்கியிருந்தார். மறுபக்கம் இருந்த லியாம் டவ்சன் பந்துகளை வீணடித்து தடுமாற்றமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, திசர பெரேரா 3 சிக்ஸர்கள் அடங்கலாக 12 பந்தகளுக்கு 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த வேளையில், துரதிஷ்டவசமாக ரன்-அவுட் ஆட்டமிழந்தார்.\nஇந்நிலையில், டாக்கா மைதானத்தில் இலகுவாக பெறக்கூடிய வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய டாக்கா டைனமைட்ஸ் அணி, என்ரே ரசலின் அதிரடியான ஆட்டத்துடன் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தது. என்ரே ரசல் 24 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை விளாசி கொமிலா அணியை மிரட்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், திசர பெரேரா தனக்கு வழங்கப்பட்ட ஓவரில் ரசலின் விக்கெட்டினை கைப்பற்றி, டாக்கா அணியின் வெற்றியை திசை திருப்பினார்.\nஅதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திஸர டி20 சகலதுறை தரவரிசையில் ஐந்தாமிடத்தில்\nஐ.சி.சி இனால் வெளியிடப்பட்டுள்ள புதிய டி20 தரவரிசை பட்டியலின் …\nதொடர்ந்தும் தனக்கு வழங்கப்பட்ட ஓவர்களில் சிறந்த முறையில் பந்துவீசிய இவர், மொத்தமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், (3 ஓவர்கள்) எதிரணிக்கு 14 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்திருந்தார். முக்கியமாக பெரேரா விக்கெட்டுகளை கைப்பற்றியது மாத்திரமின்றி, கடைசி 2 ஓவர்களுக்கு டாக்கா அணிக்கு 20 ஓவர்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரை வீசிய அவர் ஒரு ஓட்டத்தை மாத்திரமே விட்டுக்கொடுத்திருந்தார்.\nஇதன் காரணமாக இறுதி ஓவருக்கு 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்ட டாக்கா அணி, 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், கொமிலா விக்டோரியன்ஸ் அணியின் வெற்றிக்கு சகல துறையிலும் பிரகாசித்த திசர பெரேரா போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.\nபகலிரவு டெஸ்ட் போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கும் இலங்கை\nபங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து நாடு திரும்பிய மாலிங்க\nகடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் நடுவராக இலங்கையின் தர்மசேன\nஒரு நாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இலங்கை A அணி\nஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கவுள்ள ரணதுங்க தரப்பினர்\nஇலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரலிருந்து விலகும் ஜோஸ் ஹேசல்வூட்\nதீவிரமான உபாதையிலிருந்து தப்பிய குசல் மெண்டிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906610", "date_download": "2019-04-23T18:28:38Z", "digest": "sha1:4F7DPQI7GO7NYOTYDXPN5RHI5I47OBOT", "length": 8195, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "மஞ்சுவிரட்டு மாடுவிடுவதில் தகராறு 4 பேர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமஞ்சுவிரட்டு மாடுவிடுவதில் தகராறு 4 பேர்\nகாயம்லால்குடி, ஜன.18: லால்குடி அடுத்த திண்ணியம் கிராமத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மதியம் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சி துவங்கியதும் முதலாவதாக கோயில் மாடு அவிழ்த்து விடுவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை எழுந்துள்ளது. அதனைத்தொடர்ந்து வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் திண்ணியம் காளியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த வரதராஜன் மகன் ஆனந்த் (30), அங்குராஜ் மகன் மணிகண்டன் (28), பழனிச்சாமி மகன் வெற்றிவேல் (28) ஆகிய மூன்று பேர் லேசான காயங்களுடன் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த மதியழகன் மகன் ராஜ்குமார் (24) என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.\n��ுசிறி, தா.பேட்டை பகுதிகளில் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nஅனைத்து கோயில் உண்டியல்களில் வைக்கப்படும் இலாகா முத்திரை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யப்படுமா\nமுசிறி அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்\nடெல்டா பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் ஓய்வெடுக்கும் காளைகளை மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தயார்ப்படுத்தும் பணி\nதிருப்பைஞ்சீலி கோயிலில் பூட்டியே கிடக்கும் கழிவறைகள் வெளியூர் பக்தர்கள் அவதி\nமணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலம்\nதுறையூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை கட்டித்தர கோரிக்கை\nவாட்ஸ்அப்பில்அவதூறு தகவல் பரப்பிய சம்பவம் துவரங்குறிச்சி அருகே மக்கள் சாலை மறியல்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி திருச்சியில் ஏர்போர்ட், ரயில்நிலையம் கோயில்களுக்கு பலத்த பாதுகாப்பு\nலால்குடி அருகே புறவழி சாலைஅமைக்கும் பணி பழங்காலத்து மண்டபம் இடித்து அகற்றம்\n× RELATED முன்விரோத தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:15:07Z", "digest": "sha1:2SKVZQSSR2XWLCFTRWYFT4GVNU2T7DKC", "length": 40295, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாணிக்கவாசகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென்னவன் பிரமராயன், நாயன்மார், மூவர்\nசைவ சமயம் பக்தி நெறி\nநமச்சிவாய வாழ்க, நற்றுணையாவது நமச்சிவாயவே\nசைவ சமயம் பக்தி நெறி\nமாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாரும்,திருவெம்பாவை யுமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.\nமாணிக்கவாசகர், சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர்.[1]\nஇவர் பாடிய பாடல்கள் \"திருவாசகம்\" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. தமிழ் கற்ற மாணவனா��� ஜி.யூ.போப் இதற்கு தக்க சான்றாகும். \"சிறை பெறா நீர் போல் சின்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே\" என்பதாலும், \"இமைப் பொழுதும் என் னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.\" எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும், வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். \"நரியைக் குதிரைசெய்\" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் என கருதப்படுகிறது.\nஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்கியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).\nஇவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.\n1.2 வைகை வெள்ளமும் வந்தியும்\n5 ஜி. யு. போப் கருத்து\n7 உசாத்துணைகள் மற்றும் ஆதாரங்கள்\nதல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: \"திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் \"தென்னவன் பிரம ராயன்\" எனும் பட்டத்தையும் பெற்றார்.\nஉயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.\nஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான்.\nமாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று மாணிக்கவாசகர் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.(இது மெய்கண்டார் எழுதிய \"சிவஞான போதம் அல்ல)\n'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்' என்றார் பக்குவமடைந்திருந்த மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.\nதன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர்.\nபாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகர் அழைத்துவரக் கட்டளையிட்டான்.\n'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி மாணிக்கவாசகர் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.\nசொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தியோடு திரும்பினர்.\nஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார்.\nஉடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே இறைவனுக்கு பரிமேலழகர் எனும் கரணியப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.\nகுதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.\nஅன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.\nசிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது.\nஉடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒரே ஒருவள் மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொன்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். \"செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்\" என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது 'வேலையைத்' தொடங்குகிறார்.\nஅன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.\nகோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.\nஅப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது, 'மன்னவா வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார்.\nசிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ' என்று வாதவூரார் கேட்டார்.\n'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.\n'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.\nஅதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.\nமுடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.\nஇவரின் படைப்புக்கள் - திருவாசகம்,திருக்கோவையார்\nமாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கி.பி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன.[2]\nசுந்தரருக்கு பிற்பட்ட காலத்தவர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எனினும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலர் கருத்துள்ளது.[3]\nசிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.\nபிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை.[4]\nதம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.\nஎல்லாரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.\nஜி. யு. போப் கருத்து[தொகு]\nதிருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, \"உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புல��ை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை\" என்று குறிப்பிடுகின்றார்.[5]\nதரம் 10 சைவநெறி ஆசிரியர் கையேடு இலங்கை National Institute of Education\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\n↑ தமிழ் இலக்கண நூல்; டாக்டர் ஜீ.யூ.போப்; பக்கம் 7-30\nமதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மேற்கு • மதுரை கிழக்கு • திருப்பரங்குன்றம் • மேலூர் வட்டம் • உசிலம்பட்டி • வாடிப்பட்டி • பேரையூர் • திருமங்கலம் • கள்ளிக்குடி •\nதிருமங்கலம் • மேலூர் • உசிலம்பட்டி •\nஅலங்காநல்லூர் • கள்ளிகுடி • உசிலம்பட்டி • கொட்டாம்பட்டி • செல்லம்பட்டி • சேடபட்டி • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • தே. கல்லுப்பட்டி • மதுரை கிழக்கு • மதுரை மேற்கு • மேலூர் • வாடிபட்டி\nஏ. வெள்ளாளப்பட்டி • அலங்காநல்லூர் • சோழவந்தான் • டி. கல்லுப்பட்டி • எழுமலை • வாடிப்பட்டி • பேரையூர் • பாலமேடு • பரவை\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் • கூடல் அழகர் கோவில் அழகர் கோவில் • திருவேடகம் ஏடகநாதர் கோயில் • திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் • திருவாதவூர் திருமறைநாதர் கோயில் • பழமுதிர்ச்சோலை • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் • யோக நரசிம்மர் கோவில் • கோரிப்பாளையம் தர்கா • காசிமார் பெரிய பள்ளிவாசல் • ஆதிசொக்கநாதர் கோயில் • இம்மையிலும் நன்மை தருவார் கோயில் • சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் • திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் • திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் • தென்திருவாலவாய் கோயில் • திருவாப்புடையார் கோயில் • முக்தீஸ்வரர் கோயில் • மதனகோபால சுவாமி கோயில்\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி •\nமதுரை சிவப்பிரகாசர் · அப்துல் ரகுமான் · பாண்டித்துரைத் தேவர் · க. பாசுக்கரன் · கு. ஞானசம்பந்தன் · சாலமன் பாப்பையா · பட்டிமன்றம் ராஜா · தா. கு. சுப்பிரமணியன் · சு. வெங்கடேசன் · வைரமுத்து · கசின் ஆனந்தம் · கே. ஆர். சேதுராமன் ·\nஎம். எஸ். சுப்புலட்சுமி · மதுரை சோமு · டி. என். சேசகோபாலன் · மதுரை மணி ஐயர் · டி. எம். சௌந்தரராஜன் · எம். பி. என். பொன்னுசாமி\nடி. ஆர். மகாலிங்கம் · பி. வி. நரசிம்ம பாரதி · ட���. எம். சௌந்தரராஜன் · அமீர் · பாலா · பாரதிராஜா · சிம்புதேவன் · கனிகா · கார்த்திக் சுப்புராஜ் · மணிரத்னம் · மதுரை முத்து · ராமராஜன் · சமுத்திரக்கனி · சசிகுமார் · சாம் · சி. வி. குமார் · சீனிவாசன் · சீனு இராமசாமி · சுசி கணேசன் · சூரி · சேரன் · வடிவேலு · விவேக் · விஜயகாந்த் · வினு சக்ரவர்த்தி · பரவை முனியம்மா ·\nருக்மிணி தேவி அருண்டேல் · அனிதா ரத்னம் · நர்த்தகி நடராஜ் ·\nதொ. மு. இராமராய் · நாராயணன் கிருஷ்ணன் · பி. எஸ். ஏ. கிருட்டிணய்யர் · தியாகி விஸ்வநாததாஸ் · சின்னப்பிள்ளை · நீலமேகம் பிள்ளை ·\nகருமுத்து தியாகராசர் · சி. எஸ். ராமாச்சாரி · கே. எல். என். ஜானகிராம் · என்.எம்.ஆர். கிருட்டிணமூர்த்தி · கே. எல். என். கிருஷ்ணன் · கருமுத்து. தி. கண்ணன்\nகே. வி. இராமாச்சாரி · எல். கே. துளசிராம் · அ. வைத்தியநாதய்யர் · என். எம். ஆர். சுப்பராமன் · ப. ராமமூர்த்தி · கே. டி. கே. தங்கமணி · ஜனா கிருஷ்ணமூர்த்தி · பி. கக்கன் · மேயர் முத்து · கே. எஸ். ராமகிருஷ்ணன் · பி. டி. ராஜன் · பி. டி. ஆர். பழனிவேல்ராசன் · ஐ. மாயாண்டி பாரதி · ஆர். வி. சுவாமிநாதன் · என். சங்கரய்யா · கா. காளிமுத்து · மு. க. அழகிரி · என். எஸ். வி. சித்தன் · லீலாவதி · தா. கிருட்டிணன் · செல்லூர் கே. ராஜூ · வி. வி. ராஜன் செல்லப்பா · எஸ். எஸ். சரவணன் ·\nமாணிக்கவாசகர் · நடனகோபால நாயகி சுவாமிகள் ·\n9வது நூற்றாண்டு இந்திய மக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2019, 00:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/14160052/IPL-cricket-competition-Chennai-won-the-toss-and-elected.vpf", "date_download": "2019-04-23T18:29:58Z", "digest": "sha1:Y67GB3EHSZLBPWMD6WRZCL4HMWBWJ424", "length": 9273, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL cricket competition Chennai won the toss and elected to bowl || ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு + \"||\" + IPL cricket competition Chennai won the toss and elected to bowl\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nகொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர���வு செய்துள்ளது.\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 29-வது லீக் போட்டி தொடங்கியது.\nஇதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.\nசென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 1 தோல்வியுடன் 12 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.\nகொல்கத்தா அணி 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது.\nசென்னை அணியின் நட்சத்திர வீரர்கள்;-\nடோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், டு பிளசிஸ், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.\nகொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர்கள்;-\nதினேஷ் கார்த்திக் (கேப்டன்), ரஸ்செல், கிறிஸ் லின், உத்தப்பா, பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சமூக வலைதளங்களில் டோனியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் \n2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-ஐதராபாத் அணிகள் மீண்டும் மோதல்: சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது\n3. பெங்களூருவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ஒரு ரன்னில் சென்னை அணி தோல்வி\n4. உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு\n5. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/04/blog-post_74.html", "date_download": "2019-04-23T18:41:38Z", "digest": "sha1:57REPOAIMQGDUX4KE4NPNGFC43EZMLOA", "length": 6304, "nlines": 45, "source_domain": "www.weligamanews.com", "title": "இனி மின்வெட்டு இல்லை இன்று முதல் - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / இனி மின்வெட்டு இல்லை இன்று முதல்\nஇனி மின்வெட்டு இல்லை இன்று முதல்\nமின்வெட்டு இன்று முதல் அமுல்படுத்தப்பட ம���ட்டாது என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.\nகடந்த மார்ச் 25ஆம் திகதி முதல் நாடுபூராவும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.வரட்சியுடனான காலநிலையுடன் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், தினமும் 4மணி நேர மின்வெட்டு முன்னெடுக்கப்பட்டது.\nஆனால், மேலதிக கேள்வியை நிறைவு செய்யும் வகையில் தனியார் துறையிடம் இருந்து 500மெகா வோட் மின்சாரம் பெற மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.குறை நிரப்பு அடிப்படையில் ஒன்று முதல் இரண்டு வருடங்கள் வரை மின்சாரம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர மாற்றுவழிகளினூடாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமின்வெட்டு இன்று முதல் அமுல்படுத்தப்படாத நிலையில், எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது\nகடந்த இரு வாரங்களுக்கு மேலாக நீடித்த மின்வெட்டினால் பொதுமக்கள் மட்டுமன்றி தொழிற்சாலைகள், தொழில் முயற்சியாளர்கள், உட்பட சகல தரப்பினரும் பாதிக்கப்பட்டார்கள். காலையில் 3மணி நேரமும் மாலையில் ஒரு மணி ​நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.(பா)\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/technology?limit=7&start=56", "date_download": "2019-04-23T19:16:38Z", "digest": "sha1:73VLMSWYUEUVJKKG4EIJ5UDXCIK6CWAE", "length": 9325, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nஅமெரிக்கத் தூதரக வளாகத்தில் அமெரிக்க அதிகாரிகள் காட்டிய அனைத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வ ஆள்காட்டியாக அவதாரமெடுத்திருந்த சிகர்துருக்கு கொடுக்கப்பட்ட வேலை, தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், விக்கிலீக்ஸ், அனானிமஸ் இடையிலான தொடர்புகள், அடுத்தடுத்து வரப்போகும் விக்கிலீக்ஸ் வெளியீடுகள் குறித்தத் தகவல்களை அனுப்புவதும் தான்.\nRead more: இணையம் வெல்வோம் 17\nநோக்கியாவின் ஸ்மார்ட் போன்கள் சிறப்பம்சங்கள் என்ன\nநோக்கியா நிறுவனம் அண்மையில் புதிய மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதற்கென அறிமுக நிகழ்வை பேஸ்புக் நேரலையாகவும் வெளியிட்டிருந்தது அந்நிறுவனம்.\nRead more: நோக்கியாவின் ஸ்மார்ட் போன்கள் சிறப்பம்சங்கள் என்ன\nஒன் ப்ளஸ் ஒன் 6 சில தகவல்கள்\nதொழில்நுட்ப உலகின் அண்மைய பரபரப்பு OnePlus 6 ஸ்மார்ட் தொலைபேசி பற்றியதுதான்.\nRead more: ஒன் ப்ளஸ் ஒன் 6 சில தகவல்கள்\nடேட்டா பாவனையை கட்டுப்படுத்தும் டேட்டாலி செயலி\nஅண்மையில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கான செயலி ஒன்றை வெளியிட்டது. இந்த செயலி பயனாளர்கள் பயன்படுத்தும் இணைய பாவனையின் டேட்டாவை தெரிந்து கொண்டு எந்த செயலிகள் டேட்டாவை உபயோகிக்கிறது,\nRead more: டேட்டா பாவனையை கட்டுப்படுத்தும் டேட்டாலி செயலி\nசிட்டுக்குருவி சிகர்துரின் தலையில் பனங்காய் வைத்த கணக்காய், விக்கிலீக்ஸின் சகல விஷயங்களிலும் கலந்து களமாடும் வல்லமை ஜூலியனால் வழங்கப்பட்டிருந்தது.\nRead more: இணையம் வெல்வோம் 16\nமுள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட திமுகவினரைப்போல் வாயெல்லாம் பல்லாக மனமகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்த அனானிமஸ் குழுவினர் மற்றும் இணையத்தில் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழும் சாமானியர்களின் வாழ்க்கையிலும், வாயிலும் மண்ணை அள்ளிப் போட்டது அமெரிக்க அரசு.\nRead more: இணையம் வெல்வோம் 15\nஅமெரிக்காவின் வரலாற்றை, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை 2001 செப்டம்பர் 11க்கு முன், பின் என நளைய ஆரம்பப் பள்ளி மாணவர்கள் படிக்குமளவுக்கு தலைகீழாய் புரட்டிப் போட்டது இரட்டைக் கோபுரத் த���க்குதல் அல்லது நிகழ்ச்சி.\nRead more: இணையம் வெல்வோம் 14\nஇணைய உலாவிகளின் அண்மைய பதிப்பு பற்றி அறிய ஒரு இணையத்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t99878-topic", "date_download": "2019-04-23T18:33:13Z", "digest": "sha1:GAPJZGMD5HS647IM6DSJA4ODSBOIFJN2", "length": 58335, "nlines": 375, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» பெண்ணின் கீர்த்தி – கவிதை\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\n» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்\n» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\n» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\n» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்\n» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்\n» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்\n» கோவா தேங்காய் கேக்\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்\n» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்\n» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி\n» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்\n» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்\n» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n» இலங்கையில் குண்ட���வெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்\n» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்\n» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் \n» டான் பிரவுன் நாவல்கள் தேவை\n» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...\n» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nஇது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்....\nகொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் என்று யோசித்ததுண்டா எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் என்று யோசித்ததுண்டா .................... நான் யோசித்து பார்த்தேன் அதையே உங்களுடன் பகிர விரும்புகிறேன்\nஅதாவது.... இன்றைய இளைஞர்களுக்கு சரியான , சீரான outlet இல்லை என்பது தான் நான் யோசித்ததின் பேஸ். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தாத்தா பாட்டிகள் முதியோர் இல்லங்களிலும் பெற்றவர்கள் ஆபீஸ்லும் இருக்கா. இவர்களுக்கு டிவி மற்றும் நெட் தான் புகலிடம். எல்லா பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கணும் என்று படாத பாடு படுகிறார்கள். ஆனால் அதை தங்களுக்கு கிடைத்த வரமாக எண்ணாமல் பசங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு ( பெருவாரியான குழந்தைகள் ) அதை தீய வழிகளில்\nஉபயோகித்துக் கொள்கிறார்கள். விளைவு மன வக்கிரம் ..... எல்லாமே அவர்களுக்கு நெட் இல் வெட்ட வெளிச்சமாக இருக்கு.... பசங்க என்ன பார்க்கிறா , யாருடன் சகவாசம் வெச்சுக்கறா, யாரோட பேசறா என்று ப��த்தவாளுக்கு தெரிவதில்லை. Space ...space என்று சொல்லி அவர்களுக்கு தனியறை ஒதுக்கி தந்துடரா .... அதுகள் என்ன செய்யர்துகள் என்று இவாளுக்கு தெரியாது.... எங்கே இவாளுக்கு பணத்து பின்னாடி ஓடுவதே சரியா இருக்கே\nஎங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :\n1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்\n4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்\n8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்\n13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்\n20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.\nரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும். என்ன இப்படி சொல்றேனே திடிர்னு நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று சொலிட்டேனே.... சம்பந்தம் இல்லாம என்று பாக்கறேளா ... வரேன் வரேன்..... இருங்கோ\nநான் நம்ப வெப் சைட் லேயே ஒரு கதை படித்தேன் இதோ அது : சிறுவன் கேட்ட வரம்\nஇது போலத்தான் பெருவாரியான பெற்றோர்கள் இருக்கா இந்த காலத்தில். குழந்தை என்ன காரும் பங்களாவும் ஆ கேட்டது பெற்றோரின் அன்பான கவனிப்பு மட்டுமே அதன் தேவை அதை செய்யா முடியாதவா என்ன பெத்தவா பெற்றோரின் அன்பான கவனிப்பு மட்டுமே அதன் தேவை அதை செய்யா முடியாதவா என்ன பெத்தவா இவாளுக்கேலாம் என்ன கல்யாணம் காட்சி வேண்டி இருக்கு இவாளுக்கேலாம் என்ன கல்யாணம் காட்சி வேண்டி இருக்கு ஜஸ்ட் டபுள் earning ஆ ஜஸ்ட் டபுள் earning ஆ அந்த குழந்தைக்காக ஒரு அரைமணி தினமும் செலவிட முடியாதா என்ன அந்த குழந்தைக்காக ஒரு அரைமணி தினமும் செலவிட முடியாதா என்ன நிறைய பெற்றோருக்கு அது படிக்கும் கிளாஸ் கூட தெரியாது. நீங்க அந்த சினிமா பார்த்திருப்பெளே அதுதான் 'சென்னை இல் ஒருநாள்' அது போல எவ்வளவு பேர் இருக்கா நிறைய பெற்றோருக்கு அது படிக்கும் கிளாஸ் கூட தெரியாது. நீங்க அந்த சினிமா பார்த்திருப்பெளே அதுதான் 'சென்னை இல் ஒருநாள்' அது போல எவ்வளவு பேர் இருக்கா இவர்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன இவர்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன பணம் பணம் பணம் தானா\nகுழந்தை எதிலாவது ஜெயித்து வந்தால் பாராட்டக் கூட டைம் இல்லை இவர்களிடம். என்ன பிழைப்பு இது அப்போ எப்போதான் வாழ்வார்கள் இவர்கள் குழந்தைகளு��ன் அப்போ எப்போதான் வாழ்வார்கள் இவர்கள் குழந்தைகளுடன் அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியுமா அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியுமா\n\"குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச்சொல் கேளாதோர்\" ; \"அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்\"\nஇதெல்லாம் படித்தால் மட்டும் போறாது அனுபவித்து பார்க்கணும். நம்க்கிருப்பதோ ஒரு வாழ்க்கை அதை நல்லா வாழ்ந்து பார்க்க வேண்டாமா\nகுழந்தைகள் பூ மாதிரி , குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதில்லை .... எதிர்கால இந்தியா நம் கை இல் என்கிற பய பக்தி யுடன் வளர்க்கணும். நம் அம்மா அப்பா எவ்வளவு கஷ்டத்திலும் நம்மை வளர்த்தார்கள் என்று யோசித்து யோசித்து செதுக்கி செதுக்கி வளர்க்கணும். வெறும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கும் உணர்த்தணும். மனித நேயத்தை கற்றுத்தரனும். சக மனிதனை மதிக்க சொல்லித்தரனும். இது எல்லாத்துக்கும் முதலில் நாம் மனதளவில் தயாராகணும் குழந்தை பெறுவதற்கு முன். இவ்வளவு யோசிக்கணுமா என்றால்..... ஆமாம் என்று நான் அழுத்தி சொல்வேன். நாம் என்ன ஆடு மாடா எதுக்குன்னே தெரியாமல் குட்டி போட குழந்தை பெறவும் வளர்க்கவும் ஒரு தகுதி வேண்டும்தான்.\nஆண்கள் , பெண்களை கலாட்டா செய்யும்போது என்ன கேட்பர்டல் முதலில் \" நீ அக்கா தங்கையுடன் பிறக்கலையா\" முதலில் \" நீ அக்கா தங்கையுடன் பிறக்கலையா\"\nஎதனால் அப்படி கேட்பார்கள், வீட்டில் சமவயதுடைய பெண்கள் இருந்தால் அவா கஷ்ட நஷ்டம் இவனுக்கும் தெரியவரும் ; அதனால் அடுத்த பெண்ணை 'கிள்ளு கீரை' போல பேசமாட்டான் என்று தானே இன்றைய கால கட்டத்தில் இதற்கு வழி இல்லை .. நிறைய பேர் ஒரே குழந்தை யுடன் நிறுத்தி விடரோமே இன்றைய கால கட்டத்தில் இதற்கு வழி இல்லை .. நிறைய பேர் ஒரே குழந்தை யுடன் நிறுத்தி விடரோமே எனவே நாம் தான் அவங்களுக்கு தாய்க்கு தாயாய், கூடப்பிறந்த பிறப்புகளாய் , நண்பனாய் இருக்கணும். இதனால் நம் பொறுப்பு அதிகம் ஆகிறது. அந்த நேரத்தில் நாம் பாட்டுக்கு அவங்களை ஆயாவிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டால் அங்கு பார்த்துக்கிறவா ( அவாளை நான் குறை சொல்லலை ) கண்டிப்பாக நம்மைப்போல பரத்துக்க மாட்டா தானே எனவே நாம் தான் அவங்களுக்கு தாய்க்கு தாயாய், கூடப்பிறந்த பிறப்புகளாய் , நண்பனாய் இருக்கணும். இதனால் நம் பொறுப்பு அதிகம் ஆகிறது. அந்த நேரத்தில் நாம் பாட்டுக்கு அவங்களை ஆயாவிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டால் அங்கு பார்த்துக்கிறவா ( அவாளை நான் குறை சொல்லலை ) கண்டிப்பாக நம்மைப்போல பரத்துக்க மாட்டா தானே அவள் பிழைப்புக்காக பல குழந்தைகளை பார்த்துப்பா நம்மைப்போல பாசத்துக்காக இல்லை. எனவே குழந்தைக்கு நல்லது கேட்டது நம்மைப்போல சொல்லித்தரமாட்டா.\nஅப்புறம் அவன் கொஞ்சம் வளர்ந்து விட்டா... வீட்லேயே ஆயா அல்லது பெற்றவர்கள் ஆபீஸ் லேருந்து வரும் வரை அக்கம் பக்கத்துகாரர்கள் அல்லது ஏதாவது கிளாஸ். அப்புறமும் கொஞ்சம் வளர்ந்து விட்டால்.... வீட்லே தனியா இருக்க விடுவது... தானே தன்னை பார்த்துக்கொள்வது என்று ஆரம்பித்து விடுகிறது. அப்போது ஆரம்பிக்கிறது ஆபத்து..... அம்மா அப்பா குறிப்பிட்ட நேரம் கழித்து த்தான் வருவா என்று அந்த குழந்தைக்கு நல்லா தெரியும். எனவே , கேள்வி கேக்க ஆள் இல்லாததால் என்ன வேணா\nகையில் தேவையான பணம், போறாததற்கு டிவி, இன்டர்நெட் , தனிமை போராதா தப்பு செய்ய மனதளவில் 'sick ' ஆகிவிடறாங்க பசங்க மேலும் ஒரு விபரிதமான சொல்வழக்கு இருக்கு நம தமிழ்நாட்டில். தப்பு செய்பவர்களுக்கு உதவ. ... என்ன தெரியுமா அது மனதளவில் 'sick ' ஆகிவிடறாங்க பசங்க மேலும் ஒரு விபரிதமான சொல்வழக்கு இருக்கு நம தமிழ்நாட்டில். தப்பு செய்பவர்களுக்கு உதவ. ... என்ன தெரியுமா அது : ஆம்பிள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்' என்று. அன்ன ஒரு ஐயாயம் : ஆம்பிள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்' என்று. அன்ன ஒரு ஐயாயம் 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா அதனால் தெரிந்தே தப்பு செய்ய ஆரம்பிக்கிரதுகள் குழந்தைகள். எல்லா அப்பா அம்மாவும் \" என் பையன் அப்படி கிடையாது, உலகத்திலேயே சத் புத்திரன் என்று யாராவது இருந்தால் அது அவன் தான்\" என்று கோவிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யும் அளவுக்கு நம்புவா தன் பிள்ளையை/பெண்ணை.\nஅவர்களுக்கே தெரியாது தவறு எங்கே நடந்தது என்று....தவறு நம்மிடம்தான் என்று ஒத்துக்கொள்ள மனம் வராது, பிள்ளயை/பெண்ணை காப்பற்ற முயலுவார்கள் பாவம் ஆனால் அதற்குள் காலம் கடந்��ு விடும்.... நம குழந்தையால் யாருடைய வாழ்வோ பாழாகிவிடும். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..... நம தப்பான வளர்ப்பின் விளைவை யாரோ அனுபவிப்பர்கள்.\nநீங்கள் கேக்கலாம் எல்லாம் சரி ..... இதற்கு என்ன தீர்வு என்று. ஒரு தீர்வு இல்லாமலா கட்டுரையை ஆரம்பித்தேன் எல்லோரும் வேலைக்கு போங்கோ நான் வேண்டாம் என்று சொலல்லை. ஆனால்.... குழந்தைக்கு ஒரு 5 வயது வரை அதனுடன் இருந்து முதலில் உங்கள் கடமையை ...தாய் என்கிற கடமையை நிறைவேற்றுங்கள் பிறகு கணவனுக்கு மனைவியாக சம்பாதிப்பதில் தோள் கொடுங்கள்.யார் வேண்டாம் என்கிறார்கள். அலல்து \" ஏர் பிடித்தவன் பாவம் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கிய சாலி \" என்பதற்கு இணங்க இருப்பதைக்கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்துங்கோ.\nபணம் எவ்வளவு வந்தாலும் போறாது போதும் என்கிறமனமே பொன் செய்யும் மருந்து என்பதை மறவாதிர்கள்.\nகடைசியாக ஒன்று... மேலே திடிரென்று ஒன்று சொன்னேனே ... நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று இப்போ அதுக்கு வருகிறேன். தனியாக டிவி, நெட் அல்லது போடிங் ஸ்கூல் என்று காலம் கழித்த குழந்தைகள் பாசத்துக்கு பதிலாக உங்கள் செக் களையே பார்த்து வளர்ந்த வர்கள் ..............பெரியவர்கள் ஆனதும் ...............உங்களையும் அதே செக் வழியாக பார்த்துக்கொள்ளும் நிலைமை வரும்......... என்ன புரியலையா நீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் இல்லத்தில் போட்டுடுவா............ அப்பமட்டும் நீங்க என் 'குய்யோ முறையோ' என்று கத்ரிங்க நீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் இல்லத்தில் போட்டுடுவா............ அப்பமட்டும் நீங்க என் 'குய்யோ முறையோ' என்று கத்ரிங்க நீங்க அவங்களுக்கு செய்ததைத்தானே அவா உங்களுக்கு செய்கிரா நீங்க அவங்களுக்கு செய்ததைத்தானே அவா உங்களுக்கு செய்கிரா அன்று உங்களுக்கு பணம் முக்கியமானதாக இருந்ததே அதே இன்று அவனுக்கு இருக்கும் போது என்ன அவ்வளவு கஷ்டம் , சுய பச்சாதாபம் அன்று உங்களுக்கு பணம் முக்கியமானதாக இருந்ததே அதே இன்று அவனுக்கு இருக்கும் போது என்ன அவ்வளவு கஷ்டம் , சுய பச்சாதாபம்\nஎதுவுமே தெரியாத பச்சை மண்ணை கொண்டு போர்டிங்க்ல் விடுவது எவ்வளவு பாவம் எல்லாம் தெரிந்த முதியவர்களை கொண்டு விடும் போதே எவ்வளவு சுய பச்சா தாபம் வருகிறது நமக்கு எல்லாம் தெரிந்த முதியவர்களை கொண்டு விடும் போதே எவ்வளவு சுய பச்சா தாபம் வருகிறது நமக்கு அந்த சின்ன மனசுகள் என்ன பாடுபடும் என்பது ஏன் புரியாம போகிறது என்பது ஆச்சர்யம் தான்.\nஉங்களுக்கு ஒரு நியதி அவனுக்கு ஒன்றா என்றுமே நாம் விதைத்ததைத்தான் அறுவடை செய்ய இயலும் என்பதை மறக்கக் கூடாது. எனவே குழந்தைகளை சிரத்தையாக வளருங்கள் , எதிர்கால இந்தியா நம கையில் என்று நினைத்து வளருங்கள்.\nசொல்லத் தோன்றியதை எல்லாம் சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன் .........வேறு பாயிண்டுகள் நினைவுக்கு வந்தால் மீண்டும் எழுதுகிறேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஉங்க மனக்குமுறல்கள் புரிகிறது என்ன செய்ய\n@Muthumohamed wrote: உங்க மனக்குமுறல்கள் புரிகிறது என்ன செய்ய\nஏதோ என் மனக்குமுறல்களில் உள்ள நியாயத்தை எடுத்துக்கொண்டு இரண்டொருவர் திருந்தினால் சந்தோஷமே\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@Muthumohamed wrote: உங்க மனக்குமுறல்கள் புரிகிறது என்ன செய்ய\nஏதோ என் மனக்குமுறல்களில் உள்ள நியாயத்தை எடுத்துக்கொண்டு இரண்டொருவர் திருந்தினால் சந்தோஷமே\n@Muthumohamed wrote: உங்க மனக்குமுறல்கள் புரிகிறது என்ன செய்ய\nஏதோ என் மனக்குமுறல்களில் உள்ள நியாயத்தை எடுத்துக்கொண்டு இரண்டொருவர் திருந்தினால் சந்தோஷமே\nநம்பிக்கை தானே வாழ்க்கை முத்து எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@Muthumohamed wrote: உங்க மனக்குமுறல்கள் புரிகிறது என்ன செய்ய\nஏதோ என் மனக்குமுறல்களில் உள்ள நியாயத்தை எடுத்துக்கொண்டு இரண்டொருவர் திருந்தினால் சந்தோஷமே\nநம்பிக்கை தானே வாழ்க்கை முத்து எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு \n@Muthumohamed wrote: உங்க மனக்குமுறல்கள் புரிகிறது என்ன செய்ய\nஏதோ என் மனக்குமுறல்களில் உள்ள நியாயத்தை எடுத்துக்கொண்டு இரண்டொருவர் திருந்தினால் சந்தோஷமே\nநம்பிக்கை தானே வாழ்க்கை முத்து எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ரா��ா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகுழந்தைகளை வாரத்தில் இரண்டு முறையாவது ஆலயத்திற்கு அழைத்து போக வேண்டும். முதலில் நாம் டிசிப்ளின் ஆக இருக்க வேண்டும். ஆலயம் செல்வதால் ஒழுக்கம் வரும். தவறு செய்தால் தண்டிக்கபடுவோம் என்ற பயம் வேண்டும். குழந்தை நம்மை பற்றி பயப்படகூடாது அனால் கண்ணுக்கு தெரியாத சக்தியை கண்டு பயப்படவேண்டும். அதுவே அவனது மனசாட்சியாக மாறும். ஆலயம் செல்வது மன அமைதி தவறான சிந்தனைகள் ஆகியவற்றை அகற்றும். வீட்டில் காலை மாலை ஸ்லோகம் டேப்பில் போட்டு விட வேண்டும் ஆடோமடிகாக அவர்கள் அதை கேட்க ஆரம்பிப்பார்கள் அதன் பின் அவர்கள் மனம் ஒருநிலை படும் நல்ல சிந்தனைகள் வரும்\n@தர்மா wrote: குழந்தைகளை வாரத்தில் இரண்டு முறையாவது ஆலயத்திற்கு அழைத்து போக வேண்டும். முதலில் நாம் டிசிப்ளின் ஆக இருக்க வேண்டும். ஆலயம் செல்வதால் ஒழுக்கம் வரும். தவறு செய்தால் தண்டிக்கபடுவோம் என்ற பயம் வேண்டும். குழந்தை நம்மை பற்றி பயப்படகூடாது அனால் கண்ணுக்கு தெரியாத சக்தியை கண்டு பயப்படவேண்டும். அதுவே அவனது மனசாட்சியாக மாறும். ஆலயம் செல்வது மன அமைதி தவறான சிந்தனைகள் ஆகியவற்றை அகற்றும். வீட்டில் காலை மாலை ஸ்லோகம் டேப்பில் போட்டு விட வேண்டும் ஆடோமடிகாக அவர்கள் அதை கேட்க ஆரம்பிப்பார்கள் அதன் பின் அவர்கள் மனம் ஒருநிலை படும் நல்ல சிந்தனைகள் வரும்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்\n4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்\n8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்\n13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்\n20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.\nநீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் இல்லத்தில் போட்டுடுவா.\n\"குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச்சொல் கேளாதோர்\" ; \"அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்\"\nஇதெல்லாம் படித்தால் மட்டும் போறாது அனுபவித்து பார்க்கணும். நம்க்கிருப்பதோ ஒரு வாழ்க்கை அதை நல்லா வாழ்ந்து பார்க்க வேண்டாமா\nகுழந்தை வளர்ப்புக் குறித்து மிக அழகான எடுத்துக்காட்டுகளுடன் கூடிய தங்களின் கட்டுரை மிக அருமை அக்கா\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\n1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்\n4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்\n8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்\n13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்\n20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.\nநீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் இல்லத்தில் போட்டுடுவா.\n\"குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச்சொல் கேளாதோர்\" ; \"அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்\"\nஇதெல்லாம் படித்தால் மட்டும் போறாது அனுபவித்து பார்க்கணும். நம்க்கிருப்பதோ ஒரு வாழ்க்கை அதை நல்லா வாழ்ந்து பார்க்க வேண்டாமா\nகுழந்தை வளர்ப்புக் குறித்து மிக அழகான எடுத்துக்காட்டுகளுடன் கூடிய தங்களின் கட்டுரை மிக அருமை அக்கா\n நன்றி சிவா வி.போ.பா .\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஅருமை அம்மா ... என் வீட்டில் அப்பா திருப்பூர் ல இருக்காரு அம்மா நானும் அம்மா மட்டும் தான் இருப்போம்.... அம்மா முடுஞ்ச அளவு என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுவாங்க அம்மா... நாடகம் பார்த்தாலும் என்ன தனிய உக்கார விட மாட்டாங்க கூப்பிடு பக்கத்தில் உட்கார வைத்து நான் என்ன பண்றேன்னு பார்பாங்க அம்மா... நான் யார் யார் கூட பேசுறேன் .. என் friend யார் யார்னு தெரிஞ்சு வச்சுபாங்க .\nசின்ன வயசுல இருந்து ஸ்கூல் க்கு போய்டு வந்தததும் என்ன நடந்ததது கேட்பாங்க அம்மா...நானும் எல்லா விசயமும் சொல்லிடுவேன்.. சில சமயம் நான் தப்பு பண்ணிருந்த அப்போதைக்கு பயந்துட்டு சொல்லலனாலும் மறுநாள் சொல்லிடுவேன் ... இந்த பழக்கம் இன்னும் எங்க வீட்டில் உள்ளது\nஎல்லோரும் வேலைக்கு போங்கோ நான் வேண்டாம் என்று சொலல்லை. ஆனால்.... குழந்தைக்கு ஒரு 5 வயது வரை அதனுடன் இருந்து முதலில் உங்கள் கடமையை ...தாய் என்கிற கடமையை நிறைவேற்றுங்கள் பிறகு கணவனுக்கு மனைவியாக சம்பாதிப்பதில் தோள் கொடுங்கள்.யார் வேண்டாம் என்கிறார்கள். அலல்து \" ஏர் பிடித்தவன் பாவம் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கிய சாலி \" என்பதற்கு இணங்க இருப்பதைக்கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்துங்��ோ.\nஇதைச் சொன்னால் எங்கே கேட்கிறார்கள் நான் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டேன். வேலைக்குப் போகாமலிருப்பதை கௌரவக் குறைச்சலாகக் கருதுகிறார்களே தவிர, ஒரு தாயின் அரவணைப்பு ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர மறுக்கிறார்கள்.\nஅருமையான கட்டுரை. நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீ���ம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-23T18:00:36Z", "digest": "sha1:JDHQBG63PL26HFIPBT3DCDJRG74UO3QS", "length": 11504, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட் Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nடெஸ்ட் கேப்டனுக்கு பதவிக்கு டோனி பொருத்தமானவர் – ஸ்டீபன் பிளமிங்\nநியூசிலாந்து:-இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–3 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. இதனால் பல்வேறு தரப்பில் இருந்து […]\nஇந்திய அணி இயக்குனராக ரவிசாஸ்திரி நியமனம்… பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் நீக்கம்…\nபுதுடெல்லி:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.5 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய […]\nகிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் மோசமான சாதனை\nலண்டன்:-இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் வீராட் கோலி 10 இன்னிங்சில் 134 ரன்களே எடுத்தார். இது […]\nபயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர்கள் போர்க்கொடி\nபுதுடெல்லி:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவியது. […]\nடெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் டோனி விலகலா\nலண��டன்:-இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோற்று தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்தது.இங்கிலாந்திடம் ஏற்பட்ட இந்த மோசமான […]\nஇந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட்: இந்தியா படுதோல்வி\nலார்ட்ஸ்:-இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி […]\nஇந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 148 ரன்களுக்கு ஆல் அவுட்\nஓவல்:-இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி […]\nஇந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்\nஓவல்:-இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் […]\nகேப்டன் டோனியின் மோசமான சாதனை\nலண்டன்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ […]\nஇந்தியா-இங்கிலாந்து 4வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு\nமான்செஸ்டர்:-இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், தொடர் […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய���யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16590", "date_download": "2019-04-23T18:07:09Z", "digest": "sha1:S3DRORDXWGRHZCNBFKW25XFPKPTAN7AG", "length": 8320, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் பொலிசாரின் திருவிளையாடல்!! காதலித்த யுவதி பொலிஸ் நிலையம் முன் தற்கொலை முயற்சி", "raw_content": "\n காதலித்த யுவதி பொலிஸ் நிலையம் முன் தற்கொலை முயற்சி\nபொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டார் என்ற மனவிரக்தியில் இளம்பெண் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தற்கொலைக்கு முயன்றார். அவரைத் தடுத்த பொலிஸார், கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அந்த இளம் பெண்ணை பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.\nகாங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் வவுனியாவைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், 20 வயதுடைய இளம் பெண்ணை காதலித்து வந்தார். அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று சில நாள்கள் வாழ்ந்துள்ளார். எனினும் அண்மைய நாள்களில் அந்தப் பெண்ணுடனான தொடர்பை பொலிஸ் உத்தியோகத்தர் துண்டித்தார்.\nஅதனால் விரக்தியடைந்த அந்தப் பெண் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வந்து தனக்குத் தானே மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றார்” என்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.\nதற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணைக் கைது செய்த காங்கேசன்துறைப் பொலிஸார், ஏ அறிக்கையை மல்லாகம் நீதிமன்றில் முன்வைத்து மன்றில் முற்படுத்தினர்.\nஇளம் பெண்ணை விசாரணை செய்த மன்று, அவரை பெண்கள் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டது.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழ��ல் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nதீவிரவாதிகள் கண்டுபிடிக்க இது ஒன்றே வழி தீவிர சோதனையில் சிசிடிவி காணொளி\nயாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம வாகனம் - அதிரடி படையினர் தீவிர சோதனை\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது \nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2575.html", "date_download": "2019-04-23T18:10:36Z", "digest": "sha1:L55FQYKEF6MEJSOJY343X7O2NWT4OHEY", "length": 5185, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் தாலிபான்களை கண்டிக்கிறோம்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ கண்டன உரைகள் \\ இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் தாலிபான்களை கண்டிக்கிறோம்\nஇஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் தாலிபான்களை கண்டிக்கிறோம்\nமுத்தமிடும் போராட்டம் – சீர்கேட்டின் உச்சகட்டம்\nமுஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் தினமலருக்கு எச்சரிக்கை\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் தாலிபான்களை கண்டிக்கிறோம்\nCategory: கண்டன உரைகள், சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், மூடபழக்கங்கள்\nஅறிவுக்கு உகந்த சட்டங்கள் தேவை\nகூட்டம் கண்டு ஆணவம் வேண்டாம்; அல்லாஹ்விற்கு அடிபணிவோம்\nஅரசியல் சாசனமும்,பொது சிவில் சட்டமும்..\nஹோலிப் பண்டிகை கொண்டாடுவோர் சிந்திப்பார்களா\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11610.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-23T18:12:32Z", "digest": "sha1:VWFCACHNT373URAOWXSEINQKJZF6V7RR", "length": 128752, "nlines": 503, "source_domain": "www.tamilmantram.com", "title": "காணாமல் போன பக்கங்கள்-புதிய தொடர்கதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > காணாமல் போன பக்கங்கள்-புதிய தொடர்கதை\nView Full Version : காணாமல் போன பக்கங்கள்-புதிய தொடர்கதை\nஎன் பெயர் மணி. விழுப்புரம் சொந்த ஊர் என்பதால் விழிமா மணி. அதையே சுருக்கி வி. மணி என்று அழைப்பவர்களும் உள்ளார்கள். தொழில் � எழுத்தாளன். கடந்து பத்து வருடங்களாக கதை எழுதி தான் பிழைப்பு நடத்துகிறேன். திருமணம் � ஆகிவிட்டது. மனைவி � இல்லை. என்னடா விவகாரம் என்று கேட்டால், மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்துவிட்டாள். ஒண்டிக் கட்டை. இரண்டாம் கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை. வசிப்பது � உலகத்தில் அதிகமான ஜன சந்தடி இருக்கும் இடங்களில் ஒன்றான டி. நகர்.\nநான் பூங்காவில் உட்கார்ந்து தான் கதை எழுதுவேன், ஓட்டலில் ரூம் போட்டுத்தான் கதை எழுதுவேன், அமைதியான சூழல் வேண்டும், மூட் வரவேண்டும், ஊட்டிக்கு போவேன் என்றெல்லாம் சொல்லாத எழுத்தாளன் நான். எப்போது வேண்டுமானாலும் எழுதுவேன்.\nஎங்கும் நடந்தோ அல்லது பேருந்திலோ போவதால் மக்கள் மத்தியில் எப்போதும் இருப்பேன். அவர்கள் தான் அமுதசுரபி போல எனக்கு கதைக்கான கருக்களை அள்ளி வீசிக் கொண்டிருப்பார்கள். நான் 24 மணி நேர எழுத்தாளன்.\nசில சிறப்பு குணங்கள் என்னிடம் உண்டு. எழுத்துப்பிழை இல்லாமல் எழுதுவேன். இலக்கண பிழை இல்லாமல் எழுதுவேன். ஒரு முறை எழுதியதை அடித்து எழுத மாட்டேன். சினிமாவில் பார்ப்பது போல சரியான வரிகள் கிடைக்கும் வரை எழுதி எழுதி காகிதங்களை குப்பையில் போட மாட்டேன். அது மட்டுமல்ல நான் எழுதியதை நான் படிக்க மாட்டேன் � அதாவது புத்தகம் வெளிவந்து முதல் வாசகருடைய கடிதம் வரும்வரை. அது வந்த பிறகே நான் என் நாவலை படிப்பேன்.\nஇப்போது நான் வெங்கடநாராயணா தெருவில் இருக்கும் பல்சுவை பதிப்பகத்தின் அலுவலகத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறேன். என்னுடைய புத்தகங்களை அதன் நிறுவனர் ராஜன் தான் 10 வருடங்களா பதித்துக் கொண்டிருக்கிறார்.\nநான் எழுதிய நீரும் நெருப்பும் புதினத்தை தருவதற்கும், வாசகர் கட��தங்களை பெற்று வருவதற்கும் தான் இந்த நடை பயணம்.\nஅன்று எனக்கு எதிர்பாராத ஒரு விபத்து ஏற்பட்டது. என் மனைவிக்கு அடிப்பட்ட அதே ரோடில். வசந்த பவன் ஓட்டலுக்கு முன்.\nமீண்டும் சுடச்சுட ஒரு விருந்து...\nபரிமாறுங்கள் மோகன்... முடியும்வரை, சுவைக்க காத்திருக்கின்றேன்...\nஅட்டகாசமான ஆரம்பம். சரியான இடத்தில் தொடரும் போடும் நீங்களும் சரியான எழுத்தாளர்தான்....ஆவல் அதிகரிக்கிறது..தொடருங்கள் மோகன்.\nமோகனின் பல கதைகள் படித்து பாதியில் நிற்க இன்னொரு கதையா. முடியட்டும் படிப்போம் என காத்திருந்தே படிக்க முடியாமல் போன கதைகள் பல. மோகன் சில சிக்கல்களில் நான் . விரைவில் எல்லாவற்றையும் படித்து தட்டியும் சுட்டியும் என்பங்கை செலுத்துகின்றேன். அதுவரை மன்னிக்கவும்.\nவேகமாக ஒரு டாட்டா சுமோ என்னை மோதுவது போல் வர, நான் பதறி வலது பக்கம் ஒதுங்க, நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரின் மேல் விழுந்து அது என் மேல் விழுந்து உடலில் காயங்கள். அங்கிருந்தவர்கள் ஓடி வர, சிலர் என்னை அடையாளம் கண்டுக் கொண்டு, என்னை அமர வைத்து சோடா வாங்கி கொடுத்து, என் ஜோல்னா பைகளில் இருந்து விழுந்து சிதறிய என்னுடைய நாவலின் பக்கங்களை சேர்த்து எடுத்து கொண்டு வந்து கொடுத்தார்கள்.\nஅனைவருக்கும் நன்றி சொல்லி பதிப்பகத்தை சென்றடைந்தேன்.\nவாங்க மணி. என்ன இந்த வாட்டி நாவல் கொடுக்கறதுல்ல தாமதம் பண்ணிட்டீங்க. நாளை மறு நாள் வெளியீடு. இல்லேன்னா உங்க வாசகர்கள் போன் போட்டு தொந்தரவு பண்ணிடுவாங்களே என்று சொல்லி சிரித்தார்.\nபிறகு நான் அடிப்பட்டிருந்ததை பார்த்து என்னாச்சு மணி என்றார் பரிவுடன்.\nஒன்னுமில்லை சார். கீழே விழந்துட்டேன். சின்ன காயம் தான். இந்தாங்க இந்த மாசத்து நாவல் என்று என் பையிலிருந்த காகிதங்களை கொடுத்தேன்.\nநீரும் நெருப்பும் � தலைப்பு நல்லா இருக்கே என்று பக்கங்களை புரட்டியவர் என்ன சார், சுமார் 30 பக்கங்கள் காணோமே. 160லிருந்து 190வரை. நம்பர் தப்பா எழுதிட்டீங்களா இல்லை பக்கங்களை வீட்டில விட்டுட்டீங்களா.\nஅச்சோ என்ன சொல்றீங்க. வீட்லேர்ந்து வரம் போது சரியா பாத்து தானே எடுத்துட்டு வந்தேன். ஒருவேளை அடிபட்ட இடத்துல விழந்திருக்குமோ என்று சொல்லிவிட்டு விரைவாக வசந்த பவனை நோக்கி ஓடினேன்.\nஅங்குமிங்கும் தேடிவிட்ட, எனுக்கு உதவி செய்தவர்கள் மீண்டும் வர, என்ன சார் ஏ���ாவது பையிலேர்ந்து கீழே விழுந்துட்டுதா என்று கேட்க, ஆமாம் சார், இந்த மாசத்து நாவல் எழுதியிருந்தேன். அதில சில பக்கங்கள் நான் கீழே விழுந்தபோது தொலைஞ்சி போச்சு என்றேன்.\nஅவர்களும் எனக்கு உதவியாக பல நிமிடங்கள் தேடியும் கிடைக்காமல் நான் சோர்ந்து போய் திரும்ப வந்தேன்.\nமணி சார், பேசாம புதுசா 30 பக்கம் எழுதிடுங்க என்றார் ராஜன்.\nஇல்லை சார். நான் ஒருதடவை எழுதினது எழுதினது தான். திருப்பி எழுதினா கதைக்கு பொருந்தாது. நான் வேணா வேற நாவல் எழுதி தரேன் என்றார்.\nஎன்ன் சார் நாளான்னிக்கு வெளியீடு. அதுக்குள்ள முடியுமா.\nதெரியலை சார். முயற்சி பண்றேன். ஆனா இதை மட்டும் வெளியிட்டுடாதீங்க. என் பேரே கெட்டுப்போயிடும் என்றேன்.\nசார் நீங்க அவசரம் புரியாம பேசறீங்க என்றார் அவர் பதட்டத்துடன்.\nகவலை படாதீங்க சார். எப்படியாவது நான் புது நாவலை கொடுத்திடறேன் என்று சொல்லி விடை பெற்றேனே ஓழிய என்னிடம் ஒரு கதையும் இல்லை. ஒரு நாவல் எழுத சுமார் மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வேண்டும். ஒரு நாளில் சாத்தியம் இல்லை. அப்படி எழுதினால் என் பெயரும் கெட்டப்போய்விடும் என்பதும் உண்மை.\nஎல்லாம் சரி... ஆனால், தொலைந்த பக்கங்களை எழுதிக்கோன்னு, எங்களை கலக்கிப் போடாதையுங்கோ...\nஎதிர்பாராத சூழல்...என்ன செய்யப்போகிறார் மணி....ஆவல் அதிகரிக்கிறது.\nமறுநாள் மாலை ராஜனுக்கு போன் போட்டு மன்னிச்சுடுங்க சார். முடியலை என்னால். கதையும் ஓவியமும் உள்ளே இருந்து வந்தா தான் உண்டு. சட்டுன்னு செய்ய மாகி நூடல்ஸ் இல்லையே இது என்றேன் வருதத்துடன்.\nபரவாயில்லை மணி. நீங்க ரெஸ்ட் எடுங்க என்று சொல்லி வைத்தார்.\nஎனக்கு வியப்பாக இருந்தது. எப்படி இவ்வளவு சகஜமாக எடுத்துக் கொண்டார். பயங்கர டென்ஷன் பார்டியாச்சே. ஒருவேளை வேறு கதை கிடைச்சிருக்குமோ. ஒருவேளை இந்த மாசம் நாவலே வராதோ. ஒருவேளை அப்படி வேறு ஒரு எழுத்தாளர் எழுதி மக்கள் வரவேற்பு கிடைச்சா எனக்கு ரெகுலரா கிடைக்காம போயிடுமோ என்றெல்லாம் யோசித்தேன். பத்து வருடங்களாக வாசகர்களின் மனதில் நிற்பதே கடினமான காரியம். அதே புதுமை, உழைப்பு, இனிமை, வேகம் எல்லாம் தர முடியும் என்பது கடினம். அதுமட்டுமில்லாமல் மற்ற எழுத்தாளர்களை போல பல பதிப்பகங்களை கையில் வைத்திருக்க வில்லை. என்னுடைய சிறுகதை, நாவல் எல்லாமே வெளியிடுவது பல்சுவை பதிப்பகம் ம���்டும்தான்.\nஒருவாரம் ஓடியிருக்கும். ராஜனின் உதவியாளர் ரங்கன் வந்தார். சார், வணக்கம், இந்தாங்க உங்க நாவல். உங்களுக்கு இந்த நாவலோட பேமென்ட்.\nஎன்ன இந்த மாச நாவலா. அது தான் பிரச்சனையாயிடுத்தே\nஇல்லை சார் இதோ பாருங்க என்றார்\nதலைப்பு � காணாமல் போன பக்கங்கள்\nஇது நான் எழுதினது இல்லையே என்றேன்.\nநீங்க எழுதின நீரும் நெருப்பும் தான் சார். தலைப்பை மாத்தி வெளியிட்டிருக்கோம். அதுல கடைசி பக்கம் பாருங்க என்றார்.\nஅவசரமாக கடைசி பக்கம் பார்த்ததும் புன்னகைத்தேன். ராஜன் நல்ல மனிதர் மட்டுமல்ல, நல்ல வியாபாரியும் கூட என்று நினைத்துக் கொண்டேன்.\nவாசகர்களுக்கு ஒரு புதிய போட்டி\nவிழிமா மணியின் வாசகர்களே, நீங்கள் மணியுடன் ஒரு நாள் முழுக்க பேசி மகிழ்ந்து 5 நட்சத்திர ஓட்டலில் விருந்து சாப்பிட வேண்டுமா இந்த நாவலில் 160லிருந்து 190வரை உள்ள பக்கங்கள் வெளியிடப்படவில்லை. நீங்கள் எழுதி அனுப்புங்கள். கதையோடு ஒன்று சேர்ந்து மணி அவர்கள் எழுதியதற்கு ஈடாக இருந்தால் சிறந்த கதை பகுதி வெளியிடப்படும். அதுமட்டுமல்ல ஒரு நாள் முழுவதும் உங்கள் விருப்பமான எழுத்தாளர் மணியுடன் பேசி மகிழலாம். என்ன பார்க்கிறீர்கள். உடனே காகிதங்களை எடுங்கள், பேனாவை எடுங்கள் இந்த கதைக்கு ஈடாக ஒரு கதை பகுதியை எழுதி அனுப்புங்கள்\nஹா ஹா. ராஜன் ரொம்ப கெட்டிக்காரர் தான். தப்பை மறைக்க இப்படி ஒரு ஸ்டெண்டா பலே என்றேன்.\nகாசோலையை வாங்கிக் கொண்டு கையெழுத்திட்டு ரங்கனை வழியனுப்பினேன். பிறகு ராஜனுக்கு போன் போட்டு பல ராஜன் நல்ல வணிக யுத்தி என்று பாராட்டி வைத்தேன்.\nநன்றி சிவா, அக்னி, அமரன் அவர்களே.\nஎல்லாம் சரி... ஆனால், தொலைந்த பக்கங்களை எழுதிக்கோன்னு, எங்களை கலக்கிப் போடாதையுங்கோ...\nமுதல் அத்தியாயத்தை அபாரமாக முடித்திருக்கிறீர்கள் மோகன்.இன்றைய சூழ்நிலையில் நிறைய வாரப்பத்திரிக்கைகள் கையாளும் வியாபாரத்தந்திரத்தை வெகு அழகாக கதையில் கொண்டுவந்துள்ளது பாராட்டப்படவேண்டியது.பாராட்டுக்கள்.\nசில வாரங்கள் ஓடியது. அடுத்த மாத நாவலை கொடுக்கச் சென்ற போது ராஜன் விளக்கினார்.\nமணி, இந்த போட்டி பலத்த வரவேற்பை பெற்றிருக்கு. 200 பேர் கதை பகுதி எழுதி அனுப்பியிருந்தாங்க. நான், ரங்கன், எடிட்டோரியல் டீம்ல இருக்கற எல்லாரும் சேர்ந்து அதுல பில்டர் பண்ணி இந்த 21 பகுதிகளை தேர்ந்தெடுத்திருக்கோம். இதுல ஒன்னை தேர்ந்தெடுத்து கொடுத்தீங்கன்னா அடுத்த மாசம் நாவலோட சேர்ந்து பிரசுரம் செய்திடலாம் என்றார்.\nஹா ஹா. நல்ல தமாஷூ சார். சரி எனக்கு மூணு நாளு கொடுங்க. படிச்சிட்டு சொல்றேன் என்று கூறி நன்றி பெற்றி விலகினேன்.\nரங்கநாதன் தெரு சரவண பவனில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு சென்றேன். ஒவ்வொன்றாக எழுதி படிக்க துவங்கிய எனக்கு மிகவும் சலிப்பு தட்டியது. எழுத்தாளர்களுக்கு ஏன் மற்றவர்கள் எழுதியது படிக்க பொறுமை இல்லை என்று நொந்துக் கொண்டேன்.\nஇரண்டு, மூன்று என்று படித்து முடித்துவிட்டு நான்காவதை எடுத்தேன். சட்டென்று எழுந்து உட்கார வைத்தது. அழகான பெண்ணின் கையெழுத்து. என்னுடைய நடை, என்னுடைய பாணி, என்னுடைய வார்த்தைகளை கையாளும் விதம். முதுகில் சுரீரென்றது.\nஇது நான் எழுதியது தான். அதே தான். இது யார் கையிற்கோ போயிருக்க வேண்டும். அவர்கள் பிரதி எடுத்து அனுப்பியிருக்க வேண்டும். யாராக இருக்கும். அன்று கூட்டத்தில் வந்தவர்களை நினைவு செய்ய முயன்றேன். முடியவில்லை.\nஇது நான் எழுதியது தான் சந்தேகமே இல்லை. இந்த பகுதியின் மர்மம் நான் நீண்ட நாட்களாக யோசித்து வைத்திருந்து யுக்தி.\nயாராக இருக்கும் என்ற யோசனையுடன் உறங்கச் சென்றேன். மறுநாள் காலையில் அந்த நான்காவது பகுதிக்கு வெற்றி பரிச அறிவிச்சுடுங்க. வர வெள்ளிக் கிழமை அவங்களோட நான் ஒரு நாள் நேரம் செலவழிக்கிறேன். எல்லா பங்கெடுத்தவங்களுக்கும் என் கையெழுத்து போட்ட இந்த மாச நாவலை பரிசா கொடுத்திடுங்க.\nஎன்னை சங்கடத்திலேர்ந்து காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி என்றேன் ராஜனிடம்.\nஅட நான் தான் சார் உங்களுக்கு நன்றி சொல்லனும். மௌலானா ஆசாதோட 30 பக்கங்கள் மாதிரி நீங்களும் பிரபல மாயிட்டீங்க. ஊரெல்லாம் இதே பேச்சு. என்ன எழுதியிருப்பீங்க அந்த 30 பக்கத்துல அப்படின்னு. டிவி ரேடியான்னு எல்லாரும் கெஸ் பண்ணிகிட்டு இருக்காங்க. இந்த மாசம் சேல்ஸ் டபுள். அதுமட்டுமல்ல அடுத்த மாசமும் நல்லா விற்பனை இருக்கும்னு நினைக்கிறேன்.\nரொம்ப சந்தோஷம். நானும் என் கதைக்கு 30 பக்கங்கள் எழுதியவரை பார்க்கனும்னு ரொம்ப ஆவலா இருக்கேன்.\nஅபாரமாக முடித்திருக்கிறீர்கள் மோகன்.இன்றைய சூழ்நிலையில் நிறைய வாரப்பத்திரிக்கைகள் கையாளும் வியாபாரத்தந்திரத்தை வெகு அழகாக கதையின் நிறைவாக்கியுள்ளது ப���ராட்டப்படவேண்டியது.பாராட்டுக்கள்.\nசிவா சார், இப்பத்தான் கதையே ஆரம்பிச்சிருக்கு. இன்னும் சங்கதியெல்லாம் இருக்கு.\nதவறி எழுதிவிட்டேன்...அதனால் உடனே திருத்திவிட்டேன்.மன்னிக்கவும்.\nதவறி எழுதிவிட்டேன்...அதனால் உடனே திருத்திவிட்டேன்.மன்னிக்கவும்.\nஅடே என்ன சார் பெரிய வார்த்தையா. பரவாயில்லை.\nவாசுகி எனது வாசகி. வயது 30 இருக்கும். இன்னும் திருமணம் ஆகவில்லை போலும். மாநிறத்தில் இருந்தாள். களையாக இருந்தால். ஆனால் கண்களின் கீழே கருவளையங்கள். கல்யாண கவலையாக இருக்கும். அல்லது காதல் தோல்வியாக இருக்கும்.\nஅறிமுகப்படுத்தப்பட்ட கையோடு மீடியாக்காரர்கள் ஆக்ரமித்துக் கொண்டார்கள்.\nவணக்கம் சார், இந்த மாதிரி ஒரு போட்டி வைக்கனும்னு உங்களுக்கு எப்படி யோசனை தோணிச்சு.\nயோசனையெல்லாம் இல்லம்மா. ஒரு சின்ன விபத்துல என்னோட பக்கங்கள் எல்லாம் சிதறி போச்சு. கிடைக்காததால இப்படி ஒரு போட்டி நடத்தினோம்.\nசார், சும்மா விளையாடாதீங்க சார். நிஜத்தை சொல்லுங்க.\nசரிதான் இந்த மீடியாக்காரர்களுக்கு உண்மையை சொன்னால் பிடிக்காது போலும். நல்ல மசாலா தடவியை பொய்களை தான் இவர்கள் விரும்புகிறார்கள்.\nஹா ஹா. சரி உண்மையை சொல்றேன். ஒவ்வொரு வாசகனும் ஒரு எழுத்தாளன் தான். சிலருக்கு எழுதி பழக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எழுத ஆரம்பிச்சிட்டாங்க அவங்க எந்த ஒரு சிறந்த எழுத்தாளனையும் மிஞ்சும் திறம் படைத்தவர்கள். நானே எழுதிகிட்டு இருந்தா நால்லா இருக்குமா. அதனால என் வாசகர்களோட சேர்ந்து பயணம் செய்யனும்னு எடுத்த முடிவு தான் இது. இதுக்கு மக்களோட வரவேற்பு உற்சாகத்தை தருது. இது போல இன்னும் சில போட்டிகள் நடத்த யோசிச்சு வைச்சிருக்கோம் என்று அளந்துவிட்டேன்.\nஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள்.\nசரி, செல்வி வாசகி எழுதியதை ஏன் தேர்ந்தெடுத்தீங்க.\nஎன்னுடைய எழுத்து நடையும் பாணியும் அணுகுமுறையும் அப்படியே ஒத்துப்போனதால அவங்களோட கதை பகுதியை தேர்ந்தேடுத்தோம். ஹா என்னுடைய பக்கங்கள் தான் அது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.\nபிறகு வாசுகியை நோக்கி, நீங்க சொல்லுங்க என்றனர்.\nநான் மணி அவர்களோட 10 வருட ரசிகை. காலேஜ் காலேத்திலேர்ந்து அவருடைய எழுத்துக்கள்னா எனக்கு உயிர். அதனால தானோ என்னவோ அவரோட நடையை என்னால் இமிடேட் பண்ண முடிஞ்சுது. ஒரு நாள் அவருடைய புத்தகம��� வெளி வர லேட்டானாலும் உடனே போன் செஞ்சி பல்சுவை கம்பெனியை தொந்தரவு செய்ய ஆரம்பிச்சுடுவேன். எனக்கு கிடைச்ச பாக்கெட் மணிலே என்னுடைய தோழிகளுக்கும் இவரோட புத்தகத்தை வாங்கி கொடுப்பேன். இன்னிக்கு அவரால தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பக்கத்துல நிக்கறது பெரிய பாக்யமா நினைக்கிறேன் என்றாள்.\nமேலும் சில கேள்விகள், பாராட்டுக்கள், இடையில் பல விளம்பர இடைவெளிகள் என்று எங்களை வைத்துக் கொண்டு மீடியா கூத்தடித்துக் கொண்டிருந்தது.\nஇந்த பைத்தியக்காரத்தனம் ஓய்ந்த பிறகு வாசுகியுடன் பெரிய விருந்து ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.\nநாங்கள் வந்து அமர்ந்த பிறகும் சில பத்திரிக்கைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தன. ராஜன் அவர்களை சாப்பிட விடுங்க. அப்புறம் வந்து பேட்டி கொடுப்பார் என்று சொல்லி எங்களை தனிமைபடுத்தினார். சில புத்தக விழாக்கள், சில பத்திரிக்கை பேட்டிகள், சில ரேடியா பேட்டிகள், டிவியில் நான் வந்ததில்லை. நான் அதிகம் விளம்பரங்களை தேடுவதும் இல்லை. எனக்கென்று ஒரு கூட்டம். அதை நம்பி எழுதுகிறேன். குறைந்தது 50 வாசகர்கள் முதல் பத்து நாட்களில் புத்தகத்தை படித்து எழுதிவிடுவார்கள். இதில் ஒருவர் முன்னால் பின்னால் இருந்தாலும் அதே 50 பேர் தான். அதன் பிறகு ஒவ்வொன்றாய் கடிதங்கள் வந்துக் கொண்டிருக்கும். வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஒரு இந்தியர் 7 வருடங்களுக்கு முன் நான் எழுதிய புதினத்தை பாராட்டி ஒரு பொக்கே அனுப்பியிருந்தார். எங்காவது பழைய கடையில் கிடைத்திருக்கும்.\nஅவ்வாறு வரும் பாராட்டுக் கடிதங்கள் தான் உற்சாகமூட்டுபவை. கிடைக்கும் பணம் தான் சாப்பிட்டு அழித்துவிடுகிறேனே. வைத்திய செலவு என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வியாதிகள் இல்லை. வீட்டு வாடகை பிரச்சனை இல்லை. சொந்த வீடு தான். நான் சம்பாதித்தது இல்லை. அப்பா விட்டுச் சென்றது.\nஇந்த வாசுகியிடமிருந்து கடிதமோ வாழ்த்து அட்டையோ அல்லது மின்னஞ்சலில் பாராட்டோ எதுவுமே வந்ததில்லை. என் ரசிகை என்று சும்மா கதை விடுகிறாள் என்று நினைத்துக் கொண்டேன்.\nதனியாக பேச வாய்ப்பு கிடைத்ததும் நேரடியாக கேட்டேன்.\nசார் நான் சென்னையே இல்லை. புதுக்கோட்டை.\nஅப்ப போன மாசம் மெட்ராஸ் வந்திருந்தீங்களா\nஹா. நான் மெட்ராஸ் வந்து 3 வருஷத்துக்கு மேலே இருக்கும் சார்.\nஆமாம். நீங்க போன மாசம் சென்னையில் இருந்திருக்கீங்க. எனக்கு விபத்து நடக்கும்போது என்னுடைய நாவல்லேர்ந்து 30 பக்கங்கள் எடுத்துகிட்டு போனது நீங்க தான்.\nஎன்ன சார். உங்களுக்கு விபத்து ஆச்சா. 30 பக்கம் நான் எடுத்துட்டு போனேனா. நீங்க சொல்றது எதுவுமே கரெக்ட் இல்லே சார். நான் சத்தியமா மெட்ராஸ்ல இல்லே சார்.\nஇந்த கதை பகுதி நீங்க எழுதனதா\nஅப்படி வாங்க வழிக்கு. இது யார் எழுதினது.\nஒத்துக்கிட்டீங்களா. நான் எழுதினது உங்க கையில் எப்படி வந்தது. சொல்லுங்க. யாராவது மெட்ராஸ்லேர்ந்து எடுத்துட்டு வந்து உங்க கிட்டே கொடுத்தாங்களா.\nஇல்லை சார். இது நான் எழுதினது.\nஎன்னம்மா என் பொறுமையை சோதிக்கிறீங்க. இது நான் எழுதினது, நீங்க எழுதினது இல்லைன்னு சொன்னீங்க. இப்ப மறுபடியும் நீங்க எழுதினதா சொல்றீங்க.\nசார் நான் சொல்றதை முழுசா கேளுங்க என்று சொல்லிவிட்டு தண்ணீர் குடித்தாள். பிறகு பேச ஆரம்பித்தாள்.\nஎனக்கு அவள் பேச பேச நம்பவும் முடியாமல் நம்பாமலும் இருக்க முடியாமல் இருந்தது. உள்ளூர ஒரு பயம் உருவானது.\nசார், சுமார் 7 வருஷங்களுக்கு முன்னாலேர்ந்து இப்படி நினைக்கிறேன். கல்லூரி நாட்கள்லேர்ந்து உங்களோட தீவிர ரசிகை நான். உங்களோட புத்தகங்கள், உங்களை பத்தி பத்திரிக்கையில் வர நியூஸ் எங்களை பத்தி எதுவந்தாலும் சேகரிச்சு வைச்சிட்டிருப்பேன். இன்னும் செய்யறேன். ஆனா 7 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு திடீர்னு எழுத தோணிச்சு. காகிதங்களை தேடி கை போச்சு. பேனா எடுத்து எழுத ஆரம்பிச்சேன். இதுமாதிரி எழுதும்போது நான் என்ன எழுதறேன்னே எனக்கு தெரியாது. எழுதிகிட்டே இருப்பேன். அப்புறம் நினைவு தெரியும் போது தான் அது ஒரு நாவல் மாதிரி இருக்கும். அதுக்கு அடுத்த மாசமே உங்க பெயர்ல அந்த நாவல் வெளி வரும். பார்த்தா வரிக்கு வரி அது நீங்க எழுதினது. அதிலேர்ந்து காலைல, ராத்திரி இப்படி கண்டே நேரத்துல என் நினைவில் இல்லாம எழுதுவேன். ஸ்கூல்ல நான் நர்சரி டீச்சரா இருக்கேன். திடீர்னு உட்கார்ந்து வகுப்புக்கு நடுவில் கூட எழுத ஆரம்பிச்சிடுவேன்.\nதெளிவுக்கு வந்ததும் ஆராய்ச்சி பண்ணி பார்த்தேன். இது மாதிரி நடக்க விஞ்ஞான ரீதியா சாத்தியங்கள் இருக்குன்னு தான் சொல்றாங்க. நாம் ஒருத்தரோட அலைவரிசையில் யோசிக்க ஆரம்பிச்சோம்னா அவங்க செய்யற காரியம் நம்மால செய்ய முடியும்னு. ஆனா சாதாரண மக்களுக்கு � நான் பைத்தியம். இல்லாட்டி என் மேல பேய் வந்திருக்கு. இப்படி பல தடவை பெண் பார்க்க வந்த நேரத்திலே கூட நான் திடீர்னு எழுத ஆரம்பிச்சதாலே என்னை பைத்தியம்னு முடிவு கட்டிட்டாங்க. என்னோட வேலையும் போயிடுத்து. எங்க அப்பா அம்மா பாக்காத வைத்தியமே இல்லை. ஆனா இது நிக்கவே இல்லை. நீங்க எந்த நேரத்துல கதை எழுதறீங்களோ அதே நேரத்துல நீங்க எழுதினதை நான் எழுதறேன். மத்த நேரத்துல நான் நார்மலா தான் இருக்கேன். அதை யாரும் உணர மாட்டேங்கறாங்க.\nஇதை நீங்க நம்ப மாட்டீங்க. நம்பித்தான் ஆகணும்.\nஓ காட். இது எப்படி சாத்தியம். இதை என்னால நம்ப முடியலை. ஆனா நீங்க பொய் சொல்லலைன்னு மட்டும் தோணுது என்றேன்.\nசரி நான் சொல்ற மாதிரி செய்யுங்க. ஒரு காகிதம் எடுத்து நீங்க ஏதாவது எழுதுங்க. நானும் அதையே எழுதுவேன். பாக்கறீங்களா.\nசரி என்று சொல்லி என் பையில் இருந்து இரண்டு காகிதங்களை எடுத்து ஒன்று அவளிடம் தந்தேன். பிறகு ஒரு பெல்ட் டிப்பிட் பேனாவை அவளிடம் கொடுத்தேன். நான் திரும்பி அமர்ந்தேன்.\nஒன்றும் எழுதாமலேயே வாசுகி, நான் எழுதி முடிச்சிட்டேன். நீங்க எழுதினதை படிங்களேன் என்றேன்.\nசார். என்னை சோதிக்கிறீங்கன்னு நினைக்கிறேன். நீங்க இன்னும் ஒன்னும் எழுதலை என்றாள் திண்ணமாக.\nசரி சரி. சாரி என்று சொல்லி விட்டு மீண்டும் திரும்பி அமர்ந்து எழுத ஆரம்பித்தேன். எனக்கு அவளுடைய திருமணம் என்னால் தான் நின்றுவிட்டதோ என்று உறுத்தியது.\nஎன் வாசகியின் திருமணம் என்னால் தான் நின்றதோ. மனம் வருந்துகிறேன் என்று எழுதிமுடித்தேன்.\nபிறகு அவளை திரும்பி பார்த்தேன். அவள் முன்பு போல் இல்லை. அவளுடைய கை எழுதி முடித்து இன்னும் எழுத காத்திருந்தது. சில நோடிகளில் அவள் சகஜமானாள். அவள் கைகளில் இருந்த காகிதத்தை எடுத்து பார்த்தேன். பகீரென்றது.\nவரிக்கு வரிக்கு எழுத்துக்கு எழுத்து நான் எழுதிய அதே இரண்டு வரிகள். தூக்கி வாரி போட்டது. அவள் என் கையில் இருந்த காகிதத்தை எடுத்து அப்போது தான் படித்து பார்த்தாள்.\nஉங்க மன வருத்தம் தெரிவிச்சிருக்கீங்க ரொம்ப நன்றி சார். இப்ப உண்மையின்னும் புரிஞ்சிகிட்டீங்களா என்று கேட்டாள் வாசுகி.\nபுரிஞ்சிகிட்டேன். ஆனா என் மூளை இன்னும் ஒத்துக்க மாட்டேங்குது. ஒரே குழப்பமா இருக்கு என்றேன்.\nசரி சார். நாளைக்கு நான் புதுகோட்டை ப��றேன். என்னோட என் வீட்டுக்கு வாங்க. நீங்க எழுதினது எல்லாம் எங்க வீட்ல இருக்கு என்றேன்.\nஅது எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. அவள் அழைப்பை ஏற்றுக் கொண்டேன். வீடு திரும்பினேன். தூங்க முயற்சித்தேன். முடியவில்லை. ஆங்கில மருத்துவம் எனக்கு ஒத்துப்போவது இல்லை. இருந்தாலும் எப்போதாவது கதைகளின் தாக்கம் மேலும் எழுத சொல்ல ஆனால் உடல் ஒத்துழைக்காத போது உடலை ஆஃப் செய்வதற்காகவும் எண்ண ஓட்டங்களிலிருந்து தப்பிக்கவும் தூக்க மாத்திரை சாப்பிடுவேன். இன்று அது தேவைப்பட்டது. ஒன்று இரண்டு அல்ல, பல. தற்காலிகமாக இறந்து போனேன்.\nபிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிஞ்சதுன்னு ஒரு பழமொழி வழக்குல இருக்கு.. அதப்போல... சாதாரணக் கதையா இருக்கும்னு நெனச்சு படிக்கப் போயி அது இப்போ ஒரு டைப்பா போய்கிட்டு இருக்கே....\nம்ம்ம்.. பார்க்கலாம்.. இன்னும் என்னென்ன வருதுன்னு....\nபிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிஞ்சதுன்னு ஒரு பழமொழி வழக்குல இருக்கு.. அதப்போல... சாதாரணக் கதையா இருக்கும்னு நெனச்சு படிக்கப் போயி அது இப்போ ஒரு டைப்பா போய்கிட்டு இருக்கே....\nம்ம்ம்.. பார்க்கலாம்.. இன்னும் என்னென்ன வருதுன்னு....\nசூப்பரான திருப்பம் ....கொஞ்சமல்ல நிறைய வித்தியாசப்படுகிறது கதைக்கரு. எங்கேருந்து சார் பிடிக்கிறீங்க இந்த மாதிரி அட்டகாசமான கருவை. இனி இந்த கதை எப்படி போகுமென்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது.வாழ்த்துக்கள் மோகன்.\nசூப்பரான திருப்பம் ....கொஞ்சமல்ல நிறைய வித்தியாசப்படுகிறது கதைக்கரு. எங்கேருந்து சார் பிடிக்கிறீங்க இந்த மாதிரி அட்டகாசமான கருவை. இனி இந்த கதை எப்படி போகுமென்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது.வாழ்த்துக்கள் மோகன்.\nரயில் மற்றும் பேருந்து பயணங்களில் களைத்து போயிருந்தேன். அதிகம் பயணம் செய்து பழக்கமில்லாததாலும் வெளியே கிடைக்கும் உணவுகள் உண்ணும் பழக்கம் இல்லாததாலும்.\nவழியில் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அவள் பேசிக் கொண்டிருந்தாள். என் எழுத்து அனுபவங்களை பற்றி ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தாள். நான் சிலவற்றிக்கு மட்டும் பதில் அளித்துக் கொண்டிருந்தேன். அவளுடைய இந்த பயங்கர திறமையை பற்றி நான் அதிகம் அலட்டிக் கொண்டதாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் பூகம்பம் உருவாகி கொணடிருந்தது. அதெப்படி நான் எழுதியதை அவள் எழுதுகிறாள். என் புத்தகங்களை பார்த்து அவள் எழுதினாள் என்று வைத்துக்கு கொள்வோம். காணாமல் போன 30 பக்கங்களை அவள் தான் எடுத்தாள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஓட்டலில் நான் எழுதியதை அவள் அப்படியே எப்படி எழுதினாள். இது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.\nபேருந்த நிலையத்துக்கு அருகிலேயே ஒரு விடுதியில் தங்க முடிவு செய்தேன். இரவு ஆகிவிட்டதால் அவள் வீட்டிற்கு செல்வது சரியல்ல. அவள் மறுநாள் காலை சிற்றூண்டிக்கே வீட்டிற்கு வரும்படி அழைத்துவிட்டு கைரிக்ஷாவில் ஏறி வீடு சென்றடைந்தாள்.\nதூக்க மருந்து தேவைப்பட்டது. எடுத்த வரவில்லை என்று உண்மை புலப்பட்டது. ஓட்டலில் என் பையை வைத்துவிட்டு, குளித்து முடித்து ஒரு காபி சாப்பிட்டுவிட்ட மருந்துக் கடையை நோக்கி கிளம்பினேன்.\nமருந்துக் கடையில் என்னை இனம் கண்டுக் கொண்டார் கடைக்காரர். அடே நீங்களா சார். எப்படி இருக்கீங்க. ஏதாவது புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கீங்களா. உட்காருங்க என்று சொல்லி உபசரித்தார்.\nஅவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க அருகில் பேசிக் கொண்டிருந்த சிலருடைய பேச்சு என் கவனத்தை ஈர்த்தது.\nஅதெப்படி டா உன் பொண்டாட்டி மேல சாமி வந்ததுன்னு சொல்றே. இதெல்லாம் சுத்த பேத்தல்.\nடேய் அவ குரலே மாறிப்போச்சுடா. யாரை பத்தியோ என்னென்னமோ சொல்றாடா. சந்திரமுகி பார்த்த மாதிரி இருக்குது என்றார் ஒருவர்.\nஅவருடைய நண்பர் போல் இருந்து இன்னொருவர், டேய் டாக்டர்கிட்டே அழைச்சிகிட்டு போடா. எல்லாம் சரியாயிடும் என்றார்.\nடாக்டர்கிட்டே போனேன்டா. அவரு உடம்பு நல்லாத்தான் இருக்கு மனசு சரியில்லைன்னு சொல்றாரு. சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே காட்ட சொல்றாரு. எங்கம்மாவுக்கு தெரிஞ்சுது என் பொண்டாட்டி பைத்தியம்னு சொல்லி தள்ளி வைக்கச் சொல்லிடுவாங்க. இதுக்கு என்ன வழி.\nடேய் எனக்கு தெரிஞ்ச மாந்திரீகம் பண்ற ஒருத்தர் இருக்காரு. அவர்கிட்டே அழைச்சிட்டு போனா எல்லாம் சரியாயிடும். பேய் கீய் புடிச்சிருந்தா விரட்டிவிட்டுவாரு.\nபேயா, சுத்த பேத்தல். டேய் நீ உன் பொண்டாட்டிய சைக்கியாட்டிரிஸ்ட் கிட்டே அழைச்சிகிட்டு போடா.\nஇன்னொரு கதையின் கரு கிடைத்த மாதிரி இருந்தது ஒரு நிமிடம். பிறகு அட இப்போது நடந்துக்கிட்டிருக்கற என் கதையின் கருமாதிரி இருக்கே என்று வியந்தேன்.\nகடைக்காரரிடம் அமிர்தா���ன் வாங்கினேன். தூக்க மாத்திரையை தவிர்த்தேன். மறுநாள் ஏதாவது ஒரு பத்திரிக்கையில் தூக்க மாத்திரையில் வாழும் பிரபல இரண்டெழுத்து கதை ஆசிரியர் என்று கிசுகிசு வந்தாலும் வரும்.\nகடைக்காரரிடம் நன்றி சொல்லி கிளம்பினேன். 3 மணி இருக்குமா. இருக்கும். உறங்கிப்போனேன்.\nமறுநாள் காலை குளித்து முடித்து வாசுகியின் வீட்டிற்கு சென்றேன். அவர்களுடைய பெற்றோர் நான் யாரென்று தெரிந்ததும் அதிக வரவேற்பு தரவில்லை. வில்லன் நீ என்பது போல் பார்த்தனர். அவளுடைய வாழ்கையை நானே கெடுத்ததுபோல் ஒரு முறைப்பு வேறு. வணக்கம் தெரிவித்து உணவு மேசையில் அமர்ந்தேன்.\nநடுத்தர குடும்பத்து வீடு. கிடைத்த சொற்ப பணத்தில் அலங்கரித்திருந்தார்கள். சனல், ப்ளாஸ்டிக், கண்ணாடி போன்ற பொருட்களில் கைவேலைகள் செய்து அழகுபடுத்தியிருந்தார்கள்.\nபளிச்சென்ற எவர்சில்வர் தட்டில் சுடச்சுட இட்லிகள் வந்து விழ பசியில் 10-15 உள்ளே தள்ளினேன். பிறகு அவள் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். அழகான சிறிய அறை. நன்றாக சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. கோடியில் ஒரு புத்தக அலமாரி.\nஇங்கே பாருங்க சார். நீங்கள் எழுதின கதைகள் என்று அலமாரியின் ஒரு பகுதியை காட்டினாள். பிரம்மித்துப்போனேன். பூல்ஸ்கோயர் தாட்களில் கட்டுக் கட்டாக என்னுடைய கதைகள். என்னுடைய 7 வருட படைப்புகள் என்னிடமே இருக்குமா என்ற சந்தேகம். பழைய சர்கார் அலுவலகங்களில் இருப்பது போல் நூல் வைத்த பின்னில் கட்டி வைத்திருந்தாள். இனி ஒரு முறை எனும் நாவலில் துவங்கி, கடைசியாக எழுதிய நீரும் நெருப்பும் வரை அனைத்தும் இருந்தது.\nஆச்சர்யம் அடைந்தேன். பீதி அடைந்தேன். மலைத்தேன்.\nஅதற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த டையரிகளை பார்த்தேன்.\nவாசுகி, நீங்களும் டையரி எழுதற பழக்கம் வச்சிருக்கீங்களா\nசார், அது உங்க டையரி என்றாள்.\nபகீரென்றது. சுமார் 7 டையரிகள். சட்டென்று 7 வருடத்திற்கு முந்தைய டையரியை எடுத்து அவசரமாக நவம்பர் 18ம் தேதிக்கு போனேன். கழுத்தை நெருக்கும் அருணாகயிறை வெட்டி எறிந்தேன் இன்று என்று நான் எழுதியிருந்தது அப்படியே இருந்தது. கண்கள் சுழன்றது. மயக்கம் வரும்போல் இருந்தது.\nசார், உங்க மனைவி பேர் அருணா தானே.\nஆமாம் என்றேன் சற்றே வேர்த்தது. பயந்திருந்தேன் என்று சொல்லலாம்.\nஉடல் நடுங்கியது எனக்கு. வரக்கூடாத கேள்வி வந்துவிட்டது.\nஎன்ன, என்ன சொல்றே நீ\nசார், அரணா கயிறை அருணா கயிறுன்னு எழுதியிருக்கீங்க. அரணா கயிறு இடுப்புல கட்டறது. நவம்பர் 18ம் தேதி தான் உங்க மனைவி விபத்துல செத்தாங்க என்றாள்.\nநான் செத்துப்போயிருப்பேன் ஒரு நிமிடம்.\nஎன்ன, என்ன சொல்றே நீ. நான், நான் என் பொண்டாட்டியை கொல்லலை என்றேன். அதற்கு பிறகு என்ன சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. உளறிக் கொண்டிருந்தேன்.\nபிறகு அவளிடம் விடைபெற்று அவசரமாக என் விடுதிக்கு திரும்பி படுக்கையில் பொத்தென்று விழுந்தேன். என் உடல் நடுங்கியது. பயத்தில் சூடு அதிகமானது. ஜூரம் வந்திருக்கும் போல. தொலைபேசியில் விடுதியினரை அழைத்து உணவும் மருந்தும் தரச் சொல்லி போர்த்திக் கொண்டு படுத்துவிட்டேன்.\nஎத்தனை மணி நேரம் என்று தெரியவில்லை. பல மணி நேரம் தூங்கியது போல் இருந்தது. சட்டென்று எழுந்துபோது மாலை 6 மணி இருக்கும். என் எதிரில் வாசுகி அமர்ந்திருந்தாள்.\nசார், நீங்க அவசர அவசரமா வந்துட்டீங்க. வந்து பார்த்தா உங்களுக்கு நல்ல ஜூரம். அதனால ஏதாவது உதவி தேவைப்படலாம்னு இங்கேயே உட்கார்ந்திருந்தேன்.\nநன்றி என்று சொல்லி சங்கடமாக சிரித்தேன்.\nசார். நீங்க உங்க டையரியை என் வீட்டில் பார்த்தும் பயந்து போயிட்டீங்கன்னு நினைக்கிறேன். 7 வருஷமா யார்கிட்டேயும் சொல்லாத நானா இப்ப உங்களை காட்டிக் கொடுக்கப் போறேன், சொல்லுங்க.\nம்ம என்று சங்கடமாக நெளிந்தேன். நான் அவளை கொல்லலை என்று சொன்னது என் காதிலே விழவில்லை.\nசார் நீங்க கொன்னீங்களான்னு கேட்டேன் அவ்வளவு தான். நீங்க அப்பாவி சார். அப்படியே கொன்னிருந்தாலும் ஏன் டையரியில் எழுதனீங்க சொல்லுங்க. இதெல்லாம் எழுதற விஷயமா. போலீசே அது விபத்துன்னு முடிவு செஞ்சிட்டுது. அப்புறம் என்ன. கவலையை விடுங்க.\nநான் விடுவதாக இல்லை. நான் கொலை பண்ணலை வாசுகி. அவ செத்துப்போனதுல எனக்கு நிம்மதி தான். ஆனால் அவளை நான் கொல்லலை என்றேன் விடாப்பிடியாக.\nசரி சார். உங்களுக்குள்ள என்ன பிரச்சனை. எங்கிட்டே சொல்லலாமா.\nஅவள் பரவாயில்லை சார். நாம நெருங்கி பழகனா உங்களுக்கு என் மேலே நம்பிக்கை வந்துடப்போகுது.\nஅவள் எனக்கு மாத்திரை எடுத்து கொடுத்து என்னை படுக்கவைத்து போர்வையை போற்றிவிட்டு, நாளைக்கு ஊருக்கு போகாதீங்க சார். நல்ல உடம்பு சரியானதும் போனா போதும். நான் நாளைக்கு வந்து உங்களை பார்க்���றேன் என்றாள்.\nநன்றி என்று சொல்லி உறங்கச் சென்றேன் மீண்டும்.\nமறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் இருந்தேன். ஜூரம் போய்விட்டது. சீக்கிரம் மெட்ராஸ் போனால் போதும் என்று நினைத்துக் கொண்டே காபிக்கு உத்தரவிட்டேன். காபி வந்தது. கூடவே வாசுகியும் உள்ளே நுழைந்தாள்.\nவணக்கம் சார். எப்படி இருக்கீங்க என்றாள்.\nநல்லா இருக்கேன் வாசுகி. நான் ஊருக்கு போகலாம்னு இருக்கேன்.\nஅதுக்கு முன்னாடி நீங்க சந்திக்க வேண்டியவர் இருக்கார் என்றேன்.\nகாவல் துறை அதிகாரி உள்ளே நுழைந்தார்.\nசார் நீங்க இவங்களை கொல்ல முயற்சிக்கலாம்னு இவங்க புகார் கொடுத்திருக்காங்க. உங்க கிட்டேர்ந்து பாதுகாப்பும் கேட்டிருக்காங்க. அதனால உங்களை நாங்க அரெஸ்ட் பண்றோம் என்றார் அவர்.\nஎன்ன உளர்றீங்க என்றேன் நான் மறுபடியும் ஜூரம் வரும்போல் இருந்தது.\nஅது மட்டுமில்லை சார். நீங்க உங்க மனைவியை கொன்னதுக்கும் அவங்க கிட்டே ஆதாரம் இருக்குன்னு சொல்றாங்க.\nஎன்ன பைத்தியக்காரத்தனம் இது. என்ன வாசுகி இதெல்லாம் என்றேன் கோபமாக.\nஅவள் ஒரு காகிதத்தை எடுத்துக் காட்டினாள். அதில் வாசகி ஒருத்தி எல்லை மீறுகிறாள். அவளை துண்டிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று எழுதியிருந்தது.\nஎன் கண்கள் மங்கலானது. யாரோ என்னை இழுத்துக் கொண்டு எங்கோ அழைத்துபோனது மட்டும் தெரிந்தது. எங்கு என்று தெரியவில்லை. தெளிந்ததும் தான் நான் சிறையில் இருப்பதை உணர்ந்தேன்.\nஎனக்கு கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கால்களால் சுவற்றை எட்டி உதைத்தேன்.\nஎப்படி பாராட்டுவது உங்களை என்று தெரியவில்லை... கதை அதன் உச்சத்தை அடைந்துள்ளதை அரிய முடிகிரது... ஆவலுடன் அடுத்துவரும் பக்கங்களுக்காக...\nஎப்படி பாராட்டுவது உங்களை என்று தெரியவில்லை... கதை அதன் உச்சத்தை அடைந்துள்ளதை அரிய முடிகிரது... ஆவலுடன் அடுத்துவரும் பக்கங்களுக்காக...\nநன்றி சதீஷ். விரைவில் அடுத்த பாகம்....\nதிரும்பவும் ஒரு நல்ல கதையை தந்துள்ளீர்கள் நன்றி லியோ அவர்களே\nஎப்படி முடியப்போகிறது என்ற ஆவலை தூண்டிவிட்டது இந்த அத்தியாயம்.இனி பொறுமையில்லை...மோகன் சார் சீக்கிரமா வாங்க..\nகொலை சென்னையில் நடந்ததிருந்ததால் என்னை சென்னை சிறைக்கு மாற்றினார்கள்.\nவாசுகி என்னை பார்க்க வந்ததும் எனக்கு கோபம் தலைகேறியது.\nநான் உனக்கு என்ன பண்ணேன். ஏன் என்னை மாட்டிவிட்டே\nசார், நான் ஏன் சார் உங்களை மாட்டிவிடனும். எனக்கு இந்த ரகசியம் 7 வருஷமா தெரியும். நான் யார்கிட்டேயும் சொன்னதில்லை. நீங்க என்னை கொன்னுடவேன்னு எழுதியதாலே தான் நான் பயந்து போய் போலீஸ் கிட்டே போனேன்.\nஎன்ன உளர்றே நான் ஒன்னும் எழுதலை.\nசார் முந்தாநேத்தி ராத்திரி 11 மணிக்கு நீங்க எழுதியிருக்கீங்க. அதனால தான் நானும் எழுத ஆரம்பிச்சேன். வாசகி ஒருத்தி எல்லை மீறுகிறாள். அவளை துண்டிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது ன்னு எழுதினதை பார்த்து பயந்துட்டேன்.\nநான் ஒரு நிமிடம் யோசித்தேன். ஜூரத்தில் இருந்தாலும் எனக்கே அறியாமல் இப்படி எழுதுவதற்கு நான் ஒன்றும் கிராக்கு இல்லை.\nநான் ஒன்னுமே எழுதலை. எனக்கு நல்லா நினைவு இருக்கு. நீ ஏதோ சூழ்ச்சி செய்யறே.\nசார் நீங்க எழுதினது உங்களுக்கு தெரியாம இருக்கலாம். அல்லது ஜூரத்துல என்ன செய்யறீங்கன்னு தெரியாம இருந்திருக்கலாம். நீங்க எனக்கு இந்த உண்மை தெரிஞ்சிடுத்துன்னு உங்களுக்கு தெரிஞ்சதும் நீங்க பயந்து போனது உண்மை. அதனால் தான் உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போயிடுத்து.\nநான் அவளிடம் மேலும் பேச விரும்பவில்லை. நீ போகலாம். எனக்கு உன் கிட்டே பேசறதுக்கு இஷ்டம் இல்லை.\nஅவள் மௌனமாக திரும்பினாள். அவள் மீது வருத்தமும் கோபமும் மாறி மாறி வந்தது.\nஇனி என்னை பார்க்க யாரும் வரப்போவதில்லை. கிட்டதட்ட நான் அநாதை தான். சில மாதங்களுக்கு முன்பு என் மனைவியின் தங்கையும் என் மாமியாரும் வந்து சில நாட்கள் இருந்து சென்றனர். மனைவியின் தங்கைக்கு திருமணம் நிச்சயித்திருந்தார்கள். அதற்கு புடவை நகை வாங்க சென்னை வந்திருந்தார்கள். என் மனைவி இறந்த பிறகு அவர்கள் குடும்பத்துடன் இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்துவிட்டது. எப்போதாவது பார்த்துக் கொள்வதோடு சரி. நான் அநாதை. முற்றிலும். இன்று அநாதையாவதன் அழுத்தத்தை உணர்ந்தேன்.\nஆச்சர்யமாக ராஜன் வந்திருந்தார். மலர்ந்த முகத்தோடு வரவேற்றேன். நான் அநாதை இல்லை. எனக்கும் நண்பர்கள் உண்டு.\nசார் உங்களோட தைரியத்தை பாராட்டனும். கொலை பழியில் உள்ளே வந்திருந்தாலும் இவ்வளவு சகஜமாக இருக்கீங்க.\nராஜன், நான் என் பொண்டாட்டியை கொலை பண்ணலை. இந்த வாசுகி பொண்ணுக்கு ஏதோ பைத்தியம் பிடிச்சிருக்கு. அதனால் தான் இப்படி உளர்றா. அதுமட்டுமில்லை இந்த போலீசும் அவளை நம்பி என்னை கைதி பண்ணியிருக்கு. நான் ஏன் கவலை படனும்\nஎப்படியோ சார், நீங்க நல்லபடியா திரும்பி வந்து பழையபடி நம்ம நட்பு தொடர்னும்.\nஅடே நீங்க கவலைபடாதீங்க சார். நீங்க தான் பிஸ்னஸ்மேனாச்சே. சிறையிலிருந்து மணி எழுதும் புரட்சி நாவல்னு விளம்பரம் கொடுங்க. எனக்கு பேனா பேப்பர் எல்லாம் ஏற்பாடு பண்ணுங்க. அடுத்த நாவலுக்கு கரு ரெடி. இங்கிருந்தே எழுதி தரேன்.\nஆஹா. நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு தெரியும். அதனால் கையோட கொண்டு வந்திருக்கேன் என்று ஒரு பாக்கெட்டை என்னிடம் கொடுத்தார்.\nஅவருக்கு நன்றி சொன்னேன். அவரும் நன்றி கூறி விடைபெற்றார்.\nஎன்னுடைய வக்கீல் வரதராஜன், ராஜன் ஏற்பாடு செய்திருந்த மனிதர். என்னிடம் சிறையில் எதுவும் பேசி அலட்டிக் கொள்ளவில்லை.\nமுதல் 15 நிமிடத்தில் சாட்சி ஒரு மனநோயாளி என்று நிரூபித்தார். வாசுகியின் தாய் தந்தை அனைவரையும் அழைத்து கூண்டில் ஏற்றினார். அவர் வேலை செய்த பள்ளிக் கூடத்தில் உடன் பணி புரிந்து ஆசிரியை-ஆசிரியர்களை கொண்டு வந்து நிறுத்தினார்.\nஇதுவரையில் எனக்கு வந்த வாசகர் கடிதங்களை காட்டினார். ஒன்று கூட அவள் எழுதிய கடிதங்கள் இல்லை. இவ்வளவு தீவிரமான ரசிகை ஏன் 7 வருடங்களில் ஒரு முறை கூட என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வாதாடினார்.\nஅரசாங்க தரப்பு வக்கீல் வெவெலுத்துப் போனார். வழக்கை தள்ளி வைக்கும்படி கோரினார்.\nநான் என் உதடுகளிலிருந்து மறையாத சிரிப்புடன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வபோது ராஜனையும் வாசுகியையும் பார்த்தேன். வாசுகியின் முகம் சோகமாக இருந்தது.\nஎனக்கு அவள் மேல் பரிதாபம் ஏற்பட்டது. ஒரு வேளை அவள் தன்னை காத்துக் கொள்ள என்னை மாட்டிவிட்டாளோ. எதாக இருந்தாலும் பரவாயில்லை. என் மனைவி ஒரு விபத்தில் இறந்தாள் என்று காவல்துறையே சொல்லிவிட்டது. இனி இல்லை என்று சொன்னால் அவர்களுக்கு தான் அவமானம். 7 வருடங்களுக்கு பிறகு ஒரு விபரமும் இவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை.\nசிறையில் சில நாட்கள் கழித்தேன். ஜாமீனில் விடுதலை அடைந்தேன். கொலை குற்றத்தில் மாட்டியிருந்தாலும் சமுதாயத்தில் என் அந்தஸ்தை கருதி ஜாமீன் கொடுத்திருந்தார்கள். சாட்சிகளுடன் விளையாடுவதாக தகவல் தெரிந்தால் ஜாமீன் ரத்தாகிவிடும் என்று எச்சரித்திருந்தார்கள். சாட்சிகள் இருந்தால் தானே விளையாடுவதற்கு. இருக்கும் ஒரு சாட்சியும் பைத்தியம். நிம்மதியாக வீடு வந்து சேர்ந்தேன்.\nஆனால் வழக்கு தொடர்ந்த போது என் வக்கீல் தான் வெலுவெலுத்து போனார்.\nவழக்கு தொடர்ந்ததும் கதை தலை கீழாக ஆனது. அரசு தரப்பு வக்கீல் போட்டு தாக்கிக் கொண்டிருந்தார்.\nசாட்சி மனநிலை சரியில்லாதவள் என்று எந்த மருத்துவரும் சான்றிதழ் தரவில்லை. மேலும் மனநிலை சரியில்லாதவள் என்று முடிவெடுக்க அவருடைய பெற்றோரோ உடன் பணி புரிந்தவர்களோ செய்ய முடியாது. விஞ்ஞானத்தால் விளக்கப்படாத பல விஷயங்கள் உண்டு. அதில் இவருக்கு உள்ள சக்தியும் ஒன்று.\nமேலும் அவர் எழுதிய கதைகளை வேண்டுமென்றால் மணி அவர்களுடைய புத்தகம் வெளிவந்த பிறகு எடுத்த நகல்களாக இருக்கலாம். ஆனால் அவருடைய டையரிகளின் பிரதிக்கு என்ன பதில் தரப்போகிறார் எதிர் தரப்பு வக்கீல்.\nஎன் வக்கீல் கம்பீரமாக எழுந்தார்.\nஇது ரொம்ப சாதாரணமான விஷயம் தான். யார் வேண்டுமானாலும் அவருடைய வீட்டிற்கு சென்று டையரிகளை திருடி அதை நகல் எடுக்கலாம்.\nஇருக்கலாம். அவ்வாறு புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு சாதாரண வாசகி செய்ய வேண்டிய அவசியம் என்ன மணியிடம் சொத்தும் இல்லை. அவர் மீது இவருக்கு காதலோ தனிப்பட்ட விரோதமோ இல்லை. அவ்வாறு இருக்க ஏன் அவருடைய டையரிகளை திருடி பிரதி எடுக்க வேண்டும்.\nஇதற்கு என் வக்கீலிடம் பதில் இல்லை. பேந்த பேந்த முழித்தார்.\nமேலும் ஒரு விஷயம். அன்றிரவு இவர் ஓட்டல் அறையில் இரவு 11 மணிக்கு எழுதியதையும் வாசுகி பிரதி எடுத்திருக்கிறார். இதோ பாருங்கள் இவருடைய டையரில் எழுதியிருப்பதை. இந்த சீட்டு வாசுகி அவர்கள் எழுதியது.\nநீதிபதி இரண்டையும் வாங்கிப் பார்த்தார்.\nபிராஸிக்யூஷன் இன்னும் தெளிவான சாட்சிகளோடு வரவேண்டும். இந்த அமானூட சக்தி, டெலிபதி, இ எஸ் பி எல்லாமே நிரூபிக்க படாமலே இருக்கு இல்லையா.\nநீதிபதியின் இந்த கேள்விக்கு அரசாங்க வக்கீல் ஆம் என்றார்.\nஎன் வக்கீலும் ஆம் என்றார்.\nஇதோ பாருங்க. இந்த பெண்ணை நன்றாக பரிசோதித்து இவர் மனநிலை சரியாக உள்ளார் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதே நேரத்தில் மணி தான் அவருடைய மனைவியை கொலை செய்தார் என்பதையும் நிரூபிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. ஒருவேளை மணியால் வாசுகியின் உயிருக்கு ஆபத்து என்று நீங்கள் கருதும் பட்சத்தில் அவருக்க��� பாதுகாப்பு கொடுக்க வேண்டியது உங்கள் கடமை என்று சொல்லி வழக்கை மீண்டும் தள்ளி வைத்தார்.\nஅரசாங்க வக்கீல் விளாசியதில் வெளிறிப்போயிருந்த என் முகத்திற்கு சற்றே சிவப்பு ரத்தம் வந்து சகஜமானேன். இருந்தாலும் இந்த வரதராஜன் சொதப்பிவிட்டார் என்று நினைத்தேன். அநாவசியமாக அவரே பாயிண்டை கொடுத்த மாட்டிக் கொண்டார். அவருக்கு ஒரு லெக்சர் கொடுக்கனும் என்று நினைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி வீட்டை சென்று அடைந்தேன். காகிதங்கள் எடுத்த கதையில் கவனம் செலுத்த முயன்றேன்.\nஆனால் இறந்து போன என் மனைவி எதிரே வந்து பயமுறுத்தினாள். 7 வருடங்களாக பூமியில் புதைந்த சடலம் எதிரே வந்து பூச்சாண்டி காட்டுவது போல் இருந்தது.\nநீ என்ன செஞ்சே. உன்னை ஏன் நான் கொன்னேன்னு உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். இந்த டையரியெல்லாம் கூட உன் கொலையை விசாரனை செஞ்ச போலீஸ் கூட பாக்கலை. இப்ப இந்த வாசுகி புதுசா முளைச்சு கதையை கந்தலாக்கறாளா என்று யோசித்தேன்.\nமனம் கதையில் லயிக்கவில்லை. வெறும் கோடுகளாய் கிழித்துக் கொண்டிருந்தேன்.\nநான் டையரியில் எழுதியது மட்டுமே வாசுகியின் கொலைக்கான காரணமாக இருக்க முடியாது என்று என் வக்கீல் வாதாடினார். மேலும் கொலை செய்வதற்கு முன்னால் யாரையும் கொலையாளி என்று சொல்ல முடியாது என்று சொன்னார்.\nஎன் மனைவியின் கொலையில் பக்கா சாட்சிகள் இருந்தால் மீண்டும் கோர்டில் சந்திக்க தயார் என்று சொன்னார்.\nவாசுகிக்கு என்னால் எந்த பிரச்சனையும் வராது என்று உத்திரவாதமும் கொடுத்தார்.\nடையரிகள் எந்த காரணத்தினால் எழுதப்பட்டிருந்தாலும் அது மணியுடைய தனிப்பட்ட சொத்து அதை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார்.\nவழக்கு தள்ளுபடியானது. மருத்துவர்கள் அவள் மனநோயாளி இல்லை என்று சொல்ல, நீதி மன்றம் அவளுடைய விசித்திரமான பழக்கத்தை ஆராய மேலும் அவளை சிறிது காலம் மருத்துவமனையில் வைக்க சொல்லி உத்தரவிட்டார்கள்.\nமனம் லேசானது. இந்த வழக்கு தள்ளுபடியானாலும் என்னால் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.\nமனம் புழுங்கியது. வீட்டிற்கு சென்றதும் ஒரு யோசனை வந்தது. ஒரு காகிதத்தை எடுத்து என் பெயர் கெட்டுவிட்டது. இனி நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை. இன்றே இப்போதே நான் தற்கொலை செய்துக் கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்���ை என்று எழுதிவிட்டு கடிகாரத்தை பார்த்தபடி அமர்ந்தேன்.\nசரியாக 15 நிமிடம் வீட்டின் முன் போலீஸ் வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சட்டென்று அந்த காகிதத்தை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று தண்ணீர் குடித்து அமர்ந்தேன். கைகளில் காகிதம் எடுத்துக் கதையை தொடர்வது போல் நடித்துக் கொண்டிருக்க, வேண்டுமென்றே பூட்டாமல் வைத்திருந்த கதவை தள்ளி திறந்து போலீஸ் உள்ளே நுழைந்தது. அவர்களுடன் வாசுகி. ஒருவர் என்னருகில் இருக்க இன்னொருவர் என் மேசை மீதும், என்னுடைய காகிதங்களிலும் எதையோ வேகமாக தேடினார். பிறகு அலமாரியிலிருந்து இந்த வருட டையரியை எடுத்து புரட்டினார். பிறகு மேலதிகாரியை பார்த்து அதுமாதிரி ஒன்னும் கிடைக்கலை சார் என்றார்.\nஅதுவரை அமைதியாக இருந்த நான். சார், கேஸ் தான் முடிஞ்சிடுத்து. இன்னும் என்ன இங்கே என்ன தேடறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா\nமிஸ்டர் மணி, நீங்க தற்கொலை பண்ணிக்கப்போறதா எழுதியிருக்கீங்க. அது எங்கே\n நான் ஏன் தற்கொலை செஞ்சிக்கனும் கேஸ் முடிஞ்சி வெற்றியோட வந்திருக்கேன் நானும் என்றேன் காட்டமாக.\nஉடனே அவர் வாசுகியின் கையில் இருந்த காகிதத்தை எடுத்து அவர் காண்பித்தார்.\nசார், எனக்கு சிரிப்பு தான் வருது. யாரோ ஒரு பொண்ணு, ஏதையோ கிறுக்கிட்டு, அதை நான் எழுதறேன்னு சொல்றாங்க. கையெழுத்து அவங்களோடது, எழுதனது அவங்க, தற்கொலை நான் பண்ணிக்க போறேனா. தமாஷூ தமாஷூ என்று கடுப்படித்தேன்.\nநொந்து போனார் காவல் அதிகாரி. ஏம்மா இப்படி எங்களை அலைய வைக்கறீங்க. இனிமே இதுமாதிரியெல்லாம் பண்ணாதீங்க என்று சொல்லி என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு திரும்பினார்.\nமறுநாள் மன நோய் மருத்துவமனையில் அவளை சந்தித்தேன்.\nவாசுகி, உன் கிட்டே இருக்கற அற்புத சக்தியை நான் பாராட்டறேன். விஞ்ஞானத்தால புரிஞ்சிக்க முடியாட்டாலும் என்னால புரிஞ்சுக்க முடியுது.\nநீ சொன்னது சரிதான். நான் தான் என் பொண்டாட்டியை கொன்னேன். அது ஒரு பெரிய கதை. அது உனக்கு தேவையில்லாதது.\nஎனக்கு உன் மேலே விரோதமோ, பகையோ இல்லை. என்னை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை. இனிமே எல்லார் கண்ணுக்கும் நீ பைத்தியம் தான்.\nநீ பைத்தியம் இல்லைன்னு சொன்னாலும் யாராலேயும் நம்ப முடியாது.\nநான் செஞ்ச கொலைக்கு சாட்சி எதுவும் இல்லை. இப்ப ஏற்கனவே இருந்த உன் சக்தியையும் நான் பைத்தியமாக்கிட்டேன். இனி யாராலேயும் எனக்கு தொந்தரவு இல்லை. வரட்டா என்று சொல்லி குதுகுலமாய் வெளியேறினேன்.\nமறுநாள் மன நோய் மருத்துவமனையில் அவளை சந்தித்தேன்.\nவாசுகி, உன் கிட்டே இருக்கற அற்புத சக்தியை நான் பாராட்டறேன். விஞ்ஞானத்தால புரிஞ்சிக்க முடியாட்டாலும் என்னால புரிஞ்சுக்க முடியுது.\nநீ சொன்னது சரிதான். நான் தான் என் பொண்டாட்டியை கொன்னேன். அது ஒரு பெரிய கதை. அது உனக்கு தேவையில்லாதது.\nஎனக்கு உன் மேலே விரோதமோ, பகையோ இல்லை. என்னை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை. இனிமே எல்லார் கண்ணுக்கும் நீ பைத்தியம் தான்.\nநீ பைத்தியம் இல்லைன்னு சொன்னாலும் யாராலேயும் நம்ப முடியாது.\nநான் செஞ்ச கொலைக்கு சாட்சி எதுவும் இல்லை. இப்ப ஏற்கனவே இருந்த உன் சக்தியையும் நான் பைத்தியமாக்கிட்டேன். இனி யாராலேயும் எனக்கு தொந்தரவு இல்லை. வரட்டா என்று சொல்லி குதுகுலமாய் வெளியேறினேன்.\nவீட்டிற்கு வந்து எழுதி முடித்த நாவலை கையில் எடுத்துக் கொண்டு பல்சுவை பதிப்பகத்தை நோக்கி நடந்தேன். என் மனைவிக்கு விபத்து ஏற்படுத்திய இடத்தை தாண்டும் போது, நின்று மெல்ல சிரித்தேன்.\nபின்னால் பலத்த ஓசையுடன் ஒரு லாரி வந்து மோதியது. நினைவிழக்கும் முன் இனி என்னால் எப்போதுமே எழுத முடியாது, குளிக்க முடியாது, சாப்பிட முடியாது, சுவாசிக்க முடியாது என்று தோன்றியது. அதற்கு மேல் எழுத நான் இருக்கவில்லை.\nமுதல் முடிவு - யதார்த்ததில் தர்மம் வெல்லுவதில்லை என்பவர்களுக்காக்.\nஇரண்டாம் முடிவு - சத்யமேவ ஜெயதே என்பவர்களுக்காக.\nமூன்றாவது முடிவு - பகுத்தறிவு முடிவு விரைவில்\nகதை 13வது அத்தியாயம் முடிந்த பிறகு மீண்டும் இங்கிருந்து தொடர்கிறது\nநான் டையரியில் எழுதியது மட்டுமே வாசுகியின் கொலைக்கான காரணமாக இருக்க முடியாது என்று என் வக்கீல் வாதாடினார். மேலும் கொலை செய்வதற்கு முன்னால் யாரையும் கொலையாளி என்று சொல்ல முடியாது என்று சொன்னார்.\nஎன் மனைவியின் கொலையில் பக்கா சாட்சிகள் இருந்தால் மீண்டும் கோர்டில் சந்திக்க தயார் என்று சொன்னார்.\nவாசுகிக்கு என்னால் எந்த பிரச்சனையும் வராது என்று உத்திரவாதமும் கொடுத்தார்.\nடையரிகள் எந்த காரணத்தினால் எழுதப்பட்டிருந்தாலும் அது மணியுடைய தனிப்பட்ட சொத்து அதை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார��.\nவழக்கு தள்ளுபடியானது. மருத்துவர்கள் அவளை மனநோயாளி என்று முடிவு செய்தனர். மேலும் அவளுடைய விசித்திரமான பழக்கத்தை ஆராய அவளை உளவியல் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கச் சொல்லி உத்தரவிட்டார்கள்.\nமனம் லேசானது. அடுத்த மாதத்து நாவலை எடுத்துக் கொண்டு ராஜனை சந்திக்கச் சென்றேன்.\nமறுநாள் மன நோய் மருத்துவமனையில் அவளை சந்தித்தேன்.\nவாசுகி, உன் கிட்டே இருக்கற அற்புத சக்தியை நான் பாராட்டறேன். விஞ்ஞானத்தால புரிஞ்சிக்க முடியாட்டாலும் என்னால புரிஞ்சுக்க முடியுது.\nநீ சொன்னது சரிதான். நான் தான் என் பொண்டாட்டியை கொன்னேன். அது ஒரு பெரிய கதை. அது உனக்கு தேவையில்லாதது.\nஎனக்கு உன் மேலே விரோதமோ, பகையோ இல்லை. என்னை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை. இனிமே எல்லார் கண்ணுக்கும் நீ பைத்தியம் தான்.\nநீ பைத்தியம் இல்லைன்னு சொன்னாலும் யாராலேயும் நம்ப முடியாது.\nநான் செஞ்ச கொலைக்கு சாட்சி எதுவும் இல்லை. இப்ப ஏற்கனவே இருந்த உன் சக்தியையும் நான் பைத்தியமாக்கிட்டேன். இனி யாராலேயும் எனக்கு தொந்தரவு இல்லை. வரட்டா என்று சொல்லி குதுகுலமாய் வெளியேறினேன்.\nஎதிர்பட்டாள் என் மனைவியின் தங்கை.\nஏய் நீ என்ன இங்கே பண்றே என்றேன் வியப்புடன். அவள் மருத்துவரோ அல்லது மருத்துவம் சம்பந்தப்பட்ட எந்த படிப்பும் படித்தவள் இல்லை.\nஅத்தான் இவர் தான் நான் கட்டிக் போறவரு. பேர் வினோத் என்ற ஒரு நெட்டையான ஆண்மகனை அறிமுகப்படுத்தினாள்.\nஹலோ என்று அவருக்கு கை கொடுத்தேன்.\nஹலோ மணி சார், என் பெயர் வினோத். இன்ஸ்பெக்டர் வினோத் என்றார். என் முதுகை குளிர் தொட்டுச் சென்றது.\nஒரு நிமிஷம் இந்த ரூமுக்கு வரீங்களா என்றான். அவன் காட்டிய அறைக்குள் நுழைந்தேன். அங்கு மேலும் இரண்டு காவல் துறையினர் இருந்தனர். பகீரென்றது.\nஅதில் ஒருவர் எழுந்து, சார், உங்க மனைவியை கொலை பண்ண குற்றத்திற்காக நாங்க உங்களை கைதி பண்றோம் என்றார்.\nஎன்ன சார் மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா. அந்த பைத்தியக்கார பொண்ணு ஏதாவது எழுதி காண்பிச்சாளா என்றேன் அலுப்புடன்.\nஇல்லை சார். நான் எதுவும் எழுதலை என்று சொல்லியபடி வாசுகி உல்ளே நுழைந்தாள்.\nமிஸ்டர் மணி, சில மாசங்களுக்கு முன்னால அருணா, உங்க மனைவியோட தங்கச்சி மாலா, என் வருங்கால மனைவி, உங்க வீட்டுக்கு உங்க மாமியாரோட வந்து தங்கியிருந்தா இல்லையா\nஅப்பத்தான் பொழுதுபோகாமா உங்க டையரியெல்லாம் எடுத்து படிச்சிருக்கா. அதுல தான் நீங்க ஏழு வருஷத்துக்கு முந்திய நிகழ்ச்சியை எழுதியிருந்தீங்க. கழுத்தை நெருக்கும் அருணாகயிறை வெட்டி எறிந்தேன் இன்று அப்படின்னு.\nமாலாவுக்கு சந்தேகம் வந்து என் கிட்டே சொன்னா. இந்த கேஸை ஆராய்ச்சி பண்ணதுல உங்களுக்கு எதிரா எந்த சாட்சியும் கிடைக்கலை. நீங்களா கொலை குத்தத்தை ஒப்புகிட்டாத்தான் உண்டு. அதனால உங்களுக்கு ஆக்ஸிடெண்ட் பண்ண வைச்சோம். உங்க கிட்டேர்ந்து 30 பக்கங்களை எடுத்தோம். ராஜனுடைய உதவியால உங்க நாவலை வெளியே வரவழைச்சோம். எங்க துறைக்கு சம்பந்தமே இல்லாத வாசுகியை நுழைச்சோம். மாலாவோட உதவியோட உங்க டையரி எல்லாம் பிரதி எடுத்தோம். உங்க நாவல்களையும் பிரதி எடுத்தோம். அவங்களுக்கு இந்த அற்புத சக்தி இருக்கற மாதிரி காண்பிச்சோம். வலுவே இல்லாத கேஸை உங்க மேலே போட்டோம். அதுல தோத்தோம். நீங்க கட்டாயம் வெளியே வருவீங்கன்னு தெரியும். வந்தா வாசுகியை பார்ப்பீங்கன்னு தெரியும். நீங்களை கொலையை செய்ததை உங்க வாயால எப்பவாவது சொல்வீங்கன்னு கொக்கு மாதிரி காத்திட்டிருந்தோம். இதோ உங்களோட வாக்குமூலம் என்று தன் கையிலிருந்து சிறிய டேப்பை தட்டிவிட்டான் வினோத்.\nபத்து நிமிடத்திற்கு முன்பு நான் வாசுகியிடம் பேசியது அனைத்தும் பதிவாகி இருநத்து அதில். வாசுகி என் வாசகி இல்லை என்று முன்பே கண்டுபிடித்து விட்டேன். ஆனால் அதற்கு பின்னனியில் இருந்த இந்த பெரிய வலை என் அறிவுக்கு எட்டாமல் போய்விட்டது. இருந்தும் ஒருவிஷயம் என்னை இடறியது. கேட்டே விட்டேன்.\nஅப்ப ஓட்டல்ல நான் எழுதினதையே வாசுகி எழுதினது\nஅது ஒரு சின்ன டிரிக் சார். கட்டாயம் நீங்க அவங்களை சோதனை செய்வீங்கன்னு தெரியும். உங்க டேபிளுக்கு மேலே இருந்த ஷாண்டிலியரில் ஒரு 100எக்ஸ் காமிரா. வாசுகி காதுல ஒரு மைக். நீங்க எழுதினதை நாங்க படிச்சி சொல்ல அவங்க எழுதினாங்க.\nஅப்ப நான் வாசுகியை கொல்ல முயற்சி செய்யறதா எழுதின மாதிரி நீங்க சொன்னது\nஹா. அதுவா உங்களுக்கு உடம்பு சரியில்லாதப்ப வாசுகியை விட்டு உங்க டையரியை எடுத்து வர செஞ்சோம். அதுல எழுதினோம். அப்புறம் வாசுகியை எழுதச் சொன்னாம். அவ்வளவு தான்.\nநான் அமைதியாக இருந்தேன். 7 வருடத்திற்கு முன் செய்த குற்றம் பூமராங்கு போல திரும்பி வந்து என்னை அடி��்திருந்தது.\nமெல்ல திரும்பி என் மனைவியின் தங்கை மாலாவை மன்னிப்பு கண்களுடன் பார்த்தேன். மாலா, உங்க அக்கா என்ன பண்ணான்னு உனக்கு தெரியாது...... அது உனக்கு தெரியவும் வேணாம்.\nஅவள் ஒன்றும் சொல்ல வில்லை. சட்டம் தன் கடமையை செய்தது.\nஇந்த மூன்று முடிவுகளில் தங்களுக்கு பிடித்த முடிவு எது என்று வாக்களித்து விமர்சியுங்கள். நன்றி.\nமுதல் இரண்டு முடிவுகளில் சினிமாதனம் தான் தலைதூக்கி இருந்தது. மூன்றாவது முடிவு பலத்தை கொடுக்கிரது... எனது ஓட்டு மூன்றாவது முடிவுக்குதான். (துப்பரியும் நாவலாக மாற்றுவதால்...)\nஒரே மூச்சில் படித்து முடித்தேன்..\nமன்னிக்கவும்..எனக்கென்னவோ கதை அவசர அவசரமாய் முடிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது...\nமூன்று முடிவுகளிலும் ஏனோ மனம் ஒட்டவில்லை.\nமனைவியை ஏன் கொன்றான் என்று கூறியிருந்தால் ஒருவேளை கதையின் முடிவில் ஒரு உயிரோட்டம் இருந்திருக்குமோ\nமனைவியை ஏன் கொன்றான் என்று கூறியிருந்தால் ஒருவேளை கதையின் முடிவில் ஒரு உயிரோட்டம் இருந்திருக்குமோ\nகொலைக்கான காரணம் கதையின் main track லிருந்து deviate ஆகிவிடும். மேலும் கொலை எக்காரணத்தை கொண்டு செய்தாலும் அது ஏற்க முடியாதது அல்லவா. அதை நியாயப்படுத்தவும் கூடாது அல்லவா. அதனால் தான் அந்த பாதையில் கதையை எடுத்து செல்லவில்லை.\nமுதல் இரண்டு முடிவுகளில் சினிமாதனம் தான் தலைதூக்கி இருந்தது. மூன்றாவது முடிவு பலத்தை கொடுக்கிரது... எனது ஓட்டு மூன்றாவது முடிவுக்குதான். (துப்பரியும் நாவலாக மாற்றுவதால்...)\nமேலும் ஈஎஸ்பி, டெலிபதி போன்றவற்றில் எண்ண அலைகள் வேண்டுமானாலும் ஒத்து வர சாத்தியகூறுகள் இருக்கிறதே ஒழிய எழுதுவதை எழுதுவதோ, கதை தாளில் எழுதுவிட்டு, பிறகு டையரி வாங்கி டையரியில் எழுதுவதோ இதுவரை சாத்தியமாக தெரியவில்லை.\nவலுவான மருத்துவ சாத்திய கூறுகள் இல்லாவிட்டால் மூன்றாவது முடிவே சரியாக இருக்கும்.\nமுதல் முடிவும் யதார்த்தம் தான் ஆனால் விளக்கப்படாத பல கேள்விகள் உண்டு.\nஇரண்டாவது முடிவுக்கு நீங்கள் கூறிய கருத்தே தான் எனதும். இறைவன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையை நாம் இப்போது காண்கிறோம். வளரும் லஞ்ச ஊழல், பதவிகளில் நேர்மையின்மை, வளரும் தீவிரவாதம், அப்பாவிகளின் மடிவு இவையெல்லாம் இரண்டாவது முடிவுக்கு எதிரிகள்.\nஒரே மூச்சில் படித்து முடித்தேன்..\nமன்னிக்கவும்..எனக்கென்னவோ கதை அவசர அவசரமாய் முடிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது...\nமூன்று முடிவுகளிலும் ஏனோ மனம் ஒட்டவில்லை.\nநன்றி மதி. மேலும் நன்றாக தர முயற்சிக்கிறேன். இந்நேரத்தில் மற்ற கதைகளை விட முதல் பாகம் ஏன் வேகமாக சென்றது என்பதன் ரகசியத்தை உங்களுக்கு கூறுகிறேன்.\nஇந்த காரணத்திற்காக தான் ஆரம்ப அத்தியாயங்கள் அதிக விவரனை இல்லை.\nஇந்த கதைக்கு ஏழு முடிவுகள் எழுதி, கதையின் தலைப்பு முடிவேழு என்று வைப்பதாக நினைத்திருந்தேன். ஆனால் வாசகர்களின் உற்சாகம் குறையாமல் இருக்க இன்னொரு வலுவான கருத்திற்காக காத்திருக்கிறேன்.\nஅதனால் விரைவில் வெளிவரும் முடிவேழு.\nஇந்த கதைக்கு மூன்று முடிவுகள் மட்டும் தான். ஒருவேளை ஏழு முடிவுகளும் இருந்திருந்தால் கதையின் அளவும் பெரிதாகியிருக்கும்.\nமிக அருமையாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். அதிலும் மூன்று முடிவுகளைத் தந்து முடித்தது அசத்தல். இருந்தாலும் மூன்றாவது முடிவே எனக்கும் பிடித்தது. வாழ்த்துக்கள் மோகன்.\nமிக அருமையாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். அதிலும் மூன்று முடிவுகளைத் தந்து முடித்தது அசத்தல். இருந்தாலும் மூன்றாவது முடிவே எனக்கும் பிடித்தது. வாழ்த்துக்கள் மோகன்.\nநேரம் ஒதுக்கி படித்து கருத்திட்டதற்கு நன்றி சிவா.\nநான் இப்போது பல ஓவிய புத்தகங்களை தொகுத்திருக்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள். அதை அனுப்பி வைக்கிறேன்.\nஇறுதி முடிவு சமகாலத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியதானதாக உள்ளது.\nவித்தியாசமான அனுபவம் போன்று கதை இருந்தது...\nகடைசியாக வாசுகியிடம் வாக்குமூலம் தரும்போது மூன்றாவது முடிவை\n(ஆச்சரியகரமாய்) என்னால் ( உதவியுடன் ஹோட்டலில் எழுதுவது உட்பட) யூகிக்க முடிந்த்தால், ஹிஹி... அந்த முடிவுக்கே என் வாக்கு\nபுத்திசாலித்தனம் + எழுத்துத்திறமை = இந்தக் கதை..\nகடைசியாக வாசுகியிடம் வாக்குமூலம் தரும்போது மூன்றாவது முடிவை\n(ஆச்சரியகரமாய்) என்னால் ( உதவியுடன் ஹோட்டலில் எழுதுவது உட்பட) யூகிக்க முடிந்த்தால், ஹிஹி... அந்த முடிவுக்கே என் வாக்கு\nபுத்திசாலித்தனம் + எழுத்துத்திறமை = இந்தக் கதை..\nநீங்கள் பின்னூட்டம் இட்டாலே you made my day. ஆனால், ஒரு வேளை மட்டுறுத்த மட்டுமே படிக்கிறீர்களோ என்ற ஐயமும் எழுகிறது, ஹி ஹி.\nஇறுதி முடிவு சமகாலத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியதானதாக உள்ளது.\nவித்தியாசமான அனுபவம் போன்று கதை இருந்தது...\nநன்றி அக்னி. அனைத்து கதைகளையும் படித்துவிட்டீர்கள் போலும்.\nநன்றி அக்னி. அனைத்து கதைகளையும் படித்துவிட்டீர்கள் போலும்.\nஇல்லை... இன்னும் இருக்கிறது... விடுமுறையில் பயணநேரத்தின் போது கூட, தரவிறக்கிய மின்புத்தகங்களை வாசித்தேன்...\nஇல்லை... இன்னும் இருக்கிறது... விடுமுறையில் பயணநேரத்தின் போது கூட, தரவிறக்கிய மின்புத்தகங்களை வாசித்தேன்...\nஉங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி அக்னி. உங்களை போன்றவர்களின் உற்சாகமே மேலும் எழுத தூண்டுகிறது. அடுத்தது ஒரு புரட்சி சம்பந்தப்பட்ட கதை. விரைவில்.....\nஇந்த புதினத்தை மின்னூலாக ஏற்றியிருக்கிறேன் மின்னூல் பகுதியில் காணலாம்.\nமேலும் இந்த தொடுப்பிலும் காணலாம் Http://www.esnips.com/web/leomohan\nமோகன் சார் அருமை இந்த கதை வித்தியாசமாக இருந்தது\n3 முடிவில் கடைசி முடிவு அருமை நன்றி மோகன் சார்\nமோகன் சார் அருமை இந்த கதை வித்தியாசமாக இருந்தது\n3 முடிவில் கடைசி முடிவு அருமை நன்றி மோகன் சார்\nநன்றி மனோஜ். என்ன காணோம் ரொம்ப நாளா\nநன்றி மனோஜ். என்ன காணோம் ரொம்ப நாளா\nஇல்ல சார் கதை அவ்வளவா படிக்க நேரம் இல்லை அதான் மோகன் சார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/256-9.html", "date_download": "2019-04-23T18:22:41Z", "digest": "sha1:DOHQZBOXMZBTXBLGBYJ4NUMLYGUE67TE", "length": 7040, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு மாகாணத்தில் 256 மாணவர்களுக்கு 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு மாகாணத்தில் 256 மாணவர்களுக்கு 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி\nபதிந்தவர்: தம்பியன் 31 March 2017\nவடக்கு மாகாணத்தில் இருந்து கடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தியடைந்துள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், “2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியடைந்துள்ளனர்.\nஇதன் பிரகாரம் வலய ரீதியில் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 110 மாணவர்களும் , வடமராட்சி கல்வி வலயத்தினில் 50 மாணவர்களும் , வவுனியா தெற்கு வலயத்தில் 34 மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர். அதே போன்று வலிகாமம் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் 19 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும், மன்னார் கல்வி வலயத்தில் 18 மாணவர்களும் , தென்மராட்சி கல்வி வலயத்தில் 12 மாணவர்களும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயங்களில் தலா 7 மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஏனைய நான்கு வலயங்களிலும் 9 பாடங்களிலும் ஏ சித்திகள் இல்லாத போதிலும் 8 பாடங்களில் ஏ சித்தி பெற்று இம் முறை ஓர் சிறப்பான இடத்தினைப் பெற்றுள்ளது.\nஇதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களிற்கு அமைவாக 8 பாடங்களில் ஏ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1500 ஆகும். இவ்வாறு சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களிற்கு மாகாணத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதோடு, இந்த பெறுபேற்று வீதம் மேலும் அதிகரிக்க பாடுபடுவோம்.” என்றுள்ளார்.\n0 Responses to வடக்கு மாகாணத்தில் 256 மாணவர்களுக்கு 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு மாகாணத்தில் 256 மாணவர்களுக்கு 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906611", "date_download": "2019-04-23T18:23:11Z", "digest": "sha1:OOHODBVDUTBRUYDZTVVDZME35ZXRHLLV", "length": 8870, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "102வது பிறந்தநாள் விழா எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக உள்பட கட்சியினர் மரியாதை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n102வது பிறந்தநாள் விழா எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக உள்பட கட்சியினர் மரியாதை\nதிருச்சி, ஜன. 18: தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nமுன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி கன்டோன்மென்ட் கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் குமார் எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், அண்ணா திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், தேமுதிக மாவட்ட செயலாளர் கணேஷ் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவ��்ட தலைவர் ராஜா தலைமையில் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nமுசிறி, தா.பேட்டை பகுதிகளில் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nஅனைத்து கோயில் உண்டியல்களில் வைக்கப்படும் இலாகா முத்திரை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யப்படுமா\nமுசிறி அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்\nடெல்டா பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் ஓய்வெடுக்கும் காளைகளை மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தயார்ப்படுத்தும் பணி\nதிருப்பைஞ்சீலி கோயிலில் பூட்டியே கிடக்கும் கழிவறைகள் வெளியூர் பக்தர்கள் அவதி\nமணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலம்\nதுறையூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை கட்டித்தர கோரிக்கை\nவாட்ஸ்அப்பில்அவதூறு தகவல் பரப்பிய சம்பவம் துவரங்குறிச்சி அருகே மக்கள் சாலை மறியல்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி திருச்சியில் ஏர்போர்ட், ரயில்நிலையம் கோயில்களுக்கு பலத்த பாதுகாப்பு\nலால்குடி அருகே புறவழி சாலைஅமைக்கும் பணி பழங்காலத்து மண்டபம் இடித்து அகற்றம்\n× RELATED 249வது பிறந்தநாள் விழா வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு வேட்பாளர்கள் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-23T18:11:19Z", "digest": "sha1:7JLZGIW36R2EFWXRI3P7KC2JZNZSBNWF", "length": 4518, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சோர்வு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சோர்வு யின் அர்த்தம்\n(உடல் அல்லது மனம்) செயல்படச் சக்தியற்ற நிலை; அயர்ச்சி.\n‘தொடர்ந்து இரண்டு மணி நேரம் படித்தால் கண் சோர்���ு அடைந்து விடுகிறது’\n‘தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டதால் சோர்வாகப் பேசினார்’\n‘பாதி திறந்திருந்த சோர்வான கண்கள்’\n‘சோர்வான நிலையில் எழுந்து நிற்கக்கூட அவரால் முடியவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1653", "date_download": "2019-04-23T18:42:50Z", "digest": "sha1:5A2TGXRFRJSTD2U2CW5VUA55LR3KEW2T", "length": 6445, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1653 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1653 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1653 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1653 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2015, 09:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:16:24Z", "digest": "sha1:F5XKFXJOHP2LXULROB4QZUQP2EPPKBDL", "length": 4584, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"செந்தூரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசெந்தூரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/பெப்ரவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்தூரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பெப்ரவரி 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோண��் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/28/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2572320.html", "date_download": "2019-04-23T18:47:29Z", "digest": "sha1:3JYNYO6EOV34USKPP5X4SQNHWYN23LTC", "length": 11403, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nவாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு\nBy DIN | Published on : 28th September 2016 08:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் பகுதிகளில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையம் மற்றும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி செவ்வாய்கிழமை ஆய்வு செய்தார்.\nமயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் உள்ள மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம், மயிலாடுதுறை மகாதானத் தெருவில் உள்ள டிபிடிஆர் தேசிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.\nஇந்த மையத்தில் மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஇந்த ஆய்வின்போது, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பி.சுபாநந்தினி, துணைக் காவல் கண்காணிப்பாளர் கலிதீர்த்தன், வட்டாட்சியர் எஸ்.காந்திமதி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் எஸ்.மோகனரங்கன்(மணல்மேடு), ஏ.சதீஷ்குமார் (குத்தாலம்), சிவக்குமார் (தரங்கம்பாடி), கே.பாரதிதாசன் (வைத்தீஸ்வரன்கோயில்) மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஆர்.காஞ்சிநாதன், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.\nசீர்காழி... சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 37 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள், 21 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 309 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் பதிவாகும் வாக்குகள், சீர்காழி தென்பாதி குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் எண்ணப்படவுள்ளன. இதற்காக அங்கு அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கான அறைகளை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி ஆய்வு செய்தார். தொடர்ந்து, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 பஞ்சாயத்துக்கள், 23 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 345 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கான உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்படவுள்ள புத்தூர் சீனிவாசா தொழில்நுட்ப கல்லூரியை ஆட்சியர் பார்வையிட்டார். இந்த ஆய்வில் வட்டாட்சியர் மலர்விழி, சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஒன்றிய பொறியாளர் கனகராஜ், பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் ஆகியோர் உடனிருந்தனர்.\nகுத்தாலம்... குத்தாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு, முன்னேற்பாடு பணிகள், முகவர் அமர வேண்டிய இடம், வாக்கு சீட்டுகளை எண்ணும் இடம் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி செவ்வாய்க் கிழமை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள ஒருசில அறைகளை உடனடியாக மாற்றி அமைக்க தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர்களான குத்தாலம் ஒன்றிய ஆணையர் ஜான்சன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், வட்டாட்சியர் இந்துமதி, வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/15/virat-kohli-wishing-every-indian-a-very-happy-independence-day-2755782.html", "date_download": "2019-04-23T18:35:53Z", "digest": "sha1:N6WBVVWSAL6WBECHASWSLZJKHIEJ3WWF", "length": 8680, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Virat Kohli Wishing every Indian a very Happy Independence Day- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\n'சுதந்திர தினத்தை தாண்டி இது எனக்கு ஒரு சிறப்பான நாள்'- விராட் கோலி\nBy DIN | Published on : 15th August 2017 07:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாடு முழுவதும் 71-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ந் தேதி (இன்று) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதுதொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, நாட்டின் 71-ஆவது சுதந்திரத்தை முன்னிட்டு இலங்கையின் கண்டியில் தேசியக் கொடி ஏற்றினார்.\nஇந்நிலையில், 71-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விராட் கோலி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டார்.\nஎல்லோருக்கும் வணக்கம். அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நான் என்றுமே இந்தியன்தான். ஆனால், இந்த ஒரு நாளில் என் இதயத்தில் இருந்து இந்தியன் என்ற சிறப்பு பெருமைக்கு உரியாதகவே உள்ளது.\nஇன்றைய தினம் சுதந்திர தினம் என்பதை தாண்டி தனிப்பட்ட முறையில் எனக்கு எனது குடும்பத்துக்கும் இது சிறப்பான நாளாகும். ஆம், இன்று என்னுடைய தந்தையின் பிறந்த தினமும் கூட.\nசுதந்திர தினத்துடன் என் தந்தையின் பிறந்த தினமும் சேர்ந்து வருவதில் எங்கள் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த திருநாளில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை நினைவுகூற வேண்டும்.\nஅது, தில்லியில் எங்கள் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து பட்டம் விட்டு விளையாடியதுதான். நாடு முழுவதும் இன்று உயரப் பறக்கும் தேசியக் கொடியைப் பார்க்கும் போது புதிய உற்சாகம் பிறக்கும். நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த் என்றார்.\nதில்லி அணிக்காக உள்ளூர் போட்டி ஒன்றில் விராட் கோலி விளையாடிக் கொண்டிருக்கும் போதுதான் அவரது தந்தை காலமானார். இச்செய்தியை அறிந்த பின்னர் கூட அன்றைய போட்டியில் சற்றும் மனம் தளராமல் தன் பங்களிப்பை அளித்துவிட்டுத்தான் வீடு திரும்பினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர��ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/49952-ronaldo-griezmann-and-mbappe-shortlisted-for-globe-soccer-awards.html", "date_download": "2019-04-23T19:04:21Z", "digest": "sha1:VZ6WPLM6CM5NCFCV43BCG7DL5TO32AOV", "length": 9556, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "சர்வதேச கால்பந்து விருதுகள்: ரொனால்டோ, க்ரீஸ்மென், ம்பாப்பே தேர்வு! | Ronaldo, Griezmann and Mbappe shortlisted for Globe Soccer Awards", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசர்வதேச கால்பந்து விருதுகள்: ரொனால்டோ, க்ரீஸ்மென், ம்பாப்பே தேர்வு\nசர்வதேச கால்பந்து விருதுகளில் ஆடவருக்கான இறுதி பட்டியலில், போர்ச்சுகல் நாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகக் கோப்பையை வென்ற பிரஞ்சு வீரர்கள் க்ரீஸ்மேன் மற்றும் ம்பாப்பே ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nபோர்ச்சுகல் நாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது இத்தாலி நாட்டின் ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவரின் சிறப்பான ஆட்டத்தால், அந்த அணி சாம்பியன் படம் வென்றது. சிறப்பாக விளையாடி பல கோல்கள் அடித்த ரொனால்டோ, இந்த ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஉலகக் கோப்பையை கைப்பற்றிய பிரென்ச் அணியின் நட்சத்திர வீரர்கள் க்ரீஸ்ட்மேன் மற்றும் ம்பாப்பே ஆகியோரும் இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வரும் ஜனவரி 3ம் தேதி துபாயில் நடைபெறும் விழாவில், வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆசிய-பிசிபிக் ஃபிஸ்ட்பால் போட்டி - வெண்கலம் வென்ற இந்தியா\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள��� உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅடுத்த மெஸ்ஸி ஆக வேண்டுமா இந்தியாவிற்கு வருகிறது ஸ்பானிஷ் கால்பந்து\nகாயம் காரணமாக வெளியேறிய ரொனால்டோ\nவன்கொடுமை வழக்கில் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவுக்கு மரபணு சோதனை\n2018ன் சிறந்த கால்பந்து வீரர் லூக்கா மாட்ரிச்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/blog-post_575.html", "date_download": "2019-04-23T18:29:26Z", "digest": "sha1:HBIZEOW5D7MKS75T2MGAPBXMHSG45MJX", "length": 6527, "nlines": 162, "source_domain": "www.padasalai.net", "title": "தடுப்பூசி தயக்கம் ஆபத்து! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories தடுப்பூசி தயக்கம் ஆபத்து\nஉலக சுகாதார நிறுவனம், 2019ல் உலக மக்களின் உடல் நலத்திற்கு பெரும் சவாலாக இருக்கும், 10 காரணிகளை அறிவித்துள்ளது. அதில், தடுப்பூசி போடுவதில் உள்ள தயக்கமும் இடம் பிடித்துள்ளது.\nஅலட்சியம், தடுப்பூசிகளை போடுவதில் உள்ள அசவுகரியம், அரசு மருத்துவத் திட்டங்கள் மீதுள்ள அவநம்பிக்கை, தடுப்பூசிகளால் பயனில்லை என்று நினைத்தல், பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று நினைத்தல் போன்ற, பல தவறான கருத்துகளை மக்கள் நம்புவது தான் தடுப்பூசி தயக்கத்திற்கு காரணம் என, சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமெத்தப் படித்த, பணக்கார நாடான அமெரிக���காவிலேயே கூட, 2015ல் குழந்தைகளுக்கு தடுப்பூசி வேண்டாம் என்ற மருத்துவர்களின் எண்ணிக்கை, அந்நாட்டு மக்கள் தொகையில், 1.5 சதவீதம் பேர். வளரும் நாடுகளில் கேட்கவே தேவையில்லை.\nதட்டம்மை முற்றிலுமாக ஒழிக்கப்படவிருந்த நாடுகளில்கூட, தடுப்பூசி தயக்கத்தால், அந்நோய் மீண்டும் தலைதுாக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளது. எனவே, தடுப்பூசி போடும் மருத்துவ சேவகர்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு நவீன அறிவியல் ஆய்வு தகவல்களை தருவது போன்றவற்றின் மூலம் இந்த தயக்கத்தை போக்க முடியும் என, உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/08/blog-post_12.html", "date_download": "2019-04-23T18:39:27Z", "digest": "sha1:JPB4YJG2XE7KTYFEQLHA6R2H54SIBYXJ", "length": 4160, "nlines": 43, "source_domain": "www.weligamanews.com", "title": "புகையிரத வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / புகையிரத வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது\nபுகையிரத வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது\nபுகையிரத வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர புகையிரத தொழிற்சங்கம்\nஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16591", "date_download": "2019-04-23T18:13:24Z", "digest": "sha1:T3M5HEAGWVWZ54H2JJGVCXCK232TCGBV", "length": 7004, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!!", "raw_content": "\nவடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nவடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (5) தினம் விடுமுறை வழங்குமாறுஆளுநர் ரெஜினோல்ட் குரே கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nதீபத்திருநாள் பண்டிகையை முன்னிட்டு வடமாகாண மக்கள் அனைவரும் தீபாவளி தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த விடுமுறையை வழங்குமாறும் எதிர்வரும் சனிக்கிழமை பாடசாலை நடாத்தி அந்த விடுமுறைக்கான தினத்தினை சரி செய்து கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் வட மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (4) அறிவித்தல் வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் .\nஇத் தகவல் வடக்கு மாகாண ஆளுநரின் முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்டதாகும்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nதீவிரவாதிகள் கண்டுபிடிக்க இது ஒன்றே வழி தீவிர சோதனையில் சிசிடிவி காணொளி\nயாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம வாகனம் - அதிரடி படையினர் தீவிர சோதனை\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது \nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10908062", "date_download": "2019-04-23T18:41:40Z", "digest": "sha1:HVZUUYFMT7SWZB2PCVDYSPJJANMGBRGG", "length": 83280, "nlines": 841, "source_domain": "old.thinnai.com", "title": "சுவர்கள் | திண்ணை", "raw_content": "\nதெலுங்கில் வோல்கா (P.லலிதகுமாரி) தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்\nதலைவலி அதிகமாக இருந்ததால் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த பைலை முடினாள் ரேவதி. கடியாரத்தைப் பார்த்த போது முன்று மணியாகியிருந்தது. “குளிர்காலத்தில் மதியம் முன்று மணிக்கு பிறகு கடியாரம் ரொம்ப தாமதமாக ஓடும். ஐந்து மணியாவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது” என்றாள் பக்கத்து இருக்கையில் டைப் அடித்துக் கொண்டிருந்த பாரதி.\nரேவதி லேசாக முறுவலித்துவிட்டு “அதான் லீவ் போட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்பலாம்னு பார்க்கிறேன். தலைவலி ரொம்ப அதிகமாக இருக்கு” என்றாள்.\n“இரண்டு மணி நேரத்திற்காக லீவ் போடுவானேன் பர்மிஷன் வாங்கிக் கொண்டு போகலாமே பர்மிஷன் வாங்கிக் கொண்டு போகலாமே\nபாரதியின் வியப்பை பொருட்படுத்தாமல் மறுநாளைக்கும் சேர்த்து லீவ் லெட்டர் எழுதினாள்.\n“லீவ் இருந்தால் போடுவதுதான் நல்லது. வருஷத்திற்கு ஒரு முறை பர்மிஷன் கேட்டாலும் இந்த பெண்களுக்கு எப்போதும் வீட்டின் நினைப்புதான். பர்மிஷன் போட்டு வீட்டுக்குப் போகலாம் என்று பார்ப்பார்களே தவிர ஆபீசு வேலை எப்படி முடிப்பது என்று யோசிக்க மாட்டார்கள் என்று முணுமுணுப்பதுதான் நம் மேனேஜரின் வேலை.” ரேவதி லீவ் போட்டதில் தன்னுடைய ஒப்புதலை வெளிப்படுத்தினாள் ரமா.\nரேவதி ரமாவின் பேச்சை ஏற்றுக் கொள்வதுபோல் அவள் பக்கம் திரும்பி முறுவலித்தாள். லீவ் லெட்டரை கொடுத்துவிட்டு ஆபீசை விட்டு வெளியே வந்தாள். பஸ்ஸ்டாப் அருகில் அந்த நேரத்தில் கூட்டம் இருக்காது. உட்காருவதற்கு இடம் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் தன்னையும் அறியாமல் சுறுசுறுப்பாக பஸ்ஸ்டாப்பை நோக்கி நடந்தாள். பஸ்ஸ்டாப்பில் ஏற்கனவே உட்கார்ந்திருந்த சந்திரிகாவைப் பார்த்து வியப்படைந்தவளாக மணி என்னவென்று தெரிந்திருந்தாலும் மற்றொரு முறை வாட்ச்சை பார்த்தாள். இந்த நேரத்தில் சந்திரிகா இங்கே இருப்பானேன்\n“சந்திரிகா… இன்றைக்கு ஆபீசுக்குப் போகவில்லையா\nசந்திரிகா நிமிர்ந்து பார்த்துவிட்டு கொஞ்சம் தடுமாற்றமடைந்தாள். வாடிப் போன முகம், சிவந்த கண்கள், ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருப்பது போன்ற தோற்றம்…\nரேவதி வியப்புடன் பார்த்தாள். அதற்குள் பஸ் வந்துவிட்டது. சந்திரிகாவை அப்படியே விட்டுவிட்டு போய் பஸ்ஸில் ஏறுவதற்கு விருப்பமில்லை. “சந்திரிகா… இந்த நேரத்தில் உங்கள் வீட்டுக்குப் போகும் பஸ்கள் அதிகம் இருக்காது. நம் வீட்டுக்கு வந்து கொஞ்சம் நேரம் இருந்துவிட்டுப் போகலாமே\nசந்திரிகா பதில் சொல்ல முடியாதவள் போல் இயலாமையுடன் பார்த்தாள்.\n“பரவாயில்லை. மாலை வரையில் இருந்துவிட்டு போகலாம்.” சந்திரிகாவின் கையைப் பற்றிக் கொண்டு அவசர அவசரமாக பஸ்ஸை நோக்கி நடந்தாள்.\nபஸ் முழுவதும் காலியாக இருந்தது. இருவரும் உட்கார்ந்துகொண்ட பிறகு பஸ் நகர்ந்தது. ரேவதி பரிசீலிப்பது போல் சந்திரிகாவைப் பார்த்தாள். சந்திரிகா பேசாமல், மறுப்புச் சொல்லாமல், கையை விடுவித்துக் கொள்ளாமல் பஸ் ஏறிய தோரணை ரேவதிக்கு வியப்பாகத்தான் இருந்தது.\nரேவதி கேட்ட கேள்விக்கு நலமாகத்தான் இருப்பதாக சொல்லிவிட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் சந்திரிகா. ரேவதி மேலும் கேள்விகள் எதுவும் கேட்காமல் மௌனமாக உட்கார்ந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவது போல் இருந்தது அவள் போக்கு.\n எதற்காக இவ்வளவு கவலையுடன் இருக்கிறாள் ரவியுடன் ஏதாவது பிரச்சினையா இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்களா அசல் தன்னிடம் வருவதற்காகத்தான் கிளம்பினாளா அசல் தன்னிடம் வருவதற்காகத்தான் கிளம்பினாளா தான் கூப்பிடவில்லை என்றாலும் தன்னிடம் வந்திருப்பாளா தான் கூப்பிடவில்லை என்றாலும் தன்னிடம் வந்திருப்பாளா” ரேவதிக்கு எல்லாமே பெரிய புதிராக இருந்தது.\nசந்திரிகா தன்னிடம் வருவது என்பது சாதாரண சூழ்நிலையில் நிச்சியமாக நடக்கும் காரியம் இல்லை.\nரவியைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்னாடியே தனிக்குடித்தனம் என்ற நிபந்தனையை விதித்த சந்திரிகா தொடக்கத்திலிருந்தே ரேவதியிடமிருந்து விலகியே இருந்தாள். மாமியாரை நெருங்க விடவில்லை. கல்யாணம் ஆன இரண்டாவது மாதமே வேறு வீடு பாத்துக் கொண்டார்கள். முதல் மாதத்தில் பத்து நாட்கள் கூட மாமியார் வீட்டில் இருந்தது இல்லை. பிறந்த வீட்டுக்கும், தேநிலவிற்கும், நண்பர்களின் வீட்டிற்கு போகவே சரியாக இருந்தது. தனிக்குடித்தனம் போன பிறகு தன் வீட்டு விவகாரங்களில் மாமியார் தலையிடுவதற்குக் கொஞ்சமும் அவகாசம் தரவில்லை. எந்த சூழ்நிலையிலும் மாமியாரின் உதவியை நாடவில்லை. வேலைக்குப் போய்க்கொண்டு வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்வது சிரமமாக இருந்தாலும் மாமியாரை மட்டும் அண்டவிடவில்லை.\nரேவதியின் உறவினர்கள், நெருங்கியவர்கள் கதை கதையாக பேசிக்கொண்டார்கள். ஓரிருவர் பொறுத்துக்கொள்ள முடியாவல் ரேவதியிடமே கேட்டு விட்டார்கள். “இருப்பது ஒரு மகன். அவனும் உள்ளூரில் இருந்துகொண்டு நீயும் அவனும் தனித் தனியாக இருப்பதாவது போகட்டும், ஒரு வருடமோ இரண்டு வருடமோ சேர்ந்து இருந்துவிட்டு, ஏதாவது காரணத்தினால் ஒத்துப்போகவில்லை அவரவர்கள் வழியில் போய்க் கொள்கிறோம் என்று சொன்னால் அது ஒரு நியாயம். இப்படி கல்யாணம் ஆன கையோடு தனிக்குடித்தனம் போவது எந்த நியாயத்தில் சேர்த்தி போகட்டும், ஒரு வருடமோ இரண்டு வருடமோ சேர்ந்து இருந்துவிட்டு, ஏதாவது காரணத்தினால் ஒத்துப்போகவில்லை அவரவர்கள் வழியில் போய்க் கொள்கிறோம் என்று சொன்னால் அது ஒரு நியாயம். இப்படி கல்யாணம் ஆன கையோடு தனிக்குடித்தனம் போவது எந்த நியாயத்தில் சேர்த்தி வேண்டுமானால் ரவியை நாலு கேள்வி கேட்டு புத்திமதி சொல்லச் சொல்கிறாயா வேண்டுமானால் ரவியை நாலு கேள்வி கேட்டு புத்திமதி சொல்லச் சொல்கிறாயா” என்று ரேவதியைப் பிடுங்கி எடுத்தார்கள்.\nரேவதி அவர்களுடைய உற்சாகத்திற்கு தடை போட்டாளே தவிர ரவியைப் பற்றியோ, சந்திரிகாவைப் பற்றியோ அவர்களிடம் ஒரு வார்த்தை குறை சொன்னதில்லை.\n“இரண்டு வருடங்கள் சண்டை போட்டுக் கொண்டு பிறகு தனியாக போவதைவிட முன்னாடியே தனியாக இருந்தால் ஒருவர் மீது மற்றவருக்கு வெறுப்பு இல்லாமல் இருக்கும்” என்று ரவியை சப்போர்ட் செய்து பேசுவாள்.\nநான்கு வருடங்களாக அப்படியேதான் நடந்து வருகிறது. இந்த நான்கு வருடங்களில் ரேவதிக்கும் சந்திரிகாவுக்கு இடையே உள்ள தூரம் குறையவும் இல்லை. கூடவும் இல்லை. ரேவதி ஏதாவது ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் அவர்கள் வீட்க்குப் போய் வந்தால், அவர்களும் எப்பொழுதாவது ரேவதியிடம் வந்து போவார்கள். சந்திரிகா பிள்ளைப் பெறுவின் போது பிறந்த வீட்டுக்குப் போயிருந்த ஒரு மாதம் தவிர ரவியும் என்றுமே வந்து தாயுடன் தங்கியது இல்லை. மகனையும் எப்படியோ திண்டாடிக்கொண்டு வளர்த்து வருகிறாளே ஒழிய மாமியாரின் உதவியை ஒரு நாளும் நாடியதில்லை. அப்படிப்பட்டவள் இன்று தன் வீட்டுக்கு வருகிறாள் என்றால் ரேவ���ிக்கு வியப்படன் சந்தோஷமும் ஏற்பட்டது. விஷயம் என்னவென்று தெரிந்துகொள்வதற்கு வீட்டுக்குப் போகும் வரை காத்திருக்க முடியவில்லை. “நேரம் கெட்ட வேளையில் ஆபீசுக்குக் கிளம்பியிருக்கிறாயே” பஸ் சத்தத்தில் சரியாக கேட்காது என்று உரத்தக் குரலில் கேட்டாள்.\n“ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டு சரத்தின் ஸ்கூலுக்குப் போய் வருகிறேன்.”\nசந்திரிகா சொன்ன பதிலைக் கேட்டதும் ரேவதின் முகம் கறுத்துவிட்டது. அதாவது சந்திரிகா தன்னிடம் வருவதற்காகக் கிளம்பவில்லை. சரத்தின் ஸ்கூல் ரேவதியின் ஆபீசுக்கு அருகில்தான். ஸ்கூலில் பீசை கட்டிவிட்டு வீட்டுக்குப் போய்க் கொண்டிருப்பவளை அனாவசியமாக தான்தான் திசை திருப்பிவிட்டாள். ஆனால் வா என்று கூப்பிட்டதும் வந்தது அதிசியம்தான். பின்னால் வருகிறேன் என்று சொல்லி இப்பொழுது தப்பித்துக் கொள்ளலாம் இல்லையா கிடைத்ததைக் கொண்டு திருப்தி பட்டுக் கொள்ளும் சுபாவம் என்பதால் தன் கூட வருவதற்கு ஒப்புக்கொண்டதற்கே சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் என்று தோன்றியது. மறுபடியும் கடைக்கண்ணால் சந்திரிகாவின் பக்கம் பார்த்தாள். சந்திரிகா ரொம்ப அமைதியற்று இருப்பது போல் தென்பட்டாள். கீழ் உதட்டை பற்களால் கடித்துக் கொண்டு பெருமூச்சு விட்டாள் சந்திரிகா. ஏதோ விஷயம் இருக்கிறது. ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருப்பாளாய் இருக்கும்.\nசந்திரிகாவைப் பார்க்கும் போது ரேவதிக்கு இரக்கம்தான் ஏற்பட்டது. பலமுறை மருமகளை பார்க்கும் போது ரேவதிக்கு இரக்கம்தான் ஏற்படும். எப்பொழுதாவது மாலை வேளைகளில் மகனை பார்த்துவிட்டு வருவதற்காக போனால் சந்திரிகாவை நினைத்து இரக்கப் படுவதற்கே ரேவதிக்கு நேரம் சரியாக இருக்கும். சந்திரிகா ஒரு நாளும் ஏழுமணிக்கு முன்னால் வீட்டுக்கு வந்தது இல்லை. வந்ததும் வராததுமாக குக்கரில் அரிசி களைந்து போட்டுவிட்டு குளிக்கச் செல்வாள். காலையில் மீதியிருக்கும் சாம்பார், பொரியலுடன் இரவு சாப்பாட்டை முடித்துக்கொள்வார்கள். மறுபடியும் அவற்றை சுட வைக்கும் பொறுமையோ, திராணியோ சந்திரிகாவுக்கு இருந்தது இல்லை. அந்த சாப்பாட்டில் ருசியோ பசியோ இருக்காது. ருசி எங்கேயிருந்து வரும் காலையில் ஏழுமணிக்கு எழுந்துகொண்டால் ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பியாகணும். காபி, டிபன், மதிய உணவு ��ல்லாமே ஒண்டியாக செய்து கொள்ளணும். படிக்கும் நாட்களில் வீட்டு வேலைகள் செய்து பழக்கம் இல்லாததால் சந்திரிகாவால் மளமளவென்று வேலை செய்ய முடியவில்லை. வீட்டு வேலைகள் செய்து பழக்கம் இல்லையே தவிர அவளுக்கு வீட்டு வேலைகளிடம் வெறுப்பு இல்லை. எப்படியோ நிதானமாக வேலைகளை செய்து கொண்டுதான் இருந்தாள்.\nஉண்மையிலேயே ரேவதி வீட்டுக்கு வந்தால் சந்திரிகாவுக்கு கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கும். மாமியாருக்கு தன் வீடு, தன்னுடைய பழக்க வழக்கங்கள், தன்னுடைய சமையல், பரிமாறும் முறை, சாப்பிடும் முறை எதுவும் பிடிக்காது என்று சந்திரிகாவுக்கு மனதில் சந்தேகம்… இல்லை இல்லை… நம்பிக்கை. மாமியார் கிளம்பிப் போகும் வரையில் முட்கள் மீது அமர்ந்திருப்பதுபோல் தவிப்பாள். சந்திரிகா அப்படி சங்கடப்படுவது எதற்காக என்று ரெவதிக்கு ஒருநாளும் புரிந்தது இல்லை. அவள் ஒரு நாளும் சந்திரிகாவை ஒரு வார்த்தை சொன்னது இல்லை. அவளிடமிருந்து எந்த மரியாதைகளையும் எதிர்பார்த்தது இல்லை. வீட்டை எடுத்து வைப்போம் என்று உள்ளமும் உடலும் பரபரத்தாலும் மருமகளின் காரியத்தை குறை சொன்னாற்போல் ஆகி விடுமோ என்று எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருப்பாள். பிசுக்கு டம்ளரில் சந்திரிகா கொடுத்த காபியை முறுவலுடன் வாங்கிக் குடிப்பாள். மாமியார் எதுவும் சொல்லாமல் காபியைக் குடித்தாலும் சந்திரிகாவுக்கு நிம்மதியாக இருக்காது. காபியை குடித்துவிட்டு டம்ளரை பளபளவென்று தேய்த்து கவிழ்த்து வைக்கும் மாமியாரை இயலாமையுடன் பார்ப்பாள்.\nபஸ் நின்றது. இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள். சந்திரிகா சோர்வுடன் நிதானமாக நடந்து கொண்டிருந்தாள்.\n“உடல்நலம் சரியாக இல்லாவிட்டாலும் வேலை செய்யாமல் இருக்க மாட்டாள். ஆபீசுக்குப் போவதை நிறுத்தவே மாட்டாள்.” நினைத்துக் கொண்டாள் ரேவதி.\nசரத் பிறந்த புதிதில் ஒரு நாள் மதியம் சந்திரிகாவின் ஆபீசுக்குப் போனாள் ரேவதி. பேரனுக்காக ஸ்வெட்டர் பின்னியிருந்தாள். வீட்டுக்குப் போய் கொடுப்போம் என்றால் முடியவே இல்லை. கடைசியில் ஆபீசுக்குப் போய் சந்திரிகாவிடம் கொடுப்போம் என்று நினைத்தாள். அவள் போயிருந்த போது சந்திரிகா சீட்டில் இல்லை. பத்து நிமிடங்களுக்கு பிறகு பாத்ரூம்லிருந்து வந்தாள். ரொம்ப சோர்வாக தென்பட்டாள். கூர்ந்து பார்த்த போது ��ேவதிக்கு விஷயம் புரிந்தது. பால் கட்டுவலி தாங்க முடியாமல் பாத்ரூமுக்கு சென்று பிழிந்து விட்டு வந்திருக்கிறாள். ரேவதியின் மனம் இளகிவிட்டது.\n“இன்னும் ஒரு மாதம் விடுமுறை எடுத்துக் கொள்வதுதானே” என்றாள் இரக்கம் ததும்பும் குரலில்.\n“ஆபீசில் நிறைய வேலை தங்கிவிட்டது அத்தை. லீவ் கிடைக்காது.”\n“போகட்டும். பால் வற்றுவதற்காக மருந்து மாத்திரை ஏதாவது பயன்படுத்தக்கூடாதா” வேண்டாம் என்று நினைத்துக் கொண்டாலும் கேட்டுவிட்டாள் ரேவதி.\nமாமியார் தன்னை குறை சொல்வதாக நினைத்துக் கொண்ட சந்திரிகாவுக்கு முகம் கறுத்துவிட்டது. “காலையிலும் இரவிலும் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். இரவில் அவன் பாட்டிலில் பால் அசல் குடிக்கவே மாட்டான்.” சங்கடப்பட்டுக்கொண்டே சொன்னாள்.\nதாய்மைக்கும், வேலைக்கும் நடுவில் நலிந்து போய்க் கொண்டிருக்கும் பெண்களை பார்ப்பது ரேவதிக்குப் புதிது ஒன்றுமில்லை. ஆனால் மருமகள் கஷ்டப்படும் போது தன்னால் எதுவும் செய்ய முடியாமல் போவதை நினைத்து வருத்தப்பட்டாள்.\n“பெண்கள் சரியாக வேலை பார்க்க மாட்டார்கள் என்று பெயர் வாங்குவது எனக்குப் பிடிக்காது. பெண்கள் நன்றாக, திறமையாக வேலை செய்வார்கள் என்று நிரூபிக்க வேண்டுமென்று தோன்றும்.”\nரவியிடம் சந்திரிகா சொல்லிக் கொண்டிருந்தது ரேவதியின் காதில் விழுந்தது. ஆபீஸ் வேலையை தேவைக்குமேல் செய்கிறாய் என்று ரவி கோபித்துக் கொண்ட போது சந்திரிகா சொன்ன பதில் அது. அதைக் கேட்ட போது ரேவதியின் நெஞ்சம் கரைந்துவிட்டது. ரவிக்கு வேண்டுமானால் அந்த வார்த்தைகள் புரியாமல் இருக்கலாம். ஆனால் ரேவதிக்கு ஏன் புரியாது\nரேவதியை எத்தனையோ பேர் எத்தனையோ முறை அந்த வார்த்தையைச் சொல்லியிருக்கிறாகள். இந்தப் பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்வது போன்ற முட்டாள்தனம் வேறு இல்லை என்றார்கள். அந்த வார்த்தை வரக்கூடாது என்று எத்தனை முயற்சி செய்தாலும் சொல்லத்தான் சொன்னார்கள்.\nபெண்கள் நிறைமாதம் சுமந்து கொண்டு வேலைக்குப் போனாலும், தீட்டு வலியைப் பொறுத்துக் கொண்டு வேலையைப் பார்த்தாலும், குழந்தைக்கு தர வேண்டிய பாலை வற்றவைத்துவிட்டு வந்து வேலை பார்த்தாலும் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். சின்ன குறை ஏற்பட்டால் போதும் உடனே பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்வது ப��ன்ற முட்டாள்தனம் வேறு இல்லை என்ற ஞானோதயம் ஆண்களுக்கு வந்துவிடும்.\nபாவம்… அந்த பேச்சு வாங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கும் மருமகளைப் பார்க்கும் போது ரேவதிக்கு மார்போடு அணைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றும். ஆனால் சந்திரிகா அனுமதிக்க மாட்டாள்.\nமாமியாரிடமிருந்து அன்பு கலந்த பார்வையோ, இதமான சொற்களோ சந்திரிகாவுக்கு சங்கடமாக இருக்கும். அந்தப் பெண்ணின் கண்களில் ஏதோ இனம் புரியாத மிரட்சி தென்படும். அதை உணர்ந்த பிறகு ரேவதி சந்திரிகாவிடமிருந்து விலகியே இருந்தாள்.\nரேவதி பூட்டைத் திறந்துவிட்டு உள்ளே நடந்தாள். பின்னாலேயே சந்திரிகாவும் வந்தாள். வீட்டுக்குள் வந்ததும் அதுவரையில் அடக்கி வைத்திருந்த துக்கம் ஒரேயடியாக பொங்கி வந்தது. வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.\nமாமியார் வீடு எப்போ, எந்த நேரத்தில் வந்தாலும் துப்புரவாக மனதிற்கு குளிர்ச்சி தருவது போல் இருக்கும். வீட்டை இவ்வளவு சுத்தமாக பராமரிப்பது இவளுக்கு மட்டும் எப்படி சாத்தியமாயிற்று\n“முகத்தை அலம்பிக் கொண்டு வாயேன்” என்றாள் ரேவதி.\nசந்திரிகா எழுந்து பாத்ரூமுக்குள் போனாள். அங்கேயும் அப்படித்தான். டிராயிங் ரூம் போல் பாத்ரூம் கூட சுத்தமாக இருந்தது. வாளி நிறைய தண்ணீர். சோப்புப் பெட்டி புதியது போல் காட்சியளித்தது. எங்கேயும் சோப் ஈஷியிருக்கவில்லை. பாதிக்கு மேல் சோப் தேய்ந்திருந்தாலும் புதிதாக தென்பட்டது. மாமியார் வீட்டில் சோப்புப் பெட்டி ஒரு நாளும் தண்ணீரில் மூழ்கியதில். இதுவே தன் வீடாக இருந்தால் பெட்டி நிறைய எப்போதும் தண்ணீர் நிரம்பியிருக்கும். சொப்பை கையில் எடுத்தாலே துண்டு துண்டாக கொழகொழவென்று கையில் ஒட்டிக்கொள்ளும்.\nகுளிர்ந்த நீரில் முகத்தை அலம்பிக் கொண்டு வந்த போது ரேவதி கையில் டவலுடன் நின்றிருந்தாள்.\nவெள்ளை நிற டவல். பழைய டவல்தான் என்றாலும் எங்கேயும் சின்ன கறை கூட இல்லை. வெள்ளை நிற டவலை, பழைய டவலை இவ்வளவு வெண்மையாக வைத்துக் கொள்வது எப்படி சாத்தியம்\n“இந்த முறை அபார்ஷன் செய்து கொள்வேன் என்று சொல்ல மாட்டாள் இல்லையா. வேலையை விட்டு விடுவாளா ரவி எப்போதுமே சந்திரிகாவின் வேலையைத்தான் தாக்குவான். நீ வேலைக்குப் போகாமல் இருந்தால் நாம் சந்தோஷமாக வா���லாம் என்பான். வேலைக்குப் போகாமல் உன் சம்பளத்தில் நான் வாழ மாட்டேன் என்பாள் சந்திரிகா. இந்த பிரச்சினை பெரிதாகி பிரிந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்களா ரவி எப்போதுமே சந்திரிகாவின் வேலையைத்தான் தாக்குவான். நீ வேலைக்குப் போகாமல் இருந்தால் நாம் சந்தோஷமாக வாழலாம் என்பான். வேலைக்குப் போகாமல் உன் சம்பளத்தில் நான் வாழ மாட்டேன் என்பாள் சந்திரிகா. இந்த பிரச்சினை பெரிதாகி பிரிந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்களா அது மட்டும் உண்மையாக இருந்தால் தான் ரவியின் பக்கம் இருக்க மாட்டாள். அவனைத்தான் கண்டிப்பாள். சந்திரிகா ரொம்ப நல்ல பெண். சுயகௌரவம் கொண்டவள். கஷ்டப்பட்டு உழைக்கும் சுபாவம். வேலையிடம் மதிப்பு கொண்ட பெண். வீட்டிலேயே இருந்துகொண்டு, பொறுப்பாக சமைத்துப் போடுபவர்கள், பனிவிடை செயபவர்கள் நிறையபேர் கிடைப்பார்கள். ஆனால் சுயகௌரவத்துடன், அதைக் காப்பாற்றிக்கொள்ள நித்தியமும் முயற்சி செய்யும் பெண்கள் கிடைப்பது ரொம்ப அறிது. அப்படிப்பட்ட பெண்களின் மதிப்பு ரவி போன்றவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு வேண்டியது சுகம் மட்டும்தான். சுயகௌரவம், போராட்டம், அதனுடைய மதிப்பு இவற்றைப் பற்றி யோசிக்க வேண்டிய தேவையில்லாதவர்களுக்கு எப்படி புரியும்\nமுகத்தை அலம்பிகொண்டு வந்த ரேவதி டவலால் துடைத்துக்கொண்டு அதை கொடியில் பிரித்துப் போட்டாள். சந்திரிகா துடைத்துக் கொண்ட டவலுக்காக தேடினாள். அது ஈரமாக நாற்காலியில் குவியலாக கிடந்தது. ரேவதி அதை எடுத்து உதறிவிட்டு கொடியில் உலர்த்தினாள்.\n இந்த வேலைகளை எல்லாம் உங்களால் எப்படி இவ்வளவு நேர்த்தியாக செய்ய முடிகிறது முகத்தை துடைத்துக் கொண்டதும் டவலை கொடியில் பிரித்துப் போடணும் என்று உங்களுக்கு எப்படி நினைவு இருக்கும் முகத்தை துடைத்துக் கொண்டதும் டவலை கொடியில் பிரித்துப் போடணும் என்று உங்களுக்கு எப்படி நினைவு இருக்கும் பழைய டவலாக இருந்தாலும் எப்படி இவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்ள முடிகிறது பழைய டவலாக இருந்தாலும் எப்படி இவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்ள முடிகிறது வீட்டை இவ்வளவு துப்புரவாக தூய்மையாக எப்படி வைத்துக் கொள்றீங்க வீட்டை இவ்வளவு துப்புரவாக தூய்மையாக எப்படி வைத்துக் கொள்றீங்க” சந்திரிகா தான் என்ன கேட்கிறோம் என்று த���க்குப் புரியும் முன்பே கேட்டுவிட்டாள்.\nரேவதி பதிலுக்கு முறுவலித்துவிட்டு சும்மா இருந்துவிட்டாள். என்னவென்று பதில் சொல்லுவாள் அவள்\nவாழ்நாள் முழுவதும் செலவழித்து கடைபிடிக்கக் கற்றுக் கொண்ட பழக்க வழக்கங்களைப் பற்றி திடீரென்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லச் சொன்னால் யாராக இருந்தாலும் என்ன சொல்ல முடியும் இருபது வயது நிரம்பியபோது கையில் ஒரு வயது குழந்தையுடன், கணவனால் கைவிடப் பட்டவள் என்ற பட்டப் பெயருடன் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த தான் எவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு இந்த ஒழுக்கங்களை எல்லாம் கற்றுக்கொண்டாளோ எப்படிச் சொல்லுவாள்\nதன் வீட்டில், தன்னுடைய பொருட்களின்மீது எந்த அழுக்கோ, தூசியோ இல்லாமல் வந்தவர்களின் கண்களுக்கு பளிச்சென்று தூய்மையுடன் காட்சி தருவதற்காக தான் எவ்வளவு முயற்சி செய்தாளோ அதற்கு நூறு மடங்கு தன் உடலும், உள்ளமும் எந்த கறையும் இல்லாமல் புநிதமாக இருப்பதை எல்லோருக்கும் நிரூபிப்பதற்காக முயற்சி செய்தாள். வீடும், உடலும் என்றுமே தூய்மைதான். ஆனால் இந்த தூய்மை என்றால், ஒழுக்கம் என்றால் தனக்கு எவ்வளவு வெறுப்போ யாருக்கும் தெரியாது. வீடு முழுவதும் தூசியாய், குப்பையாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றும். தன் உடல் முழுவதும் சேற்றை, மண்ணை அள்ளி பூசிக்கொண்டு உரத்தக் குரலில் சிரிக்க வேண்டுமென்று தோன்றும். நான் தூய்மையாக இருக்க மாட்டேன். உங்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்கத் தொன்றும். நான் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன வந்தது எனக்கோ என் குழந்தைக்கோ ஒரு வேளையாவது ஒரு கவளம் சாப்பாடு போடுவீர்களா என்று சமுதாயத்தைக் கேட்கத் தோன்றும். ஆனால் எதுவும் செய்யவில்லை. அந்த வெறியை தனக்குள்ளேயே எரித்துவிட்டு தான் மட்டும் தூய்மையாக ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தாள். அப்படி இருப்பதற்காக உடலுடன், உள்ளத்துடன் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அதனுடைய தேவைகளை நிர்தாட்சண்யமாக கொன்று புதைத்துவிட்டாள்.\nஇதையெல்லாம் இப்பொழுது சந்திரிகாவால் புரிந்து கொள்ள முடியுமா தன்னை நெருங்கவே அனுமதிக்காத இந்த பைத்தியக்காரியிடம் தன்னால் மனம் விட்டு எப்படி பேச முடியும்\nஆனால் ஒரு முறை மனம் விட்டுப் பேச அனுமதித்தால் நன்றாக இருக்கும். சந்திரிகாவால் தன்னைப் ���ுரிந்தகொள்ள முடியும் என்ற நம்பிக்கை ரேவதிக்கு இருந்தது. தன் மனதில் இருப்பதை உடனே சொல்லி விடவேண்டும் என்ற உத்வேகத்துடன் சந்திரிகாவின் பக்கம் பார்த்தாள்.\nசந்திரிகாவின் கண்களில் நீர் திரையிட்டிருந்தது. ஏன் என்னவாகிவிட்டது ரவி அவசரப்பட்டு எதாவது சொல்லி அவள் மனதை காய்படுத்திவிட்டானோ கையை நீட்டியிருப்பானோ அது மட்டும் உண்மையாக இருந்தால் மகனின் கன்னத்தில் அறைந்து அவனுக்கு புத்தி சொல்லுவாள்.\nசந்திரிகாவின் தோளில் கையைப் பதித்தாள் ரேவதி. சந்திரிகாவின் கண்களிலிருந்து நீர் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது.\n” ரேவதி பதற்றத்துடன் §க்டாள்.\n“சரத்தை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டார்கள் அத்தை. அவனுக்கு படிப்பு வரவில்லை. எல்லாவற்றிலும் பெயில். ரொம்ப விஷமம் செய்கிறான். நேற்று ஒரு பையனைக் கல்லால் அடித்து ரத்த காயமாகிவிட்டதாம். இன்று பிரின்சிபால் என்னை அழைத்து அவனை பள்ளியிலிருந்து நீக்கி விடப் போவதாக சொன்னாள்.”\nவிஷயம் புரிந்ததும் ரேவதியின் பதற்றம் குறைந்தது. சந்திரிகாவின் அழுகை மட்டும் நிற்கவே இல்லை.\n“எனக்கு குழந்தையை வளர்க்கத் தெரியாதா அத்தை என்னால் முடிந்த வரையில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அவன் மாறவில்லை. இனிமேல் என்னால் முடியவில்லை. எனக்குக் குழந்தையை வளர்க்கத் தெரியவில்லை என்று உங்கள் மகன் என்னை ஏசிக் கொண்டிருக்கிறார். நான் என்ன செய்யட்டும் என்னால் முடிந்த வரையில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அவன் மாறவில்லை. இனிமேல் என்னால் முடியவில்லை. எனக்குக் குழந்தையை வளர்க்கத் தெரியவில்லை என்று உங்கள் மகன் என்னை ஏசிக் கொண்டிருக்கிறார். நான் என்ன செய்யட்டும்\n“கிழித்தான். அவன் சின்ன வயதில் சரத்தைவிட ரொம்ப விஷமம். எத்தனை குழந்தைகளை அடித்திருக்கிறான் தெரியுமா\n” சிவந்து விட்ட சந்திரிகாவின் கண்களில் வியப்பு எட்டிப் பார்த்தது.\n“உண்மையாகத்தான் சொல்கிறேன்.” ரேவதி சின்ன வயதில் செய்த விஷமத்தை, செய்யாததையும் சேர்த்து கதையாகச் சொன்னாள். “இப்போ சரத் படிக்கும் ஸ்கூல் தரமானது இல்லை. சும்மா அடிப்பதும் நொற்றுப் போட வைப்பதும் தவிர குழந்தைகளுக்கு படிப்பு என்றால் பிரியம் ஏற்படும் படியாக சொல்லித் தருவதில்லை. போன வாரம் தான் ஒரு நல்ல பள்ளியைப் பற்றி பேப்பரில் படித்தேன். அங்கே குழந்தைகளை அடிக்க மாட்டார்களாம். பள்ளிக்கு புத்தக மூட்டையை சமக்கத் தேவையில்லையாம். வீட்டுப் பாடம் தர மாட்டார்களாம். அந்தப் பள்ளியில் சரத்தை சேர்ப்போம்.”\n“உண்மையிலேயே அப்படி ஒரு ஸ்கூல் இருக்கிறதா” மாமியார் தன்னை தேற்றுவதற்காக சொல்கிறாளோ என்ற சந்தேகம் வந்து சந்திரிகா கேட்டாள்.\n“இரு. கொண்டு வந்து காட்டுகிறேன்.” ரேவதி எழுந்து உள்ளே சென்று நான்கு நாடகளுக்கு முன்னால் வந்த பேப்பரைக்கொண்டு வந்த காண்பித்தாள்.\nசந்திரிகாவின் முகத்தில் இருந்த கவலை மாயமாமகிவிட்டது.\n“ரவி சொன்னதை எல்லாம் பொருட்படுத்தாதே. அவன் ஆண்பிள்ளை. தாய்மார்களின் கஷ்டங்களைப் பற்றி அவனுக்கு எப்படி தெரியும்\nரேவதி சொன்னதைக் கேட்டு சந்திரிகாவின் முகம் மலர்ந்தது.\nஅந்த வாய்ப்பை நழுவவிட ரேவதி விரும்பவில்லை.\nபேசினாள். பேசினாள். தாமிருவரும் ஒரே இனம்… பெண் இனம் என்று சந்திரிகா உணரும் வரையில் பேசிக்கொண்டே இருந்தாள்.\n“எனக்கு முதலிலிருந்தே, சொல்லப் போனால் கொஞ்சம் யோசிக்கத் தெரிந்ததிலிருந்தே மாமியார் என்ற சொல்லைக் கேட்டாலே பயம். மருமகளை துன்புறுத்துவார்களாம். மாமியாரின் தொல்லையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மருமகள்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். மாமியாரிடமிருந்து விலகியே இருக்கணும் என்று ரவியுடன் அறிமுகம் ஏற்படுவதற்கு முன்பே தீர்மானித்திருந்தேன். ரவி ஒரே மகன் என்றும், உங்களுக்கு வேறு யாரும் இல்லை என்றும் தெரிந்த பிறகு என் பயம் மேலும் அதிகரித்துவிட்டது. மருமகளாக வந்த பிறகு நீங்கள் என்னை துன்புறுத்துவீர்களோ என்று பயந்தேன். உங்களைப் பார்த்த பிறகு அந்த பயம் மேலும் அதிகரித்துவிட்டது. நீங்கள் என்னை குறை சொல்வீர்கள் என்றும், கிண்டல் செய்வீர்கள் என்றும் அஞ்சினேன். நீங்கள் வீட்டுக்கு வந்தால் குற்ற உணர்வால் தவிப்பேன். என்னிடம் குறையைக் கண்டுபிடிப்பீர்களோ என்று சங்கடப்பட்டேன்.”\nரேவதி அன்பு கலந்த பார்வையுடன் மருமகளைப் பார்த்தாள். பெண்பளுக்கு சில குணாதிசயங்களை, மாமயார் லட்சணங்களை, மருமகளின் லட்சணங்களை, நாத்தானாரின் லட்சணங்களை வலுக்கட்டாயமாக திணித்துவிட்ட சமுதாயம் அவளிடம் இயற்கையாக இருக்கும் மனித நேயத்தை அடக்கி விடுகிறதா மனிதர்களுக்கிடையே இருக்க வேண்டிய நியாயமான உறவுகள் இப்படி வக்கிரித்துப் ��ோவானேன் மனிதர்களுக்கிடையே இருக்க வேண்டிய நியாயமான உறவுகள் இப்படி வக்கிரித்துப் போவானேன் நான்கு வருடங்கள் கழிந்த பிறகும் இருவருக்குமிடையே நட்பு ஏற்படவில்லை என்றால் மனித உறவுகள் எந்த அளவுக்கு மோசமாகிக் கொண்டு வருகின்றன\nசந்திரிகா முதல் முறையாக லேசாகிவிட்ட மனதுடன் மாமியாரை நட்புடன் நோக்கினாள்.\n“முகம் முழுவதும் மை ஈஷிவிட்டது. பைத்தியம் போல் அழுதிருக்கிறாய். போய் முகம் அலம்பிக் கொண்டு வா” என்றாள் ரேவதி.\nசந்திரிகா பாத்ரூமுக்குச் சென்று முகத்தை சோப் போட்டு அலம்பிக் கொண்டு வந்தாள். ரேவதி கொடுத்த டவலுடன் முகத்தைத் துடைத்துக் கொண்டு கையோடு அதை உலர்த்தப் போனாள்.\n“பரவாயில்லை. அப்படியே இருக்கட்டும். அப்புறமாக உலர்த்திக் கொள்ளலாம். இன்று முதல் நானும் கொஞ்சம் சோம்பேறியாக இருக்க பழகிக் கொள்கிறேன். என்னதான் நடக்கிறதோ பார்ப்போம் ” என்றாள் ரேவதி சந்திரிகாவின் கையிலிருந்து டவலை வாங்கிக் கொண்டே.\n“வேண்டாம் அத்தை. எனக்கு பொறுப்பும் பொறுமையும் இல்லாததால் வந்த சோம்பேறித்தனம்தான். அந்தந்த வேலைகளை அப்பொழுதே செய்து முடிப்பதுதான் அழகு” என்றாள் டவலை உலர்த்திக்கொண்டே.\n“யாருக்கு எப்படி முடியுமோ அப்படி இருப்பார்கள். சும்மா அதையே நினைத்து கவலைப்படாதே” என்றாள் காபி கலப்பதற்காக சமையலறைக்குள் சென்றுகொண்டே.\nரேவதியின் பின்னாலேயே சந்திரிகாவும் சமையலறைக்குள் சென்றாள். மாமியாரிடம் சொல்லுவதற்கு இன்னும் ஏதோ இருந்தது. ஆனால் அதைச் சொல்வதற்கு தயக்கமாகவும் இருந்தது. இத்தனை நட்பு ஏற்பட்ட பிறகு அந்த வார்த்தை சொல்லாமல் இருப்பது அநியாயம் என்று ஒரு பக்கம் மனச்சாட்சி துளைத்துக் கொண்டிருந்தது. மாமியார் காபி கலந்து முடிக்கும் வரையில் மனதிலேயே ஒத்திகை பார்த்துக்கொண்டாள். காபி டம்ளர்களை எடுத்துக் கொண்டு இருவரும் ஹாலுக்கு வந்தார்கள்.\nசந்திரிகா ஒரு மடக்கு காபியைக் குடித்துவிட்டு “காபி ரொம்ப நன்றாக இருக்கிறது அத்தை. உங்களுக்கு எங்களுடன் சேர்ந்து இருக்கலாம்னு தோன்றுகிறதா எல்லோரும் ஒன்றாக இருப்போமா” தவறு செய்து விட்டவள் போல் தலையைக் குனிந்துகொண்டே கேட்டாள்.\nரேவதி சிரித்தாள். ” இல்லை சந்திரிகா எனக்கு இப்படியே நன்றாக இருக்கிறது. உங்களுடைய திருமணமான புதிதில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது உண்மைதான். ஆனால் இப்பொழுது இப்படி இருப்பதே நன்றாக இருக்கிறது. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன். யாருக்காவது இடைஞ்சலாக இருக்குமோ என்ற கவலை இல்லை. யாருக்கும் இடைஞ்சலாக இல்லாமல் யாராலும் இடைஞ்சல் ஏற்படாமல் இப்படி இருப்பது நிம்மதியாக இருக்கிறது. நீ மறைமுகமாக எனக்கு உதவிதான் செய்திருக்கிறாய். என்னுடைய நேரத்தை என் விருப்பம் போல் செலவழித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னால் ஏதாவது ஒரு பொறுப்பு இருந்துகொண்டே இருந்தது. எனக்கு ரொம்பவும் முடியாவிட்டால் உங்களிடமே வருகிறேன், சரிதானே.” மருமகளின் மனதில் குற்ற உணர்வை குறைத்து இருவருக்குமிடையே பந்தத்தை மேலும் வலுப்படுத்தும் முயற்சி செய்தாள் ரேவதி.\nசந்திரிகா முதல் முறையாக ரேவதியை மாமியாராக அல்லாமல் ஒரு மனுஷியாகப் பார்த்தாள்.\nதெலுங்கில் வோல்கா (P.லலிதகுமாரி) தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்\nஅந்த காலத்தில் நடந்த கொலை – 1\nபேருந்து பயணத்தில் ஏற்பட்ட சிறு அனுபவம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினைந்தாவது அத்தியாயம்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஏழு\nசிங்கப்பூர் தேசிய தினம் 44\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -2 (முன் பாகத் தொடர்ச்சி)\nநேற்று தொடங்கிய ஒரு மழைக்காலம்\nபாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா (1925-2004)\nகவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை – ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டுவிழா\nகுறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -6\nஇது பின்நவீனத்துமல்ல-2 (மொழி அறிவும் ஆதிக்க மனோபவாமும்)\nயுகமாயினியின் ஆகஸ்ட் மாத இலக்கியக் கூடல்\nஎன் காதலி வருவது போல்\nவேத வனம் – விருட்சம் 45\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 47 << காதலி கனல் அரங்கு >>\nவார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nNext: வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nஅந்த காலத்தில் நடந்த கொலை – 1\nபேருந்து பயணத்தில் ஏற்பட்ட சிறு அனுபவம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினைந்தாவது அத்தியாயம்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஏழு\nசிங்கப்பூர் தேசிய தினம் 44\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -2 (முன் பாகத் தொடர்ச்சி)\nநேற்று தொடங்கிய ஒரு மழைக்காலம்\nபாரதத்தில் பேரழிவுப் போராயு���ம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா (1925-2004)\nகவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை – ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டுவிழா\nகுறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -6\nஇது பின்நவீனத்துமல்ல-2 (மொழி அறிவும் ஆதிக்க மனோபவாமும்)\nயுகமாயினியின் ஆகஸ்ட் மாத இலக்கியக் கூடல்\nஎன் காதலி வருவது போல்\nவேத வனம் – விருட்சம் 45\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 47 << காதலி கனல் அரங்கு >>\nவார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26155", "date_download": "2019-04-23T19:12:15Z", "digest": "sha1:X4GPX7DK7QVXPMZSFOD37T3EQI5TBQSB", "length": 7971, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "சம்பந்தனுக்கு எதிராக நம", "raw_content": "\nசம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nஎதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்பிக்கையில்லாப் பிரே­ரணை கொண்டு வரு­வது தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல்வே­று­பட்ட கருத்­து­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். எனினும் அது குறித்து கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­தி­லேயே தீர்­மா­னிக்க முடியும் என அவ்­வெ­திர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்தன தெரிவித்தார்.\nகூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்பு ஸ்ரீவ­ஜி­ரா­ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அந்நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,\nகடந்த மூன்று ஆண்­டு­களில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தேசியப் பிரச்­சினை தொடர்பில் பேச­வில்லை. அவர் வடக்கு, கிழக்கிலுள்ள பிரச்­சினை குறித்தே கனவம் செலுத்­து­கிறார்.ஆகவே அவர் எதிர்க்­கட்சித் தலை­மைக்குப் பொருத்­த­மற்­றவர் எனக் குறிப்பிட்டுள்ளார் பந்துலக குணவர்த்தன.\nவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது...\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழுமையாக உதவுவோம�� – வெளிநாட்டுத்......\nபிளஸ் 2வில் சாதித்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி...\nஇலங்கை வந்தடைந்த இன்டர்போல்லின் விசாரணை நடவடிக்கை ஆரம்பம்\nபயங்கரவாத பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் மாத்திரம் தீர்வுக்காண......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1694/", "date_download": "2019-04-23T18:07:37Z", "digest": "sha1:OIKN7ISDWM5NGWKSZPTYSA76OUPRAIQC", "length": 7829, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "அடுத்தடுத்து வீழும் கூட்டமைப்பின் கோட்டைகள்- செட்டிகுளம் சு.கவிடம்! | Tamil Page", "raw_content": "\nஅடுத்தடுத்து வீழும் கூட்டமைப்பின் கோட்டைகள்- செட்டிகுளம் சு.கவிடம்\nசெட்டிக்குளம் பிரதேசசபையையும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றியுள்ளது. சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட சிறிரெலோவின் ஆ.அந்தோனி 7 வாக்குகளையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் 6 வாக்குகளையும் பெற்றனர்.\nஉபதவிசாளராக ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் தெரிவானார். இவருக்கு ஏழு வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட த.தே.கூவின் வேட்பாளரிற்கு 6 வாக்குகள் கிடைத்தன.\nமுன்னதாக தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சுதந்திரக்கட்சி ஆகியன வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார்கள். முதல் சுற்றில் தமி��ர் விடுதலைக்கூட்டணி தோல்வியடைந்தது. இதன்பின்னர் தமிழர் விடுதலை கூட்டணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரசும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன.\nஅகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்தார்.\nசுமந்திரனின் கிழக்கு விஜயத்திற்பு எதிர்ப்பு: சாப்பாடு வாங்கி பொடுத்தால் கட்சி பிரமுகராகலாா\nமட்டக்களப்பு பிரபல உணவக உரிமையாளரின் மகன் உள்ளிட்ட நால்வர் கைது\nநீர்கொழும்பு தேவாலயத்தில் உயிரிழந்தவர்கள் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டனர்\n‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக்களப்பு தற்கொலைதாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் அனுபவங்கள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் வெடித்த தற்கொலைதாரியின் சிசிரிவி படம்\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nசுமந்திரனின் பாதுகாப்பில் அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழைத்து ஆலோசனை\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஏன் தற்கொலைதாரியின் இலக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/04/20/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:54:16Z", "digest": "sha1:7AHREEGQW7MHVFGCJC766AEGMA6FYVLB", "length": 12574, "nlines": 115, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "புதிய வழியில் பயணிக்க சிறந்ததொரு சந்தர்ப்பம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nபுதிய வழியில் பயணிக்க சிறந்ததொரு சந்தர்ப்பம்\nஇயற்கையின் புது வசந்தம் மூலம் அழகு பெறும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சிங்கள, தமிழ் புத்தாண்டு இன, மத பேதமின்றி இலங்கையர் அனைவரும் தமது வாழ்வினைப் புதுப்பித்துக் கொள்ளவும், அதனூடாக சமூகத்தைப் புதிய வழியில் பயணிக்கச் செய்வதற்கும் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமாகுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nபுத்தாண்டை மையப்படுத்திய எண்ணக்கருக்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் இயற்கை மற்றும் மனிதனுக்கிடையிலான உறவினைப் புதுப்பித்துக் கொள்வதுடன், மனித சமூகத்தின் முன்பு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை போன்ற மானிடப் பெறுமானங்களைக் கட்டியெழுப்புவதனை நோக்கமாகக் கொண்டு உருவாகியுள்ளன.\nவடக்கு தெற்கு என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இலங்கை சமூகத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாடும் புத்தாண்டு எமது வாழ்வினதும், சமூகத்தினதும் மறுமலர்ச்சிக்கான தேசிய கலாசாரத் திருவிழாவாகும். புத்தாண்டுச் சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு மானிடத்தை மேம்படுத்துவத்கான, வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிப்பதான அபிலாசையுடன் அவற்றைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானதாகும். இலங்கை வாழ் உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழுமை மிகுந்த இனிய புத்தாண்டாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என்றும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஅன்னதானம் உட்கொண்ட 42 பேர் ஆஸ்பத்திரியில்\nகோயில் திருவிழாவின்போது வழங்கப்பட்ட அன்னதானம் உட்கொண்ட 42பேர் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டு...\nதேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு 25வரை காலக்கெடு\nபதிலின்றேல் உச்ச நீதிமன்றை நாடப்போவதாக அறிவிப்புமாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும்...\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர் கைதாகி பிணையில் விடுதலை\nமுல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய...\nஇலவச பால் விநியோகம் நாளை முதல் ஆரம்பம்\nகனிஷ்ட வகுப்புகளின் கல்வி பயிலும் 10இலட்சத்து 30ஆயிரம் மாணவர்களுக்குக் காலையில் இலவசமாகப் பால் பக்கற்றுக்களை பெற்றுக்கொடுக்க...\nதமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின்னர் அரசியல் தீர்வு தொடர்பில் முக்கிய முடிவுகள்\nதமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்குப் பின்னர் அரசியல் தீர்வு மற்றும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட...\nகல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் ஒருமைப்பாட்டுக்கு சவால்\nகல்முனை, வடக்கு உப பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை தெற்கு பிரதேச செயலகம் ஆகிய பிரதேச செயலகங்களை...\n15 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇடி, மின்னலுடன் கடும் மழைபலத்த இடி, மின்னலுடன் கடுமையான மழை பெய்யக்கூடுமென 15மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம்...\nயேசுநாதரின் மானிட அன்பை மேம்படுத்தும் உயிர்த்த ஞாயிறு\nமரணத்தின் விளிம்பில் சிலுவையில் அறையப்பட்ட நிலையிலும் மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தித்த இயேசு நாதரின் மானிட அன்பை...\nபுரிந்துணர்வுடனான சமூகத்தின் எதிர்பார்ப்புடன் உயிர்த்த ஞாயிறு உதயம்\nகிறிஸ்தவ அடியார்கள் இயேசுபிரானின் மரணத்தையும் உயிர்த்தெழுதல் எனும் மரணத்திலிருந்து மீளெழுதலையும் நினைந்துகூர்ந்து...\nதேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு 25 வரை காலக்​கெடு\nபதிலின்றேல் உச்ச நீதிமன்றை நாடப்போவதாக அறிவிப்புமாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும்...\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906612", "date_download": "2019-04-23T18:18:07Z", "digest": "sha1:CVM6V2SEMD363VCK255UKAFDGNDD6BOP", "length": 11376, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "தொட்டியம் அருகே மழைவேண்டி அம்மாயி, தாத்தா வழிபாடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதொட்டியம் அருகே மழைவேண்டி அம்மாயி, தாத்தா வழிபாடு\nதொட்டியம், ஜன.18: தொட்டியம் அருகே விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் கிராம மக்கள் ஒன்றுகூடி அம்மாயி, தாத்தா வழிபாடு நடத்தினர். திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த வரதராஜபுரத்தில் நேற்று மழைவேண்டி அம்மாயி, தாத்தா வினோத வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி முன்னதாக கிராம மக்கள் ஒன்றுகூடி முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரி மற்றும் வழிபாட்டிற்குரிய பொருட்களை எடுத்துக்கொண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோர் காவிரி ஆற்றில் ஒன்று சேர்ந்தனர். அங்கு மணலால் 7 மணல் சிற்பங்களை உருவாக்கி அதற்கு பெண்கள் அணிந்திருந்த நகைகளை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து கிராம முக்கியஸ்தர்களால் தேர்வு செய்யப்பட்ட மூன்று சிறுமிகள் காவிரி ஆற்றில் புனித நீராடி மண்டியிட்டு நின்றனர். அவர்களை சுற்றி பெண்கள், சிறுமிகள் கும்மி அடித்து அம்மாயி, தாத்தா மற்றும் மாரியம்மனை அழைத்து பாட்டு பாடினர். அப்போது சிறுமிகளிடம் அம்மாயி, தாத்தா, மாரியம்மன் என எழுதப்பட்டு மடித்து வைக்கப்பட்டிருந்த சீட்டுகள் தட்டில் வைத்து பூசாரி நீட்டினார். அருள் வந்து ஆடிய சிறுமிகள் பொதுமக்கள் வேண்டிக்கொண்டபடி குங்குமம், விபூதி உள்ளிட்ட சீட்டுகளை எடுத்து கொடுத்தனர். அதனை தொடர்ந்து மழை பொழிந்து ஊர் செழிக்கவும், கிராம மக்கள் நலமுடன் இருக்கவும், துணை இருப்பதாக அருள்வாக்கு கூறினர். பூஜைகளின் முடிவில் பொதுவில் சமைக்கப்பட்ட உணவு பொட்டலங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதுகுறித்து பிரபு என்பவர் கூறும்போது, விவசாயம் செழிக்கவும், கிராம மக்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழவும், மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் வருடம் தோறும் அம்மாயி, தாத்தா வழிபாடு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறோம். இந்த வழிபாட்டின் மூலம் கிராம மக்களுக்கிடையே ஒற்றுமை, நீர்நிலைகளை பாதுகாத்தல், கருத்து வேறுபாடின்றி ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற கருத்தை இளைய தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில் விழா நடத்துகிறோம் என்று கூறினார். வழிபாட்டின் முடிவில் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் காவிரி ஆற்று மணலில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் உணவருந்தி சென்றனர். நுண்ணீர்பாசனம், இதர திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம்\nமுசிறி, தா.பேட்டை பகுதிகளில் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nஅனைத்து கோயில் உண்டியல்களில் வைக்கப்படும் இலாகா முத்திரை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யப்படுமா\nமுசிறி அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்\nடெல்டா பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் ஓய்வெடுக்கும் காளைகளை மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தயார்ப்படுத்தும் பணி\nதிருப்பைஞ்சீலி கோயிலில் பூட்டியே கிடக்கும் கழிவறைகள் வெளியூர் பக்தர்கள் அவதி\nமணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலம்\nதுறையூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை கட்டித்தர கோரிக்கை\nவாட்ஸ்அப்பில்அவதூறு தகவல் பரப்பிய சம்பவம் துவரங்குறிச்சி அருகே மக்கள் சாலை மறியல்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி திருச்சியில் ஏர்போர்ட், ரயில்நிலையம் கோயில்களுக்கு பலத்த பாதுகாப்பு\nலால்குடி அருகே புறவழி சாலைஅமைக்கும் பணி பழங்காலத்து மண்டபம் இடித்து அகற்றம்\n× RELATED சாந்தமூர்த்தியாக அருள்பாலிக்கும் அன்னை ஏழுலோகநாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-04-23T18:47:50Z", "digest": "sha1:7G64CIO3VDVW3WXSKVGIG22VSDRKRD7A", "length": 10958, "nlines": 87, "source_domain": "universaltamil.com", "title": "சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில்", "raw_content": "\nமுகப்பு News Local News சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இராணுவத்தினர்\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இராணுவத்தினர்\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.\nஒருபகுதியினர் தற்சமயம் நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றைய பகுதியினர் தேவையேற்படும் பிரதேசங்களுக்கு அனுப்புவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇராணுவத்தினரின் 35 குழுக்கள் மாத்தறை பிரதேசத்திற்கும், அகலவத்தைக்கு 10 குழுக்களும், மில்லனிய பிரதேசத்திற்கு 15 குழுக்களும், பலபிட்டியவுக்கு 6 குழுக்களும், காலிக்கு 20 குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம்...\nபொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60436-there-was-no-corruption-in-the-rafael-thambi-durai.html", "date_download": "2019-04-23T19:01:14Z", "digest": "sha1:HY45ASRZYS7S6LMN6SMWD547XANTKZJS", "length": 9273, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ரஃபேல் விவகாரத்தால் தேர்தலில் எந்த பின்னடைவும் ஏற்படாது: தம்பிதுரை | There was no corruption in the Rafael : Thambi Durai", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மைய���் தகவல்\nரஃபேல் விவகாரத்தால் தேர்தலில் எந்த பின்னடைவும் ஏற்படாது: தம்பிதுரை\nரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்றும், இவ்விவகாரத்தால் தேர்தலில் எந்த பின்னடைவும் ஏற்படபோவதில்லை என்றும் மக்களவை துணை சபாநாயகரும், கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், \"எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவதை நிரூபித்துவிட்டு அந்த கல்லூரி பட்டியலை அவர்களுக்கு சொந்தமான அனைத்து மொழி சேனல்களிலும் தினமும் விளம்பரப்படுத்திக்கவும் என ஆவேசகமாக கூறினார்.\nரபேல் விவகாரத்தை நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை, பாஜக தவறு செய்ததாக எனக்கு தெரியவில்லை. இதனால் தேர்தலில் எந்த பின்னடைவும் ஏற்படப்போவது இல்லை என கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎந்தெந்த மாநிலங்கள், தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல் \nஆணி படுக்கையின் மீது யோகா செய்து அசத்திய சென்னை மாணவி \nஓய்வுபெற்ற கணக்காளர் வீட்டில் கொள்ளை\nதிருச்சி: கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவ��ிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60432-madras-hc-dismissed-case-against-ec.html", "date_download": "2019-04-23T19:05:02Z", "digest": "sha1:FNCIB2BZI5JQJZLH5Q2EPCNUEMPE2RE6", "length": 9974, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "தேர்தல் குறித்த விளம்பரப் பலகை வைக்ககோரிய மனு தள்ளுபடி! | Madras HC dismissed case against EC", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தல் குறித்த விளம்பரப் பலகை வைக்ககோரிய மனு தள்ளுபடி\nஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்பதை வலியுறுத்தி, விளம்பரப் பலகை வைக்ககோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nவழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், \"தேர்தல் ஆணையம், தேர்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 100% வாக்குப்பதிவுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறதோ அதுபோன்று, ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்பதையும் வலியுறுத்தி ஆங்காங்கே விளம்பரப்பலகைகள் வைக்க வேண்டும்\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு மீதான இன்றைய விசாரணையில், தேர்தல் குறித்து அனைத்து விதத்திலும், குறிப்பாக ஓட்டுக்கு பணம் வாங்குவது குறித்து ஏற்கனவே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.\nஇறுதியாக விசாரணை முடிவில், விளம்பரப் பலகை வைக்ககோரிய வழக்கறிஞர் சூர்யபிரகாசம் அளித்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமறுதேர்தல் நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாப��� நாயுடு கடிதம்\nரேபரேலி மக்களவைத் தொகுதியில் சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்\n - மக்களுக்கு மோடி, ராகுல் வலியுறுத்தல்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nகோட்டையை ‛கோட்டை’ விட்ட காங்கிரஸ் கட்சி\nமம்தா பானா்ஜியை வறுத்தெடுத்த பிரதமா் மோடி\nஒரே ஒரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may17/33030-2017-05-09-08-03-42", "date_download": "2019-04-23T18:24:19Z", "digest": "sha1:Y5Y7AVRNIGEXVGBWFFBVQS5V52RXNW6N", "length": 14651, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "இந்தியா முழுவதையும் ஆள ஏற்ற திட்டம் வகுத்தது பாரதிய சனதாக் கட்சி தேசிய செயற்குழு!", "raw_content": "\nசிந்தனையாளன் - மே 2017\nஆர்.எஸ்.எஸ். - பாரதிய சனதா வரிந்துகட்டுகின்றனர்\nஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க.\nதேர்தல் நன்கொடை திரட்ட பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த கொல்லைப்புற சட்டத் திருத்தம்\nகர்நாடக தேர்தலில் அவிழ்த்து விடப்படும் பா.ஜ.க.வின் பொய்க் கதைகள்\nகூட்டணிகளின் கடந்த கால வரலாறுகளைப் பேசுவது காதில் பூ சுற்றும் வேலை\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பாஜக\nபா.ஜ.க. எவ்வாறு வெற்றி பெறுகிறது\nபா.ஜ.க. ஆட்சியின் ‘நமோ டி.வி.’ மோசடி\n2019 நாடாளுமன்ற தேர்தல் - நாம் செய்ய வேண்டியது என்ன\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2017\nவெளியிடப்பட்டது: 09 மே 2017\nஇந்தியா முழுவதையும் ஆள ஏற்ற திட்டம் வகுத்தது பாரதிய சனதாக் கட்சி தேசிய செயற்குழு\nபாரதிய சனதாக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம், ஒடிசா மாநிலத் தலைநகரமான புவனேஸ் வரத்தில், 15.4.2017 சனி, 16.4.2017 ஞாயிறு இரண்டு நாள்களிலும் நடைபெற்றது.\nஅண்மையில் நடந்த உத்தரப்பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் 403 இடங்களில் 312 இடங்களைக் கைப் பற்றிய மாபெரும் வெற்றியைக் குவிக்க பாரதிய சனதா கையாண்ட அதே வாக்குச் சேகரிப்பு முறையை அப் படியே கையாண்டு, இந்தியா முழுவதிலுமுள்ள :\n4. மாநிலச் சட்டமன்றங்கள் எல்லாவற்றையும்\n5. நாடாளுமன்றத்துக்கு உள்ள 543 தொகுதிகளையும்\n2019இல், பாரதிய சனதா கைப்பற்றத் திட்டமிட்டு விட்டது.\nமுதலாளித்துவமும் இந்துமதமும் கைகோத்துக் கொண்ட பெரிய பணத்தெம்பில், பாரதிய சனதாக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் 2 ஆண்டுகளுக்கு முந்தியே வலி வான திட்டங்களைத் தீட்டிவிட்டனர்.\n1. அமித் ஷா, இந்தியா முழுவதையும் 95 நாள்களில் வானூர்தியில் இப்போதே வலம் வருவார்.\n2. இந்தப் பயணத்தைப் பயன்படுத்தி, ஊராட்சி உறுப் பினர் தொகுதி முதல் நாடாளுமன்றத் தொகுதி வரையில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் - வாக்குச் சேகரிக்க வேண்டிய ஊதியப் பணியாளர் களை விரைவிலேயே அமர்த்திவிடுவார்.\nஇந்த வசதி, பணத்தைப் பொறுத்த வரையில், இந்தியாவிலுள்ள வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை.\nஎதை முகாந்திரமாக வைத்து இதை நாம் கூறுகிறோம்\nநாம் 2017 ஏப்பிரல் “சிந்தனையாளன்” தலையங் கத்தில் எழுதியுள்ளதை ஒவ்வொருவரும் இங்கு நினைவு கூருங்கள்\n“அமித் ஷா பா.ச.க.வின் தேசிய��் தலைவர்.\nஅவர் ஓராண்டுக்கு முன்னரே உ.பி.யில் ஒரு வாக்குச்சவாடிக்கு 10 முதல் 21 பேர்கள் வீதம் வாக்குச் சேகரிப்போரை அமர்த்திவிட்டார்.\nஉ.பி.யில் மொத்த வாக்குச்சாவடிகள் 1,47,401 ஆகும். இவற்றில் வாக்குச் சேகரிக்க 13,50,000 ஆள்கள் அமர்த்தப்பட்டிருந்தனர்.\nஅதனால்தான் உ.பி.யில் பதிவான மொத்த வாக்குகளில், பாரதிய சனதா கூட்டணியினர் 41.4 விழுக்காடு வாக்குகளை வாரிக் குவிக்க முடிந்தது.\nஇவ்வளவு பெரிய பட்டாளத்துக்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபா செலவாயிற்றோ\nமோடிக்கும் ஷாவுக்கும் தான் அது தெரியும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/26754-2014-06-26-03-36-56", "date_download": "2019-04-23T18:30:12Z", "digest": "sha1:OSLT2ZMG5MHJXRF726QJZW3FAMJ6IKAD", "length": 15915, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "பெரியாரைக் கொச்சைப்படுத்துகிறவர்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழைத் தூக்கி வருகிறவர்கள்", "raw_content": "\nதமிழர்களின் முகமாக விளங்கியவர் பாவேந்தர்\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்\nகளவு போனவை இழிவுச் சின்னங்களே\nகானல் நீர் - கற்பனாவாதம் - அவதூறுகள்\nஓடி ஒதுங்கும் ம.க.இ.க.வின் வாய்ச்சவடால் வீரர்கள்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 1\nதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை இந்துத்துவாவிற்கு எதிரான போராட்டத்தை முனைமழுங்க வைக்கும் வெள்ளாளியமும் இனவாதமும்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 26 ஜூன் 2014\nபெரியாரைக் கொச்சைப்படுத்துகிறவர்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழைத் தூக்கி வருகிறவர்கள்\nபெரியார் சொன்னதையெல்லா���் பத்திரமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிற அவசியமில்லை. அது பெரியார் கொள்கைக்கே மாறானது.\nபெரியாரை மறுவாசிப்பு செய்யக்கூடாது என்பதோ, திறனாய்வு செய்யக்கூடாது என்பதோ நம் நிலைப்பாடு அல்ல. பார்க்கப் போனால் மறுவாசிப்பும், திறனாய்வும் மற்றவர்களுக்கு தேவைப்படுவது போலவே பெரியாருக்கும் தேவைப்படுகிறது. அதுதான் பெரியார்கள் கொள்கைகளை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்கும்.\nஆனால் மறுவாசிப்பு, திறனாய்வு என்கிற பெயரில் பெரியாரைக் கொச்சைப்படுத்துபவர்களை நாம் நிராகரிக்கிறோம். இப்படி கொச்சைப்படுத்துபவர்களில் சிலர் உள்நோக்கத்தோடு அதனை செய்கிறார்கள்.\nசாதி ஒழிப்பின் தேவையை மறுப்பதற்காக,\nதலித் மக்களுக்கு எதிரான இழிவுகளை நியாயப்படுத்துவதற்காக,\nசாதி வெறியை தூக்கிப் பிடிப்பதற்காக பெரியாரைக் கொச்சைப்படுத்துபவர்களை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஇவர்கள் 'தமிழ்த்தேசியம்' என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு செய்கிறார்கள். தமிழ்ச்சாதியைப் பற்றி பேசுகிறார்கள். உண்மையில் தமிழ்த்தேசியம் என்பது சாதியத்திற்கு மாறானது. ஏனென்றால் 'நாம் தமிழர்' என்கிற மனநிலைதான், அந்த ஒர்மைதான் தமிழ்த்தேசியத்தின் பண்பாட்டு அடித்தளமே ஆகும்.\nநாம் தமிழர் என்கிற தமிழ்த்தேசியத்தை மறுக்கிற சாதியத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, தமிழ்ச்சாதிகள் என்கிற முறையில் பேசிக்கொண்டு தமிழ்த்தேசியத்தைக் காப்பாற்ற முடியாது. இது நண்பர்கள் போல் நடிப்பவர்களின் நாடகம். இது தமிழ்த்தேசியத்திற்கு எதிராக, தமிழ்த்தேசியம் என்கிற பெயரில் வேறொரு கருத்தியியலை நிறுத்துகிற ஒரு முயற்சி.\nசெங்கொடிக்கு எதிராய் செங்கொடி ஏற்றி வருபவர்கள் பற்றி மாவோ சொல்லியிருக்கிறார். பெரியாரைக் கொச்சைப்படுத்துகிறவர்களைத் \"தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழைத் தூக்கி வருகிறவர்கள்\" என்றுதான் சொல்ல வேண்டும்.\nநாம் அப்படி பார்க்கவில்லை. இன்றளவும் பெரியாரைத் தமிழ்த்தேசியத்தின் தந்தையாக மதிக்கிறோம். தமிழ்த்தேசியம் விடுதலைப் பெறுகிற வரைக்கும், தமிழ்நாடு சாதி ஒழிந்த ஒரு நாடாகிற வரைக்கும் தமிழ்த்தேசியத்தின் தந்தையாக பெரியாரைப் போற்றுவோம்.\nஎழுத்து வடிவம்: குருநாதன் சிவராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க உறுப்பினர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ��களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழ் சாதியத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்ட ு தூக்கி வருகிறவர்கள் தான் பெரியாரைக் கொச்சைப்படுத்து கிறவர்கள். சமூகநீதியை எதிர்க்கும் ஆரிய தமிழ்த் தேசிய போலிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/literature/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-23T19:04:47Z", "digest": "sha1:UWZLHY2PEB7C6NXB5BHXGTK3XQNJ4NU3", "length": 5049, "nlines": 75, "source_domain": "oorodi.com", "title": "சூத்திரஞானம்", "raw_content": "\nவால்மீகரின் சூத்திரஞானத்திலிருந்து 2ம் மற்றும் 3ம் பாடல்கள் உங்கள் பார்வைக்காக.\nவந்ததுவும் போனதுவும் வாசி யாகும்\nவானில் வரும் ரதிமதியும் வாசி யாகும்\nசிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன்\nசெகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன்\nநான்முகனே கண்மூக்குச் செவி நாக் காகும்\nதந்திமுகன் சிவசத்தி திருவமூச் சாகும்\nதந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே\nஅறிந்துகொள்ளு பூரகமே சரியை மார்க்கம்\nஅடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்\nபிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்\nபிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்\nமறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு\nமகத்தான சிவசத்தி அடங்கும் வீடு\nசிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்\n(பூரகம் – மூச்சு உள்வாங்கல், கும்பகம் – சுவாச பந்தனம், இரேசகம் – சுவாசத்தை விடல்)\n26 கார்த்திகை, 2006 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: சித்தர், சித்தர் பாடல்கள்\n« சிறையிலிருந்து ஒரு கடிதம்\nஉங்கள் குடிலுக்கு மணிக்கூடு »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம��பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24770", "date_download": "2019-04-23T19:08:36Z", "digest": "sha1:VSWH3Y7XO2T2YLBEN3J23VVYWFZFXX4K", "length": 8809, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "மோடியின் ஏமாற்று வேலைய", "raw_content": "\nமோடியின் ஏமாற்று வேலையை தோலுரிப்போம்: சோனியா ஆவேசம்\nவரும் தேர்தலில் மோடியின் ஏமாற்று தந்திரத்தை தோலுரித்து காட்டுவோம் என டில்லியில் நடந்த காங்., கூட்டத்தில் பங்கேற்று சோனியா ஆவேசமாக பேசினார்.\nடில்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு கூட்டத்தில், சோனியா பேசியதாவது:\nசவாலான நேரத்தில் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற ராகுலுக்கு வாழ்த்துகள். காங்கிரசின் வெற்றி இந்தியாவின் வெற்றி. ஒவ்வொருவரின் வெற்றி. காங்கிரஸ் என்பது அரசியல் கட்சியல்ல. இது ஓர் இயக்கம். தற்போது கட்சியை பலப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். கர்நாடகாவின் சிக்மகளூருவில் இந்திராவின் வெற்றி, அரசியல் சூழலை மாற்றியது. அதேபோன்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.\n2019 ல் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். 2019 ல் நாட்டை காங்கிரஸ் மீட்டெடுக்கும். இதற்காக இப்போதே திட்டமிட வேண்டும். அதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். அரசியலில் நுழைய நான் விரும்பியதில்லை. ஆனால் சூழ்நிலை என்னை அரசியலுக்கு கொண்டு வந்தது. இது உங்களுக்கு தெரியும். இரண்டு சகாப்தமாக காங்கிரஸ் தலைவராக இருந்தது பெரும் பாக்கியம். தொண்டராக இருப்பதில் எனக்கு பெருமை.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்களை மோடி அரசு வலுவிழக்க செய்துவிட்டது. ஐ.மு.,கூட்டணி திட்டங்களை மோடி மதிக்கவில்லை. பிரதமர் மோடி அரசு எதிர்கட்சியினரை அழித்து வருகிறது. மீடியாக்களை நசுக்க நினைக்கிறது. மோடி வாக்குறுதிகள் மட்டும் கொடுப்பவராகவே உள்ளார். மோடியின் ஏமாற்று வேலையை தோலுரிப்போம். இவ்வாறு சோனியா பேசினார்.\nவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது...\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழுமையாக உதவுவோம் – வெளிநாட்டுத்......\nபிளஸ் 2வில் சாதித்த ஏழை மாண��ிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி...\nஇலங்கை வந்தடைந்த இன்டர்போல்லின் விசாரணை நடவடிக்கை ஆரம்பம்\nபயங்கரவாத பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் மாத்திரம் தீர்வுக்காண......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-23T18:20:01Z", "digest": "sha1:HHKEYI24E56V7CMFBMLR7DBHFXQ5XUSQ", "length": 21286, "nlines": 165, "source_domain": "www.tamilfrance.fr", "title": "உலக கோப்பையில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது - கம்பீர் - Tamil France \\n", "raw_content": "\nஉலக கோப்பையில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது – கம்பீர்\nஇங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார். #WolrdCup2019 #GautamGambhir #AmbatiRayudu\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் சேர்க்கப்படாதது குறித்து விவாதிக்க வேண்டிய தேவை இல்ல���. ஆனால் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடுவை தேர்வு செய்யாதது விவாதத்திற்குரியது தான். ஒரு நாள் கிரிக்கெட்டில் ஏறக்குறைய சராசரி 48 ரன் வைத்துள்ள அதுவும் 33 வயதுடைய ஒரு வீரரை (அம்பத்தி ராயுடு) சேர்க்காதது மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமானது. மற்ற வீரர்கள் தேர்வில் புறக்கணிக்கப்பட்டதை விட ராயுடுவை சேர்க்காதது தான் எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், இதயத்தை நொறுக்குவதாகவும் உள்ளது.\nராயுடுவுக்காக நான் மிகவும் வேதனைப்படுகிறேன். 2007-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது எனக்கும் இதே நிலை ஏற்பட்டது. உலக கோப்பை போட்டிக்கு நம்மை தயார்படுத்தி வரும் நிலையில் அணியில் இடம் இல்லை என்றால் அதனால் ஏற்படும் வேதனை எத்தகையது என்பதை நான் அறிவேன். உலக கோப்பை போட்டியில் ஆட வேண்டும் என்பது தான் இளம் வயதில் இருந்தே ஒரு வீரரின் கனவாக இருக்கும். அதனால் தான் நான் ராயுடுவுக்காக வருந்துகிறேன்.\nரிஷாப் பான்ட் சேர்க்கப்படாதது அவருக்கு அது பின்னடைவு என்று சொல்ல முடியாது. அவர் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக இடம் பெறவில்லை. கிடைத்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டார். அதனால் அவருக்கு இது பின்னடைவு அல்ல. அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும். இதே போல் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தேர்வு விவகாரம் குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கக்கூடாது.\nஒரு நாள் கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் நீண்ட காலமாக மாற்று விக்கெட் கீப்பராக இருந்துள்ளார். தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் சொன்னது போல், விக்கெட் கீப்பிங் பணியில் ரிஷாப் பான்டை விட தினேஷ் கார்த்திக் சிறந்தவராக இருக்கலாம். அது மட்டுமின்றி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய ஆற்றலும் அவருக்கு உண்டு. அந்த அடிப்படையிலும் தேர்வாளர்கள் யோசித்து இருக்கலாம்.\nஆனால் என்னை கேட்டால், 2-வது விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் பொருத்தமானவர் என்று சொல்வேன். பேட்டிங்கில் 4-வது வரிசையில் ஆடுவதற்குரிய திறமை அவரிடம் இருக்கிறது. மொத்தத்தில் அணியில் யார் இருக்கிறார்கள், யார் இல்லை என்பது முக்கியம் அல்ல. உலக கோப்பையை வென்று நாட்டிற்கு கொண்���ு வருவதில் கவனம் செலுத்த வேண்டும்.\nமற்றொரு இந்திய முன்னாள் வீரர் முரளிகார்த்திக் கூறுகையில், ‘உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் அம்பத்தி ராயுடுவுக்காக வருத்தப்படுகிறேன். அவர் 4-வது வரிசையில் வேகப்பந்து வீச்சையும், சுழற்பந்து வீச்சையும் நன்றாக எதிர்கொண்டு ஆடக்கூடியவர்.\nவிஜய் சங்கரை காட்டிலும் அம்பத்தி ராயுடு நல்ல சராசரி வைத்துள்ளார். நடுநிலையோடு, ஒரு கிரிக்கெட் வீரராக கருத்து சொல்ல வேண்டும் என்றால் மிடில் வரிசையில் விஜய் சங்கரை விட ராயுடு சிறப்பாக விளையாடக்கூடியவர். ராயுடுவின் கடந்த கால ஆட்டங்கள், சராசரியை பார்த்து தான் இதை சொல்கிறேன்’ என்றார்.\nஉலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ள இந்திய விக்கெட் கீப்பரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘உலக கோப்பை அணிக்கு தேர்வானதால் பரவசத்தில் உள்ளேன். இதன் மூலம் இந்த (உலக கோப்பை) இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. ஒரு அணியாக நாங்கள் நிறைய சாதித்து இருக்கிறோம். அந்த பயணத்தில் நானும் பங்கெடுத்து இருக்கிறேன். அதனால் தான் இந்த அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்று விரும்பினேன்.\nஒரு பேட்ஸ்மேனாக ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. 4-வது வரிசையில் அணிக்கு வலு சேர்க்கக்கூடிய அளவுக்கு திறமை எனக்கு உண்டு. நல்ல நிலையில் இருந்தும், ஆஸ்திரேலிய தொடருக்கு என்னை தேர்வு செய்யாதது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.\nஇதற்கிடையே இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி நன்றாகவும், வலுவாகவும் உள்ளது. உலக கோப்பை போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். அணியாக ஒன்றிணைந்ததும் அசத்த தொடங்கி விடுவோம்’ என்றார். #WolrdCup2019 #GautamGambhir #AmbatiRayudu\nஎனது சொத்துப் பட்டியலில் ஒரு பைசாகூட அதிகரிக்காது: உறுதியளித்த வேட்பாளர்\nமஹிந்தவின் அரசியல் கோட்டாவால் முடிவுக்கு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு: சோதி, பிளண்டலுக்கு வாய்ப்பு\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்து���ை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\n30 பேரைக் காப்பாற்றி விட்டு தன்னுயிரை விட்ட தெரு நாய்: நெகிழ வைக்கும் சம்பவம்\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nராஜஸ்தானுக்கு 183 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகாயத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அல்ஜாரி ஜோசப் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/122995-iconic-singer-sjanaki-celebrates-her-birthday-today.html", "date_download": "2019-04-23T18:26:33Z", "digest": "sha1:NMLVR6UINMVJIYRTEBPDT2D73I6YXFKR", "length": 29434, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "``படிப்பே பிடிக்கலை... இசையும் பெரிசா கத்துக்கலை... கனவு மாதிரி இருக்குது!\" எஸ்.ஜானகி 80 #HBD_SJanaki | Iconic singer SJanaki celebrates her birthday today!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:43 (23/04/2018)\n``படிப்பே பிடிக்கலை... இசையும் பெரிசா கத்துக்கலை... கனவு மாதிரி இருக்குது\n`சிங்கார வேலனே தேவா' என 1960-களில் பிரபலமாக ஒலிக்கத் தொடங்கிய குரல், பல மொழி மக்களையும் மயங்கவைத்தது; ஆட வைத்தது; கவலைகள் மறந்து ரசிக்கவைத்தது. என்றென்றும் நம் செவியையும் மனதையும் வருடும் திறன் படைத்த இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர், எஸ்.ஜானகி. இந்தியத் திரையிசைத் துறையின் முன்னோடி பின்னணிப் பாடகிகளில் ஒருவரான இவரின் பிறந்த தினம் (ஏப்ரல் 23) இன்று.\n``இவ்வளவு எண்ணிக்கையில் பாடல்களைப் பாட வேண்டும்; புகழ் அடையாளங்களுடன் இருக்க வேண்டும் என்று ஒருநாளும் நினைத்ததில்லை. படிப்பில்கூட பெரிய நாட்டம் இருந்ததில்லை. இசை மட்டும்தான் தெரியும். ஆனால், அதைக் கற்றுக்கொள்ளவும் பெரிய முயற்சிகளை எடுத்ததில்லை. நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கிறது. கடவுளின் அருளால் இசை என்னுள் வளர��ந்தது. அதை இயன்ற அளவுக்கு என் பாடல்களின் வாயிலாக எடுத்துச்சென்றேன்\" எனத் தன்னடக்கத்துடன் பேசுவதுதான் எஸ்.ஜானகியின் வழக்கம். அந்த அடக்கமே, இவரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது.\nஆந்திர மாநிலம், பள்ளப்பட்லா கிராமத்தில், 1938-ம் ஆண்டு பிறந்த ஜானகி, பின்னாளில் பல ஊர்களில் வசித்தார். படிப்பில் ஆர்வமில்லை. பெற்றோர் பலமுறை சொல்லியும் பலனில்லை. ஒருகட்டத்தில், `உன் தலையெழுத்தை நீயே தீர்மானித்துக்கொள்' என்று சொல்லிவிட்டனர். ஆனாலும், கேள்வி ஞானத்தால் சிறப்பாகப் பாடும் மகளின் இசைத்திறனை வளர்க்க விருப்பப்பட்டனர். பைடிசாமி என்ற நாதஸ்வர வித்துவானிடம் இசை கற்றுக்கொள்ளச் சென்றார் ஜானகி. 10 மாதங்களிலேயே இசையில் புலமைபெற்றார். குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பாடகியாக பணிக்குச் சேர்ந்தார். சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்தது. 1957-ம் ஆண்டு, `விதியின் விளையாட்டு' படத்தின் `பெண் என் ஆசை' என்ற பாடல் மூலம் பின்னணிப் பாடகியானார்.\n1962-ம் ஆண்டு இவர் பாடி வெளியான `சிங்காரவேலனே தேவா' (கொஞ்சும் சலங்கை) பாடலின் மூலம் பெரும் புகழ்பெற்றார். அடுத்தடுத்து பல மொழிகளில் வாய்ப்புகள் வந்தன. தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுக்கொண்டு நேர்த்தியாகப் பாடினார். 1976-ல் வெளியான `அன்னக்கிளி' படத்தின் மூலம் இளையராஜா - எஸ்.ஜானகி என்கிற அற்புத கூட்டணி உருவானது. `மச்சானைப் பார்த்தீங்களா', `அன்னக்கிளி உன்னைத் தேடுது' எனப் படத்தில் இவர் பாடிய பாடல்கள் அத்தனையும் பட்டிதொட்டி எங்கும் ஹிட். இளையராஜாவின் இசையமைப்பில் தவிர்க்கமுடியாத பாடகியானார், எஸ்.ஜானகி. இந்தக் கூட்டணியை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய சினிமாவில் சாதனைப் பாடகியாக உயர்ந்தார்; உச்சம் தொட்டார். இளையராஜா இசை; எஸ்.ஜானகி - எஸ்.பி.பாலசுப்ரமணியம் டூயட் பாடல்கள் செய்த மாயாஜாலம், ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தானது. அந்தப் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் காதல் கீதமானது.\n1970 - 2000-ம் ஆண்டு வரை. வீடு, ரெக்கார்டிங்தான் ஜானகியின் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. 1980-களில், ஒரே நாளில் 10 - 15-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். ரெக்கார்டிங்காக இருந்தாலும், மேடைக் கச்சேரியாக இருந்தாலும் உதடுகள் அசையுமே அன்றி, இவரின் கை க���ல்களில் அசைவுகள் இருக்காது. எவ்வளவு கடினமான வரிகளாக இருந்தாலும், நின்ற கோட்டிலேயே பாடிவிடுவார். ஆஸ்துமா பிரச்னைகொண்ட ஜானகிக்கு அடிக்கடி மூச்சிரைப்பு ஏற்படும். அதைப் பொருட்படுத்தாமல், குறித்த நேரத்தில் பாடிக்கொடுத்துவிடுவார். கணவர் உயிருடன் இருந்த வரை அவரின் ஊக்கமும் பங்களிப்பும் ஜானகிக்கு அதிகமாக இருந்தது.\nதாலாட்டு, கிராமியம், பக்தி, குத்து, கவர்ச்சி என அனைத்து விதமான பாடல்களையும் சிறப்பாகப் பாடுவதில் வல்லவர், இவர். 4 முறை தேசிய விருது, 30-க்கும் மேற்பட்ட மாநில விருதுகளை வென்றிருக்கிறார். 15-க்கும் மேற்பட்ட மொழிகளில், 40,000 பாடல்களுக்கும் மேல் பாடியவர். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு, சினிமா மற்றும் மேடைக் கச்சேரிகளில் பாடுவதை நிறுத்திக்கொண்டார்.\n``பெரிய பாடகியாக வேண்டும் என நினைத்து சினிமாவுக்கு வரவில்லை. என் இசைத்திறமைக்குக் கடவுள் மிகச்சிறந்த உயரத்துக்கு அழைத்துச்சென்றார். இதுவே போதும். நான் மட்டுமே வளர்வது வளர்ச்சியில்லை. என்னைவிட என் இளைய தலைமுறையினர் சிறந்த பாடகர்களாக இருக்கிறார்கள். அவர்களும் புகழ்பெற வேண்டும். அதனால், 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பாடுவதைக் குறைத்துக்கொண்டேன்\" என்றவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் பாடினார். இதுவே, இவரின் கடைசி மேடைக் கச்சேரி. தற்போது வெளிநிகழ்ச்சிகளிலும் மீடியாவிலும் தோன்றுவதில்லை. தற்போது ஹைதராபாத்தில் வசித்துவருகிறார்.\n`` `வயசான காலத்தில் ஏன் பாடுகிறீர்கள் உங்கள் குரலில் தடுமாற்றம் தெரிகிறதே' என்ற பிறர் சொல்லுக்கு இடம்கொடுக்க விரும்பவில்லை. அதனால், மகிழ்ச்சியுடனும் கெளரவத்துடனும் இசைத்துறையிலிருந்து விலகுகிறேன். பாடியது, புகழ்பெற்றது எல்லாம் போதும். இனி என் வீட்டில் பழைய நினைவுகளுடன் காலத்தைக் கழிக்க விரும்புகிறேன். அதனால், எந்தப் பொது நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை; எந்தப் பேட்டியும் கொடுப்பதில்லை\" என்பார்.\nஒப்பனை இல்லாத, நகைகள் அணியாத, வெள்ளை நிறச் சேலையுடன் கூடிய எளிமையான தோற்றம். பழகுவதிலும் எளிமை. ``மக்கள் நான் நினைத்ததைவிட நிறையப் புகழையும் செல்வத்தையும் கொடுத்தார்கள். அதையெல்லாம் பெரிதாக ஒருநாளும் நினைத்ததில்லை. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக என் குரலை ரசிக்கிறார்கள். என் மேல் அளவுகடந்த அன்ப���க் காட்டுகிறார்கள். இதற்கு என்ன கைம்மாறு செய்வேன் எனத் தெரியவில்லை. இப்போதும், ஒவ்வொரு நாளும் ரசிகர்களிடமிருந்து பாராட்டுகள் வருகின்றன. அதையெல்லாம் ரசிக்கிறேன்; பதிலளிக்கிறேன். இப்படியே என் ஓய்வுக்காலம் செல்கிறது\" என்கிறபோது ஜானகியின் குரலைவிடவும், குணம் நம்மை கூடுதலாகக் கவர்கிறது.\nஇனிமை கலந்த கணீர் குரல்... வசீகர அன்பு... நீடித்த புகழ்... இன்னும் உயரட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் ஜானகி அம்மா\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906630/amp", "date_download": "2019-04-23T18:49:15Z", "digest": "sha1:JFE7J3J57P35QMSZNON2YPO3NRGZOJ7P", "length": 9317, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கோபி அருகே நவகிணறு மாதையன் கோயிலில் பொங்கல் திருவிழா | Dinakaran", "raw_content": "\nகோபி அருகே நவகிணறு மாதையன் கோயிலில் பொங்கல் திருவிழா\nகோபி, ஜன.18:கோபி அருகே நவகிணறு மாதையன் கோயிலில் பொங்கல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோபி அருகே உள்ள பங்களாபுதூர் வன பகுதிக்குட்பட்ட துறையம்பாளையம் பகுதியில் நவகிணறு மாதையன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் தினத்தன்று குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த கோயிலுக்கு கணக்கம்பாளையம், துறையம்பாளையம், பகவதிநகர், புளியம்பட்டி, இந்திராநகர், பங்களாபுதூர், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்துவதோடு, ஆடு, மாடு, பாம்பு உள்ளிட்ட விலங்குகளின் களிமண் உருவபொம்மையை வைத்து வழிபாடு செய்வார்கள். இதுபோன்ற உருவபொம்மையை வைத்து வழிபாடு நடத்தினால் கால்நடைகளுக்கு நோய் தாக்காது என்றும், பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்களால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு ஏற்படாது என்பது பொதுமக்களின் நீண்ட கால நம்பிக்கை.அதன்படி, இந்தாண்டு நடந்த பொங்கல் விழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் களிமண் பொம்மைகளை சுமார் 5 கி.மீ. தூரம் சுமந்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இந்த ஆண்டு வன பகுதியில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதிக்குள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால், கோயிலுக்கு பக்தர்கள் வேன் மற்றும் லாரிகளில் செல்லும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பங்களாபுதுர் வனத்துறையினர் கூறுகையில்,`இந்த வன பகுதி புலிகள் சரணாயலமாக இருப்பதால் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் வன விலங்குகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளதால், வன விலங்குகளால் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்ட்டு விடக்கூடாது என்பதற்காகதான் நடந்து செல்லவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோயில் திருவிழாவிற்கு வனத்துறை சார்பில் எவ்வித தடையும் இல்லை’\nஎஸ்.பி. அலுவலகத்தில் காத்திருப்பு அறை இல்லாமல் மக்கள் அவதி\nவாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு\nமழைக்கு அரசு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து சேதம்\nபவானி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி\nகடனை திரும்ப கேட்ட வாலிபருக்கு அடி உதை\nதொடர் விடுமுறை காரணமாக தபால் ஓட்டு படிவங்கள் நேற்றும் விநியோகம்\nகடம்பூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து\nபீர்பாட்டிலால் தொழிலாளியை குத்தியவர் கைது\nவெங்கடேஷ்வரா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு\nஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் தீவிரம்\nஈரோட்டில் மழையால் சாலைகளில் திடீர் பள்ளம்\nபவானிசாகர் அருகே வாழை தோட்டத்தில் யானை அட்டகாசம்\nதேர்தல் பறக்கும்படைகள் கலைப்பு நாளை முதல் வழக்கமான பணியில் ஈடுபடுவர்\nபோதையில் தவறி விழுந்தவர் சாவு\nகழிப்பிட பராமரிப்பு பணி மந்தம்\nபாலமலை வனப்பகுதியில் நாய்கள் துரத்தி கடித்ததில் புள்ளிமான் சாவு\nஈரோட்டில் தேர்தலை முன்னிட்டு மூடப்பட்ட தலைவர்கள் சிலை திறப்பு\nகொண்டத்து சமயபுரம் மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/13/manmohan-vs-modi-gdp-growth-in-india-014105.html", "date_download": "2019-04-23T18:40:33Z", "digest": "sha1:OHW4HLDIOGYJMCS2RLVYZCKNNFNCOW3A", "length": 32138, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மன்மோகன் சிங் முதல் மோடி வரை யார் ஆட்சி காலத்தில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியடைந்தது தெரியுமா? | Manmohan vs Modi: GDP growth in India - Tamil Goodreturns", "raw_content": "\n» மன்மோகன் சிங் முதல் மோடி வரை யார் ஆட்சி காலத்தில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியடைந்தது தெரியுமா\nமன்மோகன் சிங் முதல் மோடி வரை யார் ஆட்சி காலத்தில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியடைந்தது தெரியுமா\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nஜிஎஸ்டி வரி சிறப்பு... மிக சிறப்பு - அருண்ஜெட்லியை பாராட்டி விருது கொடுத்த மன்மோகன் சிங்\nஇது தேர்தல் பட்ஜெட்… சலுகைகளும் தேர்தலுக்காக���ே… மன்மோகன் சிங் சுளீர் கருத்து\n“மோடிஜி, நீங்க நல்லா இருக்க ஒரு அட்வைஸ் சொல்லட்டா” மன்மோகன் சிங் உருக்கம்..\nமாருதி 800-ல் போகும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி தெரியுமா\nஇதை உங்களால் செய்யமுடியாது... மோடிக்கு சவால் விடும் மன்மோகன்சிங்..\nஎதிரி கட்சியாக இருந்தாலும் மூன்று முறை பிரதமர் மோடியை மன்மோகன் சிங் காப்பாற்றியிருக்கிறார்..எப்படி\nடெல்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பும் ஜிஎஸ்டியும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க காரணம் என்று பிரதமர் மோடி கூறினாலும் எதிர்கட்சியினர் மோடிக்கு எதிராக முன் வைக்கும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. பேசி பேசியே ஆட்சியை பிடித்த பிரதமர் மோடி. 10 ஆண்டுகாலம் பேசாமலேயே ஆட்சி நடத்தியவர் மன்மோகன் சிங். இருவரின் ஆட்சி காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருந்தது. நாட்டின் உண்மையான வளர்ச்சி என்ன என்று பார்க்கலாம்.\nதலைமைப் பொருளாதார ஆலோசகர் ரிசர்வ் வங்கி ஆளுநர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அனுபவம் கொண்ட மன்மோகன் சிங், பிரதமராகப் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தார். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 9 சதவிகித வளர்ச்சியைத் தொட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் உள்ளிட்ட நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.\nமன்மோகன் சிங் ஆட்சியின் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.08 சதவிகிதமாக உயர்ந்ததாக மத்திய புள்ளியல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விகிதமான தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னர் எட்டப்பட்ட உச்ச அளவு என்று தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக 2006 -2007ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.08 சதவிகிதமாக இருந்தது.\nடிஸ்னி இந்தியாவின் தலைவர் அபிஷேக் மஹேஸ்வரி ராஜினாமா பைஜூ (Byju) நிறுவனத்தின் Global Head ஆக பதவி..\nமோடி அரசு 2014 முதல் 2019 வரையிலும் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10 ஆண்டுகள் (2004-2014) ஆட்சியிலும் இருந்துள்ளன. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தின் முடிவில் வேளாண் துறை 3.7 சதவிகித வளர்ச்சியையும், ஜிடிபி 7.9 சதவிகித வளர்ச்சியையும் பதிவு செய்தது. 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பத்தாண்டு கால மன்மோகன்சிங் பிரதமராக பதவி வகித்த காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக 8.1 சதவிகிதம் இருந்ததாகவும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சராசரியாக 7.3 சதவிகிதம் இருந்ததாகவும் காங்கிரஸ் கட்சி விமர்சிக்கின்றது.\nமன்மோகன் சிங் ஆட்சி செய்த முதல் ஐந்தாண்டில் பொருளாதாரம் சராசரியாக 8.42% என்ற அளவில் வளர்ந்தது. 2006-07 நிதியாண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 9.57% என்று சாதனை படைத்தது. இரண்டாவது ஐந்தாண்டுக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.70% ஆகக் குறைந்தது. கடைசி இரு ஆண்டுகளில் 5 சதவிகிதத்திற்கு கீழே சென்றது. இதுவே காங்கிரஸ் ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.\nபொருளாதார விகிதத்தைக் கணக்கிடுவதற்கான அத்தியாவசியப் பொருள்களுக்கான விலையை, 2004-05ஆம் ஆண்டின் சந்தை விலையின் அடிப்படையில் கணக்கிட்டு, 2011-12ஆம் ஆண்டுக்கான ஜிடிபி விகிதத்தை வெளியிட்டு, ஜிடிபி வளர்ச்சி அடைந்துள்ளதாகக் காண்பித்தது. இதன் மூலம், ஜிடிபி விகித வளர்ச்சியை 4.7 சதவிகிதத்திலிருந்து 6.9 சதவிகிதமாக மாற்றி, தமது அரசு சிறப்பாகச் செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.\nகடந்த 2004-05ஆம் நிதி ஆண்டை அடிப்படையாக கொண்டே விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்த நிலையில், பின்னர் இது 2011-12ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்டு மாற்றி அமைக்கப்பட்டது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதல் 3 ஆண்டுகள் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வந்தது. உலக பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட 2007-08ஆம் ஆண்டில் தான் இந்திய பொருளாதார வளர்ச்சி சற்று சரிவை சந்தித்தது. அப்போது கூட 9.79 சதவிகிதம் என்ற நிலையில் இருந்து 7.16 சதவிகிதமாக சரிந்தது. அடுத்த 2009-10ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8.99 சதவிகிமாகவும், 2010-11ஆம் ஆண்டில் 9.42 சதவிகிதமாகவும் மீண்டும் உயர்ந்தது.\nமத்திய அரசு அமைத்துள்ள சுதிப்டோ முன்ட்லே தலைமையிலான பொருளாதார நிபுணர் குழு, 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி அடையும் என கணித்துள்ளது. அதே பாணியைத்தான் ஆட்சிக்கு வந்த மறு ஆண்டே கடைப்பிடித்தது மோடி அரசு. அதாவது 2015 ஜனவரியில், மோடி அரசு மேற்கொண்ட முதல் பொருளாதாரக் கொள்கை முடிவுகளில் ஒன்றாக, ஜிடிபி-யைக் கணக்கிடும் அடிப்படை ஆண்டையும் முறையையும் மாற்றியமைப்பதும் இடம்பெற்��து.\nநாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 7.1 சதவிகிதமாகச் சரிந்தது. கடந்த 2011-12ஆம் நிதியாண்டு அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்பட்டதில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி 7.1 சதவிகிதமாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 6.3 சதவிகிதமாக இருந்தது. அதேநேரத்தில், முந்தைய ஏப்ரல் - ஜூன் காலாண்டை விட (8.2 சதவிகிதம்) வளர்ச்சி சரிந்துள்ளது. ஜனவரி - மார்ச் காலாண்டில் ஜிடிபி 7.7 சதவிதமாகவும், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 7 சதவிகிதமாகவும் இருந்தது. ஆனால், சீனாவை விட அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. நடப்பு ஆண்டில், சீனப் பொருளாதார வளர்ச்சி ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6.5 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது\" என அதில் மத்தியப் புள்ளியியல் துறை மேலும் குறிப்பிட்டிருந்தது.\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ஆம் நிதியாண்டில் 6.7 சதவிகிதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி பிரதமராக பதவி ஏற்ற 2014ஆம் ஆண்டு முதல் கடந்த நான்காண்டுகளில் மிகவும் குறைவான ஜிடிபி வளர்ச்சி இதுவாகும். ஆனால், கடந்த 7 காலண்டுகளில் இல்லாத வகையில் கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டான (ஜனவரி- முதல் மார்ச் வரை) ஜிடிபி 7.7 சதவிகிதமாக அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. இது ப்ளூம்பர்க் நிதி நிறுவனம் கணித்த 7.4 என்ற ஆளவை விட 0.3 சதவிகிதம் அதிகமாகும். கடந்த நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளின் ஜிடிபி முறையே 5.6 %, 6.3 %, 7.0% என இருந்தது.\nஇந்தியாவின் வளர்ச்சி 2018-19 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 8.2% ஆக, கடந்த 15 காலாண்டுகளில் இல்லாத, அதாவது கடந்த 3 3/4 வருடங்களில் இல்லாத அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.\n2014-15 நிதி ஆண்டின் 2வது காலாண்டு அதாவது ஜூலை - செப்டம்பர் மாதங்களின் போது இந்திய வளர்ச்சி ஜிடிபி 8.4 சதவிகிதமாக வளர்ந்து சாதனை படைத்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018-19 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 33.74 லட்சம் கோடி ஆக உள்ளது. கடந்த 2017-18 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 31.18 லட்சம் கோடி ஆக மொத்த உள்நாட்டு உற்பத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nயார் ஆட்சியில் எத்தனை சதவிகித வளர்ச்சி\nவளர்ச்சியை கணக்கிடும் போது மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ஸ்கூட்டர், கார், வாகனங்கள், டிராக��கர் விற்பனை சதவிகிதம் அதிகரித்துள்ளது. சிமெண்ட் உற்பத்தி, வருமானவரி, கார்ப்பரேசன் வரி வருமானம் அதிகரித்துள்ளது. ரயில் பயணிகள் வருமானம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மோடி ஆட்சி காலத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெட்ரோலியம் பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் அதிக அளவில் போடப்பட்டுள்ளன.\n1,35,676 கிலோமீட்டர் நீளம் சாலைகள்\nமன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 70ஆயிரத்து 548 கிலோமீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் மார்ச் 31, 2014ஆம் ஆண்டு வரை போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் 2019 மார்ச் வரைக்கும் 1,35,676 கிலோமீட்டர் நீளம் வரை தேசிய நெடுங்சாலைகள் போடப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: manmohan singh modi gdp மன்மோகன் சிங் நரேந்திர மோடி ஜிடிபி\nஏன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகீறார்கள்..ஏன் வங்கி தேவையில்லாமல் செலவு செய்கிறது..விஜய் மல்லையா\nபிட்காயின் டிரேடருக்கு இப்படியொரு தண்டனையா..கடலுக்குள் வீடா.. இதுக்கு மரண தண்டனையா\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=80127", "date_download": "2019-04-23T18:51:56Z", "digest": "sha1:PCASVOUREANOI5UJKN4XFQBE3DGL767W", "length": 11079, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Bits | மனசுக்கேத்த மாதிரி...", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. ந���ரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா\nதமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\nகொங்கணகிரி கோவில் கும்பாபிஷேக விழா\nதிருவொற்றியூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விண்ணதிர்ந்த சக்தி கோஷங்கள்\nஎலுமிச்சம் பழத்தில் குங்குமத்தை ... கோயில் இல்லாத இருவர்\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nகடவுளும் (பரமாத்மா), உயிர்களும் (ஜீவாத்மா) ஒன்றே என்கிறார் ஆதிசங்கரர். இதை ‘அத்வைதம்’ என்பர். ஆனால், அவரே, இதற்கு நேர் எதிராக ‘ஒன்றுக்கு ஒன்பதாக’ பல தெய்வ வழிபாட்டை ஏற்படுத்தி வைத்தார். ‘பஞ்சாயதன பூஜை’ என்னும் பெயரில் கணபதி, சிவன், சக்தி, விஷ்ணு, சூரியன் ஆகிய ஐந்து தெய்வங்களை வழிபடும் முறை அவர் உருவாக்கியதே. அதோடு, முருகன், ராமர், கிருஷ்ணர், கங்கை உள்ளிட்ட தெய்வங்களின் மீது ஸ்தோத்திரப் பாடல்களையும் இயற்றினார். இதற்குக் காரணம், உருவமற்ற கடவுள் மீது, அவரவர் மனதிற்கு ஏற்ற விதத்தில் வழிபடுவதற்காகத் தான்.\n« முந்தைய அடுத்து »\nமதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் 17,2019\nமதுரையில் திருமலை நாயக்கர் காலத்துக்கு முன் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்திரையிலும், ... மேலும்\nஇந்திரன் செய்த சித்திரை பூஜை ஏப்ரல் 17,2019\nஇறைவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல் இந்திரன் பழி தீர்த்த படலம். ஒரு ... மேலும்\nசித்ரா பவுர்ணமி விசேஷங்கள் ஏப்ரல் 17,2019\nசித்ரா பவுர்ணமியன்று ஈசனுக்கு சுத்தான்னம் எனப்படும் வெண் சோற்றில் நெய் கலந்து படைத்தால் நம் ... மேலும்\nமகாவிஷ்ணுவிற்கும், தசாவதாரங்களில் ராம, கிருஷ்ண அவதாரங்களுக்கும் சுந்தர் என்ற சொல்லை வடமொழியில் ... மேலும்\nஆண்டாளின் வேண்டுதல் ஏப்ரல் 17,2019\nகுலதெய்வமான அழகரிடம், ஆண்டாள் பெருமாளை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று வேண்டினார். அதற்கு நேர்த்திக் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/14231806/Tamil-New-YearSpecial-Puja-at-Arunasaleshwarar-templeMany.vpf", "date_download": "2019-04-23T18:42:45Z", "digest": "sha1:QLSNTYVNNP2B7QROVCJWGDZXXRAQMN2X", "length": 15002, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil New Year Special Puja at Arunasaleshwarar temple Many devotees worship the Sami || தமிழ் புத்தாண்டை முன்னிட்டுஅருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழ் புத்தாண்டை முன்னிட்டுஅருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம் + \"||\" + Tamil New Year Special Puja at Arunasaleshwarar temple Many devotees worship the Sami\nதமிழ் புத்தாண்டை முன்னிட்டுஅருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nதமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.\nஇந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனையடுத்து மூலவருக்கு தங்க கவசமும், சம்பந்த விநாயகருக்கு தங்க கவசமும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nமேலும் அருணாசலேஸ்வரர் கோவில் வழக்கப்படி பால் பெருக்கு நிகழ்ச்சியும், 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு நடப்பு தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கத்தை வாசித்து, இந்த ஆண்டுக்கான அருணாசலேஸ்வரர் கோவில் விழா நிகழ்ச்சிகளை அறிவித்���னர்.\nதமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.\nநவக்கிரக சன்னதியில் நெய்தீபம் ஏற்றியும் வழிபட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று காலையில் திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.\n1. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி லட்சார்ச்சனை விழா பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம்\nமகாசிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\n2. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது இன்று மகா சிவராத்திரி\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.\n3. அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 16-ந் தேதி திருவூடல் நிகழ்ச்சி\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 16-ந் தேதி திருவூடல் நிகழ்ச்சி நடக்கிறது.\n4. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nமார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\n5. அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய தேருக்கு புதிய மர சிற்பங்கள் அமைக்க வேண்டும் - ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை\nஅருணாசலேஸ்வரர் கோவில் பெரிய தேருக்கு புதிய மர சிற்பங்கள் அமைக்க வேண்டும் என ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அம��தியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n3. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788186508787.html", "date_download": "2019-04-23T18:02:04Z", "digest": "sha1:DE3NAXOY46YAWBZYWCNV2MREXMTV34BP", "length": 4790, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "How To Draw Animals", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅறிவியல் அதிசயங்கள் உலகை மாற்றிப்போட்ட விஞ்ஞான கண்டு வள்ளுவர் வாசகம்\nஇந்தியாவும் உலகமும் மானுடக் குரல் ബുദ്ധമതം\nசட்டப் பேரவையில் கே.டி.கே.தங்கமணி High Noon and Other Stores நான் அறிந்த ஓஷோ-2\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206614?ref=magazine", "date_download": "2019-04-23T18:17:33Z", "digest": "sha1:KG6XIITCTFRTLNNISUSVIVAA4O7BKN6Y", "length": 7605, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பு கொள்ளுப்பிட்டி மெதடிஸ் பாடசாலைக்கு புத்தகங்கள் வழங்கி வைப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பு கொள்ளுப்பிட்டி மெதடிஸ் பாடசாலைக்கு புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகொழும்பு கொள்ளுப்பிட��டி மெதடிஸ் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஒருதொகுதி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.\nஅமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலுக்கு அமைய, கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் விஷ்ணுகாந்திற்கு ஒதுக்கப்பட்ட பாடசாலை உபகரணங்களில் ஒரு தொகுதி புத்தகங்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிகழ்வில், அமைச்சர் மனோ கணேசன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் சின்னத்தம்பி பாஸ்கரா, மஞ்சுளா ராஜேந்திரன், M.பாலசுரேஷ்குமார், பாடசாலை அதிபர் S.ஜெயராஜா மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி அமைப்பாளர்கள் செந்தில்குமார், சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-04-23T18:55:39Z", "digest": "sha1:3YPXTVLTYUGMPQFDGWSGUACXBOC3AHBO", "length": 19357, "nlines": 214, "source_domain": "ippodhu.com", "title": "பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் 'சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் : விசாரணை அறிக்கையில் தகவல் | Ippodhu", "raw_content": "\nபெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் ‘சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் : விசாரணை அறிக்கையில் தகவல்\n‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கியது உண்மைதான்’’ என்று விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள��ளனர். அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா அந்த சிறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nஇந்நிலையில் சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலா உட்பட 3 பேருக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அதற்காக கோடிக்கணக்கில் சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாகவும், அப்போதைய சிறைத்துறை டிஐஜி டி.ரூபா புகார் தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்நிலைக் குழுவை கர்நாடக அரசு அமைத்தது. சிறையில் ஆய்வு நடத்திய இக்குழுவினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது அறிக்கையை கர்நாடக அரசிடம் சமர்ப்பித்தது. அதை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டது. இருப்பினும் அந்த அறிக்கையில் விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு கர்நாடகா உத்தரவிட்டது.\nஇந்நிலையில், விசாரணை குழுவின் அறிக்கை ஊடகங்களில் தற்போது வெளிவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு: ஊழல் வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சிறையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்காக பெங்களூரு சிறை உயரதிகாரிகள் பல விதிமுறைகளை மீறியுள்ளனர், பொய்யான ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். அரசு அல்லது நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பான புகாரில், சசிகலாவுக்கு எந்தவொரு‘ஏ கிளாஸ்’ சலுகைகளும் வழங்க உத்தரவிடவில்லை என்று நீதிமன்றமும் தெளிவுப்படுத்தியும் சிறை உயரதிகாரிகள் சசிகலாவுக்கு வழங்கிய சலுகைகளை திரும்பப் பெறவில்லை. சிறையில் சசிகலா, இளவரசியின் பயன்பாட்டுக்காக 5 சிறை அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாக டிஐஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து அப்போதைய சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயணா மற்றும் சிறை உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சசிகலா அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகருகில் யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்த 4 அறைகளின் விவரம் சிறை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கிறது. அதனால 5 அறைகளையும் சசிகலா, இளவரசி மட்டுமே பயன்படுத்தி உள்ளனர்.\nசசிகலா பயன்படுத்திய சிறை அறைகளில் திரைச் சீலைகள் போடப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரித்த போது, பூனைகள��� அறைக்குள் வருவதைத் தடுக்க திரைச் சீலைகள் வழங்கப்பட்டதாக சிறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.\nசிறையில் பெண்களுக்காக 28 அறைகள் ஒதுக்கப்பட்டு, சராசரியாக ஒரு அறையில் 4 பெண்கள் அடைக்கப்பட வேண்டும். ஆனால், சிறை விதிமுறைகளை மீறி சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் 5 அறைகள் ஒதுக்கப்பட்டதால், 23 அறைகளில் அளவுக்கதிகமாக பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.\nசசிகலா அடைக்கப்பட்டிருந்த அறையில் பிரஷர் குக்கர் உட்பட தனி சமையல் அறை ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறி அதற்கான புகைப்படங்களையும் டிஐஜி ரூபா அளித்திருந்தார். இதுகுறித்து விசாரித்த போது, சசிகலா அறையில் சமையல் எதுவும் நடக்கவில்லை. சிறை உணவுகளை சேமித்து வைக்கவே அங்கு குக்கர் வைக்கப்பட்டிருந்ததாக சிறை கண்காணிப்பாளரும் அதிகாரிகளும் கூறினர். ஆனால் சசிகலா அறையில் சமையல் செய்வதற்குதான் குக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது.அங்கிருந்த அலமாரி காலியாக இருந்தது. ஆனால், எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர், அலமாரியில் கையை வைத்து சோதித்த போது, சந்தேகத்துக்கு இடமில்லாமல் சமையல் மஞ்சள் பொடி கொட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nசசிகலாவும் இளவரசியும் சாதாரண உடைகளில் பைகளுடன் வெளியில் இருந்து சிறைக்குள் வரும் வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தினோம். அப்போது, பார்வையாளர்களைச் சந்திக்க இருவரும் சென்று வந்ததாக சிறை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறைக்குள் இருந்து அவர்கள் சென்ற நேரமும், திரும்பி வரும் நேரமும் ஒத்துப்போகவில்லை. விதிமீறலில் இருந்து தப்பிக்க, சிறை ஆவணங்களில் தவறான தகவல்களை அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாகவே இதை கருதமுடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)\nPrevious articleகுடியரசு தினம் : தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்\nNext articleபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்; அரசியலில் எந்த ஆர்வமும்‌ இல்லை: அஜித் நீண்ட விளக்கம்\nதலைமை நீதிபதிக்கு எதிராக ‘போலி பாலியல் வழக்கு’ தொடர ரூ.1.50 கோடி பேரம்; உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டகம் சின்னம்: டிடிவி மனுத்தாக்கல்\nகுஜராத் கலவரத்தில் வன்கொடுமைக்குள்ளான பெண்; அரசு வேலை, ரூ.50 லட்சம் இழப்பீடு கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nவாட்ஸ் அப் குழுக்களுக்கு ரஜினி கட்டுப்பாடு விதித்து அறிக்கை\nசிங்கத்துக்கு ஜோடி அமைவதில் ஏன் இத்தனை சிக்கல்…\nகலாம் படித்த பள்ளிக்குள் என்னை அனுமதிக்கவில்லை – கமல்; காலை 7.30 மணிக்கு பள்ளிக்குச் சென்ற ஒரே நபர் கமல் – ஜெயக்குமார்\nபத்திரப் பதிவு அலுவலகத்தில் புரோக்கர்களுக்கு அனுமதியில்லை; தமிழக அரசு எச்சரிக்கை\nஇந்த நாள்… உங்க காலண்டர்ல குறிச்சு வச்சுக்குங்க\n’தயவு செய்து எங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’ : நீதிபதி லோயா மகன் அனுஜ் லோயா\nரூ.மதிப்பு: 63.52; சென்செக்ஸ் 27 புள்ளிகள் உயர்வு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2017/05/n-marxismand-trade-union-activities-in.html", "date_download": "2019-04-23T17:54:30Z", "digest": "sha1:LOBFDYDBDSN5DOPKLFUSTLLZ2RUT5KN4", "length": 21954, "nlines": 179, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE", "raw_content": "\nதார்மீகத் துடிப்புடன் ஒரு மக்கள் தலைவன்,\nn ஆரூர் பட்டாபிராமன், மாநிலச் செயலர், தமிழ்நாடு\n“நண்பனாய், மந்திரியாய், நல்லா சிரியனுமாய்,\nபண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,\nஎங்கிருந்தோ வந்தான், (தொழிலார்ச் சாதி)யென்று சொன்னான்,\nஈங்கிவனை யாம்பெறவே என்னதவம் செய்துவிட்டோம்\nதோழர் ஜெகன் என நாம் அனைவரும் பாசத்துடன் அழைக்கும் நம்முடைய ஜெகன் ’உலகத் தொலைத்தொடர்பு நாளாக’ அனுசரிக்கப்படும் மே மாதம் 17 ம் நாள் 1931 ல் பிரந்தியங்கரை என்ற தஞ்சை மாவட்டத்தின் சிறிய கிராமத்தில் பிறந்தார். தஞ்சைத் தரணி அப்போது இடதுசாரி விவசாயக் கூலித் தொழிலாளர் இயக்கங்கள், தந்தை பெரியாரின் சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் காங்கிரஸின் தாக்கம் நிறைந்த கோட்டையாக விளங்கியது. தோழர் ஜெகனின் தந்தையார் அந்தப் பகுதியின் நன்கறிப்பட்ட வழக்கறிஞராகவும் இரக்க சீலமிக்கக் கொடையாளியாகவும் இருந்தார்.\nதபால் தந்தித் துறையில் 1951, நவம்பர் 13 ம் நாள் தனது இளமை பொங்கிவழியும் உணர்வுகளோடும�� உற்சாகத்தோடும் ஜெகன் காலடி எடுத்து வைத்தார். இலாக்காவிற்குள் வருவதற்கு முன்பே பொது வாழ்வில் ஈடுபட்ட அனுபவம் அவருக்கு உண்டு. காங்கிரஸுக்காகப் பிரச்சாரம் செய்திருக்கிறார். திராவிடர் கழகத்தின் கருப்புச் சட்டை மாநாட்டில் பங்கேற்றிருக்கிறார்.\nதொலைபேசி இயக்குநராகக் கடலூரில் பணியில் சேர்ந்தவரின் சமூகசேவைக் களம் அருகே இருந்த ஒரு சேரிப் பகுதி. அந்தச் சேவைக்காக அன்றைய ஹரிஜன நலத்துறை அமைச்சரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.\nபொதுவாழ்வில் விருதுகள் போலவே தண்டனைகளுக்கும் ஆளானார். பிரபலமான சோஷலிசத் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோகியா அவர்களின் பொதுக்கூட்ட உரையை (கடலூர் முத்தையா திரையரங்கு மேடையில்) மேடையில் தமிழாக்கம் செய்ததற்காகச் சம்பளத்தின் துவக்க நிலைக்கு ஊதிய வெட்டை ஏற்றார். மார்ச் 1958 ல் விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்துப் பேசியதற்காக மற்றுமொரு தண்டனை. 1960 வேலைநிறுத்தத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து வாழ்க்கையில் தொழிலாளர் நலனுக்காக ஜெயிலுக்குச் செல்வது என்பதை அவர் ஒரு கலையாகவே தொடர்ந்தார்.\n1968 வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது ஜெகன் வேலைநீக்கம் செய்யப்பட்டார். வேலையில்லாத காலத்தே துயர் துடைக்கும் ஒரு சிறு உதவியாக ஒரு பத்து ரூபாய் நோட்டை தொழிலாளர்களின் சார்பாக தோழர் குப்தா ஜெகனுக்கு அளித்தார். அந்த நோட்டைப் பெறற்கரிய ஒன்றாய் ஜெகன் நேயத்தோடு பாதுகாத்தார்.\nதோழர் ஜெகனின் தனித்துவம் அவர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தார்மீக அம்சங்களுடன் கடைபிடித்ததேயாகும். கடைமட்டத்திலும்கூட நீதி நேர்மை நியாயம் என்ற தார்மீகப் பண்புகளை உறுப்பினர்களிடம் மேம்படச் செய்வதில் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வார். மற்றவர்களின் இன்னல்களைக் காணச் சகியாமல் கண்ணீர் துளிர்க்க உணர்ச்சி வசப்பட்டவராக அவரைப் பலமுறை கண்டிருக்கிறோம்.\nஅவரது மொழி ஆளுமை அளவிடற்கரிய உயர் தரமுடையது. கவித்துவமிக்க அவரது சொற்பொழிவு கேட்போர் பிணிக்கும் தன்மையது. கூட்டத்தினரைக் கட்டிப் போட்டு சொக்க வைக்கும், சொல்லின் செல்வர் அவர். நம்முடைய பெருந்திரள் கூட்டத்தினரிடையே தொழிற்சங்கச் செய்திகளைப் பேசும்போதுகூட, நம் முன்னோர்களின் -- விடுதலைப் போராட்ட தியாகிகளின் – வீர வரறாற்றை, தியாகத்தை நம் நெஞ்சில் பதிய வைக்கத��� தவறமாட்டார்.\nதோழர் ஜெகன் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, மிகச் சிறந்த எழுத்தாளரும் கூட. நம்முடைய தொலைத்தொடர்பு இதழ்களில் மட்டுமல்லாது, முன்னணிப் பத்திரிக்கைகளான தினமணி மற்றும் நீயூ ஏஜ், ஜனசக்தி முதலிய இடதுசாரி இதழ்களிலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.\nஅவர் ஒரு சஞ்சாரி. பிரயாணங்கள் மேற்கொள்வதில் சற்றும் அலுப்போ சலிப்போ அடையாத தோழர் குப்தா அவர்களுக்கு இணையாக தோழர் ஜெகனின் சுற்றுப்பயணங்களைத் தயக்கமின்றி ஒப்பிடலாம். தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாகப் பரவிக் கிடக்கும் தொலைபேசிக் கிளைகளுக்குச் செல்வதில் -- தலமட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடுவதில் -- அவர்களது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் அவர் சோர்வடைந்ததே இல்லை. கடைக்கோடி கிளையில் இரவு கூட்டத்தை முடித்துவிட்டு மறுநாள் காலை எப்போதும் போல ’பால்ஸ் கன்ட்ரோலில்’ அவரது உற்சாகமான குரலைக் கேட்கமுடியும்.\nஜெகன் – பல்துறை வித்தகர்\nதமிழ்நாட்டில் அவர் தொடாத துறை இல்லை, அவர் பங்கேற்காத இயக்கமில்லை. கல்லூரி ஆசிரியர் இயக்கம் தொடங்கி, துப்புரவுத் தொழிலாளர் இயக்கம் வரை எல்லாவற்றிலும் அவரால் உயிரோட்டமாகப் பங்கேற்க முடிந்ததென்றால், அதற்குத் தார்மீக கொள்கை நெறிசார்ந்த அவரின் தலைமைப் பண்பே காரணம். ஆதரவுப் பேச்சால் அல்ல, தேவையெனில் களத்தில் அவர்களோடு தோளொடு தோள் நின்று தனது சிந்தனை ஆற்றலை அவர்களின் பிரச்சனைத் தீர்விற்குப் பயன்படுத்துவார்.அவர்களோடு கைதாகிச் சிறைக்கும் செல்வார். அவர்தான் ஜெகன்.\nஉலக சமாதான இயக்கத்தின் பெரும் தலைவர்களில் ஒருவர் ஜெகன். இந்தோ- சோவியத் நட்புறவுக் கழகம், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள், விஞ்ஞானக் கழகங்கள், கலை இலக்கிய அமைப்புகள், வீதி நாடகக் குழுக்கள் என பலவற்றிலும் பங்கேற்கும் தோழமையும் தனது நேரத்தைப் பகிர்ந்து கொடுக்கும் நேயம் மிக்க தலைவர் அவர்.\nபாரதியின் கவிதைகளில் பைத்தியமான காதலர். பொருத்தமான அவரது கவிதை வரிகள் எப்போதும் ஜெகனின் உரைவீச்சில் இன்னும் கனன்று தெறிக்கும்.\nதோழர் ஜெகன் நேசிக்கும் தலைவர்கள் மகாத்மா காந்தியடிகளும் நேருவும் ஆவார்கள். ஆனால் அவர் நடந்ததோ மார்க்ஸியத்தின் வழி. மார்க்ஸியத்தின் உண்மையான தத்துவத்தின்படி -- அதன் மெய்யான சமூக அரசியல் கோட்பாடுகளின் அர்த்தத்தில் ஊன்றி நின்று – தனது பாதையைச் சமைத்துக் கொண்டவர். அதனால்தான் இடதுசாரி தத்துவத்தைத் தொழிற்சங்க இயக்கத்தில் செயற்படுத்துவதில் சொல்லையும் செயலையும் ஒருங்கிணைத்து, முரண்பாடுகளைக் குறைத்து, அவரால் வெற்றிபெற முடிந்தது.\nஅவர் பொறுமைசாலி, தோழர்கள் மீது நம்பிக்கை கொண்டவர். எனவே நெறியற்றன செய்து தவறிழைக்கும் தோழர்களும் திருந்திட தேவைக்கு அதிகமாகவே சந்தர்ப்பம் தருவார். திருந்திட வாய்ப்பளிப்பார். தோழர்களை நெறிப்படுத்துவார். அவர் தனது கருத்துகளைச் சந்தேகத்திற்கிடமின்றி, ஒளிவு மறைவின்றி உறுதியாக வெளிப்படுத்துவார். ஆனால் கருத்துகளை எந்த மேடையில் எந்த அமைப்பில் கூற வேண்டுமோ அங்கே மட்டும் தான் தெரிவிப்பார்.\nபிரச்சனைத் தீர்வுக்காகப் பேசப் போகும்போது எந்தவித காழ்ப்புணர்வுமின்றி திறந்த மனத்துடன் செல்வார். அவர் எடுத்து வைக்கும் வாதங்களில் இருக்கும் உறுதிக்கு முன்னால் எந்தக் கடினமான பிரச்சனையும் தீர்வடையாமல் இருந்ததில்லை. மாநாடுகளில் ஒருமித்த முடிவு கொண்டுவருவதில் அவரிடமிருந்து வெளிப்படும் ஆற்றல் அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒன்று.\nதோழர் ஜெகன் அவர்களைத் தோழர் குப்தாவின் ஆகச்சிறந்த மேம்பட்ட மறுவடிவமாகவே காண்கிறோம். இவ்விரு ஆகப்பெரிய ஆளுமைகள் தொலைத்தொடர்பின் லட்சக் கணக்கான ஊழியர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவார்கள் என்பது உறுதியான நம்பிக்கை.\nதோழர் ஜெகன், ஓர் அற்புத அபூர்வமான பண்புகளின் உறைவிடம். சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வித்தியாசம் ஏதுமில்லா வித்தகர்.\nபொது வாழ்வில் அவரது உண்மை, நேர்மை, நாணயம். . .\nஞானத்தின் மேன்மை, வாய்மை. . .\nகடமையாற்றுவதில் கண்ணியம். . .\nவாதிடுவதில் திறந்த மனப்பான்மை, ஆற்றல், உறுதி . . .\nஎதிர்கொள்ள நேரிடும்போது தளரா நெஞ்சுரம் . . .\nமேன்மையான, மென்மையான அணுகுமுறை . . .\nஎங்கள் ஜெகன் , எங்கள் ஜெகன்\nஇவை யெல்லாம் எங்கள் ஜெகன் \nஎன்றும் நம்மை உயிர்ப்பாய் வைத்திருக்கும் \nசென்னை கூட்டுறவு சங்கம்- பென்சன்சென்னை கூட்டுறவு ச...\nகடலூர் GMஅலுவலக மனமகிழ் மன்றபணி ஓய்வு பாராட்டுக் ...\nவருந்துகிறோம் விழுப்புரம், S.G.புரம் ...\nபணி ஓய்வு பாராட்டு விழாநமது பொது மேலாளர் அலுவலகத்த...\nதோழர் ஜெகன்87வது பிறந்தநாள் “இளைஞர்களின் எழுச்சிநா...\nதோழர்சிரில் நினைவு தினம் -19.5.2017 தோழர்ஜெகனின் த...\nஇரங்��ல் செய்தி....திண்டிவனம்கூனிமேடு தோழர் P.சுப்ர...\nTMTCLUதமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் ...\n→ தகவல் பலகைக்கு..... தார்மீகத் துடிப்புடன்ஒரு ம...\nதோழர் ரகுபவள விழா 6-5-2017 கடலூர் தொ...\nமனித குலத்தை விடுவிக்க வந்த மாமுனி\nநமது மாவட்ட செயலர்தோழர் இரா.ஸ்ரீதர் மருத்...\nதோழர் D.ரங்க நாதன் – முதலமாண்டு நினைவு நாள்(02-05-...\nகடலூர்மாவட்ட NFTEசங்கத்தின் பலம்ஆணிவேர்,தோழர் சிர...\nமே தினக்கொடியேற்றம் 131வது மேதினக் கொடியேற்றம் இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_01_02_archive.html", "date_download": "2019-04-23T18:37:52Z", "digest": "sha1:HTPGEAWDZ34W6B6HMBJ2TUZACN3QYYLH", "length": 55216, "nlines": 738, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 01/02/10", "raw_content": "\nஆலமரம் போன்ற பெருவிருட்சம் இ.தொ.கா. விலகிச்செல்வோரால் முறிந்துவிடப்போவதில்லை - ஆறுமுகம் தொண்டமான்\nமலையக மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளப் போவதாகச் சரத் பொன்சேகா கூறுகிறார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ அப்பணிகளை கடந்த 4 வருடங்களாக முன்னெடுத்து வருகிறார். அதுவே ஜனாதிபதிக்குப் பலமாகவுள்ளதென இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.\nபுதுவருடத்தை முன்னிட்டு கொழும்பு 05, வஜிரா வீதியிலுள்ள அவ் அமைச்சின் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.\nஅச்சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இம்முடிவு தொடர்பாக மாற்றுக் கருத்து கொண்டுள்ள சிலர் எமது கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அதற்காக அவர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ள போதிலும் அவை திருப்திகரமானதாகவில்லை. அவர்கள் கூறும் காரணங்களின் படி அவர்கள் தேர்தல் அறிவிப்பின் முன்னரோ, அல்லது தேர்தல் முடிந்த பின்னரோ கட்சியை விட்டு விலகிச் சென்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் அறிவிப்பின் பின் அவர்கள் வெளியேறியமை அவர்களின் சுயநலப் போக்கையே வெளிக்காட்டுகின்��து.\nஅதைத் தவிரவும், எமது கட்சி எமது பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதல் ஒரே கொள்கையில் உறுதியாகவுள்ளது. கொடுத்த வாக்கை மீறுவதில்லை. அதே நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளோம்.அத்துடன் எமது கட்சி உறுப்பினர்கள் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தோம். அவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்த்திருக்கவில்லை. வெளியேறுபவர்களை தடுத்து நிறுத்தவும் எம்மால் முடியாது. அவர்கள் வெளியேறியமைக்கான சரியான காரணமும் தெரியாது. அந்தக் காரணத்தை அவர்களிடமே கேட்க வேண்டும் அல்லது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.\nஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ஷ மலையக மக்களின் பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றி பெறுவார் என்பது உறுதி. ஏனெனில் கடந்த 4 வருடங்களில் அத்தகைய பெறுமதி மிக்க அபிவிருத்திப் பணிகளை மலையகத்தில் மேற்கொண்டுள்ளாரெனக் கூறினார்.தொடர்ந்து, மேலும் சில உறுப்பினர்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விட்டு வெளியேறப் போவதாக ஊகங்கள் வெளியிடப்படுவது தொடர்பாக அமைச்சரிடம் கருத்துக் கேட்டபோது அவ்வாறு யாரும் வெளியேற மாட்டார்கள் என நம்புவதாகவும் விலகிப் போனாலும் தன்னால் தடுக்க இயலாதெனவும் ஆனால் அவ்வாறு விலகுபவர்களால் ஆலமரம் போன்ற கட்சிக்கு எவ்வித பாதிப்புமில்லையெனவும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/02/2010 06:52:00 பிற்பகல் 0 Kommentare\nசகல இனத்தவர்களும் ஏற்கும் விதத்தில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் ரணில்\nதமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குப் பிரிக்கப்படாத இலங்கைக்குள் சகல இனத்தவரும் ஏற்கக்கூடிய அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்றை ஏற் படுத்துவதே தமது திட்டம் என ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.\nஇவ்விடயம் தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட விசேட அறிக்கையில் தெரி விக்கப்பட்டிருப்பவை வருமாறு, பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. எமது நாட்டில் பயங் கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப் பதை உறுதிசெய்வதாயின் தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குப் பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்ட நிரந்தரத் தீர்வுத்திட்டம் பெற்றுக்கொடுக் கப்பட வேண்டும்.\nஅ) சகல இனத்தவர்களுக்கும் பாதுகாப்புடன் வாழக்கூடிய சூழல் உருவாக்கப் பட்டு, மனிதப் பெறுமானங்களை மதிக் கின்ற இலங்கையர் என்ற தனித்துவத்தை ஊக்குவித்தல்.\nஆ) சகல இனத்தவர்களினதும் கலாசார புனிதத் தன்மையைப் பேணிப்பாது காத்தலும் மதத்தைப் பின்பற்றுதல், மொழியைப் பேணிப் பாதுகாத்து, வளர்ச்சியடையச் செய்து, தம் தனித்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் வெளிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பளித்தல்.\nஇ) சகல பிரஜைகளுக்கும் எதுவித பேதமுமின்றி, சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் நியதி பேணப்பட்டு முழுமையாக மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சுதந்திரம்.\nஈ) தமது விருப்பத்தின் பிரகாரம் தான் விரும்பிய அரச கரும மொழியில் கருமமாற்றுவதற்கான உரிமை.\nஉ)சகலரும் சமமாக மதிக்கப்படுவதை ஊக்குவித்தல்\n* பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை, சகல பிரஜைகளுக்கும் தத்தமது மதங்களை சுதந்திரமாகவும், தடையின்றியும் பின்பற்றும் உரிமையை ஊக்குவித்தல்.\n* ஓர் இனத்தை அல்லது மதத்தைவிடவும் கூடுதலான சலுகையை மற்றொரு மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ காட்டாதிருத்தல்.\n* ஓர் இனத்தை அல்லது மதத்தை விடவும் கூடுதலான பொறுப்புகளை மற்றுமொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ வழங்காதிருத்தல்.\nஊ) புதிய நாடாளுமன்றத்தின் மூலம் இலங்கை வாழ் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் யாப்புச் சட்டம் ஒன்றை சட்டமாக்கும்வரை நடைமுறையிலுள்ள அரசியல் யாப்புச் சட்டத்தை அமுல்படுத்தல்.\nஎ) மாகாண மற்றும் அங்கு வாழும் இனங்களை நிலையான பன்முக ஜனநாயகத்தின் சரத்திற்குப் பங்காளிகளாக்குவதனை ஊக்குவிப்பதனூடாக சகல பிரஜைகளுக்கும் மத்திய,மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்ற மட்டத்தில் தேசத்திற்கு உயிரூட்டும் செயற்பாட்டால் முழுமையாக இணைந்து செயற்படுவதனை உறுதிப்படுத்தல்.\nஏ) பிரிக்கப்படாத இலங்கைக்குள் சிங்கள,தமிழ்,முஸ்லிம், பறங்கியர்கள் ஆகிய சகல இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முறை ஒன்றை ஏற்படுத்தல். போதியளவு நிதி மற்றும் நீதி அதிகாரம் ���ட்பட மாகாணத்தில் சுபீட்சம் மற்றும் நல்லாட்சிகளைக் கொண்டுநடத்துவதற்கும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குத் தேவையான பரவலான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல் என்று கூறப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/02/2010 06:09:00 பிற்பகல் 0 Kommentare\nமலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனுக்கு புளொட் அஞ்சலி-\nகொழும்பில் இன்றுஅதிகாலை காலமான மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனுக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 52வயதான அமைச்சர் பெ.சந்திரசேகரன் இன்றையதினம் அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் காலமானார்.\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக செயலாற்றிவந்த சந்திரசேகரன் அவர்கள், இ.தொ.காவின் இளைஞர் அணித் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். இந்நிலையில் மலையக மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 1989ம் ஆண்டு முற்பகுதியில் இ.தொ.காவின் தலவாக்கலை அமைப்பாளராக செயற்பட்டு வந்த அவர், இ.தொ.காவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறியிருந்தார். 1989ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது எமது புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் போட்டியிட்டார்.\nஅதேயாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியின் தலைவராக செயலாற்றி வந்த சந்திரசேகரன் அவர்கள். 1994ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். இக்காலத்தில் பிரதமராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு இவரது ஒரு ஆசனமே உதவியாக அமைந்தது.\n2001ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின்போது ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானதுடன், சமூக அபிவிருத்தியமைச்சராக 2006ம் ஆண்டுவரை கடமையாற்றினார். அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்ட அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சமுதாய அப��விருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சராக இறுதிவரை பதவி வகித்து வந்தார்.\nஇதேவேளை மலையகத்தில் பிரசித்தி பெற்ற அரசியல்வாதியாக திகழ்ந்த சந்திரசேகரன் அவர்கள், பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியுள்ளார். கடந்த 1992ம் ஆண்டுகாலப் பகுதியில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்றமை அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.\nதமிழ்மக்களின் நலனுக்காக பெரிதும் பாடுபட்டுவந்த சந்திரசேகரன் அவர்கள், மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் மாத்திரமன்றி வடகிழக்கு தமிழ்மக்களின் பிரச்சினைகளிலும் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு வந்ததுடன், தமிழ் மக்களின் போராட்டத்திற்கு சார்பாகவும் குரல்கொடுத்து வந்தார். அத்துடன் உலகம் முழுவதிலும் தமிழர்கள் தொடர்பிலான பல்வேறு மாநாடுகளில் பங்குபற்றிய அவர், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பில் எடுத்துக் கூறுவதற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் விஜயம் செய்து தமிழ்மக்களுக்கான தீர்வினை வலியுறுத்துவதில் பெரும் பங்காற்றினார்.\nஇந்நிலையில் சந்திரசேகரன் அவர்கள், இறுதியாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின்போது, மலையக மக்களுக்கு தனியான பல்கலைக் கழகம் அமைத்தல், அதிகரித்த உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அவரது பிரதான கோரிக்கைகளாக அமைந்திருந்தன. இத்தகைய ஒரு சமூக அக்கறை கொண்ட அன்னாருடைய இழப்பானது இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்குமே ஒரு பாரிய இழப்பாகும்.\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்களுக்கு புளொட் அமைப்பினராகிய நாம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்குகின்றோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/02/2010 12:42:00 பிற்பகல் 0 Kommentare\nபுலிகளின் தலைவர் பிரபாகரனால் தோழர் சுந்தரம் படுகொலை செய்யப்பட்ட 28வது ஆண்டு நினைவுநாள்\nபுலிகள் இயக்கத்தின் சகோதரபடுகொலை விஸ்வரூபமெடுத்த நாள் இன்றைய நாள���கும். யாழ் சித்திரா அச்சகத்தில் தோழர் சுந்தரம் என்ற புதியபாதை ஆசிரியர் சதாசிவம் சண்முகமூர்த்தி படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 ஆண்டுகளாகின்றன.\nவிடுதலை போராட்டத்தை மக்கள் போராட்டமாகவும், பத்திரிகை ஊடாகவும் மக்களை விழிப்படைய செய்து புதிய போராட்ட பாதையை முன்னெடுத்த தோழர் சுந்தரம் பிரபாகரனின் அதிகாரவெறிக்கு பலியெடுக்கப்பட்ட முதல் பத்திரிகையாளராகவும் தோழர் சுந்தரம் விளங்குகின்றார்.\nபத்திரிகை அச்சக பணிகளை பார்வையிடுவதற்காக தோழர் சுந்தரம் அச்சகத்திற்கு சென்றிருந்த சமயம் அங்கே மறைந்திருந்த பிரபாகரனும் அவனது கூட்டத்தினரும் மேற்கொண்ட வெறித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் தோழர் சுந்தரம் எம்மிடம் இருந்து பிரிக்கப்பட்டார். தோழ் சுந்தரம் வடக்கு, கிழக்கு, மலையகம் என அவனது பாதங்கள் பதியாத ப+மியே கிடையாது. பிராஜாவுரிமை மறுக்கப்பட்ட மக்களை டக்கு கிழக்கிலே குடிNயுற்றி அவ் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஏதிலிகளாக்கப்பட்ட மக்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேற்றுவதிலும் அயராது உழைத்த ஒர் உண்மையான மக்கள் தலைவன்.\nகாந்தீயம் அமைப்பு ஊடாக தனது அறப்பணிகளை மேற்கொண்டுவந்த தோழர் சுந்தரம் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் தன்னையும் ஒருவனாக இணைந்து கொண்டு ஒர் மக்கள் புரட்சியாளனாகவும் மாற்றிக்கொண்ட ஒர் உன்னதமான புரட்சிகரவாதியாவன். செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனுடன் இணைந்து அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை ஒர் ஆயுதமேந்திரய போராட்ட வழிமுறையுடாகவே வென்றெடுக்க முடியும் என்று கருதி மக்கள் போராட்டத்திற்கு தயார்படுத்தி வந்தவேளையில்தான் அதிகார வெறிகொண்டு அலைந்த பிரபாகரன், தோழர் சுந்தரத்தின் உயிரைபறித்தான். சுந்தரத்தில் ஆரம்பித்த இந்த கோரம் ஒன்று நூறாகி நூறு ஆயிரமாகி கடந்த ஆண்டு மே மாதம் 18ம் திகதியுடன் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது.\nபகுத்தறிவு கொண்ட தோழர் சுந்தரத்தில் ஆரம்பித்த படுகொலை, கல்விமான்கள், அரசியல்;வாதிகள், புத்திஜீவிகன், சமூக ஆர்வலர்கள், மதகுருமார், ஆண், பெண், சிறுவர், சிறுமி என்று தொடர்ந்து இறுதியில் தானும் தனது குடும்பமும் பலியாக்கப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு விடுதலை போராட்டத்தை மாற்றியமைத்துள்ளது.\nஅது மட்டுமல்ல அர்த்த ப��ஷ்ரியற்ற பிரபாகரனின் செயற்பாடு எத்தனை ஆயிரம் விதவைகள்,, இளைஞர், யுவதிகளை அங்கவீனர்களாக்கியுள்ளதுடன், சொத்துக்களை இழந்து அரசிடமும், தொண்டர் நிறுவனங்களிடமும் கையேந்தும் நிலைக்கு இட்டு சென்றுள்ளதுடன், மக்களை முகாம்களுக்குள் முடக்கும் நிலைக்கும் வித்திட்டுள்ளது.\nஅன்று தோழர் சுந்தரம் போன்ற தோழர்கள் முன்னெடுத்த பணியை புரிந்து செயலாற்றியிருந்தால் இன்றைய இந்த அவலம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. மாறாக எமது இனம் இன்று ஒர் கௌரவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை தோற்றுவித்திருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.\nஆகவே சுந்தரம் போன்ற தோழர்கள் எமக்கு அன்று ஊட்டிய நற்கருத்துக்கள், போதனைகளை இனியாவது உணர்ந்து மக்கள் குறித்து அவர் கொண்டிருந்த செயற்திறனை நாம் அனைவரும் ஒன்றினைந்து முன்னெடுப்பதே தோழர் சுந்தரம் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான காணிக்கையாக இருக்க முடியும். அவரது கருத்துக்களை முழுமையாக எம்மால் முன்னெடுக்க முடியாவிட்டாலும் அவர் விட்டு சென்ற அடிசுவடுகளையாவது பின் தொடர்ந்து செல்வோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/02/2010 12:21:00 பிற்பகல்\nபொன்சேகா தமது உத்தேச திட்டத்தை இன்று யாழ்.நகரில் அறிவிப்பார்\nஎதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா, தாம் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில், உடனடியாக அவசரகால ஒழுங்கு விதிகளை நீக்கி, உரிய சாட்சியங்கள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது குறித்த தனது திட்டத்தை இன்று யாழ்ப்பாணத்தில் அறிவிக்கவுள்ளார் என அறியவருகின்றது.\nமேலும் ஆயுதக் குழுக்கள் அனைத்தையும் கலைத்து அவற்றிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது குறித்தும் அவர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் வைத்து அறிவிப்பார் எனத் தெரியவந்தது.\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள எதிர்க்கட்சி களின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா இங்கு வைத்து இந்த அறிவிப்புகளை விடுப்பார் எனத் தெரிகின்றது.\nசரத் பொன்சேகாவுடன் இன்று யாழ்ப்பாணம் வரும் எதிர்க் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணே சன், ரவூப் ஹக்க��ம், டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா ஆகியோர் மதத் தலைவர்கள், அரச சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கான தமது விஜ யத்தை இன்று காலை 9 மணிக்கு நல்லூர் விஜயத்துடன் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா ஆரம்பிக்கவுள்ளார். பின்னர் காலை 10.00 மணிக்கு யாழ். ஆயரைச் சந்திக்கவுள்ள அவர்கள் அதன் பின் னர் யாழ். அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர்.\nபிற்பகல் 2.00 மணிக்கு மானிப்பாய் வீதியில் உள்ள எதிர்க்கட்சிகளின் அலுவல கத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இவர்கள் கலந்துகொள்வர்.\nபின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும் பொதுக்கூட்டத்தில் உரை யாற்றவுள்ள எதிரணித்தலைவர்கள் மாலை 6.00 மணியளவில் பத்திரிகையாளர் களைச் சந்திக்கவுள்ளனர். யாழ். விஜயத்தின்போது யுத்தத்தி னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தனது உடனடி நிவாரணத் திட்டங்கள் குறித்து சரத் பொன்சேகா அறிவிப்பார் எனக் கூறப்பட்டது. மக்களை மீளக் குடியமர்த்துவதைத் துரிதப்படுத்துவது, தமது வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்றுத் தங்குமிடங்களை வழங்குவது, நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது போன்ற தமது யோசனை களையும் சரத் பொன்சேகா அங்கு வெளி யிடுவார் எனத்தெரிவிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத் தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவது, தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மட்டும் நிறுத்தி ஏனைய இடங்களிலிருந்து அவர்களைப் படிப்படியாகக் குறைப்பது ஆகியவை பற்றிய தமது யோசனைத் திட்டங்களை யும் அவர் முன்வைப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/02/2010 11:31:00 முற்பகல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nபொன்சேகா தமது உத்தேச திட்டத்தை இன்று யாழ்.நகரில் அ...\nபுலிகளின் தலைவர் பிரபாகரனால் தோழர் சுந்தரம் படுகொல...\nமலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனுக்க...\nசகல இனத்தவர்களும் ஏற்கும் விதத்தில் அதிகாரங்கள் பர...\nஆலமரம் போன்ற பெருவிருட்சம் இ.தொ.கா. விலகிச்செல்வோர...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24771", "date_download": "2019-04-23T19:08:42Z", "digest": "sha1:LT5FTUX4FE37Z7OZI3NIIFVEVKMRUHH6", "length": 14721, "nlines": 107, "source_domain": "tamil24news.com", "title": "இன்றைய ராசிபலன் 19.3.2018", "raw_content": "\nமேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். இரவு 8.23 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nமிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.\nசிம்மம்: இரவு 8.23 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உண���்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவிக் கேட்டு உறவினர், நண்பர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். நிதானம் தேவைப்படும் நாள்.\nகன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். இரவு 8.23 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரசெலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டு. கனவு நனவாகும் நாள்.\nதனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும், எதிர்பாராத ஒரு வேலைமுடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். புதிய பாதை தெரியும் நாள்.\nமீனம்: இரவு 8.23 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உங்கள் மீது சிலர் பழி சுமத்துவார்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.\nவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது...\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழுமையாக உதவுவோம் – வெளிநாட்டுத்......\nபிளஸ் 2வில் சாதித்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி...\nஇலங்கை வந்தடைந்த இன்டர்போல்லின் விசாரணை நடவடிக்கை ஆரம்பம்\nபயங்கரவாத பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் மாத்திரம் தீர்வுக்காண......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26003", "date_download": "2019-04-23T19:13:42Z", "digest": "sha1:AOTO6MHONGPEZV4NFHHBXOCWJ6PY3B6S", "length": 8526, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "வடமாகாணசபை போராட்டம்:மை", "raw_content": "\nவடமாகாணசபை போராட்டம்:மைத்திரி தீர்த்துள்ளாரென்கிறார் சுமந்திரன்\nமுல்லைதீவில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக வடமாகாணசபை போராட்டமொன்றை எதிர்வரும் செவ்வாய்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்;துள்ள நிலையில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nமகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கையில்லா பிரேரணையின் முன்னதாக ஜனாதிபதியுட னான சந்திப்பில் மகாவலி திட்டத்தின் ஊடாக நடைபெறுகின்ற சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசாகோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்ததாகவும் மாவை தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை குறித்த சிங்கள குடியேற்றம் நிறுத்தப்படும் என அரசு பல தடவைகள் உறுதியளித்திருந்த போதிலும், தற்போது வரை மிக வேகமான முறையில் சிங்கள மயமாக்கலை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது...\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழுமையாக உதவுவோம் – வெளிநாட்டுத்......\nபிளஸ் 2வில் சாதித்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி...\nஇலங்கை வந்தடைந்த இன்டர்போல்லின் விசாரணை நடவடிக்கை ஆரம்பம்\nபயங்கரவாத பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் மாத்திரம் தீர்வுக்காண......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/ulagalantha-perumal/", "date_download": "2019-04-23T17:55:27Z", "digest": "sha1:CPMBEXO25FXW7CAHRX2TDCGWHFFAZ3IZ", "length": 5801, "nlines": 66, "source_domain": "www.indiatempletour.com", "title": "Ulagalantha Perumal | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ கார்வானர் பெருமாள் கோயில் – திருக்கார் வானம் மூலவர் : கார்வானர் பெருமாள் தாயார் : கமலவல்லி கோலம் : நின்ற கோலம் விமானம் : புஷ்கால விமானம் தீர்த்தம் : தராதர தீர்த்தம் மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 53 வது திவ்ய தேசமாகும் . தொண்டை நாட்டு திவ்ய தேசமாகும் . உலகளந்த பெருமாள் கோயிலின் பிரகாரத்தில் இருக்கின்ற …\nஸ்ரீ கருணாகரப் பெருமாள் – திருகாரகம் மூலவர் : கருணாகரப் பெருமாள் தாயார் : பத்மாமணி நாச்சியார் கோலம் : நின்ற கோலம் விமானம் : வாமன விமானம் தீர்த்தம் : அக்ராய தீர்த்தம் மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 52 வது திவ்ய தேசமாகும் . தொண்டை நாட்டு திவ்ய தேசமாகும் . உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே இருக்கின்ற திவ்ய …\nஸ்ரீ உலகளந்த பெருமாள் – திருக்கோயிலூர் இறைவன் : திருவிக்ரமர் தாயார் : புஷ்பவல்லி தாயார் தல விருச்சகம் : புண்ணை மரம் தல தீர்த்தம் : கிருஷ்ணா தீர்த்தம் , சக்ர தீர்த்தம் ,பெண்ணையாறு மங்களாசனம் : பொய்கையாழ்வார் ,பூதத்தாழ்வார் ,பேய் ஆழ்வார் விமானம்: ஸ்ரீ சக்கர விமானம் கோலம் : நின்ற கோலம் ஊர் : திருக்கோயிலூர் மாவட்டம் : விழுப்புரம் ,தமிழ்நாடு 108 திவ்யதேசங்களில் 43 வது திவ்ய தேசமாகும் . நடுநாட்டு …\nஉலகளந்த பெருமாள் கோயில் – ஊரகம் (காஞ்சிபுரம் ) இறைவன் : உலகளந்த பெருமாள் ,திருவிக்ரமன் தாயார் : கமலவல்லி நாச்சியார் உற்சவர் : பேரகத்தான் தீர்த்தம் : நாக தீர்த்தம் விமானம் : சாரஸ்ரீகர விமானம் மங்களாசனம் : பேயாழ்வார் ,திருமிசையாழ்வார் ,நம்மாழ்வார் தன் இடது திருவடியை விண்ணிலும் வலது திருவடியை மாவலியின் தலையிலும் வைத்தபடி காட்சி அருளும் அந்த பிரமாண்டமான அவதாரத்தை தரிசிக்க நம் இரண்டு கண்களும் போதாது என்பது உண்மை . பிரகலாதனின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/18751-case-will-be-filed-against-sarkar.html", "date_download": "2019-04-23T18:02:48Z", "digest": "sha1:YQVIY5ETYM24GRDKEKR45IIYXAXEACPL", "length": 13501, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "சர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்காம் - ஆனால் இது வேறு காரணம்!", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்காம் - ஆனால் இது வேறு காரணம்\nசென்னை (08 நவ 2018): சர்காரில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ஆலோசனைக்குப் பின் வழக்கு பதியப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.\nவிஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் படம் நேற்று பிரம்மாண்டமாக திரைக்கு வந்தது. அரசியல் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய், சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்னர் கதை திருட்டு சர்ச்சை சர்காரை துரத்தியது. படம் திரைக்கு வந்ததற்கு பின்னர் அரசை விமர்சிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமலவள்ளி என்ற பெயரை படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு சூட்டியிருந்ததை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குறிப்பி���்டு வந்தனர்.\nசர்கார் சர்ச்சை காட்சிகள் தொடர்பாக கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் படத்திற்காக அல்ல, அரசியல் மோட்டிவிற்காக காண்பித்துள்ளனர். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சென்சார் போர்டு மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது. சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து அரசுக்கு தகவல் வந்துள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கக்கூடாது, நீக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோம். அவர்களாக நீக்கிவிட்டால் நல்லது; இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஅதேநேரத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ``படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா. நல்ல கதையா திருடுங்க” என்றும் சர்கார் படத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்\nஆளும் கட்சியினரின் விமர்சனத்தைத் தொடர்ந்து சர்கார் இன்றைய நாளின் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து திருப்போரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “சர்காரில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ஆலோசனைக்குப் பின் வழக்கு பதியப்படும். மேல்மட்ட ஆலோசனைக்குப் பின் படத்தின் தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர், படத்தை வெளியிட்ட திரையரங்குகள் மீது வழக்கு பதியப்படும் ”என்று கூறினார்.\n« வெளியானது சர்க்கார் - அதிர்ந்தது படக்குழு படப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை படப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை\nநடிகர் விஜய்யின் படத்தில் நடித்த பலர் மரணம்\nகனிமொழி உள்ளிட்ட ஏழுபேர் மீது வழக்குப் பதிவு\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nமத பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி - இலங்கை இஸ்லாமிய மன்றம் கண்ட…\nBREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்��ம்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nவேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nபாஜகவில் இணைந்த மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி\nஅதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் …\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது…\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி…\nவாக்கு எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரியிடம் வ…\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/09/4.html", "date_download": "2019-04-23T18:17:55Z", "digest": "sha1:IJS57FAOUKDUZSDJ33E6GJETS5I3VBAM", "length": 19504, "nlines": 179, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: 4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\n4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)\n4. தர்மத்தை நிலைநாட்ட பொறுமை தேவை\nதன் தாயகமான மக்காவில் நபிகள் நாயகம் மக்களை மூடநம்பிக்களைக் கைவிட்டுவிட்டு ஏக இறைவனை வணங்கச் சொல்லி அழைத்தார். ஆனால் சத்தியம் மக்களுக்குக் கசந்தது. தீவிரமாக எதிர்த்தார்கள். அவரையும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டோரையும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார்கள். ஆனால் நபிகளார் பொறுமைக்கு மேல் பொறுமை மேற்கொண்டு சத்தியப் பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள்.\nமக்காவிற்கு அருகே இரு மலைகளுக்கு இடையே அமைந்திருந்த தாயிப் நகரில் தனது பிரச்சாரத்திற்காக சென்ற போது மிக மிகக் கடுமையாக கல்லால் அடித்துத் துரத்தப் பட்டார்கள் நபிகளார். இரத்தம் தோய்ந்த உடலோடு கண்ணீர் மல்க இறைவனிடம் பிரார்த்தித்தார் நபிகளார். உடனே தனது வானவர்களை அனுப்பிவைத்தான் இறைவன். “ஆணையிடுங்கள் நபியே, உங்களை வேதனைக்குள்ளக்கிய இவ்வூர் மக்களை இம்மலைகளுக்கிடையில் நசுக்கிவிட நாங்கள் தயார்” என்றார்கள் வானவர்கள். ஆனால் கருணை வடிவான நபிகளார் என்ன சொன்னார்கள் தெரியுமா” என்றார்கள் வானவ��்கள். ஆனால் கருணை வடிவான நபிகளார் என்ன சொன்னார்கள் தெரியுமா “இன்று இவர்கள் ஏற்காவிட்டாலும் இவர்களின் தலைமுறைகளில் இருந்து நல்லோர் உருவாவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறி அவர்களைத் தடுத்தார்கள்.\nமக்களை அழிப்பதல்ல திருத்தி எடுப்பதே நோக்கம்\nஏனெனில் இங்கு தாக்குபவர்கள் நமக்கு எதிரிகளே அல்ல. அவர்களைப் பீடித்துள்ள ஷைத்தான் தான் நமக்கு எதிரி. பொறுமை மூலமும் விவேகத்தைக் கைக்கொள்வது மூலமும்தான் இம்மக்களைத் திருத்தியெடுத்து நேர்வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார்கள் அண்ணல் நபிகளார்.\nதங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து, நபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது நபிகளார் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா இதோ உடம்பு முழுக்க இரும்புக் கம்பியால் சூடிடபட்ட வடுக்களைத் தாங்கிய நபித்தோழர் கபாப்(ரலி) அவர்கள் பிற்காலத்தில் கூறுகிறார்கள்: “ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி எங்களுக்காக (இறைவனிடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா இதோ உடம்பு முழுக்க இரும்புக் கம்பியால் சூடிடபட்ட வடுக்களைத் தாங்கிய நபித்தோழர் கபாப்(ரலி) அவர்கள் பிற்காலத்தில் கூறுகிறார்கள்: “ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி எங்களுக்காக (இறைவனிடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா\nஅதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டு, அவரது தலை மீது வைக்கப்பட்டு அது கூறுகளாகப் பிளக்கப்படும்.\nஆயினும் அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிரழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால்வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள் தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி) நூல்: புகாரி3612, 3852\nஆம், தர்மத்தை பூமியில் நிலைநாட்ட உறுதியான கொள்கைப் பிடிப்பும் அளவுகடந்த பொறுமையும் தேவை என்பதையே எடுத்துரைக்கிறார்கள்.\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\n2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)\n3. தர்மமும் பயங்கரவாதமும் (part-3)\n4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)\n.5. தர்மமும் பயங்கரவாதமும் (part-5)\n6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.\nசந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்\n1. இறுதி இறைத்தூதரே நபிகளார்\n2. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)\n3.. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் முன்று)\n4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nமனம்போன போக்கிலே மனிதன் போகலாமா\nகதவைத் தட்டும் முன் திறந்து வை\nமுந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\nஇறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்க...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/10/blog-post_5399.html", "date_download": "2019-04-23T18:43:42Z", "digest": "sha1:XHVYTNMA4AIHD4F67NG5IVLU27F5NUHY", "length": 23738, "nlines": 184, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: உணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஉணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா\nஇக்கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்னால் நாம் பாவம் எது, புண்ணியம் எது என்பதை தீர்மானிக்க ஒரு அளவுகோலைக் கண்டறியக் கடமைப் பட்டுள்ளோம். மனிதனின் குறுகிய அறிவு கொண்டோ பெரும்பான்மை மக்களின் வாக்கெடுப்பு மூலமாகவோ முன்னோர்களின் பழக்கவழக்கங்களின் அடிப்படையிலோ அந்த அளவுகோலை நிர்ணயிக்க முடியாது. ஆனால் இவ்வுலகின் உரிமையாளனும் அனைத்து படைப்பினங்களையும் அதிபக்குவமாக அறிந்தவனும் முக்காலத்தையும் உணரக்கூடியவனும் ஆகிய அந்த இறைவனுக்கு மட்டுமே அந்த அளவுகோலைத் தர முடியும். மேலும் நாளை இறுதித் தீர்ப்புநாளின் போது நம் பாவபுண்ணியங்களை விசாரித்து அதன் அடிப்படையில் நமக்கு சொர்கத்தையோ நரகத்தையோ வழங்க இருப்பவனும் அவனே. எனவே அவன் எதைச் செய் என்று ஏவுகிறானோ அதுவே புண்ணியம் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பதை நாம் அறியவேண்டும்.\nஇறைவனின் பார்வையில் இது பாவமல்ல\nஅந்த அடிப்படையில் உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமல்ல என்று இறைவேதங்கள் மூலம் உணரலாம். குறிப்பாக இறுதி இறைவேதம் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:\n (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப் பட்டுள்ளன” ( திருக்குர்ஆன் 5:1)\n'கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.' (திருக்குர்ஆன் 16:5)\n'நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.' * (திருக்குர்ஆன் 23:21)\nஒரு காலத்திலும் புலால் உண்பதை இறைவன் தடுத்ததாக எங்கும் நீங்கள் காண முடியாது. உண்மையில் இந்து மதத்தின் சட்ட நூலாகக் கருதப்படும் மனுசாஸ்திரம் இவ்வாறு கூறுகிறது\n'உணவு உட்கொள்பவர் - மாமிச உணவு உட்கொள்வாராயின் - அவர் உண்ணும் மாமிச உணவு அவருக்கு எந்த கெடுதியும் அளிப்பதில்லை. எந்நாளும் மாமிச உணவை உட்கொண்டாலும் சரியே. ஏனெனில் சில படைப்புகளை உண்பதற்காகவும் - சில படைப்புகளை உண்ணப்படுவதற்காகவும்; படைத்தவன் கடவுளே'. (ஐந்தாவது அத்தியாயம் முப்பதாவது வசனம்)\n'மாமிச உ��வு உண்பதும் - சரியான தியாகமே. இது மரபு ரீதியாக அறியப்பட்டு வரும் கடவுளின் கட்டளையாகும்'. (5:39)\n'பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது.'(5:40)\nஆக, இறைவனின் பார்வையில் இது பாவமல்ல என்பதை அறிகிறோம். இருந்தாலும் உயிரினங்கள் அறுபடும்போதும் துடிக்கும்போதும் நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லையே ஆம், இறைவன் இதை வாழ்க்கை என்ற பரீட்சையில் ஒரு சோதனையாக அமைத்துள்ளான். அப்போது ஏற்படும் நம் உள்ளத்தில் ஏற்படும் இரக்க உணர்வுக்கும் நமக்கு கூலி வழங்கப் படுகிறது என்கிறார்கள் நபிகளார். அந்த இரக்க உணர்வை நம் உள்ளத்தில் விதைத்த அந்தக் கருனையாளனே உணவுக்காக கால்நடைகளைக் கொல்ல அனுமதிக்கவும் செய்துள்ளான், அதை பலி என்ற முறையில் நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையாகவும் ஆக்கியுள்ளான்.\nநமது அற்ப அறிவுக்கு ஒருவேளை இது பாவமாகத் தோன்றி கால்நடைகளைக் கொல்லாமல் விட்டுவிட்டால் அந்த விலங்கினத்துக்கு எதிராகச் செய்யும் அநீதியாகவும் அமைந்துவிடும். உதாரணமாக, ஒரு ஏழை விவசாயி தன் வயதான மாட்டை விற்றால்தான் வேறு காளையை வாங்கமுடியும். தன் தொழிலைத் தொடரவும் முடியும். அதை விற்கச் சந்தைக்குக் கொண்டு வருகிறார். ஒரு இறைச்சிக்கடைக் காரர் வாங்கவும் தயாராக உள்ளார். அப்போது .’பசுவதைத் தடைச் சட்டம் என்ற பெயரில் இதை நாம் தடுத்தால் என்ன நடக்கும் அந்த ஏழை விவசாயியின் பிழைப்பில் அநியாயமாக மண்ணைப் போடுகிறோம். அவருக்கே உணவுக்கு திண்டாட்டமாக இருக்கும்போது அந்த மாட்டுக்கு அவரால் உணவளிக்க முடியுமா அந்த ஏழை விவசாயியின் பிழைப்பில் அநியாயமாக மண்ணைப் போடுகிறோம். அவருக்கே உணவுக்கு திண்டாட்டமாக இருக்கும்போது அந்த மாட்டுக்கு அவரால் உணவளிக்க முடியுமா அவர் அதைப் பராமரிக்க முடியாத நிலையில் கட்டவிழ்த்து விட்டால் அடுத்தவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இரையாகிறார். வேறுவழியின்றி கட்டிப்போட்டால் அது பசியால் துடிதுடித்து படிப்படியாக இறக்கிறது. இதுதான் மனிதாபிமானமா அவர் அதைப் பராமரிக்க முடியாத நிலையில் கட்டவிழ்த்து விட்டால் அடுத்தவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இரையாகிறார். வேறுவழியின்றி கட்டிப்போட்டால் அது பசியால் துடிதுட���த்து படிப்படியாக இறக்கிறது. இதுதான் மனிதாபிமானமா....... இவ்வாறு ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொடர் விபரீதங்களுக்கு நாம் காரணமாகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அனைத்து அநீதிகளுக்கும் பாவங்களுக்கும் மறுமையில் இறைவனின தண்டனையும் கிடைக்கும். அது நரக நெருப்பல்லாமல் வேறு என்ன\nசட்டம் இயற்றும் அதிகாரம் நம்மிடம் இல்லை\nஇயற்கையில் செடிகொடிகள் புல்பூண்டு முதல் வளர்வன அனைத்தும் உயிரினங்களே. பலவீனமான உயிரினங்களை பலமான உயிரினங்களுக்கு உணவாக இறைவன் படைத்திருக்கிறான் என்பதை சற்று சிந்தித்தாலே அறியலாம். இந்த ஏற்பாட்டின் சூட்சுமம் அவன் மட்டுமே அறிவான். புலியிடம் ‘இன்று முதல் நீ புல்லை மட்டும்தான் உண்ணவேண்டும்’ மானிடம் ‘நீ நீரை மட்டுமே அருந்தி உயிர் வாழ்’ மானிடம் ‘நீ நீரை மட்டுமே அருந்தி உயிர் வாழ்’ என்றோ கட்டளையிட நமக்கு அதிகாரமில்லை என்பதை அறிவோம். நம் அற்ப அறிவின் அடிப்படையில் இதில் தலையிட்டு மாற்றங்கள் செய்ய நினைத்தால் பல விபரீதங்கள் ஏற்படும்.\n2; 216. ….ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.\nசைவமே சரி என்பது சரியா\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியி��் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nஇறைவழி நின்று இலஞ்ச ஊழலை ஒழிப்போம்.\nசுயமரியாதையை மீட்டெடுக்க ஒரே வழி\nதீண்டாமை ஒழிக்க ஒரே வழி ஓரிறைக்கொள்கை\nகர்நாடகமும் தமிழகமும் இணைய முடியுமா\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nநபிகளாரைப் பற்றி இயேசு நாதர்\nநூறு பேரில் முதலாமவர் நபிகளார் – ஏன்\nஉணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா\nதியாகத் திருநாள் கற்பிக்கும் பாடங்கள்\nபடைத்தவன்பால் திரும்புவோம் பாரதத்தைக் காப்போம்\nதேவை ஒரு தெளிவான கடவுள் கொள்கை\nமனித குலத்தைப் பிரித்தாளும் கற்பனைப் பாத்திரங்கள்\nதிருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன\nபைபிள் விடுத்த புதிருக்கு விடை காணும் குர்ஆன்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-665.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-23T18:11:11Z", "digest": "sha1:GZWTZY24KT7OGCBLUC4JKVD6F4YXPB4J", "length": 6969, "nlines": 91, "source_domain": "www.tamilmantram.com", "title": "பாவக்குறிப்பு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > பாவக்குறிப்பு\nநீ சிவன் சொத்தைத் தின்றாய்...\nநீ பெருமாள் சொத்தை தின்றாய்....\nஅட அருமையாக இருக்கிறது...... பாராட்டுகள் இளசு ஸார்.....\nஅட அருமையாக இருக்கிறது...... பாராட்டுகள் இளசு ஸார்.....\nகேள்விக்குறி ஏன் ஆசிரியை அவர்களே\nஅட அருமையாக இருக்கிறது...... பாராட்டுகள் இளசு ஸார்.....\nகேள்விக்குறி ஏன் ஆசிரியை அவர்களே\nடீச்சரை கேள்விகேட்க சந்தர்ப்பம் கிடைச்சா விட மாட்டீங்களே\nஅவர் ஏதோ தப்பித்தவரி போட்டிருப்பார்.......... இதையெல்லாம் பெருசு படுத்திக்கிட்டு\nஎன்னைப்போல பெருந்தன்மையா இருக்கப்பழகுங்க...........நாராயனா எல்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கு\nமொத்தத்தில் ஒரு கவிதையின் விமர்சனம் தடை புரண்ட ரயில் பெட்டியாகிவிட்டது.\nவரிஞ்சி கட்டிக்கினு வராரே... தாசன்கூட வாத்தியாரோ நாராயணா\nமொத்தத்தில் ஒரு கவிதையின் விமர்சணம் தடை புரண்ட ரயில் பெட்டியாகிவிட்டது.\nதற்போதைய சபாநாயகர் அடிக்கடி செய்வது அதைத்தானே\nகுறிப்பேடு நல்லாவே இருக்குது. HR & CE பராமரிப்பதாகச் சொல்லிக்கொண்டு கொள்ளையடிப்பவர்கள் கதி இதுவானால் நன்றாக இருக்குமே\nசித்திரகுப்தன் பழைய கணக்கை அழித்து விட்டு புதிய கணக்கை ஆரம்பித்து இருப்பார் இந்த மாதம் 14 தேதியிலிருந்து. அதனால் இனிமேலாவது எவர் சொத்தும் நாசம் ஆகாமல் பார்த்துப்போம்.. நாராயணா... நாராயணா..\nநாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள்.. என்று ம(�)க்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் செய்யும் தேசப்பணி என்ன என்று சூடு வைப்பது போல் சொல்லி இருக்கிறீர்கள்.\nஅருமையான கவிதை.இன்றைய அநாகரிகமான அரசியலை மிக நாகரிகமாக விளக்கியுள்ளீர்கள்.யார் செய்த கொலை,கொள்ளைகள் குறைவாக இருக்கிறதோ அவர்கள் நல்லவர்கள் என்பது போன்று இன்றைய உலகம் இருக்கிறது.உங்கள் கவிதைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.\nஇப்போதைய அரசியல் சூழலை அசத்தலாக \"நறுக்\" என்று கொடுத்து அசத்திட்டீங்க பெரியண்ணா..\nசித்ர குப்தரின் புண்ணியக் கணக்கில் பாராட்டுகிறேன். ;) :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2574", "date_download": "2019-04-23T18:20:45Z", "digest": "sha1:7HHGS5462VJVPPUIXIVZC4XMFZR3QDAX", "length": 4281, "nlines": 129, "source_domain": "www.tcsong.com", "title": "இன்ப இயேசுவின் இணையில்லா | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஇயேசுவைப் போல் ஒரு நேசரில்லை\nநீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே\nநித்தம் நடத்திகிறீர் – என்னையும்\nஉம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்\nபிரிந்து தேவ அன்பினைக் காட்டியே\nபாரில் ���ரிசுத்தராகுதற்காய் – மிக\nவாஞ்சித்துக் கதறுமாப் போல் – என்\nஆத்துமா உம்பொன் முகம் காணவே\nவானிலும் இந்தப் பூமிலும் நீர் – என்\nஅல்லேலூயா துதி கன மகிமை – உம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=3960", "date_download": "2019-04-23T17:57:53Z", "digest": "sha1:RPXOE7XRCOOLBYMFWCUIKLQOQE7FZYT7", "length": 3106, "nlines": 116, "source_domain": "www.tcsong.com", "title": "இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஎன் நேசரே உம்மைப் பாடுவேன்\nநீர் செய்த எல்லா நன்மைகட்காக\nநீர் தான் என் தஞ்சமே\nநீர் தான் என் கோட்டையே\nதுன்ப வேளையில் தூக்கி என்னை\nசோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்\nநீர் தான் என் பெலன்\nநீர் தான் என் சுகமே\nகண்ணீர் துடைத்து கவலை போக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466427/amp", "date_download": "2019-04-23T18:03:06Z", "digest": "sha1:BQS3L64ZLCFQDXRHCBALNWFODJE366ZI", "length": 6701, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "417 jewelery robbery case near Madurai: Two arrested | மதுரை அருகே 417 சவரன் நகை கொள்ளை வழக்கு: இருவர் கைது | Dinakaran", "raw_content": "\nமதுரை அருகே 417 சவரன் நகை கொள்ளை வழக்கு: இருவர் கைது\nமதுரை: மதுரை அருகே தங்கவேல் என்பவரது வீட்டில் 417 சவரன் நகை கொள்ளை போனது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உறவினர்கள் சொக்கர், சைவத்துரை ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 230 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசிவகங்கையில் பெண்ணை கொலை செய்த வழக்கு : 6 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை\nகுடும்ப தகராறில் மனைவி அடித்துக்கொலை கணவர் கைது\nபொன்பரப்பி நிகழ்வு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக கைதான 9 பேர் சிறையில் அடைப்பு\nஈரோடு அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு காரணமானவர் கைது\nநாகையில் பிற சமூகம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக 9 பேர் கைது\nபரபரப்பை ஏற்படுத்திய பொன்னமராவதி விவகாரம்: அவதூறு பரப்பிய குகன் என்பவர் கைது... போலீசார் தீவிர விசாரணை\nபெண்ணை கிண்டல் செய்த முதியவர் அடித்துக்கொலை\nசேலம் அருகே மதுபோதையில் பாட்டு பாடிய முதியவர் அடித்துக்கொலை\nபொன்னமராவதி கலவரம் ��ொடர்பாக ஒருவர் கைது\nஈரோடு அருகே செல்போனில் படம் எடுத்து மிரட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை\nதி.மலை அருகே தந்தையை கொன்ற மகன் கைது\nபொள்ளாச்சியை போல பெரம்பலூரில் கொடூர சம்பவம் மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய அதிமுக பிரமுகர் சிக்கினார்: மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை\nகண்ணூர் ஏர்போர்டில் போதைப்பொருள் பறிமுதல்\nகஞ்சா போதையில் ஆட்டோ, பைக்கை உடைத்தவர் கைது\nசந்தனக்கூடு ஊர்வலத்தின் போது உளவுத்துறை எஸ்ஐக்கு அடி உதை: திருவல்லிக்கேணியில் பரபரப்பு\nசார்ஜாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16 லட்சம் தங்கம் பறிமுதல்\nகுட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேர் ஜாமீனில் விடுதலை\nகொழும்புக்கு கடத்த இருந்த 26 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்: 2 பேர் சிக்கினர்\nவாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறி\nகுல்பி ஐஸ்காரரை தாக்கி வழிப்பறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/79154/protests/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-04-23T18:37:38Z", "digest": "sha1:AVMLSFRA6XWJ376BZGWQH34MIUQ7RRK4", "length": 15795, "nlines": 150, "source_domain": "may17iyakkam.com", "title": "கஜா புயல் நிவாரணப் பணிகளில் மே பதினேழு இயக்கம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகஜா புயல் நிவாரணப் பணிகளில் மே பதினேழு இயக்கம்\nகஜா புயல் நிவாரண மற்றும் உதவிப் பணிகளில் மே பதினேழு இயக்கத் தோழர்களின் குழு இறங்கியுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நிவாரணத்திற்கான சேகரிப்பினை தோழர்கள் துவங்கியுள்ளனர்.\nகஜா புயலின் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான இடங்களில் மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது. வீடுகள், தோட்டங்கள், கால்நடைகள் என பலவற்றையும் இழந்து மிகப் பெரிய அளவில் பாதிப்புகளை மக்கள் சந்தித்திருக்கிறார்கள்.\nஇவற்றிற்கெல்லாம் முறையான இழப்பீடும், நிவாரணமும் வழங்க வேண்டும் என அரசினை வலியுறுத்தும் அதே நேரத்தில், ஆமை வேகத்தில் பணிகளை நகர்த்தும் இந்த அரசினை நம்பி நாம் நம் மக்களை முழுமையாக விட்டுவிட முடியாது. பல ஊர்களுக்கு சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.\nபாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது அடிப்படைத் தேவைகள் மற்றும் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளுக்காக மே பதினேழு இயக்கத் தோழர்கள் இறங்கியுள்ளார்கள். நிவாரணப் பணிகளுக்கான தங்கள் நிதிப் பங்களிப்பினை செய்ய முடிகிற தோழர்கள் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து நிவாரணப் பொருட்கள், உடைகள் போன்றவற்றையும் அளிக்கலாம். (பழைய துணிகள் மட்டும் தவிர்க்கவும்).\n– மே பதினேழு இயக்கம்\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம்\nதமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செ���்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news.html?start=45", "date_download": "2019-04-23T18:36:34Z", "digest": "sha1:ZZNI5FCQYIA3UBAPPLF34JKALBVTFUHW", "length": 6878, "nlines": 163, "source_domain": "srilanka-botschaft.de", "title": "தமிழில் செய்திகள்", "raw_content": "\nஅரசின் பாரிய பொருளாதார கொள்கை திட்டம் ஜூனில்\nதேசிய அரசின் இலக்கு நோக்கிய பயணத்துக்கு சீனா நேசக்கரம்\nஎதிர்வரும் ஜூன் மாதத்தில் அரசாங்கத்தின் புதிய பொருளாதார அபிவிருத்தி கொள்கைத்திட்டம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படுமென தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கமைய அடுத்த மூன்றாண்டு காலப்பகுதியில் நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்லவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nசீன முதலீட்டு திட்டங்களை நெறிப்படுத்த மூவரடங்கிய விசேட உயர்மட்டக் குழு\nஇலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் மற்றும் திட்டங்களை ஒழுங்கமைக்கவும் துரிதப்படுத்தவும், முறைப்படுத்தவும் உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கிடம் நேற்று தெரிவித்தார்.\n15ஆம் திகதியும் அரச விடுமுறை\nஎதிர்வரும் 15ஆம் திகதியான வெள்ளிக்கிழமை விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாலம் அமைக்கும் முடிவில் இந்தியா உறுதி\nஇந்தியாவின் இராமேஸ்வரத்தையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் பாக்குநீரிணை ஊடாக பாலம் அமைக்கும் தீர்மானத்தில் மத்திய அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், இணை அமைச்சருமான பொன் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஎத்தகைய குற்றச்சாட்டுகள் வரினும் சவால்களை எதிர்கொண்டு மக்களின் பொறுப்புக்கள் நிறைவேற்றப்படும்\nமாற்றங்களைக் கொண்டு வருவதற்காகவே 2015 ஜனவரி 08ல் மக்கள் நாட்டின் பொறுப்புக்களைத் தம்மிடம் ஒப்படைத்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதும் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றவுள்ளதாகத் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news/2016-07-04-09-00-35.html", "date_download": "2019-04-23T18:18:50Z", "digest": "sha1:ZBVKBUAUPEIVHT3CIUIQK3TI62U7NAJA", "length": 4593, "nlines": 122, "source_domain": "srilanka-botschaft.de", "title": "ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை, தயா மாஸ்டர் வழக்கு ஒத்திவைப்பு", "raw_content": "\nஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை, தயா மாஸ்டர் வழக்கு ஒத்திவைப்பு\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் அவருக்கு எதிரான வழக்கிலிருந்து இன்று (04) விடுதலை செய்யப்பட்டார்.\nஇவருக்கு எதிராக கடந்த 2009 இல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nசட்ட மாஅத��பரின் ஆலேசானைக்கமைய குறித்த உத்தரவை வழங்குவதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான்பிலபிட்டிய அறிவித்தார்.\nஅவருக்கு எதிராக மேற்கொண்டுவரப்படும் விசாரணைகளிலிருந்து அவரை விடுதலை செய்யுமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.\nஇதேவேளை விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளரான தயா மாஸ்டர் தொடர்பில், மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை குறித்து, சட்ட மாஅதிபரிடமிருந்து எவ்வித ஆலோசனைகளும் கிடைக்காததால், அவர் குறித்தான வழக்கை எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=80128", "date_download": "2019-04-23T18:52:45Z", "digest": "sha1:WGX3P2RUBPNZK3VZU3LKYD3KYLMTOR4V", "length": 11315, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Bits | கோயில் இல்லாத இருவர்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா\nதமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\nகொங்கணகிரி கோவில் கும்பாபிஷேக விழா\nதிருவொற்றியூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விண்ணதிர்ந்த சக்தி கோஷங்கள்\nமனசுக்கேத்த மாதிரி... ராகம் போட்டு பாடுங்க\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nவிஷ்ணுவின் பிள்ளைகளான பிரம்மாவுக்கும், மன்மதனுக்கும் வழிபாடு கிடையாது. இவர்கள் லட்சுமியின் சம்பந்த���் இல்லாமல் பிறந்தவர்கள். விஷ்ணுவின் நாபித்தாமரையில் பிறந்ததால் ‘கமலஜர்’ என்று பிரம்மாவுக்கு பெயர். அவர், மன்மதனை மனதால் உண்டாக்கியதால், அவனுக்கு ‘மனசிஜன்’ என்று பெயர். இந்த இருவரும் இல்லா விட்டால், உயிர்கள் மண்ணில் பிறக்க முடியாது. மன்மதனே, மலர்க்கணை தொடுத்து, ஒரு ஜீவனின் உற்பத்திக்கு காரணமாகிறான். அந்த உயிர் புகுவதற்கான உடலைக் கொடுப்பவர் பிரம்மா. “<இப்படி, உயிர்களை, பிறவிப்பிணியில் சிக்கித் தத்தளிக்க செய்வதால், இவர்களுக்கு வழிபாடு இல்லாமல் போய் விட்டது,” என்று கூறுகிறார் காஞ்சிப்பெரியவர்.\n« முந்தைய அடுத்து »\nமதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் 17,2019\nமதுரையில் திருமலை நாயக்கர் காலத்துக்கு முன் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்திரையிலும், ... மேலும்\nஇந்திரன் செய்த சித்திரை பூஜை ஏப்ரல் 17,2019\nஇறைவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல் இந்திரன் பழி தீர்த்த படலம். ஒரு ... மேலும்\nசித்ரா பவுர்ணமி விசேஷங்கள் ஏப்ரல் 17,2019\nசித்ரா பவுர்ணமியன்று ஈசனுக்கு சுத்தான்னம் எனப்படும் வெண் சோற்றில் நெய் கலந்து படைத்தால் நம் ... மேலும்\nமகாவிஷ்ணுவிற்கும், தசாவதாரங்களில் ராம, கிருஷ்ண அவதாரங்களுக்கும் சுந்தர் என்ற சொல்லை வடமொழியில் ... மேலும்\nஆண்டாளின் வேண்டுதல் ஏப்ரல் 17,2019\nகுலதெய்வமான அழகரிடம், ஆண்டாள் பெருமாளை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று வேண்டினார். அதற்கு நேர்த்திக் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:28:47Z", "digest": "sha1:UPN6QP3KMIQU4E75AMJDMDSP53TQWE5X", "length": 36875, "nlines": 426, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக நாடுகளின் விடுதலை நாட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உலக நாடுகளின் விடுதலை நாட்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜூலை 4 1999ல் சியார்சியா (நாடு) இடமிருந்து பெற்றது.[1] விடுதலை தினம்\nஆகஸ்டு 19 1919ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம்\nநவம்பர் 28 1912ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம்(Dita e Pavarësisë)\nஜூலை 5 1962ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nநவம்பர் 11 1975ல் போர்த்துகல் இ��மிருந்து பெற்றது.\nநவம்பர் 1 1981ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஜூலை 9 1816ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 21 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.\nஅக்டோபர் 26 1955ல் அரசுரிமை மறுசீரமைப்பு தேசிய தினம்\nஅக்டோபர் 18 1918ல் ருசிய பேரரசு இடமிருந்து பெற்றது.\n1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.\nஜூலை 10 1973ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது..\nடிசம்பர் 16 1971ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. தேசிய தினம்\nமார்ச் 26 1971 பாக்கித்தான் இடமிருந்து பெற்றது. தேசிய தினம்\nநவம்பர் 30 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது..\nஜூலை 3 1944ல் செருமனி இடமிருந்து பெற்றது.\nஜூலை 21 1831ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது. தேசிய தினம்\nசெப்டம்பர் 21 1981ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.. செப்டம்பர் கொண்டாட்டங்கள்\nஆகஸ்டு 1 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 6 1825ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nமார்ச் 1 1992ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 30 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 7 1822ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம் (Dia da Independência)\nசனவரி 1 1984ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 22 1908ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 5 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nஜூலை 1 1962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது.\nநவம்பர் 9 1953ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nசனவரி 1 பிரான்சு மற்றும் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஜூலை 5 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.\nமத்திய ஆபிரிக்கக் குடியரசு 08-13 ஆகஸ்டு 13 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 11 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 18 1818ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nஅக்டோபர் 1 1949ல் இருந்து தேசிய தினம். தேசிய தினம் (Guoqing Jie)\nஆகஸ்டு 7 1810ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு 06-30 ஜூன் 30 1960ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 7 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nஅக்டோபர் 8 1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.\nமே 20 1902ல் அமெரிக்க ஐக்கிய நாடு இடமிருந்து பெற்றது.\nஅக்டோபர் 1 1960ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nசனவரி 1 28, 1918ல் ஆஸ்த��ரியா இடமிருந்து பெற்றது.\n1993ல் சிகோசுலோவாக்கியா இடமிருந்து பெற்றது.\nஜூன் 27 1977ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nநவம்பர் 3 1978ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nபெப்ரவரி 27 1844ல் எயிட்டி இடமிருந்து பெற்றது.\nமே 20 2002ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.\nமே 24 2, 1810ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. 24, 1822ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nமே 24 1993ல் எதியோப்பியா இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 20 1918ல் ருசிய அரசரிடம் இருந்தும்,\n1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.\nஅக்டோபர் 10 1970ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nடிசம்பர் 6 1917ல் ருசியாவிடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 17 1960ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nபெப்ரவரி 18 1965ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\n1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.\nமார்ச் 6 1957ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nமார்ச் 25 1821ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.\nபெப்ரவரி 7 1974ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nஅக்டோபர் 2 1958ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nமே 26 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nசனவரி 1 1804ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nடிசம்பர் 1 1918ல் டென்மார்க் இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 15 1947ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 17 1945ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது.\nஏப்ரல் 1 1979ல் தொடங்கியது.\nஅக்டோபர் 3 1932ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஏப்ரல் 24 1916ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nமே 15,). 1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 6 1962ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nமே 25 1946ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nடிசம்பர் 16 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.\nடிசம்பர் 12 1963ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 9 1948ல் தொடங்கியது.\nஆகஸ்டு 15 1945ல் ஜப்பான் இடமிருந்து பெற்றது.\nபெப்ரவரி 17 2008ல் செர்பியா இடமிருந்து பெற்றது.\nஜூன் 19 1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 31 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.\nஜூலை 19 1949ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nமே 4 18, 1918ல் ருசிய அரசிடமிருந்தும்\n4, 1990ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.\nநவம்பர் 22 1943ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nஅக்டோபர் 4 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஜூலை 26 1847ல் அமெரிக்க ஐக்கிய நாடு இடமிருந்து பெற்றது.\nடிசம்பர் 24 1951ல் இத்தாலி இடமிருந்து பெற்றது.\nமே 11 1918ல் ருசிய அரசிடமிருந்தும், 1990ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 8 1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.\nஜூன் 26 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nஜூலை 6 1964ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 31 1957ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஜூலை 26 1965ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 22 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 21 1964ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nமார்ச் 12 1968ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 16 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 27 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. தேசிய தினம்\nடிசம்பர் 29[2] 1911ல் சிங் வம்சத்திடமிருந்து பெற்றது.[3][4] 1921ல் தொடங்கியது.[5]\nமே 21 2006ல் செர்பியா இடமிருந்து பெற்றது.\nநவம்பர் 18 1956ல் பிரான்சு மற்றும் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nஜூன் 25 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.\nசனவரி 4 1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nசனவரி 6 1992ல் அசர்பைஜான் இடமிருந்து பெற்றது.\nமார்ச் 21 1990ல் தென்னாப்பிரிக்கா இடமிருந்து பெற்றது.\nசனவரி 31 1975ல் ஆஸ்திரேலியா இடமிருந்து பெற்றது.\nமே 5 1945ல் செருமனி இடமிருந்து பெற்றது. தேசிய தினம்\nசெப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 3 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nஅக்டோபர் 1 1960ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 14 1947ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nநவம்பர் 28 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nபப்புவா நியூ கினி 09-16 செப்டம்பர் 16 1975ல் ஆஸ்திரேலியா இடமிருந்து பெற்றது.\nமே 14 1811ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nஜூலை 28 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nஜூன் 12 1946ல் தொடங்கியது.\nநவம்பர் 11 1918ல் ருசிய அரசிடமிருந்து பெற்றது.\nடிசம்பர் 1 1640ல் ஹொடங்கியது.\nடிசம்பர் 18 1878ல் தொடங்கியது.\nமே 9 1877ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.\nஜூலை 1 1962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது.\nசெயிண்ட். கிட்ஸ் ���ெவிஸ் 09-19 செப்டம்பர் 19 1983ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஜூன் 1 1962ல் நியூசிலாந்து இடமிருந்து பெற்றது.\nசாவோ தோமே பிரின்சிபே 07-12 ஜூலை 12 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.\nஏப்ரல் 4 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nஜூன் 29 1976ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஏப்ரல் 27 1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 9 1965ல் மலேசியா இடமிருந்து பெற்றது.\nஜூலை 17 1992ல் தொடங்கியது.\nசூன் 25 1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.\nஜூலை 7 1978ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nமே 18 1991ல் சோமாலியா இடமிருந்து பெற்றது.[6] சுதந்திர தினம்.\nடிசம்பர் 11 1931ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஜூலை 9 2011ல் சூடான் இடமிருந்து பெற்றது.\nபெப்ரவரி 4 1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nசனவரி 1 Independence from Egypt and 1956ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nநவம்பர் 25 1975ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 6 1968ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 1 1291ல் ரோமாபுரில் இருந்து பிரிந்தது.\nஏப்ரல் 17 1946ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 9 1991ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nடிசம்பர் 9 1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஏப்ரல் 27 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nஜூன் 4 1970ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nடிரினிடாட் மற்றும் டொபாகோ 08-31 ஆகஸ்டு 31 1962ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nமார்ச் 20 1956ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nஅக்டோபர் 29 1923ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.\nஅக்டோபர் 27 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.[7]\nசனவரி 22 (День незалежності)1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.[8]\nஐக்கிய அரபு அமீரகம் 12-02 டிசம்பர் 2 1971ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஜூலை 4 1776ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஆகஸ்டு 25 1825ல் பிரேசில் இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 1 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.\nஜூலை 30 பிரான்சு in 1980ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nபெப்ரவரி 11 1929ல் இத்தாலி இடமிருந்து பெற்றது.\nஜூலை 5 1811ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.\nசெப்டம்பர் 2 1945ல் ஜப்பான் மற்றும் பிரான்சு இடமிருந்து பெற்றது.\nநவம்பர் 30 1967ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஅக்டோபர் 24 1964ல் ஐக்கிய ��ராச்சியம் இடமிருந்து பெற்றது.\nஏப்ரல் 18 1980ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.\n\"அங்கத்துவ நாடுகளின் தேசிய தினங்கள்\". ஐக்கிய நாடுகள் சபை. பார்த்த நாள் June 14, 2011.\nபன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள்\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2016, 16:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/182", "date_download": "2019-04-23T18:29:33Z", "digest": "sha1:HT3IDPAVGR2DOMGHDIH67BDWQV7DDLXI", "length": 8024, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/182 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/182\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n158 - தமிழ் நூல் தொகுப்புக் கலை திற்குச் சிறிது புறம்பே நிறுத்தப்படவேண்டியவையே என் னும் கருத்தில் கைக்கிளையும் பெருந்திணையும் அகப்புறம் ஆகும் எனப் பன்னிரு படலம் கூறியுள்ளது. இந்தக் கருத் தினை நச்சின்ார்க்கினியரும் ஒத்துக் கொண்டுள்ளார்.அதிலும்தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டே ஒத்துக் கொண்டுள்ளார் என்பதனை, தொல்காப்பியம் அகத்திணையி யலில் உள்ள, 'மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஅர்.’ என்னும் (54 ஆம்) நூற்பாவின்கீழ் அவர் வரைந்துள்ள, “...மக்கள் நுதலிய என்பதனானே, மக்களல்லாத தேவரும் தரகரும் தலைவராகக் கூறப்படார் எனவும், அகனைந்திணை யும் என்றதனானே, கைக்கிளையும் பெருந்தினையும் சுட்டி ஒருவர் பெயர் கொண்டுங் கொள்ளாதும் வருமெனவுங்கொள்க. அகனைந்திணை எனவே, அகமென்பது நடுவுநின்ற ஐந்திணை யாதலின் கைக்கிள்ையும் பெருந்திணையும் அவற்றின் புறத்து கிற்றலின் அகப்புறம் என்று பெயர் பெறுதலும் பெற்றாம்.\" என்னும் உரைப்பகுதி தெளிவுறுத்துகிறது. எனவே, இவை யிரண்டையும் அகம் என்று கூறும் தொல்காப்பியத்தோடு பன்னிரு படலம் மாறுபட்டதாகத் தெரியவில்லை. இவையிரண் டையும் அகப்புறம்’ என அகத்திணையோடு பன்னிரு ப��லம் தொடர்புறுத்தியே வைத்துள்ளது. மற்றும் தொல்காப்பியர் ஒருவரே தம் விருப்பம்போல் எழுதிய நூல் தொல்காப்பியம் என்பதும், தொல்காப்பியர் முதலிய பலர் கலந்து ஆராய்ந்து எழுதிய நூல் பன்னிரு படலம் என்பதும் ஈண்டு நினைவிற்கு வரவேண்டும். அடுத்து, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என்னும் ஏழும் அகம் என்றும் அகத் திணையியலில் கூறி, அகங்கைக்குப் (உள்ளங்கைக்குப்) புறங்கை இருப்பது போல, இந்த அகம் ஏழுக்கும் உரிய புறமாக வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் காஞ்சி என்னும் ஏழையும் புறத்திணையியலில் அழகுப் பொருத்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/16121013/Mayawati-Gets-No-Reprieve-From-Ban-Top-Court-Satisfied.vpf", "date_download": "2019-04-23T18:37:53Z", "digest": "sha1:2XALOP7G6A3WZFPJMWKK3QM243OBVEBR", "length": 15303, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mayawati Gets No Reprieve From Ban, Top Court \"Satisfied\" With Action || தேர்தல் பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மாயாவதி முறையீடு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மாயாவதி முறையீடு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு + \"||\" + Mayawati Gets No Reprieve From Ban, Top Court \"Satisfied\" With Action\nதேர்தல் பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மாயாவதி முறையீடு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு\nதேர்தல் பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மாயாவதி முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.\nஇந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 11-ந்தேதி நடந்தது. தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகளில் மும்முரமாக பிரசாரம் நடைபெற்று வருகிறது. பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரியும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி பிரசாரம் செய்து வருகிறார்.\nமாயாவதி கடந்த 7-ந்தேதி சகரன்பூர் என்ற இடத்தில் பிரசாரம் செய்யும் போது முஸ்லிம்கள் தங்கள் அணிக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மீரட் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு பதில் அளிக்கும் வகையில் மத ரீதியாக சில கருத்துகளை தெரிவித்தார். அதற்கு முன்பு அவர் ஒரு கூட்டத்தில் பேசுகையில் இந்திய ராணுவத்தை மோடியின் படை என்றும் குறிப்பிட்டார். இவ்வாறு மாயாவதியும், யோகி ஆதித்யநாத்தும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், இரு சமூகத்தினரிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ததாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் 72 மணி நேரம் (3 நாட்கள்) தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்களில் கலந்து கொள்ளவும், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவும், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கவும் தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தர விட்டது. அதேபோல், இன்று காலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு (2 நாட்கள்) மாயாவதிக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.\nபிரசாரம் செய்ய தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை மாயாவதி நாடினார். ஆனால், மாயாவதி கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வெறுப்புணர்வை தூண்டும் அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு தடை விதிக்கும் ஆணையத்தின் முடிவு ஏற்கப்படுவதாக தெரிவித்தது.\n1. தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார்: உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nதலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் தொடர்பாக உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.\n2. அடுத்த பிரதமர் பிராந்திய கட்சியிலிருந்துதான் - அகிலேஷ் யாதவ் நம்பிக்கை\nஅடுத்த பிரதமர் பிராந்திய கட்சியிலிருந்துதான் வருவார் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.\n3. தடையை நீக்க கோரி 'டிக் டாக்' நிறுவனம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nதடையை நீக்க கோரி 'டிக் டாக்' நிறுவனம் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\n4. அசம்கான் ஆபாச பேச்சு விவகாரம்: ‘மாயாவதி, மம்தா பானர்ஜ�� ஆதரவு தராதது வருத்தமளிக்கிறது’ - நடிகை ஜெயப்பிரதா பேட்டி\nஅசம்கான் ஆபாச பேச்சு விவகாரத்தில், மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகியோர் ஆதரவு தராதது வருத்தமளிக்கிறது என நடிகை ஜெயப்பிரதா தெரிவித்தார்.\n5. 24 ஆண்டுகளுக்குப்பின் முலாயம் சிங், மாயாவதி இணைந்து ஒரே மேடையில் பிரசாரம்\nஉத்தரபிரதேசத்தில் சுமார் 24 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக முலாயம் சிங் மற்றும் மாயாவதி இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர். இது சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n2. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n3. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n4. வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் ஓட்டம்\n5. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/31/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0-1304713.html", "date_download": "2019-04-23T18:04:07Z", "digest": "sha1:54QZAGTSKWRJAS7CYBD6RGEDTNTFLHZP", "length": 7516, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "பாதுகாப்பு விழிப்புணர்வு ரயில் திருவாரூர் வருகை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nபாதுகாப்பு விழிப்புணர்வு ரயில் திருவாரூர் வருகை\nBy திருவாரூர், | Published on : 31st March 2016 01:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வ���களின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாதுகாப்பான ரயில் பயணம் குறித்த விழிப்புணர்வு ரயில் புதன்கிழமை திருவாரூர் வந்தடைந்தன.\nதிருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ரயில் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அனுப்பப்படுகிறது.\nரயில் பயணத்தின்போது பயணிகள் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை விளக்கும் வகையில் இந்த ரயில் பெட்டி காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.\nமயக்க மருந்து கலந்த உணவுகள் மூலம் ரயில்களில் நடக்கும் திருட்டை தவிர்ப்பது, பயணிகள் தங்களுக்குத் தேவையான அவசர உதவிக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், ரயில் இருப்புப் பாதைகளைக் கடக்கும் முன் கவனிக்க வேண்டியவை, ரயிலில் ஏறும்போதும், இறங்கும்போதும் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கும் குறும்படமும், விழிப்புணர்வு வண்ணப் படங்களும் ரயில் பெட்டியில் காட்சிப்படுத்தப்பட்டன.\nபுதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த ரயில் பெட்டி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பள்ளி மாணவ, மாணவிகள் இந்தப் பாதுகாப்பு விழிப்புணர்வு ரயில் பெட்டியைப் பார்வையிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் பதிவு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4-996012.html", "date_download": "2019-04-23T18:00:00Z", "digest": "sha1:4HJ5BUPCJ5RGBGAFQCACHYGTIKVUJBZ4", "length": 6767, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "நாகர்கோவிலில் வரதட்சிணை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதி��்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகர்கோவிலில் வரதட்சிணை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி\nBy நாகர்கோவில், | Published on : 16th October 2014 12:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகர்கோவிலில் கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்ற வரதட்சிணை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஊர்வலத்தை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) பாண்டியம்மாள், மாவட்ட இளையோர் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் வீ. வேணுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செட்டிகுளம் வழியாக இந்துக் கல்லூரிக்கு வந்த பேரணியை, கல்லூரித் தலைவர் ஆறுமுகம் பிள்ளை நிறைவு செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் பதிவு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60973-money-seized-in-aiadmk-office.html", "date_download": "2019-04-23T19:01:25Z", "digest": "sha1:IHNVEEIEASO4KWZEOHTPKYOILHPCDMS4", "length": 8753, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "அதிமுக அலுவலகத்தில் பணம் பறிமுதல்? | Money seized in AIADMK office", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுக அலுவலகத்தில் பணம் பறிம��தல்\nமதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அதிமுகவின் 82-ஆவது வார்டு அலுவலகத்தில் இன்று பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ.2000 நோட்டுகள் மற்றும் பெயர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அதிமுக 82-ஆவது வட்ட செயலாளர் தேவதாஸை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும், திருவள்ளூரில் உள்ள அமமுக தேர்தல் பணிமனையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவேலூர் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு: இன்று மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு\nராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் மழைக்கு 25 பேர் பலி\nதென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவிரல் மை காண்பித்தால் பார்க்கிங் கட்டணம் இலவசம்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமதுரை: சிறைவாசிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது\nமதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்\nஅதிமுக, அமமுகவினர் மோதல்: ஒருவரின் மண்டை உடைப்பு\nபணம் பறிமுதல் : தமிழகம் முதலிடம்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/59451-100-day-works-will-be-increased-to-200-days.html", "date_download": "2019-04-23T19:02:59Z", "digest": "sha1:H622VSNWXW5CEPRVC7ZSQPOVSG5YHZWM", "length": 9228, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "100 நாள் வேலைத் திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்: முதலமைச்சர் பழனிசாமி | 100-day works will be increased to 200 days", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n100 நாள் வேலைத் திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்: முதலமைச்சர் பழனிசாமி\n100 நாட்கள் வேலைத் திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் என்று, முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகொள்ளிடத்தில் இன்று, மயிலாடுதுறை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘புதிய கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். மழை நீரை சேமிக்க ஏரி, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. 2 லட்ச ரூபாய் வரை சிகிச்சை பெறலாம் என இருந்த காப்பீட்டுத் திட்டதை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளோம்’ என்றார்.\nமேலும், 100 நாட்கள் வேலைத் திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிரதமர் மோடியின் பேச்சில் விதிமீறல் இல்லை - தேர்தல் ஆணையம்\nஇன்று மனு தாக்கல் செய்கிறார் அமித் ஷா\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு சந்திக்கும் சவாலான தேர்தல் இது: முதல்வர் கே.பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமி, ஆளுநர் புரோஹித் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nநாடு செழிக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: முதல்வர் பழனிசாமி\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021579.html", "date_download": "2019-04-23T18:24:37Z", "digest": "sha1:VS7YYYHULV4LOQUZPYMELC376BZXM3K2", "length": 5919, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தொல்காப்பியம் - பொருளதிகார மூலமும் பேராசிரியருரையும் - பாகம் இரண்டு", "raw_content": "Home :: இலக்கியம் :: தொல்காப்பியம் - பொருளதிகார மூலமும் பேராசிரியருரையும் - பாகம் இரண்டு\nதொல்காப்பியம் - பொருளதிகார மூலமும் பேராசிரியருரையும் - பாகம் இரண்டு\nபதிப்பகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்க���்\nஆடு புலி ஆட்டம் நஜ்ருல் என்றொரு மானுடன் சந்தனக்காட்டு சிறுத்தை\nஅமெரிககாவில் மூன்று வாரம் நெருங்கிய பொருள் கைப்படவேண்டும் நக்சல்பாரி முன்பும் பின்பும்\nஅந்தி மழை பொழிக்கிறது சிரஞ்சீவி பாபா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/SKU9984.html", "date_download": "2019-04-23T18:01:04Z", "digest": "sha1:I7KGQX33NLQPJVQR7RDYRMODZFO22ZNH", "length": 5734, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "துணையெழுத்து", "raw_content": "Home :: கட்டுரைகள் :: துணையெழுத்து\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதுணையெழுத்து, எஸ். ராமகிருஷ்ணன், தேசாந்திரி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅண்ணாவின் தொடக்க உரைகள் சிஸ்டம் அப்ளிகேஷன் பிராஸசிங் (எஸ்.ஏ.பி) ஓர் அறிமுகம் அப்துல்கலாமிடம் 300 கேள்விக்கணைகள்\nஜென் கதைகள் அப்புசாமி ஹி... ஹி... கதைகள் பாலித்தீன் பைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/ranil-vickramasinghe/", "date_download": "2019-04-23T18:46:28Z", "digest": "sha1:ORDWEI7YVGU36DOUHMJHDX6NWQCBHLTA", "length": 21165, "nlines": 196, "source_domain": "athavannews.com", "title": "ranil vickramasinghe | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவோட்சன் அதிரடி: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nஆர்யாவின் ‘மகாமுனி’ முடிவுக்கு வந்தது\nஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை\nஉயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவனின் ஆழ்ந்த அனுதாபங்கள்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு ச���த்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nவரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் வாய்ப்பு சுதந்திரக் கட்சியால் பறிபோனது – மஹிந்த ஆதங்கம்\nமக்களுக்கு விரோதமான வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் இழக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் தனது ஆட்சியின் போது எடுத்த கடன்களுக்கு சரிசமனான அபிவிர... More\nதமிழர்களுக்குத் தீர்வில்லாமற் போனமைக்கு கூட்டமைப்பே காரணம்: பந்துல\nதமிழர்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்காமல் போனமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இ��்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் கு... More\nபிரதமரின் நிதியை இரத்து செய்ய யாருக்கும் அதிகாரமில்லை: நிமல்\nபிரதமரின் நிதியை இரத்து செய்வதற்கு எதிர்க்கட்சிக்கு எந்த அதிகாரமுமில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்... More\nமஹிந்தவிற்கு ஆதரவு: ஆறுமுகன் தொண்டமானுக்கு வரவேற்பு\nபுதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து ஹற்றனில் வரவேற்பு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது, ஹற்றன் நகருக்கு வருகை தந்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ... More\nரணிலுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nஇலங்கைக்கான சீனத் தூதுவர் cheng xueyua, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பிரதமர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நேற்று நீக்க... More\nரவி கருணாநாயக்கவின் வழக்கு பிற்போடப்பட்டது\nமுன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரண... More\nஐ.தே.கட்சியின் சகல பதவிகளிலும் மாற்றம்: கபீர் ஹாஷிம்\nவிரைவில் ஐ.தே.கட்சியின் சகல பதவிகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். மாவனல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக... More\nயுத்தவெற்றி ஆயுதத்தை கையில் எடுத்துள்ள மஹிந்த – மைத்திரியின் திட்டம் என்ன\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாட்டில் பிரிவினைவாத கருத்துகளை முன்வைத்து, அரசியல் ஆதரவு தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அண்மையில் நடந்த பொதுஜன முன்னணியின் கூட்டத்தி���்போது உரையாற்றி... More\nநாடாளுமன்றத்தினை கலைத்து பிரதமரை மாற்றுங்கள் – கூட்டு எதிர்கட்சியின் கோரிக்கை\nஇனியும் பொறுமை வேண்டாம் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து புதிய பிதரமரை தெரிவுசெய்ய வேண்டும் என ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) கூட்டு எதிர்கட்சியினர் நடத்திய ஊடகசந்திப்பின் போதே குறித்த கோர... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல் – உயிரிழப்பு 321 ஆக அதிகரிப்பு\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\n – ஊரடங்குச் சட்டம் நீக்கம்\nதௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களே தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் – ராஜித\nUPDATE – பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை – பொய் என்கின்றார் அசாத் சாலி\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nமாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது\nஆர்யாவின் ‘மகாமுனி’ முடிவுக்கு வந்தது\nஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை\nஉயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவனின் ஆழ்ந்த அனுதாபங்கள்\n24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்\nபென் நிக்கொல்சன் தன் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார்\nகாலநிலை விஞ்ஞானிகளை செவிமடுக்குமாறு கிரேட்டா துன்பெர்க் கோரிக்கை\nமுன்னாள் பிரான்ஸ் பிரதமர் பிரான்ஸ்சுவா பியோங் மீது மோசடி வழக்கு\nஇலங்கை குண்டுத் தாக்குதல் – உயிரிழப்பு 321 ஆக அதிகரிப்பு\nபிரித்தானியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக இலங்கைத் தாக்குதல்கள்\nகுண்டுத்தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டது இந்து குருமார் அமைப்பு\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/literature/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85.html", "date_download": "2019-04-23T19:01:23Z", "digest": "sha1:CIQ5FNF4YHUEPYRYTRRNGUD3733A4O3E", "length": 14450, "nlines": 79, "source_domain": "oorodi.com", "title": "குறிப்பேட்டிலிருந்து - அ. யேசுராசா", "raw_content": "\nகுறிப்பேட்டிலிருந்து – அ. யேசுராசா\nஇண்டைக்கு ரவுணுக்கால மத்தியானம் போல நடந்து வரேக்க புத்தககடை ரவி அண்ணை மறிச்சு சொன்னார் புதுசா புத்தகங்கள் வந்திருக்கு வந்தொருக்கா பாருங்கோவன் எண்டு. ஏறத்தாள ஆறேழு மாசத்துக்கு பிறகு புத்தகங்கள் வந்திருக்கு. போன ஆவணிக்கு பிறகு ஒருக்கா வந்தது. அதுவும் ஒரு நூறு புத்தகம்தான் வரும். சரியெண்டு பின்னேரம் போல கடைக்குபோன ஒரு நாப்பது ஐம்பது உரப்பை நிரம்ப புத்தகங்கள் அப்பதான் கப்பலால வந்து இறங்கியிருக்கு. இ;ந்தமுறை பறவாயில்லை ஆனா விலைதான் என்னவெண்டு தெரியேல்ல. கப்பல்கூலியில இருந்து தங்கியிருந்த காலம் வரைக்கும் புத்தகத்திலதான் காசு கூடும். “இண்டைக்கு ஒரு புத்தகமும் எடுத்துக்கொண்டு போயிராதயுங்கோ பாருங்கோ சனிபோல வாருங்கோ”, இது ரவி அண்ணை. வந்ததுக்கு ஒண்டெண்டான்ன வேணும் எண்டு சொல்லி அ. யேசுராசாவோட குறிப்பேட்டிலிருந்து… புத்தகத்தை வாங்கி கொண்டு வந்து ஒரே மூச்சில வாசிச்சாது.\nஅலை வெளியீட்டில வைகாசி 2007 இல வெளிவந்திருக்கு. 2003 இல வந்த அவற்ற பதிவுகள் மாதிரிதான், இருந்தாலும் பதிவுகள் “அலை” சஞ்சிகையில வந்தது (பிறகு அலை பத்மநாப ஐயரோட முயற்சியால தொகுப்பாயும் வெளிவந்தது) ஆனா இது நீண்ட காலப்பரப்பை உள்ளடக்கிறதால அக்காலத்தாக்கங்கள் முதிர்வுகளின் வெளிப்பாடுகள் அப்பிடியே தெரியுது, 1970 இல எழுதின “ஒரு வாசகனின் அபிப்பிராயம்” தொடக்கம் 2006 இறுதியில எழுதின “மனிதனாயிருந்த மனிதன்” ஏ.ஜே பற்றிய நினைவுக்குறிப்புகள் வரைக்கும் இருக்குது. இது ஒரு விமர்சகனோட குறிப்புகளாய் இருக்கிறதால இதில இருக்கிற குறிப்புகள் பற்றி எதுவுமே நான் சொல்லுறதுக்கில்ல. ஆனா நீங்களே அவரோட என்னுரைய கீழ வாசிச்சு பாருங்கோ.\n‘………..தேவையற்று போய்விட்ட மதுபானக் கடையைப்போல இப்போ கலை இலக்கியக் ‘கடை” களும் எனக்கு தேவைற்றுத் தெரிந்தன……….” – மு. தளையசிங்கம்.\nமு. த. வின் ‘பக்குவம்” என்ன���டமில்லாததால் இன்னும் இந்தக் கலை, இலக்கியத் துறைகளை என்னால் புறக்கணிக்க இயலவில்லை. ஆனால், சுமார் முப்பது நீண்ட ஆண்டுக் காலங்களில் பெற்ற பட்டறிவினால் எனது நினைவுக்கோப்பை கசப்பில் நிரம்பி வழிகின்றது.\nஎமது கலை, இலக்கிய வாதிகள் மேன்மையானவர்கள்தானா இவர்களது கலை, இலக்கியப் பிரகடனங்கள், விருதுகள், புகழ் எந்தளவிற்கு நேர்மையானவை இவர்களது கலை, இலக்கியப் பிரகடனங்கள், விருதுகள், புகழ் எந்தளவிற்கு நேர்மையானவை இவர்களுக்கு ஏன் ஒன்றிற்கு மேற்பட்ட ‘முகங்கள்” இவர்களுக்கு ஏன் ஒன்றிற்கு மேற்பட்ட ‘முகங்கள்” பட்டம், பணம், பதவி – பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தோர், அரசாங்க அதிகாரிகள், வியாபாரிகள் பின்னால் அந்தரப்பட்டுச் சென்றுதானே தம்மை நிலைநிறுத்த முயல்கின்றனர்\nகோமாளித்தனங்கள், மோசடிகள், தன்னலமிக்க தந்திரச்செயல்களுடன் – ராஜ கம்பீரராய் பெருமைகாட்டி பவனி வருகின்றனர். அதிசய ஆடை ‘அணிந்த” அரசனின் நிர்வாண உண்மை நிலை சொன்ன தூயமனக் குழந்தையாய் நம்மில் பலர் ஏனில்லை\nநம்பிக்கை, எழுத்து, செயல் என்பவற்றிடையே இடைவெளியில்லாத-\nஇயன்றவரை நேர்மையான வாழ்வை கொண்டிருக்க வேண்டுமென்ற-\nஅறம்சார்ந்த நிலைப்பாடு தளர்ச்சியுற்ற சூழல் தொடர்வது பெருமைக்குரியதல்ல.\nஇந்நிலையில் இலட்சியத்தையும் உன்னதத்தையும் அவாவுகின்ற எழுத்தாளனை ‘சர்வாதிகாரி – கிட்லர்” எனச்சொல்லும் நோய்க்கூறான ‘பின்நவீனத்துவக் குரல்” ஒலிக்கத் தொடங்கியிருப்பதும் கவலைக்குரியதே.\nமு.த. , ஏ.ஜே , போன்று முன்னுதாரணராய்க் கொள்ளத்தக்க இலக்கியக் காரரே எமக்குத் தேவை. புகழ், பணம், பதவி என்று அந்தரப்படாது தமது நம்பிக்கைகளுக்கு இயைய நேர்மையான மனிதராயே அவர்கள் வாழ்ந்தனர். அறவுணர்வு கொண்ட அத்தகையோரை காண்பது அரிதாகவே உள்ளது.\n” எனது முதற் கட்டுரையாகும். கே. எஸ் சிவகுமாரன் அவர்களின் தூண்டுதலால் எழுதப்பட்ட அக்கட்டுரை, இளைஞனாயிருந்த எனது இலக்கிய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதற்காக அவருக்கு எனது விசேட நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.\nகலாநிதி. கா. கைலாசபதியின் ‘சமர்” இதழ் கட்டுரையொன்றிற்கு பதிலாக எழுதப்பட்டதே ‘குருக்களை மிஞ்சும் சீடப்பிள்ளை”. ஆனால் இக்கட்டுரையை வெளியிட சமர் ஆசிரியரான டானியல் அன்ரனி மறுத்துவிட்டார்.\nதெல்லிப்பழை கலை இலக்கிய களம் ஒழுங்கு செய்த சிறுகதை நாள் நிகழ்ச்சியில் நானும் கட்டாயம் கட்டுரை வாசிக்க வேண்டும் என்று வற்புறுத்தி, ‘ஈழத்து தமிழ்ச் சிறுகதைகளும் தேசிய இனப்பிரச்சனையும்” என்ற தலைப்பினைத்தந்ததோடு, அதற்குத் துணை செய்யக்கூடிய சிறுகதைகள் பலவற்றை படிப்பதற்கும் தந்தவர் கலாநிதி நா. சுப்பிரமணியம்.\nமாணவர் – இளைஞர்களுக்கான சாளரம் இதழில் அறிமுகக் கட்டுரையாக எழுதப்பட்டதே, சி. வி. வேலுப்பிள்ளையின் ‘தேயிலைத் தோட்டத்திலே….”\nஇறுதியாயுள்ள மூன்று கட்டுரைகளும் என்னால் மொழிபெயர்க்கப்பட்டவையாகும். திசை வாரப்பத்திரிகையில் கடமையாற்றுகையில், பத்திரிகைத்தேவையும் பொருத்தமும் கருதி அவற்றை மொழிபெயர்த்தேன்.\nஎல்லாக்கட்டுரைகளும் ஏற்கனவே பிரசுரமாகியுள்ள போதும், தேவைப்பட்ட திருத்தங்களைப் பல கட்டுரைகளில் தற்போது செய்துள்ளேன். இக்கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்ட இதழ்களிற்கு எனது நன்றிகள்.\nஅ. யேசுராசா அவர்களின் முகவரி\nஇல 1, ஓடைக்கரை வீதி,\n22 கார்த்திகை, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: அ. யேசுராசா, குறிப்பேட்டிலிருந்து\nகாரத்திகைத்தீபம் – யாழ்ப்பாணம். »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/vaitautalaai-cairautataaikala-katacai-pairamaukarakalaitama-rau210-kaotai-paraimautala", "date_download": "2019-04-23T18:59:56Z", "digest": "sha1:J3YET44LKERGQIGHC2GVB3TES6NQ3E7P", "length": 10372, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களிடம் ரூ.2.10 கோடி பறிமுதல்! | Sankathi24", "raw_content": "\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களிடம் ரூ.2.10 கோடி பறிமுதல்\nபுதன் ஏப்ரல் 03, 2019\nபெரம்பலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.2.10 கோடி பணம் ��றிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை காரில் எடுத்து சென்றார்களா என காவல் துறையினர் , அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியிலும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி ஐ.ஜி.அலுவலகத்தில் இருந்து, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு ஒரு தகவல் வந்தது.\nஅதில் திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூர் நோக்கி செல்லும் காரில் ரூ.5கோடி ரொக்கப்பணம் கட்டு கட்டாக கொண்டு செல்வதாகவும், துரிதமாக மடக்கி பிடித்து பறிமுதல் செய்யவும் என உத்தரவிடப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல் உத்தரவின் பேரில் பெரம்பலூர் ஏ.டி.எஸ்.பி. ரெங்கராஜன், டி.எஸ்.பி.க்கள் ரவீந்திரன், தேவராஜ், இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், பிருதிவிராஜ் உள்ளிட்ட போலீசார் மற்றும் பறக்கும் படையை சேர்ந்த ஆலத்தூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் அந்தோணிசாமி ஆகியோர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஇதனிடையே போலீசாருக்கு தகவல் கிடைத்த கார், பெரம்பலூர் அரியலூர் சாலையில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே ஹைவே பேட்ரோல் போலீஸ் மூலம் பேரளி சுங்கச்சாவடி அருகே காரை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது காரில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து ஏ.டி.எஸ்.பி. ரெங்கராஜன் காரை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அங்கு வைத்து மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, குன்னம் தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் காரில் சோதனை செய்யப்பட்டது. இதில் நூதனமாக காரின் நான்கு கதவுகளின் உள்ளே மறைத்து வைத்தும், ஹேண்ட் பேக்குகளில் கட்டு கட்டாக வைத்தும் எடுத்து வந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.2.10கோடி ரொக்கப்பணம் ரூ.2ஆயிரம் மற்றும் ரூ.500 கட்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டது.\nகாரில் இருந்த 4 பேரிடம் விசாரித்த போது, அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தங்க��ுரை, பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் என தெரியவந்தது. அந்த பணத்தை அவர்கள் எங்கு கொண்டு சென்றனர், எதற்காக அதிக பணத்தை எடுத்து சென்றனர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றனரா வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.\nஇந்த பணம் திருச்சியில் இருந்து காரில் கொண்டு செல்லும் போதே, அதனை அறிந்த மர்மநபர்கள் திருச்சி ஐ.ஜி.அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி காவல் துறையிடம் சிக்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தை நோக்கி வரும் புயல்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nதென் மாவட்டங்களில் மழைக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது\nஇலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்: ஐநா சபை தலையிட வேண்டும்\nதிங்கள் ஏப்ரல் 22, 2019\nகுண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nதிங்கள் ஏப்ரல் 22, 2019\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nதிங்கள் ஏப்ரல் 22, 2019\nஇலங்கை குண்டுவெடிப்பு; நெஞ்சைப் பிளக்கும் உயிர்ப்பலி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nபிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை \nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=98%3Astart-seit-1st-page&layout=default&Itemid=12", "date_download": "2019-04-23T18:19:50Z", "digest": "sha1:RAM4UGM6B3XRWK35JLS3YGWPEIQLWRIF", "length": 4197, "nlines": 99, "source_domain": "selvakumaran.de", "title": "manaosai", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் ம��்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27 மூனா 32773\n3\t எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல் காண்டீபன் 65335\n4\t நம்பிக்கை இன்னும் சாகவில்லை..\n5\t மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் ஆதவன் 61282\n6\t படைப்புகளிற்கான அன்பளிப்பு சந்திரா இரவீந்திரன்\t 32902\n7\t தலைவருடன் சில மணிப் பொழுதுகள் சந்திரவதனா 40800\n8\t கப்டன் மயூரன் சிவா தியாகராஜா 62711\n9\t கப்டன் மொறிஸ் திலீபன் 63743\n10\t அவளுக்கு ஒரு கடிதம் குரு அரவிந்தன் 34141\n11\t அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து ஆழ்வாப்பிள்ளை\t 65860\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/03/food-served-admk-fasting-protest/", "date_download": "2019-04-23T18:47:04Z", "digest": "sha1:COJ2BIZ6R62ZG5GVQR6XJ7XVZ7TEAZHH", "length": 7360, "nlines": 101, "source_domain": "tamil.publictv.in", "title": "அதிமுக உண்ணாவிரதத்தில் துரோகம்! ராஜதுரோகம்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu அதிமுக உண்ணாவிரதத்தில் துரோகம்\nசென்னை: காவிரி நீர் பிரச்சனையில் துரோகம் செய்தது திமுக என்று முதல்வரும், ராஜதுரோகம் செய்தது திமுக என்று துணைமுதல்வரும் விமர்சித்தனர்.\nகாவிரி வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதித்து வருவதை கண்டித்து அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.\nசென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் பங்கேற்றனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,\nகாவிரிபிரச்சனையில் துரோகம் செய்தது திமுக. 1976ல் சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து காவிரி ஒப்பந்தத்தை அக்கட்சி புதுப்பிக்கவில்லை. நடுவர்மன்ற தீர்ப்பை மத்தியில், மாநிலத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் அமல்படுத்த தவறியதால் இப்போதும் போராடி வருகிறோம் என்றார். துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், காவிரி பிரச்சனையில் ராஜதுரோகம் செய்தது திமுகதான்.\n2007ல் திமுக ஆலோசனையை பெற்றுத்தான் மத்திய அரசு நடந்தது. காவிரிநடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த அரசாணை வெளியிட ஜெயலலிதா கேட்டுக்கொண்டதை திமுக செவிசாய்க்கவில்லை. நீதிமன்றத்தின்மூலம் காவிரி வாரியம் அமைக்க உத்தரவு பெற்றது அதிமுக. தற்போது அதனை அமைக்கவும் அற��ழி போராட்டத்தில் கடைசிவரை ஈடுபட்டு வெற்றிபெறும் என்றார். உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற பலரும் நடுவே எழுந்து வெளியே சென்றனர்.\nமேடையின் பின்புறம் இருந்த சாலையில் அவர்களுக்கு பிரியாணி ரகசியமாக பரிமாறப்பட்டது.\nவேலூர், புதுக்கோட்டை நகரங்களில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உண்டு மகிழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nPrevious articleவங்கி சேவையில் ஜியோ\nNext articleநடிகைகள் எல்லோரும் யார் தெரியுமா\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nகீர்த்திக்கு அப்பாவாக நடிக்கிறார் லிவிங்ஸ்டன்\n பொம்மை காரில் தலைமுடி சிக்கி பெண் பலி\nரஜினி மீது சிலம்பரசன் கொலைமிரட்டல் புகார்\nதூத்துக்குடியில் இணைய சேவை துண்டிப்பு\n பீகார் அரசு புத்தகத்தால் சர்ச்சை\nகர்நாடகாவில் சிம்புவுக்கு அமோக வரவேற்பு\nகாவல்துறை வாரிசுகளுக்கு தனி ஒதுக்கீடு சட்டவிரோதம் உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிமுக பிரமுகருக்கு கேக் ஊட்டிய பெண் இன்ஸ்பெக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T41/tm/pavanis_serukku", "date_download": "2019-04-23T18:22:35Z", "digest": "sha1:4QFVDOFFFETMUAJ23F7DZBVHFAEAOMUU", "length": 6049, "nlines": 63, "source_domain": "thiruarutpa.org", "title": "பவனிச் செருக்கு / pavaṉich serukku - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nēttāp piṟavi iḻivu திருவருள் விலாசப் பத்து\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\n1. பூவுண்டவெள் விடைஏறிய புனிதன்தரு மகனார்\nபாவுண்டதொர் அமுதன்னவர் பசுமாமயில் மேல்வந்\nதாவுண்டனர் எனதின்னலம் அறியார்என இருந்தால்\nநாவுண்டவர் திருமுன்பிது நலம் அன்றுமக் கெனவே.\n2. ஒன்றார்புரம் எரிசெய்தவர் ஒற்றித்திரு நகரார்\nமன்றார்நடம் உடையார்தரு மகனார்பசு மயில்மேல்\nநின்றார்அது கண்டேன்கலை நில்லாது கழன்ற\nதென்றாரொடு சொல்வேன்எனை யானேமறந் தேனே.\n3. வாரார்முலை உமையாள்திரு மணவாளர்தம் மகனார்\nஆராஅமு தனையார்உயிர் அனையார்அயில் அவனார்\nநேரார்பணி மயிலின்மிசை நின்றார்அது கண்டேன்\nநீரார்விழி இமைநீங்கின நிறைநீங்கிய தன்றே.\n4. ஒன்றோடிரண் டெனுங்கண்ணினர் உதவுந்திரு மகனார்\nஎன்றோடிகல் எழிலார்மயில் ஏறிஅங் குற்றார்\nநன்றோடினன் மகிழ்கூர்ந்தவர் நகைமாமுகங் கண்டேன்\nகன்றோடின பசுவாடின கலைஊடின அன்றே.\n5. மலைவாங்குவில் அரனார்திரு மகனார்பசு மயிலின்\nநிலைதாங்குற நின்றார்அவர் நிற்கும்நிலை கண்டேன்\nஅலைதீங்கின குழல்தூங்கின அகம்ஏங்கின அரைமேல்\nகலைநீங்கின முலைவீங்கின களிஓங்கின அன்றே.\n6. மான்கண்டகை உடையார்தரு மகனார்தமை மயில்மேல்\nநான்கண்டனன் அவர்கண்டனர் நகைகொண்டனம் உடனே\nமீன்கண்டன விழியார்அது பழியாக விளைத்தார்\nஏன்கண்டனை என்றாள்அனை என்என்றுரைக் கேனே.\n7. செங்கண்விடை தனில்ஏறிய சிவனார்திரு மகனார்\nஎங்கண்மணி அனையார்மயி லின்மீதுவந் திட்டார்\nஅங்கண்மிக மகிழ்வோடுசென் றவர்நின்றது கண்டேன்\nஇங்கண்வளை இழந்தேன்மயல் உழந்தேன்கலை எனவே.\n8. தண்தேன்பொழி இதழிப்பொலி சடையார்தரு மகனார்\nபண்தேன்புரி தொடையார்தமைப் பசுமாமயில் மீதில்\nகண்டேன்வளை காணேன்கலை காணேன்மிகு காமம்\nகொண்டேன்துயில் விண்டேன்ஒன்றும் கூறேன்வரு மாறே.\n9. மாவீழ்ந்திடு விடையார்திரு மகனார்பசு மயில்மேல்\nநீவீழ்ந்திட நின்றார்அது கண்டேன்என்றன் நெஞ்சே\nபூவீழ்ந்தது வண்டேமதி போய்வீழ்ந்தது வண்டே\nநாவீழ்ந்தது மலரேகழை நாண்வீழ்ந்தது மலரே.\n10. வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே\nஉற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்\nபொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல\nமற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.\nபவனிச் செருக்கு // பவனிச் செருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/6618.html", "date_download": "2019-04-23T18:02:04Z", "digest": "sha1:QVEQGGAO2WB35Y24IXA6GKWJYADFPO45", "length": 10034, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கையை 6618 ஆல் அதிகரிப்பு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபல்கலைக்கழகத்தினுள் மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கையை 6618 ஆல் அதிகரிப்பு\nசப்ரகமு பல்கலைக்கழக மருத்துவபீட திறப்பு விழாவில் அமைச்சர் ஹக்கீம்.\nபல்கலைக்கழகத்தினுள் மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கையை 6618 ஆல் அதிகரித்துள்ளோம். உயர்கல்வி அமைச்சினை நான் பொறுப்பேற்கும் போது 24540 என்ற எண்ணிக்கையான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதியை பெற்றனர். இப்போது அதனை 31158 ஆக அதிகரிக்க செய்துள்ளோம். உயர் கல்வித்து��ையில் இந்த நான்கு வருட காலத்திற்குள் பொன்னான ஒரு யுகத்தை உருவாக்கி அதன் வளர்ச்சிக்காக மட்டும் 60 பில்லியன் அதாவது 60,000 மில்லியனை இந்த அரசு செலவிட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nசப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் திறப்புவிழா வியாழக்கிழமை (17) பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையில் குருவிட்ட ஏதன்டவல பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.\nஉயர்கல்வித்துறையில் பெரும் மாற்றத்தினை நாம் ஏற்படுத்தியுள்ளோம். பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கையை 6618 ஆல் அதிகரித்துள்ளோம். உயர்கல்வி அமைச்சினை நான் பொறுப்பேற்கும் போது 24540 என்ற எண்ணிக்கையிலிருந்து 31158 ஆக இப்போது அதிகரிக்க செய்துள்ளோம். இது கல்வித்துறையில் இந்நாடு அடைந்து வருகின்ற வெற்றிக்கு சான்றாகும். இது மாற்றத்திற்குரிய யுகம் என நான் குறிப்பிட்டது இதனால் தான். இவ்வாறே பலக்லைக்கழக மாணவர்களுக்கான தேவையான வளங்களையும், விரிவுரையாளர்களையும் எம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. அதேபோல 16 கற்கை நெறிகளுக்கான புதிய பீடங்களை 4 வருடங்களுக்குள் எம்மால் நிறுவ முடிந்தது.\nபல்கலைக்கழக பட்டம் பற்றிய தகமை சான்றுகளில் காணப்படும் சீர்கேடுகளை களைய புதிய ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கான அமைச்சுப்பத்திரத்தை இம்மாதம் சமர்ப்பிக்கவுள்ளேன். அதன் மூலம் சர்வதேச தரத்திற்கு எமது தகைமைகளையும் தரமுயர்த்த முடியும். பட்டதாரிகளுக்கும், தொழில் சந்தைக்குமிடையிலே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை களையவும் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளோம். இதன் மூலம் எமது உயர் கல்வித்துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, நீதி அமைச்சர் தலதா அத்துகோரல,சப்ரகமுவ பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் கம்புறுக்கமுவே வஜிர, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், இராஜாங்க அமைச்சர் கருனாரத்ன பரணவிதாரன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஏ.விஜயதுங்க, சேஷா விதானகே, பேராசிரியர் சுனில் சாந்த, அமைச்சின் செயலாளர் எம்.எம்.ஜி.மாயாதுன்ன உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்வுக்கு முன்னர் இரத்தினபுரி பொது வைத்தியசாலையானது பிரஸ்தாப மருத்துவ பீடத்தின் போதனா வைத்தியசாலையாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களினால் தரமுயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=1035", "date_download": "2019-04-23T17:56:04Z", "digest": "sha1:6TVZBJE27ST7AZQGGACJFLNVRFAKOMA3", "length": 3407, "nlines": 110, "source_domain": "www.tcsong.com", "title": "இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் தூங்காமல் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஇருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் தூங்காமல்\nஇருள் சூழ்ந்த லோகத்தில் இமைப்பொழுதும் தூங்காமல்\nகண்மணிபோல என்னை கர்த்தர் இயேசு காத்தாரே\nகானங்களால் நிறைந்து காலமெல்லாம் பாடுவேன்\nஎன் இயேசு என்னோடிருப்பதால் – 2\nமரணப் பள்ளத்தாக்கில் நான் கடந்த வேளைகளில்\nகர்த்தரே என்னோடிருந்து தேற்றினார் தம் கோலினால்\nபாத்திரம் நிரம்பி வழிய ஆவியால் அபிஷேகித்தார்\nஅலைகள் படகின்மேல் மோதியே ஆழத்தினாலும்\nகடல்மேல் நடந்து வந்து கர்த்தரே என்னைத் தூக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/03/blog-post_0.html", "date_download": "2019-04-23T18:56:27Z", "digest": "sha1:JNHXNXAF2T7MMASNRZ346Q2DPCT6RSL5", "length": 8838, "nlines": 129, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நான் பேசுகிறேன்!-*** டாக்டர் ஆரிப் *** - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கவிதைகள் நான் பேசுகிறேன்-*** டாக்டர் ஆரிப் ***\n-*** டாக்டர் ஆரிப் ***\nபேரழகு ஒரு சில தான்.\nஎன் மேல் அவர் தம்\nஒரு சில இலட்சங்கள் கரைந்திட\nஏமாற நீங்கள் இருப்பது தான்\nபச்சைச் சால்வையின் அழகை விட\nஎன்னிடம் வந்து நுகர மனமின்றி\nநானும் இப்படியே இருந்தால் தான்\nபேசியும் என்ன பயன் செவிடன்\nஎன் தலைவிதி எப்போது மாறும்\nஎன்று நானும் தினம் தினம்\nநான் தான் மருதூரின் தோணா\n*** டாக்டர் ஆரிப் ***\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/06/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-23T17:59:53Z", "digest": "sha1:3R6RK2VNZ6B2Z2RT5UW6V3TDVYTEGV24", "length": 26109, "nlines": 326, "source_domain": "lankamuslim.org", "title": "இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம் | Lankamuslim.org", "raw_content": "\nஇந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம்\nமுஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம்.\nங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிற���்பாக இருந்திருக்கும் என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவுத்தார்.\nவடக்கு மாகாண சபையின் 124 ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் சபைத் தவலைர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போது ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட செயலணிகள் தொடர்பாக உரையாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே பிரதி அமைச்சர்கள் நியமனங்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார்.\nஇது தொடர்பில் அங்கு உரையாற்றுகையில்,\nஜனாதிபதி சித்த பிரமை பிடித்தவர்கள்போல் செயற்படுகிறார்கள். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையினால் இது தெளிவாகிறது.\nபிரதி அமைச்சர்காளாக யாரை தெரிவு செய்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.\nஇந்த நாடு சகல இனங்களுக்கும் மதங்களுக்கும் எல்லோருக்கும் பொது என சொல்லிக்கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர் தாயகங்களில் நடைபெற்ற பிரச்சினைக்குப் பின்னர் சகல இனமக்களும் இடம்பெயர்ந்தார்கள்.\nஆகவே அனைத்து மக்களும் மீண்டும் மீள்குடியேற்றப்பட வேண்டும். இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தபோதும் அதனைத் தெரிவித்திரந்தார்.\nஜனாபதியும் பிரதமரும் தமது கொள்கைகளை சரியாக நடைமுறைப்படுத்துவார்களானால் இடம்பெயர் செயலணியை முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கு மட்டும் கொடுக்காமல் மூன்று இனத்தவர்களையும் இணைத்து இருக்கலாம்.\n1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் எனக் கூறினாலும் வலிகாமம் வடக்கில் 87 – 90 வரை மிக மோசமாக இடம்பெயர்வை சந்தித்தார்கள். 87 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொக்கிளாய் நாயாறுப் பகுதியில் இருந்து பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள்.\nஇலங்கை பூராகவும் இடம்பெயந்த பலர் எவ்வித உதவிகளுமின்றி இருக்கின்றார்கள். இவர்களுக்கு உதவிகளை செய்யாதுள்ளார்கள். தற்போது வடக்கு, கிழக்கு செயலணி என பெருந்தொகையானவர்களை உருவாக்கிவிட்டு என்னத்தைச் சாதிக்கப் போகின்றீர்கள்.\nநான்கு மாதங்களில் வடக்கு ��ாகாண சபை நிறைவடையவுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறாது விட்டால் வடமாகாண முதலமைச்சரும் இருக்கமாட்டார். இக்காலத்தில் அவைத் தலைவர் இருப்பார். அவரையாவது இதில் இணைக்க முடியாமா என்றால் அவ்வாறும் இல்லை.\nஆகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் தெரியாது பிழை விடுவதில்லை. தெரிந்தே பலவற்றை செய்கிறது. 11 இலட்சம் மக்களால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். நாட்டின் அரசாங்கம் தன்னை யார் ஆட்சிபீடம் ஏற்றினார்கள் என்பதை மறந்துவிட்டு சித்த பிரமை பிடித்தவர்கள்போல் செயற்படுகிறார்கள்.\nமுஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி அமைச்சர்காளாக தெரிவு செய்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. மீள் குடியேற்றம் அனைத்து மக்களுக்கும் தான் உரியது. சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் தான் குடியேற்றப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள். நாங்கள் எங்களுக்கு தெரிந்த தீர்மானத்தை எடுக்கின்றோம்.\n50 ஆயிரம் வீட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் தான் பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது இந்தியாவை புறந்திள்ளிவிட்டு சீன வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளார்கள். எங்களை மீண்டும் மீண்டும் சுரண்டிக்கொண்டு எங்கள் மக்களை பேராட்ட பாதைக்குள் தள்ளுவதாகவே முடியும் என்ற எச்சரிக்கையை அரசாங்கத்திற்கு வெளியிடுகின்றோம் என்றார்.\nசித்தபிரமை பிடித்தவர்கள் இந்து கலாச்சார அமைச்சுக்கு முஸ்லிமை தெரிவு செய்துள்ளனர் -சிவாஜிலிங்கம் சித்தபிரமை பிடித்தவர்கள் இந்து கலாச்சார அமைச்சுக்கு முஸ்லிமை தெரிவு செய்துள்ளனர்-TN\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபதி அர்துவானின் மகளான சுமையா ஆற்றிய தீப்பறக்கும் உரை \nதுப்பாக்கி சூட்டு சம்பவத்தை குற்றப்புலனாய்வுக்கு மாற்றவேண்டும்: நாரா.அருண்காந்த் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nநாட்டை விட்டு வெளியேறுங்கள் இஸ��லாமிய பிரசாரகர்ளுக்கு அரசு பணிப்பு\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« மே ஜூலை »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2012/03/18/salman-rushdie-at-delhi-conclave-lamblasts-indian-politicians/", "date_download": "2019-04-23T19:37:23Z", "digest": "sha1:MKUM5EVSFF72XUXITPLUME5PUWDU6CZ2", "length": 14931, "nlines": 46, "source_domain": "secularsim.wordpress.com", "title": "யார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« முல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்\nசோனியா மெய்னோ ரகசியமாக லண்டனுக்குச் சென்றது ஏன்\nயார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி\nயார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி\nதில்லியில் இந்தியா-டுடே 2012 நிகழ்ச்சி: சனிக்கிழமை (17-02-2012) இந்தியா-டுடே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டதால் பல அரசியல்வாதிகள் கலந்து கொள்ளவில்லை அல்லது எதிர்ப்பு தெரிவிக்க அம்மாதிரி செய்தார்கள் என்று சொல்லப்பட்டது. அந்த பட்டியிலில் – பிரணாப் குமார் முகர்ஜி, அகிலேஷ் யாதவ், ஒமர் அப்துல்லா முதலியோர் அடங்குவோர்[1]. தேர்தலுக்குப் பிறகும் காங்கிரஸ் ருஷ்டியை விட்டு விலகியே இருப்பது முஸ்லீம் ஓட்டு வங்கி குறையக் கூடாது என்ற எண்ணம் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ருஷ்டியின் வரவு பற்றி ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை.\nஎனதுவருகையைதடுத்ததேகாங்கிரஸ்தான்: ருஷ்டி[2]: அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்னை ராஜஸ்தான் இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்ள விடாமல் காங்கிரஸ் கட்சி சதி செய்துள்ளது என பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கூறினார். டில்லி வந்திருந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான்ருஷ்டி, டில்லியில் நடக்கவுள்ள எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கூறினார். கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் ருஷ்டி கலந்து கொள்ள முஸ்லிம் மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என ராஜ்தான் அரசு கூறியதால், அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. தற்போது டில்லிய���ன் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு முன்னதாக அவர் பேட்டியளிக்கையில், இந்திய மண்ணில் கால் வைக்க இத்தனை எதிர்ப்புகள் வரும் என எதிர்பார்க்கவில்லை. எனது வருகையினை எதிர்ப்பதில் அரசியல் காரணங்கள் உள்ளன. இந்தியாவில் தேர்தல் நடந்த நிலையில் முஸ்லிம்களில் ஒட்டுவங்கிக்காக, எனது வருகையினை தடை செய்துவிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்குள்ளது என்றார். முன்னதாக டில்லியில் நடந்த கருத்தரங்கில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முதல்வர் ஒமர்அப்துல்லா உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசல்மான் ருஷ்டி இம்ரான் கானை சாடினார்: அதில் கலந்து கொண்ட சல்மான் ருஷ்டி, பாகிஸ்தானின் முந்தைய கிரிக்கெட் வீரர் மற்றும் தற்பொழுதைய அரசியல்வாதியான இம்ரான் கானை சாடினார். இம்ரான் கான் அந்த நிகழ்ச்சியில் பங்குக் கொள்ள மறுத்ததுடன், சல்மான் கானின் எழுத்துகளால் முஸ்லீம்கள் அளவிட முடியாத பாதிப்படைந்துள்ளார்கள் என்று தனது பேட்டியில் கூறினர். அதற்கு சல்மான் ருஷ்டி, இம்ரான் எனது பௌன்ஸர்களுக்கு பயந்துததன் ஒதுங்கிக் கொண்டார்போலும்[3]; இஸ்லாம் பெயரில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளால் தான் பாகிஸ்தான் மக்கள் அளவிட முடியாத அளவிற்கு பாதிப்படைந்துள்ளார்கள். ஒசாமா பின் லாடனை 80% பாகிஸ்தனிய மக்கள் ஹீரோ என்று மதிக்கின்றனர். ஆனால், முல்லாக்களால் நடத்தப் பட்டு வரும் அரசியலில் மக்கள் பொருளாதார ரீதியில் முனேற்றாம் அடையவில்லை, படிப்பறிவையும் பெறவில்லை என்று அடுக்கிக் கொண்டு போனார். இம்ரான் கான், முகமது கடாபியைப் போலவே தோற்றமளிக்கிறார் என்று கிண்டலடித்தார்[4]. முகமது கடாபி படம் ஏதாவது எடுப்பதாக இருந்தால், அந்த வேடத்திற்கு சரியான ஆள் இம்ரான் தான், ஏனெனில் அவர் அப்படியே காட்சியளிக்கிறார்[5].\nராஹுலையும் மற்ற இளைய அரசியல்வாதிகளையும் கிண்டலடித்தார்: காங்கிரஸ் தரப்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லையென்றாலும், தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு, தன்னை தடை செய்ததால், ராஹுல் எந்த பலனையும் பெறவில்லை என்று கிண்டலடித்து பேசினார்[6]. வழக்கம் போல திக்விஜய் சிங் இதற்கு எதிர்பாட்டு பாடியுள்ளார்[7].\nஇந்திய அரசியல்வாதிகளை விமர்சித்ததற்கு பி.ஜே.��ி எதிர்ப்பு: இந்திய அரசியலில் திறமையான தலைவர்கள் இல்லை என்றும், அரசியல் சிரிப்புற்குள்ளாகி வரும் நிலையில் உள்ளது என்றும் குற்றாஞ்சாட்டினார். இந்த கருத்தை பி.ஜே.பி எதிர்த்துள்ளது[8]. இருக்கும் நிலைமைக்கு காங்கிரஸ்ததன் காரணம் என்று வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்[9]. அவரிடமிருந்து யாரும் சான்றிதழைப் பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று வாதிட்டார்.\nகருத்து சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு, அடக்குமுறை: கருத்து சுதந்திரம் காக்கப்படவேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, மேற்கத்தைய நாடுகளிலும் அத்தலைய “சென்சார்” செய்யும் வழக்கம் உள்ளது[10]. மற்ற மக்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்று எப்பொழுதும், கட்டுப்பாடு கொண்டு வந்தால், கருத்து சுதந்திரம் இருக்காது. அதனால் அது பாதுகாக்கப் படவேண்டும் என்று பேசினார்.\n[2] தினமலர், எனதுவருகையைதடுத்ததேகாங்கிரஸ்தான்: ருஷ்டி, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்: இந்திய விரோத போக்கு, இம்ரான் கான், இஸ்லாம், கருத்து, சல்மான் ருஷ்டி, சுதந்திரம், செக்யூலரிஸம், தீவிரவாதம், பாகிஸ்தான், புனிதர், பேட்டி, போட்டி, மன உளைச்சல், முஸ்லீம், Indian secularism, secularism\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/16004322/New-look-actor-Salman-Khan.vpf", "date_download": "2019-04-23T18:52:27Z", "digest": "sha1:L4UVRMYSUHHRFJKNWKZ5JXXEOETVRWSP", "length": 9361, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "New look actor Salman Khan || புதிய தோற்றத்தில் சல்மான்கான்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபுதிய தோற்றத்தில் சல்மான்கான் + \"||\" + New look actor Salman Khan\nஇந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். ஒரு படத்துக்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.\nஇந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். ஒரு படத்துக்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். 53 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்களும் வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சல்மான்கானுக்கு அந்த கட்சி அழைப்பு விடுத்தது. அதை அவர் நிராகரித்து விட்டார்.\nதனது டுவிட்டர் பக்கத்தில் “ஒவ்வொரு இந்தியரும் வாக்களித்து அதன்மூலம் புதிய அரசை தேர்ந்தெடுப்பதில் அனைவரும் பங்களிப்பை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சல்கான்கான் இந்தியில் நடித்து வரும் ‘பாரத்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி இருந்தது.\nஇதில் கத்ரினா கைப், திஷா பதானி, தபு ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் படத்தில் சல்மான்கான் நடிக்கும் வித்தியாசமான தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் ஜூன் மாதம் 5-ந் தேதி திரைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளனர். சல்மான்கான் தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி\n4. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n5. டைரக்டராகும் நடிகர் விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/60521-15-booths-in-malkangiri-report-zero-voting.html", "date_download": "2019-04-23T19:07:52Z", "digest": "sha1:GGFH6ZIPD6WSE4HOR5Y7AOU5WQQPYSSA", "length": 8954, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஒடிசா- ஒரு வாக்கு கூட பதிவாகாத 15 வாக்குசாவடிகள் | 15 booths in Malkangiri report zero voting", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஒடிசா- ஒரு வாக்கு கூட பதிவாகாத 15 வாக்குசாவடிகள்\nஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ��ச்சுறுத்தல் காரணாக அங்குள்ள சுமார் 15 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஒடிசாவில் நேற்று மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. மாவோயிஸ்ட்கள் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்கும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nஆனால் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் காரணமாக மால்கன்கிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 15 பூத்களில் ஒருவாக்கு கூட பதிவாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇரட்டை வேடங்களில் நடிக்கும் ஆண்ட்ரியா\nபி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nவெளிப்படையாகவே பணப்பட்டுவாடா நடைபெறுகிறது: தயாநிதிமாறன்\nதிமுக பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோட்டையை ‛கோட்டை’ விட்ட காங்கிரஸ் கட்சி\nமம்தா பானா்ஜியை வறுத்தெடுத்த பிரதமா் மோடி\nஒரே ஒரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி\nமேற்குவங்கம் காங்- திரிணாமுல் காங் கடும் மோதல்: வாக்காளர் பலி\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2019/01/2-hint.html", "date_download": "2019-04-23T19:15:35Z", "digest": "sha1:6UI2NMQO7OHPOXWK57YKMMJDQ2SLBJVY", "length": 15262, "nlines": 143, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "இந்தியன்- 2 போஸ்டரில் மறைக்கப்பட்டுள்ள கமலின் மர்ம HINT", "raw_content": "\nஇந்தியன்- 2 போஸ்டரில் மறைக்கப்பட்டுள்ள கமலின் மர்ம HINT\nகமல் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் இந்தியன்- 2 இதனை ஷங்கர் இயக்கவிருக்கிறார் . இது முற்றிலும் அரசியல் பேசும் படமாக அமையவிருப்பது நாம் அறிந்ததே . இப்படத்தின் FIRST LOOK போஸ்டர்கள் மூன்று அடுத்தடுத்து ஷங்கர் ரிலீஸ் செய்துள்ளார் . அந்த மூன்று போஸ்டர்களும் கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையிலேயே அமைந்து ட்ரெண்டிங்கில் உள்ளது இந்தியன் - 2 லும் கமல் வர்மக்கலை பயன்படுத்துவார் என்பது அதில் தெளிவாக தெரிகிறது.\nபோஸ்டர்களில் வேறு ஒரு குறிப்பை இயக்குனர் ஷங்கர் விட்டுள்ளார் என்று கமல் ரசிகர்கள் வலைத்தளங்களில் பெரிதும் விவாதித்து வருகிறார்கள்\nஅக்குறிப்பை அறிய போஸ்டர்களை கவனித்தால் தெள்ளத்தெளிவாக ஷங்கர் அனைத்து போஸ்டர்களிலும் கமலின் இடது கண்ணை INTENTIONAL -ஆக மறைத்துள்ளது தெளிவாக தெரிகிறது.\nஇதனால் கமல் ரசிகர்கள் வர்மக்கலை போன்ற எதோ ஒன்றை கமல் தனது இடது கண்ணை வைத்து செய்வார் என்றும் அதனாலேயே அவர் அதனை மறைத்துள்ளார் என்று வலைத்தளங்களில் வைரலாக விவாதித்து வருகின்றனர்\nகமலின் இந்தியன் 2 படம் செய்திகள்\nTamil Movie Updates - \"தளபதி 63\" தமிழ் சினிமாவுக்கே புதுசா இருக்கும் சொல்கிறார் அட்லீ\nTAMIL MOVIE UPDATES தமிழ் சினிமாவில் அடுத்து வரப்போகும் சில வருடங்களுக்கு விஜய் தான் நம்பர் 1 என்பதை விஜயின் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்கள், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத சாதனை செய்து முதல் இடத்தில உள்ளது.\nபடத்தின் டீசரில் ஆரம்பித்து படத்தின் வியாபாரம் வரை விஜய் படங்களின் சாதனைகளை பார்த்து. தமிழ் சினிமாவில் \"சூப்பர்ஸ்டார்\" ரஜினிக்கு அடுத்து இவர் தான் என்று பேசவைத்து இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கப்போகும் படங்களை கவனமாக தேர்ந்துஎடுத்தல் தான் இவர் பிடித்திருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ளமுடியும்.\nதளபதி \"63\" சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால் \"தளபதி 63\" என்று அழைத்து வருகின்றனர். AGS தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி விஜயின் \"தேறி\" & \"மெர்சல்\" படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக அட்லீ - விஜய் கூட்டணியில்…\nஊடகங்கள் மறைத்த நம்மவர் கமலஹாசனின் பயணம் ஒரு சிறப்பு தொகுப்பு - பகுதி 1\nபிப்ரவரி 21,2018 மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட நாள் முதல் நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை இதற்கு ஆதாரம் தரும் வகையில் அமைந்தது மக்களுடனான நம்மவரின் பயணம் . அவர் பயணம் செய்த இடங்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு\nமல்லசமுத்திரத்தில் மக்கள் வெள்ளத்தில் நம்மவரின் மக்களுடனான பயணம்.\nஆத்தூர் மக்களின் அன்பு வெள்ளத்தில் மய்யம் கொண்ட நம்மவர்\nமக்கள் வெள்ளத்தில் நம்மவரின் மக்களுடனான பயணம்.\nஇடம் : கோட்டை மைதானம், சேலம்.\nமக்களுடனான பயணம் நம்மவருடன் மேட்டூர் மக்கள்\nமக்களுடனான பயணத்தில் நம்மவருடன் கெங்கவல்லி மக்கள்\nமக்களுடனான பயணத்தில் நம்மவருடன் நாமக்கல் மக்கள்\nமழையென்றும் பொருட்படுத்தாமல் நம்மரின் பேச்சை கேட்டு மலைத்தனர் திருச்செங்கோடு மக்கள்\n’மக்களுடனான பயணத்தில்’ நம்மவருடன் குமாரபளைய மக்கள்\nமக்களுடனான பயணத்தில் நம்மவருடன் ராசிபுரம் மக்கள்\nபிஜேபிக்கு பதிலடி கொடுத்த \"தல\"\nகற்றுக்கொள்ளவேண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோடு மோதி பார்த்த ஒருவரை எப்படி அணுகவேண்டும் என்று இன்னும் தெளிவாக கற்றுக்கொள்ளவேண்டும் தமிழக பிஜேபி கட்சியினர்.\n\"தல\" எத்தனை தலைகள் வந்தாலும் தமிழ்நாட்டில் \"தல\" என்று சொன்னால் சட்டென எல்லோர் நினைவிருக்கும் வருவது அஜித் தான். இத்தனை வருட தமிழ் சினிமா வாழ்க்கையில் பக்குவப்பட்ட சில மனிதர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த எண்ணிக்கையில் முதலில் இருப்பது \"தல\" தான்.\nதனக்கென தனி ரூட் எடுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார��� \"தல\" தமிழ் சினிமா வரலாறில் தனக்கென ஒரு தனி மாநிலமே உருவாகும் வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களின் எண்ணிக்கை கொண்ட \"தல\". இதுவரை அதை எந்த ஒரு சுயநலத்திற்கும் பயன்படுத்தியதில்லை. அப்படி ஒரு அந்தஸ்து அவருக்கு இருந்தும் ஏப்ரல் 2011ல் தமிழ் சினிமா வரலாறில் யாரும் செய்யாத ஒரு விஷியத்தை செய்தார் \"தல\". தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது தான் விஷயம்.\nபிஜேபி நேற்று திருப்பூரில் நடந்த பிஜேபி கட்சி ஆள் சேர்ப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியில் இருந்து பலர் பிஜேபியில் இணைந்தன…\nஎனக்கு 1ஜி 2ஜி எல்லாம் வேண்டாம் கமல் கல்லூரி விழாவில் அதிரடி பேச்சு - வீடியோ\nகமல் மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது\nகல்லூரிகளில் தடை தமிழகத்தின் ஆளும்கட்சியினர் \"மக்கள் நீதி மய்யத்தின்\" தலைவர் கமல் ஹாசனின் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் \"கமல்\" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர்\nWCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள்\nபல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/13654-2019-01-22-06-55-45", "date_download": "2019-04-23T19:15:32Z", "digest": "sha1:CUAGKCRHEJNNA7YCBBIEBR5KV3FQV7JJ", "length": 5386, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "அஜீத்தின் உயரம் அதுக்குதானா?", "raw_content": "\nPrevious Article கீர்த்தி சுரேஷுக்கு ஏமாற்றமா, நல்ல நேரமா\nNext Article தெலுங்கில் கடைசி நேரத்தில் தப்பிய ரஜினி இமேஜ்.\nபிங்க் ரீமேக் ஷுட்டிங் இம்மாதம் 21 ந் தேதி ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்குகிறது.\nதன் எல்லா பட ஷுட்டிங்கையும் இங்குதான் வைக்கச் சொல்கிறார் அஜீத்.\nதமிழ்நாட்டில் அவுட்டோரில் படம் பிடிப்பது அஜீத் போன்ற டாப் ஹீரோக்களுக்கு தவளை தோலை உரித்து தண்டோரா செய்வது போல டஃப்பான விஷயம்தான்.\nஅதற்காக முழுக்க முழுக்க இன்டோரிலேயே எடுத்து முடிக்க வேண்டிய பிங்க் ரீமேக் படத்தையும் ஆந்திராவுக்கு கொண்டு சென்றால் எப்படி\nஇந்த முணுமுணுப்புக்கெல்லாம் பதில் சொல்கிற உயரத்திலா இருக்கிறார் அவர். அதுக்கும் மேல அதுக்கும் மேல\nPrevious Article கீர்த்தி சுரேஷுக்கு ஏமாற்றமா, நல்ல நேரமா\nNext Article தெலுங்கில் கடைசி நேரத்தில் தப்பிய ரஜினி இமேஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16595", "date_download": "2019-04-23T18:39:04Z", "digest": "sha1:KKE6CJGRPMCDTYWVTRJ6PJUZVQGMIAML", "length": 7131, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் நகரப் பகுதி உணவக சாப்பாட்டுக்குள் அட்டை!! அவதானம் மக்களே!!", "raw_content": "\nயாழ் நகரப் பகுதி உணவக சாப்பாட்டுக்குள் அட்டை\nயாழ்.நகருக்குள் இயங்கும் சைவ உணவகம் ஒன்றி ல் சாப்பாட்டுக்குள் அட்டை காணப்பட்ட நிலையில் தவறு நடந்து விட்டது மன்னித்து கொள்ளுங்கள் எ ன கடை உரிமையாளர் சாதாரணமாக பதிலளித்து ள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்.நக ருக்குள் உள்ள ஸ்ரீ சாயி பவன் என்ற சைவ உணவக த்தில் இளைஞர் ஒருவர் உணவு உண்டு கொண்டி ருந்தபோது உணவுக்குள் அட்டை கிடந்துள்ளது.\nஇதனை அவதானித்த அந்த இளைஞன் கடையின் உரிமையாளரை அழைத்து ஒரு மனிதன் சாப்பிடும் உணவில் இவ்வாறு இருக்கலாமா என கேட்டு உண வுக்குள் இருந்த அட்டையை காட்டியுள்ளார்.\nஎனினும் தவறு நடந்துவிட்டது மன்னித்து கொள்ளு ங்கள் என கடை உரிமையாளர் பதிலளித்துள்ளார். இதனை அந்த இளைஞன் சமூக வலைத்தளத்தில் நேரையாக காண்பித்துள்ளதுடன்,சுகாதார பரிசோதகரிடமும் முறையிட்டுள்ளார்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nதீவிரவாதிகள் கண்டுபிடிக்க இது ஒன்றே வழி தீவிர சோதனையில் சிசிடிவி காணொளி\nயாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம வாகனம் - அதிரடி படையினர் தீவிர சோதனை\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது \nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/jaffna/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-04-23T19:00:04Z", "digest": "sha1:VPTQO6KPQ5MJW4FFUSLWTPPTU4BOB7KP", "length": 47104, "nlines": 332, "source_domain": "oorodi.com", "title": "யாழ்ப்பாண சாதி அமைப்பு.", "raw_content": "\nசில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து சாதி அமைப்பு மற்றும் இனப்போராட்டம் காரணமாக சாதி அமைப்பின் வீழ்ச்சி தொடர்பாக இறக்குவானை நிர்ஷன் ஒரு பதிவிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்த சாதிமுறைமைபற்றி பல்வேறு நூல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லி இருக்கின்றன.\n1790 இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது காணப்பட்ட சாதிகள் பற்றி யாழ்ப்பாணச்சரித்திரம் (1912) என்கின்ற நூலில் அ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிட்டிருக்கின்றார். அதன் பிரகாரம் சாதி அமைப்பு கீழ்வருமாறு தரப்பட்டிருக்கின்றது.\nஆகியன சாதி என்பதை விட அவர்களது இன ரீதியான இடரீதியான பாகுபாடாகத்தான் காணப்படுகின்றது.\nஇதன்பின்னர் நீண்டகாலப்போக்கில் இந்த சாதி அமைப்பினுள்ளே கிளைச்சாதிகள் மறைந்து ஏனையவை நிலவி வருகின்றன எனலாம்.\nஆனாலும் இன்றைய நாளிலும் சில சாதி மக்களிடையே கிளைச்சாதிகள் (இடசார்பாயோ அல்லது பழக்கம் சார்பாயோ தெரியவில்லை) காணப்படுவது கண்கூடு (செம்படவர் – மேல்கரை, கீழ்க்கரை). ஆனால் நான் நிர்ஷனின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போன்று அதன் தீவிரம் பெருமளவான நிகழ்வுகளில் குறைவடைந்து, திருமணத்தில் மிக்க தீவிரமடைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சாதியை விட்டு திருமணம் செய்வதை நூறுவீதம் தவிர்த்து விடுகின்றார்கள்). அதற்காக யாழ்ப்பாணம் முழுவது அந்த நிலைதான் என்பது அர்த்தமல்ல. நான் பணிபுரிந்த சில இடங்களில் சில சாதிகாரர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பது இன்னமும் நடைமுறையில் இருக்கின்றது. இப்பொழுது அச்சாதியினைச்சேர்ந்த மக்கள் தங்களுக்கென்று கோயில��� அமைத்து இருக்கின்றார்கள். அதேபோல் இன்னோரிடத்தில் ஒரே கிராமத்தில் இருக்கும் இரு சாதி மக்கள் தமக்குள் எந்த சம்பந்தமும் அற்று இருக்கிறார்கள். ஒருவர் ஒருவரை பற்றி பேசுவது கூட இல்லை. இவை சில உதாரணங்கள் தான்.\nஆனால் அதற்காக கைபட்டால் அடிப்பது போன்ற அளவுக்கு பிரச்சனைகள் இல்லை. பெரும்பாலான இளைஞர்கள் முற்போக்குள்ளவர்களாக இருப்பதால் இது சாத்தியமாகி இருக்கின்றது.\nஆனால் இதனை விட வித்தியாசமான சாதி அமைப்பொன்று யாழப்பாணத்தரசர் காலத்தில் இருந்ததென்று பண்டைய நூல்கள் சொல்கின்றன. அவற்றை தொகுத்து இன்னும் ஒரு பதிவில் தர முயற்சிக்கின்றேன்.\n24 ஆனி, 2008 அன்று எழுதப்பட்டது. 23 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: சாதி, சாதி அமைப்பு, யாழப்பாணத்தில் சாதி அமைப்பு, யாழ்ப்பாணம்\n« உலகம் பற்றிய அமெரிக்காவின் பார்வை.\nSearch Me – அழகாய் தேடலாம் வாங்க.. »\nJEYANTHAN சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\n///பெரும்பாலான இளைஞர்கள் முற்போக்குள்ளவர்களாக இருப்பதால் இது சாத்தியமாகி இருக்கின்றது.///\nஎன்று சொல்லியிருக்கின்றேன். நானும் இன்னமும் இளைஞன்தான் என்பதும் என் எண்ணம்.\nஅப்ப நீங்கள் எங்க இருக்கிறனீங்கள்.\nநிர்ஷன் சொல்லுகின்றார்: - reply\nஇன்னும்கூட யாழ்ப்பாணத்தில் கீழ்சாதிக்காரர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. கீழ்சாதிமாணவர்கள் எனக் கூறப்படுவோர் பள்ளியில் பின்வரிசையில் தான் கற்கிறார்கள் என்ற துன்பமான செய்தியை கேட்கும்போது வருத்தமாயிருக்கிறது பகீ.\nமட்டக்களப்பில் (மட்டக்களப்பை உதாரணமாகக் கொண்டுள்ளேன்) யாரோ ஒருவர் காலால் மிதித்து உழுது விளைந்த நெல்லை உயர்சாதிக்காரரால் எப்படி உண்ண முடிகிறது\nவேற்று சாதிக்காரர் ஒருவர் நெய்த ஆடையை எப்படி அணிய முடிகிறது\nவேற்று சாதிக்காரர் வெட்டிய தலைமயிரைக்கொண்டு எப்படி உயிர்வாழ முடிகிறது\nஇறந்த பின்னர் வேற்று சாதிக்காரரின் உடலோடு உயர்சாதிக்காரரின் உடலும் மண்ணோடு மண்ணாவதை அவரால் தடுக்கமுடியுமா\nஎல்லாம் இறுமாப்புதான் பகீ, உண்மையில் நீங்கள் சொல்வதைப் போல கொங்கொங் ஈழவன் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளது போல இளைஞர் சமுதாயம் இதை மாற்றியமைக்கும்.\nதேவையான பதிவு பகீ. எனது நண்பர்கள் பலர் சாதி வெறியினால் எத்தனை கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஇன்னும்கூட யாழ்ப்பாணத்தில் கீழ்சாதிக்காரர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. கீழ்சாதிமாணவர்கள் எனக் கூறப்படுவோர் பள்ளியில் பின்வரிசையில் தான் கற்கிறார்கள் என்ற துன்பமான செய்தியை கேட்கும்போது வருத்தமாயிருக்கிறது பகீ.////\nநான் பொதுவாக அவ்வாறு கூறவில்லை நிர்ஷன். அவ்வாறு நடக்கும் ஓரிரு இடங்கள் இருப்பதாக மட்டும்தான் கூறி இருக்கின்றேன். அனேக இடங்களில் இன்னிலை மாறிவிட்டது.\nஆனால் திருமணம் என்றால் பிரச்சனைதான்.\nகடகம் சொல்லுகின்றார்: - reply\nயாழ்ப்பாணத்தில் சாதிப்பிரச்சினையை தூண்டுவதற்கு ஊரோடி மூலம் வழிவகுக்குகிறீர்களா\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஉங்களுக்கும் எனக்கும் தனிப்பட ஏதும் பகையிருக்கா என்ன எதை வச்சு இப்பிடி சொல்லூறீங்கள்.\nShuthan சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஉங்கள் ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கு நன்றி.\nHK Arun சொல்லுகின்றார்: - reply\nயாழ்ப்பாணத்தில் சாதிய வேறுப்பாடுகள் தற்போதும் இருக்கிறது தான்.\n எத்தனை சாதிகள் இருந்தன என்பதை அறிவதற்கு “(1912) யாழ்ப்பாணச்சரித்திரம் என்கின்ற நூலில் அ. முத்துத்தம்பிப்பிள்ளை” யின் பழைய ஏடுகளைப் பிரட்ட வேண்டியிருக்கிறது.\nஇனி வரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் சாதிகள் இருந்ததற்கான சான்றுகளறிய எதிர்காலச் சந்ததியினர் எமது காலப் புத்தகங்களைத் தான் பிரட்ட வேண்டியேற்படும்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஅந்த நாளில இருந்த சாதி அமைப்ப பாக்க அந்தநாளய புத்தகத்தை தானே பாக்கவேணும். அதுக்காக சாதி இல்லை எண்டு சொல்லீரேலாது.\nபெருஞ்சாதிகள் மட்டும் இருக்கேக்கயே இவ்வளவு பிரச்சனையா இருக்கு இவ்வளவு கிழைச்சாதிகளும் இருக்கக்க என்னெல்லாம் நடந்திருக்கும்..\nஊரோடி சொல்லுகின்றார்: - reply\nநான் நீண்ட கால மாக ஊரோடி எனும் புனைப்பெயரில் தமிழ் பத்திரிக்கைகளில் எழுதிவருகின்றேன்…எதிர்வரும் 22 23 தேதிகளில் யாழ்பாணம் வரும் பணியும் உள்ளது..வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம்\nkumaran சொல்லுகின்றார்: - reply\nகள்ளர் பறையர் கனத்த அகம்படியார் மெள்ள மெள்ள இங்கு வந்து வெள்ளாளர் ஆகினர்.\nஇன்றைய யாழ்ப்பாண வெள்ளாளர் 100 வருடஙகளுக்குமுன் சாதி மாறியவர்கள். இது வரலாற்றின் அடிப்பைடயில் மிகவும் உண்மையானது. இவர்கள் ஒரு கலப்புச் சாதியினர். மடப்பள்ளி, வடுகர், இடயர், நயினார், வெள்ளாளர், கள்ளர், மறவர், அகம்படியர், செங்குந்தர், சேணியர், தனக்காரர், சாலியர்( நெசவுப்பறையர்), தவஷிகள்ஆகியோரின் கலப்புத்தான் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர். இது வரலாற்றினடிப்படையிலும் நடைமுறைச்செய்ற்பாடுகளினடிப்படையிலும் மிக மிகத் தெளிவான உண்மையாகும். இச் சாதி மாற்றங்கள் அன்று கண்டுகொள்ளாமல் அல்லது வெளிக்கொணரப்படாமலிருந்தமைக்கு, வெள்ளாளர் எனும் பெயரின் கீழ் அல்லது அதன் மூலம் ஒருமித்த சாதியப்பெரும்பான்மை தேவையாயிருந்தமையே காரணமாகும். இக்கலப்புப் பெரும்பான்மை பிற்காலங்களில் யாழ்மாவட்டத்தில் ஏனைய சமூகப்பிரிவினர்ககு எதிரானதாக இருந்துவந்துள்ளது. இவைபற்றிய உண்மைகளை பின்வரும் வரலாற்றுத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன்.அன்று யாழ்மாவட்டத்திலிருந்த சாதிக்குழுக்களின் தரவுகள்( census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரசவர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச்செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன\nஅன்றிருந்த, அதாவது நூறுவ௫டங்களுக்குமுன்பு இ௫ந்த சாதிகள்:\nஇந்த வரலாற்றின்படி தங்களை அவரவர் சாதிகளின் பெயரால் அழைத்துக்கொள்ளாது, வெள்ளாளர் என அழைத்துக்கொள்கிறார்கள்.இது மிகவும் சிரிப்புக்குரயது.வெள்ளளாளர் என்றால்,வெள்ளத்தை அடக்கிஆள்பவெரன்றும்,மண்ணை உழுது பயிர்த்தொழிலில் ஈடுபடுபவர் என்றே பொ௫ள்படும்.வெள்ளாளர் என்று தங்களை அழைப்பவர்கள் தங்கள் சாதிப்பெயர்களுக்குக்கொஞ்சமேனும் தொடர்பில்லாத தொழில்களையே இன்றுவரை செய்துவ்௫கின்ற்னர்.ஏனென்றால் அவரகளில்பலர் வெள்ளாளர்களே அல்ல என்பதுதான்.இந்த வரலாற்றாதாரங்கள் அதனைமெய்ப்பிக்கும்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nநான் தந்திருக்கும் பட்டியல் 1790 சனத்தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டது.\n100 வருடங்களுக்கு முன் சாதி மாறியவர்கள் என்ற உங்கள் கூற்று எவ்வரலாற்றை ஆதாரமாக கொண்டதுசைமன் காசிச்செட்டியையெனில், சைமன் காசிச்செட்டியால் 1859 இல் எழுதி வெளியிடப்பட்ட TAMIL PLUTARCH என்று நூல் யாழ்ப்பாணத்தார் பற்றி சொல்லும்போது எத்தனை முறை வெள்ளாளர் என கூறுகிறது என நீர் அறியமாட்டீர் என நம்புகின்றேன்.\nkumaran சொல்லுகின்றார்: - reply\nநான் தந்திருக்கும் பட்டியலும் 1790 சனத்தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்ட��ு.தவறுதலுக்கு வருந்துகின்றேன்.\n.அன்று யாழ்மாவட்டத்திலிருந்த சாதிக்குழுக்களின் தரவுகள்( census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரசவர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச்செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன\npuliyadiyan சொல்லுகின்றார்: - reply\n9:13 பிப இல் வைகாசி 2, 2011\nசிட்டு குருவி உயர பறந்தாலும் பருந்து ஆகமுடியாது\nsivanadiyan சொல்லுகின்றார்: - reply\n8:43 முப இல் வைகாசி 27, 2011\nஎவர் பெரியவர் என்ற பிரச்சனை இல்லை\nஉங்களுக்காக வரலாறு உள்ள சில கருத்துக்கள்\n“கள்ளர் மறவர் கணக்கர் அகம்படியர் மௌ;ள மௌ;ள வந்து வேளாளரானார்கள்” என்று ஒரு சுலோகமும் தமிழ் நாட்டிலுண்டு. இவர்களைக் கள்ளரென்று கூறியவுடன் பொதுவாக வீட்டிலும் நாட்டிலும் களவெடுக்குஞ் சாதியாரென்றும், கொள்ளையடிப்பவரென்றும் நம்பிக் கொள்ளுகிறார்கள். அது முற்றிலுந்தவறு. அதனை நன்கு விளங்கினால் அதன் உண்மை தெரியும்\nமுதலாவது கள்ளரை எடுப்போம். போர் துவங்குவதற்கு முன் இவர்களுக்குள்ள முதற்பணி என்னவெனில், எதிரிகளின் நாடுகளிற் புகுந்து கோட்டை, கொத்தளம், அகளி, படைவீரர்முகாம் முதலானவிடங்களெல்லாம் மறைமுகமாகச் சுற்றிப் பார்த்து அங்குள்ள பலம், பலவீனம், வெடிப்பு, உடைப்பு, பயிற்சி, கருவி முதலானவைகளைக் கண்ணோட்டம் பார்த்தும். பின் கடற்துறைகளிற் சென்று எந்தெந்த முனைகளில் புதிதாகக் கோட்டைகள் அமைக்கிறார்கள். கொத்தளங்கள் கட்டுகிறார்கள். எத்தனைபோர் மீளிகள், மருந்துக் கப்பல், உணவுக்கப்பல் புதிதாக வெள்ளோட்டம் விடுகிறார்களெனவறிந்தும், பிற்பாடு உள்நாடுகளில் புகுந்து, செல்வங்கொழிக்குதா அல்லது பஞ்சம் நிலவுதா, குடிமக்களுக்கு மன்னன் பால் வெறுப்பா அல்லது விருப்பாவென ஆராய்ந்தும் இவைமுதலான வேவுகளைப்பார்த்து தன் நாட்டரசனுக்கு இரகசியத்துப்பு கொடுப்பவர்களே கள்வராவர். மற்றப்படி பிறருடைய பொருட்களைக் களவெடுப்பவரல்லர்.\nஅடுத்தது மறவரை எடுப்போம். இவர்கள் தான் தவறாமல் போர்ப்பயிற்சி செய்தும், இளஞ்சிப்பாய்களுக்குப் போர்க்கலைபயிற்றுவித்தும், கருவிகளைத் துருப்பிடியாமல் பாதுகாத்தும், கரியேற்றம், பரியேற்றம், ரதவோட்டம் முதலான பயி;ற்சிகளைப் பரந்த வெளியிடங்களில் கொண்டு சென்று அணிவகுத்து ஒத்திகை பார்த்தும் வருவதே இவர்களின் கடமையாகும்.\nகணக்கரானோரும் மறக்குலப் போர்வீரர்களிலொருவர். இவர்களின் பிரதான கடமை அரசனுக்குச் சேர வேண்டிய திறைகளை, வரிகளை, கப்பங்களை வசூலிப்பதாகும். வேறுகுலத்தவர்களால் திறைப்பணங்களை ஒழுங்காக அறவிட முடியாதபடியால் இப் பொறுப்பையும் மறவருக்கே ஒப்படைக்கப்பட்டது. இவர்களைக் கணக்கர், கணக்காயரென்றும் அழைப்பர்.\nகடைசியாக அகம்படியாரை எடுப்போம். அகம் + படியார், நெஞ்சுபணியாதவர். அதாவது எவருக்கும் தலைவணங்காதவர் என்று அர்த்தம். அடுத்தது அகம் ஸ்ரீ வீடு. வீட்டில் தங்குபவர் என்றும் ஒரு கருத்துண்டு. போராற்றி நாடுபிடிபட்டதும் எவருக்கும் தலைவணங்காமல், அந்நாட்டில் முதன் முதல் அஞ்சா நெஞ்சத்துடனும், ஓர்மத்துடனும் குடிபுகுந்து, அங்கே நிலையாகத் தங்கி அரசனின் பணிகளாற்றுபவர்களாவர். இந் நால்வரும் நாலு தொழில்களைச் செய்தாலும் யுத்தகாலங்களில் ஒன்றாகவே போர்முனையில் நின்று போர்புரிபவர்களாவர்.\nkumaran சொல்லுகின்றார்: - reply\nஉண்மைதான் அய்யா.ஆனால் கீழே சற்றுப்படித்துப்பாருங்கள்.\nபள்ளர்/மள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு ஆயிரக்கணக்கில் ஆதாரங்கள்( சங்க இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள் உட்பட) இலங்கை இந்தியா உட்படப் பல இடங்களில் உண்டு.ஆதலால் மள்ளர் குலத்தவர்கள் கண்டபடி அலட்டிக்கொள்வதில்லை.\nபள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு மன்னர்க்கு ஏற்பட்டிருந்த உரிமைகளில் சிலவாவது இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மன்னர்க்குரிய உரிமைகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டில் ( கல்வெட்டு இலக்கம். 432/1914) பாணடியன் உக்கிரப் பெருவழுதி இம்மரபினர்க்கு வெள்ளை யானை வண்வட்டக் குடை கெராடி பகற்பந்தம் பாவாடை இரட்டைச்சிலம்பு இரட்டைக்கொடுக்கு நன்மைக்குப் பதினாறு கால்பந்தல் துண்மைக்கு இரண்டு தேர் பஞ்சவன்(பாண்டியன்) விருது பதினெட்டு மேளம் வளங்கி அன்றுதொட்டு இம்மரபினர் அவற்றை அனுபவித்து வந்துள்ளனர்.\nதெய்வேநதிர குலத்தார்க்கு( மள்ளர் / பள்ளர்) வழங்கப்பட்ட மேலே கூறிய உரிமைகள் தமிழகத்தில் பிராமணர் உட்பட இன்று உயர்சாதியெனப் பாராட்டும் வகுப்புகள் ஒன்றிற்க்காவது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்\nவருந்தகைத்தா��ும் மள்ளர் என்னும் பெயர்\n– என்று திவாகர நிகண்டும்.\nமருத நில மக்களும் மள்ளர் என்ப\n– என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன\n“மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கு ஓர் பள்ளக்கணவனாய்…”(முக்கூடற்பள்ளு)\nsivanadiyan சொல்லுகின்றார்: - reply\n1. யாழ்ப்பாணக் குடியேற்றம் – முத்துக்குமாரசாமிப்பிள்ளை\n4. யாழ்ப்பாண வைபவமாலை – மயில்வாகன புலவர்\n5. யாழ்ப்பாண வைபவ கெளமுது – க. வேலுப்பிள்ளை\n6. யாழ்ப்பாண சரித்திரம் – தொகுப்பு : சி.க. சிற்றம்பலம்\n7. யாழ்ப்பாணம் – சமூகம் – பண்பாடு – கருத்துநிலை – பேராசிரியர் கா. சிவத்தம்பி,\n8. சிலோன் கசற்றியர்- சைமன் காசிச் செட்டி\n9. இலங்கையில் தமிழர் – பேராசிரியர் கா. இந்திரபாலா\n10. ஈழத்து இலக்கியமும் வரலாறும் – பேரா. சி. பத்மநாதன்\n11. சமூக விஞ்ஞானம் – தொல்குடிகள் – ஆர். பூங்குன்றன்\n12. தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு – கலாநிதி வ. புஸ்பரட்ணம்\n13. இலங்கையில் தமிழர் ஓர் முழுமையான வரலாறு – கலாநிதி முருகர் குணசிங்கம்\npakalavan சொல்லுகின்றார்: - reply\n8:19 பிப இல் வைகாசி 22, 2011\nபகீ சொல்லுகின்றார்: - reply\n1:26 பிப இல் வைகாசி 23, 2011\nஇந்தப்பதிவு யார் பெரியவர் சிறியவர் என்றோ தாழ்ந்தவர் உயர்ந்தோர் என்றோ கூறுவதற்காக இடப்பட்டதல்ல. இது ஒரு தகவலுக்காக மட்டுமே.\npuliyadiyan சொல்லுகின்றார்: - reply\n8:38 முப இல் வைகாசி 27, 2011\nஎவர் பெரியவர் என்ற பிரச்சனை இல்லை\nஉங்களுக்காக வரலாறு உள்ள சில கருத்துக்கள்\n“கள்ளர் மறவர் கணக்கர் அகம்படியர் மௌ;ள மௌ;ள வந்து வேளாளரானார்கள்” என்று ஒரு சுலோகமும் தமிழ் நாட்டிலுண்டு. இவர்களைக் கள்ளரென்று கூறியவுடன் பொதுவாக வீட்டிலும் நாட்டிலும் களவெடுக்குஞ் சாதியாரென்றும், கொள்ளையடிப்பவரென்றும் நம்பிக் கொள்ளுகிறார்கள். அது முற்றிலுந்தவறு. அதனை நன்கு விளங்கினால் அதன் உண்மை தெரியும்\nமுதலாவது கள்ளரை எடுப்போம். போர் துவங்குவதற்கு முன் இவர்களுக்குள்ள முதற்பணி என்னவெனில், எதிரிகளின் நாடுகளிற் புகுந்து கோட்டை, கொத்தளம், அகளி, படைவீரர்முகாம் முதலானவிடங்களெல்லாம் மறைமுகமாகச் சுற்றிப் பார்த்து அங்குள்ள பலம், பலவீனம், வெடிப்பு, உடைப்பு, பயிற்சி, கருவி முதலானவைகளைக் கண்ணோட்டம் பார்த்தும். பின் கடற்துறைகளிற் சென்று எந்தெந்த முனைகளில் புதிதாகக் கோட்டைகள் அமைக்கிறார்கள். கொத்தளங்கள் கட்டுகிறார்கள். எத்தனைபோர் மீளிகள், மருந்துக் கப்பல், உணவுக்கப்பல் புதிதாக வெள்ளோட்டம் விடுகிறார்களெனவறிந்தும், பிற்பாடு உள்நாடுகளில் புகுந்து, செல்வங்கொழிக்குதா அல்லது பஞ்சம் நிலவுதா, குடிமக்களுக்கு மன்னன் பால் வெறுப்பா அல்லது விருப்பாவென ஆராய்ந்தும் இவைமுதலான வேவுகளைப்பார்த்து தன் நாட்டரசனுக்கு இரகசியத்துப்பு கொடுப்பவர்களே கள்வராவர். மற்றப்படி பிறருடைய பொருட்களைக் களவெடுப்பவரல்லர்.\nஅடுத்தது மறவரை எடுப்போம். இவர்கள் தான் தவறாமல் போர்ப்பயிற்சி செய்தும், இளஞ்சிப்பாய்களுக்குப் போர்க்கலைபயிற்றுவித்தும், கருவிகளைத் துருப்பிடியாமல் பாதுகாத்தும், கரியேற்றம், பரியேற்றம், ரதவோட்டம் முதலான பயி;ற்சிகளைப் பரந்த வெளியிடங்களில் கொண்டு சென்று அணிவகுத்து ஒத்திகை பார்த்தும் வருவதே இவர்களின் கடமையாகும்.\nகணக்கரானோரும் மறக்குலப் போர்வீரர்களிலொருவர். இவர்களின் பிரதான கடமை அரசனுக்குச் சேர வேண்டிய திறைகளை, வரிகளை, கப்பங்களை வசூலிப்பதாகும். வேறுகுலத்தவர்களால் திறைப்பணங்களை ஒழுங்காக அறவிட முடியாதபடியால் இப் பொறுப்பையும் மறவருக்கே ஒப்படைக்கப்பட்டது. இவர்களைக் கணக்கர், கணக்காயரென்றும் அழைப்பர்.\nகடைசியாக அகம்படியாரை எடுப்போம். அகம் + படியார், நெஞ்சுபணியாதவர். அதாவது எவருக்கும் தலைவணங்காதவர் என்று அர்த்தம். அடுத்தது அகம் ஸ்ரீ வீடு. வீட்டில் தங்குபவர் என்றும் ஒரு கருத்துண்டு. போராற்றி நாடுபிடிபட்டதும் எவருக்கும் தலைவணங்காமல், அந்நாட்டில் முதன் முதல் அஞ்சா நெஞ்சத்துடனும், ஓர்மத்துடனும் குடிபுகுந்து, அங்கே நிலையாகத் தங்கி அரசனின் பணிகளாற்றுபவர்களாவர். இந் நால்வரும் நாலு தொழில்களைச் செய்தாலும் யுத்தகாலங்களில் ஒன்றாகவே போர்முனையில் நின்று போர்புரிபவர்களாவர்.\nசக்கிலியர்களுக்கும் யாழ்ப்பானத்து வடுகர்களுக்கும் இரத்த உறவு இருப்பது உண்மையா\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/24/eps-government-advertisement-creates-meme/", "date_download": "2019-04-23T18:37:48Z", "digest": "sha1:OBRZEGOUVXTPTG3GJKATLEQ276C4OQ6Y", "length": 6309, "nlines": 101, "source_domain": "tamil.publictv.in", "title": "எடப்பாடி பழனிச்சாமிக்கு அர்ச்சனையோ அர்ச்சனை!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu எடப்பாடி பழனிச்சாமிக்கு அர்ச்சனையோ அர்ச்சனை\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு அர்ச்சனையோ அர்ச்சனை\nசென்னை: மீம்ஸ் உருவாக்குவோருக்கு ’வெறும் வாயில் கிடைத்த வெல்லம் சேர்த்த அவல்’ ஆகியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.\nதமிழக திரையரங்குகளில் புதிதாக அரசு விளம்பரம் காண்பிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனக்கு வேலை கொடுத்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும், தன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டாம் என்றும் கோவில் பூசாரியிடம் தெரிவிக்கிறார். பின்னணியில் ஏழுமலையானை போன்று முதல்வர் சித்தரிக்கப்படுகிறார். இந்த விளம்பரம் மீது மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.\nஇந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வரை கண்டித்துள்ளார். கடந்த 15மாதங்களாக முதல்வர் மக்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை. அரசு விளம்பரத்தில் முதல்வர் ஏழுமலையானாக சித்தரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.\nஉயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படியே, மாற்றுத்திறனாளிகளுக்கு 4%வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nNext articleசச்சின் பிறந்தநாள் டுவிட்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nமனைவியின் கள்ளக்காதலன் என சந்தேகம் மகனை கொல்ல முயன்றவர் கைது\nகழிவறையில் கிடந்த ஆண்குழந்தை மீட்பு\nபிரதமர், மத்திய அமைச்சர் மீது உரிமை மீறல் பிரச்சனை காங்கிரஸ் பெண் எம்பி தீவிரம்\nரகசியமாக இயங்கி வந்த போதைப்பாக்கு தயாரிப்பு ஆலை சிக்கியது பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள்...\n நான் டுவிட்டர் அரசியல்வாதி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24773", "date_download": "2019-04-23T19:08:59Z", "digest": "sha1:6IISDOQFF7Q56774DO3TXL7RJ2CGQOXI", "length": 20653, "nlines": 100, "source_domain": "tamil24news.com", "title": "முஸ்லிம் சமூகத்திற்கு த", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்திற்கு தலைமைத்துவமும், வழிகாட்டலும் இல்லாமையே பிரச்சினைகளுக்கு காரணம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியிலும் சமய ரீதியிலும் கூட்டுத்தலைமைத்துவமும் சரியான\nவழிகாட்டல் இன்மையுமே அந்த சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயின் தலைவரும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nகிரிஸ்தவ சமூகத்தை பேராயர் கர்தினால் சரியாக வழிநடத்துவது போன்று முஸ்லிம் சமூகத்தையும் வழிநடத்த முஸ்லிம் சமய தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகளிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.\nஅமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அழைப்பின் பேரில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் தலைவர் என் எம் அமீன் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.\nகொழும்பு 7 ல் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் :-\nகிரிஸ்தவர்கள் மத்தியில் சமூக ரீதியிலோ அல்லது தேசிய ரீதியிலோ ஏதாவதுவொரு பிரச்சினை\nஎழுகின்ற போது அதனை வளரவிடாமல் அதில் தலையீடு செய்து அவற்றை கட்டுப்படுத்தி அவற்றுக்கு உரிய அல்லது நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதில் பேராயர் கர்தினால் சரியான தலைமைத்துவத்தை கொடுத்து வருகின்றமையை காண முடிகின்றது. இது போன்ற தலைமைத்துவத்தை முஸ்லிம் மதத் தலைவர்களும் சரியான நேரத்தில் வழங்குவாராயின் அநேகமான பிரச்சினைக்கு தீர்வை கண்டிருக்க முடியும் என்பதை அமைச்சர் பல தடவைகள் வலியுறுத்தி கூறினார்.\nஅம்பாறை மற்றும் கண்டி, திகன ஆகிய பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற அழிவுக்கு பொய்யான பிரச்சாரங்களும், சரியான தெளிவின்மையே பிரதான காரணமாகும் என்று தெரிவித்த அமைச்சர், இந்த சம்பவத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அரச இயந்திரம் தவறிவிட்டத�� என்றார்.\nஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கு அனுமதி உண்டு மாறாக ஆர்ப்பாட்டம் என்ற பேரில் வன்முறையில் ஈடுபடுவதையோ, தீவைத்து மற்றவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விலைவிப்பதையோ ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவே, இந்த சம்பவங்கள் தொடர்பில் சரியான முறையில் விசாரனைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என்பதிலும் சட்டமும் ஒழுங்கும் சரியான முறையில் நிலை நாட்டபட வேண்டும் என்பதிலும் தான் உறுதியாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nநல்லாட்சி என்ற பதத்தை பாதுகாப்பதற்காக தற்பொழுது அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே, பலத்தை உரிய முறையில் பயன்படுத்தி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nஇளைஞர்களை வீணாக தூண்டிவிட்டு நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல சிலர் முயற்சிக்கின்றனர் இவற்றை ஆரம்பித்திலேயே கட்டுப்படுத்த சகல தலைவர்களும் பெரியவர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். நல்லாட்சியை சீர்குலைக்கவும் சிலர் முயற்சிக்கின்றனர் அதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது விஷேடமாக ஜனாதிபதியும் பிரதமரும் இரு துருவமாக இல்லாமல் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தனது பெயரை சிலர் பயன்படுத்துகின்றனர். அவ்வாறான குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மைகளும் கிடையாது அவ்வாறான கூற்றை தான் முற்றாக மறுப்பதாக தெரிவித்த அமைச்சர் இது அரசியல் நோக்கங்களுக்காக சிலரால் முன்னெடுக்கப்படும் பொய்ப் பிரச்சாரம் என்றார் தமது உறுப்பினர்கள் இதவரை எந்தவொரு சம்பவங்களுடனும் தொடர்புயில்லை என்பதை தான் திறந்த மனதுடன் கூறிக்கொள்ளதாக தெரிவித்த அவர் தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டு மக்களுக்கு தனது அமைச்சின் ஊடாக சேவைகளை வழங்கும் போது இன ரீதியிலான பாகுபாடுகள் காண்பித்தில்லை என்றார். தனது அமைச்சின் ஊடாக நிர்மானிக்கப்பட்டு வருகின்ற வீடுகளில் அநேனமானவை முஸ்லிம்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன் முஸ்லிம்கள் தொடர்பில் பெரும்பான்மை சமூகத்தினரால் எ��ுப்பப்படும் பல்வேறு\nசந்தேகங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்ட அமைச்சர் ஹலால் விடயத்தில் திறந்த மனதுடன் பேசி வாதிட்டு தீர்வு கண்டது போன்று ஏனைய விடயங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் இது போன்ற சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்வுக்காணப்பட வேண்டும் என்றும் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் அமைச்சர் கோரிக்கை முன்வைத்தார்.\nஅம்பாறை, கண்டி சம்பவங்கள் தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் சரியான முறையில் நிலைநாட்டப்படல் வேண்டும், ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும், பள்ளிவாசல்கள் புனமைக்கப்படும் அதேசசமயம் மக்களின் வாழ்வாதாரத்தை துரிதமாக மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு அரசாங்கம் உத்தரவாத் வழங்குதல் போன்ற வற்றுக்கு அரசாங்கத்திற்கும் அமைச்சரவையிலும் தாங்கள் அழுத்தம் கொடுத்து நீதியை நிலைநாட்ட உதவ வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் உட்பட முஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சரிடம் பலமான கோரிக்கைகளை முன்வைத்தனர். இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் உத்தரவாதம் அளித்தார்.\nஇதேவேளை, சுமார் ஒன்றரை மணித்தியாலமாக இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் காணி பிரச்சினை மற்றும் தம்புள்ளை பள்ளிவாசல் விடயமாகவும் விஷேடமாக கலந்துரையாடப்பட்டன. அவற்றில் கிரான்ட்பாஸ் பள்ளிவாசலுக்காக தான் ஏற்கனவே உறுதியளித்த ஐந்து பேர்ச்சர்ஸ் காணியை வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஅமைச்சருடனான இந்த சந்திப்பில் ஜாதிக ஹெல உறுமையின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகான சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்ஹ, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் இளைஞர் அமைப்பின் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூர் ஆமித், முஸ்லிம் கவுன்ஸிலின் உப தலைவர் ஹில்மி அஹமட், ஸ்ரீலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் செயலாளர் சட்டத்தரணி எஸ். பாரிஸ், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, அகில அகில இலங்கை வை. ஏம். எம். ஏ பேரவையின் தேசிய தலைவர் எம். என். எம். நபீல், ஓய்வூ பெற்ற கேர்ணல் பைசுர் ரஹ்மான், டாக்டர் மூச��ன், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான், உப தலைவர் எம். ஏ. எம். நிலாம், தொழிலதிபர் ஷிப்ளி விலா காசிம் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது...\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழுமையாக உதவுவோம் – வெளிநாட்டுத்......\nபிளஸ் 2வில் சாதித்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி...\nஇலங்கை வந்தடைந்த இன்டர்போல்லின் விசாரணை நடவடிக்கை ஆரம்பம்\nபயங்கரவாத பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் மாத்திரம் தீர்வுக்காண......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2009/11/blog-post_17.html", "date_download": "2019-04-23T18:17:12Z", "digest": "sha1:IJHWTJBBPSSBZN2UPYBMP6RN4EQCCDXS", "length": 14805, "nlines": 148, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: ஜலதோஷமா, உடல்வலியா, மூட்டுவலியா இல்ல ஹாங்க் ஓவரா ?", "raw_content": "\nஜலதோஷமா, உடல்வலியா, மூட்டுவலியா இல்ல ஹாங்க் ஓவரா \nஎல்லாவற்றுக்கும் ஓர் அற்புத நிவாரணம் தான் ஆட்டுக்கால் சூப். மூட்டு வலி இருக்கும் மூத்த பதிவர்களுக்கும், எலும்புகள் வளரும் பருவத்தில் இருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் கூட மிக அருமையான உணவு.\nஆட்டுக்கால் சூப் எப்படி வைப��பது, என்னென்ன தேவை.. நல்ல மழை அல்லது குளிர் நாளாக இருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில் சூடான ஆட்டுக்கால் சூப்பை ஜன்னலோரமோ அல்லது பால்கனியிலோ நின்று க்ளென்ஃபெடிச் விஸ்கியுடன் சோடா சேர்த்து அருந்துவதைப் போல் சிறிது சிறிதாக அருந்தினால் மனம் ஒருநிலைப்பட்ட தவநிலையை அடையலாம் :D.\nநாலு ஆட்டுக்கால், ரெண்டு பெரிய வெங்காயம், ரெண்டு தக்காளி, கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு மற்றும் சீரகத்தூள் இதெல்லாம் இருந்தால் நீங்கள் சூப் வைக்க ஆரம்பிக்கலாம். முதலில் ஆட்டுக்காலை சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி, நன்கு சுத்தப்படுத்திவிட்டு, நன்கு வேகவைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் முறையே போட்டு வதக்கவும்.\nவேகவைத்த ஆட்டுக்காலை அப்படியே அந்த பாத்திரத்தில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை தங்கள் நாக்கின் நீளத்திற்கேற்ப போட்டு நன்கு கிளறி விடவும். அதன் பின் 5 குவளை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் ஆட்டுக்கால் சூப் ரெடி. உப்பு சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும். உப்பு கூடினால் தண்ணீரும், தண்ணீர் கூடினால் உப்பையும் மாற்றி மாற்றி சேர்த்து சமன்படுத்திக் கொள்ளலாம். இடையிடையே கரண்டியில் கொஞ்சம் எடுத்து சுவையைச் சரி பார்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.\nதொடர்ந்து கணினியில் இருப்பவர்களுக்கு மணிக்கட்டிலும், கால் மூட்டிலும் வலியிருந்தால் வாரம் ஒருமுறை ஆட்டுக்கால் சூப் குடித்து நிவாரணம் பெறலாம். வார இறுதியில் விருந்துகளுக்கு செல்பவர்கள், செல்லுமுன் சூப் தயார் செய்து வைத்து விட்டுப்போனால் மறுநாள் காலையில் சுடவைத்து இரண்டு லார்ஜுகள் சூப் குடித்தால் ஹாங்க் ஓவரிலிருந்து உடனடி விடுதலைக்கு உத்தரவாதம்.\nபி.கு: படங்கள் சுடுதண்ணியின் பிரத்யேக தயாரிப்பு :)\nLabels: சமையல் குறிப்பு | சமையல்\nஆஹா.. சுடுதண்ணியில சூப்.... :))\nசுவையில் சிறந்தது - மழையின் போது சூப் :D @ தேவன் மாயம்.\nநன்றி சென்ஷி நண்பா :)\nமிக்க நன்றி மலர். சூப்புக்கு காசு\nசூப்பர் அப்பு... சூப்பர் சூப்பு...\nவாழ்க ஆட்டுக்கால் சூப்பு... வளர்க சுடுதண்ணி...\nசூப்பு தயாரிச்சப்ப எடுத்த படமா தல\nஆமா.. சூப்பு யாரு தயாரிச்சது\n��டந்த வார இறுதியில் நான் தயாரிக்கும் போது எடுத்த படங்கள் நண்பா :D.\nக்ளென்ஃபெடிச் .... ஆஹா.... நினைச்சாவே முக்தி கிடைச்சுடும் போல இருக்கே... அதுக்கு அப்புறம் ஆட்டுக்கால் சூப் அமிர்தம் தான் போங்க....\nஇன்னிக்குன்னு பாத்து மழை வேற வருதே இங்க.....\nஆனா ஒன்னுதான். ரொம்ப நாளாச்சே நீங்க புதுசா தொழில்நுட்ப ரீதியா ஏதாவது போட்டு இருப்பீங்க்ளோனு பாத்து வந்தா..\nசூப் குடிச்சுட்டு கும்மி அடிச்சுட்டு இருக்கீங்க ம்ம்ம்.. சூப் நல்லா இருக்கு..\nஅடுத்த தொழில்நுட்ப பதிவு விரைவில் போடவும்..\nஉங்கள் இடுகையால் டோரண்ட் புரிந்து கொண்டு மற்றவர்களிடம் சீன் போடும் நண்பன்.. :-)\nமுக்தி அடிக்கடி உண்டாகட்டும் ;). நன்றி அகில்.\nவஞ்சகமில்லாமல் புகழும் நெஞ்சம் இராமலிங்கம் வாழ்க வளர்க :D :). நன்றி :)\nதொழிட்நுட்பட்த்து ஊட்டச்சத்தும் அவசியம்னு தான் சூப்பு :D.. மிக்க நன்றி கடைக்குட்டீ :)\nதமிழ்மண போட்டியில் பார்த்தேன். இப்போது தான் முழுமையாக படித்தேன்.\nஉண்மையிலேயே சொல்லுங்கள். ஆட்க்கால் சூப் எனக்கும் வைக்கத் தெரியும், குடித்து பருகி விழுந்து அதிலே கிடந்தும் இருக்கின்றேன்.\nவிஞ்ஞான பூர்வமா ஆட்டுக்காலுக்கும் நம் உடம்புக்கும் அது கொடுக்கும் உண்மையான சக்திக்கும் காரணத்தை நீங்கள் விளக்க முடியும் என்று நம்புகிறேன்.\nஆஸ்திரேலியாவில் வளர்ந்த ஆடு, சிங்கப்பூரில் தயாரித்த தனிச்சுவை, இந்தோனேசியாக காடுகளில் உள்ள பண்டா சிராய் பட்டை போன்ற பல வஸ்துகள் போட்டு சிங்கப்பூர் உணவகத்தில் பல மலாய் மக்கள் இதற்கென்ற மேற்படி சமாச்சாரத்திற்கு சிறப்பு என்று வந்து வரிசை கட்டி நிற்பார்கள்\n என்ன தான் காலில் இருக்கிறது\nமிக்க நன்றி ஜோதிஜி. தனிப்பதிவாக விரைவில் எழுத முயற்சிக்கிறேன் :). உங்கள் ஊக்கம் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது..\nஆனா ஆட்டு காலுக்கு தான் கொஞ்சம் மெனகெடனும்......\nயு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி\nமெமரி டிஸ்க் அபாயங்கள் - 2 (முற்றும்)\nமெமரி டிஸ்க் அபாயங்கள் - 1\nஜலதோஷமா, உடல்வலியா, மூட்டுவலியா இல்ல ஹாங்க் ஓவரா \nஇணையத்தில் மீனவர்கள் : பிஷ்ஷிங் - 2 (முற்றும்)\nஇணையத்தில் மீனவர்கள் : பிஷ்ஷிங் - 1\nநீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும்...\nநீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும்...\nகுறைந்த செலவில் இரு கணினிகளுக்கிடைய�� வலையமைப்பு செ...\nஇணையத்தில் ரகசியத் தகவல் / ஸ்டெகனோக்ராபி - ஓர் அறி...\nரகசியத் தகவல் தொடர்புக்கு இணையத்தை பயன்படுத்தும் த...\nவலையுலகில் கொண்டை/ஐ.பி மாஸ்க்கிங் ஒரு அறிமுகம் -2...\nவலையுலகில் கொண்டையை மறைப்பது எப்படி\nகனவில் துரத்தும் பாம்புகளும், அழகிய தேவதைகளும் .....\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 3 (முற்றும்)\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 2\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/04/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-04-23T18:51:06Z", "digest": "sha1:444N566TY3L6GCOGYS7TXUD2QNJVVC6Z", "length": 32778, "nlines": 117, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "செழிக்குமா இல்லை கருகிப் போகுமா? | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nசெழிக்குமா இல்லை கருகிப் போகுமா\nஇரத்தக் கண்ணீரால் உருவான மாகாண சபைகள் குறித்து வரதர் கவலை\nஇன்றைய நவீன ஜனநாயக உலகில் மத்தியிலிருந்து கீழ் நோக்கிய அதிகாரப் பகிர்வானது சட்டத்தின் ஆட்சிக்கான நான்காவது மிக அவசியமான தூண் என ஆகியுள்ளது. அதிலும் பல் தேசிய இனங்களைக் கொண்ட நாட்டுக்கும் மாகாணங்களுக்கும், கிராம மட்டங்களிலும் சட்டவாக்க அதிகாரங்களும் நிறைவேற்று அதிகாரங்களும் பகிரப்படுவது மிக அவசியமானதாகும். இலங்கையில் மாகாண சபை அமைப்பு முறையானது இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வுக்கு வேண்டிய ஓர் ஆட்சிக் கட்டமைப்பாகவே உருவானது. இப்போது இலங்கையின் தென்பகுதியிலும் அது தவிர்க்கப்பட முடியாத அரசியல் அமைப்பாக மாறியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாண மக்களின் இன்றைய அரசியல் பொருளாதார நிலைமைகளைப் பொறுத்த வரையில் மாகாணசபை முறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் - காத்திரமான வினைத்திறனுடையதாக செயற்படுத்த வேண்டும். ஆனால் நடப்பதென்ன\nதமிழ் தேசியவாத சுலோகங்களை முழங்கி அரசியல் செய்வோர் மாகாண அதிகாரக் கதிரைகளைத் தமதாக்கிக் கொள்ளவும், அந்தப் பதவிகளின் வழியாக தமது சுய நலன்களைப் பெருக்கிக் கொள்ளவும், அந்த அந்தஸ்தின் மூலம் கிடைக்கின்ற சுகங்கள் அனைத்தையும் அனுபவிக்கவுமே மாகாணசபைகளை பயன்படுத்துகிறார்கள். மாகாணசபைகளின் அதிகாரங்களைக் கொண்டு, கிடைக்கும் வாய்ப்புக்களை முழுமையாகப் பயன்படுத்தி மக்களுக்கு அவசியமான கடமைக��ை மேற்கொள்ளாமல், அவற்றை தங்களின் பொழுது போக்குக்கான உரையாடல் மற்றும் பட்டிமன்ற மண்டபங்களாக ஆக்கியிருக்கிறார்கள்.\nசிங்களப் பேரினவாதிகளோ, சர்வதேச சமூகங்களை சாந்தப்படுத்துவதற்கும் - எவ்விடம் எவ்விடம் புளியடி புளியடி என கண்ணைக் கட்டித் திரும்ப முடியாத இடத்தில் கொண்டு போய் விடுகின்ற சிறுவர்களின் விளையாட்டைப் போன்று மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை திசைமாற்றி, மடை மாற்றி கொண்டு சென்று மாகாண சபைகளை வெறும் கண்காட்சி மண்டபங்களாக விட்டு வைத்திருக்கின்றனர்.\nதமிழர்களின் அரசியல் பொருளாதார நலன்களுக்கு இந்த மாகாண சபை அமைப்பு முறை பயனற்றது என்றோ, பயன்படுத்த முடியாத ஒன்று என்றோ கூற முடியாது. சங்கடங்களும் சவால்களும் உள்ளன என்பது தெரிந்ததே. மாகாண சபையை தொடர்ந்து மேலும் ஆக்கபூர்வமான பலங்களைப் பெறுகின்ற நிலைமைகளையும் அதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் பொருளாதார சமூக நலன்களில் காத்திரமான முன்னேற்றங்கள் ஏற்படுத்துவதையும் மாகாண சபைகளின் காத்திரமான நடைமுறைகளின் மூலமாக சாத்தியமாக்க முடியும். அதற்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தெளிவான தீரக்கமான செயற்பாடுகளும் அவசியமாகும்.\n பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுபவர்களும், பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்கு களைப் பெறுபவர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிர் முகமாக செயற்படுவது போல காட்டிக்கொண்டாலும், இவ்விரு பகுதியினரும் மாகாண சபைகளை பயனற்றவைகளாக - அர்த்தமற்றவைகளாக ஆக்குவதில் ஒருங்கிணைந்தே செயற்படுகின்றனர்.\nசிங்கள பேரினவாதம் வெளிப்படையான பேய்\nமத்திய அரசாங்க அதிகாரத்தில் இருப்போர் அவ்வப்போது அரசியற் தீர்வின் மீது அக்கறை கொண்டவர்கள் என காட்டிக் கொள்வதற்காக பாராளுமன்றக் கமிட்டி, சர்வ கட்சி மாநாடு, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழு, அரசியல் யாப்புக்கான மக்கள் கருத்தறியும் குழு என கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக நாடகங்களை அடுத்தடுத்து அரங்கேற்றி வந்துள்ளனர். பிரேமதாச தொடக்கம் சந்திரிகா மற்றும் ராஜபக்ஷக்கள் உட்பட ரணில் விக்கிரமசிங்க வரை இதுவே நடந்து வந்துள்ளது. வாய்ப்புக்கள் வசமாக அமையுமிடத்து மாகாண சபை முறையை இல்லாதொழித்து விட எந்தவொரு சிங்கள பேரினவாத அரசியல் வாதியும் தயங்க மாட்டார் என்பதையே இலங்கையின் இதுவரையான அரசியல் வரலாறு தெரிவித்து வருகிறது.\nவிக்னேஸ்வரன் தலையிலான தமிழ்த் தேசக் கூட்டணியினர் மாகாண சபையின் பதவிகளில் இருந்து கொண்டு அதனால் கிடைத்த பதவி சுகபோகங்களை ஒன்று விடாமல் எடுத்துக் கொண்டனர் - கேட்டும் பெற்றுக் கொண்டனர். ஆனால் அந்த மாகாணசபையை தமிழ் மக்களுக்குப் பயனுள்ள வகையில் செயற்படுத்தினார்களா என்ற கேள்விக்கு இல்லை என்பதே அனைவரதும் பதில் - அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட பணங்களை கொழும்புக்கு திரும்பிப் போக விட்டனர்: தமிழர்களுக்கு எதுவம் கிடைத்துவிடக் கூடாது என்ற இலக்குடன் மத்திய அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தடையாகவே இருந்தனர்: மாகாண சபைக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பெறுவதற்கான எந்த நடவடிக்கையையம் மேற்கொள்ளவில்லை. மாகாண சபையின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறித்தபோது அதற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் மேற் கொள்ளாது, அவற்றை மெளனமாக அங்கீகரிப்பவர்களாகவே செயற்பட்டுள்ளனர்.\nஇரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (த.தே.கூக்காரர்கள்) தமிழ் மக்களை உசுப்பேத்தி அமோகமான வாக்குகளைப் பெற்று 5ஆண்டுகள் நிறைவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளை நிறைத்திருந்தார்கள். ஆனால் சாதித்தவை என்ன லஞ்ச ஊழலும், நிதி மோசடிகளும், அதிகார துஷ்பிரயோகங்களும், உள்வீட்டு சண்டைகளுமே லஞ்ச ஊழலும், நிதி மோசடிகளும், அதிகார துஷ்பிரயோகங்களும், உள்வீட்டு சண்டைகளுமே நம்பிய தமிழ் மக்களோ ஏமாற்றப்பட்டார்கள் - அரசியல் அனாதைகளாக நடுத் தெருவில் கைவிடப்பட்டார்கள்.\nததேகூக்காரர்களின் ஆதரவிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி இதுவரை தொங்குகிறது. சம்பந்தர் ஒவ்வோர் ஆண்டும் இந்த ஆண்டு முடிவடைவதற்குள் அரசியற் தீர்வு வரும் என தெரிந்தே பொய் சொல்லி ஏமாற்றி வருகிறார். புதிய அரசியல் யாப்பு தொடர்பாக எதுவும் நடக்காது ஐக்கிய தேசியக் கட்சி எதுவும் செய்யாது என்று தெளிவாகத் தெரிந்தும் பாராளுமன்ற இடைக்கால அறிக்கை, பாராளுமன்ற நிறைவேற்றுக் குழு அறிக்கை எனும் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களைக் காட்டி இதோ ஒற்றையாட்சிக்குள் சம்ஷ்டி தயார் என கூச்சநாச்சமெதுவுமின்றி தமிழரசுக் காரர்கள் சுத்துமாத்த��� பண்ணி வருகின்றனர்.\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nபுதிய அரசியல் யாப்பு தொடர்பான விவாதங்கள் ஒருபுறமிருக்க, இருக்கின்ற மாகாண சபைகள் முடிந்த அளவு சுயாட்சி உடையவையாகவும், நிதி வளங்கள் கொண்டவையாகவும் செயற்படுவதற்கு வேண்டிய சட்டரீயான ஏற்பாடுகளை சாதாரண சட்டங்கள் மூலமாகவும் நிர்வாக சுற்றறிக்கைகள் மூலமாகவும் சாத்தியமாக்கியிருக்கலாம்: மேலும், இருக்கும் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தில் உள்ள அடிப்படையான குறைபாடுகளை ஒரு மிகக் குறைந்தபட்சமான அரசியல் யாப்பு திருத்தம் மூலம் நீக்குவதற்கு முயற்சித்திருக்கலாம். அதற்காக எதனையும் செய்யாத த.தே.கூ. க்காரர்கள் தங்களுக்குப் பிடிக்காத விக்னேஸ்வரனை முடக்கும் இலக்குடன் செயற்பட்டு மாகாண சபையை சட்டரீதியாகவும், நடைமுறைகள் ரீதியாகவும் பல்வேறு வகைகளில் பலயீனப்படுத்திவிட்டார்கள். மாகாண சபை தொடர்பாக பல பிழையான முன்மாதிரிகளை உருவாக்கி விட்டுள்ளார்கள்.\nஅடுத்த தேர்தலில் ததேகூக்காரர்கள் மாகாண சபை அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், இவர்கள் எப்படி விக்னேஸ்வரனுக்கு எதிராக ஐ.தே.க காரர்களைப் பயன்படுத்தினார்களோ அதையே முன்னுதாரணமாகக் கொண்டு அடுத்த முறை ராஜபக்‌ஷக்கள் இவர்களுக்கு எதிராக செயற்படப் போகிறார்கள்.\nஆக மொத்தத்தில் விக்னேஸ்வரன் கூட்டத்தினரும், த.தே.கூக்காரர்களும் மாகாண சபை தொடர்பான தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிர்மூலமாக்குவதில் கங்கணம் கட்டி செயற்பட்டு வருகிறார்கள் என்பது தெளிவாகிறது.\nதண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா\nமாகாண சபை அமைப்பு முறை இலங்கையில் நடைமுறைக்கு வந்து 31ஆண்டுகளாகி விட்டது. 1930களிலிருந்து தமிழர்கள் எழுப்பி வந்த உரிமைக் குரல்களுக்கும், பின்னர் 30ஆண்டுகளுக்கு மேலாக பல்லாயிரக் கணக்கில் உயிர்த் தியாகங்களைக் கொடுத்து போராடியும் அடைந்த ஒரேயொரு பேறு இன்றிருக்கும் மாகாண சபை முறை மட்டுமே. 1990தொடக்கம் 2009வரை தமிழீழக் கனவுகளோடு தமிழ் மக்கள் கொடுத்த லட்சக் கணக்கான உயிர்த் தியாகங்கள் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விட்டன.\nபல அவமானங்களைத் தாங்கிய படியும் பல்லாயிரக் கணக்கான உயிர்த் தியாகங்களைக் கொடுத்தும் சாதிக்கப்பட்ட மாகாண சபை முறை இப்போது தமிழர்களின் நலன்களுக்கு எதிரான ஓர் ஆட்சி நிறுவனமாக சிங்கள பேரினவாத சக்திகளால் மட்டுமல்ல பிரதானமான தமிழ்க் கட்சிகளாலும் ஆக்கப்பட்டிருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் பிரேமதாசாக்களும், ராஜபக்ஷக்களும், விக்கிரமசிங்காக்களும், சம்பந்தர்களும், விக்னேஸ்வரர்களும் கூட்டாளிகளே.\nஇரண்டு பட்ட இலங்கையில் தனிநாடு என்ற இலட்சியம் இப்புோது காலாவதியாகிப் போய்விட்டது. ஒன்று பட்ட இலங்கைக்குள் சமஷ்டி, ஒரு நாடு இரு தேசம் என்ற வகையில் இணைப்பாட்சி, மத்தியில் கூட்டாட்சி மாகாணத்தில் சுயாட்சி போன்ற சுலோகங்கள் கவர்ச்சிகரமானவை. ஆனால் அவை எதுவும் நிலவும் நடைமுறைகளோடு தொடர்பு பட்டவையாக இல்லை. மக்களின் அடிப்படை விடயங்கள் தொடர்பாக சுயாதீனமாக செயற்படக்கூடிய அரசியற் கட்டமைப்புகளையும், தெளிவான செயற்படு முறைமைகளையும், திட்டவட்டமான அதிகாரங்களையும் கொண்ட மாகாண சபை முறையை உருவாக்குவதற்கான உருப்படியான நடைமுறைகளை தமிழர் மத்தியில் உள்ள கட்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் தமிழர் கட்சிகள் அவ்வாறான அக்கறையுடன் செயற்படுவதில்லை என்பதே உண்மையாகும்.\nகூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவர்கள் தங்களை வானமேறி வைகுண்டம் கூட்டிப் போவார்கள் என தொடர்ந்தும் ஏமாறும் போக்கையே தமிழ் மக்கள் தமது அரசியலில் கடைப்பிடித்து வருகின்றனர். அது மாறுவதற்கோ அல்லது அதனை மாற்றுவதற்கோ உள்ள சாத்தியங்களைக் காண முடியவில்லை.\nஎமது வடக்கு கிழக்கு பிரதேசங்கள் முன்னேற வேண்டும் - அபிவிருத்திக்கான பன்முக வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்: எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புக்களில் உரிய மாற்றங்கள் நிகழ வேண்டும், எமது பகுதிகளில் தரமான வைத்திய வாய்ப்புகளும் சுகாதார வசதிகளும் இலகுவில் கிடைக்க வேண்டும்: தொழில்கள் பெருக வேண்டும், எமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வேண்டும்: எமது அடிப்படையான குடியியற் தேவைகளை எமக்கு அண்மையாக உள்ள அரச நிறுவனங்களிலிருந்து இலகுவாக கெளரவமாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்: எமது சமூக கட்டமைப்புகள் முற்போக்கான அம்சங்களை உள்வாங்கி முன்னேற வேண்டும்: இங்கு அச்சமில்லாத சூழலும், அமைதியும் சகோதரத்துவமும் நிலவுகின்ற வாழ்க்கையும் நிலை பெற வேண்டும். எமது நலன்கள் தொடர்பான அக்கறையும் பொறுப்ப��ம் கொண்ட தலைவர்கள் அதிகாரம் உடையவர்களாக எமக்கு அண்மையில் அமர்ந்து செயலாற்ற வேண்டும். என்பன போன்ற எண்ணங்கள் - தேவைகள் கொண்ட கீழ்மட்ட அடிமட்ட மக்களுக்கு மாகாண சபைகள் அவசியமாக உள்ளன.\nஆனால், வடக்கு கிழக்கில் பணக்காரர்களாக மற்றும் வசதிகளோடு உள்ள மேட்டுக் குடியினரைப் பொறுத்த வரையில் அவர்களின் தேவைகளுக்கு மாகாண சபைகளைத்தான் அவர்கள் நம்பியிருக்க வேண்டுமென்ற கட்டாயம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் உள்ளூரிலுள்ள அதிகார பீடங்களின் கதவுகளை எந்நேரமும் திறந்து தமக்கு வேண்டியனவற்றை பெற்றுக் கொள்ளும் வல்லமையுடையவர்கள்: கொழும்பில் அவர்கள் எவரது பின்கதவுகளுக்கு உள்ளாலும் புகுந்து தங்களுக்கு தனிப்பட்டரீதியில் ஆக வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்ளும் ஆற்றல்களைக் கொண்டிருக்கின்றனர். எனவே, அவர்களுக்கு மாகாண சபைகளின் இருப்பும் வினைத்திறன் கொண்ட செயற்பாடுகளும் அவசியமானவையல்ல. அது தொடர்பாக அவர்கள் வெவ்வேறு அரங்கங்களில் உதட்டளவில் பேசிக் கொண்டாலும், அதன் மீது அவர்களுக்கு உணர்வுபூர்வமான அக்கறையில்லை என்பதையே அவர்களின் அரசியல் செயற்பாடுகள் காட்டுகின்றன.\nஅமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வாழ்கின்ற இலங்கை வம்சாவளித் தமிழர்களில் பெரும்பான்மையினரைப் பொறுத்த வரையிலும், இலங்கை வாழ் தமிழ் புத்திஜீவிகளைப் பொறுத்த வரையிலும் இங்கு வடக்கு கிழக்கிலுள்ள மாகாண சபைகளின் அதிகாரக் கதிரைகளில் தமிழரசு வாதிகள் உட்காருவதா அல்லது தமிழ்த் தேச வாதிகள் உட்காருவதா என்பதுக்கு அப்பால் மாகாண சபைகள் தொடர்பாக காத்திரமான புரிதலோ அல்லது ஈடுபாடோ கொண்டிருக்கிறார்கள் என்றில்லை.\nஇருக்கின்ற மாகாண சபைகள் வல்லமையானவையோ அற்றவையோ அவை எமக்கு உரியவை: எமது சமூக பொருளாதார நலன்களுக்கு அவசியமானவை: எனவே அவற்றை நாமே பலப்படுத்த வேண்டும் - நாமே வளப்படுத்த வேண்டும்: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்றார் சான்றோர்: இதுவும் இல்லையென்றால் இனி எதுவுமில்லை என்பவையெல்லாம் உண்மைகளே.\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு க��்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/football/arsenal-chelsea-cruise-into-europa-league-last-16-updates-news-1997746", "date_download": "2019-04-23T18:35:58Z", "digest": "sha1:JP6BZQ3PQIIHLFNCGX74BCJHPNWPEP4E", "length": 10217, "nlines": 128, "source_domain": "sports.ndtv.com", "title": "Arsenal, Chelsea Cruise Into Europa League Last 16", "raw_content": "\nஅடுத்த சுற்றுக்கு முன்னேறிய அர்சனல்... யூரோ லீக் அப்டேட்\nஅடுத்த சுற்றுக்கு முன்னேறிய அர்சனல்... யூரோ லீக் அப்டேட்\nசெல்ஸி அணி, எப்.ஏ கோப்பை தொடரில் மான்செஸ்டர் யூனைடெட் அணியிடம் தோல்வி அடைந்ததால், செல்ஸி அணியின் மேலாளர் மௌரிசியோ சாரி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.\n3-0 என கணக்கில் பேட் பொரிச்சோவ் அணியை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது செல்ஸி © AFP\nஐரோப்பிய லீக் தொடரின் கடைசி 16 அணிகள் சுற்றுக்கு அர்சனல் மற்றும் செல்ஸி அணிகள் முன்னேறியுள்ளன.\nசெல்ஸி அணி, எப்.ஏ கோப்பை தொடரில் மான்செஸ்டர் யூனைடெட் அணியிடம் தோல்வி அடைந்ததால், செல்ஸி அணியின் மேலாளர் மௌரிசியோ சாரி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.\nஇதையடுத்து, ஐரோப்பிய லீக் தொடரில் 3-0 என கணக்கில் பேட் பொரிச்சோவ் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளதால் சாரி மீதுள்ள விமர்சனங்கள் குறைய துவங்கியுள்ளன.\nஏற்கெனவே முதல் போட்டியில், 2-1 என செல்ஸி முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில், ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் ஆலிவர் கிரவுட் செல்ஸி அணிக்காக முதல் கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து ராஸ் ���ார்க்லி 74வது நிமிடத்திலும் கல்லம் அட்சன் 84 நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதன் மூலம் 3-0 என கோல் கணக்கில் செல்ஸி வென்றது.\nமற்றொரு போட்டியில், அர்சனல் அணியும் பட்டே அணிகளும் மோதின. முதல் போட்டியில் பட்டே 1-0 என கோல் கணக்கில் அர்சனல்லை வென்றது. இதனால் இந்தப் போட்டியில் அதிக கோல் வித்தியாசத்தில் அர்சனல் வென்றால் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் என இக்கட்டான நிலை உருவானது.\nஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் பட்டே அணியின் ஜாக்கர் வோல்கவ் சுய கோல் அடித்தார். 39 வது நிமிடத்தில் அர்சனலின் முஷ்தப்பி மற்றும் 60 வது நிமிடத்தில் சொக்ராடிஸ் கோலால் அர்சனல் அணி 3-0 என கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nஐரோப்பிய லீக் தொடரின் 16 அணிகள் சுற்றுக்கு அர்சனல், செல்ஸி அணிகளுடன் ரெட் புல், செவிலா, எய்ண்ட்ரஷட், வில்லாரியல், டினமோ சாக்ரப், ஜெனிட், வலேன்சியா, நப்போலி, ச்லேவியா ப்ரஹா, இண்டர் மிலன், க்ரஸ்நோடர், பெண்பிக்கா, ரென்னிஸ், டைனமோ க்யூவ் ஆகிய அணிகளும் முன்னேறின.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகடைசி 16 அணிகள் சுற்றுக்கு அர்சினல் மற்றும் செல்ஸி அணிகள் முன்னேறியுள்ளன\nஎப்.ஏ கோப்பை தொடரில் மான்செஸ்டர் யூனைடத் அணியிடம் தோல்வி கண்டது செல்ஸி\nஅர்சனல் அணி 3-0 என கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nப்ரீமியர் லீக்கின் மிகச்சிறந்த கோலை அடித்த எடன் ஹசார்டு\nசாம்பியன்ஸ் லீக் தொடருக்கு யார் முன்னேறுவர்... பரபரப்பில் ப்ரிமியர் லீக்\nசெல்ஸி அணிக்கு அதிரடித் தடை... பிபா முடிவுக்குக் காரணம் என்ன\nஅடுத்த சுற்றுக்கு முன்னேறிய அர்சனல்... யூரோ லீக் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news/6.html", "date_download": "2019-04-23T18:11:18Z", "digest": "sha1:JVIWTH5KMVZHYXQM2T54EABMBQ6GMJFV", "length": 7922, "nlines": 128, "source_domain": "srilanka-botschaft.de", "title": "இலங்கை - பாகிஸ்தான் 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து", "raw_content": "\nஇலங்கை - பாகிஸ்தான் 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇலங்கை - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆறு ஒப்பந்தங்கள் நேற்று இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.\nபோதைப்பொருள், சுவாசக்கட்டமைப்பிற்குக் கேடு விளைவிக்கும், அவற்றை உற்பத்தி செய்ய ப��ன்படுத்தும் மூலப்பொருட்கள் போன்றவற்றை சட்டவிரோதமாக விநியோகம் செய்வதை முழுமையாக நிறுத்துவது உட்பட இரண்டு ஒப்பந்தங்கள் மற்றும் மேலும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nபாகிஸ்தான் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.\nவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி ஆகியோர் இலங்கையின் சார்பிலும் பாகிஸ்தான் பிரதமரின் வெளிநாட்டு தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் சர்தாஜ் அkஸ், பாதுகாப்பு அமைச்சர் கச்சா மொகமட் மற்றும் அமைச்சர்கள் ரியாஸ் ஹுசேன் பீர்ஸ்டா, கம்ரான் மிச்சேல் முஸாதிதுல்லா கான் ஆகியோர் பாகிஸ்தான் சார்பிலும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.\nஇந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாகிஸ்தான் ஜனாதிபதி நவாஷ்ஷெரீப் ஆகியோரின் முன்னிலையிலேயே கைச்சாத்திடப்பட்டன.\nஇங்கு கைச்சாத்திடப்பட்ட ஏனைய ஒப்பந்தங்கள் பின்வருமாறு,\nபாகிஸ்தான் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நல்லுறவுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம் ஆகியவற்றுக்கிடையிலான பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான ஒப்பந்தம்.\nஇலங்கையின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் பாகிஸ்தான் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றுக்கிடையிலான ஒப்பந்தம்.\nவிளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nபாகிஸ்தான் கப்பல் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் அணுசக்தி மற்றும் பாகிஸ்தான் அணுசக்தி ஆணைக்குழுவுக்குமிடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களே நேற்று கைச்சாத்திடப்பட்டன.\nநேற்றைய தினம் இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான இரு தரப்புப் பேச்சுவார்த்தையையடுத்தே மேற்படி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-04-23T18:25:02Z", "digest": "sha1:UYHLY4ALBS4CMVPXAAVK2PJRPFZ5CKBA", "length": 3891, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தனியுடைமை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தனியுடைமை யின் அர்த்தம்\nதனி நபர் சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை நிலவும் நிலை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:30:19Z", "digest": "sha1:JMS2OXKS4J7GAXQLXZ36PVGDLP77XVVG", "length": 25599, "nlines": 395, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலேடியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n46 ரோடியம் ← பலேடியம் → வெள்ளி\nதனிம எண் பலேடியம், Pd, 46\nபொருள் வரிசை பிறழ்வரிசை மாழைகள்\n(எலக்ட்ரான்கள்) 2, 8, 18, 18, 0\n(அறை வெ.நி அருகில்) 12.023 கி/செ.மி³\nநீர்மத்தின் அடர்த்தி 10.38 g/cm³\nகொதி நிலை 3236 K\nமறை வெப்பம் 16.74 கி.ஜூ/மோல்\nவெப்ப ஆற்றல் 362 கி.ஜூ/மோல் kJ/mol\nபடிக அமைப்பு கட்டகம், முகநடு\nஎதிர்மின்னியீர்ப்பு 2.20 (பௌலிங் அளவீடு)\nமின்மமாக்கும் ஆற்றல் 1st: 804.4 kJ/mol\nஅணு ஆரம் 140 பிமீ\nஆரம் (கணித்) 169 pm\nகூட்டிணைப்பு ஆரம் 131 pm\nஆரம் 163 பி.மீ (pm)\nகாந்த வகை no data\nவெப்ப நீட்சி (25 °C) 11.8 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)\n(மெல்லிய கம்பி வடிவில்) (20 °C) 3070 மீ/நொடி\nயங்கின் மட்டு 121 GPa\nமோவின்(Moh's) உறுதி எண் 4.75\n102Pd 1.02% Pd ஆனது 56 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n104Pd 11.14% Pd ஆனது 58 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n105Pd 22.33% Pd ஆனது 59 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n106Pd 27.33% Pd ஆனது 60 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n108Pd 26.46% Pd ஆனது 62 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n110Pd 11.72% Pd ஆனது 64 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nபலேடியம் (Palladium) என்பது அரிதாகக் கிடைக்கும் வெள்ளி போன்ற நிறமுடைய ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் வேதியியல் குறியீடு Pd ���ன்பதாகும். இதன் அணுவெண் 46 மற்றும் இதன் அணுக்கருவினுள் 60 நொதுமிகள் உள்ளன. பலேடியத்தின்வேதியியல் இயல்பில் பிளாட்டினத்தின் வேதியியலை ஒத்திருக்கின்றது. இத்தனிமத்தை 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேய வேதியியலாளர் வில்லியம் அய்டு வொல்லாசுடன் கண்டுபிடித்தார். கிரேக்கர்களின் அறிவுக் கடவுளாகக் கருதப்படும் பல்லாசு என்னும் தெய்வத்தின் நினைவாகவும், சிறுகோள் பல்லாசு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் இத்தனிமத்திற்கு பலேடியம் என்ற பெயரைச் சூட்டினார். பலேடியம், பிளாட்டினம், ரோடியம், ருத்தேனியம், இரிடியம் மற்றும் ஒசுமியம் போன்ற தனிமங்கள் ஒன்றாகச்சேர்ந்து பிளாட்டினம் குழுதனிமங்களை உருவாக்குகின்றன. இவையனைத்தும் ஒத்த வேதிப்பண்புகளைக் கொண்டுள்ளன. ஆனால் பலேடியம் மட்டும் குறைவானஉருகுநிலையும் அடர்த்தியும் கொண்டதனிமமாக உள்ளது.\nபலேடியமும் மற்றும் அதனைப் பின்தொடரும் பிளாட்டினமும் மோட்டார் வாகன இயந்திரங்களில் வினைத்திறன் மாற்றிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன, மோட்டார் வாகனங்கள் வெளியிடும் புகையில் காணப்படும் நச்சு வாயுக்களான கார்பனோராக்சைடு, நைட்ரசன்டைஆக்சைடு மற்றும் நச்சுப்பொருள்களான ஐதரோகார்பன்கள் போன்றவற்றை 90% அளவிற்கு நச்சு நீக்கப்பட்ட வேதிப்பொருட்களாக மாற்றி வெளியிட இத்தனிமங்கள்உதவுகின்றன. மேலும் பலேடியம் மின்னணுவியல், பல் மருத்துவம், மருத்துவம், ஐதரசன் சுத்திகரிப்பு, இரசாயனபயன்பாடுகள், நிலத்தடி நீர் சிகிச்சை மற்றும் அணிகலன்கள் ஆகியவற்றிலும் பல்லேடியம் பயன்படுத்தப்படுகிறது. மின்சாரம், வெப்பம், நீர் ஆகியவற்றை உற்பத்திசெய்வதற்கு பயன்படும் எரிபொருள் மின்கலன்களில் இது ஆக்சிசன் மற்றும் ஐதரசனுடன் வினைபுரியும் முக்கிய வேதிப்பொருளாகப்பயன்படுகிறது.\nபலேடியம் மற்றும் பிளாட்டினம் தொகுதி தனிமங்களின் தாதுக்கள் மிகவும் அரிதானவையாகும். விரிவான கனிமப்படிவுகள் தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா உருசியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. வாகனங்களில் பயன்படுத்தப்படும் வினைத்திறன் மாற்றிகளை மறுசுழற்சி செய்து பல்லேடியம் தயாரிப்பதும் ஒர் ஆதார மூலமாகும். அதிகத் தேவையும் குறைவான விநியோகமும் முதலீட்டுத் துறையில் முக்கியத்துவத்தை உருவாக்கிவிட்டது. அண்மையில் (2007ல்) பல்லேடியம் ஓர் அ��ிய மாழை அல்லது உயர்மதிப்பு மாழையாக சந்தைகளில் (Exchange-traded fund(ETF)) வாங்கி விற்கப்படுகின்றது\nபலேடியம் தனிம வரிசை அட்டவணையின் பத்தாவது குழுவில் இடம்பெற்றுள்ளது. ஆனால் வெளிவட்டப் பாதையில் உள்ள எலக்ட்ரான் கூட்டில் நிரம்பியுள்ள எலக்ட்ரான் ஒழுங்கமைவு 10 ஆவது தொகுதியின் எலக்ட்ரான் ஒழுங்கமைவுக்கு மாறுபட்டுள்ளது. நையோபியம், ருத்தேனியம், ரோடியம் ஆகிய தனிமங்களின் எலக்ட்ரான் ஒழுங்கமைவைஇதனுடன் ஒப்பிட்டுக் காணலாம். மற்ற தனிமங்களைக் காட்டிலும் குறைவான எலக்ட்ரான் கூடுகளே பலேடியத்திற்கு நிரம்பியுள்ளன. இப்பண்பு பலேடியத்தின் தனிப்பண்பாகும். பலேடியத்தின் இணைதிறன் கூட்டில் 18 எலக்ட்ரான்கள் உள்ளன. நியானுக்கு அடுத்துள்ள மந்தவாயுக்களின் இணைதிறன் கூட்டில் உள்ள எட்டு எலக்ட்ரான்களைக் காட்டிலும் இதில் பத்து எலக்ட்ரான்கள் அதிகமாகும்.\n110 தார்ம்சிடேட்டியம் 2, 8, 18, 32, 32, 16, 2 (எதிர்பார்க்கப்படுகிறது)\nபலேடியம் பிளாட்டினத்தை ஒத்திருக்கும் ஒரு மென்மையான வெள்ளி போன்ற வெள்ளை நிறமான உலோகமாகும். பிளாட்டினம் தொகுதி தனிமங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைந்த அடர்த்தியும் குறைவான உருகுநிலையும் கொண்டதாகும். காய்ச்சிப் பதனிடும்போது இது மென்மையாகவும் இழுத்து நீட்டும் தன்மையும் பெற்றுள்ளது. குளிர்விக்கும்போது இது கடினமாகிறது. நைட்ரிக் அமிலம், அடர்கந்தக அமிலம், ஐதரோகுளோரிக் அமிலம் போன்றவற்றுடன் பல்லேடியத்தைச் சேர்த்து சூடாக்கினால் சிறிதளவு கரைகிறது[1]. இராச திராவகத்தில் மட்டும் அறைவெப்ப நிலையிலேயே நன்றாகக் கரைகிறது. சாதாரண திட்ட வெப்பநிலையில் பல்லேடியம் ஆக்சிசனுடன் வினைபுரிவதில்லை. எனவே இது காற்றில் ஒளிமங்குவதில்லை. பல்லேடியத்தை 800 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கினால் பலேடியம்(II) ஆக்சைடு (PdO) அடுக்கு உருவாகிறது.\nபலேடியம் சேர்மங்களில் பலேடியம் பொதுவாக 0 மற்றும் +2 ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகிறது. இதைவிட குறைவான பொது ஆக்சிசனேற்ற நிலைகளும் அறியப்படுகின்றன. பலேடியம் சேர்மங்கள் அனைத்தும் பிளாட்டினம் சேர்மங்களை ஒத்திருக்கின்றன.\nα-PdCl இன் கட்டமைப்பு2 β-PdCl இன் கட்டமைப்பு2\nமற்ற பிளாட்டினம்-குழு உலோகங்களைப் போலவே மொத்தமாக பலேடியமும் மந்தவினை தனிமமாக இருந்தாலும் தோல் நோய்களுக்கு காரணமாவதாக அறிவிக்கப்பட்ட��ள்ளது. பலேடியம் கலந்துள்ள கலப்புலோகங்கள் பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் போது ஒவ்வாமையை உண்டாக்குவதாகவும் கூறப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது [2][3][4][5][6].\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பலேடியம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"Palladium\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 20. (1911). 636–637.\nகரிம பலேடியம் (0) சேர்மங்கள்\nகரிம பலேடியம் (II) சேர்மங்கள்\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2018, 03:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=83749", "date_download": "2019-04-23T18:53:56Z", "digest": "sha1:TUOS7K5MROO6GQTRIFILBVQBILCMGLQL", "length": 28062, "nlines": 233, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thamirabarani pushkaram | தாமிரபரணி ‘மகாபுஷ்கரம்’ அக்.10ல் துவக்கம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா\nதமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\nகொங்கணகிரி கோவில் கும்பாபிஷேக விழா\nதிருவொற்றியூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விண்ணதிர்ந்த சக்தி கோஷங்கள்\n எதிர்மறை எண்ணத்தை தவிர்க்க என்ன ...\nமுதல் பக்கம் » துளிகள்\nதாமிரபரணி ‘மகாபுஷ்கரம்’ அக்.10ல் துவக்கம்\n‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகாபுஷ்கரம்’ என்பது 144 (12வூ12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. பிரம்மாவின் கையில் உள்ள தீர்த்தம் புஷ்கரம் எனப்படும். குருபகவான் கடும் தவமிருந்து பிரம்மாவிடமிருந்து இதைப் பெற்றார். நம் நாட்டில் உள்ள முக் கியமான 12 நதிகள் 12 ராசிகளுக்குரியவைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-\nகுருபகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும். அப்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் தமது தேவியருடன் அந்த நதியில் தங்கியிருப்பர். இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியயில் தங்கியிருப்பர். நதிகளெல்லாம் தெய்வீகம் வாய்க்கப் பெற்றவைகள் என்று கருதுவது நம் நாட்டு ஐதீகம் ஆகும். இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை உண்டு. அதில் மகிமை காண்பவர் அதனுள்ளே கடவுள் உறைந்திருப்பதை உணர்கின்றனர். தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி.\nசிவபெருமான் அகத்தியரை ‘‘தென் நாடு செல்க’’ எனக் கட்டளையிட்ட போது அகத்தியர், ‘‘அது தமிழ்நாடு. தமிழ் பாஷை தனக்குத் தெரியாது. ஆதலின், அதை தமக்கு உணர்த்துக’’ என சிவபெருமானிடம் கேட்டார். உடனே, தம் அருகே அவரை அமரவைத்து, தமிழைக் கற்றுக் கொடுத்தார் ஈசன். (தமிழ் மொழி அகத்தியர் காலத்துக்கு முன்னரே இருந்தது என்பது இதனால் தெள்ளத் தெளிவாய் தெரிய வருகிறது).\nஈசனிடம் தமிழைக் கற்றுக் கொண்டு பொதிகை மலையில் வந்து அமர்ந்தார் அகத்தியர். அவர் முன் சூரிய பகவான் தோன்றி, தமிழ் இலக்கணங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். பின்னர், முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல்வராயிருந்து தமிழை வளர்த்தார் அகத்தியர். அகத்தியர் ஸ்நானம் செய்யும் பொருட்டு, சிவபெருமான் பொதிகை மலையில் ஒரு நதியை உருவாக்கி, அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார். தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அந்நதிக்கு ‘‘தாம்பிர வர்ணி’’ என்று முதலில் பெயர் சூட்டப்பட்டது. கா���ப் போக்கில் அது தாமிரபரணி என்றாயிற்று.\n143 படித்துறைகள்: அகத்தியருக்காக ஈசனால் உருவாக் கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக் கரையில் ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன. பாபநாசம் முதல் புன்னைக்காயல் (முகத் துவாரம்) வரை இந்நதிக்கரையில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன. இப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் 12-.10.-2018 அன்று மகாபுஷ்கரத்திருவிழா இந்து மடாதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.\nதிருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-.10.-2018 (வியாழன்) அன்று இரவு 7.20 மணிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார். மறுநாள் 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி (ஆத்ய) புஷ்கரம் ஆரம்பம். 23-.10.-2018 (செவ்வாய்) அன்று புஷ்கரம் பூர்த்தியாகும். மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது.\nஇந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாகும். அதன் விபரம் வருமாறு:-\n1. 12.10.2018 (வெள்ளி) விருச்சிகம்\n4. 15.10.2018 (திங்கள்) கும்பம்\n5. 16.10.2018 (செவ்வாய்) மீனம்\n7. 18.10.2018 (வியாழன்) ரிஷபம்\n8. 19.10.2018 (வெள்ளி) மிதுனம்\n10. 21.10.2018 (ஞாயிறு) சிம்மம்\n11. 22.10.2018 (திங்கள்) கன்னி\n12. 23.10.2018 (செவ்வாய்) துலாம்\nஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக்குரிய தேதி, கிழமையில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும். குடும்பத்தலைவரோடு தொலை தூரத்திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் (தந்தையின்) ஜென்ம ராசி எதுவோ அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும். 12 நாட்களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமம்.\nதானம் கொடுத்தல்: இந்த 12 நாட்களிலும் தாமிரபரணிக் கரையில் தானம் செய்வது சிறப்பு. தானங்களுள் ‘கோ தானம்’ பரம தர்மம் எனப்படும். நல்ல பசுவைத் தானம் செய்வதால் மோட்ச சித்தி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.\nஇந்த 12 நாட்களிலும் தாமிரபரணி நதிக்கரையில் நம்முன்னோர்களுக்கு சிரார்த்தம் (திதி) கொடுப்பதும் சிறந்ததாகும். இதனால் பித்ருதோஷம் விலகி, உங்கள் வாழ்வு பொலிவும் வலிவும் பெறும். பாபநாசம் முதல் புன்னைக் காயல் வரை உள்ள எந்த படித்துறையிலும் புனித நீராடலாம். தானம் செய்யலாம். சிரார்த்தம் கொடுக்கலாம்.\n1. நீராடப் போகிறவர்கள் செருப்பு போட்டுக் கொண்டும், குட��� பிடித்துக் கொண்டும் செல்லக் கூடாது.\n2. நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்துத் தன் உடம்பில் பூசிக் கொண்டு, நதியை வணங்கி அதனுள் இறங்க வேண்டும்.\n3. சிகப்பு, கருப்பு, நீலநிற வஸ்திரம், தலைப்பு இல்லாத வஸ்திரம், ஓரத்தில் நீலக்கரை, கருப்பு கரை போட்ட வஸ்திரம் இவைகளை உடுத்திக் கொள்ளக் கூடாது.\n4. புனித குளங்களில் நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி. ஆனால், புனித நதிகளில் நீராடும் போது, நதியின் பிரவாகத்திற்கு (ஓட்டத்திற்கு) எதிர் முகமாக நின்றே நீராட வேண்டும். முதுகைக் காட்டக் கூடாது.\n5. நதியில் உள்ளம்குளிர குடைந்து மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு முறையும் ‘‘ஹரி, ஹரி’’ என்று சொல்ல வேண்டும்.\n6. ஆண்கள் அரைஞாண்கயிறு இல்லாமல் நீராடுதல் கூடாது. அரைஞாண் கயிற்றில் வேஷ்டியை கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது. இது வேஷ்டி இல்லாததற்குச் சமம்.\n7. பெண்கள் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது.\n8. நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ் வதும், சிறுநீர் கழிப்பதும் பாபச் செயலாகும்.\n9. நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும்.\n10. நீரிலிருந்து வெளியே வந்து தலைமயிர்களை உதறக் கூடாது.\n11. நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு, ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும். மேலாக எடுத்துப் போடக் கூடாது.\n12. நெற்றியில் கோபி சந்தனம் பூசிக் கொண்டு நதியை மீண்டும் ஒருமுறை வணங்கி முடிக்க வேண்டும்.\nசூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும். இந்த 96 நிமிட காலத்தில் நீரா டுவது மிக மிகப் புண்ணியமாம். திருமண மாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடி னால் மட்டுமே நற்பலன் கிட்டும். திருமணமான வர்கள் அதிகாலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராடலாம். சந்நியாசிகள் அதிகாலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் நீராடலாம்.\nதாமிரபரணிக் கரையில் உள்ள குரு ஸ்தலங்கள்\n1. திருக்குருகூர் (ஆழ்வார் திருநகர்):- நவதிருப்பதிகளுள் ஒன்றான இந்த ஸ்தலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது. இந்த ஸ்தலத்தில் பாயும் தாமிரபரணி ‘பிரம்ம தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் அவதரி���்த பெருமை இந்த ஸ்தலத்திற்கு உண்டு. அவர் 11 பாசுரங்கள் பாடி மங்களா சாசனம் செய்துள்ளார். குருவின் அம்சமாக ஆதிநாதப் பெருமாள்- ஆதிநாதவல்லி (குருகூர்வல்லி) இங்கே அமர்ந்துள்ளனர்.\n2. முறப்பநாடு:- தாமிரபரணிக் கரையில் உள்ள நவ கைலா யங்களுள் ஒன்றான இந்த ஸ்தலம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ளது.\nஇங்கே கைலாச நாதர் குருவின் அம்சமாக அமர்ந்துள்ளார். மகாபுஷ்கர புண்ணிய நாட்களில் இவ்விரு ஸ்தலங்களிலு ம் நீராடுவது அதிக மகிமையானது.\nநவக்கிரகங்களில் குருபகவானை ‘புத்திரகாரகன்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறும், புத்திர உற்பத்திக்குக் காரண கர்த்தா இவரே. குருபகவானின் அனுக்கிரகம் நிரம்பப் பெற்ற இவ்விரு தலங்களிலும், தாமிரபரணியில் புனித நீராடினால் புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், இங்கே வந்து நீராடினால் மல்லிகை, முல்லை போல மணக்கும் வாழ்வு. புஷ்கர நீராடலால் புது வாழ்வு புஷ்பிக்கும்.\n« முந்தைய அடுத்து »\nஅபிஷேகத்திற்கு பலன் ஏப்ரல் 23,2019\nதண்ணீர் - மன அமைதி\nசந்தனம் - செல்வ வளம்\nபால், பன்னீர் ... மேலும்\nவித்தியாசமான நைவேத்யம் ஏப்ரல் 23,2019\nகும்பகோணம் உப்பிலியப்பன்- - உப்பில்லாத பண்டம்\nவிராலிமலை முருகன் - சுருட்டு\nவிஷ்ணு புராணம் - திருமாலின் வரலாறு\nபாகவதம் - கண்ணனின் வரலாறு\nநாரத புராணம் ... மேலும்\nகீதை சொல்லும் பாதை ஏப்ரல் 23,2019\nநாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய ... மேலும்\nவிநாயகருக்கு உடைக்கும் சிதறுகாயை யார் சாப்பிடலாம்\nஇதுவும் பிரசாதம் தான். சிறுவர்கள் சாப்பிடுவது சிறப்பு. ஆனால் இதை யார் சாப்பிட்டாலும் அவர்களுக்கு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004901.html", "date_download": "2019-04-23T18:01:12Z", "digest": "sha1:W27QBOM4J66PSU7OOOJGKBUL63IC3NNB", "length": 5613, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு சமூகம் - நில உறவுகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: வரலாறு சமூகம் - நில உறவுகள்\nவரலாறு சமூகம் - நில உறவுகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் ச��ர்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉலகை மாற்றிப்போட்ட விஞ்ஞான கண்டு வள்ளுவர் வாசகம் இந்தியாவும் உலகமும்\nமானுடக் குரல் ബുദ്ധമതം சட்டப் பேரவையில் கே.டி.கே.தங்கமணி\nHigh Noon and Other Stores நான் அறிந்த ஓஷோ-2 நவக்கிரகங்களின் ஆட்சிமுறையும் மானுட விதியும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/blog-post_10.html", "date_download": "2019-04-23T18:37:02Z", "digest": "sha1:NPPMI7T3ROSQ2KRKHBTZY4KSLBZBS5U7", "length": 7792, "nlines": 160, "source_domain": "www.padasalai.net", "title": "'ஸ்டிரைக்' ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு, 'செக்' - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 'ஸ்டிரைக்' ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு, 'செக்'\n'ஸ்டிரைக்' ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு, 'செக்'\nஅரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களை, பதவி உயர்வு பட்டியலில் பின்னுக்கு தள்ள, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினரும், அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பினர், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம், அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது.பட்டியல்இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் விபரங்களை, போலீஸ் வாயிலாக பட்டியல் எடுக்க, அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுஉள்ளது. அதேபோல, அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர்கள் உட்பட, பள்ளிக்கு வராமல் போராட்டத்துக்கு செல்லும் ஆசிரியர்களை, ஒவ்வொரு நாளும் பட்டியல் எடுக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.இந்த பணிகளை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்த பட்டியலின் படி, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை, கறுப்பு பட்டியலில் இடம் பெற செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. கறுப்பு பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வின் போது, பணி மூப்பு பட்டியலில் பிந்தைய இடத்துக்கு தள்ளவ���ம், சங்கம் இன்றி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தரவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.அபாயம்இந்த திட்டத்தால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும்; முதுநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாகவும்; தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகளாகவும் பதவி உயர்வு பெறுவது பாதிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/35462-2018-07-17-03-40-10", "date_download": "2019-04-23T18:12:44Z", "digest": "sha1:UANWTCTHW6XJDDW2OVC3PFDS6DSCIGGZ", "length": 24703, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "சுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா", "raw_content": "\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகுருதியில் மலர்ந்த மகளிர் தினம்\nசுரங்கத் தொழிலாளர் மகப்பேறுநல (திருத்த) மசோதா\nசுரங்கங்களில் நிலத்தடியில் பெண்கள் வேலை செய்வதற்கு மீண்டும் உடனடியாக தடை விதிப்பது அவசியம்\nமதத்தைக் காப்பாற்ற உங்கள் கடவுள் வர மாட்டாரா\nவங்கிகளின் வாராக் கடன்கள் மதிப்பு குறைந்தது ஏன்\nவரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 17 ஜூலை 2018\nசுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா\n(மத்தியசட்டமன்ற விவாதங்கள் ,தொகுதி III , 1945, மார்ச்சு 29, அ.ப.2265-66)\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்):\n‘’1941ஆம் ஆண்டின் சுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய, திரு.எம்.அனந்தசயனம் ஐயங்கார், பேராசிரியர் என்.ஜி.ரங்கா, திரு.கே.பி.ஜீனராஜ ஹெக்டே, மெளலானா ஜாபர் அலி கான், சர் சையது ராசா அலி, திரு. அமரேந்திரநாத் சடோபாத்தியாயா, திரு.என்.எம். ஜோஷி, ராவ்பகதூர் என்.சிவராஜ், திரு.எச்.ஜி.ஸ்டோக்ஸ், திரு.எஸ்.சி.ஜோஷி ஆகியோருடன் என்னையும் சேர்த்த தெரிவுக்குழு அமைக்கப்படலாம் என்றும், குழு 1945, ஏப்ரல் 2, திங்கள் கிழமையன்று அறிக்கை தரவேண்டுமென்று கோரப்படலாமென்றும், ���ுழுவின் கூட்டச் செயல்பாடுகளுக்குக் குறைந்தது ஐந்து உறுப்பினர்கள் தேவையென்றும்’’\nதிரு. பத்ரி தத் பாண்டே (ரோஹில்கண்டு, குமான் பகுதிகளுக்கான, முகமதியரல்லா கிராமப்புறச் சார்பபளர்): (தெரிவுக்குழுவில்) பெண் உறுப்பினர் சேர்க்கப்படாதது ஏன்\nதிரு.டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் (சேலம், கோவை, வடஆற்காடு மாவட்டங்களின் முகமதியரல்லா கிராமப்புறச் சார்பாளர்):\nமாண்புமிகுடாக்டர்பி.ஆர். அம்பேத்கர்: தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டபின், பிந்தையதோர் கட்டத்தில் திருத்தங்களை மதிப்பிற்குரிய என் நண்பர் முன்மொழியலாம். திருத்தத்தை அப்போது பரிசீலிக்கிறேன். சுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவிச் சட்டம் 1941 ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளதென்பதை அவையோர் அறிவர். இச்சட்டத்தைத் திருத்துவதற்காவே இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. திருத்ததின் தேவை குறித்துச் சுருக்கமாக எடுத்துரைக்க முனைகிறேன்.\n1941 ஆம் ஆண்டில் இச்சட்டம் இயற்றப்பட்டபோது நிலத்தின் மேற்பரப்பில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் மகப்பேறு நலம் பேணும் நோக்கமே கருத்தில் இருந்தது. ஆனால், நான் இவ் அவையில் ஏற்கெனவே பலமுறை விளக்கியுள்ளவாறு, நிலத்தடிச் சுரங்கங்களிலும் பெண் தொழிலாளர்களைப் பணியமர்த்த வேண்டிய, நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலைமை தற்காலிகமானதேயென்றும், நிலத்தடிச் சுரங்கங்களில் பெண் தொழிலாளர்களைப் பணியமர்த்தல் மீண்டும் விரைவில் தடை செய்யப்படுமென்றும் நம்புகிறேன். தடை மீண்டும் விதிக்கப்பட வேண்டுமென்று அவையிலும், வெளியிலும் வன்மையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தடைவிதிக்கப்படும் வரையிலான இடைக்காலத்தில், நிலத்தடிச் சுரங்கப் பெண் தொழிலாளர்கள் கருவுற்றால் அவர்களுக்கும் நல உதவிச் சலுகைகள் தருவதற்கு வழிகோலவே சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது.\nஇம்மசோதாவின் முக்கியக் கூறுகள் இரண்டு. தற்போதுள்ள சட்டத்தில், பெண் தொழிலாளர்கள், பிரசவத்திற்குப் பின்னர் 4 வாரங்கள் பணிக்கு வருதல் தடைசெய்யப்பட்டுள்ளது. பிரசவத்திற்கு முன்னரும் 10 வாரங்களுக்கு நிலத்தடிச் சுரங்கங்களில் பணியாற்றுவதை இத்திருத்ததின் மூலம் தடைசெய்ய முனைகிறோம். இரண்டாவதாக, தடை செய்யப்படும் காலத்தில் அதாவது பிரசவத்தி��்கு முன்னர் 10 வாரமும் பின்னர் 4 வாரமுமாக 14 வாரங்களுக்கு, நாள் ஒன்றுக்கு12 அணா (ரூ.0.75) வீதம் உதவித் தொகை வழங்கவும் சட்டத்திருத்தம் முன்மொழிகிறது. முந்தைய 6 மாத காலத்தில், குறைந்தது 90 நாட்கள் நிலத்தடிச் சுரங்கங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்பதே இச்சலுகைகளைப் பெறுதற்தான தகுதியாகும். இவையே சட்டத்திருத்த மசோதாவின் முக்கியக் கூறுகள்.\nஐயா, மசோதாவுக்குத் திருத்தங்கள் சில தரப்பட்டுள்ளன என்பதை நோக்குகிறேன். அரசின் சார்பில் நானும் சில திருத்தங்களை முன்மொழிய விரும்புகிறேன். ஆனால், சட்டத்திருத்தம் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டுமென்னும் அவசரத் தேவையையும், அதற்குக் குறுகிய கால அவகாசமேயுள்ளது எனும் நிலைமையையும் கருத்தில் கொண்டால், இத்திருத்தங்களை உடனடியாகத் தெரிவுக் குழுவுக்கு அனுப்புவதே அனைவர் நலன்களுக்கும் உகந்ததென்று கருதுகிறேன். நான் முன்மொழியவிருக்கும் திருத்தங்களுடன் ஏனைய திருத்தங்கள் அனைத்தையும் விரிவாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் முறையில் கலந்துபேசி நல்லிணக்க முடிவுக்கு வர இயலும். மசோதா தெரிவிக்குழுவுக்கு அனுப்பப்படவுள்ளது என்பதாலேயே (அனுப்ப வேண்டுமென்று நான் முதலில் கருதவில்லை) இதைப்பற்றி மேலும் விளக்கமாக உரைப்பதை நான் தற்போது தவிர்த்து விட்டேன். எனவே இத்துடன் இம்சோதாவை நான் தாக்கல் செய்கிறேன்.\n(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III ,1945, மார்ச்சு 29, அ.ப.2270.)\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்: ஐயா, விவாதத்தில் கலந்து கொண்ட மதிப்பிற்குறிய உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு, நான் விரிவாகப் பதிலளிக்க வேண்டயதில்லையென்று கருதுகிறேன். குறிப்பாக ஒன்றை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன்; பேசிய உறுப்பினர்கள் அனைவருமே, பெண் தொழிலாளர்களை நிலத்தடிச் சுரங்கங்களில் பணிபுரிய பெண்களுக்கு இச்சட்டத் திருத்தத்தின் மூலம் அரசு அளிக்க விருப்பும் சலுகைகளையும் ஒன்றோடொன்று கலந்து குழப்பாமல் தனித்தனிச் சிக்கல்களாக உணர்ந்து பேசிய நல்லுணர்வுக்கு எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்; விவாதத்தின் போக்கு குறித்து மகிழ்ச்சியையும் அடைகிறேன். நிலத்தடிச் சுரங்கங்களில் பெண் தொழிலாளர்கள் பணிப்புரிய அனுமதிக்கலாமா என்பது பற்றிய தத்தம் கருத்துக்களையும் பேசிய உறுப்பினர்கள் தெளிவாகவே எடுத்துரைத்தனர். இது பற்றிய அரசின் கருத்தும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கருத்திலிருந்து மாறுபடுபவர்களுடன் எனக்கு எவ்விதப் பூசலும் கிடையாது; ஆனால் திருத்த மசோதாவின் தேவையை அனைவருமே உணர்ந்து பேசினார்கள் என்பதில் மனநிறைவு கொள்வதுடன், அவை தொடர்ந்து இதே போன்ற ஒத்துழைப்பை வருங்காலத்திலும் நல்கும் என்ற எனது நம்பிக்கையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅவை துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): அவைமுன் பின்வரும் தீர்மானம் வைக்கப்படுகிறது:\n“1941 ஆம் ஆண்டின் சுரங்கத் தொழிலாளர் பேறுகால நல உதவிச் சட்டத்தின் மீதான திருத்த மசோதாவை, திரு.அனந்த சயனம் ஐயங்கார், பேராசிரியர் என்.ஜி.ரங்கா, திரு.கே.பி.ஜீனராஜ ஹெக்டே, மௌலானா ஜாபர் அலி கான், சர் சையது ராசா அலி, திரு.அமரேந்திரநாத் சட்டோபாத்தியாயா, திரு.என்.எம்.ஜோஷி, இராவ்பகதூர் என்.சிவராஜ், திரு.எச்.ஜி.ஸ்டோக்ஸ், திரு.எஸ்.சி.ஜோஷி மற்றும் தீர்மானம் தாக்கல் செய்யுநர் (அம்பேத்கர்) ஆகியோர் கொண்ட தெரிவிக்குழுவுக்கு அனுப்பி, குழுவின் முடிபு 1945, ஏப்ரல் 2 ஆம் நாளான திங்கட்கிழமையன்று அவைக்குத் தெரிவிக்குமாறு கோருவதுடன், குழுவின் கூட்டம் நடைபெறக் குறைந்தது ஐந்து உறுப்பினர்கள் தேவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.’’\nஅவை தீர்மானத்தை ஏற்று நிறைவேற்றியது.\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16596", "date_download": "2019-04-23T18:46:03Z", "digest": "sha1:ENSNATYTUH3DW7ULBUZBTXXIQE53YFWZ", "length": 16029, "nlines": 132, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 05. 11. 2018 - இன்றைய இராசி பலன்கள்", "raw_content": "\n05. 11. 2018 - இன்றைய இராசி பலன்கள்\nஇன்று சாதகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து அதிகப்படும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்த�� எதிர்பார்த்தபடி இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 1, 6\nஇன்று வீண் அலைச்சல் ஏற்படலாம். அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.அதிர்ஷ்ட நிறம்: நீலம்அதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்ல��ு. எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 5, 6\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\n23. 04. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n18. 04. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n04. 10. 2017 இன்றைய இராசிப் பலன்\n02. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n21. 03. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/photos/%E0%AE%85%E0%AE%9F.html", "date_download": "2019-04-23T19:02:31Z", "digest": "sha1:HZXEAS2IXRQ4MCW2OXLKJIJ5JMQTDURA", "length": 4835, "nlines": 75, "source_domain": "oorodi.com", "title": "அட..............", "raw_content": "\nஇந்த வியக்க வைக்கும்படியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்களுக்கு சிலவேளைகளில் புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தை தூண்டக்கூடும். வந்து பாருங்கள்.\n19 ஆனி, 2007 அன்று எழுதப்பட்டது. 5 பின்னூட்டங்கள்\nஐபோன் இணைய உலாவி »\nதுளசி கோபால் சொல்லுகின்றார்: - reply\nஅந்த பைஸா கோபுரத்துக்கு முன்னாலெ ஒரு போட்டோ பாயிண்ட் இருக்கு. நம்ம ‘டூர் கைடு’\nசொல்லுவார். அங்கெ நின்னு நாங்களும் கோபுரத்தைத் தள்ளி இருக்கோம்:-)\nதுளசி கோபால் சொல்லுகின்றார்: - reply\nஅந்த பைஸா கோபுரத்துக்கு முன்னாலெ ஒரு போட்டோ பாயிண்ட் இருக்கு. நம்ம ‘டூர் கைடு’\nசொல்லுவார். அங்கெ நின்னு நாங்களும் கோபுரத்தைத் தள்ளி இருக்கோம்:-)\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஅட அப்பிடி வேற இருக்குதா\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஅட அப்பிடி வேற இருக்குதா\nகுமரன் (Kumaran) சொல்லுகின்றார்: - reply\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்���ிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_09_18_archive.html", "date_download": "2019-04-23T17:57:27Z", "digest": "sha1:YDRST5OYGAR4DFHPUNIQ6KHJ6SAMK7QJ", "length": 50373, "nlines": 757, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/18/10", "raw_content": "\nமட்டு.வெடிப்புச் சம்பவம்: உயிரிழந்த சீனர்களின் சடலங்கள் தாய்நாட்டுக்கு\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ்நிலைய வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த சீனர்கள் இருவரின் சடலங்கள் இன்று தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அந்நாட்டுத் தூதரகம் தெரிவிக்கிறது.\nஇவர்களின் சடலங்கள் நேற்றிரவு 9 மணியளவில் விசேட ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டதாக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.\nவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களைப் பார்வையிட பிரதமருடன் சீனத் தூதுவர் நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/18/2010 12:44:00 பிற்பகல் 0 Kommentare\nபொன்சேகாவின் சிறைத்தண்டனையை நீக்கக்கோரி மனுத்தாக்கல்\nமுன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை சட்டவிரோதமானது எனக்கூறி ஜனநாயக தேசிய கூட்டணி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக கூட்டணியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசரத்பொன்சேகா மீதான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நேற்று இடம்பெற்றன. யுத்தகாலத்தில் ஆயுதக் கொள்வனவு ஊழல்களில் ஈடுபட்டதாகக் கூறி மூன்று ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அனுமதியின் பின்னரே இத்தீர்ப்பு அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇராணுவ நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு எதிராக ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேன்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். எதிர்வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/18/2010 12:37:00 பிற்பகல் 0 Kommentare\nவெடிப்புச் சம்பவம் ஒத்துழையாமை நடவடிக்கையாக கருதப்பட முடியாது: உபய மெதவல\nகரடியனாற்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒத்துழையாமை நடவடிக்கையாக கருதப்பட முடியாதென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். அரசியல் காரணிகளோ அல்லது ஒத்துழையாமை நடவடிக்கையோ இந்த வெடிப்பின் பின்னணியில் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் கரடியனாற்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் குறித்து விசேட விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இராணுவப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு, கரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு பொலிஸ் உத்தியோத்தர் நேற்றிரவு 9.30 மணியளவில் மரணமானதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/18/2010 12:35:00 பிற்பகல் 0 Kommentare\nஅரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துகளின் விலைப்பட்டியலை காட்சிப்படுத்த அமைச்சு தீர்மானம்\nஅடுத்த வருடம் முதல் சகல அரசாங்க ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகளுக்கு வழங்கும் மருந்துகளின் விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்த சுகாதார போஷாக்கு அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தீர்மானித்துள்ளார்.\nநோயாளிகளுக்கு பாமஸிகளில் இருந்து கொள்வனவு செய்வதற்காக மருத்துவர்கள் சிபார்சு செய்யும் மருந்துகளின் விலைகளும் இதேபோல காட்சிப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.\nஅரசாங்கம் இலவச மருத்துவ சேவைக்காக எவ்வளவு செலவிடுகிற���ு என்பதை மக்களுக்கு புரிய வைப்பதற்காகவே இந்த புதிய திட்டம் அமுல்படுத்தப்பட வுள்ளது.\nமருந்து வகைகள் இலவசமாக வழங்கப்படுவதால் அவற்றின் பெறுமதியோ மதிப்போ நோயாளிகளுக்கு புரிவதில்லை. இதனால் சிறு குறையைக் கூட தூக்கிப் பிடிப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.\nஇது தவிர ஆஸ்பத்திரியில் இல்லாத சில மருந்துகளை வெளியில் இருந்து வாங்குமாறு மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். அத்தகைய மருந்து வகைகளின் விலைப்பட்டியல்களும் அடுத்த வருடம் முதல் காட்சிப்படுத்தப் படவுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/18/2010 03:41:00 முற்பகல் 0 Kommentare\n4 குற்றச்சாட்டுகளிலும் பொன்சேகா குற்றவாளி 2வது இராணுவ நீதிமன்று தீர்ப்பு\nசரத் பொன்சேகா மீது விசாரணை நடத்திய இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அவரை குற்றவாளியென அறிவித்துள்ளது.\nஇராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை, கேள்விப் பத்திர நடைமுறைக்குப் புறம்பாக ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டமை உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்தன.\nமேற்படி 4 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் நேற்று அவரை குற்றவாளியெனத் தீர்ப்பளித்தது.\nஇந்தத் தீர்ப்பு ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டு ள்ளது. ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைத்தாலே தீர்ப்பு நடைமுறைப்படுத் தப்படும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/18/2010 03:38:00 முற்பகல் 0 Kommentare\nஇந்தியாவின் 50,000 வீடமைப்பு திட்டம்: முதற்கட்டம் கொத்தணி முறையில் 1000 வீடுகள்; 10,000 வீடுகள் புனரமைப்பு\nவடக்கில் மீள் குடியமரும் மக்களுக்கு இந்தியா வழங்கும் ஐம்பதாயிரம் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆயிரம் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படு வதுடன் பத்தாயிரம் வீடுகள் புனரமைக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் தினகரனுக்குத் தெரிவித்தார்.\nநிர்மாணப் பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் வடக்கில் ஆரம்பிக்கப்படு மென்றும் அவர் தெரிவித்தார்.\nமுதற்கட்டத்தில் ஆயிரம் புதிய வீடுகள் கொத்தணி முறையில் நிர்மாணிக்கப்படுவ துடன் பத்தாயிரம் வீடுகளைப் புனரமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். பத்தாயிரம் வீடுகளைத் திருத்தும் பணிகள் ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். புதிய வீடுகளை அமைக்கும் முதற்கட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஐம்பது வீடுகள் வீதம் இருநூறு வீடுகள் நிர்மாணிக்கப்படும். அத்துடன் 1250 வீடுகள் புனரமைப்புச் செய்யப்படும்.\nவீடு நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவென இந்திய நிறுவனமொன்றின் அதிகாரிகள் இலங்கை வருவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர், இந்தத் திட்டத்திற்கான முழுமையான ஆளணி வளத்தை இலங்கை அரசு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.\nதொழில்நுட்ப உதவிகளை மாவட்டச் செயலகம் வழங்கும். நிர்மாணப் பணிகளைப் பொறுப்பேற்றுள்ள நிறு வனம் மேற்பார்வை செய்யும் என்றும் அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் கூறினார்.\nவீடமைப்புத் திட்டத்தை முன்னெ டுக்கவென அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் பிராந்திய மட்டங்கள் என மூன்று குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.\nவீடுகளைப் புனரமைப்பதற்கென இரண்டு இலட்ச ரூபாயும் புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்காக ஐந்து இலட்ச ரூபாயும் வழங்கப்படுமென குறிப்பிட்ட அரசாங்க அதிபர், நிர்மாணப் பணிகளுக்கான வரைவாவணங்கள் தயாரிக்கப்பட்டுக் கையளிக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.\nஅத்துடன் பயணாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nவவுனியா மாவட்டத்திற்கு ஏழாயிரம் புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புனரமைப்புப் பணிகள் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். பயணாளிகள் விரும்பினால் மேலதிகமான விரிவாக்கத்தினைச் செய்துகொள்ள முடியும். வவுனியாவில் சுமார் இரண் டாயிரம் வீடுகள் புனர்நிர்மாணம் செய் யப்பட வேண்டியுள்ளது.\nஎனினும், தற்போது மேற்கொள்ளப் படும் ஒதுக்கீடுகளின் பிரகாரம் 1250 வீடுகள் புனரமைப்புச் செய்யப் படவுள்ளன.\nவவுனியா மாவட்டத்தில் மீளக்குடி யமரும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் ஆடைத் தொழிற் சாலைகள் மூன்று நிர்மாணிக்கப் படவுள்ளதாகக் குறிப்பிட்ட அரச அதிபர், தற்போது வைத்தியசாலை, பாடசாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம், உள்ளிட்ட ‘உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும் கூறினார். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து அரச சார் பற்ற நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nவவுனியாக மாவட்டத்தில் மீள்குடி யேற்றம் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், இதுவரை 8114 குடும்பங்களைச் சேர்ந்த 27,414 பேர் சொந்தக் கிராமங்களுக்குச் சென்று மீள்குடியேறியிருப்பதாகக் குறிப் பிட்டார்.\nவவுனியா தெற்கிலிருந்து 1990களில் இடம்பெயர்ந்த 812 குடும் பங்களைச் சேர்ந்த 1185 பேரும் சொந்த இடம் திரும்பியுள்ளனர்.\nசெட்டிக்குளம் மனிக்பாம் நலன்புரி நிலையங்களில் முல்லைத்தீவு புதுக்குடி யிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 ஆயிரம் பேர் மாத்திரமே மீளக்குடியமர காத்திருக்கிறார்கள்.\nகண்ணி வெடி அகற்றும் பணிகளும் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. எனினும், மாக மன்குளம் பகுதியில் மாத்திரம் சிறிய பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.\nஅடுத்த பெரும்போகத்தில் மேலதிகமாக பத்தாயிரம் ஏக்கர் காணியில் விவசாயம் மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇதற்கென நெற்களஞ்சியமும் உரக் களஞ் சியமும் அமைக்கப்படுகின்றன என்று தெரிவித்த அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், நிர்மாணப் பணிகளுக் கென வழங்கப்பட்ட சீமெந்து மூடைகள் கூட்டுறவுச் சங்கத்தின் களஞ்சியத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் அவ்வாறு களஞ்சியப் படுத்தப்பட்டே பயன்படுத்தப்படுகிறதென்றும் சுட்டிக்காட்டினார்.\nஇணையத்தளமொன்று பொய்யான செய்தியைத் திரிபுபடுத்தி வெளியிட்டு விட்டதாகவும் அரச அதிபர் விசனம் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/18/2010 03:34:00 முற்பகல் 0 Kommentare\nகரடியனாறில் கொள்கலன் வெடி விபத்து பொலிஸ் நிலையம் தரைமட்டம் வாகனங்கள் சுக்கு நூறு 25 பலி 52 காயம் இரு சீனர்களும் உயிரிழப்பு\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.\nபதில் பாதுகாப்புச் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வத���்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளது டன் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 25 பேர் பலியானதுடன் 52 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பலியானவர் களில் இருவர் சீன பிரஜைகளாவர்.\nகாயமடைந்தவர்களில் 24 பேர் பொலிஸார் எனவும் 28 பேர் சிவிலியன்கள் எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று முற்பகல் 11.35 அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த 52 பேரும் மட்டக்களப்பு, ஏறாவூர், செங்கலடி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். இதேவேளை பலத்த காயங்களுக் குள்ளானவர்களில் ஐந்து பேர் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டனரென இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.\nகரடியனாறுப் பகுதியில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீன நிறுவன மொன்றுக்குச் சொந்தமான வெடிமருந்துகளை நிரப்பிய மூன்று கொள்கலன்கள் தற்செயலாக வெடித்ததிலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் கரடியனாறு பொலிஸ் நிலையம் தரைமட்டமாகி யுள்ளதுடன் அதனை அண்டியுள்ள கட்டடங்கள் பொலிஸ் நிலையத்திற்கருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10 ற்கு மேற் பட்ட வாகனங்களும் முழுமையாகச் சேத மடைந்துள்ளன.\nஇந்த வெடிப்புச் சத்தத் தால் மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியே அதிர்ந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nபொலிஸ் நிலையத்துக்கு பல்வேறு அலுவல்களுக்காக வந்திருந்த பொதுமக்களும் பொலிஸாரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதுடன் சீன நிர்மாணப் பணிகள் நிறுவனத்தைச் சேர்ந்த இருவரும் பலியாகியுள்ளனர்.\nசீன நிறுவனத்துக்குச் சொந்தமான வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட இரண்டு கொள்கலன்கள் பாதுகாப்புக்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.\nநேற்றுக் காலை அக்கொள்கலன்களிலிருந்து வெடிமருந்துகளை வெளியே எடுக்கும் போதே சடுதியாக இவ்வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nமேற்படி சீன நிறுவனமானது கரடியனாறு பகுதியில் வீதிப்புனரமைப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றது. கற்பாறைகளை உடைப்பதற்காக இவ் வெடிமருந்துகள் உபயோகப்படுத��தப்பட்டு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.\nநேற்றைய இச்சம்பவத்தையடுத்து கரடியனாறு பிரதேசம் பெரும் அல்லோல கல்லோலப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களிலிருந்து பெருமளவு பொலிஸாரும் இராணுவம் மற்றும் அதிரடிப்படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சடலங்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nகொழும்பிலிருந்து பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழுவொன்று கரடியனாறு சென்றதுடன் அவர்களுடன் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் குழுவொன்றும் சென்று பகுப்பாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். சம்பவம் இடம்பெற்ற சற்று நேரத்திலேயே அமைச்சர் பியசேன கமகே, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து நிலமைகளைப் பார்வையிட்டனர்.\nகாயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மாகாண அமைச்சர் சுபைர் மேற் கொண்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பான பகுப்பாய்வு நடவடிக்கைகளை மட்டக்களப்பு இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் மேற்கொண்டனர்.\nமட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதவான் இராமகமலன் ஸ்தலத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டி ருந்தார்.\nநேற்றைய இச்சம்பவத்தில் 60 ற்கு மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளிவந்த போதும் பாதுகாப்புத் தரப்புகளிலிருந்து கிடைத்த செய்திகளின் படி 25 பேரின் மரணமே உறுதிப்படுத்தப்பட்டன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/18/2010 03:31:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nகரடியனாறில் கொள்கலன் வெடி விபத்து பொலிஸ் நிலையம் ...\nஇந்தியாவின் 50,000 வீடமைப்பு திட்டம்: முதற்கட்டம் ...\n4 குற்றச்சாட்டுகளிலும் பொன்சேகா குற்றவாளி 2வது இர...\nஅரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துகளின் விலைப்பட்���ியல...\nவெடிப்புச் சம்பவம் ஒத்துழையாமை நடவடிக்கையாக கருதப்...\nபொன்சேகாவின் சிறைத்தண்டனையை நீக்கக்கோரி மனுத்தாக்க...\nமட்டு.வெடிப்புச் சம்பவம்: உயிரிழந்த சீனர்களின் சடல...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/15120/", "date_download": "2019-04-23T18:23:52Z", "digest": "sha1:V26FDMYT77BXXFJA2FA2F7FCBEGPRIMQ", "length": 8751, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழ் அரசியல்கைதிகள் அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டம்! | Tamil Page", "raw_content": "\nதமிழ் அரசியல்கைதிகள் அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டம்\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.\nதமது வழக்குகளை அரசாங்கம் வேண்டுமென்றே இழுத்தடிப்பதால் விரக்தியடைந்த நிலையில், வேறு வழியில்லாமல் மீண்டும் ஒரு முறை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளதாக அரசியல் கைதிகள் நேற்றிரவு தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.\nஅநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நடந்து வரும் தமது வழக்கு விசாரணைகளில் அரச தரப்பு சட்டத்தரணிகள் முன்னிலையாகாமல், வேண்டுமென்றே வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக அவர்கள் பலமுறை குற்றம்சாட்டி வந்தனர். இது குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிற்கும் பலமுறை முறையிட்டிருந்தனர். எனினும் யாரும் தமது கோரிக்கையை கணக்கெடுக்கவில்லையென குறிப்பிட்டுள்ள அரசியல் கைதிகள் வேறு வழியின்றி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் குறித்துள்ளனர்.\nஅனுராதபுரம் விமானநிலையம் மீது நடத்தப்பட்ட கரும்புலி தாக்குதல், விமானப்படை விமானம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் போராளிகளே அங்கு அரசியல்கைதிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா அவசர எச்சரிக்கை\nசுமந்திரனின் பாதுகாப்பில் அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழைத்து ஆலோசனை\nஇலங்கை பயங்கரவாத தாக்குதல்களை ஐ.எஸ் பொறுப்பேற்றது\n‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக்களப்பு தற்கொலைதாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் அனுபவங்கள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் வெடித்த தற்கொலைதாரியின் சிசிரிவி படம்\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nசுமந்திரனின் பாதுகாப்பில் அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழைத்து ஆலோசனை\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஏன் தற்கொலைதாரியின் இலக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/blog-post_21.html", "date_download": "2019-04-23T18:27:14Z", "digest": "sha1:7JOGQNHSCRYVR6ZHJ2TB2LKRHSOESUWK", "length": 5981, "nlines": 69, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வெள்ள பாதிப்பு பிரதேசங்களில் சமூகநல அமைப்புக்கள - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் வெள்ள பாதிப்பு பிரதேசங்களில் சமூகநல அமைப்புக்கள\nவெள்ள பாதிப்பு பிரதேசங்களில் சமூகநல அமைப்புக்கள\n(வீடியோ) வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு விரைந்து நிவாரண மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டர்கள், அமைப்புக்களின் சேவைகளை நாம் பாராட்டுகின்றோம் களத்தில் இருந்து பதிவுசெய்யப்பட்ட காணொளித்தொகுப்பு இங்கு தரப்படுகின்றது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/08/2017.html", "date_download": "2019-04-23T17:58:17Z", "digest": "sha1:MT2U3CWJ7YUKQY275X3LBGWTWILKTCU2", "length": 19344, "nlines": 213, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு ஜூலை மாதம் 2017நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு ஜூலை மாதம் 2017நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள்\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு ஜூலை மாதம் 2017நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகள்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச்சேர்ந்த பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்\nஉலகம் தழுவிய மாபெரும் ( பன்னாட்டு ) கவிதைப் போட்டி ஜூலை மாதம் 2017\nகாலம் -- தரவு கொச்சகக் கலிப்பா -- மரபு கவிதை\nகாலத்தை வென்றிடவும் காரியங்கள் செய்திடவும்\nஞாலத்தில் நன்னெறிகள் ஞாயிற்றாய் ஒளிர்ந்திடவும்\nபாலமாக என்றென்றும் பந்தமுடன் காலந்தான்\nசீலமாக நிலைபெறுமே சிறந்தோங்கி வாழ்ந்திடவே \nகாலையிலே எழுந்தவுடன் கருத்தோங்க படித்திடலாம்\nசாலைதோறும் இக்கருத்தை சாற்றிடலாம் எல்லோர்க்கும் .\nசோலைதனில் நின்றாலாலே சொர்க்கத்தைக் கண்டிடலாம் .\nமாலையிலே மனங்குளிர மறக்காதீர் விளையாட .\nநேரத்தைச் சீராக நேர்படவே செலவழித்தால்\nவாரத்தை எதிர்நோக்கும் வாட்டங்கள் நீங்கிடுமே .\nபாரமாக காலத்தைப் பதிக்காதீர் மனத்துள்ளே \nஓரமாக நின்றிருத்தல் ஒருநாளும் கூடாதே \nநல்லனவே எண்ணங்கள் நன்மையினைச் செய்திடுமே\nஅல்லனவாய் எண்ணங்கள் அகற்றிவிடும் நல்வாழ்வை .\nபல்லோர்முன் தலைநிமிர பந்தமுமே காலந்தான் \nவல்லோராய் வாழ்வதற்கே வகுத்திடுமே நற்காலம் \nகண்ணாகக் காலத்தைக் காத்திடலும் வேண்டுமென்பேன்\nவண்ணமுற வளம்யாவும் வந்திடுமே காலத்தால் .\nமண்மீதில் மானிடரும் மகத்துவமாம் காலமதைப்\nபண்பெனவே நினைத்தென்றும் பரவசமாய் வாழியவே \nபைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்\nதிருச்சி , தமிழ்நாடு , இந்தியா .\nஇரண்டாவது இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும்பெறுகின்றார் இந்தியாவைச்சேர்ந்த மலிக்கா ஃபாரூக்\nஉலகம் தழுவிய மாபெரும் ( பன்னாட்டு ) கவிதைப்\nபோட்டி ஜூலை மாதம் 2017\nஅண்டப் பெருவெளியை அடக்கியாளும் நாயனே\nகாலமும் நேரமும் நீயே நீயேவென\nஇந்நொடி எனக்கு நடக்கும் கெடுதியின்போது அந்நொடியே\nஅன்றோ என்ன காலம் என்னநேரம்\nகடந்தால் கிட்டா பொக்கிஷமென கணபொழுதேனும் சிந்திக்கப்போகிறது..\nமூன்றாவது இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்இலங்கையைச் சேர்ந்த ஷல்மா ஷாஜஹான் வாழைச்சேனை\nபோட்டி ஜூலை மாதம் 2017\nமுத்தாய் மூன்று காலம் தானே\nநம் சொத்தாய் மலரும் அது\nசீர் வகுத்து பாகு படுத்தியது\nவேற்றுமை அன்றி பல ஒற்றுமை\nவாழ்வின் அர்த்தம் அதன் வரவு\nஇறப்பின் உயர்வு நயம் தந்து\nமுற்காலம் அது நம் தோன்றல்\nபொற்காலம் நம் நெறி முறையே\nஇலையுதிர் காலம் அதன் வரண்\nகோடை காலம் அதன் புகழ்ச்சி\nமாரிக்காலம் மனித இன குளிர்ச்சி\nகலியுக காலம் அதன் நாசம்\nஒழுக ஒழுக நம் புகழாரம்\nதருமே நம் புனித காலமே\nவாழும் காலம் முதல் வரவே\nஇறக்கும் காலம் கை கூடியே\nஇல் வாழ்வை செழுமை ஆக்கி\nநல் ஒழுக்க கால மாற்றம்\nநாம் பெற்று வாழவே நமக்கு\nவகுத்த வழி என்று வாழ்வோம்\nவாழும் காலம் கை கூடும்\nகூடு மட்டும் தேர் வலம்\nசோகம் வந்து பாரம் தாங்கி\nகாலம் கடந்து மகிழ்வு பெற.\nஇம்மாதத்தின் (சிறந்த கவிஞராக) சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு -கவினெழி -பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச் சேர்ந்த\nஉலகம் தழுவிய மாபெரும் ( பன்னாட்டு ) கவிதைப்\nபோட்டி ஜூலை மாதம் 2017\nகாலம் என்பது ஞானம் கொள்வது\nகடல்போல் பெரிது கட்டினில் அடங்கா\nகணித்துப் பார்த்து துணிவாய் கொண்டால்\nஇனிக்கும் என்றும் எண்ணங்கள் எல்லாம்\nபிரித்தே பார்த்து கருத்தாய் வாழ்வர்\nநேற்று நடந்ததும் இன்று நிகழ்வதும்\nநெஞ்சம் நிறுத்தி தன்னிலை உணர்வார்\nநாளை நடப்பதை நயமாய் காண\nமுயன்றும் பார்ப்பார் முடியாமல் விழிப்பார்\nமுதல்வன் ஒருவன் இருப்பதை எண்ணி\nஅவனின் பாதம் அழகாய் பணிவார்\nஒவ்வொரு செயலும் புரிந்திட காலம்\nஇளவேனில் என்றும் முதுவேனில் என்றும்\nபிரித்துப் பகுத்து புவியினில் வாழ்வார்\nகாலம் உருண்டு கடகட ஓட\nஇன்பமும் துன்பமும் இடையிடை வருமே\nகாலம் கடந்து மாறிடும் நிலையில்\nஞானம் கொண்டு மாந்தரும் மலர்வர்\nகவிதைகளை தெரிவு செய்த(அன்பானபாவலர்களுக்கு) நடுவர்களுக்கு தடாகத்தின் நன்றிகள்\nவெற்றி பெற்றகவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள்\nபோட்டிகளில்வெற்றி பெற்று நல்ல தரமான கவிதைகளைவிடாதுஎழுதி போட்டியாளர்களுக்கு\nஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்\nநாம் கொடுக்கின்ற பட்டம் பற்றி பலரதுக்கேள்விக்கான பதில்\nகவின் = எழில்/ அழகு/ நயம்/ கவர்ச்சி\nகவின் கலை என்றால் அழகான கலை.\nகவின் எழில் என்றால், நயமான எழில் அல்��து கவர்கின்ற எழில் என்ற பொருள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/ngk.html", "date_download": "2019-04-23T18:42:01Z", "digest": "sha1:PRBD3DCXHHTWYOARVKEF6BKIYL3YV257", "length": 7099, "nlines": 77, "source_domain": "www.viralulagam.in", "title": "தாமதம் மேல் தாமதம் 'NGK' திரைப்படத்திற்கு வந்த சோதனை - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / திரைப்படங்கள் / தாமதம் மேல் தாமதம் 'NGK' திரைப்படத்திற்கு வந்த சோதனை\nதாமதம் மேல் தாமதம் 'NGK' திரைப்படத்திற்கு வந்த சோதனை\nOctober 24, 2018 திரைப்படங்கள்\nநடிகர் சூர்யாவின் NGK திரைப்பட படப்பிடிப்புகளில் ஏற்பட்டு உள்ள தாமதம் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் NGK. இதன் படப்பிடிப்புகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது.\nஆரம்பகட்டத்தில் தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தாமதத்தால் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று NGKவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டது படக்குழு.\nஆனால் இயக்குனர் செல்வராகவனின் உடல் நலக்குறைவினால் படப்பிடிப்புகள் மேலும் தாமதமானதாலும், ஏற்கனவே எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள் ச��ியாக வரவில்லை என மீண்டும் எடுக்க அவர் திட்டமிட்டு இருப்பதாலும் அத்திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது கூட சந்தேகம் தான் என கிசு கிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/01/actress-rape-complaint-against-producer.html", "date_download": "2019-04-23T18:15:06Z", "digest": "sha1:E7WRJDKZZDYROTPTTSJE367X6VLLNLHO", "length": 8201, "nlines": 81, "source_domain": "www.viralulagam.in", "title": "\"வீட்டிற்கு அழைத்து என்னை கற்பழித்தார்\" தயாரிப்பாளர் மீது இளம் நடிகை புகார் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / cinema kisu kisu / நடிகை / \"வீட்டிற்கு அழைத்து என்னை கற்பழித்தார்\" தயாரிப்பாளர் மீது இளம் நடிகை புகார்\n\"வீட்டிற்கு அழைத்து என்னை கற்பழித்தார்\" தயாரிப்பாளர் மீது இளம் நடிகை புகார்\n\"மீட்டூ\" எனும் ஒரு விஷயம் விஸ்பரூபம் எடுத்து, திரைத்துறையின் பாலியல் குற்றவாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தாலும், அக்குற்றங்கள் குறைந்த பாடில்லை.\nபல பிரபலங்களின் உண்மை முகம் வெளி வந்து கொண்டிருக்கும் இப்படியொரு சமயத்திலும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார் பிரபல மலையாள திரைப்பட இயக்குனரான வைசாக் ராஜன்.\nவைசாக் ராஜன், பத்மஸ்ரீ டாக்டர் சரோஜ் குமார், வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில், சங்க்ஸ், ரோல்மாடல்ஸ் போன்ற பிரபல திரைப்படங்களை தயாரித்தவர்.\nஇவர் மீது வளர்ந்து வரும் மாடல் நடிகை ஒருவர், எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில், 'பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டதாக' புகார் அளித்துள்ளார்.\nஅதன் படி, தனது புதிய திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாகவும் கதை பற்றி பேச வேண்டும் எனவும் கூறி நடிகையை தனது வீட்டிற்கு அழைத்த வைசாக் ராஜன், பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.\nஅவரிடம் இருந்து தப்பி வந்த நடிகை, அருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து, வைசாக் ராஜன் மீது புகார் அளித்திருக்கிறார். இதனால் எர்ணாகுளம் போலீசார், அவர் மீது செக்சன் 376ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n\"அவன் உன்ன ஏமாத்திடுவான்\" இளம் நடிகைக்கு எச்சரிக்கை விடுக்கும் கோலிவுட்\n\"வீட்டிற்கு அழைத்து என்னை கற்பழித்தார்\" தயாரிப்பாளர் மீது இளம் நடிகை புகார் Reviewed by Viral Ulagam on January 08, 2019 Rating: 5\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/20090952/1171333/Vikram-admire-Arabian-pilot.vpf", "date_download": "2019-04-23T18:04:52Z", "digest": "sha1:FYBXU7ZQOQUPIHRZF2WQY4D3JLKPA3DE", "length": 13629, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி || Vikram admire Arabian pilot", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி\nஅரபு நாட்டு விமானி ஒருவர், விக்ரம் நடிப்பில் உருவான சாமி படத்தின் வசனத்தை டப்மாஸ் செய்தது, அவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. #ChiyaanVikram #Vikram\nஅரபு நாட்டு விமானி ஒருவர், விக்ரம் நடிப்பில் உருவான சாமி படத்தின் வசனத்தை டப்மாஸ் செய்தது, அவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. #ChiyaanVikram #Vikram\nவிக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. ஹரி இயக்கிய இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். ஆறுச்சாமி என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.\nஇப்படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியை அரபு நாட்டு விமானி ஒருவர், டப்மாஸ் செய்துள்ளார். இது விக்ரமை மிகவும் கவர்ந்திருக்கிறது. விமானி பேசும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் அரபு சாமி என்று பதிவு செய்திருக்கிறார்.\nதற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகமான ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்லார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.\n116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக 63.24 சதவீதம் வாக்குப்பதிவு\nசன்ரைசர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nபாராளுமன்ற தேர்தல் - 116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு கூடுதல் பாதுகாப்பு\n116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 5.30 மணி நிலவரப்படி 61.31 சதவீதம் வாக்குப்பதிவு\n321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்\nகதாநாயகன் இல்லாத படத்தில் கஸ்தூரி\nசூர்யா படத்தில் ரவுடி பேபி கனெக்‌ஷன்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஅனுமோல் மீது துல்கர் ரசிகர்கள் வருத்தம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை கர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன் சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு திரையுலகில் 25 வருடங்கள் - இயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கவுரவித்த இயக்குநர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/05/14/why-sonia-and-manmohan-should-feel-uncomfortable-if-they-follow-the-defacto-dejure-pattern/", "date_download": "2019-04-23T19:36:16Z", "digest": "sha1:MLMDORGMVS62GSNPIWKLM5MPYXYJVV3Q", "length": 33023, "nlines": 105, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்ற��ள்ளது…..\n« ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (3)\nஇப்பொழுது ஒரு இந்தியனின் இதயம் பாகிஸ்தானியனுக்குத் துடிக்கிறது – நான் மறுபடியும் உயிர் வாழத் தயாராக இருக்கிறேன், இக்கருணையெல்லாம் என்னுடைய காத்தவரின் இதயத்திற்கே சேரும் – என்று நன்றி சொல்லும் மௌலானா\nஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4)\nஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4)\nகபில் சிபல் வக்கீல், தந்திரக்காரர், சாதுர்யமான புத்திக் காரர், கைதேர்ந்த வித்தைக் காரர்.\nஏஜி எடுத்துக் காட்டிய 1,75,000 கோடி நஷ்டம் என்பதனை ஒன்றுமேயில்லை என்று செய்த மோடி வித்தைக்காரர்.\nதான் தொலைதொடர்பு அமைச்சர் பதவிக்கு வந்ததும், ஊடகத்தில் இப்பாட்டைப் பாடி, “ஜீரோ லாஸ்” (பூஜ்யம் நஷ்டம்), நஷ்டம் ஒன்றுமேயில்லை என்று செய்த மோடி வித்தைக்காரர்.\nஅதற்கேற்றபடி, ஏலத்தில் விட்டு, பார் ஒன்றுமே கிடைக்கவில்லை, ஆக ஏஜி எடுத்துக் காட்டிய 1,75,000 கோடிகள் என்பதெல்லாம், வெறும் யேஷ்யம் தான், உண்மையல்ல என்று பேசிவந்தார்\nசோனியாவே வியந்து விட்டார், ஆஹா, இப்படி பட்ட ஆள் தானே நமக்கு வேண்டும், சரி இவரை ரெயில்வே துறைக்குப் போட்டால், இப்படியே “ஜீரோ” ஆக்கி வந்த விடுவார், தொல்லை போய் விடும் என்று தீர்மானித்து, முதலில் ஒரு ஜோஷி என்ற ஆளைப் போட்டு, சட்டத்துறைக்கு கபில் சிபலைப் போட்டுள்ளார்\nஇனி நிலக்கரி ஊழல் ஒன்றும் இல்லை என்று இவர் ஆக்கிவிடுவார்\nமந்திரிகளே இல்லாத துறைகள்: ரூ.10 கோடி லஞ்ச பேரத்தில் சிக்கியதால் ரெயில்வே மந்திரி பன்சாலும், நிலக்கரி ஊழல் அறிக்கையை திருத்திய சர்ச்சையில் சிக்கியதால் சட்ட மந்திரி அஸ்வினிகுமாரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து மத்திய மந்திரி சபையில் காலியாக உள்ள இடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில ராஜாங்க மந்திரிகள், தி.மு.க விலகியதால் ஏற்பட்ட காலியிடங்கள் என, சுமார் 10 மத்திய மந்திரி பதவி நிரப்பப்பட வேண்டியதுள்ளது. இந்நிலையில் காலியாக உள்ள மத்திய மந்திரி பதவிகளில் சட்ட துறை கபில் சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ரெயில்வே துறை சி.பி.ஜோஷிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவர��ம் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nபோட்டி போடுவதால் சண்டை, சச்சரவு: எல்லோருக்கும் இத்துறைகளின் மீது கண்ணுள்ளதால், யாருக்குக் கொடுப்பது என்ற பிரச்சினை வெளிப்படையாகி விட்டது. மூத்த அமைச்சர்கள், அமைச்சர்கள் இல்லாது கட்சிசார்பு பேச்சாளர்கள், ஊடக தொடர்பாரளர்கள் முதலியோருக்கு உள்ள ஒரு வருடத்தில் கொடுத்தால், அவர்களுக்கும் நன்மையாக இருக்குமே என்ற எண்ணமும் உள்ளது, அவர்களுக்கும் ஆசை உள்ளது. இந்நிலையில் தான் “சோனியாவிற்கும், மன்மோஹனுக்கும் லடாய்” என்று ஊடகங்கள் ஹாஸ்யமாக செய்திகளை வெளியிட்டன[1].\nஇல்லை, சோனியா–மன்மோகன்சிங்இருவரும்சேர்ந்துஎடுத்தமுடிவு: இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில், ஒரு சில மீடியாக்களில், அமைச்சர்கள் இருவரும், சோனியா வலியுறுத்தலினால் தான் பதவி விலகினார்கள் என செய்தி வெளியானது[2]. இது தவறான தகவல். பன்சால் மற்றும் அஸ்வனி குமார் இருவரும் பதவி விலக வேண்டும் என்ற முடிவு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு என கூறியுள்ளார்[3]. ஆகவே இருவருக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது[4]. என்னதான் பொம்மை பிஎம் என்றாலும், சோனியா வெளிப்படையாக தானே அமைச்சர்களை நீக்குவது, நியமிப்பது என்பது, தன்னை அவமதிப்பதாக நினைப்பதாக செய்திகள் வெளியாகின[5]. ஜனார்த்தன் திவேதி மேலும், “2014 வரை மன்மோஹன் தான் பிரதமராக இருப்பார்”, என்பது[6] வேடிக்கையாக இருந்தது\nஅடுத்த பிரதமர் ராகுலா, சிதம்பரமா, ஆன்டனியா – இப்படி பேச்சு எப்படி வரலாம்: யார் அப்படி சந்தாகப்பட்டது, எதற்காக இந்த விளக்கம் என்று தெரியவில்லை. பிறகு, எப்படி இந்த விளக்கம் தேவைப்படுகிறது[7]. சோனியாவிற்கு பாதகமாக எந்த ஊடகங்களும் செய்திகள் வெளியிட முடியாது. பிறகு, அவர் எப்படி பிரதம மந்திரியை மாற்ற வேண்டும் என்ற கருத்திற்கு இடம் கொடுப்பார் என்றும் தெரியவில்லை. அடுத்த பிரதமர் ராகுலா, சிதம்பரமா, ஆன்டனியா, யார் என்று ஊடகங்கள் அலச ஆரம்பித்து விட்டனவாம். காரணம், அடுத்த பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக, அத்தகைய மாறுதலைக் கொண்டு வர அவர் விரும்பியுள்ளார் என்கின்றன[8]. இப்படியான பேச்சு / யூகம் எப்படி வரலாம்: யார் அப்படி சந்தாகப்பட்டது, எதற்காக இந்த விளக்கம் என்று தெரியவில்லை. பிறகு, எப்படி இந்த விளக்கம் தேவைப்படுகிறது[7]. சோனியாவிற்கு பாதகமாக எந்த ஊடகங்களும் செய்திகள் வெளியிட முடியாது. பிறகு, அவர் எப்படி பிரதம மந்திரியை மாற்ற வேண்டும் என்ற கருத்திற்கு இடம் கொடுப்பார் என்றும் தெரியவில்லை. அடுத்த பிரதமர் ராகுலா, சிதம்பரமா, ஆன்டனியா, யார் என்று ஊடகங்கள் அலச ஆரம்பித்து விட்டனவாம். காரணம், அடுத்த பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக, அத்தகைய மாறுதலைக் கொண்டு வர அவர் விரும்பியுள்ளார் என்கின்றன[8]. இப்படியான பேச்சு / யூகம் எப்படி வரலாம் அதிகாரம் இரண்டு நிலைகளில் இருந்தால் இப்பிரச்சினை வரத்தான் செய்யும்[9].\nசட்ட நடைமுறைகள் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது[10]: எப்படி இவர் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. சட்ட மந்திரியாக பதவியேற்ற கபில் சிபல் கூறுகையில், “சட்ட நடைமுறைகள் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. வளர்ச்சியை ஊக்குவிக்கவேண்டும். பரந்த இலக்கினை அடைவதற்கு, சட்டத்துறையில் எளிமையான, வெளிப்படையான நடைமுறைகள் அவசியம் தேவை. அதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்துறை செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்படும். நீதித் துறை நியமனங்களும், செயல்பாடுகளும் வெளிப்படையாக இருக்க நடவடிக்கை எடுப்பேன். விசாரணை முதல் தீர்ப்பு வழங்குதல் வரை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள நிலையில், சட்டத்துறையில் எனது பணிகளை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன்” என்றார்[11].\nஊழல்களை ஒழித்து ரெயில்வே துறையை உயர்த்த முயற்சி செய்வேன்: அடடா, இதென்ன, ரெயில்வே துறையில் ஊழல் உள்ளது என்பதனை ஒப்புக் கொண்டு விட்டார் போலிருக்கிறாதே இதேபோல் ரெயில்வே மந்திரியாக பொறுப்பேற்ற சி.பி.ஜோஷி கூறுகையில், “ரயில்வே வாரிய உறுப்பினர் நியமன முறைகேடு விவகாரத்தால் ரயில்வே துறை மீது களங்கம் ஏற்பட்டுள்ளது. அதைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஊழல்களை ஒழித்து ரெயில்வே துறையை உயர்த்த முயற்சி செய்வேன். ஊழியர்கள் மத்தியிலான நம்பிக்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் பொறுப்புக்களை நிறைவேற்றுவேன்” என்றார்[12].\nகுறிச்சொற்கள்: அதிகாரம், உண்மை அதிகாரம், உண்மை தலைவர், சும்மா, டம்மி, பகிர்வு, போலி, போலி அதிக்சாரம், போலி தலைவர், மாயை\n4 பதில்கள் to “ஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4)”\n11:56 முப இல் மே 14, 2013 | மறுமொழி\n12:05 பிப இல் மே 14, 2013 | மறுமொழி\nசிபிஐயின் அதிகாரம் : மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு\nBy dn, புது தில்லி\nசிபிஐயின் அதிகாரத்தில் தலையீடு குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதன் சுய ஆட்சி அதிகாரம் குறித்து மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஆய்வு செய்கிறது.\nபிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்ற அமைச்சரவைக் கூட்டத்தல் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தலைமை வகித்தார். மேலும் அமைச்சர்கள் கபில் சிபல், நாராயணசாமி, சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சிபிஐ இயக்குநர் ரஞ்ஜித் சின்ஹாவும் கலந்து கொண்டார்.\nசிபிஐ சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது குறித்து ஆய்வு\nப.சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள் குழுவை நியமித்தது மத்திய அரசு\nகருத்துகள் மாற்றம் செய்த நேரம்:5/14/2013 2:49:46 PM\nபுதுடெல்லி: சிபிஐ சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு முடிவு எடுக்க அமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், சட்ட அமைச்சர் கபில் சிபல், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாரயணசாமி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். சிபஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்து இந்த அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்ளும்.\nஆய்வின் முடிவில் அமைச்சர்கள் குழு அறிக்கை ஒன்றை தயார் செய்து அரசிடம் அளிப்பார்கள். நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் தலையிட்டதை உச்சநீதிமன்றம் கண்டித்ததால், மத்திய அரசு இந்த அமைச்சர்களை குழு நியமித்துள்ளது. இந்த அமைச்சர்கள் அளிக்கும் ஆய்வு அறிக்கை பொறுத்தே சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.\nசிபிஐக்கு சுதந்திரம்… ப.சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள் குழு அமைப்பு Posted by: Mayura Akilan Published: Tuesday, May 14, 2013, 15:23 [IST]\nடெல்லி: உச்சநீதிமன்றத்தால் கூண்டுக்கிளி என வர்ணிக்கப்பட்டுள்ள சிபிஐக்கு முழுமையான சுதந்திரம் தருவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வு செய்யும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அமைச்சர்கள் குழுவையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் ப.சிதம்பரம் தவிர கபில் சிபல், சல்மான் குர்ஷித், நாராயணசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த அமைச்சர்கள் அமர்ந்து பேசி, சிபிஐக்கு மேலும் சுதந்திரம் கொடுப்பது குறித்த திட்ட வரைவை உருவாக்குவார்கள். மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணத்தையும் இவர்களே இறுதி செய்வார்கள்.\n6:45 முப இல் மே 15, 2013 | மறுமொழி\nநார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் என்று தில்லியில் மத்திய அமைச்சர் அலுவலகங்கள், அதிகாரிகள் மற்றும் அவர்கள் கீழ் வேலை செய்பவச்ர் என்று எல்லோரும் அடங்கிய அலுவலகங்களில் தான், இந்த ஊழல் வெளியான ஆரம்ப நிலை கோப்புகள் இருக்கும்.\nஇப்பொழுது, இவரது அதிகாரத்தில் வரும் போது, அவற்றை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. உச்சநீதி மன்றத்திற்கு வழக்கு வருவதற்கு முன்னர், அம்மாதிரி மாற்றியக்மைக்கப் பட்டால், உள்ள ஆவணங்கள் மறைக்கப்பட்டால், வழக்கு வலுவிழந்து விடும்.\n2ஜி விஷயத்தில் கபில் சிபல் அவ்வாறு செய்து காட்டினார், அதாவது, அந்த 1,75,000 கோடிகள் நஷ்டம் என்பது பொய், அந்த கணக்கீடே உத்தேசம் தான், ஊழல் ஒன்றும் நடக்கவில்லை என்ற தோரணையில் செய்துள்ளார்.\nஇனி இத்துறைகளுக்கும், அம்மாதிரியான வெள்ளையடிக்கப் பட்டு, சுத்தமாக்கப்படும் என்று தெரிகிறாது.\n11:27 பிப இல் மே 30, 2013 | மறுமொழி\n”அகில இந்திய காங்கிரஸ் போராடி 63 தொகுதிகளை வாங்கியிருக்​கிறது. ஆனால், தமிழக காங்கிரஸ் தங்களுக்குள் ஒரு பங்கீட்டை வைத்துக்கொண்டு ஸீட்களைக் கூறு போட்டு இருக்கிறார்கள். 12 நாய்கள், 18 கழுதைகள், 16 பன்றிகள் என்று பிரித்துக்கொள்வதா உள் கட்சித் தொகுதிப் பங்கீடு சில மாதங்களுக்கு முன்பே, 234 தொகுதி​களுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டு, காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை அறிவித்தால் பிரச்னை ஏற்படாது. கடைசி நேரத்தில் நடக்கிற குதிரை பேரமாக வேட்பாளர் பட்டியல் மாறிவிட்டது. வேட்பாளர் தேர்வில் நடந்த பிரச்னைகளால், 12-ல் இருந்து 18 தொகுதிகள் வரையில்தான் காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஜெயித்தால், தி.மு.க. அமைச்சரவையில் மனைவிக்கு மந்திரி பதவி வாங்கிவிட வேண்டும் என்பது தங்கபாலுவின் திட்டம். எது எப்படியோ, மயிலாப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலெட்சுமிதான் ஜெயிப்பார் சில மாதங்களுக்கு முன்பே, 234 தொகுதி​களுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டு, காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை அறிவித்தால் பிரச்னை ஏற்படாது. கடைசி நேரத்தில் நடக்கிற குதிரை பேரமாக வேட்பாளர் பட்டியல் மாறிவிட்டது. வேட்பாளர் தேர்வில் நடந்த பிரச்னைகளால், 12-ல் இருந்து 18 தொகுதிகள் வரையில்தான் காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஜெயித்தால், தி.மு.க. அமைச்சரவையில் மனைவிக்கு மந்திரி பதவி வாங்கிவிட வேண்டும் என்பது தங்கபாலுவின் திட்டம். எது எப்படியோ, மயிலாப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலெட்சுமிதான் ஜெயிப்பார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/5-diaries-which-will-make-for-stylish-work-accessories-check-it-now-1989127", "date_download": "2019-04-23T18:16:05Z", "digest": "sha1:OPSXA3B7THMUKPHU7NHTICIXO6S4FEPD", "length": 5688, "nlines": 47, "source_domain": "swirlster.ndtv.com", "title": "5 Diaries Which Will Make For Stylish Work Accessories | உங்களின் நினைவுகளை அழகாக்கும் 5 டைரீஸ்", "raw_content": "\nஉங்களின் நினைவுகளை அழகாக்கும் 5 டைரீஸ்\nஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.\nபரபரப்பான வேலைச்சூழலில் நாம் செய்ய வேண்டும் என்று நினைத்து வைத்திருந்த வேலைகளை சில சமயம் மறந்து விடுவதுண்டு. ஆனால், அந்த வேலைகளை ஒரு டைரியில் குறிப்பாக எழுதி வைத்து விட்டால் ஒரு போதும் மறக்காது. அப்படி உங்களின் குறிப்புகளை அழகாக எழுதி வைக்க ஸ்டைலான சில டைரிகளை இங்கு பார்க்கலாம்.\nDoodle Osborne pocket notebook நீல வண்ணத்தில் வருகிறது. எளிமையான டிசைனில் வரக்கூடிய இந்த டைரி ஸ்டைலாக இருக்கும். இதன் விலை ரூ. 236/-\nமற்றொரு ஸ்டைலான டைரியை தேடுபவர்களாக இருந்தால் Doodle clutch diary பியூ லெதர் கவருடன் வருகிறது. பிரவுன் நிறத்தில் வரும் இந்த டைரி அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பை நிச்சயம் அதிகரிக்கும். தள்ளுபடியில் இதன் விலை ரூ. 557/-\nDoodle diary வழங்கும் இந்த டைரி எத்னிக் லுக்குடன் வருகிறது. கண்ணைக் கவரும் இந்த டைரியின் விலை தள்ளுபடியில் ரூ.311/-\nஆண்டு முழுவதும் பயணம் செய்யும் நபர்கள் நிச்சயமாக Doodle 'Adventures of The Mind' diary நிச்சயம் விரும்புவார்கள். கனமான அட்டை கவரில் வருகிறது. கோடு போட்ட பக்கங்கள் உங்களின் பயணக் குறிப்புகளை எழுத மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் விலை ரூ. 345/-\nஉங்களின் நினைவுகளை பூக்களால் அலங்கரிக்க விரும்பினால் Doodle diaryயின் இந்த டைரியை தேர்ந்தெடுக்கலாம். A என்ற எழுத்து லேசர் கட்டில் முன்பக்க அட்டையில் இருக்கும். இதன் விலை ரூ. 336/-\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகோடை காலத்துக்கு ஏற்ற 6 காட்டன் படுக்கை விரிப்புகள்\nஉங்கள் நினைவுகளை சேமிக்கும் 6 போட்டோ ஃப்ரேம்கள்\nஹோலி பண்டிகைக்கு பாதுகாப்பான 5 வண்ணங்கள்\nதோட்ட வேலைக்கு தேவையான 5 பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-23T18:13:00Z", "digest": "sha1:G3WGDWMOHGBPMGDPHTI24QSVJRL3MZAQ", "length": 4487, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆசைகாட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆசைகாட்டு யின் அர்த்தம்\n(ஒருவரை ஏமாற்றும் நோக்கத்தோடு அவர்) ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வைத் தருதல்.\n‘குழந்தைக்கு ஏதேனும் வாங்கிக் கொடுப்பதாக இருந்தால் வாங்கிக் கொடு; சும்மா ஆசைகாட்டாதே\n‘சினிமாவில் சேர்த்துவிடுகிறேன் என்று ஆசைகாட்டிக் கூட்டிச் சென்றான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-04-23T18:35:36Z", "digest": "sha1:RNNPVQN3STTQBIK2GNMZPG4IRGE4DLER", "length": 45902, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லை (ஒளியியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருப்பெருக்கிக் கண்ணாடியில் உள்ள வில்லை. இது இருகுவி வில்லை ஆகும். இவ்வகை வில்லைகள் கதிரொளியை குவியச்செய்து வெப்பச் செறிவால் (அடர்த்தியால்) காய்ந்த இலை, பஞ்சு, காகிதம் போன்றவற்றைத் தீப்பற்றச் செய்யவல்லது.\nஒளியைக் குவியப்படுத்த வில்லைகள் பயன்படுகின்றன.\nஒரு இருபக்க குவி வில்லை\nவில்லை (lens) என்பது ஒளிக் கதிர்களைக் குறிப்பிட்டவாறு குவிக்கவோ அல்லது விரியவோ செய்யவல்ல ஓர் எளிய கருவி. இது ஒரு பொருளை பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ காட்ட வல்லது. பொதுவாக ஒற்றை வில்லைகள் கண்ணாடி அல்லது நெகிழி போன்ற ஒளி ஊடுருவும் பொருளால் செய்யப்பட்டது. இரட்டை வில்லை, மும்மை வில்லை போன்றவை பல ஒற்றை வில்லைகளை ஒரே அச்சில் அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து வேறு ஓர் ஊடகத்தின் வழியே செல்லும் பொழுது ஏற்படும் ஒளிவிலகல் பண்பே வில்லையின் அடிப்படைப் பண்பாகும். இதன் அடிப்படையிலேயே வெவ்வேறு வளைவுகளைக் கொண்ட வில்லையின் பரப்புகள் அமைக்கப்படுகின்றன. ஒரு வில்லையின் புறப் பரப்புகள் சீரான குழியாகவோ, குவிந்தோ அல்லது சமதளமாகவோ இருக்கும்.\nவெளிநோக்கி வளைந்து குவிந்து இருந்தால் குவிப் பரப்பு என்றும், உள்நோக்கி வளைந்து குழிந்து இருந்தால் குழிப் பரப்பு என்றும், நேரான சமதளமாக இருந்தால் சமதளப் பரப்பு என்றும் குறிக்கப்படும். ஒருபுறம் ஒளி நுழைந்து மறுபுறம் ஒளி வெளி வருமாகையால் வில்லைக்கு இரு பரப்புகளும் முக்கியமானவை.\nபட்டகம், ஒரு ஒளிக் கதிரை விலகலடைய மட்டுமே செய்யும், ஆனால் வில்லைகள் ஒளியை விலகலடையச் செய்வதோடு, அவற்றை குவித்து பிம்பங்களையும் உருவாக்க வல்லது. நுண்ணலைகளை குவிக்கும் வில்லைகள் மற்றும் இலத்திரன்களை குவிக்கும் வில்லைகள் என கண்ணுக்குப் புலனாகாத கதிர்களையும் குவிக்கும் வில்லைகளும் உள்ளன.\nவில்லை என்பது பெரும்பாலும் திண்மப் பொருட்களால் ஆனது என்றாலும், தாமரை இலையின் மீது உள்ள நீரும், பனித்துளியும் திரண்டு புறப் பரப்பு குவிந்து இருப்பதால் அவைகளும் வில்லையின் பணியையே செய்கின்றது. மெல்லிய அட்டை போன்ற ஒரு தட்டையான ஒளியூடுருவு பொருளும் குறிப்பிட்ட சில வழிகளில் கீறப்பட்டோ வடிவமைக்கப்பட்டோ இருந்தால் அவைகளும் வில்லை போல இயங்க வல்லன (பார்க்க ஃவிரெனெல் வில்லை). ஒளிப்படக்கருவி, நுண்நோக்கி போன்ற பல அன்றாடக் கருவிகளிலும் அறிவியல் ஆய்வுக் கருவிகளிலும் வில்லை பரவலாக பயன்படுகின்றது[1].\n2 ஒற்றை வில்லைகளை உருவாக்குதல்\n2.2.1 R1 மற்றும் R2 ஆகிய வளைவு ஆரங்களின் குறியீட்டு மரபு\n3 பிம்பங்களை உருவாக்கும் பண்புகள்\n(வில்லை) lens என்ற ஆங்கிலச் சொல், இலத்தீன் மொழியில் lentil (மைசூர்ப் பருப்பு) என்ற சொல்லிருந்து பெறப்பட்டது. இருபக்க குவிவில்லை பருப்புகளைப் போன்ற அமைப்பைப் பெற்றிருப்பதால் இப் பெயர் பெற்றது.[2][3] புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள், வில்லைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது என்கின்றனர்.[4] 7வது நூற்றாண்டிலேயே பாறைப்பளிங்குகளைக் (rock crystal) கொண்டு நிம்ரூட் வில்லைகள் (Nimrud lens) உருவாக்கபட்டதாகவும், அவைப் பொருளை உருப்பெருக்கவோ அல்லது ஒளியைக் குவித்து ஒரு பொருளை எரிக்கவோ பயன்படுத்தாகவும் சான்றுகள் கூறுகின்றன.[5]\nகி பி 424 ல் அரிஸ்டாஃபனீஸ் எழுதிய மேகங்கள் (The Clouds) என்ற நாடகத்தில் எரிக்கும் வில்லைகளைப் பற்றி கூறியுள்ளார். மூத்த பிளினி எழுதிய இயற்கை வரலாறு நூலில் (The Natural History) (trans. John Bostock) Book XXXVII, Chap. 10. வரும் நீரோ என்ற கதாபத்திரம் மரகதக் கல்லைக் கொண்டு, தனது கிட்டப்பார்வையை சரி செய்ததாக எழுதியுள்ளார்.[6] இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொலெமி ஒளியியல் தொடர்பான புத்தகம் எழுதியுள்ளார். 11 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை கோளக கண்ணாடிகளை வெட்டி, படிக்கும் கண்ணாடிகளை உருவாக்கினர். 12 ஆம் நூற்றாண்டில் பாறைபளிங்குகளை பயன்படுத்தி எரிக்கும் வில்லைகளை உருவாக்கினர்.[7] 13 ஆம் நூற்றாண்டில் பாறைப்பளிங்குகளை பயன்படுத்தி தண்ணாடிகள் தயாரிக்கப்பட்டது.[8] 13 ஆம் நூற்றாண்டில் வெனிசு மற்றும் புளோரன்சு நகரங்களில் கண்ணாடிகளை அரைத்து, பளபளப்பாக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.[9] பின்னர் நெதர்லாந்து மற்றும் செர்மனியில் மூக்குக் கண்ணாடிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. [10] பார்வைக் கோளாறைச் சரி செய்யும் மூக்குக் கண்ணாடிகளும் தயாரிக்கப்பட்டது.[11][12] இதைத் தொடர்ந்து 1595 ல் கூட்டு ஒளியியல் நூண்நோக்கிகளும், 1608 ல் ஒளிவிலகல் வகை தொலைநோக்கிகளும் உருவாக்கப்பட்டன.[13][14]\nவில்லைகள் பொதுவாக கோள வடிவமானது. அவையனைத்தும் கோளத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. இருகுவி வில்லை என்பது இருபரப்பும் குவிந்திருக்கும் வில்லை ஆகும். அதே போல இரு பரப்பும் குழிந்து இருந்தால் இருகுழி வில்லை எனப்படும். ஒரு பரப்பு, குவிந்தும் ஒரு பரப்பு சமதளமாகவும் இருந்தால் குவிசமதள வில்லை எனப்படும். ஒரு பரப்பு குழிந்தும் மறு பரப்பு சமதளமாகவும் இருந்தால் குழிசமதள வில்லை எனப்படும். ஒருபரப்பு குவிந்தும், மறுபரப்பு குழிந்தும் இருந்தால் குவிகுழி வில்லை எனப்படும். ஒரு குவிகுழி வில்லையின் வளைவுகள் ஒரே அளவான உருண்டைப் பரப்பாக இருக்குமானால் அதனை இணை குவிகுழி வில்லை என்பர்.[15].\nகோளக-உருளை வில்லைகள் (Toric lens) என்பவை வெவ்வேறு அச்சுகளில் வெவ்வேறு குவியத்திறனைப் (focal power) பெற்றிருக்கும். இவ்வகை வில்லைகள் சிதறல் பார்வையைச் சரிசெய்ய உதவுகிறது.\nகோளவுருவில்லாத வில்லைகள் (aspheric lens) கோள வடிவமோ அல்லது உருளை வடிவமோ கொண்டிருப்பதில்லை. இவை ஒளிப்பிறழ்ச்சிகளைக் (Optical aberration) களைய பயன்படுகிறது.\nபொதுவாக வில்லையின் (லென்ஸ்) புறப்பரப்பின் வளைவானது குவிந்து இருந்தாலும், குழிந்து இருந்தாலும் உருண்டை உருவின் புறப் பரப்பை ஒத்து இருக்கும். வில்லையின் இரு பரப்புகளும் எவ்வகையானது என்பதைப் பொருத்து, ஒளிக்கதிர்களை அது திசை திருப்பும் பண்பு அமையும். இருகுவி வில்லை என்பது இருபரப்பும் குவிந்திருக்கும் வில்லை ஆகும். அதே போல இரு பரப்பும் குழிந்து இருந்தால் இருகுழி வில்லை எனப்படும். ஒரு பரப்பு, குவிந்தும் ஒரு பரப்பு சமதளமாகவும் இருந்தால் குவிசமதள வில்லை எனப்படும். ஒரு பரப்பு குழிந்தும் மறு பரப்பு சமதளமாகவும் இருந்தால் குழிசமதள வில்லை எனப்படும். ஒருபரப��பு குவிந்தும், மறுபரப்பு குழிந்தும் இருந்தால் குவிகுழி வில்லை எனப்படும். ஒரு குவிகுழி வில்லையின் வளைவுகள் ஒரே அளவான உருண்டைப் பரப்பாக இருக்குமானால் அதனை இணை குவிகுழி வில்லை என்பர். இவ்வகைகளைக் கீழ்க்கண்ட படத்தில் காணலாம்\nஇருகுவி அல்லது குவிசமதள வில்லைகளின் மீது படும் இணைகதிர் கற்றை, வில்லைகளை ஊடுறுவிச் சென்று முக்கிய குவியத்தில் குவிக்கப்படும். இவ்வகை வில்லைகள் நேர்மறை அல்லது குவிக்கும் வில்லைகள் எனப்படுகிறது. இதில் f என்பது குவியத் தூரம் ஆகும்.\nவில்லை இருகுழி வில்லையாகவோ அல்லது சமதள குழி வில்லையாகவோ இருந்தால், இணையாக வரும் ஒளிக்கற்றை வில்லைகளை கடந்த பின் பிரிந்து செல்லும். பாதி ஒளிக்கற்றைகள் வில்லைகளுக்கு முன்னரே ஒரு இடத்தினில் குவிக்கப்படும். அப்படி குவிக்கப்பட்டால் அவை எதிர்மறை அல்லது விரிக்கும் குழிவில்லை எனப்படும். வில்லைக்கும் குவிப் புள்ளிக்கும் இடையில் உள்ள தூரம் குவியத்தொலைவு (focal length) எனப்படும்.\nபொதுவாக 'இருபுற குவிவுவில்லை' என்பதனை குவிவுவில்லை என்றே குறிப்பிடலாம். குவிவுவில்லை மையங்களில் தடித்தும், ஓரங்களில் மெலிந்தும் காணப்படும்.\nகாற்று ஊடகத்தில் வில்லையின் குவியத்தூரம் காண ஒளிவில்லையாளரின் சமன்பாடு ஆகும்:[16]\nf {\\displaystyle f} என்பது வில்லையின் குவியத்தூரம்,\nn {\\displaystyle n} என்பது வில்லையின் ஒளிவிலகல் எண்,\nR 1 {\\displaystyle R_{1}} என்பது ஒளி மூலத்தின் அருகிலுள்ள வில்லைப் பகுதியின் வளைவு ஆரம்,\nR 2 {\\displaystyle R_{2}} என்பது ஒளி மூலத்தின் தொலைவிலுள்ள வில்லைப் பகுதியின் வளைவு ஆரம், மற்றும்\nd {\\displaystyle d} என்பது வில்லையின் தடிமன்.\nf என்பது குவிக்கும் வில்லைக்கு நேர்மறையாகவும், விரிக்கும் வில்லைக்கு எதிர்மறையாகவும் இருக்கும். குவியத்தூரத்தின் பெருக்கல் நேர்மாறு 1/f என்பது வில்லையின் குவியத்திறன் ஆகும். குவியத்தூரம் என்பது மீட்டரில் அளக்கப்படுகிறது. குவியத்திறன் என்பது டையாப்ட்டரில் அளக்கப்படுகிறது\nவில்லைகளின் குவியத்தூரம், வில்லை வழியாக ஒளிச் செல்லும் பாதையைப் பொறுத்து மாறுவதில்லை. ஆனால் ஒளியின் மற்ற பண்புகள் ஒளிச் செல்லும் பாதையைப் பொறுத்து மாறுபடும்.\nR1 மற்றும் R2 ஆகிய வளைவு ஆரங்களின் குறியீட்டு மரபு[தொகு]\nவளைவு ஆரங்களின் குறியீடு, அவை குவி வில்லையா அல்லது குழி வில்லையா என்பதை நிர்ணயிக்��ும். குறியீட்டு மரபு (sign convention) இதை நிர்ணயிக்கப் பயன்படுகிறது. ஒளி செல்லும் திசையில் வளைவு ஆரம் R இருந்தால், அதாவது இனி மேல் தான் பரப்பின் வளைவு மையத்தைக் கடக்கும் எனில், அது நேர்மறை குறியீட்டைப் பெறும். பரப்பின் வளைவு மையத்தைக் கடந்து மறுபக்கத்தை ஒளி அடைந்திருந்தால், அந்த பரப்பின் வளைவு ஆரம் R எதிர்மறை குறியீட்டைப் பெறும். இதன் படி R1 > 0 குவிந்த பக்கங்கள் நேர்மறை குறியீட்டையும் மற்றும் R2 < 0 குழிந்த பக்கங்கள் எதிர்மறை குறியீட்டையும் பெறும். சமதள பக்கங்களின் ஆரம் முடிவிலியாக இருக்கும்.\nR1 மற்றும் R2 ஒப்பிடும் போது d மிகச் சிறியதாக இருந்தால் அதை மென்வில்லை என்கிறோம். காற்று ஊடகத்தில் அதன் f மதிப்பு\nமேலே குறிப்பிட்ட படி, காற்று ஊடகத்தில் நேர்மறை அல்லது குவிக்கும் வில்லை வழியாகச் செல்லும் ஒளிக்கதிர், ஒளி விலகலுக்குப் பின், மைய அச்சிலுள்ள f என்ற முக்கிய குவியத்தில் குவியும். இதற்கு மாறாக முக்கிய குவியத்தில் ஒளி மூலத்தை வைக்கும் போது, ஒளி விலகலுக்குப் பின் இணை கற்றைகளை உருவாக்கும். இந்த நிலையில் குவியத்தூரம் முடிவிலியாக இருக்கும்.\nS1 என்பது பொருளிலிருந்து வில்லை வரை உள்ள தூரம், S2 என்பது பிம்பத்திலிருந்து வில்லை வரை உள்ள தூரம் ஆகும். மென்வில்லை சமன்பாடு:[18][19][20]\nஅதே சமன்பாடு நியூட்டனின் அமைப்பில்:\nதூரத்திலுள்ள பொருளின் மெய்ப் பிம்பத்தை உருவாக்கும் புகைப்படக்கருவி வில்லை ஒன்று.\nபொருளை S1 > f என்ற தூரத்தில் வைக்கும் போது, வில்லையின் மறுபக்கத்தில் S2 என்ற தூரத்தில் மெய்ப் பிம்பத்தைப் பெறலாம். இது திரையில் பெறக் கூடிய பிம்பம் ஆகும்.\nஉருப்பெருக்கும் வில்லையனால் உருவாக்கப்படும் மாயபிம்பம்.[22]\nமனிதக் கண்ணும் புகைப்படக்கருவியும் ஒரே தத்துவத்தில் செயல்படுகிறது.\nகுழி வில்லைகளில் S2 என்பது எதிர்மறை தூரமாக உள்ளது. இதில் பிம்பமானது, குவியத்திலிருந்து விரிந்து வருவது போல் தோற்றமளிக்கும். இவ்வகை பிம்பங்கள் திரையில் பிடிக்க இயலாத மாய பிம்பங்களாக இருக்கும். உருப்பெருக்கும் கண்ணாடி இத் தத்துவத்திலே செயல்படுகிறது.\nமாய பிம்பத்தை உருவாக்கும் குழி வில்லை.\nஒரு பர்லோ வில்லை (Barlow lens) (B) மாய பிம்பத்தை மீண்டும் மெய் பிம்பத்தை உருவாக்குகிறது.\nகுழி வில்லை உருவாக்கும் மாய பிம்பத்தை மீண்டும் மெய் பிம்பமாக மாற்ற பர்லோ வில்லை (Barlow lens) பயன்படுகிறது.\nதலைகீழ் மெய்பிம்பத்தை திரையில் உருவாக்கப்படுகிறது. இருகுவி வி்ல்லையின் இரு பக்கமும் எதிரொளிக்கப்படும் பிம்பங்களும் தெரிகிறது.\nஒரு குவி வில்லையில் (f << S1) உருவாக்கப்படும் தலைகீழ் மெய் பிம்பம்\nமென் வில்லைகளில் இதே போன்ற (S1 மற்றும் S2) தூர அளவீடுகளே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கூட்டு வில்லைகளில் தூர அளவீடுகள் எளிமையாக இருப்பதில்லை.\nஒற்றை வில்லைகளின் உருப்பெருக்கம் காணும் சமன்பாடு:\nஇதில் M என்பது உருப்பெருக்கம். இது பிம்பத்தின் அளவையும் பொருளின் அளவையும் வகுக்க கிடைக்கிறது. குறியீட்டு மரபின் படி, தலை கீழ் அல்லது மெய் பிம்பங்களுக்கு, M நேர்மறையாகவும், நேரான அல்லது மாய பிம்பங்களுக்கு, M எதிர்மறையாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nவில்லைகள் சரியான படங்களை உருவாக்குவதில்லை. அவற்றில் சில இடங்களில் விலகல் மற்றும் பிறழ்ச்சிகள் ஏற்படுகின்றன. வில்லைகளை சரியாக தயாரிப்பதன் மூலமே இதனை ஒரளவிற்கு சரி செய்ய இயலும். பிறழ்ச்சியில் பல வகைகள் உள்ளன.\nவில்லைகளில் கோள அமைப்பு மாறுபடுவதால் இவ்வகை பிறழ்ச்சி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குவி வில்லையில் ஏற்படக்கூடிய பிறழ்ச்சி ஆகும். இவ்வகை பிறழ்ச்சியால் பிம்பங்கள் முதன்மை அச்சை விட்டு விலகி குவி்க்கப்படும். அதனால் பிம்பங்கள் தெளிவாக அமைவதில்லை. கோளவுருவில்லாத வில்லைகளே (aspheric lens) இதற்குக் காரணம். வளைவு பரப்புகளை சரியாக அமைப்பதன் மூலம் கோளப் பிறழ்ச்சியை சரி செய்யலாம்\nவால் பிறழ்ச்சி (Coma aberration)[தொகு]\nஇதுவும் குவி வில்லையில் ஏற்படுகின்ற ஒரு பிறழ்ச்சியே ஆகும். இப்பிறழ்ச்சியினால் ஏற்படும் பிம்பம், வால்வெள்ளியின் வடிவத்தில் இருப்பதனால் இதற்கு கோமா பிறழ்ச்சி என்று பொயர் ஏற்பட்டது. இவ்வகை பிறழ்ச்சியால் ஒளிக் கதிர்கள் வெவ்வேறு புள்ளிகளில் குவிக்கப்படுகிறது. முதன்மை அச்சுக்கு தொலைவில் குவிக்கப்பட்டால் அது நேர்மறை கோமா எனவும், அருகில் குவிக்கப்பட்டால் எதிர்மறை கோமா எனவும் அழைக்கப்படுகிறது. வளைவு பரப்புகளை சரியாக அமைப்பதன் மூலம் கோமா பிறழ்ச்சியை சரி செய்யலாம்\nவெவ்வேறு ஒளிவிலகல் குறிப்பெண்கள் கொண்ட ஒளிக்கதிர்கள் வெவ்வேறு அளவில் நிறப்பிரிகை அடைவதால், இப்பிறழ்ச்சிகள் ஏற்படுகின்றன. இப்பிறழ்ச்சியினால் வெவ்வேறு நிறங்��ளின் குவி புள்ளி வெவ்வேறு இடங்களில் இருக்கும். இதனால் நிறங்கள் பிரிக்கப்படுகின்றன. நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இவ்வகை பிறழ்ச்சிகள் சரி செய்யப்படுகின்றன. அதிக அபி எண் கொண்ட புளோரைட் படிகங்களால் ஆன வில்லைகளும் இவ்வகை பிறழ்ச்சிகள் குறைக்கின்றன.\nபிறழ்ச்சிகளைத் தவிர்க்க கூட்டு வில்லைகள் (compound lens) பயன்படுகிறது. ஒரே அச்சில் அமையும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வில்லைகளால் இவை உருவாக்கப்படுகின்றன.\nf1 மற்றும் f2 ஆகிய குவியத் தூரங்களைக் கொண்ட இரு மென் வில்லைகள் உருவாக்கும் கூட்டு வில்லையின் குவியத் தூரம்:\nகுவி வில்லைகள் பொருள்களை பெரிதுபடுத்தி பார்க்க உதவுகிறது. மூக்கு கண்ணாடிகள் செய்ய வில்லைகள் பயன்படுகின்றன.\nதொலைநோக்கி, நுண்ணோக்கி, புகைப்படக்கருவி, இருகண் நோக்கி, ஆகியவற்றில் வில்லைகள் பிரதானமாக பயன்படுகின்றன.\nகிட்டப்பார்வை, எட்டப் பார்வை, மூப்புப்பார்வை, சிதறல் பார்வை ஆகியவற்றை சரி செய்யவும் வில்லைகள் பயன்படுகின்றன.\nஒளியால் நிறம் மாறும் கண்ணாடிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2018, 20:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/185", "date_download": "2019-04-23T17:55:21Z", "digest": "sha1:VKCVO4TCDFITGRB7MQTII7KXHL5MFIAN", "length": 8338, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/185 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/185\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபன்னிருபடலம் 161 ஒன்பதாக்கி, மேலும் விடுபட்டவற்றைப் பொதுவாகக் தொகுத் துச் சொல்லும் பொதுவியல்' என்னும் ஒரு பகுதியைச் சேர்த் துப் பத்தாக்கி, இதற்கு மேலும் கைக்கிளை பெருந்திணை என்னும் இரண்டையும் அகப்புறம் என்னும் பெயரில் சேர்த்துக் கொண்டு பன்னிரண்டாக்கிப் பன்னிரு படலம்' என்னும் பெயருக்கு உரியதாயிற்று. எனவே, பன்னிரு படலம் தொல் காப்பியத்தோடு மாறுபட்டது எனக்கூறி, அந்நூலிலிருந்து தொல்காப்பியரைக் கழற்றி விட்டு விடுவதற்கில்லை. பிற மறுப்புகள்: இன்னும் ஒரு மறுப்புக்கு நாம் பதில் சொல்ல வேண்டி யிருக்கிறது. ஆநிரையைக் கவரவோ மீட்கவோ வீரர்கள் வேந்தரால் அனுப்பப்பட்டே செல்வார்கள் எனத் தொல்காப்பி யம் வெட்சித் திணைப் பகுதியில் கூறியிருக்கிறதாம். ஆனால், பன்னிரு படலமோ, மறவர்கள் தாமாக வினையாற்றல், வேந்த ரால் ஏவப்பட்டு வினையாற்றல் என்னும் இரு வகையானது வெட்சி எனக் கூறுகிறதாம். இவ்வாறாக இரு நூல்களும் மாறு படுவதால், பன்னிருபடலத்தின் வெட்சிப் படலத்தைத் தொல் காப்பியர் இயற்றியிருக்க முடியாது என்பது அவர்களது மறுப்பு. பழைய உரையாசிரியர்கள் இப்படியொரு வேறுபாடு காட்டி மறுத்திருப்பது மிகவும் சிறு பிள்ளைத்தனமாகும். வேண்டாம் என்ற பெண்டாட்டி கை டட்டாலும் குற்றம்-கால் பட்டாலும் குற்றம்’ என்ற மாதிரி யிருக்கிறது இந்த மறுப்பு. 'தன்னுறு தொழிலே வேந்துறு தொழில்’ என்று அன்ன. இருவகைத்தே வெட்சி என்பது பன்னிரு படலம்.தொல்காப்பி யம் இந்த இருவகையினையும் மறுக்கவில்லை. மறவர்கள் தாமாக ஒன்றும் செய்யக் கூடாது என்று தொல்காப்பியம் எங்கே சொல்லியிருக்கிறது வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவின் ஆதந்து'ஓம்பல் மேவற்றாகும் (புறம் - 2) என் னும் தொல்காப்பிய நூற்பாவில் உள்ள வேந்து விடு முனை ஞர் என்னும் தொடரை அடிப்படையாகக் கொண்டு, உரையாசிரியர்கள் சிலர், வேந்தன் இட்ட வேலைகளைச் செய் வது மட்டுமே வெட்சி என ஒருதலைச் சார்பாகப் ப்ொருள் கொண்டு விட்டனர். வேந்து விடு முனைஞர்\" என்பதற்கு,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/blog-post_53.html", "date_download": "2019-04-23T18:25:09Z", "digest": "sha1:ORG6Q36I3RC35WKSD36S5K6LFA3TXK36", "length": 8727, "nlines": 159, "source_domain": "www.padasalai.net", "title": "பொதுத்தேர்வு வினாத்தாள் தயார் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பொதுத்தேர்வு வினாத்தாள் தயார்\nசென்னை: பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகளுக்கு, வினாத்தாள் பட்டியல் தயாராகி உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள், இறுதி வினாத்தாள் முடிவ��� செய்யப்பட உள்ளது.அரசு பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடத்தப்படுகிறது.இதில், பிளஸ் 1 தேர்வை பொறுத்தவரை, மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் போதும். 10ம் வகுப்பில், அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அந்த மதிப்பெண் படி, பிளஸ், 1ல் உரிய பாட பிரிவுககளைப் பெற முடியும்.பிளஸ் 2வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், உயர்கல்விக்கு செல்ல முடியும்.நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் விபரங்களை சேகரிக்கும் பணி முடிவுக்கு வந்துஉள்ளது. இனி, தனி தேர்வர்களுக்கான விண்ணப்ப பதிவுகள் துவங்க உள்ளன.இந்த ஆண்டு முதல், தனி தேர்வர்களுக்கு மார்ச் மற்றும் ஜூனில் மட்டுமே தேர்வு நடத்தப்பட உள்ளது. அக்டோபர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான, வினாத்தாள் பட்டியலை, அரசு தேர்வு துறை தயாரித்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் திறமையான ஆசிரியர்கள், பாட வாரியாக வினாத்தாள்களை தயார் செய்து கொடுத்துள்ளனர்.ஒவ்வொரு பாடத்திற்குள், 10க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள வினாக்களை எடுத்தோ அல்லது ஏதாவது ஒரு வினாத்தாளையோ, தேர்வு துறை இறுதி செய்யும்.இன்னும் ஒரு மாதத்திற்குள் இறுதி வினாத்தாள் தயார் செய்யப்பட்டு, அவை, அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, ரகசியமாக வைக்கப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆண்டு, 10ம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரை, மிக கடினமான கேள்விகள் இன்றி, மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் கேள்விகள் அதிகம் இடம்பெறும் என, தெரிகிறது.மாணவர்களை பொறுத்தவரை, புத்தகத்தில் உள்ள மாதிரி கேள்விகள் மற்றும், பாடத்தின் பின்பக்க கேள்விகளை மட்டுமின்றி, பாடங்களின் அனைத்து அம்சங்களையும் படிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஏனெனில், பாடங்களின் எந்த பகுதியில் இருந்தும், புதிய கேள்விகள் இடம் பெறும் என, தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/16175/", "date_download": "2019-04-23T18:27:39Z", "digest": "sha1:JY262O7MC4YGFBJT4SSSY52VL75PDUYI", "length": 9369, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "திலீபன் நினைவேந்தலில் பங்குப் போட்டி: நினைவுத்தூபியில் ரகளை… கைகலப���பு! | Tamil Page", "raw_content": "\nதிலீபன் நினைவேந்தலில் பங்குப் போட்டி: நினைவுத்தூபியில் ரகளை… கைகலப்பு\nதியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று ஆரம்பித்துள்ள நிலையில், இன்றைய ஆரம்ப நிகழ்வில் திலீபனின் தூபிக்கு முன்பாக இன்று அரசியல் கட்சிகள் நேரடி மோதலில் ஈடுபட்டனர். ஜனநாயக போராளிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேரடியாக கைகலப்பில் ஈடுபட்டனர்.\n1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த சமயத்தில், ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். பன்னிரண்டு நாள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்திருந்தார்.\nஈழத்தமிழர் வரலாற்றில் மாபெரும் தியாகங்களில் ஒன்றான திலீபனின் 31வது நினைவேந்தல் இன்று ஆரம்பித்தது.\nதிலீபனை யார் உரிமைகோருவது என்ற போட்டி தமிழ் அரசியல் கட்சிகளிற்கிடையே அண்மைக்காலமாக அதிகரித்திருந்தது. ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.\nதிலீபன் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கிடையில் மோதல் ஏற்பட்டது. இது கைலப்பு வரை சென்றது.\nகூட்டத்தில் அஞ்சலி செலுத்திய அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திடம் ஊடகவியலாளர் சிலர் பேட்டி காண முயன்றனர். அவர்களிடம் அவைத் தலைவர் பேச முயன்ற போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆட்சேபம் தெரிவித்தனர். யாரும் உரையாற்ற முடியாதென முன்னணியினர் குரலெழுப்பினர்.\nஉடனே ஜனநாயக போராளிகள் கட்சியினரும் அதில் தலையிட்டு, முன்னணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கைகலப்பு வரை சென்றது.\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா அவசர எச்சரிக்கை\nசுமந்திரனின் பாதுகாப்பில் அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழைத்து ஆலோசனை\nஇலங்கை பயங்கரவாத தாக்குதல்களை ஐ.எஸ் பொறுப்பேற்றது\n‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக்களப்பு தற்கொலைதாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் அனுபவங்கள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் வெடித்த தற்கொலைதாரியின் சிசிரிவி படம்\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கிய���ு எப்படி\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nசுமந்திரனின் பாதுகாப்பில் அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழைத்து ஆலோசனை\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஏன் தற்கொலைதாரியின் இலக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10679.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-23T18:52:52Z", "digest": "sha1:KMAOUJ7TXC65P7VO74XDARBS5QBD3KUD", "length": 4816, "nlines": 25, "source_domain": "www.tamilmantram.com", "title": "அமெரிக்காவுக்கு நேரடி விமான சர்வீஸ் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > பொருளாதாரம் > அமெரிக்காவுக்கு நேரடி விமான சர்வீஸ்\nView Full Version : அமெரிக்காவுக்கு நேரடி விமான சர்வீஸ்\nஅமெரிக்காவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேரடி விமான சர்வீஸ் இயக்க இருக்கிறது. மும்பையிலிருந்து நியூயார்க்கிற்கு நேரடியாக விமானம் செல்ல இருப்பதால் அமெரிக்கா செல்லும் இந்திய பயணிகள் ஐரோப்பிய அல்லது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இறங்கி வேறு விமானத்தைப் பிடிக்க வேண்டிய சிரமம் இனி இருக்காது. இதற்கான (சென்று திரும்புவதற்கான்) முதல் வகுப்பு கட்டணம் ரூ. 4.58 லட்சம்; கிளப் வகுப்பு கட்டணம்: ரூ. 2.25.லட்சம்; எக்கானமி வகுப்பு கட்டணம்: ரூ. 54, 700.\nஇந்த நீண்ட து�ர பயணத்திற்காக போயிங் பி777−200 ரக விமாங்களை ஏர் இந்தியா இயக்க திட்டமிட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்று இவ்வாறு அமெரிக்காவுக்கு நேரடி விமானம் இயக்குவது இதுதான் முதன்முறை. ஏற்கனவே அமெரிக்க விமான நிறுவனங்களான �மெரிக்கன் மற்றும் கான்டினன்டல் நிறுவனங்கள் அமெரிக்கா இந்தியா இடையே நேரடி விமான சர்வீசை இயக்கி வருகின்றன. ஆனால் தற்போது பெரும்பாலான பயணிகள் துபாய், பிராங்க் பர்ட், பாரிஸ், லண்டன், கோலாலம்பூர், சிங்கப்பூர் சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் சென்று வருகின்றனர். ஏர் இந்தியா தற்போது திட்டமிட்டுள்ள இந்த நேரடி விமானத்தின் பயண நேரம் 15 மணி நேரமாக இருக்கும்.\nஇதேபோல் கிங்பிஷர் நிறுவனமும் விரைவில் பெங்களூரிலிருந்து ���ாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு நேரடி விமானம் இயக்க திட்டமிட்டுள்ளது.\nநல்ல விடயம். ட்ரான்சிட் விமானச்சேவையே இதுவரை இருந்து வந்தது.. அதனால் பல சிரமங்கள் இருந்தது. அவை இனி இருக்காது. தகவலுக்கு நன்றி சித்தரே\nஇதன் மூலம் விமான சேவை மேலும் வளர்சியடையும்.\nவழக்கமான கொஞ்சம் கொஞ்சமாய் குறையும் தரத்திற்கான போக்கை கைவிட்டு ஏர் இந்தியா சேவையைத்தொடர்ந்தால் மிக்க மகிழ்ச்சியே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/99492-the-new-guest-entered-into-bigg-boss-house.html", "date_download": "2019-04-23T18:35:22Z", "digest": "sha1:YJVI4YMEWBAFDWTKS6FIHVNOMYEHSG3T", "length": 17242, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் இன்றைய பிரபலம்..! | The new guest entered into Bigg Boss house", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:14 (18/08/2017)\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் இன்றைய பிரபலம்..\nதினம் ஒரு புதுவரவு என கடந்த இரண்டு நாள்களாக சுஜா, ஹரீஷ் என இரண்டு பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி ஆனார்கள். இன்று நடிகை காஜல் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார். இவர் சிங்கம், கோ என பல படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.\nஆட்டோவில் வந்த அடுத்த சூறாவளி - என்று விஜய் டிவி காஜலை அறிமுகப்படுத்தும்போதே ஏதோ வில்லங்கமாக நடக்கப்போகிறது எனப் பலருக்கும் தோன்றியிருக்க வாய்ப்பு உண்டு. இன்னும் எத்தனை பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/jo_21.html", "date_download": "2019-04-23T17:54:09Z", "digest": "sha1:CEOBDD2GHF7FKZOOW34OOXLSOVWG5LHL", "length": 5059, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எதிர்க்கட்சித் தலைவர் பதவி JOவிடம் தரப்பட வேண்டும்: மனோ - sonakar.com", "raw_content": "\nHome NEWS எதிர்க்கட்சித் தலைவர் பதவி JOவிடம் தரப்பட வேண்டும்: மனோ\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி JOவிடம் தரப்பட வேண்டும்: மனோ\nகூட்டு எதிர்க்கட்சியினரே நாடாளுமன்றில் எதிர்க்கட்சியாக செயற்படுவதாக தெரிவித்துள்ள மனோ கணேசன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவ்வணியினருக்கு வழங்குவதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.\nஆர். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற போதிலும் அரசை ஆமோதிக்கின்ற நிலைப்பாடே தொடர்வதனால் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படவில்லையென தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையிலேயே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்ப��ம் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/71395/", "date_download": "2019-04-23T17:58:22Z", "digest": "sha1:J5RIPUPZAI734XCVN4ZQHDFDSDPDSCCY", "length": 20477, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐநாவிடம் முறையிடச் செல்லும் முஸ்லீம் தலைவர்கள், தமிழர்கள் முறையிட்ட போது பேரினவாதத்துடன் கைகோர்த்து நிற்கவில்லையா? – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவிடம் முறையிடச் செல்லும் முஸ்லீம் தலைவர்கள், தமிழர்கள் முறையிட்ட போது பேரினவாதத்துடன் கைகோர்த்து நிற்கவில்லையா\nஎனக்கு இன நல்லிணக்க வகுப்பு தேவையில்லை – அமைச்சர் மனோ கணேசன்…\nதனக்கு எவரும் இன நல்லுறவு பற்றி வகுப்பு எடுக்க அவசியம் இல்லை என்று முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதனது முகநூல் தளத்தில், அமைச்சர் வழமையாக எழுதும் இந்த நொடியில் என் மனதில் என்ற பத்கிவில், இதுபற்றி எழுதியுள்ள அமைச்சர் மனோ கணேசன், அதில் மேலும் கூறியதாவது.\nநான் பொதுவாக இந்நாட்டின் எல்லா இனவாதங்களையும் பற்றி சொன்னவற்றில் ஒன்றை மட்டும் தேடி பொறுக்��ி எடுத்து, நான் சொல்லாத அர்த்தத்தை சொல்லியதாக திரித்து, புரிந்துக்கொண்டு, அதை பெருத்து பூதாகரமாக்கி, எனக்கு இப்போது “நல்லிணக்க டியூசன் எடுக்கும் சில நண்பர்களுக்கு;\nஇன்று, முஸ்லிம் சகோதர்களின் பிரச்சினை பற்றி ஐநா மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைன் பேசுகிறார். நல்லது.\nஇலங்கையில் இருந்து முஸ்லிம் சமூக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஜெனீவாவுக்கு, தூதுக்குழுக்களை அனுப்பி, இலங்கையின் சட்டம், ஒழுங்கு சீர் குலைவு தொடர்பில் புகார் செய்கின்றன. நல்லது.\nஇலங்கை வரும் ஐநா மற்றும் சர்வதேச பிரதிநிதிகளிடம் முஸ்லிம் அமைச்சர்கள், தலைவர்கள் நிலைமையை எடுத்து கூறுகின்றார்கள். நல்லது.\nஇலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களிடம் புகார் செய்கின்றார்கள். நல்லது. தூதுவர்களும் தம் கண்டனங்களை, கவலையை அரசுக்கு தெரிவிக்கிறார்கள். நல்லது.\nசர்வதேச மனித உரிமை நிறுவனங்கள், இலங்கையில் முஸ்லிம் உடன்பிறப்புகள் மீதான வன்முறை பற்றி பேச வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. நல்லது.\nஉலகின் பல நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த இலங்கை முஸ்லிம் சகோதர்கள், உலக தலைநகரங்களில் இருந்தப்படி இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நல்லது.\nஆனால், இதையேதானே அய்யா, 2009ம் வருடம் யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு நிராதரவான தமிழர்கள், கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளுக்கு நியாயம் வேண்டி சர்வதேச சமூகத்தை நாடி, செய்தார்கள். புலம் பெயர்ந்த தமிழர், தாயக உறவுகளுக்காக, உலக தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.\nஅவ்வேளையில் தமிழருக்கு ஆதரவாக எம்மோடு நானறிய சிறிதுங்க ஜயசூரிய, விக்கிரமபாகு கருணாரத்ன, நிமல்கா பெர்னாண்டோ, பிரிட்டோ பெர்னாண்டோ, பிரியானி குணரத்ன போன்ற முற்போக்கு மற்றும் மனித உரிமை சிங்கள நண்பர்கள் மட்டுமே தெருவில் இறங்கினார்கள்.\nஆனால், அந்நேரம், இலங்கை வாழ முஸ்லிம் அரசியல் சமூக தலைவர்கள் எங்கே இருந்தார்கள்\nநிராதரவான தமிழருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. சர்வதேச சமூகத்தை நாடிய தமிழரை, தேசத்துரோகிகள் என பட்டம் சூட்டும் இடத்தில் இருக்கவில்லையா\nஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊர்வலம் போகவில்லையா\nமகிந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்து, ஐநா சபையை, சர்வதேச ச���ூகத்தை, எதிர்த்து கடையடைப்புகள் செய்யவில்லையா\nஅன்றைய மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையை எதிர்த்து பேரினவாதிகள் நடத்திய கோமாளி எதிர்ப்புகளில் பங்கு பற்றவில்லையா\nஒரு சிலர், சில அடி முன்னோக்கி போய் தமிழ், சிங்கள முரண்பாட்டை தம் நலனிற்கு பயன்படுத்த முனைய வில்லையா\nஏனையோர் பரிதவித்த தமிழரின் ஜனநாயக அரசியல் சமூக தலைவர்களால், (கவனிக்க: புலிகளின் ஆயுத போராட்டம் அல்ல..) நடத்தப்பட மனித உரிமை போராட்டத்துக்கும், தமக்கும் எந்தவித சம்பந்தமுமே இல்லை என்பது போல் ஒதுங்கியே இருக்க வில்லையா\nஆக, 2010-2015 மகிந்த ஆட்சி காலத்தின் இறுதிப்பகுதியில், ஞானசாரர் முஸ்லிம் உடன்பிறப்புகளின் உடை, உணவு, மத விழுமியங்கள் ஆகியவற்றின் மீது அரச ஆசீர்வாதத்துடன் நேரடி தாக்குதல் நடத்த தொடங்கிய பிறகு தான், முஸ்லிம் அரசியல் சமூக தலைவர்கள், அரசியல் கட்சிகள் போராட்ட உணர்வு பெற்றார்கள்.\nஅவ்வேளையில் நான், “பழைய வரலாற்றை’ சுட்டிக்காட்டி, ஒதுங்கி இருக்கவில்லையே நீங்கள் எமக்காக போராடவில்லையே அன்று எம்மை தேச துரோகிகள் என்றீர்களே என்றெல்லாம் சுட்டிக்காட்டி குறுகிய நோக்கில் நடந்துக்கொள்ள வில்லையே\nஉண்மையில் நண்பர் ஆசாத் சாலி, கிழக்கில் இருந்து, விஷயம் தெரியாத, சுமார் இரண்டு ஆயிரம் முஸ்லிம் சகோதரர்களை கொழும்புக்கு அழைத்து வந்து, வெள்ளை உடை உடுத்தி, மிகப்பெரும் அரச ஆசீர்வாத ஊர்வலத்தை, மிக முக்கியமான ஒரு ஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மான தினத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசின் வழிகாட்டலின்படி, என் தேர்தல் மாவட்டம் கொழும்பின் காலி வீதியில், பம்பலபிட்டி முதல் கொள்ளுப்பிட்டி வரை நடத்தினார்.\nஅதை நான் மிக கவலையுடன், ஆதங்கத்துடன், அமைதியாக பார்த்துகொண்டு இருந்தேன்.\nபின்னர் அதே “அரச ஆசீர்வாதம்”, ஞானசாரருக்கு வழங்கப்பட்டது.\nபின் நிலைமை மாற, அதே ஆசாத் சாலிதான் அக்கால கட்டத்தில், இலங்கை முஸ்லிம்களின் மிகப்பெரும் போராட்ட வீரராக வலம் வந்தார். நானும், விக்கிரமபாகுவும் அவருக்கு தேவையான ஆதரவை துணிச்சலுடன் வழங்கினோம்.\nஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் தொடர்ச்சியாக நாம் மூவரும் சேர்ந்து கொழும்பில் வாராந்த அரச எதிர்ப்பு ஊடக மாநாடுகள் நடத்தினோம். போரட்டங்கள் நிகழ்த்தினோம். அதை கொழும்பு உடகவியலாளர்கள் அனைவரும் அறிவார்கள். (ஆ��ால், அப்போதும் பிரபல முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மகிந்த அரசுக்கு உள்ளே அமைச்சர்களாக இருந்தார்கள்..\nஆனால், நான், முஸ்லிம் மக்கள் எம் உடன்பிறப்புகள் என்றுதான் அப்போதும் இப்போதும் நினைத்து நடக்கிறேன். என்னிடம் இந்த சில்லறை சின்னத்தன இனவாதம் எப்போதும் இல்லை. ஆகவே எனக்கு “இன நல்லிணக்க டியூசன்” வேண்டாமே..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டு தாக்குதல் இலக்குகளின் ஒரு பகுதி மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெளஹீத் ஜமாஅத் அமைப்பு குறித்து 2016இல் எச்சரித்தேன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடளாவிய ரீதியில் மீண்டும் காவற்துறை ஊரடங்கு சட்டம்..\nபொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி\nஇலங்கையின் முத்தரப்பு சுதந்திர கிண்ணத்தினை இந்தியா கைப்பற்றியுள்ளது\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nகுண்டு தாக்குதல் இலக்குகளின் ஒரு பகுதி மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nதெளஹீத் ஜமாஅத் அமைப்பு குறித்து 2016இல் எச்சரித்தேன்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-78/21808-2012-10-29-07-26-52", "date_download": "2019-04-23T18:22:06Z", "digest": "sha1:4VSLKP5I5D3IDXRDE2I2JAKPZXKBWVW3", "length": 10775, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "மிளகுக் கறி வறுவல்", "raw_content": "\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 29 அக்டோபர் 2012\nபட்டை, கிராம்பு, ஏலம்.............மிகக் குறைவாக\nகறியை நன்கு கழுவி கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி போட்டு, இஞ்சி தட்டிப்போட்டு நன்றாக வேக வைக்கவும். சின்ன வெங்காயத்தை இஷ்டம் போல் நறுக்கிக் கொள்ளலாம். பூண்டை இரண்டாக நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், மல்லி, பட்டை, கிராம்பு, ஏலம் இவற்றை வறுத்து, மிக்சியில் நன்றாகப் பொடிக்கவும். முந்திரி, கறிவேப்பிலையைப் பொறித்து எடுத்து வைக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் பூண்டு போட்டு, கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், அதில் வேகவைத்த கறி+அரைத்த பொடி இவற்றைப் போட்டு நன்கு வதக்கவும். அதிலேயே வறுத்த முந்திரி, கறிவேப்பிலை போட்டு நன்கு பிரட்டவும். அடுப்பை குறைத்து வைத்து அடுப்பிலே கொஞ்ச நேரம் வைத்திருந்து பின் இறக்கவும்.\nமிளகுக் கறி வறுவல் சூப்பரா இருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/8335", "date_download": "2019-04-23T18:10:19Z", "digest": "sha1:MITNEP44VEFKHILNXZST3OQP46YTGLOJ", "length": 7774, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கிளிநொச்சியில் கொட்டை நீக்கிய புலி செய்த திருவிளையாடல் (Photos)", "raw_content": "\nகிளிநொச்சியில் கொட்டை நீக்கிய புலி செய்த திருவிளையாடல் (Photos)\nகுட்டிப் பிரபாகரன் என அழைக்கப்படும் கிள���நொச்சியில் குடி கொண்டிருக்கும் கொட்டை நீக்கிய புலியான சிறிதரன் எம்.பியின் இணையத்தளமான தமிழ்வின் இணையத்தளம் ரஜனிக்காந்தின் வருகையை வரவேற்று விசேட புலிகளின் அணி என்ற பெயரில் ஒரு அறிக்கையை தயார் செய்து தனது செய்தியில் போட்டுள்ளது.\nவிசேட புலிகளின் அணி எங்கே பதுங்கியுள்ளது. அது கொட்டை நீக்கிய புலியா அதனால்தான் அது விசேட புலியா அதனால்தான் அது விசேட புலியா தமிழீழ விடுதலைப் புலிகளை வைத்து சிறிதரன் உட்பட இன்னும் எத்தனை பேர் பிழைப்பு நடாத்தப் போகின்றார்கள்\nரஜனிகாந் வந்திருந்தால் சிறிதரன் எம்.பி அவருக்குப் பக்கத்தில் நின்று சில வேளை பஞ்சு வசனம் பேசியிருப்பார். அதனால் அவர் குட்டிப் பிரபாகரனாக தொடர்ந்து மக்கள் மத்தியி்ல் வலம்வந்திருப்பார். ஆனால் அவரின் ஆசையில் யாரோ மண் போட்டுவிட்டார்கள். தன்னை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அடுத்த தலைவராக கொண்டுவருவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ள சிறிதரனுக்கு ரஜனி வராது இருந்தால் பெரு நட்டமே......\nவேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல் அங்கஜனையும் இதற்குள் இழுத்துவிட்டார் சிறிதரன்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\nதேவாலயத்தில் தாக்குதல் நடத்தியது இந்த நபரா\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nயாழ் கம்பஸ் பெடியலுக்கு குஞ்சாமணியை அறுக்கப் போகும் ஆவா குழு\nயாழ் பல்கலையில் சற்றுமுன் மாணவக் காவாலிகள் மாணவி மீது கடும் தாக்குதல்\nயாழில் பொலிஸ் மீது தாக்குதல்\nபிரபாகரனால் வளர்க்கப்பட்ட பெண்ணை நோர்வேக் காவாலி கற்பழித்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/Muslim.html", "date_download": "2019-04-23T18:39:28Z", "digest": "sha1:7RJNQUZYAQ37FE7FETY3OYNK7B53SX5L", "length": 10207, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Muslim", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமுஸ்லிம்களை மிரட்டும் தொனியில் பேச்சு - மேனகா காந்திக்கு நோட்டீஸ்\nலக்னோ (13 ஏப் 2019): முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nராமநாதபுரம் பாஜக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த முஸ்லிம் குடும்பத்தினர் மீது தாக்குதல்\nராமநாதபுரம் (12 ஏப் 2019): ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆரத்தி எடுத்த முஸ்லிம் குடும்பத்தினர் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nதற்கொலை செய்து கொள்வோம் - இந்துத்வா கும்பலால் தாக்கப் பட்ட முஸ்லிம் குடும்பம்\nகுர்கான் (03 ஏப் 2019): குர்கானில் இந்துத்வா கும்பலால் தாக்கப் பட்ட குடும்பத்தினர் இந்த வழக்கை விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.\nபிளஸ் டூ தேர்வில் முதலிடம் எடுத்தவர்கள் பட்டியலில் முஸ்லிம் மாணவர்\nபாட்னா (01 ஏப் 2019): பீகார் பிளஸ் டூ தேர்வில் முதல் நான்கு இடத்தைப் பிடித்தவர்கள் பட்டியலில் முஸ்லிம் மாணவர் முஹம்மது அஹமது மஹ்நூர் ஜஹான் இடம் பெற்றுள்ளார்.\nபத்து லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் - பாஜக தில்லுமுல்லு\nமும்பை (28 மார்ச் 2019): மஹாராஷ்டிராவில் 10 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலிருந்து நீக்கம் செய்யப் பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nபக்கம் 1 / 13\nவிஜய்காந்தை கண்டு வேதனை அடைந்த தொண்டர்கள்\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்பதிவு\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nஎன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஓட்டு இருக்காம் - கதறிய ரமேஷ் கண்…\nஆண்டிப்பட்டியில் பரபரப்பு - கைப்பற்றப் பட்ட பணம் அதிமுகவினருடையதா…\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் …\nமோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பொருளை மக்கள் அறியக் கூடாதா\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசா…\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema.html?start=170", "date_download": "2019-04-23T18:08:59Z", "digest": "sha1:E2L3KPWQWGNRFBBZTCKXF2DPPJZWC2BR", "length": 12625, "nlines": 177, "source_domain": "www.inneram.com", "title": "சினிமா", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nபிக்பாஸ் பிரபலம் திடீர் கைது\nஇந்நேரம் அக்டோபர் 23, 2018\nமும்பை (23 அக் 2018): தடை செய்யப் பட்ட போதை மாத்திரை வைத்திருந்ததாக பிக்பாஸ் பிரபலம் இஜாஸ் கான் கைது செய்யப் பட்டுள்ளார்.\nபாலியல் குற்றச் சாட்டுக்கள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து\nஇந்நேரம் அக்டோபர் 23, 2018\nசென்னை (23 அக் 2018): திரை பிரபலங்கள் மீது சுமத்தப் படும் பாலியல் குற்றச் சாட்டுகள் குறித்து முதன் முறையாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து த��ரிவித்துள்ளார்.\nவட சென்னை படத்தில் காட்சிகள் நீக்கம் - வெற்றி மாறன் தகவல்\nஇந்நேரம் அக்டோபர் 22, 2018\nசென்னை (22 அக் 2018): வடசென்னை படத்தில் சிலரது மனதை புண்படுத்தும் வகையில் உள்ள காட்சிகள் நீக்கம் செய்யப் படும் என்று இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.\nவைரமுத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி அதிர்ச்சித் தகவல்\nஇந்நேரம் அக்டோபர் 22, 2018\nசென்னை (22 அக் 2018): கவிஞர் வைரமுத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா அளித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவட சென்னை திரைப்படம் மீது போலீசில் புகார்\nஇந்நேரம் அக்டோபர் 22, 2018\nசென்னை (22 அக் 2018): டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ திரைப்படம் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.\nநடிகர் அர்ஜுன் மீது அடுக்கடுக்காக குவியும் பாலியல் குற்றச் சாட்டுகள்\nஇந்நேரம் அக்டோபர் 22, 2018\nபெங்களூரு (22 அக் 2018): நடிகை ஸ்ருதியை அடுத்து நடிகர் அர்ஜுன் மீது இன்னொரு நடிகை பாலியல் குற்றச் சாட்டு வைத்துள்ளார்.\nதிரைத்துறை மீது நம்பிக்கை இல்லை - லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்நேரம் அக்டோபர் 20, 2018\nசென்னை (20 அக் 2018): திரைதுறையில் நம்பிக்கை இல்லாததால் தான் சின்மயி திரைப்பட சங்கத்தில் புகார் அளிக்கவில்லை என இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் அர்ஜுனும் அப்படித்தான் - Metoo நடிகை ஸ்ருதி குற்றச்சாட்டு\nஇந்நேரம் அக்டோபர் 20, 2018\nசென்னை (20 அக் 2018): மீடு விவகாரத்தில் நடிகர் அர்ஜுனும் சிக்கியுள்ளார்.\nஇந்நேரம் அக்டோபர் 19, 2018\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்காருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nவைரமுத்து குறித்து மலேசியா வாசுதேவன் மருமகள் பகீர் கருத்து - வீடியோ\nஇந்நேரம் அக்டோபர் 19, 2018\nசென்னை (19 அக் 2018): பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வைரமுத்து மீது பழைய சம்பவத்தை நினைவு கூறியுள்ளார்.\nபக்கம் 18 / 99\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இள��ஞர்\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nபெண் தேர்தல் அதிகாரி சுட்டுக் கொலை\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்க…\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் …\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம் - நாடாளுமன்றம் இன்று கூடுகிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/relax/16902-thiruvallur-bank-robbery.html", "date_download": "2019-04-23T18:07:59Z", "digest": "sha1:GOZNWXPWFXFMRAOI2TYMOXNLM4ISZQRT", "length": 8665, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "BREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை!", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nBREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nசென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.\nவங்கியில் அடகு வைக்கப் பட்டுள்ள நகைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.\n« BREAKING NEWS: பா.ம.க வன்ன��யர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம் BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nஒருவர் கூட ஓட்டு போடவில்லை - வெறிச்சோடி கிடந்த பூத்\nஆதார் எண்ணால் வங்கியில் பணம் திருட்டு - அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி\nதிருப்பதி கோவிலில் தங்க கிரீடங்கள் கொள்ளை\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்கள் சந…\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்ச…\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nமத பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி - இலங்கை இஸ்லாமிய மன்றம் கண்ட…\nமோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பொருளை மக்கள் அறியக் கூடாதா\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்பதிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்க…\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம் - நாடாளுமன்றம் இன்று கூடுகிறது…\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puduvaisiththargal.com/2015/03/blog-post.html", "date_download": "2019-04-23T17:49:37Z", "digest": "sha1:WP3GCJBIUXBD7PLSDUCESH7YHIQIWMGC", "length": 15061, "nlines": 139, "source_domain": "www.puduvaisiththargal.com", "title": "புதுவை சித்தர்கள்: “கடவுள் துகள் கண்டுபிடிப்பு”", "raw_content": "\nபிரபஞ்சம் உருவானது எப்படி என்ற ரகசியத்தை அவிழ்க்கிற விதத்தில், கடவுள் துகளை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nபிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது.ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது. அணுக்களால் ஆனது உலகம் என்று.\n13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு `பிக்-பேங்க்' எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.\nஎலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் நாம் வாழுகிற பூமி,நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி.,செல்போன்,மேஜை,நாற்காலி என வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன.இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.\nஇந்நிலையில், அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது.\nஅணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால்,பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.\nஅணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின் போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.\nஇதற்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து,உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.\nஇதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன.12-வது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது கடவுள் துகள் என்று கூறப்படுகிறது.\nஇந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது 'கடவுள் துகள்' எனப்படும் ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டு விட்டது.\nஇது தொடர்பான அறிவிப்பை ஜெனீவாவில் திரளான விஞ்ஞானிகள் முன்னிலையில் விஞ்ஞானி ஜோ இன்கண்டேலா வெளியிட்டார்.அதே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுஹிக்ஸ் பாசன் துகள்தானா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.\nசெர்ன் தலைமை இயக்குனர் ரோல்ப் ஹியூயர் இது பற்றி கூறுகையில்,\"ஒரு புதிய மைல் கல்லை நாங்கள் எட்டி இருக்கிறோம். ஹிக்ஸ் பாசன் துகளை கண்டறிந்து இருப்பது, புதிய விரிவான ஆய்வுகளுக்கு வழிநடத்தி இருக்கிறது. இது பிரபஞ்ச ரகசியம் பற்றிய திரைகளை அவிழ்க்க உதவும்\"என்றார்.\nமஹாவதாரம் பாபாஜி குரு பூஜை விழா(06-12-2014)\nசித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.\nஅப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.\nமேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.\nமகான் படே சாஹிப் வரலாறு\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nமஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nஅருட்பெரும்சோதி, அருட்பெரும்சோதி தனிப்பெரும் கருணை...\nஅகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை\nமகான் படே சாஹிப் ஆலய மஹா குரு பூஜை (03-03-2015)\n“ வள்ளலார் அறிவு திருக்கோவில்” (2)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் (1)\nகந்த சஷ்டி விரதம் (1)\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1)\nதிரு அண்ணாமலை திருத்தலம். (2)\nபகவான் ஸ்ரீ ரமணர் (2)\nபிரதோஷ வழிபாட்டு பலன்கள் (1)\nமுக்கிய நாட்கள் மற்றும் திருவிழாக்கள். (4)\nமூச்சுப் பயிற்சி மூலம் ஆயுள் கூடும். (1)\nஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ர நாமம் (4)\nதங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின���றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.\nஉங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....\nநன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்\nமஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )\nCopyright 2009 - புதுவை சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/08/blog-post_43.html", "date_download": "2019-04-23T18:23:07Z", "digest": "sha1:TSTI3WIP7M35ISCA77CWOIMC7IGHQYTA", "length": 20440, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest சிறுகதைகள் வசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி.\nவசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி.\nவசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி.\nநேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் 'சொல்லுடா..' என்றான்.\n'எங்கடா இருக்க... இண்டர்வியூ போனியே என்னாச்சு..' என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ்.\n'மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன்டா.. கடைசி ரவுண்ட் ஹெச்.ஆர். ரவுண்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...' என்றான் அன்வர்.\n'ஓ.. ஓ.கே.டா.. நல்லா பண்ணு.. ஆல் தி பெஸ்ட்... நான் அப்பறமா கால் பண்றேன்' என்று ரமேஷ் கூறியதும், 'தேங்க்யூடா..' என்ற பதிலளித்துவிட்டு போனை கட் செய்தான் அன்வர்.\nஹெச்.ஆர். அறைக்கு வெளியே காத்திருந்த அன்வருக்கு உள்ளே இருந்து அழைப்பு வந்ததும் எழுந்து அறையினுள் சென்றான்.\n'மேய் ஐ கம் இன் சார்...'\n'எஸ்.. கம் இன்.. ப்ளீஸ் டேக் யுவர் சீட்...'\n'குரூப் டிஸ்கஷன்ல ரொம்ப நல்லா இங்கிலீஷ்ல பேசுனீங்க... இந்த ரவுண்ட்லையும் இங்கிலீஷ்லையே பேசி உங்க இங்கிலீஷ் நாலேஜை டெஸ்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. சோ.. நாம தமிழ்லையே பேசலாம்..' என்றார் ஹெச்.ஆர்.\n'சரிங்க சார்...' என்றான் அன்வர்.\n'உங்களோட சர்டிபிகேட் எல்லாம் பார்த்தேன்.. நல்ல மார்க் வாங்கியிருக்கீங்க...உங்களோட ப்ராஜக்ட்டும் ரொம்ப நல்லா இருந்தது. கிட்டத்தட்ட உங்களுக்கு இந்த வேலை கிடைச்ச மாதிரிதான். நீங்க எதிர்பார்க்கிற சம்பளமும் கிடைத்துவிடும்..'\n'ஆனால் கம்பெனி ரூல்ஸ் படி தாடி வைக்கக் கூடாது. தாடியை எடுக்குறதுக்கு உங்களுக்கு ஓகேன்னா இப்பவே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிக்கலாம்...' என்றார் ஹெச்.ஆர்.\n'சாரி டூ ஆஸ்க்.. எதற்காக சார் தாடியை எடுக்கணும்...' என்றான் அன்வர்.\n'இது கம்பெனி ரூல்ஸ்... ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது...'\n'ரூல்ஸா இருந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்குமே சார்... தாடியால என்னோட வேலை ஏதும் தடைப்படுமா.. தாடி வைக்கிறதுனால என்னோட திறமையோ, கற்கும் திறனோ குறையப் போகுதா.. தாடி வைக்கிறதுனால என்னோட திறமையோ, கற்கும் திறனோ குறையப் போகுதா.. ஏதாவது நியாயமான காரணம் இருந்தால்தானே எதையும் செய்ய முடியும்.. ஏதாவது நியாயமான காரணம் இருந்தால்தானே எதையும் செய்ய முடியும்..\n'ஓ.. ஓகே.. நீங்க எதற்காக தாடி வச்சுருக்கீங்க.. அதுக்கு என்ன காரணம்...' என்று ஹெச்.ஆர் கேட்ட கேள்விக்கு,\n'தாடி வைக்கிறதுனால நிறைய நன்மை இருக்குது சார்.. அதனாலதான் வச்சுருக்கேன்..' என்று பதிலளித்தான் அன்வர்.\n சும்மா ஏதாவது சொல்லணும் என்பதற்காக நன்மை அது, இதுனு சொல்லாதீங்க..' என்று நக்கலாய் சிரித்தார் ஹெச்.ஆர்.\n'இல்லை சார்.. அப்படி இல்லை..'\n'தெரியும் மிஸ்டர் அன்வர்.. நீங்க ஒரு முஸ்லிம், உங்களோட மத வழக்கப்படி தாடி வச்சுருக்கீங்க இதுதானே உண்மை..\n'இஸ்லாமிய வழக்கப்படி தாடி வைக்க வேண்டும் என்று இருந்தாலும் அது ஏதோ மூட நம்பிக்கையாலோ, அர்த்தமற்றோ சொல்லப்பட்டது இல்லை சார். விஞ்ஞானப் பூர்வமாக பார்த்தால் உடல் ஆரோக்கியத்தில் தாடி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் காரணமாகத்தான் தாடி வைக்கும்படி இஸ்லாம் சொல்லுது...'\n'வாட் யூ ஆர் டாக்கிங் அன்வர்.. அழகா ஷேவ் பண்ணி முகத்தை பளபளப்பா வச்சுக்காம அசிங்கமா தாடி வளர்க்கிறதுல என்ன ஆரோக்கியமான விஷயம் இருக்கு..\n'நிறைய இருக்கு சார்.. தாடி நமது முகத்திற்கு ஒரு கவசம் மாதிரி.. தாடி வைக்கிறதுனால முகம் எப்பொழுதும் குளிர்ச்சியா இருக்கும்.. கண்ணமும், தாடையும் பாதிக்காமல் தாடி பாதுகாக்குது... தாடி முகத்துல படர்ந்து இருக்குறதுனால SABACEOUSஎன்ற சுரப்பி சுரக்கிறது. இந்த சுரப்பி கரும் புள்ளிகள், முகப் பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்குது. தாடி வளர்க்கிறதுனால சூரிய ஒளிக் கற்றைகள் நேரடியாக சருமத்தை அடைவதை தடுத்து தொண்டை, பற்களின் ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பல் வலி வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒளிக் கற்றைகள் நேரடியாக முக சருமத்தை அடையும் போது தோல் வலுவிழந்து முகத்தில் சுருக்கம் ஏற்பட ஆரம்பிக்கும். தாடி வைத்தால் சின்ன வயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றம் ஏற்படாது. முக்கியமா சுவாசக் கோளாறுகள் இருக்காது. இது எல்லாமே விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் சார். அதனால்தான் முஸ்லிம்கள் தாடி வைக்திறதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க...'\n'வாவ்.. தாடி வைக்கிறதுல இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா.. கிரேட்.. எனக்கு எவ்வளவோ முஸ்லிம் பிரண்ட்ஸ் இருக்காங்க.. அவங்களிடம் ஏன் தாடி வைக்கிறீங்கனு கேட்டா.. சும்மா.. இஸ்லாத்துல தாடி வைக்க சொல்லீருக்கு.. அதனால வச்சுருக்கோம்னு சொல்லுவாங்க.. இந்த அளவுக்கு தாடியைப் பத்தி யாரும் விளக்கிச் சொன்னது இல்ல.. தேங்க்யூ.. எல்லாம் சரிதான்.. ஆனால் தாடி வைக்கிறது பார்க்க அசிங்கமா இருக்குமே...\n'அது உங்களோட பாய்ண்ட் ஆஃப் வியூ சார்.. உங்களோட தனிப்பட்ட ரசனை. என்னைப் பொறுத்த வரை தாடி வைக்கிறதுதான் எனக்கு அழகா இருக்கு.. உங்களோட ரசனையும், மத்தவங்களோட ரசனையும் ஒண்ணா இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.. எப்படிப் பார்த்தாலும் உங்களோட கருத்து தவறு சார்.. ஆண்களுக்கு தாடிதான் சார் அழகு.. Robert J. Pelligrini என்ற கலிபோர்னிய யுனிவர்சிட்டி மனோதத்துவ நிபுணரின் ஆராய்ச்சியில் தாடி வைத்திருப்பவர்கள்தான் தோற்றத்தில் கம்பீரமாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக கண்டுபிடிச்சுருக்காரு.. சொல்லப்போன நிறைய அறிஞர்களும், சாதித்தவர்களும் தாடி வச்சுருக்காங்க.. சாக்ரடீஸ், சார்லஸ் டார்வின், ஆபிரகாம் லிங்கன், தாகூர், பெரியார் இப்படி மற்ற மதத்தினரும், கடவுளே இல்லைனு சொன்னவங்களும் தாடி வச்சுருக்காங்க.. அவங்களெல்லாம் அழகா இல்லையா.. ஏதும் சாதிக்கலையா.. தாடிக்கும், மதத்திற்கும் முடிச்சு போடுவதும், தாடியை அலங்கோலமாகப் பார்ப்பதும் சரியான அணுகுமுறை இல்லை சார்.. மோர் ஓவர் தாடி வைக்கிறது என்னோட தனிப்பட்ட உரிமை.. என்னோட உரிமையை விட்டுக் கொடுத்தால்தான் இந்த வேலை எனக்குக் கிடைக்கும்னா அப்படிப்பட்ட வேலையே எனக்கு தேவையில்லை சார்..'\n'எஸ்.. நவ் ஐ அக்ரி.. புரிஞ்சுக்கிட்டேன்.. தாடிக்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது இப்பதான் எனக்குத் தெரியுது. தேங்ஸ் அன்வர். உங்களோட தைரியமான பேச்சும், பரந்த அறிவும், நல்ல சிந்தனையும்தான் எங்க கம்பெனிக்குத் தேவை. வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தனி மனித உரிமைதான் முக்கியம் என்று பேசிய உங்களோட மன தைரியமும், துணிச்சலும், கொள்கையும் ரொம்பப் பிடிச்சுருக்கு.. யூ ஆர் செலக்டட்.. இன்னும் ரெண்டு நாள்ல வேலையில் ஜாயிண்ட் பண்ணிடுங்க..'\n'தேங்க் யூ சார்..' என்ற அன்வரின் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.\nஇருவரும் கைகுலுக்கி விடை பெற்றனர். வேலை கிடைத்த மகிழ்ச்சி அன்வரின் மனதிலும், தாடியே முகத்திற்கு வசீகரம் சேர்க்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொண்டதன் மகிழ்ச்சி ஹெச்.ஆரின் மனதிலும் நிரம்பியது.இரண்டு நாட்கள் கழித்து அன்வர் வேலையில் ஜாயிண்ட் பண்ண வந்த போது ஹெச்.ஆரின் முகத்தில் தாடி அரும்பத் தொடங்கியிருந்தது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/04/14/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-04-23T19:04:18Z", "digest": "sha1:L5SI6ZNNN5NZGAC3FKWE7D2QQZB2APQP", "length": 28914, "nlines": 121, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு? | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஇஸ்ரேலின் பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு\nஇஸ்ரேலியத் தேர்தல் அரசியல் அதிகம் சூடுபிடித்துள்ளது. இரு கட்சிப் பாரம்பரியத்தை கொண்டிருந்தாலும் பலகட்சிகளின் கூட்டு மிகப் பலமான அரசியலாகக் காணப்படுகிறது. யூதர்கள் பற்றி ஒரு பழமொழி உண்டு ‘நான்கு யூதர்கள் ஒன்று சேர்ந்தால் ஐந்து கட்சிகளை உருவாக்குவார்கள் என்பது’ நிஜத்திலும் பல கட்சிப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் யூதர்கள். ஆனாலும் இரு கட்சி அரசியலை அதிகம் பிரதிபலிக்கும் தேசிய அரசியலில் ஈடுபடும் யூதர்கள் 2019தேர்தலையும் அவ்வாறே எதிர்கொள்கின்றனர். பிரதான இரு கட்சிகளும் பல கூட்டுக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இத் தேர்தலை பற்றிய போக்கினையும் அது இஸ்ரேல்- பலஸ்தீன அரசியலில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களையும் விளங்கிக் கொள்ளவதே இக்கட்டுரையின் வெளிப்படாகும்.\n120நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு தயாராகும் இஸ்ரேலிய மக்கள் வலதுசாரி லிக்குட் கட்சிக்கும் தொழில் கட்சிக்கும் வாக்களிப்பதற்குத் தயாராகின்றனர். இஸ்ரேலியப் பராளுமன்றமான நெசாட்டுக்கான தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் முன்னாள் இராணுவத் தளபதியான பெஞ்சமின் கண்டஸூக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் உறுதி செய்கின்றன. இஸ்ரேலிய அரசியலமைப்பின் படி பிரதமர் வேட்பாளர் தேர்தலின் போதே நிறுத்தப்பட வேண்டும். பிரதமரை முன்வைத்தே கட்சிகள் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. இதன் பிரகாரம் நெதன்யாகு மற்றும் கண்ட்ஸ் இருவரும் பிரதான பேட்டியாளர்களாக விளங்குகின்றனர். இதில் நெதன்யாகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி முன்னிலை வகிப்பதாகவும் நீண்ட காலப்பிரதமர் எனும் பெருமையை அடைவார் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஏற்கனவே அவர் 13வருடம் ஆட்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇத் தேர்தலில் நெதன்யாகு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்த போதும் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்துமென ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய புகார்களால் அவரது வெற்றிவாய்ப்பினை பறிக்க முடியாதெனவும் கருத்து நிலவுகிறது. கா���ணம் அவரது பாகாப்புக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கொள்கை மட்டுமன்றி வெளியுறவுக் கொள்கை என்பன மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. தேசப் பாதுகாப்பே யூதர்களின் பிரதான இலக்காகும். அதனை எந்த வேட்பாளர் அதிகமாகக் கொண்டுள்ளாரோ அவரே யூதர்களின் பிதாமகனாவார். அதிலும் அரபுக்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கு எதிராக செயல்படும் தலைவரே யூதர்களின் தெரிவாகும். அவர்களின் பாதுகாப்பே உயிர்மூச்சாகும்.\nபிராந்திய அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் எற்பட்டுவரும் மாற்றங்கள் மட்டுமல்ல மேற்காசியாவில் அமெரிக்கா அடைந்து வரும் பின்னடைவு இஸ்ரேலைப் பாதிக்கும் விடயமாக உள்ளது. அதனை சரிப்படுத்தக் கூடிய தலைவர் ஒருவரே அவர்களின் தலைவாராக வேண்டும் என்பது யூதர்களின் எதிர்பார்க்கையாகும். அந்த இடத்தில் நெதன்யாஹூ முதன்மையானவராக காணப்படுகின்றார். யூதர்களுக்கு பாலஸ்தீனர்களை எதிர்ப்பவர் எப்போதும் வேண்டும் என்பது கடந்த கால அனுபவமாகும். அதனை அடையக் கூடிய தலைவர்களையே அவர்கள் தெரிவும் செய்துள்ளனர்.\nநெதன்யாகு பாலஸ்தீனர்களை மட்டும் எதிர்ப்பவராக இல்லை. மிகச்சிறந்த இராஜதந்திரியாகவும் தந்திரோபாயங்களை வெளிப்படுத்துபவராகவும் காணப்படுகின்றார். அவரது வெளிநாட்டுக் கொள்கைக்கு கிடைத்த வெகுமதியே ஜெரூசலம் தலைநகரமான தெரிவாகும். அதனை அமுலாக்குவதில் நெதன்யாகுவின் அணுகுமுறைகள் மிக தந்திரமானதாக அமைந்திருந்தன. திட்டமிட்ட அடிப்படையில் நகர்த்திய போதும் ஒரு தடவை கூட பின்வாங்காது செயல்பட்டமை சிறப்பான தலைமைக்குரிய விடயமாகும். அமெரிக்காவினதும் அதன் ஜனாதிபதியினதும் ஆதரவுக்கு அப்பால் பிற தேசங்களை கையாண்ட விதம் கவனிக்கத்தக்கது. அதனையே யூதர்கள் பெருமையாகவும் நெதன்யாகுவின் கொள்கைமீதான பலம் என்றும் கருதுகின்றனர். அவ்வாறு கருதுவது ஒருவகையில் யூதர்கள் பக்கம் சரியான பார்வையாகும். அதனால் மிகச்சிறந்த தலைவராக கருதுவதற்கு அவரது அணுகுமுறைகளே காரணமாகும்.\nயூதர்களின் கருத்துநிலையை புரிந்து கொண்ட நெதன்யாகு தாம் வெற்றி பெற்றால் மேற்கு கரையிலுள்ள சர்ச்சைமிக்க குடியிருப்புப் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கப்போவதாக அறிவித்துள்ளார். இது யூதர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. அகண்ட இஸ்ரேல் என்பதன் இலக்கை நோக்கி நகரும் நெதன்யாகுவுக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது. இதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என்பதில் அதிக நம்பிக்கை யூதர்களுக்கு உண்டு. காரணம் ட்ரம்ப்-நெதன்யாகு நெருக்கமேயாகும். எவ்வாறு ஜெரூசலத்தை தலைநகராக அறிவித்தாரே அவ்வாறே மேற்கு கரைப்பகுதியையும் கையாளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் நெதன்யாகுன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஏற்படப் போகும் ஆபத்து பிராந்திய அரசியலில் முதன்மையானதாக அமையும். காரணம் மேற்காசியாவிலிருந்து அமெரிக்கா வெளியேற்றம் இஸ்ரேலின் தனிமை என்பன தனித்து யுத்தத்தினால் தீர்வை எட்டமுடியாது என்பதை உணர்த்துவதாக உள்ளது. அதன் பிரதமர் ஒரு மிதமான அதே நேரம் கடும்போக்கற்றவராக அமைவதே இஸ்ரேலுக்கு நன்மை பயப்பதாக அமையும். ரஷ்யாவின், சீனாவின் ஆதிக்கம் மேற்காசியாவில் அரபுக்களின் எழுச்சிக்கு வழிவகுக்கும். ஏற்கனவே அத்தகைய நிலை வளர்ந்துள்ளது. ஈரான், சிரியா என்பனவற்றின் வளர்ச்சி இஸ்ரேலுக்கு ஆபத்தானதாக அமையும். இச்சந்தர்ப்பத்தில் போர்க் குணமிக்க தலைமை ஆட்சியை கைப்பற்றுவது போருக்கு, வழிகாட்டுவதாகவே அமையும். இஸ்ரேலின் உயிர்வாழ்வு போராக இருந்தாலும் அதனால் உலகத்தையோ ஏனைய நாடுகளையோ கட்டமைக்க முடியாது.\nபுதிய உலக ஒழுங்கு உருவானபோது அப்படியான சூழல் ஏற்பட்டது. ஆனால் அதில் யூதர்களின் தலைமை மிகச் சரியான கையாளுகையை மேற்கொண்டு நிலமையை சரிப்படுத்தியது. துரதிஸ்டவசமாக யூதர்களின் சிறந்த தலைமையான சிமொன் பெரசை இழந்தது. அதே காலகட்டம் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் தலைமைகள் இஸ்ரேலியரிடம் அரிதாவே உள்ளமை கவனிக்கத்தக்கது. இதனை கையாளும் திறன் நெதன்யாகுவிடம் மிக அரிதானது என்பதைவிட அரபுக்களும் இஸ்லாமிய நாடுகளும் அதன் தலைமைகளும் பலமாக உள்ளனர் என்பதே முக்கியமானது. அத்துடன் இஸ்ரேலின் அணுகுமுறையை நன்கு தெரிந்தவர்களாக இஸ்லாமிய தரப்பு உள்ளது. ஈரானின் அணுவாயுத பலத்தை இஸ்ரேல் பலதடவை நிர்மூலமாக்கினாலும் அவர்கள் அதனை தயாரிக்கும் திறனுடையவராக மாறியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. முன்னாள் பிரதமர் பென்கூரியர் குறிப்பிட்டது போல் அதாவது குறிப்பிட்ட தொகை டொலரும் அழகான பெண்களும் அரபுத் தலைவர்களை கையாள போதுமானது என்ற நிலை தற்போது இல்லை. அதனால் இஸ்ரேலியர் அதிக நெருக்கடிக்குள் பிரவேசிக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத செய்தியாகும்.\nஇச்சந்தர்ப்பத்தில் தீவிர வலதுசாரிகளை விட மிதமான வலது சாரிகளே இஸ்ரேலின் இருப்புக்கு இலாபகரமானதாக அமையும். இத்தகைய கடும் போக்கானவர்கள் நெருக்கடியான சூழலை கையாள்வதற்கு போரை மட்டுமே தெரிவு செய்பவர்களாக விளங்குவர். அதனால் அது பிராந்தியத்தை கடந்து செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உரியதாக மாறுமாயின் அது முழு நீள யுத்தமாக அமையும்.\nஅது பலஸ்தீனர்களை மட்டுமன்றி அரபுக்களையும் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாக்கும். பலஸ்தீன மக்களுக்கு மீண்டும் ஒரு துயரம் காத்திருக்கிறது என்பதை நெதன்யாகுவின் வெற்றி தீர்மானிக்கும். மறுபக்கமான விளைவையும் தரக்கூடியதாக அமைந்துவிடும். அதாவது நெதன்யாகுவின் அணுகுமுறையானது உலகம் தழுவிய விதத்தில் போராக அமையும் சந்தர்ப்பத்தில் பாலஸ்தீனர்களின் இருப்புக்கு பாதகம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.\nரஷ்யா-_ சீனா சிரியா_ ஈரான் கூட்டு பலமானதாக அமையும் வரை பலஸ்தீனர்களுக்கான பாதுகாப்பு சாத்தியமானதாக அமையவாய்ப்புள்ளது. இதன் எதிரொலிப்பே தற்போது மேற்காசிய அரசியல் மாற்றம் என்பதை இதே பத்தியில் பல தடவை குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் மேற்காசியாவின் அரசியலிலிருந்து இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா ஒதுங்கியிருப்பது ஆரோக்கியமானதாக இஸ்ரேலுக்கு அமைய வாய்ப்பில்லை எனக் கூறலாம்.\nஎனவே நெதன்யாகுவின் வெற்றியானது யூதர்களின் அரசியல் பொருளாதார இராணுவத்தில் அதிக பாதுகாப்பானது என்பது மறுக்கமுடியாது. ஆனால் அவரது தீவிரம் மேற்காசிய களத்தையும் உலகளாவிய போக்கினையும் கையாளப் போதுமானதாக அமையாது என்பதே இஸ்ரேலுக்கான நெருக்கடியாகும். அவரது அணுகுமுறைகள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை மையப்படுத்தியதாக அதிகம் அமைந்திருந்தது. அதில் மாற்றம் ஏற்பட்டால் அதன் விளைவுகள் அனைத்தும் இஸ்ரேலைப் பாதிக்கக் கூடியது. ஒபாமா நிர்வாகத்தில் எத்தகைய நெருக்கடியை இஸ்ரேல் சந்தித்ததோ அதனை மீளவும் அனுபவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇஸ்ரேலின் தேர்தல் போக்கினை மதிப்பிட்டால் அதிக பெரும்பான்மை வெற்றியை நெதன்யாகு எட்டாது விட்டாலும் வெற்றி உறுதியானது என்பது தெளிவாக அமைந்துள்ளது. கருத்துக் கணிப்பில் முன்னணியில் நெதன்யாகுவே உள்ளமை குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி அதற்கான பிரச்சாரத்தை தொடர்கின்றவராக அவர் காணப்படுகின்றார்.\nஅரச தரப்பு என்பதாலும் பிரதமர் என்பதாலும் அதிக வாய்ப்பு அவருக்கு உரியதாகும். எதிரணியின் வேட்பாளர் அதிகம் தெரிந்தவராகவோ பிரபலமான இராணுவத் தளபதியாகவோ செயல்படாதவர் என்பதுவும் நெதன்யாகுவுக்கு வாய்ப்பானதாக அமைந்துள்ளது. ஆனால் அவரது வருகை இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாட்டினை தீவிரப்படுத்தும். அதனால் அந்நிலம் மட்டுமல்ல மேற்காசியா முழுவதும் இரத்தம் சிந்தப்படுவதுடன் உலகத்தையும் பாதிக்குமா என்பதே பிரதான கேள்வியாகும். அக் கேள்வி தவிர்க்க முடியாததாகும்.\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\nலங்கையை ஒரு டிஜிட்டல் பொருளாதார மையமாக மாற்றுவோம். அறிவுசார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம். நான்காம்...\nமண்டைதீவு காணி சுவீகரிப்பை நிறுத்தியது நாங்களே\nகொழும்பிலும் போட்டியிடுவதாவென தேர்தல்களின்போது முடிவெடுப்போம்நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிறைவேற்று அதிகாரமுள்ள...\n'விஹாரி' புது வருட பலன்கள்\nதுலாம் நடு நிலைமையும் நேர்மையும் செயல் திறமையும் வாய்ந்த இந்த அன்பர்களுக்கு குரு பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்க...\n'விஹாரி' புது வருட பலன்கள்\nதுலாம் நடு நிலைமையும் நேர்மையும் செயல் திறமையும் வாய்ந்த இந்த அன்பர்களுக்கு குரு பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்க...\nசாரதிகளே, ஏனையோர் உயிரை துச்சமாக கருதலாமா\nவாழ்வாதாரமா சேதாரமாபோக்குவரத்து சேவைகள் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை தவிர்க்க முடியாத...\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்கா�� நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/16093408/1163380/Mallika-Sherawat-locks-herself-in-cage.vpf", "date_download": "2019-04-23T18:31:27Z", "digest": "sha1:OZIGCA26OGEPA7G75MJUO24QCLXY6MGM", "length": 14868, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கேன்ஸ் பட விழாவில் கூண்டுக்குள் நூதன போராட்டம் நடத்திய மல்லிகா ஷெராவத் || Mallika Sherawat locks herself in cage", "raw_content": "\nசென்னை 24-04-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேன்ஸ் பட விழாவில் கூண்டுக்குள் நூதன போராட்டம் நடத்திய மல்லிகா ஷெராவத்\nபாலியல் வன்முறையை எதிர்த்து பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் படவிழாவில், பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கூண்டுக்குள் தன்னை பூட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். #MallikaSherawat\nபாலியல் வன்முறையை எதிர்த்து பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் படவிழாவில், பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கூண்டுக்குள் தன்னை பூட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். #MallikaSherawat\nபாலியல் குற்றங்கள் உலகளாவில் அதிகரித்துள்ளன. ஹாலிவுட் படங்களிலும் இந்திய திரையுலகிலும் நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து துன்புறுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. குழந்தைகளும் இந்த கொடுமைகளில் சிக்குகிறார்கள். பாலியல் வன்மங்களுக்கு உள்ளாக்கி அவர்களை கொலை செய்யும் பாதகங்களும் நடக்கின்றன.\nஇதற்கு எதிரான குரல் தற்போது ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது. ஹாலிவுட் நடிகைகள் சமூக வலைத்தளத்தில் ‘மீடூ’ இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டியின் போராட்டத்துக்கு பிறகு திரையுலக பெண்களை பாதுகாக்க புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உ���்ளது.\nஇந்த நிலையில் கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் வில்லியாக வந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த பிரான்சில் நடந்த கேன்ஸ் பட விழாவில் பூட்டப்பட்ட கூண்டுக்குள் இருந்தபடி நூதன போராட்டம் நடத்தினார்.\n‘12 மணிநேரமாக நான் சிறை வைக்கப்பட்டு உள்ளேன். பெண்ணை சுதந்திரமாக வாழ விடுங்கள்’ என்று கோஷம் எழுப்பியபடி இந்த போராட்டத்தை நடத்தினார். இது பட விழாவுக்கு வந்த அனைவரையும் கவர்ந்தது. #MallikaSherawat\nஷேன் வாட்சன் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி\n116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக 63.24 சதவீதம் வாக்குப்பதிவு\nசன்ரைசர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nபாராளுமன்ற தேர்தல் - 116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு கூடுதல் பாதுகாப்பு\n116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 5.30 மணி நிலவரப்படி 61.31 சதவீதம் வாக்குப்பதிவு\nகதாநாயகன் இல்லாத படத்தில் கஸ்தூரி\nசூர்யா படத்தில் ரவுடி பேபி கனெக்‌ஷன்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஅனுமோல் மீது துல்கர் ரசிகர்கள் வருத்தம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை கர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன் சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு திரையுலகில் 25 வருடங்கள் - இயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கவுரவித்த இயக்குநர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-04-23T18:37:57Z", "digest": "sha1:CWIYIUMDF6LBIAOBZ6EE7BMLFEGCWFEU", "length": 7266, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசிலிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூய இருதயப் பேராலயம் – பாரிஸ் (பிரான்சு)\nபுனித பேதுரு பேராலயம், வத்திக்கான் நகர்\nபசிலிக்கா அல்லது பெருங்கோவில் (Basilica) எனப்படுவது முற்கால உரோமை நகரில் கட்டப்பட்ட பொது கட்டிடங்களைக் குறிக்கப் பயன்பட்டது. கிரேக்க மொழியில் அதன் பொருள் \"அரச உறைவிடம்\" ஆகும். ஆனால் காலப்போக்கில் \"பசிலிக்கா\" என்னும் சொல் முக்கிய கிறித்தவ கோவில்களை குறிக்க பயன்பட்டது. திருத்தந்தையின் ஆணையால் மட்டுமே ஆலயங்கள் பெருங்கோவில்களாக உயர்த்தப்பட முடியும். கட்டிட வடிவமைப்புப் பாணியில் மத்திய குழிசியையும் வழிநடையையும் கொண்ட கட்டிடங்களைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.\nஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகை புரியும் திருப்பயண இடங்களாகவும் பெருங்கோவில்கள் அமைந்துள்ளன.[1][2] இவ்வகை திருப்பயணியருக்கு திருச்சபை வழங்கும் பலன்கள் உண்டு.\nபண்டைய உரோமர் காலக் கட்டிடக்கலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_309.html", "date_download": "2019-04-23T18:01:05Z", "digest": "sha1:CBSLBDXMA3LSVHN4GK6ZMXBMUB3XXHQS", "length": 5411, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மூன்று மாதத்துக்குள் இராஜினாமா: பொன்சேகா புதுக் 'குண்டு'! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மூன்று மாதத்துக்குள் இராஜினாமா: பொன்சேகா புதுக் 'குண்டு'\nமூன்று மாதத்துக்குள் இராஜினாமா: பொன்சேகா புதுக் 'குண்டு'\nமக்கள் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவியில் இருப்பதில் பயனில்லையென தெரிவிக்கும் சரத் பொன்சேகா அமைச்சராக இருந்து பயனில்லையெனில் தான் அடுத்த மூன்று மாதங்களுக்குள் இராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.\nகாட்டு யானைகள் - மனிதர்கள் பிரச்சினை தொடர்பில் வனஜீவராசிகள் அமைச்சர் எனும் அடிப்படையில் தான் முன் வைத்துள்ள தீர்வுக்கு அரசில் மரியாதையில்லையெனில் தான் அவ்வமைச்சுப் பதவியில் நீடிக்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சுப் பதவியேற்றதிலிருந்து ஜனாதிபதியுடன் அவ்வப்போது பொன்சேகா கருத்து முரண்பாட்டை வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/girls-breast-cancer/", "date_download": "2019-04-23T17:56:46Z", "digest": "sha1:ZNGB73UX54M43MLTQZEVYM6CH3YN27H6", "length": 7225, "nlines": 110, "source_domain": "www.tamildoctor.com", "title": "இரவில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படுள்ள மருத்துவ ஆபத்து - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் இரவில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படுள்ள மருத்துவ ஆபத்து\nஇரவில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படுள்ள மருத்துவ ஆபத்து\nபொது மருத்துவம்:இன்றைய கால கட்டத்தில், இரவில் மனிதர்கள் உறங்குவதற்கான நேரம் குறைவாக தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இரவில் பணிபுரிபவர்களுக்கு இது கடும் சவாலாகவே உள்ளது.\nஇந்நிலையில், இது தொடர்பாக சீனா ஆய்வு வெயிட்டுள்ள அறிக்கையில்….\nநீண்ட நாள்களுக்கு இரவில் வேலை செய்யும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கிறது.\nஇரவுப் பணியின்போது பெண்கள் தவறான உணவுப் பழக்���மும் சேர்ந்துகொள்கின்றனர் இது அவர்களுக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது.\nஇந்த அணுகுமுறையானது மிக எளிதில் பெண்களுக்கு புற்றுநோய்யை உண்டு பண்ணும் என்று தெரிவித்துள்ளது.\nசீனாவின் செங்டூ நகரத்திலிருக்கிறது சிச்சுவான் பல்கலைக்கழகம் (Sichuan University). இதன் மேற்கு சீன மருத்துவ மையத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 39,09,152 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுக்கியமாக, ஆய்வில்11 வகையான புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\nஅதில், 41 சதவிகிதம் பேருக்கு சருமப் புற்றுநோய், 32 சதவிகிதம் பேருக்கு மார்பகப் புற்றுநோய், 18 சதவிகிதம் பேருக்கு இரைப்பைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.\nகுறிப்பாக, இரவு பணிபுரிபவர்களுக்கு ஒவ்வோர் ஐந்து வருடத்துக்கும் புற்றுநோய் வரும் வாய்ப்பு 3.3 சதவிகிதம் அதிகரிக்கிறது என்பதும் தெரியவந்திருக்கிறது.\nPrevious articleபெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யும் அறிகுறிகள் என்ன\nNext articleபெண்கள் தங்களை விட வயதான ஆணை விரும்புவதின் நோக்கம்\nநீங்கள் அதிக நேரம் தூங்கினால் ஆபத்து\nஇறுக்கமாக ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு வருகிறது புதிய ஆபத்து\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t62130-topic", "date_download": "2019-04-23T17:56:37Z", "digest": "sha1:MOVFJKWQ3272BGYJL2FT2X3J7QVAINNC", "length": 20194, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்று ஒரு தகவலில் இருந்து...", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\nby புத்தகப்பிாியன் Today at 9:52 pm\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» பெண்ணின் கீர்த்தி – கவிதை\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\n» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள���\n» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\n» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\n» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்\n» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்\n» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்\n» கோவா தேங்காய் கேக்\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்\n» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்\n» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி\n» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்\n» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்\n» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்\n» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்\nby புத்தகப்பிாியன் Today at 6:08 am\n» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் \n» டான் பிரவுன் நாவல்கள் தேவை\n» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...\n» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்\nஇன்று ஒரு தகவலில் இருந்து...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nஇன்று ஒரு தகவலில் இருந்து...\nபஸ் ஓட்டுனராக கடமையாற்றி,சொந்த திறமைக்காக பாராட்டுக்களையும் பரிசில்களையும் பெற்ற ஒரு டிரைவரை திடீரென்று கூப்பிட்டு படகு ஓட்டுவதற்கு அனுப்பிவிட்டார்களாம்.\nஅவரும் பயணிகளுடன் ப���கை கிளப்பிக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.\nநடுக்கடலில் வந்துகொண்டிருக்கும்போது படகின் என்ஜின் நின்றுவிட்டது.பயணிகள் பயத்துடன் கூக்குரல் இடத்தொடங்கினார்கள்.\nஅப்போது நிதானமாக பயணிகளைத் திரும்பிப்பார்த்த டிரைவர் சொன்னாராம்\n\"ஒண்ணும் பயப்படாதீங்க.கொஞ்சம் இறங்கித் தள்ளுங்க, ஸ்டார்ட் ஆயிடும்.\"\nRe: இன்று ஒரு தகவலில் இருந்து...\nRe: இன்று ஒரு தகவலில் இருந்து...\nஅந்த டிரைவரை விமான பைலட் ஆக போட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்\nRe: இன்று ஒரு தகவலில் இருந்து...\nஇது காமெடியா இல்ல உண்மையா\nRe: இன்று ஒரு தகவலில் இருந்து...\nRe: இன்று ஒரு தகவலில் இருந்து...\n@Manik wrote: இது காமெடியா இல்ல உண்மையா\nRe: இன்று ஒரு தகவலில் இருந்து...\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவலில் படித்த ஞாபகம்.\nRe: இன்று ஒரு தகவலில் இருந்து...\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் நல்ல கருத்தக்களை நகைசுவையோடு சொல்வதில் வல்லவர்\nRe: இன்று ஒரு தகவலில் இருந்து...\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/550.html", "date_download": "2019-04-23T18:05:33Z", "digest": "sha1:EB7LS2L4GK4IE5TYQRDNHK3GCO7G77J6", "length": 7634, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்முனையில் 550 குடும்பங்களுக்கு ஆபத்து! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகல்முனையில் 550 குடும்பங்களுக்கு ஆபத்து\n(எஸ் .எல். அப்துல் அஸீஸ்)\nகல்முனை பிரதேசத்திலுள்ள ‘கிரீன் பீல்ட்’ சுனாமி வீட்டுத்திட்டத்தையும், பிரதான வீதியையும் இணைக்கும் பாலம் சேதமடைந்து வருவதனால் அங்கு வாழும் சுமார் 550 குடும்பங்களின் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்ற நிலை தோன்றியுள்ளது.\nகல்முனை முஹையதீன் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக செல்லும் வீதியையும், ‘கிரீன் பீல்ட்’ சுனாமி வீட்டுத்திட்டத்தையும், இணைக்கும் பாலமானது தற்போது சேதமடைந்து வருகின்றது.\nஇதனால் ‘கிரீன் பீல்ட்’ சுனாமி வீட்டுத்திட்டத்தில் வாழும் மக்களும், அப் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைக்காக பயணத்தில் ஈடுபடும் விவாசயிகளும், பல சிரமங்களை எதிர்கொண்ட��� வருவதாகவும், தங்களது போக்குவரத்தில் பாதுகாப்பற்ற நிலை தோன்றியுள்ளதுடன், இப் பாலத்தினால் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஇவ்விடயம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பிரதம பொறியியலாளர் எம்.பி. அலியாரிடம் இன்று கேட்டபோது,\n'தங்களால் அமைக்கப்பட்ட குறிப்பிட்ட பாலத்தின் பொறுப்பதிகாரம் கல்முனை மாநகர சபைக்கே உரித்தானதாகும் இருப்பினும் இப் பாலத்தினை திருத்தம் செய்வது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதம பொறியியலாளருக்கு வேண்டுகோள் அறிக்கை அனுப்பியுள்ளோம் எனத் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் இவ்விடயம் சம்பந்தமாக கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத்தலியிடம் இன்று கேட்டபோது,\nகுறிப்பிட்ட பாலத்தினை திருத்தவேண்டிய அவசியம் பற்றி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதம பொறியியலாளருக்கு வேண்டுகோள் விடுக்கவுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.\nபல மாதம்களாக காணப்படும் இந்த பாலம் தொடர்பான திருத்ததேவையினை, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும், இப் பிரதேச அரசியல் பிரமுகர்களும் சீர் செய்ய உடனடியாக முன்வர வேண்டும் என்பதே இம் மக்களினதும்,‘கிரீன் பீல்ட்’ சுனாமி வீட்டுத்திட்ட முகாமைத்துவ சபை நிர்வாகிகளினதும் ஆதங்கமாகவுள்ளது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906637/amp", "date_download": "2019-04-23T18:13:07Z", "digest": "sha1:KQPEBVS7OIW7UTSXCOPYOYTQIG32QHSX", "length": 9713, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவை ஈஷா யோகா மையத்தில் நாட்டு மாடுகளுடன் பொங்கல் விழா | Dinakaran", "raw_content": "\nகோவை ஈஷா யோகா மையத்தில் நாட்டு மாடுகளுடன் பொங்கல் விழா\nகோவை, ஜன.18: கோவை ஈஷா யோகா மையத்தில் 16 வகையான நாட்டு மாடுகளுடன் பொங்கல் விழா நடந்தது.ஈஷா யோகா மையம், தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் கோவை ஈஷா யோகா மையம் ஆதியோகி சிலை முன்பு பொங்கல் விழா நடந்தது. இதில் ஈஷா மாட்டு மனையில் வளர்க்கப்படும் காங்கயம், உம்பாளச்சேரி, ஆலம்பாடி, வெச்சூர், கிர், சாஹிவால், ஓங்கோல் உள்ளிட்ட 16 வகையான நாட்டு மாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. சுற்று வட்டார கிராம மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஈஷா தன்னார்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.\nவிழாவில் தாராபுரத்தை சேர்ந்த கலைஞர்களின் பறையாட்டம் நடந்தது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் மாடுகளுக்கு வெல்லம், கரும்பு, தானியங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து கோ பூஜை நடந்தது. ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவ, மாணவிகள் மற்றும் வெளிநாட்டு ஈஷா தன்னார்வலர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியதாவது: மகர சங்கராந்தி என்பது மிகவும் முக்கியமான நாள். இந்நாளில் சூரியனுக்கும் பூமிக்குமான தொடர்பில் ஒரு மாற்றம் நடக்கிறது. நம் உயிருக்கு மூலமான சக்தி என்றால் அது சூரிய சக்தி தான். பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் சூரிய சக்தியால் தான் இயங்குகின்றன. மகர சங்கராந்தி நாளில் இருந்து வெயில் சற்று அதிகரிக்க துவங்கும். அந்த வெயிலால் மக்கள் கொஞ்சம் கஷ்டப்படுகிறார்கள். இந்த கஷ்டம் வெயிலால் வரவில்லை. வெயிலால் மரம், செடி, கொடிகள் எல்லாம் வளர்கிறது. நிழல் இல்லாததால் தான் மக்கள் கஷ்டப்படுகின்றனர். அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். விவசாயம் செய்வதற்கு மண் வளமாக இருக்க வேண்டும். மண் வளமாக இருக்க வேண்டுமானால் நாட்டு மாடுகளும், மரங்களும் மிகவும் அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம் நாட்டு மாடுகளை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டாயம் தடை செய்ய வேண்டும். இவ்வாறு ஜக்கி வாசுதேவ் கூறினார்.\nபஞ்சு விலை தொடர்ந்து அதிகரிப்பு நூற்பாலைகள் உற்பத்தியை குறைத்தன\n100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்\nஆலை இயந்திரத்தில் சிக்கி கைவிரல்கள் இழந்த குழந்தை\nவிலங்குகள் இடம்பெயர்வதை தடுக்க வனத்தில் வேட்டைத்தடுப்பு முகாம்\nநெகமத்தில் கோடை மழை விவசாயிகள் மகிழ்ச்சி\nநவமலை வனத்தில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் காட்டுயானை அட்டகாசம்\nகுடியிருப்பு பகுதியையொட்டி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்\nதீத்தடுப்பு வார விழா விழிப்புணர்வு\nதொடர் விடுமுறையால் டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nவால்பாறை சாலையோரங்களில் சுற்றித்திரியும் வரையாடுகள்\nகாந்தி மார்க்கெட்டுக்கு வழைத்தார் வரத்து அதிகரிப்பு\nவாக்கு எண்ணும் மையம் அருகே வெளியாட்களுக்கு அனுமதி மறுப்பு\nகேரளாவில் நாளை வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரம் நிறைவு\nஅந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்\nசுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா\nசுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா\nகுன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கன மழை\nமாவட்டம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் ஆய்வு\nகோவை ரயில்நிலையத்தில் நகையுடன் கிடந்த பை பயணியிடம் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-04-23T18:19:38Z", "digest": "sha1:ZZXYSKP3J2IEL3UBH3X57WAFWDOZPHKO", "length": 4003, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஒக்கு யின் அர்த்தம்\n‘ஒக்கில் குழந்தையோடு ஒரு பெண் வந்துகொண்டிருந்தாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2050641&Print=1", "date_download": "2019-04-23T18:51:31Z", "digest": "sha1:YGB5KAHWD6NBRIOOTFRBVZQQUL6B4LXD", "length": 20370, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nநல்லவர் யார் கெட்டவர்” என்பதுதான் இப்போதைக்கான கேள்வி. இதற்கு மிகச் சுலபமாக பதில் சொல்லிவிடலாம். யாரை நமக்குப் பிடித்திருக்கிறதோ அவர் நல்லவர். யாரைப் பிடிக்கவில்லையோ அவர் கெட்டவர். இக்கேள்விக்கு இன்னொருமாதிரியும் பதில் சொல்லலாம். 'நல்லது செய்கிறவர்கள் நல்லவர்கள்; கெட்டது செய்கிறவர்கள் கெட்டவர்கள்'. இந்தப் பதிலைத் தொடர்ந்து எது நல்லது எது கெட்டது என்று மீண்டும் வினா எழுந்தால் நல்லவர்கள் செய்வது நல்லது. கெட்டவர்கள் செய்வது கெட்டது என்று குழப்பலாம். நல்லவர்கள் கெட்டது செய்ய மாட்டார்களா அல்லது கெட்டவர்கள்தான் நல்லது செய்யமாட்டார்களா அல்லது கெட்டவர்கள்தான் நல்லது செய்யமாட்டார்களா என்று மறுபடியும் கேட்டுத் தொலைத்துவிட்டால் பேசாமல் மவுனம் சாதிக்கலாம்.இப்போதெல்லாம் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்பதைவிடவும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே முக்கியமாக இருக்கிறது. பொய் பேசுவது நல்லதல்ல. நல்லவர்கள் பொய் பேசமாட்டார்கள். ஆனால் கொள்ளையடித்தவன் கொள்ளையடிக்கவில்லை என்று பொய் சொன்னால் கொள்ளையடித்தது, பொய் சொன்னது ஆகிய இரண்டு குற்றங்களைச் செய்தவனாயினும் அவற்றை மறைத்ததால் நல்லவனாகிறான். ஆனால் திருடியது நான்தான் என உண்மையை ஒப்புக்கொண்டால் திருடிய ஒரே ஒரு குற்றத்தோடு தீயவனாகிறான். பொய்கள் பலரை நல்லவர்களாக்கிவிடுகின்றன. பலர் இன்று குற்றங்கள் வெளித்தெரியாத காரணத்தால்தான் நல்லவர்களாக நமக்குத் தெரிகிறார்கள்.நன்னடத்தைஇன்றைக்கு அவசரப்பட்டு யாரையும் நல்லவர் என்று சொல்ல முடியவில்லை. எனக்குத் தெரிய ஒரு படித்த பையன், பெரிய வேலையிலிருந்தான். புகை கிடையாது. யாரிடத்திலும் பகையும் கிடையாது.குடி கிடையாது. நான் கொடுத்த சான்றிதழை நம்பி ஒரு பெரிய இடத்தில் பெண் கொடுத்துவிட்டார்கள். திருமணமான மறுவாரம் அந்தப் பெண் வந்து என்னிடம் அழுது முறையிட்டபோதுதான் தெரிந்தது ஒரு அயோக்கியனை நல்லவனென்று நம்பியிருந்த என் அறியாமை.இந்த நாட்டில் இப்போதும் சில இடங்களில் ஒரு பழக்கம்இருக்கிறது. எங்காவது வேலைக்குபோவதென்றால் அல்லது மேற்படிப்பில் சேர வேண்டும் என்றால் பிரமுகர் ஒருவரிடமிருந்து நன்னடத்தைச் சான்றிதழ் பெற்று வரவேண்டும் எ��்கிற நிபந்தனை. பிரமுகர் என்றால் பெரும்பாலும் பொறுப்பில் இருக்கிற அரசியல்வாதிகள்தான் பளிச்சென்று நினைவுக்கு வருவார்கள். இப்படித்தான் ஒருமுறை வலம்புரிஜானிடம் ஒரு பட்டதாரி இளைஞர் வேலைக்குச் சேர்வதற்கான நடத்தைச் சான்றிதழ் கேட்டு வந்திருக்கிறார். “என்னைப் போலின்றி இவர் நல்லவர்” என்று சான்றிதழ் கொடுத்தார். நல்லவர் என்று சான்று கேட்டு நாம் நல்லவர்களிடம் போவதில்லை என்பதைப் புலப்படுத்த வலம்புரியார் இப்படி ஒரு வேடிக்கை செய்தார். உண்மைதானே என்று மறுபடியும் கேட்டுத் தொலைத்துவிட்டால் பேசாமல் மவுனம் சாதிக்கலாம்.இப்போதெல்லாம் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்பதைவிடவும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே முக்கியமாக இருக்கிறது. பொய் பேசுவது நல்லதல்ல. நல்லவர்கள் பொய் பேசமாட்டார்கள். ஆனால் கொள்ளையடித்தவன் கொள்ளையடிக்கவில்லை என்று பொய் சொன்னால் கொள்ளையடித்தது, பொய் சொன்னது ஆகிய இரண்டு குற்றங்களைச் செய்தவனாயினும் அவற்றை மறைத்ததால் நல்லவனாகிறான். ஆனால் திருடியது நான்தான் என உண்மையை ஒப்புக்கொண்டால் திருடிய ஒரே ஒரு குற்றத்தோடு தீயவனாகிறான். பொய்கள் பலரை நல்லவர்களாக்கிவிடுகின்றன. பலர் இன்று குற்றங்கள் வெளித்தெரியாத காரணத்தால்தான் நல்லவர்களாக நமக்குத் தெரிகிறார்கள்.நன்னடத்தைஇன்றைக்கு அவசரப்பட்டு யாரையும் நல்லவர் என்று சொல்ல முடியவில்லை. எனக்குத் தெரிய ஒரு படித்த பையன், பெரிய வேலையிலிருந்தான். புகை கிடையாது. யாரிடத்திலும் பகையும் கிடையாது.குடி கிடையாது. நான் கொடுத்த சான்றிதழை நம்பி ஒரு பெரிய இடத்தில் பெண் கொடுத்துவிட்டார்கள். திருமணமான மறுவாரம் அந்தப் பெண் வந்து என்னிடம் அழுது முறையிட்டபோதுதான் தெரிந்தது ஒரு அயோக்கியனை நல்லவனென்று நம்பியிருந்த என் அறியாமை.இந்த நாட்டில் இப்போதும் சில இடங்களில் ஒரு பழக்கம்இருக்கிறது. எங்காவது வேலைக்குபோவதென்றால் அல்லது மேற்படிப்பில் சேர வேண்டும் என்றால் பிரமுகர் ஒருவரிடமிருந்து நன்னடத்தைச் சான்றிதழ் பெற்று வரவேண்டும் என்கிற நிபந்தனை. பிரமுகர் என்றால் பெரும்பாலும் பொறுப்பில் இருக்கிற அரசியல்வாதிகள்தான் பளிச்சென்று நினைவுக்கு வருவார்கள். இப்படித்தான் ஒருமுறை வலம்புரிஜானிடம் ஒரு பட்டதாரி இளைஞர் வேலைக்குச் சேர்வதற்கான ந��த்தைச் சான்றிதழ் கேட்டு வந்திருக்கிறார். “என்னைப் போலின்றி இவர் நல்லவர்” என்று சான்றிதழ் கொடுத்தார். நல்லவர் என்று சான்று கேட்டு நாம் நல்லவர்களிடம் போவதில்லை என்பதைப் புலப்படுத்த வலம்புரியார் இப்படி ஒரு வேடிக்கை செய்தார். உண்மைதானே சான்றிதழா ஒருவனை நல்லவனாக்குவதுபொல்லாதவர்கள்சிலநேரங்களில் கையில் சில்லறை இருக்கிறவர்களை நல்லவர்களாகவும் இல்லாதவர்களைப் பொல்லாதவர்களாகவும் சமூகம் சித்தரித்துவிடும். எப்போதோ படித்த கதை ஒன்று. பெரியவர் ஒருவர் தம் தள்ளாத வயதில் ஓர் உணவு விடுதியில் ரொட்டியைத் திருடிவிடுகிறார். காவலர்களிடம் ஒப்படைக்கப்படும் அவர் திருட்டுகுற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.“ஊனமுற்ற மகன், நோய்வாய்ப்பட்ட மனைவி பசி காரணமாகத் திருட வேண்டியதாயிற்று” என்ற அந்தப் பெரியவரின் வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை. சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதற்காக முந்தைய வாரம் ஒரு அமைச்சரை விடுதலை செய்திருந்த அந்த நீதிபதி, பெரியவருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கிறார்.“அபராதம் கட்ட பணமிருந்தால் ஏன் ரொட்டிக்காகத் திருட்டைச் செய்யவேண்டும்” என்று புலம்பிய அப்பெரியவரிடம் “அபராதம் வேண்டாம்; ஆறுமாதம் சிறைக்குசெல்கிறீர்களா” என்று புலம்பிய அப்பெரியவரிடம் “அபராதம் வேண்டாம்; ஆறுமாதம் சிறைக்குசெல்கிறீர்களா” என்று கேட்டபோது அந்தப் பெரியவர் “ஆறு மாதம் நான் சிறைக்குப் போய்விட்டால் என்னை நம்பியிருக்கும் என் மகனையும் மனைவியையும் யார் காப்பாற்றுவது” என்று கேட்டபோது அந்தப் பெரியவர் “ஆறு மாதம் நான் சிறைக்குப் போய்விட்டால் என்னை நம்பியிருக்கும் என் மகனையும் மனைவியையும் யார் காப்பாற்றுவது” என்று அரற்றியதும் நீதிபதி யோசிக்கிறார்.“குற்றங்களைக் காரணங்களால் நியாயப்படுத்திவிடக் கூடாது என்றாலும் ஒருவனைத் திருடுவதற்கு நிர்ப்பந்திக்கிற சமூகமே குற்றவாளியாகிறது. சமூகமென்றால் யார்… நாம்தானே… என்னையும் சேர்த்து இங்கிருக்கிற எல்லோரும் இணைந்து அவருக்கென்று உதவி செய்வோம்” என்று ஒரு தொகையைத் திரட்டி அறிவுரை தந்து அனுப்புகிறார்.நன்றாக இருக்க வேண்டும்நாமெல்லாம் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோமே தவிர நல்லவனாக இருக்க வேண்டு���் என்று விரும்புவதில்லை. “சென்னையில் என் பிள்ளை 'நல்லா' இருக்கிறான்” என்று பெருமைப்படுகிற பெற்றோர் அவன் அங்கே வசதியாக இருக்கிறான் என்றுதான் கூறி வருகிறார்களே தவிர “சென்னையில் அவன் நல்லவனாக இருக்கிறான்” என்று கருதிச் சொல்வதில்லை. சொல்லப்போனால் இந்த நாட்டில் பெரும்பாலும் நன்றாக இருக்க வேண்டுமென்றால் நல்லவனாக இருக்கமுடியாது.இன்றைய இளைஞர்களில் யாரை வேண்டுமானாலும் நிறுத்தி “நீ என்னவாக விரும்புகிறாய்” என்று அரற்றியதும் நீதிபதி யோசிக்கிறார்.“குற்றங்களைக் காரணங்களால் நியாயப்படுத்திவிடக் கூடாது என்றாலும் ஒருவனைத் திருடுவதற்கு நிர்ப்பந்திக்கிற சமூகமே குற்றவாளியாகிறது. சமூகமென்றால் யார்… நாம்தானே… என்னையும் சேர்த்து இங்கிருக்கிற எல்லோரும் இணைந்து அவருக்கென்று உதவி செய்வோம்” என்று ஒரு தொகையைத் திரட்டி அறிவுரை தந்து அனுப்புகிறார்.நன்றாக இருக்க வேண்டும்நாமெல்லாம் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோமே தவிர நல்லவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. “சென்னையில் என் பிள்ளை 'நல்லா' இருக்கிறான்” என்று பெருமைப்படுகிற பெற்றோர் அவன் அங்கே வசதியாக இருக்கிறான் என்றுதான் கூறி வருகிறார்களே தவிர “சென்னையில் அவன் நல்லவனாக இருக்கிறான்” என்று கருதிச் சொல்வதில்லை. சொல்லப்போனால் இந்த நாட்டில் பெரும்பாலும் நன்றாக இருக்க வேண்டுமென்றால் நல்லவனாக இருக்கமுடியாது.இன்றைய இளைஞர்களில் யாரை வேண்டுமானாலும் நிறுத்தி “நீ என்னவாக விரும்புகிறாய்” என்று கேட்டுப்பாருங்கள். 'மருத்துவராக விரும்புகிறேன்', 'மந்திரியாக விரும்புகிறேன்', 'விமானியாக விரும்புகிறேன்' என்றுதான் சொல்வானே தவிர நல்ல மனிதனாக இருக்கப் போகிறேன் என்று நா தவறிக்கூடச் சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் சொல்பவனை ஏற இறங்கப் பார்ப்போம். நல்லவனாக இருப்பதே நல்லதல்லஎன்கிற கருத்து நாட்டில் வலுவடைந்துவிட்டது.அன்று எல்லோரும் நல்லவர்களாக இருந்தார்கள். அரிதாகத் தீயவர்கள் இருந்தனர். இன்று நல்லவர்களைப் பார்ப்பதே அரிதினும் அரிதாக இருக்கிறது. நல்லவர்கள் என்று கருதப்படுகிறவர்கள்கூட சில நேரங்களில் இடறிவிடுகிறார்கள். நல்லவர்கள்கூட யாரிடத்தில் நல்லவர்கள் எப்போது நல்லவர்கள் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாமல் போய��விடுகிறது.பலவீனங்கள்பலவீனங்கள் சகஜம் தானே என்று சிலர் சப்பை கட்டுவதும்கூட உண்டு. சகஜமென்று எதையும் - குறிப்பாக அரசியலில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. கக்கன், காமராஜரெல்லாம் அப்படியா இருந்தார்கள்” என்று கேட்டுப்பாருங்கள். 'மருத்துவராக விரும்புகிறேன்', 'மந்திரியாக விரும்புகிறேன்', 'விமானியாக விரும்புகிறேன்' என்றுதான் சொல்வானே தவிர நல்ல மனிதனாக இருக்கப் போகிறேன் என்று நா தவறிக்கூடச் சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் சொல்பவனை ஏற இறங்கப் பார்ப்போம். நல்லவனாக இருப்பதே நல்லதல்லஎன்கிற கருத்து நாட்டில் வலுவடைந்துவிட்டது.அன்று எல்லோரும் நல்லவர்களாக இருந்தார்கள். அரிதாகத் தீயவர்கள் இருந்தனர். இன்று நல்லவர்களைப் பார்ப்பதே அரிதினும் அரிதாக இருக்கிறது. நல்லவர்கள் என்று கருதப்படுகிறவர்கள்கூட சில நேரங்களில் இடறிவிடுகிறார்கள். நல்லவர்கள்கூட யாரிடத்தில் நல்லவர்கள் எப்போது நல்லவர்கள் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாமல் போய்விடுகிறது.பலவீனங்கள்பலவீனங்கள் சகஜம் தானே என்று சிலர் சப்பை கட்டுவதும்கூட உண்டு. சகஜமென்று எதையும் - குறிப்பாக அரசியலில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. கக்கன், காமராஜரெல்லாம் அப்படியா இருந்தார்கள் அப்போதென்ன அரசியல் இல்லையா… ஆட்சிகள் நடக்கவில்லையா… நல்லவர்கள் இல்லாத சமூகத்தில் இன்று நாம் வாழ்வதே அசிங்கம், அவமானம். இன்றும்கூட அன்று வாழ்ந்த பல நல்லவர்களைத்தான் நாம் உதாரண புருஷர்களாகக் கூறிகொண்டிருக்கிறோமே தவிர நம்மோடு வாழ்கிறவர்களில் யாரை நல்லவர்கள் என்று சொல்லிப் பெருமைப்பட முடிகிறது அப்போதென்ன அரசியல் இல்லையா… ஆட்சிகள் நடக்கவில்லையா… நல்லவர்கள் இல்லாத சமூகத்தில் இன்று நாம் வாழ்வதே அசிங்கம், அவமானம். இன்றும்கூட அன்று வாழ்ந்த பல நல்லவர்களைத்தான் நாம் உதாரண புருஷர்களாகக் கூறிகொண்டிருக்கிறோமே தவிர நம்மோடு வாழ்கிறவர்களில் யாரை நல்லவர்கள் என்று சொல்லிப் பெருமைப்பட முடிகிறது இன்று நல்லவர்களாக இருப்பதைக் காட்டிலும், நல்லவராக தோன்றுவதற்கே நாம் அதிக நேரம் செலவழிக்கிறோம்.சரியானவர்களைத் தேர்ந்தெடுக்காமல் சரியில்லை என்று புலம்புவது சரியல்ல. அரசியல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று அரசியல்வாதிகளுக்கு அங்கீகாரம் தந்துவிடுகிற நாம்தான் நாடு நன்றாக இல்லை என்று நாளும் புலம்பிகொண்டிருக்கிறோம். நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வருகிறது. இப்படியொரு நிகழ்ச்சி மகாபாரதத்திலும் வரும்… கிரேக்கத் தலைநகரமான ஏதென்ஸ் மாநகருக்கு வெளிநாட்டுஇளைஞன் ஒருவன் வருகிறான். பேரறிஞர் சாக்ரட்டீஸை சந்திக்கும் அவன் “ஏதென்ஸ் நகர மக்கள் எப்படி நல்லவர்களா… கெட்டவர்களா… இன்று நல்லவர்களாக இருப்பதைக் காட்டிலும், நல்லவராக தோன்றுவதற்கே நாம் அதிக நேரம் செலவழிக்கிறோம்.சரியானவர்களைத் தேர்ந்தெடுக்காமல் சரியில்லை என்று புலம்புவது சரியல்ல. அரசியல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று அரசியல்வாதிகளுக்கு அங்கீகாரம் தந்துவிடுகிற நாம்தான் நாடு நன்றாக இல்லை என்று நாளும் புலம்பிகொண்டிருக்கிறோம். நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வருகிறது. இப்படியொரு நிகழ்ச்சி மகாபாரதத்திலும் வரும்… கிரேக்கத் தலைநகரமான ஏதென்ஸ் மாநகருக்கு வெளிநாட்டுஇளைஞன் ஒருவன் வருகிறான். பேரறிஞர் சாக்ரட்டீஸை சந்திக்கும் அவன் “ஏதென்ஸ் நகர மக்கள் எப்படி நல்லவர்களா… கெட்டவர்களா…” என்கிறான். “உங்கள் நாட்டு மக்கள் நல்லவர்களாக கெட்டவர்களா” என்கிறான். “உங்கள் நாட்டு மக்கள் நல்லவர்களாக கெட்டவர்களா” என்று சாக்ரடீஸ் திருப்பிகேட்டபோது “எல்லோரும் அயோக்கியர்கள்” என்கிறான் அவன். “அப்படியானால் இங்கும் நீ அயோக்கியர்களைத்தான் சந்திப்பாய்” என்கிறார் சாக்ரட்டீஸ்.இந்தியாவிலிருந்து ஒரு இளைஞன் சென்றிருக்கிறான். இதே கேள்விகளின் பரிமாற்றத்திற்குப்பின் “எங்கள் நாட்டில் எல்லோரும் நல்லவர்கள்” என்கிறான் அந்த இளைஞன். “அப்படியானால் இங்கும் நீ நல்லவர்களைச் சந்திப்பாய்” என்கிறார் சாக்ரட்டீஸ்.நல்லவர்களாக நாம் இருந்தால் நல்லவர்களைச் சந்திப்போம். இல்லையென்றால் அயோக்கியர்களைத்தான் சந்திப்போம்.-ஏர்வாடிஎஸ். இராதாகிருஷ்ணன்\nமுகத்துக்கு பரு பாரமா- என்பார்வை\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/46328-will-come-together-for-2019-polls-rahul-gandhi-on-tie-up-with-mayawati.html", "date_download": "2019-04-23T19:05:50Z", "digest": "sha1:PG34JLKUPXF6V6FPRYKFA6FACFWSBUEF", "length": 15386, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "அடுத்த தேர்தலில் கூட்டணி... மாயாவதியை விடாமல் துரத்தும் ராகுல்..! | Will come together for 2019 polls’: Rahul Gandhi on tie-up with Mayawati", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த தேர்தலில் கூட்டணி... மாயாவதியை விடாமல் துரத்தும் ராகுல்..\n‘பிள்ளையாரை பிடிக்க நினைத்து குரங்காய் முடிந்த கதையாக’ ஆகி விட்டது காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை. நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டி பாஜகவுக்கு எதிராக, மக்களவை தேர்தலில் ‘மெகா’ கூட்டணி அமைக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கனவு.\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவி ஏற்ற தினத்தன்று அதற்கான தருணம் கூடி வந்தது. மேற்கு வங்கத்தில் எலியும், பூனையுமாக இருக்கும் மம்தாவையும், சீதாராம் எச்சூரியையும் ஒரே மேடையில் பார்க்க முடிந்தது.‘பாஜக இனி வீழ்ந்தது’ என அரசியல் நோக்கர்கள் ஊடகங்களில் குதூகலமாகப் பதிவு செய்து கொண்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தற்போது, ஆளுக்கொரு திசையில் பயணம் செய்யத் தொடங்கி விட்டன.\nஇந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது மாயாவதியுடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. சில நிர்பந்தங்களால், காங்கிரல் கட்சியை உதறித் தள்ளிவிட முடிவெடுத்துள்ளார் மாயாவதி.\nசத்தீஷ்கர் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அஜீத் ஜோகியுடன் கரம் கோர்த்துள்ள மாயாவதி, மத்தியப் பிரதேசத்தில் தனித்து களம் இறங்க முடிவெடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை திட்டமிட்டிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அடுத்த படியாக அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரம் திகழ்கிறது. அங்கும் சிக்கல் ஆரம்பித்து விட்டது.\nரபேல் போர் விமான விவகாரத்தில் மோடியை ராகுல்காந்தி வறுத்து எடுத்து வரும் நிலையில் , மோடிக்கு ஆதரவாக கருத்த��� கூறி காங்கிரசை அதிர வைத்துள்ளார் சரத்பவார். தனியார் டிவிக்கு பேட்டி அளித்த பவார், ’’ரபேல் விமான பிரச்சினையில் மோடி மீது சந்தேகம் கொள்ளக் கூடாது’ என நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி கருத்து தெரிவிக்க, அவருக்கு ’சபாஷ்’ சொல்லி உள்ளார் பாஜக தலைவர் அமித்ஷா.\nஇந்த நிலையில், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இணையும் என ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்\nசட்டமன்றத்தேர்தலில் கூட்டணிக்கு வர மறுத்த மாயாவதி மக்களவை தேர்தலில் கூட்டணிக்கு வருவார் என ராகுல் நம்புவதற்கு காரணம் மாயாவதியில் சமீபத்திய பேச்சு. ‘’சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எங்களைத் தங்கள் அணியில் சேர்க்கவே விருப்பமாக உள்ளார்கள்.\nஆனால் மத்தியப் பிரதேசத்தில் திக் விஜய் சிங் போன்றவர்களும், மற்ற மாநில காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களும்தான் இந்தக் கூட்டணியைத் தடுக்கிறார்கள்” என மாநிலத் தலைவர்கள் மீது குற்றம்சாட்டினார். இதனையடுத்து பேசிய ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் கருதவில்லை எனவும்,\nமாநிலத் தேர்தலில் ஏற்படும் கூட்டணி வேறு, நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட உள்ள கூட்டணி வேறு. மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். அதேபோல், மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் கூட்டணியில் இணையும்’’ என்று ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசுக்கு நூறாக உடையும் அ.தி.மு.க... எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி\n’பிடிக்கலைன்னா போய்டுவேன்...’ மிரட்டும் ஓ.பி.எஸ்... பயத்தில் எடப்பாடி\nரெட் அலர்ட் அச்சம் தேவையில்லை: தமிழ்நாடு வெதர் மேன் அறிவுறுத்தல்\nதி.மு.க நிர்வாகியின் சம்பந்தியால் புதிய சிக்கலில் ரஜினி..\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எ��ுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅவமதிப்பு வழக்கு - ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nகாங்கிரஸ் சார்பில் களமிறங்கும் பிரபல குத்துச்சண்டை வீரர்\nகேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு ஏற்பு\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2017/12/blog-post_98.html", "date_download": "2019-04-23T18:54:41Z", "digest": "sha1:IMHLPUZQQ4ZLRDG6MUBKTJ4AGVCZIOTV", "length": 5472, "nlines": 142, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE", "raw_content": "\nநாளை (29-12-2017) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் கடலூர் பொதுமேலாளர் அலுவக வாயிலில் நமது சென்னை சொசைட்டி சார்பில் 2018-க்கான\nDiary, மாதக் காலண்டர் மற்றும் ட்ராவல் பேக்\nஆகியவைகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உறுப்பினர்கள் தவறாது நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nகுறிப்பு: உறுப்பினர்கள் தங்களது இலாக்கா அடையாள அட்டை வைத்திருக்கவும்.\nBSNL சேவைமேம்பாட்டிற்காக நமது தோழர்கள் கொடுத்தப் ப...\nபணி ஓய்வு நாள் சிறக்க வாழ்த்துகிறோம்\nதோழர் அன்பழகன்பணி ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள...\nவருந்துகிறோம்...நெய்வேலி டவுன்ஷிப் தோழர் P.மாயக்கி...\nநெய்வேலி கிளை மாநாடு 22-12-2017கடலூர் மாவட்டம் நெய...\nவாழ்த்துகிறோம்.... 17வது அகில இந்திய BSNL கூடைப்பந...\n2018ம் ஆண்டிற்கான Festival Advance விண்ணப்பிப்பதற்...\nவிருத்தாசலம் கிளை மாநாடு-15.12.2017 விர...\nஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி ....போராட்டத்தின் வெற்...\nTMTCLUதமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்...\nதமிழ் மாநில ஊழியர் நலக்குழுவின் கூட்டம் ...\n05-12-2017அன்று அகில இந்திய அளவில் நடைபெறும்கூடைப...\n05-12-2017 அன்று தலைமைப்பொது மேலாளர் அவர்களை மரியா...\nதமிழ்மாநிலசேமநலக்கூட்டம் circle welfare board meet...\nBSNL அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு.வேலை நிறு...\nமாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம்நோக்கி BSNL ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T158/tm/n-enjsarivuruththal", "date_download": "2019-04-23T17:57:59Z", "digest": "sha1:RHMZI5THQEDB5NTKSXKH4H4NLOBLKTD6", "length": 174579, "nlines": 1484, "source_domain": "thiruarutpa.org", "title": "நெஞ்சறிவுறுத்தல் / neñsaṟivuṟuttal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\n1. சீர்சான்ற முக்கட் சிவகளிற்றைச் சேர்ந்திடிலாம்\n2. ஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப்\n1. பொன்னார் மலைபோல் பொலிவுற் றசையாமல்\nஎந்நாளும் வாழியநீ என்னெஞ்சே - பின்னான\n2. இப்பிறப்பி னோடிங் கெழுபிறப்பும் அன்றியெனை\nஎப்பிறப்பும் விட்டகலா என்னெஞ்சே - செப்பமுடன்\n3. செவ்வொருசார் நின்று சிறியேன் கிளக்கின்ற\nஇவ்வொருசொல் கேட்டிடுக என்னெஞ்சே - எவ்வெவ்\n4. உலகும் பரவும் ஒருமுதலாய் எங்கும்\nஇலகும் சிவமாய் இறையாய் - விலகும்\n5. உருவாய் உருவில் உருவாய் உருவுள்\nஅருவாய் அருவில் அருவாய் - உருஅருவாய்\n6. நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச்\nசத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் - முத்தியருள்\n7. ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்\nநன்றாய் நவமாய் நடுநிலையாய் - நின்றோங்கும்\n8. வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்குபர\nநாதமாய் நாதாந்த நாயகமாய் - ஓதும்\n9. செறிவாய்த் திரமாய்ச் சிதாகாச மாய்ச்சொல்\nஅறிவாய் அறிவுள் அறிவாய் - நெறிமேவு\n10. காலமாய்க் காலம் கடந்த கருத்தாய்நற்\nசீலமாய்ச் சிற்பரமாய்ச் சின்மயமாய் - ஞாலம்\n11. பொருந்தாப் பொருளாய்ப் பொருந்தும் பொருளாய்ப்\nபெருந்தா ரகம்சூழ்ந்த பேறாய்த் - திருந்தாத\n12. போக்கும் வரத்துமிலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்\nநோக்கும் திறத்தெழுந்த நுண்ணுணர்வாய் - நீக்கமிலா\n13. ஆதியாய் ஆதிநடு அந்தமாய் ஆங்ககன்ற\nசோதியாய்ச் சோதியாச் சொற்பயனாய் - நீதியாய்\n14. ஆங்கார நீக்கும் அகார உகாரமதாய்\nஓங்கார மாய்அவற்றின் உட்பொருளாய்ப் - பாங்கான\n15. சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்\nசத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் - வித்தமாய்\n16. அண்டமாய் அண்டத் தணுவாய் அருளகண்டா\nகண்டமாய் ஆனந்தா காரமதாய் - அண்டத்தின்\n17. அப்பாலாய் இப்பாலாய் அண்மையாய்ச் சேய்மையதாய்\nஎப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய்ச் - செப்பாலும்\n18. நெஞ்சாலும் காய நிலையாலும் அந்நிலைக்குள்\nஅஞ்சாலுங் காண்டற் கரும்பதமாய் - எஞ்சாப்\n19. பரமாய்ப் பகாப்பொருளாய்ப் பாலாய்ச் சுவையின்\n20. ஒன்பான் வடிவாய் ஒளியெண் குணக்கடலாய்\nஅன்பாய் அகநிலையாய் அற்புதமாய் - இன்பாய்\n21. அகமாய்ப் புறமாய் அகம்புறமாய் நீங்கும்\nசகமாய்ச் சகமாயை தானாய் - சகமாயை\n22. இல்லாதாய் என்றும் இருப்பதாய் யாதொன்றும்\nகொல்லாதார்க் கின்பம் கொடுப்பதாய் - எல்லார்க்கும்\n23. நண்ணுவதாய் நண்ணாதாய் நல்வினையாய் அல்வினையாய்\nஎண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் - எண்ணுகின்ற\n24. வானாய் நிலனாய் வளியாய் அனலாய்நீர்\nதானாய் வழிபடுநான் தான்தானாய் - வானாதி\n25. ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம்\nமன்றிடத்தில் என்றும் வதிவதாய் - ஒன்றியதோர்\n26. ஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள்\nஎந்நிறமும் வேண்டா இயனிறமாய் - முந்நிறத்தில்\n27. பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய்\nநீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் - பூப்பதின்றி\n28. வாளா திருப்பதுவாய் வாதனா தீதமாய்\nநீளாது நீண்ட நிலையினதாய் - மீளாப்\n29. பெரிதாய்ச் சிறிதாய்ப் பெரிதும் சிறிதும்\nஅரிதாய் அரிதில் அரிதாய்த் - துரிய\n30. வெளியாய்ப் பரவெளியாய் மேவுபர விந்தின்\nஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் - தெளியாதி\n31. கற்பகமாய்க் காணுஞ்சங் கற்ப விகற்பமாய்\nநிற்பதா கார நிருவிகற்பாய்ப் - பொற்புடைய\n32. முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்னொளியாய்ப் பின்னொளியாய்\nஎச்சுடரும் போதா இயற்சுடராய் - அச்சில்\n33. நிறைவாய்க் குறைவாய் நிறைகுறை வில்லாதாய்\nமறைவாய் வெளியாய் மனுவாய் - மறையாத\n34. சச்சிதா னந்தமதாய்த் தன்னிகரொன் றில்லாதாய்\nவிச்சையால் எல்லாம் விரிப்பதுவா��் - மெச்சுகின்ற\n35. யோகமாய் யோகியர் யோகத் தெழுந்தசிவ\nபோகமாய்ப் போகியாய்ப் போகமருள் - ஏகமாய்க்\n36. கேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச்சகல\nகேவலங்கள் சற்றும் கிடையாதாய் - மாவலத்தில்\n37. காட்சியாய்க் காண்பானாய்க் காணப் படுபொருளாய்ச்\nசூட்சியாய்ச் சூட்சியால் தோய்வரிதாய் - மாட்சிபெறச்\n38. செய்பவனாய்ச் செய்தொழிலாய்ச் செய்பொருளாய்ச் செய்தொழிலால்\nஉய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் - மொய்கொள்\n39. அதுவாய் அவளாய் அவனாய் அவையும்\nகதுவாது நின்ற கணிப்பாய்க் - கதுவாமல்\n40. ஐயம் திரிபோ டறியாமை விட்டகற்றிப்\nபொய்யென்ப தொன்றும் பொருந்தாராய்ச் - செய்யென்ற\n41. ஓர்வினையில் இன்பமுமற் றோர்வினையில் துன்பமுமாம்\nசார்வினைவிட் டோங்கும் தகையினராய்ப் - பார்வினையில்\n42. ஓர்பால் வெறுப்புமற்றை ஓர்பால் விருப்புமுறும்\nசார்பால் மயங்காத் தகையினராய்ச் - சார்பாய\n43. ஓரிடத்தில் தண்மையுமற் றோரிடத்தில் வெஞ்சினமும்\nபாரிடத்தில் கொள்ளாப் பரிசினராய் - நீரிடத்தில்\n44. தண்மைநிக ராதென்றும் சாந்தம் பழுத்துயர்ந்த\nஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் - வெண்மையிலா\n45. ஒன்றும் அறிவின் உதயாதி ஈறளவும்\nஎன்றும் இரண்டென்ப தில்லவராய் - மன்றவொளிர்\n46. அம்மூன்றி னுள்ளே அடுக்கிவரும் ஒன்றகன்ற\nமும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய்த் - தம்மூன்றி\n47. வீடாது நின்றும் விரிந்தும் விகற்பநடை\nநாடாது நான்கும் நசித்தவராய் - ஊடாக\n48. எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும்\nஅஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் - எஞ்சாமல்\n49. ஈண்டாண் டருளும் இறையோர் தமையாறில்\nஆண்டாண்டு கண்டா றகன்றவராய் - ஈண்டாது\n50. வாழியுற்ற வானோரும் வந்து தமக்கிரண்டோ\nடேழியற்ற ஏழும் இகந்தவராய் - ஊழியற்றக்\n51. கட்டிநின்றுட் சோதியொன்று காணத் தொடங்குகின்றோர்\nஎட்டுகின்ற எட்டின்மேல் எய்தினராய்க் கட்டுகின்ற\n52. தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற\nசான்றோர்தம் உள்ளம் தணவாதாய் - மான்றமலத்\n53. தாக்கொழிந்து தத்துவத்தின் சார்பாம் - தனுவொழிந்து\nவாக்கொழிந்து மாணா மனமொழிந்து - ஏக்கமுற\n54. வாய்க்கும் சுகமொழிந்து மண்ணொழிந்து விண்ணொழிந்து\nசாய்க்கும் இராப்பகலும் தானொழிந்து - நீக்கொழிந்து\n55. நானுமொழி யாதொழிந்து ஞானமொழி யாதொழிந்து\nதானும் ஒழியாமற் றானொழிந்து - மோனநிலை\n56. நிற்கும் பிரம நிரதிசயா னந்தமதாய்\nநிற்கும் பரம நிருத்தனெவன் - தற்பரமாய்\n57. நின்றான் எவனன்பர் நேயமனத் தேவிரைந்து\nசென்றான் எவன்சர்வ தீர்த்தனெவன் - வன்தீமை\n58. இல்லான் எவன்யார்க்கும் ஈசன் எவன்யாவும்\nவல்லான் எவனந்தி வண்ணனெவன் - கல்லாலில்\n59. சுட்டகன்ற ஞான சுகாதீதம் காட்டிமுற்றும்\nவிட்டகன்ற யோக வினோதனெவன் - மட்டகன்ற\n60. அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்தருளித்\nதிண்டங்கு மாறிருத்தும் சித்தனெவன் - பண்டங்கு\n61. வீயாச் சிறுபெண் விளையாட்டுள் அண்டமெலாம்\nதேயாது கூட்டுவிக்கும் சித்தனெவன் - யாயாதும்\n62. வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்தமைத்\nதீண்டாது தீண்டுகின்ற சித்தனெவன் - ஈண்டோது\n63. பற்றுருவாய்ப் பற்றாப் பரவணுவின் உள்விளங்கும்\nசிற்றுருவாய் உள்ளொளிக்கும் சித்தனெவன் - மற்றுருவின்\n64. வையாது வைத்துலகை மாவிந் திரசாலம்\nசெய்யாது செய்விக்கும் சித்தனெவன் - நையாமல்\n65. அப்பிடைவைப் பாமுலகில் ஆருயிரை மாயையெனும்\nசெப்பிடைவைத் தாட்டுகின்ற சித்தனெவன் - ஒப்புறவே\n66. நில்லாத காற்றை நிலையாக் கடத்தடைத்துச்\nசெல்லாது வைக்கின்ற சித்தனெவன் - பொல்லாத\n67. வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே\nசெம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் - தம்பாங்கர்\n68. ஒண்கயிற்றான் ஒன்றின்றி உண்ணின் றுயிர்களையூழ்த்\nதிண்கயிற்றான் ஆட்டுகின்ற சித்தனெவன் - வண்கையுடைத்\n69. தானசைந்தால் மற்றைச் சகமசையும் என்றுமறை\nதேனசையச் சொல்லுகின்ற சித்தனெவன் - ஊனமின்றிப்\n70. பேர்த்துயிர்க ளெல்லாம்ஓர் பெண்பிள்ளை யின்வசமாய்ச்\nசேர்த்து வருவிக்கும் சித்தனெவன் - போர்த்துமிக\n71. அல்விரவுங் காலை அகிலமெலாம் தன்பதத்தோர்\nசில்விரலில் சேர்க்கின்ற சித்தனெவன் - பல்வகையாய்க்\n72. கைகலந்த வண்மைக் கருப்பா சயப்பையுள்\nசெய்கருவுக் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்கருவை\n73. மெய்வைத்த வேர்வையினும் வீழ்நிலத்தும் அண்டத்தும்\nசெய்வித்தங் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்விக்கும்\n74. வித்தொன்றும் இன்றி விளைவித் தருளளிக்கும்\nசித்தென்றும் வல்லவொரு சித்தனெவன் - சத்துடனே\n75. உற்பத்தி யாயுலகில் ஒன்பதுவாய்ப் பாவைகள்செய்\nசிற்பத் தொழில்வல்ல சித்தனெவன் - பற்பலவாம்\n76. காரா ழிகளைக் கரையின்றி எல்லையிலாச்\nசேரூழி நிற்கவைத்த சித்தனெவன் - பேராத\n77. நீர்மேல் நெருப்பை நிலையுறவைத் தெவ்வுலகும்\nசீர்மே வுறச்செய்யும் சித்தனெவன் - பாராதி\n78. ஐந்திலைந்து நான்கொருமூன் றாமிரண்டொன் றாய்முறையே\nசிந்தையுற நின்றருளும் சித்தனெவன் - பந்தமுற\n79. ஆண்பெண்ணாய்ப் பெண்ணாணாய் அண்மை தனைவானின்\nசேண்பண்ண வல்லவொரு சித்தனெவன் - மாண்பண்ணாப்\n80. பேடாணாய்ப் பெண்ணாயப் பெண்ணாண் பெரும்பேடாய்ச்\nசேடாகச் செய்யவல்ல சித்தனெவன் - சேடாய\n81. வெண்மை கிழமாய் விருத்தமந்த வெண்மையதாய்த்\nதிண்மை பெறச்செய்யும் சித்தனெவன் - ஒண்மையிலா\n82. ஓட்டினைச்செம் பொன்னா யுயர்செம்பொன் ஓடாகச்\nசேட்டையறச் செய்கின்ற சித்தனெவன் - காட்டிலுறு\n83. காஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த்\nதேஞ்சிவணச் செய்கின்ற சித்தனெவன் - வாஞ்சையுற\n84. நாரணன்சேய் நான்முகனாய் நான்முகன்சேய் நாரணனாய்ச்\nசீரணவச் செய்யவல்ல சித்தனெவன் - பேரணவக்\n85. கொம்மை பெறுங்கோடா கோடியண்டம் எல்லாமோர்\nசெம்மயிர்க்கால் உட்புகுத்தும் சித்தனெவன் - செம்மையிலா\n86. வெம்புலியை வெண்பால் விளைபசுவாய் அப்பசுவைச்\nசெம்புலியாச் செய்யவல்ல சித்தனெவன் - அம்புலியை\n87. அங்கதிரொண் செங்கதிராய் அம்புலியாய்ப் பம்புகின்ற\nசெங்கதிரைச் செய்யவல்ல சித்தனெவன் - துங்கமுறா\n88. ஓரணுவோர் மாமலையாய் ஓர்மா மலையதுவோர்\nசீரணுவாய்ச் செய்யவல்ல சித்தனெவன் - வீரமுடன்\n89. முன்னகையா நின்றதொரு முப்புரத்தை அன்றொருகால்\nசின்னகையால் தீமடுத்த சித்தனெவன் - முன்னயன்மால்\n90. மற்றிருந்த வானவரும் வாய்ந்தசைக்கா வண்ணமொரு\nசிற்றுரும்பை85 நாட்டிநின்ற சித்தனெவன் - மற்றவர்போல்\n91. அல்லா அயனும் அரியும் உருத்திரனும்\nசெல்லா நெறிநின்ற சித்தனெவன் - ஒல்லாத\n92. கல்லிற் சுவையாய்க் கனியிற் சுவையிலதாய்ச்\nசெல்லப் பணிக்கவல்ல சித்தனெவன் - அல்லலறப்\n93. பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனா தீதனெனச்\nசீர்க்கின்ற மெய்ஞ்ஞானச் சித்தனெவன் - மார்க்கங்கள்\n94. ஒன்றென்ற மேலவரை ஒன்றென் றுரைத்தவர்பால்\nசென்றொன்றி நிற்கின்ற சித்தனெவன் - அன்றொருநாள்\n95. கல்லானை தின்னக் கரும்பளித்துப் பாண்டியன்வீண்\nசெல்லா தளித்தமகா சித்தனெவன் - சொல்லாத\n96. ஒன்றே இரண்டேமேல் ஒன்றிரண்டே என்பவற்றுள்\nசென்றே நடுநின்ற சித்தனெவன் - சென்றேறும்\n97. அத்திரத்தை மென்மலராய் அம்மலரை அத்திரமாய்ச்\nசித்திரத்தைப் பேசுவிக்கும் சித்தனெவன் - எத்தலத்தும்\n98. சங்கமதே86 தாபரமாய்த் தாபரமே சங்கமதாய்ச்\nசெங்கையிடா தாற்றவல்ல சித்தனெவன் - தங்குகின்ற\n99. சத்தெல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச்\nசித்தெல்லாம் வல்லசிவ சித்தனெவன் - தத்தெல்லாம்\n100. நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன்னுண்மை\nகாட்டாது காட்டிநிற்கும் கள்வனெவன் - பாட்டோடு\n101. வண்டாலுங் கொன்றை மலரோய் எனமறைகள்\nகண்டாலும் காணாத கள்வனெவன் - தொண்டாக\n102. அள்ளம் செறியார்க்கே அன்றி அறிவார்க்குக்\nகள்ளம் செறியாத கள்வனெவன் - எள்ளலறக்\n103. கொண்டவெலாந் தன்பால் கொடுக்குமவர் தம்மிடத்தில்\nகண்டவெலாம் கொள்ளைகொளுங் கள்வனெவன் - கொண்டுளத்தில்\n104. தன்னையொளிக் கின்றோர்கள் தம்முளொளித் துள்ளவெலாம்\nகன்னமிடக் கைவந்த கள்வனெவன் - மண்ணுலகைச்\n105. சற்பனைசெய் கின்றதிரோ தானமெனும் சத்தியினால்\nகற்பனைசெய் தேமயக்கும் கள்வனெவன் - முற்படுமித்\n106. தொண்டுலகில் உள்ளஉயிர் தோறுமொளித் தாற்றலெலாம்\nகண்டுலவு கின்றதொரு கள்வனெவன் - விண்டகலா\n107. மண்மயக்கும் பொன்மயக்கும் மாதர் மயக்குமெனும்\nகண்மயக்கம் காட்டிநிற்கும் கள்வனெவன் - உண்மயக்கு\n108. மாசு பறிக்கும் மதியுடையோர் தம்முடைய\nகாசு பறிக்கின்ற கள்வனெவன் - ஆசகன்ற\n109. பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றைநுதற்\nகண்ணால் அழிக்கின்ற கள்வனெவன் - எண்ணாது\n110. நானென்று நிற்கின் நடுவேயந் நானாணத்\nதானென்று நிற்கும் சதுரனெவன் - மானென்ற\n111. மாயைதனைக் காட்டி மறைப்பித்தம் மாயையிற்றன்\nசாயைதனைக் காட்டும் சதுரனெவன் - நேயமுடன்\n112. நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடுதொறும்\nதான்மறையும் மேன்மைச் சதுரனெவன் - வான்மறையாம்\n113. முன்னை மறைக்கும் முடிப்பொருளென் றாய்பவர்க்கும்\nதன்னை மறைக்கும் சதுரனெவன் - உன்னுகின்றோர்\n114. சித்தத்திற் சுத்த சிதாகாசம் என்றொருசிற்\nசத்தத்திற் காட்டும் சதுரனெவன் - முத்தரென\n115. யாவர் இருந்தார் அவர்காண வீற்றிருக்கும்\nதேவர் புகழ்தலைமைத் தேவனெவன் - யாவர்களும்\n116. இவ்வணத்தன் இவ்விடத்தன் இவ்வியலன் என்றறியாச்\nசெவ்வணத்தன் ஆம்தலைமைத் தேவனெவன் - மெய்வணத்தோர்\n117. தாம்வாழ அண்ட சராசரங்கள் தாம்வாழ\nநாம்வாழத் தன்னுரையாம் நான்மறைகள் - தாம்வாழச்\n118. சாருருவின் நல்லருளே சத்தியாய் மெய்யறிவின்\nசீருருவே ஓருருவாம் தேவனெவன் - ஈருருவும்\n119. ஒன்றென் றுணர உணர்த்தி அடியருளம்\nசென்றங் கமர்ந்தருளும் தேவனெவன் - என்றென்றும்\n120. தற்சகசம் என்றே சமயம் சமரசமாம்\nசிற்சபையில் வாழ��கின்ற தேவனெவன் - பிற்படுமோர்\n121. பொய்விட்டு மெய்ந்நெறியைப் போற்றித்தற் போதத்தைக்\nகைவிட் டுணர்வே கடைப்பிடித்து - நெய்விட்ட\n122. தீப்போற் கனலும் செருக்கறவே செங்கமலப்\nபூப்போலும் தன்தாள் புணைபற்றிக் - காப்பாய\n123. வெண்­ றணிந்து விதிர்விதிர்த்து மெய்பொடிப்பக்\nகண்­ர் அருவி கலந்தாடி- உண்­ர்மை\n124. என்புருகி உள்ளுருகி இன்பார் உயிருருகி\nஅன்புருகி அன்புருவம் ஆகிப்பின் - வன்பகன்று\n125. புண்ணியா திங்கட் புரிசடையாய் பொன்னிதழிக்\nகண்ணியா எங்கள் களைகண்ணே - எண்ணியாங்\n126. கன்பர்க் கருளும் அரசே அமுதேபே\nரின்பக் கடலே எமதுறவே - மன்பெற்று\n127. மாற்றுரையாப் பொன்னே மணியேஎம் கண்மணியே\nஏற்றுவந்த மெய்ப்பொருளே என்றுநிதம் - போற்றிநின்றால்\n128. உள்ளூறி உள்ளத் துணர்வூறி அவ்வுணர்வின்\nஅள்ளூறி அண்ணித் தமுதூறித் - தெள்ளூறும்\n129. வான்போல் பரவி மதிபோல் குளிர்ந்துயர்கோல்\nதேன்போல் மதுரிக்கும் தேவனெவன் - வான்போனார்\n130. மாண்கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப்பொன்\nநாண்கொடுக்க நஞ்சுவந்த நாதனெவன் - நாண்மலர்பெய்\n131. தார்த்தியாய்த் தேவர் அரகரவென் றேத்தஅட்ட\nமூர்த்தியாய் நின்ற முதல்வனெவன் - சீர்த்திபெற\n132. ஈண்டற் புதவடிவாய் எத்தேவ ரேனுநின்று\nகாண்டற் கரிதாம் கணேசனெவன் - வேண்டுற்றுப்\n133. பூமியெங்கும் வாழ்த்திப் புகழ்வார் விரும்புமிட்ட\nகாமியங்கள் ஈயும் கணேசனெவன் - நாமியங்க\n134. ஏண வருமிடையூ றெல்லாம் அகற்றியருள்\nகாண எமக்கீயும் கணேசனெவன் - மாணவரு\n135. முந்த மறையின் முழுப்பொருளை நான்முகற்குத்\nதந்த அருட்கடலாம் சாமியெவன் - தந்தமக்காம்\n136. வாதகற்றி உண்மை மரபளித்து வஞ்சமலக்\nகோதகற்றும் நெஞ்சக் குகேசனெவன் - தீதகற்றித்\n137. தங்கும் உலகங்கள் சாயாமற் செஞ்சடைமேல்\nகங்கைதனைச் சேர்த்த கடவுளெவன் - எங்குறினும்\n138. கூம்பா நிலைமைக் குணத்தோர் தொழுகின்ற\nபாம்பா பரணப் பரமனெவன் - கூம்பாது\n139. போற்றுரைத்து நிற்கும் புனிதன்மேல் வந்தகொடுங்\nகூற்றுதைத்த செந்தாள் குழகனெவன் - ஆற்றலுறு\n140. வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்திமுதல்\nஐயைந்து மூர்த்தியெனும் ஐயனெவன் - ஐயந்தீர்\n141. வல்லார்சொல் வண்ணமெந்த வண்ணமந்த வண்ணங்கள்\nஎல்லாம் உடைய விதத்தனெவன் - எல்லார்க்கும்\n142. தாம்தலைவ ராகத்தம் தாள்தொழுமெத் தேவர்க்கும்\nஆந்தலைமை ஈந்தபர மார்த்தனெவன் - போந்துயிர்கள்\n143. எங்க���ங் கிருந்துமனத் தியாது விழைந்தாலும்\nஅங்கங் கிருந்தளிக்கும் அண்ணலெவன் - புங்கமிகும்\n144. அண்ணல் திருமலர்க்கை ஆழிபெறக் கண்ணிடந்த\nகண்ணற் கருளியமுக் கண்ணனெவன் - மண்ணிடத்தில்\n145. ஓயாது சூல்முதிர்ந்த ஓர்பெண் தனக்காகத்\nதாயாகி வந்த தயாளனெவன் - சேயாக\n146. வேல்பிடித்த கண்ணப்பன் மேவுமெச்சில் வேண்டுமிதத்\nதாற்பொசித்து நேர்ந்த தயாளனெவன் - பாற்குடத்தைத்\n147. தான்தந்தை என்றெறிந்தோன் தாளெறிந்த தண்டிக்குத்\nதான்தந்தை ஆன தயாளனெவன் - தான்கொண்டு\n148. சம்பு நறுங்கனியின் தன்விதையைத் தாள்பணிந்த\nசம்பு முனிக்கீயும் தயாளனெவன் - அம்புவியில்\n149. ஆண்டவனென் றேத்தப்பொன் னம்பலத்தில் ஆனந்தத்\nதாண்டவம்செய் கின்ற தயாளனெவன் - காண்தகைய\n150. முத்துச்சிவிகையின்மேல் முன்காழி ஓங்குமுழு\nமுத்தைத் தனிவைத்த முத்தனெவன் - பத்திபெறு\n151. நாவொன்றரசர்க்கு நாம்தருவேம் நல்லூரில்\nவாஎன்று வாய்மலர்ந்த வள்ளலெவன் - பூவொன்று\n152. நன்றொண்டர் சுந்தரரை நாம்தடுக்க வந்தமையால்\nவன்றொண்டன் நீஎன்ற வள்ளலெவன் - நன்றொண்டின்\n153. காணிக்கை யாகக் கருத்தளித்தார் தம்மொழியை\nமாணிக்கம் என்றுரைத்த வள்ளலெவன் - தாணிற்கும்\n154. தன்னன்பர் தாம்வருந்தில் சற்றுந் தரியாது\nமன்னன் பருளளிக்கும் வள்ளலெவன் - முன்னன்பில்\n155. சால்புடைய நல்லோர்க்குத் தண்ணருள்தந் தாட்கொளவோர்\nமால்விடைமேல் வந்தருளும் வள்ளலெவன் - மான்முதலோர்\n156. தாமலையா வண்ணம் தகையருளி ஓங்குவெள்ளி\nமாமலைவாழ் கின்றஅருள் வள்ளலெவன் - ஆமவனே\n157. நம்மைப் பணிகொண்டு நாரணனும் நாடரிதாம்\nசெம்மைக் கதியருள்நம் தெய்வங்காண் - எம்மையினும்\n158. நாடக் கிடைத்தல் நமக்கன்றி நான்முகற்கும்\nதேடக் கிடையாநம் தெய்வங்காண் - நீடச்சீர்\n159. நல்வந் தனைசெய்யும் நம்போல்வார்க் கோர்ஞானச்\nசெல்வந் தருநமது தெய்வம்காண் - சொல்வந்த\n160. எண்மைபெறும் நாமுலகில் என்றும் பிறந்திறவாத்\nதிண்மை அளித்தருள்நம் தெய்வம்காண் - வண்மையுற\n161. முப்பாழ் கடந்த முழுப்பாழுக் கப்பாலைச்\nசெப்பாது செப்புறுநம் தேசிகன்காண் - தப்பாது\n162. தீரா இடும்பைத் திரிபென்பதி யாதொன்றும்\nசேரா நெறியருள்நம் தேசிகன்காண் - ஆராது\n163. நித்தம் தெரியா நிலைமே வியநமது\nசித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண் - வித்தரென\n164. யாதொன்றும் தேரா திருந்தநமக் கிவ்வுலகம்\nதீதென் றறிவித்த தேசிகன்காண் - கோதின்ற���\n165. ஓசை பெறுகடல்சூ ழுற்ற வுலகினம்மை\nஆசை யுடனீன்ற அப்பன்காண் - மாசுறவே\n166. வன்பாய் வளர்க்கின்ற மற்றையர்போ லல்லாமல்\nஅன்பாய் நமைவளர்க்கும் அப்பன்காண் - இன்பாக\n167. இப்பாரில் சேயார் இதயம் மலர்ந்தம்மை\nஅப்பா எனும்நங்கள் அப்பன்காண் - செப்பாமல்\n168. எள்ளித் திரிந்தாலும் இந்தா87 என் றின்னமுதம்\nஅள்ளிக் கொடுக்குநம தப்பன்காண் - உள்ளிக்கொண்\n169. டின்றே அருள்வாய் எனத்துதிக்கில் ஆங்குநமக்\nகன்றே அருளுநம தப்பன்காண் - நன்றேமுன்\n170. காதரவு செய்து88 நலம் கற்பித்துப் பின்பெரிய\nஆதரவு செய்யுநங்கள் அப்பன்காண் - கோதுறுமா\n171. வஞ்சமலத் தால்வருந்தி வாடுகின்ற நந்தமையே\nஅஞ்சலஞ்ச லென்றருளும் அப்பன்காண் - துஞ்சலெனும்\n172. நச்சென்ற வாதனையை நாளுமெண்ணி நாமஞ்சும்\nஅச்சம் கெடுத்தாண்ட அப்பன்காண் - நிச்சலுமிங்8\n173. கேயிரவும் எல்லும் எளியேம் பிழைத்தபிழை\nஆயிரமும் தான்பொறுக்கும் அப்பன்காண் - சேயிரங்கா\n174. முன்னம் எடுத்தணைத்து முத்தமிட்டுப் பாலருத்தும்\nஅன்னையினும் அன்புடைய அப்பன்காண் - மன்னுலகில்\n175. வன்மை யறப்பத்து மாதம் சுமந்துநமை\nநன்மை தரப்பெற்ற நற்றாய்காண் - இம்மைதனில்\n176. அன்றொருநாள் நம்பசிகண் டந்தோ தரியாது\nநன்றிரவில்சோறளித்த நற்றாய்காண் - என்றுமருட்\n177. செம்மை இலாச்சிறிய தேவர்கள்பால் சேர்க்காது\nநம்மை வளர்க்கின்ற நற்றாய்காண் - சும்மையென\n178. மூளும் பெருங்குற்றம் முன்னிமேல் மேற்செயினும்\nநாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் - மூளுகின்ற\n179. வன்னெறியிற் சென்றாலும் வாவென் றழைத்துநமை\nநன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்காண் - செந்நெறியின்\n180. நாம்தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை\nநாம்தேடச் செய்கின்ற நற்றாய்காண் - ஆம்தோறும்\n181. காலம் அறிந்தே கனிவோடு நல்லருட்பால்\nஞாலம் மிசையளிக்கும் நற்றாய்காண் - சாலவுறு\n182. வெம்பிணியும் வேதனையும் வேசறிக்கை யும்துயரும்\nநம்பசியும் தீர்த்தருளும் நற்றாய்காண் - அம்புவியில்\n183. வெந்நீரில் ஆட்டிடிலெம் மெய்நோகும் என்றருளாம்\nநன்னீரில் ஆட்டுகின்ற நற்றாய்காண் - எந்நீரின்\n184. மேலாய் நமக்கு வியனுலகில் அன்புடைய\nநாலா யிரம்தாயில் நற்றாய்காண் - ஏலாது\n185. வாடியழு தாலெம் வருத்தம் தரியாது\nநாடிஎடுத் தணைக்கும் நற்றாய்காண் - நீடுலகில்\n186. தான்பாடக்கேட்டுத் தமியேன் களிக்குமுன்னம்\nநான்பாடக்கேட்டுவக்கும் நற்றாய்காண் - வான்பாடும்\n187. ஞானமணம் செய்யருளாம் நங்கைதனைத் தந்துநமக்\nகானமணம் செய்விக்கும் அம்மான்காண் - தேனினொடும்\n188. இன்பால் அமுதாதி ஏக்கமுற இன்னருள்கொண்\nடன்பால் விருந்தளிக்கும் அம்மான்காண் - வன்பாவ\n189. ஆழ்கடல்வீழ்ந் துள்ளம் அழுந்தும் நமையெடுத்துச்\nசூழ்கரையில் ஏற்றும் துணைவன்காண் - வீழ்குணத்தால்\n190. இன்பம் எனைத்தும் இதுவென் றறியாநம்\nதுன்பம் துடைக்கும் துணைவன்காண் - வன்பவமாம்\n191. தீநெறியிற் சென்று தியங்குகின்ற நந்தமக்குத்\nதூநெறியைக் காட்டும் துணைவன்காண் - மாநிலத்தில்\n192. இன்றுதொட்ட தன்றி யியற்கையாய் நந்தமக்குத்\nதொன்றுதொட்டு வந்தவருட் சுற்றங்காண் - தொன்றுதொட்டே\n193. ஆயுமுடற் கன்புடைத்தாம் ஆருயிரிற் றான்சிறந்த\nநேயம்வைத்த நம்முடைய நேசன்காண் - பேயரென\n194. வாங்காது நாமே மறந்தாலும் நம்மைவிட்டு\nநீங்காத நம்முடைய நேசன்காண் - தீங்காக\n195. ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா எனஅருளை\nநீட்டுகின்ற நம்முடைய நேசன்காண் - கூட்டுலகில்\n196. புல்லென்ற மாயையிடைப் போந்தோறும் நம்மையிங்கு\nநில்லென் றிருத்துகின்ற நேசன்காண் - சில்லென்றென்\n197. உட்டூவும் தன்னைமறந் துண்டாலும் மற்றதற்கு\nநிட்டூரம் செய்யாத நேசன்காண் - நட்டூர்ந்து9\n198. வஞ்சமது நாமெண்ணி வாழ்ந்தாலும் தான்சிறிதும்\nநெஞ்சிலது வையாத நேசன்காண் - எஞ்சலிலாப்\n199. பார்நின்ற நாம்கிடையாப் பண்டமெது வேண்டிடினும்\nநேர்நின் றளித்துவரு நேசன்காண் - ஆர்வமுடன்\n200. ஆர்ந்தநமக் கிவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும்\nநேர்ந்தஉயிர் போற்கிடைத்த நேசன்காண் - சேர்ந்துமிகத்\n201. தாபஞ்செய் குற்றம் தரினும் பொறுப்பதன்றிக்\nகோபஞ் செயாநமது கோமான்காண் - பாபமற\n202. விள்ளுமிறை நாமன்பு மேவலன்றி வேற்றரசர்\nகொள்ளுமிறை வாங்காநம் கோமான்காண் - உள்ளமுற\n203. உண்டளிக்கும் ஊணுடைபூண் ஊரா திகள்தானே\nகொண்டுநமக் கிங்களிக்கும் கோமான்காண் - மண்டலத்தில்\n204. ஒன்றாலும் நீங்கா துகங்கள் பலபலவாய்ச்\nசென்றாலும் செல்லாநம் செல்வம்காண் - முன்தாவி\n205. நாடிவைக்கும் நல்லறிவோர் நாளும் தவம்புரிந்து\nதேடிவைத்த நம்முடைய செல்வம்காண் - மாடிருந்து\n206. நாமெத் தனைநாளும் நல்கிடினும் தானுலவாச்\nசேமித்த வைப்பின் திரவியம்காண் - பூமிக்கண்\n207. ஈங்குறினும் வானாதி யாங்குறினும் விட்டகலா\nதோங்கருளால் நம்மை உடையவன்காண் - ஆங்கவன்தன்\n208. கங்கைச் சடையழகும் காதன்மிகும் அச்சடைமேல்\nதிங்கட் கொழுந்தின் திருவழகும் - திங்கள்தன்மேல்\n209. சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்\nஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும்\n210. நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்\nபோக்கரிய நன்னுதலில் பொட்டழகும் - தேக்குதிரி\n211. புண்டரத்தின் நல்லழகும் பொன்னருள்தான் தன்னெழிலைக்\nகண்டவர்பால் ஊற்றுகின்ற கண்ணழகும் - தொண்டர்கள்தம்\n212. நேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த\nநாசித் திருக்குமிழின் நல்லழகும் - தேசுற்ற\n213. முல்லை முகையாம் முறுவலழ கும்பவள\nஎல்லை வளர்செவ் விதழழகும் - நல்லவரைத்\n214. தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க\nவாவென் றருளுமலர் வாயழகும் - பூவொன்றும்\n215. கோன்பரவும் சங்கக் குழையழகும் அன்பர்மொழித்\nதேன்பரவும் வள்ளைச் செவியழகும் - நான்பரவி\n216. வேட்டவையை நின்றாங்கு விண்ணப்பம் செய்யவது\nகேட்டருளும் வார்செவியின் கேழழகும் - நாட்டிலுயர்\n217. சைவம் முதலாய்த் தழைக்க அருள்சுரக்கும்\nதெய்வ முகத்தின் திருவழகும் - தெய்வமுகத்\n218. துள்ளம் குளிர உயிர்குளிர மெய்குளிரக்\nகொள்ளும் கருணைக் குறிப்பழகும் - உள்ளறிவின்\n219. எள்ளாத மேன்மையுல கெல்லாம் தழைப்பவொளிர்\nதெள்ளார் அமுதச் சிரிப்பழகும் - உள்ளோங்கும்\n220. சீல அருளின் திறத்துக் கிலச்சினையாம்\nநீல மணிமிடற்றின் நீடழகும் - மாலகற்றி\n221. வாழ்ந்தொளிரும் அன்பர் மனம்போலும் வெண்­று\nசூழ்ந்தொளிகொண் டோங்குதிருத் தோளழகும் - தாழ்ந்திலவாய்த்\n222. தானோங்கும் அண்டமெலாம் சத்தமுறக் கூவுமொரு\nமானோங்கும் செங்கை மலரழகும் - ஊனோங்கும்\n223. ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர்மழுவைக்\nகாணவைத்த செங்கமலக் கையழகும் - நாணமுற்றே\n224. ஏங்கும் பரிசுடைய எம்போல்வார் அச்சமெலாம்\nவாங்கும் அபய மலரழகும் - தீங்கடையாச்\n225. சீர்வரவும் எல்லாச் சிறப்பும் பெறவுமருள்\nசார்வரத வொண்கைத் தலத்தழகும் - பேரரவப்\n226. பூணிலங்க வெண்பொற் பொடியிலங்க என்பணித்தார்\nமாணிலங்க மேவுதிரு மார்பழகும் - சேணிலத்தர்\n227. மேலுடுத்த ஆடையெலாம் வெஃக வியாக்கிரமத்\nதோலுடுத்த ஒண்மருங்கில் துன்னழகும் - பாலடுத்த\n228. கேழ்க்கோல மேவுதிருக் கீளழகும் அக்கீளின்\nகீழ்க்கோ வணத்தின் கிளரழகும் - கீட்கோலம்\n229. ஒட்டிநின்ற மெய்யன்பர் உள்ள மெலாஞ்சேர்த்துக்\nகட்டிநின்ற வீரக் கழலழ��ும் - எட்டிரண்டும்\n230. சித்திக்கும் யோகியர்தம் சிந்தைதனில் தேன்போன்று\nதித்திக்கும் சேவடியின் சீரழகும் - சத்தித்து\n231. மல்வைத்த மாமறையும் மாலயனும் காண்பரிய\nசெல்வத் திருவடியின் சீரழகும் - சொல்வைத்த\n232. செம்மை மணிமலையைச் சேர்ந்த - மரகதம்போல்\nஅம்மையொரு பால்வாழ்ந் தருளழகும் - அம்மமிகச்\n233. சீர்த்திநிகழ் செம்பவளச் செம்மே னியினழகும்\nபார்த்திருந்தால் நம்முட் பசிபோங்காண் - தீர்த்தருளம்\n234. கொண்டிருந்தான் பொன்மேனிக் கோலமதை நாம்தினமுங்\nகண்டிருந்தால் அல்லலெலாம் கட்டறுங்காண் - தொண்டடைந்து\n235. பாட்டால் அவன்புகழைப் பாடுகின்றோர் பக்கநின்று\nகேட்டால் வினைகள்விடை கேட்கும்காண் - நீட்டாமல்\n236. ஒன்னார் புரம்பொடித்த உத்தமனே என்றொருகால்\nசொன்னா லுலகத் துயரறுங்காண் - எந்நாளும்\n237. பன்னுமுள்ளத் துள்ளாம் பரசிவமே என்றொருகால்\nஉன்னுமுன்னம் தீமையெலாம் ஓடிடுங்காண் - அன்னவன்றன்\n238. ஆட்டியல்காற் பூமாட் டடையென்றால் அந்தோமுன்\nநீட்டியகால் பின்வாங்கி நிற்கின்றாய் - ஊட்டுமவன்\n239. மாற்கடவு ளாமோர் மகவலறக் கண்டுதிருப்\nபாற்கடலை யீந்தவருட் பான்மைதனை - நூற்கடலின்\n240. மத்தியில்நீ கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்\nபுத்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முத்திநெறி\n241. மாணா அரக்கன் மலைக்கீழ் இருந்தேத்த\nவாணாள்91 வழங்கியதோர் வண்மைதனை - நாணாளும்\n242. நண்ணி உரைத்தும் நயந்திலைநீ அன்புகொளப்\nபுண்ணியருக் கீதொன்றும் போதாதோ - புண்ணியராம்\n243. சுந்தரர்க்குக் கச்சூரில் தோழமையைத் தான்தெரிக்க\nவந்திரப்புச் சோறளித்த வண்மைதனை - முந்தகத்தில்\n244. பேதமறக் கேட்டும் பிறழ்ந்தனையே அன்படையப்\nபோதமுளோர்க் கீதொன்றும் போதாதோ - போதவும்நெய்\n245. அங்கோர் எலிதான் அருந்தவகல் தூண்டவதைச்\nசெங்கோலன் ஆக்கியவச் சீர்த்திதனை - இங்கோதச்\n246. சந்ததம்நீ கேட்டுமவன் தாள்நினையாய் அன்படையப்\nபுந்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முந்தவரும்\n247. நற்றுணையென் றேத்துமந்த நாவரசர்க் கன்றுகடற்\nகற்றுணை92யோர் தெப்பமெனக் காட்டியதை - இற்றெனநீ\n248. மாவுலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்\nபூவுலகர்க் கீதொன்றும் போதாதோ - தாவுநுதல்\n249. கண்சுமந்தான் அன்பன் கலங்கா வகைவைகை\nமண்சுமந்தான் என்றுரைக்கும் வாய்மைதனைப் - பண்புடையோர்\n250. மாணவுரைப் பக்கேட்டும் வாய்ந்தேத்தாய் மெய்யன்பு\nபூணவென்றால் ஈதொன்றும் போதாதோ - நீணரகத்\n251. தீங்குறுமா பாதகத்தைத் தீர்த்தோர் மறையவனைப்\nபாங்கடையச் செய்தஅருட் பண்பதனை - ஈங்குலகர்\n252. துங்கம் உறஉரைத்துஞ் சூழ்கின் றிலையன்பு\nபொங்கவென்றால் ஈதொன்றும் போதாதோ - தங்கியஇப்\n253. பாரறியாத் தாயாகிப் பன்றிக் குருளைகட்கு\nஊரறிய நன்முலைப்பால் ஊட்டியதைச் - சீரறிவோர்\n254. சொல்லிநின்றார் கேட்டும் துதிக்கின் றிலையன்பு\nபுல்லஎன்றால் ஈதொன்றும் போதாதோ - நல்லதிருப்\n255. பாத மலர்வருந்தப் பாணன் தனக்காளாய்க்\nகோதில்விற கேற்றுவிலை கூறியதை - நீதியுளோர்\n256. சாற்றிநின்றார் கேட்டுமவன் தாள்நினையாய் மெய்யன்பில்\nபோற்றவென்றால் ஈதொன்றும் போதாதோ - போற்றுகின்ற\n257. ஆடும் கரியும் அணிலும் குரங்குமன்பு\nதேடுஞ் சிலம்பியொடு சிற்றெறும்பும் - நீடுகின்ற\n258. பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றால்பூசை\nஓம்புவதற் கியார்தா முவவாதார் - சோம்புறுநீ\n259. வன்பென்ப தெல்லாம் மறுத்தவன்தாள் பூசிக்கும்\nஅன்பென்பதி யாதோ அறியாயே - அன்புடனே\n260. செஞ்சடைகொள் நம்பெருமான் சீர்கேட் டிரையருந்தா\nதஞ்சடக்கி யோகம் அமர்ந்துலகின் - வஞ்சமற\n261. நாரையே முத்தியின்பம் நாடியதென் றால்மற்றை\nயாரையே நாடாதார் என்றுரைப்பேன் - ஈரமிலாய்\n262. நீயோ சிறிதும் நினைந்திலைஅவ் வின்பமென்னை\nயேயோநின் தன்மை இருந்தவிதம் - ஓயாத\n263. அன்புடையார் யாரினும்பேர் அன்புடையான் நம்பெருமான்\nநின்புடையான் நித்தம் நிகழ்த்துகின்றேன் - உன்புடையோர்\n264. அன்பவன்மேல் கொண்ட தறியேன் புறச்சமயத்\nதின்புடையா ரேனும் இணங்குவரே - அன்புடனே\n265. தாவென்றால் நல்லருள்இந் தாவென்பான் நம்பெருமான்\nஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் - நீவன்பால்\n266. நின்றாய் அலதவனை நேர்ந்துநினை யாய்பித்தர்\nஎன்றாலும் என்சொற் கிணங்குவரே - குன்றாது\n267. பித்தா எனினும் பிறப்பறுப்பான் நம்முடையான்\nஅத்தோ93உனக்கீ தறைகின்றேன் - சற்றேனும்\n268. கேள்வியிலார் போலதனைக் கேளாய் கெடுகின்றாய்\nவேள்வியிலார் கூட்டம் விழைகின்றாய் - வேள்வியென்ற\n269. வேலைவருங் காலொளித்து மேவுகின்றாய் நின்தலைக்கங்\nகோலைவருங் காலிங் கொளிப்பாயே - மாலையுறும்\n270. இப்பார் வெறும்பூ இதுநயவேல் என்றுனக்குச்\nசெப்பா முனம்விரைந்து செல்கின்றாய் - அப்பாழில்\n271. செல்லாதே சைவநெறி செல்லென்றால் என்னுடனும்\nசொல்லாது போய்மயக்கம் தோய்கின்றாய் - பொல்லா��\n272. அஞ்ச94ருந்தென் றாலமுதி னார்கின்றாய் விட்டிடென்றால்\nநஞ்சருந்தென் றாற்போல் நலிகின்றாய் - வஞ்சகத்தில்\n273. ஓடுகின்றாய் மீளாமல் உன்னிச்சை யின்வழியே\nஆடுகின்றாய் மற்றங் கயர்கின்றாய் - நீடுலகைச்\n274. சூழ்கின்றாய் வேறொன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில்\nவீழ்கின்றாய் மேலொன்றில் மீள்கின்றாய் - தாழ்வொன்றே\n275. ஈகின்றாய் வன்னெறியில் என்னை வலதழிக்கப்\nபோகின்றாய் மீட்டும் புகுகின்றாய் - யோகின்றி\n276. ஒன்றைமறைக் கின்றாய்மற் றொன்றைநினைக் கின்றாயென்\nநன்றைமறைக் கின்றாய் நலிகின்றாய் - வென்றிபெறும்\n277. சேவிற் பரமன்தாள் சேரென்றால் மற்றொருசார்\nமேவிப் பலவாய் விரிகின்றாய் - பாவித்துக்\n278. குன்றும் உனக்கனந்தம் கோடிதெண்ட னிட்டாலும்\nஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் - நன்றுருகாக்\n279. கல்லென்பேன் உன்னைக் கரணம் கலந்தறியாக்\nகல்லென்றால் என்சொல் கடவாதே - புல்லநினை\n280. வல்லிரும்பென் பேன்அந்த வல்லிரும்பேல் கூடத்தில்\nகொல்லன்குறிப் பைவிட்டுக் கோணாதே - அல்லலெலாம்\n281. கூட்டுகின்ற வன்மைக் குரங்கென்பேன் அக்குரங்கேல்\nஆட்டுகின்றோன் சொல்வழிவிட் டாடாதே - நீட்டுலகர்\n282. ஏசுகின்ற பேயென்பேன் எப்பேயும் அஞ்செழுத்தைப்\nபேசுகின்றோர் தம்மைப் பிடியாதே - கூசுகிற்பக்\n283. கண்டோரைக் கவ்வுங் கடுஞ்சுணங்கன் என்பனது\nகொண்டோரைக் கண்டால் குலையாதே - அண்டார்க்கும்\n284. பூவில் அடங்காப் புலியென்பேன் எப்புலியும்\nமேவில் வயப்பட்டால் எதிராதே - நோவியற்றி\n285. வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும்\nஏறுகின்றோன்95 சொல்வழிவிட் டேறாதே - சீறுகின்ற\n286. வென்னடைசேர்96 மற்றை விலங்கென்பேன் எவ்விலங்கும்\nமன்னவன்சேர் நாட்டில் வழங்காதே - நின்னையினி\n287. என்னென்பேன் என்மொழியை ஏற்றனையேல் மாற்றுயர்ந்த\nபொன்னென்பேன் என்வழியில் போந்திலையே - கொன்னுறநீ\n288. போம்வழியும் பொய்நீ புரிவதுவும் பொய்அதனால்\nஆம்விளைவும் பொய்நின் னறிவும்பொய் - தோம்விளைக்கும்\n289. நின்னுடலும் பொய்யிங்கு நின்தவமும் பொய்நிலையா\nநின்னிலையும் பொய்யன்றி நீயும்பொய் - என்னிலிவண்\n290. ஏதும் உணர்ந்திலையே இம்மாய வாழ்க்கையெனும்\nவாதிலிழுத் தென்னை மயக்கினையே - தீதுறுநீ\n291. வன்னேர் விடங்காணின் வன்பெயரின் முன்பொருகீற்\nறென்னே அறியாமல் இட்டழைத்தேன் - கொன்னேநீ\n292. நோவ தொழியா நொறிற்98 காம வெப்பினிடை\nஆவ தறியா தழுந்தினையே - மேவுமதில்\n293. உள்ளெரிய மேலாம் உணர்வும் கருகவுடல்\nநள்ளெரிய நட்பின் நலம்வெதும்ப - விள்வதின்றி\n294. வாடிப் பிலஞ்சென்று வான்சென் றொளித்தாலும்\nதேடிச் சுடுங்கொடிய தீக்கண்டாய் - ஓடிஅங்கு\n295. பேர்ந்தால் அலது பெருங்காமத் தீநின்னைச்\nசேர்ந்தா ரையுஞ்சுடும்செந் தீக்கண்டாய் - சார்ந்தாங்கு\n296. சந்தீ யெனவருவார் தம்மைச் சுடுங்காமஞ்\nசெந்தீ யையுஞ் சுடுமோர் தீக்கண்டாய் - வந்தீங்கு\n297. மண்ணில் தனைக்காணா வண்ணம் நினைத்தாலும்\nநண்ணித் தலைக்கேறு நஞ்சங்காண் - எண்ணற்ற\n298. போருறுமுட் காமப் புதுமயக்கம் நின்னுடைய\nபேரறிவைக் கொள்ளைகொளும் பித்தங்காண் - சோரறிவில்\n299. கள்ளடைக்கும் காமக் கடுமயக்கம் மெய்ந்நெறிக்கோர்\nமுள்ளடைக்கும் பொல்லா முரண்கண்டாய் - அள்ளலுற\n300. ஏதமெலாம் தன்னுள் இடுங்காமம் பாதகத்தின்\nபேதமெலாம் ஒன்றிப் பிறப்பிடங்காண் - ஆதலினால்\n301. வெம்மால் மடந்தையரை மேவவொணா தாங்கவர்கள்\nதம்மாசை இன்னும் தவிர்ந்திலையே - இம்மாய\n302. மன்ற வணங்கினர்செவ் வாய்மடவார் பேதையர்கள்\nஎன்றகொடுஞ் சொற்பொருளை எண்ணிலையே - தொன்றுலகில்\n303. பெண்ணென் றுரைப்பிற் பிறப்பேழும் ஆந்துயரம்\nஎண்ணென்ற நல்லோர்சொல் எண்ணிலையே - பெண்ணிங்கு\n304. மாமாத் திரையின் வருத்தனமென் றெண்ணினைஅந்\nநாமார்த்தம் ஆசையென நாடிலையே - யாமார்த்தம்\n305. மந்திரத்தும் பூசை மரபினுமற் றெவ்விதமாம்\nதந்திரத்தும் சாயாச் சழக்கன்றோ - மந்திரத்தில்\n306. பேய்பிடித்தால் தீர்ந்திடுமிப் பெண்பேய் விடாதேசெந்\nநாய்பிடித்தால் போலுமென்று நாடிலையே - ஆய்விலுன்றன்\n307. ஏழைமைஎன் னென்பேன் இவர்மயக்கம் வல்நரகின்\nதோழைமையென் றந்தோ துணிந்திலையே - ஊழமைந்த\n308. காரிருளில் செல்லக் கலங்குகின்றாய் மாதர்சூழல்\nபேரிருளில் செல்வதனைப் பேர்த்திலையே - பாரிடையோர்\n309. எண்வாள் எனிலஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார்\nகண்வாள் அறுப்பக் கனிந்தனையே - மண்வாழும்\n310. ஓரானை யைக்கண்டால் ஓடுகின்றாய் மாதர்முலை\nஈரானை யைக்கண் டிசைந்தனையே - சீரான\n311. வெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை\nவெற்பென்றால் ஏற விரைந்தனையே - பொற்பொன்றும்\n312. சிங்கமென்றால் வாடித் தியங்குகின்றாய் மாதரிடைச்\nசிங்கமெனில் காணத் திரும்பினையே - இங்குசிறு\n313. பாம்பென்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதரல்குல்\nபாம்பென்றால் சற்றும் பயந்தில��யே - ஆம்பண்டைக்\n314. கீழ்க்கடலில் ஆடென்றால் கேட்கிலைநீ மாதரல்குல்\nபாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே - கீழ்க்கதுவும்\n315. கல்லென்றால் பின்னிடுவாய் காரிகையார் காற்சிலம்பு\nகல்லென்றால் மேலெழும்பக் கற்றனையே - அல்அளகம்\n316. மையோ கருமென் மணலோஎன் பாய்மாறி\nஐயோ நரைப்ப தறிந்திலையோ - பொய்யோதி\n317. ஒண்பிறையே ஒண்ணுதலென் றுன்னுகின்றாய் உள்ளெலும்பாம்\nவெண்பிறையன் றேயதனை விண்டிலையே - கண்புருவம்\n318. வில்லென்றாய் வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்\nசொல்லென்றால் சொல்லத் துணியாயே - வல்லம்பில்\n319. கட்கு வளைஎன்றாய்க் கண்­ர் உலர்ந்துமிக\nஉட்குழியும் போதில் உரைப்பாயே - கட்குலவு\n320. மெய்க்குமிழே நாசியென வெஃகினையால் வெண்மலத்தால்\nஉய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ - எய்த்தலிலா\n321. வள்ளையென்றாய் வார்காது வள்ளைதனக் குட்புழையோ\nடுள்ளுநரம் பின்புனைவும் உண்டேயோ - வெள்ளைநகை\n322. முல்லையென்றாய் முல்லை முறித்தொருகோல் கொண்டுநிதம்\nஒல்லை அழுக்கெடுப்ப துண்டேயோ - நல்லதொரு\n323. கொவ்வை யெனஇதழைக் கொள்கின்றாய் மேல்குழம்பும்\nசெவ்வை இரத்தமெனத் தேர்ந்திலையே - செவ்வியகண்\n324. ணாடி யெனக்கவுட்கே ஆசைவைத்தாய் மேல்செழுந்தோல்\nவாடியக்கால் என்னுரைக்க மாட்டுவையே - கூடியதோர்\n325. அந்த மதிமுகமென் றாடுகின்றாய் ஏழ்துளைகள்\nஎந்தமதிக் குண்டதனை எண்ணிலையே - நந்தெனவே\n326. கண்டமட்டும் கூறினைஅக் கண்டமட்டும் அன்றியுடல்\nகொண்டமட்டும் மற்றதன்மெய்க் கூறன்றோ - விண்டவற்றைத்\n327. தோளென் றுரைத்துத் துடிக்கின்றாய் அவ்வேய்க்கு\nமூளொன்று வெள்ளெலும்பின் மூட்டுண்டே - நாளொன்றும்\n328. செங்காந்தள் அங்கையெனச் செப்புகின்றாய் அம்மலர்க்குப்\nபொங்காப் பலவிரலின் பூட்டுண்டே - மங்காத\n329. செவ்விளநீர் கொங்கையெனச் செப்பினைவல் ஊன்றடிப்பிங்\nகெவ்விளநீர்க் குண்டதனை எண்ணிலையே - செவ்வைபெறும்\n330. செப்பென் றனைமுலையைச் சீசீ சிலந்தி100யது\nதுப்பென் றவர்க்கியாது சொல்லுதியே - வப்பிறுகச்10\n331. சூழ்ந்தமுலை மொட்டென்றே துள்ளுகின்றாய் கீழ்த்துவண்டு\nவீழ்ந்தமுலைக் கென்ன விளம்புதியே - தாழ்ந்தஅவை\n332. மண்கட்டும் பந்தெனவே வாழ்ந்தாய் முதிர்ந்துடையாப்\nபுண்கட்டி என்பவர்வாய்ப் பொத்துவையே102 - திண்கட்டும்\n333. அந்நீர்க் குரும்பை அவையென்றாய் மேலெழும்பும்\nசெந்நீர்ப் புடைப்பென்பார் தேர்ந்திலையே - அந்நீ��ார்\n334. கண்­ர் தரும்பருவாய்க் கட்டுரைப்பார் சான்றாக\nவெண்­ர் வரல்கண்டும் வெட்கிலையே - தண்­ர்மைச்\n335. சாடியென்பாய் நீஅயலோர் தாதுக் கடத்திடுமேன்\nமூடியென்பார் மற்றவர்வாய் மூடுதியோ - மேடதனை10\n336. ஆலிலையே என்பாய் அடர்குடரோ டீருளொடும்\nதோலிலையே ஆலிலைக்கென் சொல்லுதியே - நு‘லிடைதான்\n337. உண்டோ இலையோஎன் றுட்புகழ்வாய் கைதொட்டுக்\nகண்டோர்பூட்105 டுண்டென்பார் கண்டிலையே - விண்டோங்கும்\n338. ஆழ்ங்கடலென் பாய்மடவார் அல்குலினைச் சிற்சிலர்கள்\nபாழ்ங்கிணறென் பாரதனைப் பார்த்திலையே - தாழ்ங்கொடிஞ்சித்\n339. தேராழி என்பாயச் சீக்குழியை அன்றுசிறு\nநீராழி யென்பவர்க்கென் நேருதியே106 - ஆராப்புன்\n340. நீர்வீழியை ஆசை நிலையென்றாய் வன்மலம்தான்\nசோர்வழியை என்னென்று சொல்லுதியே - சார்முடைதான்\n341. ஆறாச் சிலைநீர்கான் ஆறாய் ஒழுக்கிடவும்\nவீறாப்புண் என்று விடுத்திலையே - ஊறாக்கி\n342. மூலை எறும்புடன்ஈ மொய்ப்பதஞ்சி மற்றதன்மேல்\nசீலையிடக் கண்டும் தெரிந்திலையே - மேலையுறு\n343. மேநரகம் என்றால் விதிர்ப்புறுநீ மாதரல்குல்\nகோநரகம் என்றால் குலைந்திலையே - ஊனமிதைக்\n344. கண்டால் நமதாசை கைவிடுவார் என்றதனைத்\nதண்டா தொளித்திடவும் சார்ந்தனையே - அண்டாது\n345. போதவிடா யாகிப் புலம்புகின்றாய் மற்றதன்பால்\nமாதவிடாய் உண்டால் மதித்திலையே - மாதரவர்\n346. தங்குறங்கை மெல்லரம்பைத் தண்டென்றாய் தண்டூன்றி\nவெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே - நன்கிலவாய்\n347. ஏய்ந்த முழந்தாளைவரால் என்றாய் புலாற்சிறிதே\nவாய்ந்து வராற்றோற்கு மதித்திலையே - சேந்தவடி\n348. தண்டா மரையென்றாய் தன்மை விளர்ப்படைந்தால்\nவெண்டா மரையென்று மேவுதியோ - வண்டாரா\n349. மேனாட்டுஞ் சண்பகமே மேனியென்றாய் தீயிடுங்கால்\nதீநாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ - வானாட்டும்\n350. மின்றேர் வடிவென்றாய் மேல்நீ உரைத்தவுளீ\nதொன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண்107 - ஒன்றாச்சொல்\n351. வேள்வா கனமென்றாய் வெய்யநமன் விட்டிடுந்தூ\nதாள்வா கனமென்றால் ஆகாதோ - வேளானோன்\n352. காகளமாய்108 இன்குரலைக் கட்டுரைத்தாய் காலனென்போன்\nகாகளமென் பார்க்கென் கழறுதியே - நாகளவும்\n353. சாயைமயில் என்றே தருக்குகின்றாய் சார்பிரம\nசாயை109யஃ தென்பார்க்கென் சாற்றுதியே - சேயமலர்\n354. அன்ன நடைஎன்பாய் அஃதன் றருந்துகின்ற\nஅன்னநடை என்பார்க்கென் ஆற்றுதியே - அன்னவரை\n355. ஓரோ வியமென்பாய் ஓவியமேல் ஆங்கெழுபத்\nதீரா யிரநாடி யாண்டுடைத்தே - பாரார்ந்த\n356. முன்னுமலர்க் கொம்பென்பாய் மூன்றொடரைக் கோடியெனத்\nதுன்னு முரோமத் துவாரமுண்டே - இன்னமுதால்\n357. செய்தவடி வென்பாயச் செய்கைமெய்யேல் நீயவர்கள்\nவைதிடினும் மற்றதனை வையாயே - பொய்தவிராய்\n358. ஒள்ளிழையார் தம்முருவோர் உண்கரும்பென் றாய்சிறிது\nகிள்ளியெடுத் தால்இரத்தங் கீழ்வருமே - கொள்ளுமவர்\n359. ஈடில்பெயர் நல்லார் எனநயந்தாய் நாய்ப்பெயர்தான்\nகேடில்பெருஞ் சூரனென்பர் கேட்டிலையோ - நாடிலவர்\n360. மெல்லியலார் என்பாய் மிகுகருப்ப வேதனையை\nவல்லியலார் யார்பொறுக்க வல்லார்காண் - வில்லியல்பூண்\n361. வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய் வெந்தீயில்\nபாய்ந்தாலும் அங்கோர் பலனுண்டே - வேய்ந்தாங்கு\n362. சென்றால் அவர்பின்னர்ச் செல்கின்றாய் வெம்புலிப்பின்\nசென்றாலும் அங்கோர் திறனுண்டே - சென்றாங்கு\n363. நின்றால் அவர்பின்னர் நிற்கின்றாய் கண்மூடி\nநின்றாலும் அங்கோர் நிலையுண்டே - ஒன்றாது\n364. கண்டால் அவருடம்பைக் கட்டுகின்றாய்110கல்லணைத்துக்\nகொண்டாலும் அங்கோர் குணமுண்டே - பெண்டானார்\n365. வைதாலும் தொண்டு வலித்தாய் பிணத்தொண்டு\nசெய்தாலும் அங்கோர் சிறப்புளதே - கைதாவி\n366. மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினைநீ\nசெத்தாலும் அங்கோர் சிறப்புளதே - வைத்தாடும்\n367. மஞ்சள் மினுக்கால் மயங்கினைநீ மற்றொழிந்து\nதுஞ்சுகினும் அங்கோர் சுகமுளதே - வஞ்சியரைப்\n368. பார்த்தாடி ஓடிப் படர்கின்றாய் வெந்நரகைப்\nபார்த்தாலும் அங்கோர் பலனுண்டே - சேர்த்தார்கைத்\n369. தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய் வன்பூதம்\nதொட்டாலும் அங்கோர் துணையுண்டே - நட்டாலும்\n370. தெவ்வின்மட வாரைத் திளைக்கின்றாய் தீவிடத்தை\nவவ்வுகினும் அங்கோர் மதியுண்டே - செவ்விதழ்நீர்\n371. உண்டால் மகிழ்வாய்நீ ஒண்சிறுவர் தம்சிறுநீர்\nஉண்டாலும் அங்கோ ருரனுண்டே - கண்டாகக்\n372. கவ்வுகின்றாய் அவ்விதழைக் கார்மதுகம் வேம்பிவற்றைக்\nகவ்வுகினும் அங்கோர் கதியுண்டே - அவ்விளையர்\n373. மென்றீயும் மிச்சில் விழைகின்றாய் நீவெறும்வாய்\nமென்றாலும் அங்கோர் விளைவுண்டே - முன்றானை\n374. பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்கவம்பு\nபட்டாலும் அங்கோர் பலனுண்டே - கிட்டாமெய்த்\n375. தீண்டிடிலுள் ளோங்கிச் சிரிக்கின்றாய் செந்தேள்முன்\nதீண்டிடினும் அங்கோர் திறனுண்ட�� - வேண்டியவர்\n376. வாய்க்கிடயா தானுமொன்று வாங்குகின்றாய் மற்றதையோர்\nநாய்க்கிடினும் அங்கோர் நலனுண்டே - தாக்கவர்க்காய்த்\n377. தேட்டாண்மை செய்வாயத் தேட்டாண்மை யைத்தெருவில்\nபோட்டாலும் அங்கோர் புகழுண்டே - வாட்டாரைக்\n378. கொண்டா ருடனுணவு கொள்கின்றாய் குக்கலுடன்\nஉண்டாலும் அங்கோர் உறவுண்டே - மிண்டாகும்\n379. இங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய் புன்மலத்தை\nநுங்கினுமங் கோர்நல் நொறிலுண்டே111 - மங்கையர்தம்\n380. ஏத்தா மனைகாத் திருக்கின்றாய் ஈமமது\nகாத்தாலும் அங்கோர் கனமுண்டே - பூத்தாழ்வோர்\n381. காட்டாக் குரல்கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்\nகேட்டாலும் அங்கோர் கிளருண்டே - கோட்டாவி\n382. ஆழ்ந்தா ருடன்வாழ ஆதரித்தாய் ஆழ்ங்கடலில்\nவீழ்ந்தாலும் அங்கோர் விரகுண்டே - வீழ்ந்தாருள்\n383. வீட்டால் முலையுமெதிர் வீட்டால் முகமுமுறக்\nகாட்டாநின் றார்கண்டும் காய்ந்திலையே - கூட்டாட்குச்\n384. செய்கை யிடும்படிதன் சீமான் தனதுபணப்\nபைகையிடல் கண்டும் பயந்திலையே - சைகையது\n385. கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும்\nசெய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே - எய்யாமல்\n386. ஈறிகந்த இவ்வகையாய் இம்மடவார் செய்கையெலாம்\nகூறுவனேல் அம்ம குடர்குழம்பும் - கூறுமிவர்\n387. வாயொருபால் பேச மனமொருபால் செல்லவுடல்\nஆயொருபால் செய்ய அழிவார்காண் - ஆயஇவர்\n388. நன்றறியார் தீதே நயப்பார் சிவதலத்தில்\nசென்றறியார் பேய்க்கே சிறப்பெடுப்பார் - இன்றிவரை\n389. வஞ்சமென்கோ வெவ்வினையாம் வல்லியமென் கோபவத்தின்\nபுஞ்சமென்கோ மாநரக பூமியென்கோ - அஞ்சுறுமீர்\n390. வாளென்கோ வாய்க்கடங்கா மாயமென்கோ மண்முடிவு\nநாளென்கோ வெய்ய நமனென்கோ - கோளென்கோ\n391. சாலமென்கோ வானிந்த்ர சாலமென்கோ வீறால\nகாலமென்கோ நின்பொல்லாக் காலமென்கோ - ஞாலமதில்\n392. பெண்என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்\nமண்நின்றார் யார்நடுங்க மாட்டார்காண் - பெண்என்றால்\n393. பேயும் இரங்குமென்பார் பேய்ஒன்றோ தாம்பயந்த\nசேயும் இரங்குமவர் தீமைக்கே - ஆயுஞ்செம்\n394. பொன்னால் துகிலால் புனையா விடிலவர்மெய்\nஎன்னாகும் மற்றிதைநீ எண்ணிலையே - இன்னாமைக்\n395. கொத்தென்ற அம்மடவார் கூட்டம் எழுமைக்கும்\nவித்தென் றறிந்துமதை விட்டிலையே - தொத்தென்று\n396. பாச வினைக்குட் படுத்துறும்அப் பாவையர்மேல்\nஆசையுனக் கெவ்வா றடைந்ததுவே - நேசமிலாய்\n397. நின்னாசை என்னென்பேன் நெய்வீழ் நெருப்பெனவே\nபொன்னாசை மேன்மேலும் பொங்கினையே - பொன்னாசை\n398. வைத்திழந்து வீணே வயிறெரிந்து மண்ணுலகில்\nஎத்தனைபேர் நின்கண் எதிர்நின்றார் - தத்துகின்ற\n399. பொன்னுடையார் துன்பப் புணரியொன்றே அல்லதுமற்\nறென்னுடையார் கண்டிங் கிருந்தனையே - பொன்னிருந்தால்\n400. ஆற்றன்மிகு தாயுமறி யாவகையால் வைத்திடவோர்\nஏற்றவிடம் வேண்டுமதற் கென்செய்வாய் - ஏற்றவிடம்\n401. வாய்த்தாலும் அங்கதனை வைத்தவிடம் காட்டாமல்\nஏய்த்தால் சிவசிவமற் றென்செய்வாய் - ஏய்க்காது\n402. நின்றாலும் பின்னதுதான் நீடும் கரியான\nதென்றால் அரகரமற் றென்செய்வாய் - நன்றாக\n403. ஒன்றொருசார் நில்லென்றால் ஓடுகின்ற நீஅதனை\nஎன்றும் புரப்பதனுக் கென்செய்வாய் - வென்றியொடு\n404. பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்\nஈர்த்துப் பறிக்கிலதற் கென்செய்வாய் - பேர்த்தெடுக்கக்\n405. கைபுகுத்தும் காலுட் கருங்குளவி செங்குளவி\nஎய்புகுத்தக் கொட்டிடின்மற் றென்செய்வாய் - பொய்புகுத்தும்\n406. பொன்காவல் பூதமது போயெடுக்கும் போதுமறித்\nதென்காவல் என்றால்மற் றென்செய்வாய் - பொன்காவல்\n407. வீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்\nஏறுங்கால் மற்றதனுக் கென்செய்வாய் - மாறும்சீர்\n408. உன்நேயம் வேண்டி உலோபம் எனும்குறும்பன்\nஇன்னே வருவனதற் கென்செய்வாய் - முன்னேதும்\n409. இல்லா நமக்குண்டோ இல்லையோ என்னுநலம்\nஎல்லாம் அழியுமதற் கென்செய்வாய் - நில்லாமல்\n410. ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கலது\nபாய்ந்தோடிப் போவதுநீ பார்த்திலையே - ஆய்ந்தோர்சொல்\n411. கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற\nசீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே112- பேர்த்தோடும்\n412. நாட்கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாளறியா\nஆட்கொல்லி என்பரிதை ஆய்ந்திலையே - கீழ்க்கொல்லைப்\n413. பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்றதன்மேல்\nஇச்சையுனக் கெவ்வா றிருந்ததுவே - இச்சையிலார்\n414. இட்டமலம் பட்டவிடம் எல்லாம்பொன் னாம்என்றால்\nஇட்டமதை விட்டற்113 கிசைந்திலையே - முட்டகற்றப்\n415. பொன்னடப்ப தன்றியது போனகமே யாதியவாய்\nஎன்னடுத்த தொன்றுமிஃ தெண்ணிலையே - இந்நிலத்தில்\n416. நீண்மயக்கம் பொன்முன் நிலையாய் உலகியலாம்\nவீண்மயக்கம் என்றதனை விட்டிலையே -நீண்வலயத்\n417. திச்செல்வ மின்றி இயலாதேல் சிற்றுயிர்கள்\nஎச்செல்வம் கொண்டிங் கிருந்தனவே - வெச்சென்ற\n418. மண்ணாசை கொண்டனைநீ மண்ணாளும் மன்னரெலாம்\nமண்ணால் அழிதல் மதித்திலையே - எண்ணாது\n419. மண்கொண்டார் மாண்டார்தம் மாய்ந்தவுடல் வைக்கவயல்\nமண்கொண்டார் தம்மிருப்பில் வைத்திலரே - திண்கொண்ட\n420. விண்ணேகுங் காலங்கு வேண்டுமென ஈண்டுபிடி\nமண்ணேனுங் கொண்டேக வல்லாரோ - மண்நேயம்\n421. என்னதென்றான் முன்னொருவன் என்னதென்றான் பின்னொருவன்\nஇன்னதுநீ கேட்டிங் கிருந்திலையோ - மன்னுலகில்\n422. கண்காணி யாய்நீயே காணியல்லாய் நீயிருந்த\nமண்காணி என்று மதித்தனையே - கண்காண\n423. மண்காணி வேண்டி வருந்துகின்றாய் நீமேலை\nவிண்காணி வேண்டல் வியப்பன்றே - எண்காண\n424. அந்தரத்தில் நின்றாய்நீ அந்தோ நினைவிடமண்\nஅந்தரத்தில் நின்ற தறிந்திலையே - தந்திரத்தில்\n425. மண்கொடுப்பேன் என்றுரைக்கில் வைவார் சிறுவர்களும்\nமண்கொடுக்கில் நீதான் மகிழ்ந்தனையே - வண்கொடுக்கும்\n426. வீடென்றேன் மற்றதைமண் வீடென்றே நீநினைந்தாய்\nவீடென்ற சொற்பொருளை விண்டிலையே - நாடொன்றும்\n427. மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடனைத்தும்\nகண்ணாரக் கட்டழிதல் கண்டிலையோ - மண்ணான\n428. மேல்வீடும் அங்குடைய வேந்தர்களும் மேல்வீட்டப்\nபால்வீடும் பாழாதல் பார்த்திலையோ - மேல்வீட்டில்\n429. ஏறுவனே என்பாய் இயமன் கடாமிசைவந்\nதேறுவனேல் உன்னாசை என்னாமோ - கூறிடும்இம்\n430. மண்ணளித்த வேதியனும் மண்விருப்பம் கொள்ளானேல்\nஎண்ணமுனக் கெவ்வா றிருந்ததுவே - மண்ணிடத்தில்\n431. ஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் - என்னிலுன்றன்\nஏகாப் பெருங்காமம் என்சொல்கேன் - போகாத\n432. பாபக் கடற்கோர் படுகடலாம் பாழ்வெகுளிக்\nகோபக் கடலில் குளித்தனையே - தாபமுறச்\n433. செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்\nஇல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே114 - மல்லல்பெறத்\n434. தன்னைத்தான் காக்கில் சினங்காக்க என்றதனைப்\nபொன்னைப்போல்போற்றிப் புகழ்ந்திலையே115 - துன்னி\n435. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னுந்\nதிகழ்வாய் மையும்நீ தெளியாய்116 - இகழ்வாரை\n436. எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோமென்\nறிவ்வண்ணம் என்னைவெளி யிட்டனையே - தெவ்வென்ன\n437. ஓரா வெகுளி யுடையான் தவமடையான்\nதீராயென் பாரதுவும் தேர்ந்திலையே - பேராநின்\n438. வெவ்வினைக்கீ டாகஅரன் வெம்மைபுரி வானென்றால்\nஇவ்வெகுளி யார்மாட் டிருத்துவதே - செவ்வையிலாய்\n439. ஏய்ந்தனையன் போரிடத்தில் இன்னாமை செய��தவரைக்\nகாய்ந்தனைமற் றென்னபலன் கண்டனையே - வாய்ந்தறிவோர்\n440. எல்லா நலமும் இஃதேயென் றேத்துகின்ற\nகொல்லா நலம்சிறிதுங் கொண்டிலையே - பொல்லாத\n441. வன்போ டிருக்கு மதியிலிநீ மன்னுயிர்க்கண்\nஅன்போ டிரக்கம் அடைந்திலையே - இன்போங்கு\n442. தூய்மையென்ப தெல்லாம் துணையாய் அணைவதுதான்\nவாய்மையென்ப தொன்றே மதித்திலையே - தூய்மையிலாய்\n443. மானொருகை ஏந்திநின்ற வள்ளலன்பர் தங்களுளே\nநானொருவன் என்று நடித்தனையே - ஆனமற்றைப்\n444. பாதகங்க ளெல்லாம் பழகிப் பழகியதில்\nசாதகஞ்செய் வோரில் தலைநின்றாய் - பாதகத்தில்\n445. ஓயா விகார உணர்ச்சியினால் இவ்வுலக\nமாயா விகாரம் மகிழ்ந்தனையே - சாயாது\n446. நீஇளமை மெய்யாய் நினைந்தாய் நினைப்பெற்ற\nதாயிளமை எத்தனைநாள் தங்கியதே - ஆயிளமை\n447. மெய்கொடுத்த தென்பாய் விருத்தர்கட்கு நின்போல்வார்\nகைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ - மெய்கொடுத்த\n448. கூனொடும்கைக் கோலூன்றிக் குந்தி நடைதளர்ந்து\nகானடுங்க நிற்பவரைக் கண்டிலையோ - ஊனொடுங்க\n449. ஐயநட வென்றே அரும்புதல்வர் முன்செலப்பின்\nபைய நடப்பவரைப் பார்த்திலையோ - வெய்யநமன்\n450. நாடழைக்கச் சேனநரி நாயழைக்க நாறுசுடு\nகாடழைக்க மூத்துநின்றார் கண்டிலையோ - பீடடைந்த\n451. மெய்யுலர்ந்து நீரின் விழியுலர்ந்து வாயுலர்ந்து\nகையுலர்ந்து நிற்பவரைக் கண்டிலையோ - மெய்யுலர்ந்தும்\n452. சாகான் கிழவன் தளர்கின்றான் என்றிவண்நீ\nஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ - ஆகாத\n453. கண்டமிது பொல்லாக் கடுநோய் எனுங்குமர\nகண்டமிஃ தென்பவரைக் கண்டிலையோ - கொண்டவுடல்\n454. குட்டமுறக் கைகால் குறுக்குமிது பொல்லாத\nகுட்டமென நோவார் குறித்திலையோ - துட்டவினை\n455. மாலையினும் காலையினும் மத்தியினும் குத்துமிது\nசூலையென நோவாரைச் சூழ்ந்திலையோ - சாலவுமித்\n456. தேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம்\nமேகமிஃ தென்பாரை மேவிலையோ - தாகமுறச்\n457. சித்தநோய் செய்கின்ற சீதநோய் வாதமொடு\nபித்தநோய் கொண்டவர்பால் பேர்ந்திலையோ - மெத்தரிய\n458. கைப்பிணியும் காற்பிணியும் கட்பிணியோ டெண்ணரிய\nமெய்ப்பிணியும் கொண்டவரை விண்டிலையோ - எய்ப்புடைய\n459. முட்டூறும் கைகால் முடங்கூன் முதலாய\nஎட்டூறுங் கொண்டவரை எண்ணிலையோ - தட்டூறிங்\n460. கெண்ணற்ற துண்டேல் இளமை ஒருபொருளாய்\nஎண்ணப் படுமோவென் றெண்ணிலையோ - எண்ணத்தில்\n461. பொய்யென் றறவோர் புலம்புறவும் இவ்வுடம்பை\nமெய்யென்று பொய்ம்மயக்கம் மேவினையே - கைநின்று\n462. கூகா எனமடவார் கூடி அழல்கண்டும்\nநீகாதல் வைத்து நிகழ்ந்தனையே - மாகாதல்\n463. பெண்டிருந்து மாழ்கப் பிணங்கொண்டு செல்வாரைக்\nகண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே - பண்டிருந்த\n464. ஊரார் பிணத்தின் உடன்சென்று நாம்மீண்டு\nநீராடல் சற்றும் நினைந்திலையே - சீராக\n465. இன்றிருந்தார் நாளைக் கிருப்பதுபொய் என்றறவோர்\nநன்றிருந்த வார்த்தையும்நீ நாடிலையே - ஒன்றி\n466. உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை\nமறங்கருதி அந்தோ மறந்தாய்117 - கறங்கின்\n467. நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல்\nமருவும் குறட்பா மறந்தாய்118 - தெருவில்\n468. இறந்தார் பிறந்தா ரிறந்தா ரெனுஞ்சொல்\nமறந்தாய் மறந்தாய் மறந்தாய் - இறந்தார்\n469. பறையோசை அண்டம் படீரென் றொலிக்க\nமறையோசை யன்றே மறந்தாய் - இறையோன்\n470. புலனைந்தும்என்றருளும் பொன்மொழியை மாயா\nமலமொன்றி அந்தோ மறந்தாய்119 - நிலனொன்றி\n471. விக்குள் எழநீர் விடுமி னெனஅயலோர்\nநெக்குருகல் அந்தோ நினைந்திலையே - மிக்கனலில்\n472. நெய்விடல்போல் உற்றவர்கண்ணீர்விட் டழவுயிர்பல்\nமெய்விடலும் கண்டனைநீ விண்டிலையே - செய்வினையின்\n473. வாள்கழியச் செங்கதிரோன் வான்கழிய நம்முடைய\nநாள்கழிதற் கந்தோ நடுங்கிலையே - கோள்கழியும்\n474. நாழிகையோர் நாளாக நாடினையே நாளைஒரு\nநாழிகையாய் எண்ணி நலிந்திலையே - நாழிகைமுன்\n475. நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்துயிர்தான்\nசென்றார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - பின்றாது\n476. தொட்டார் உணவுடனே தும்மினார் அம்மஉயிர்\nவிட்டார் எனக்கேட்டும் வெட்கிலையே - தட்டாமல்\n477. உண்டார் படுத்தார் உறங்கினார் பேருறக்கம்\nகொண்டார் எனக்கேட்டும் கூசிலையே - வண்தாரார்\n478. நேற்று மணம்புரிந்தார் நீறானார் இன்றென்று\nசாற்றுவது கேட்டும் தணந்திலையே - வீற்றுறுதேர்\n479. ஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம்\nசேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - சேர்ந்தாங்கு\n480. என்னே இருந்தார் இருமினார் ஈண்டிறந்தார்\nஅன்னே எனக்கேட்டும் ஆய்ந்திலையே - கொன்னே\n481. மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக்\nகருவும் பிதிர்ந்துதிரக் கண்டாய் - கருவொன்\n482. றொடுதிங்கள் ஐயைந்தில்120 ஒவ்வொன்றில் அந்தோ\nகெடுகின்ற தென்றதுவும் கேட்டாய் - படுமிந்\n483. நிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்\nபலனற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் - பலனுற்றே\n484. காவென்று வீழ்ந்தக் கணமே பிணமாகக்\nகோவென் றழுவார் குறித்திலையோ - நோவின்றிப்\n485. பாலனென்றே அன்னைமுலைப் பாலருந்தும் காலையிலே\nகாலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ - மேலுவந்து\n486. பெற்றார் மகிழ்வெய்தப் பேசிவிளை யாடுங்கால்\nஅற்றாவி போவ தறிந்திலையோ - கற்றாயப்\n487. பள்ளியிடுங் காலவனைப் பார நமன்வாயில்\nஅள்ளியிடுந் தீமை அறிந்திலையோ - பள்ளிவிடும்\n488. காளைப் பருவமதில் கண்டார் இரங்கிடஅவ்\nஆளைச் சமன்கொள்வ தாய்ந்திலையோ - வேளைமண\n489. மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்றவனே\nசாப்பிள்ளை யாதலெண்ணிச் சார்ந்திலையே - மேற்பிள்ளை\n490. மாடையேர்ப் பெண்டுடனில் வாழுங்கால் பற்பலர்தாம்\nபாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ - வீடலிஃ\n491. திக்கணமோ மேல்வந் திடுங்கணமோ அன்றிமற்றை\nஎக்கணமோ என்றார்நீ எண்ணிலையே - தொக்குறுதோல்\n492. கூடென்கோ இவ்வுடம்பைக் கோள்வினைநீர் ஓட்டில்விட்ட\nஏடென்கோ நீர்மேல் எழுத்தென்கோ - காடென்கோ\n493. பாழென்கோ ஒன்பதுவாய்ப் பாவையென்கோ வன்பிறவி\nஏழென்கோ கன்மமதற் கீடென்கோ - தாழ்மண்ணின்\n494. பாண்டமென்கோ வெஞ்சரக்குப் பையென்கோ பாழ்ங்கரும\nகாண்டமென்கோ ஆணவத்தின் கட்டென்கோ - கோண்தகையார்\n495. மெய்யென்கோ மாய விளைவென்கோ மின்னென்கோ\nபொய்யென்கோ மாயப் பொடியென்கோ - மெய்யென்ற\n496. மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித் தனருலகர்\nஅங்கவற்றை எண்ணா தலைந்தனையே - தங்குலகில்\n497. மற்றிதனை ஓம்பி வளர்க்க உழன்றனைநீ\nகற்றதனை எங்கே கவிழ்த்தனையே - அற்றவரை\n498. இக்கட் டவிழ்த்திங் கெரிமூட் டெனக்கேட்டும்\nமுக்கட்டும் தேட முயன்றனையே - இக்கட்டு\n499. மண்பட்டு வெந்தீ மரம்பட் டிடக்கண்டும்\nவெண்பட் டுடுக்க விரைந்தனையே - பண்ப ட்ட\n500. ஐயா அரைநாண் அவிழுமெனக் கேட்டுநின்றும்\nமெய்யா பரணத்தின் மேவினையே - எய்யாமல்\n501. காதிற் கடுக்கன் கழற்றுமெனக் கேட்டுநின்றும்\nஏதிற் பணியினிடத் தெய்தினையே - தாதிற்குத்\n502. துற்கந்த மாகச் சுடுங்கால் முகர்ந்திருந்தும்\nநற்கந்தத் தின்பால் நடந்தனையே - புற்கென்ற\n503. வன்சுவைத்தீ நாற்ற மலமாய் வரல்கண்டும்\nஇன்சுவைப்பால் எய்தி யிருந்தனையே - முன்சுவைத்துப்\n504. பாறுண்ட காட்டில் பலர்வெந் திடக்கண்டும்\nசோறுண் டிருக்கத் துணிந்தனையே - மாறுண்டு\n505. கூம்புலகம் பொய்யெனநான் கூவுகின்றேன் கேட்டுமிகு\nசோம்பலுடன் தூக்கந் தொடர்ந்தனையே - ஆம்பலனோர்\n506. நல்வா���்வை எண்ணி நயந்தோர் நயவாத\nஇல்வாழ்வை மெய்யென் றிருந்தனையே - சொல்லாவி\n507. ஈன்றோன் தனைநாளும் எண்ணாமல் இவ்வுடம்பை\nஈன்றோரை ஈன்றோரென் றெண்ணினையே - ஈன்றோர்கள்\n508. நொந்தால் உடனின்று நோவார் வினைப்பகைதான்\nவந்தால் அதுநீக்க வல்லாரோ - வந்தாடல்\n509. உற்றசிறார் நம்மடையா தோட்டுகிற்பார் தென்றிசைவாழ்\nமற்றவன்வந் தால்தடுக்க வல்லாரோ - சிற்றுணவை\n510. ஈங்கென்றால் வாங்கி யிடுவார் அருளமுதம்\nவாங்கென்றால் வாங்கியிட வல்லாரோ - தீங்ககற்றத்\n511. தூண்டா மனையாதிச் சுற்றமெலாம் சுற்றியிட\nநீண்டாய் அவர்நன் னெறித்துணையோ - மாண்டார்பின்\n512. கூடி அழத்துணையாய்க் கூடுவார் வன்னரகில்\nவாடியழும் போது வருவாரோ - நீடியநீ\n513. இச்சீவர் தன்துணையோ ஈங்கிவர்கள் நின்துணையோ\nசீச்சீ இதென்ன திறங்கண்டாய் - இச்சீவர்\n514. நின்னைவைத்து முன்சென்றால் நீசெய்வ தென்னவர்முன்\nஇந்நிலத்தில் நீசென்றால் என்செய்வர் - நின்னியல்பின்\n515. எத்தனைதாய் எத்தனைபேர் எத்தனையூர் எத்தனைவாழ்\nவெத்தனையோ தேகம் எடுத்தனையே - அத்தனைக்கும்\n516. அவ்வவ் விடங்கடொறும் அவ்வவரை ஆண்டாண்டிங்\nகெவ்வெவ் விதத்தால் இழந்தனையோ - அவ்விதத்தில்\n517. ஒன்றேனும் நன்றாய் உணர்ந்திருத்தி யேலிவரை\nஇன்றே துறத்தற் கிசையாயோ - நின்றோரில்\n518. தாயார் மனையார் தனயரார் தம்மவரார்\nநீயார் இதனை நினைந்திலையே - சேயேகில்\n519. ஏங்குவரே என்றாய் இயமன்வரின் நின்னுயிரை\nவாங்கிமுடி யிட்டகத்தில் வைப்பாரோ - நீங்கியிவண்\n520. உன்தந்தை தன்றனக்கிங் கோர்தந்தை நாடுவனீ\nஎன்தந்தை என்றுரைப்ப தெவ்வாறே - சென்றுபின்னின்\n521. தன்மனையாள் மற்றொருவன் தன்மனையாள் ஆவளெனில்\nஎன்மனையாள் என்பதுநீ எவ்வணமே - நன்மைபெறும்\n522. நட்பமைந்த நன்னெறிநீ நாடா வகைதடுக்கும்\nஉட்பகைவர் என்றிவரை ஓர்ந்திலையே - நட்புடையாய்\n523. எம்மான் படைத்தஉயிர் இத்தனைக்குட் சில்லுயிர்பால்\nஇம்மால் அடைந்ததுநீ என்னினைந்தோ - வம்மாறில்\n524. எம்பந்த மேநினக்கிங் கில்லையென்றால் மற்றையவர்\nதம்பந்தம் எவ்வாறு தங்கியதே - சம்பந்தர்\n525. அற்றவருக் கற்றசிவனாமெனுமப் பொன்மொழியை\nமற்றைமொழி போன்று மறந்தனையே - சிற்றுயிர்க்குக்\n526. கற்பனையில் காய்ப்புளதாய்க் காட்டும் பிரபஞ்சக்\nகற்பனையை மெய்யென்று கண்டனையே - பற்பலவாம்\n527. தூரியத்தில்122 தோன்றொலிபோல் தோன்றிக் கெடுமாயா\nகாரியத்தை மெய்யெனநீ கண்டனையே - சீரியற்றும்\n528. ஆடகத்தில் பித்தளையை ஆலித் திடுங்கபட\nநாடகத்தை மெய்யென்று நம்பினையே - நீடகத்தில்\n529. காயவித்தை யாலக் கடவுள் இயற்றுமிந்த\nமாயவித்தை மெய்யெனநீ வாழ்ந்தனையே - வாயவித்தை\n530. இப்படக மாயை யிருள்தமமே என்னுமொரு\nமுப்படகத் துள்ளே முயங்கினையே - ஒப்பிறைவன்\n531. ஆனவொளி யிற்பரையாம் ஆதபத்தி னால்தோன்றும்\nகானலினை நீராய்க் களித்தனையே - ஆனகிரி\n532. யாசத்தி யென்றிடுமோர் அம்மைவிளை யாட்டெனுமிப்\nபாசத்தி னுள்ளே படர்ந்தனையே - நேசத்தின்\n533. பொய்யொன்றுண் மெய்யிற் புகும்பால லீலைதனை\nமெய்யென்று வீணில் விரிந்தனையே - பொய்யென்று\n534. மீட்டுநின்ற லீலா வினோத மெனுங்கதையைக்\nகேட்டுநின்றும் அந்தோ கிளர்ந்தனையே - ஈட்டிநின்ற\n535. காலத்தை வீணில் கழிக்கும் படிமேக\nசாலத்தை மெய்யாய்த் தருக்கினையே - சாலத்தில்\n536. கண்மையகன் றோங்குமந்த காரத்தில் செம்மாப்புற்\nறுண்மையொன்றுங் காணா துழன்றனையே - வண்மையிலாய்\n537. இங்கு நினைப்பெரியோர் என்னினைப்பார் ஏமாப்பில்\nகங்கு லினைப்பகலாய்க் கண்டனையே - தங்குறுமித்\n538. தேகாதி பொய்யெனவே தேர்ந்தார் உரைக்கவும்நீ\nமோகாதிக் குள்ளே முயல்கின்றாய் - ஓகோநும்\n539. கோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப்\nபூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே - மாமுடிக்கும்\n540. வாழ்வுநிலை யன்றிமைப்பில் மாறுகின்ற தென்றுரைத்தும்\nவீழ்வுகொடு123 வாளா விழுகின்றாய் - தாழ்வுறநும்\n541. விண்டுறுங்கை வீடனலால் வேகின்ற தென்னவுட்போய்\nஉண்டுறங்கு கின்றோரை ஒத்தனையே - தொண்டுலகங்\n542. கானமுயற் கொம்பாய்க் கழிகின்ற தென்கின்றேன்\nநீநயமுற் றந்தோ நிகழ்கின்றாய் - ஆனநும்மூர்\n543. வெள்ளத்தி னால்முழுகி விட்டதென்றால் சென்றுகடை\nகொள்ளத் திரிபவர்போல் கூடினையே - கொள்ளவிங்கு\n544. கண்டனவெல் லாம்நிலையாக் கைதவமென் கின்றேன்நீ\nகொண்டவைமுற் சேரக் குறிக்கின்றாய் - உண்டழிக்க\n545. ஊழிவெள்ளம் வந்ததென்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்\nஊழிநன்னீ124ரோவென்பார் ஒத்தனையே - ஏழியற்றும்\n546. தற்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற\nசொற்பனத்தில் அந்தோ துவன்றினையே - பற்பகலும்\n547. உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய்\nகண்டனவே கண்டு களிக்கின்றாய் - கொண்டனவே\n548. கொண்டியங்கு கின்றாய் குறித்தனவே பிற்குறித்துப்\nபண்டறியார் போலப் படர்கின்றாய் - பண்டறிந்து\n549. சொல்லாடி ���ின்றனவே சொல்கின்றாய் மற்றிதனை\nநல்லோர்கள் கண்டால் நகையாரோ - செல்லான\n550. காலம்போல் இங்குநிகழ் காலமும்காண் கின்றியெதிர்\nகாலமற்றும் அத்திறம்மேற் காண்குவையேல் - சாலவுமுன்\n551. போதுசெலா முன்னமனு பூதியைநீ நாடாமல்\nயாதுபயன் எண்ணி இனைகின்றாய் - தீதுசெயும்\n552. வீணவத்தை யெல்லாம் விளைக்கும் திறல்மூல\nஆணவத்தி னாலே அழிந்தனையே - ஆணவத்தில்\n553. நீயார் எனஅறியாய் நின்னெதிரில் நின்றவரை\nநீயார் எனவினவி நீண்டனையே - ஓயாமல்\n554. ஊனின்ற ஒன்றின் உளவறியாய் அந்தோநீ\nநானென்று சொல்லி நலிந்தனையே - நானென்று\n555. சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்றொருநீ\nஅல்லலுறுங் காலத் தறைகண்டாய் - அல்லவெலாம்\n556. நீஇங்கே நான்அங்கே நிற்கநடு வேகுதித்தால்\nநீஎங்கே நான்எங்கே நின்றறிகாண் - நீஇங்கு\n557. ஒன்றெடுக்கச் சென்றுமற்றை ஒன்றெடுக்கக் காண்கின்றேன்\nஇன்றடுத்த நீஎங் கிருந்தனையே - மன்றடுத்த\n558. தாளா தரித்தேநின் றன்னைமறந் துய்யாது\nவாளா மதத்தின் மலிகின்றாய் - கேளாயிச்\n559. சார்பிலொன்று விட்டொழிந்தால் சாலமகிழ் கிற்பேனான்\nசோர்புகொண்டு நீதான் துயர்கின்றாய் - சார்புபெருந்\n560. தூவென்று நானிவணஞ் சும்மா இருந்தாலும்\nவாவென் றெனையும் வலிக்கின்றாய் - ஓவுன்றன்\n561. சூழ்ச்சியறி யேன்நீ சுழல்கின்ற போதெல்லாம்\nசூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் - நீட்சியில்நீ\n562. காலசைத்தால் யானும் கடிதில் தலையசைப்பேன்\nமாலசைத்த நின்புணர்ப்பின் வாறெதுவோ - வாலுமண்டக்\n563. கூவத்தில் யானோர் குடநீ கயிற்றோடும்\nஏவல்கொ ளுமேழை என்கேனோ - பாவத்தில்\n564. சுற்றுண்ட நீகடலில் தோன்றுசுழி யாகஅதில்\nஎற்றுண்ட நான்திரணம் என்கேனோ - பற்றிடுநீ\n565. சங்கற்ப மாஞ்சூறை தானாக நானாடும்\nஅங்கட் சருகென் றறைகேனோ - பொங்குற்ற\n566. சேலைவிரா யோர்தறியில் செல்குழைநீ பின்தொடரும்\nநூலிழைநான் என்று நுவல்கேனோ - மாலிடுநீ\n567. துள்ளுறுப்பின் மட்பகைஞன் சுற்றாழி யாகவதின்\nஉள்ளுறுப்பே நானென் றுரைக்கேனோ - எள்ளுறுநீ\n568. பாழலைவா னேகும் பருந்தாக அப்பருந்தின்\nநீழலைநான் என்று நினைகேனோ - நீழலுறா\n569. நின்வசம்நான் என்றுலகு நிந்தைமொழி கின்றதலால்\nஎன்வசம்நீ என்ப திலைகண்டாய் - என்வசம்நீ\n570. ஆனால் எளியேனுக் காகாப் பொருளுளவோ\nவானாடர் வந்து வணங்காரோ - ஆனாமல்12\n571. எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக்\nகண்ணுதலும் அங்கைக் கனியன்��ோ - எண்ணுமிடத்\n572. தென்செய்வே னோர்கணமும் என்சொல்வழி நில்லாமல்\nகொன்செய்வேன் என்று குதிக்கின்றாய் - வன்செய்யும்\n573. சிந்தோடும்126 ஓர்வடவைத் தீயும் கரத்தடைப்பர்\nஅந்தோ உனையார் அடக்குவரே - வந்தோடும்\n574. கச்சோதம்127 என்னக் கதிரோன் தனையெடுப்பர்\nஅச்சோ உனையார் அடக்குவரே - வைச்சோங்கு\n575. மூவுலகும் சேர்த்தொருதம் முன்றானை யின்முடிவர்\nஆவுனையும் இங்கார் அடக்குவரே - மேவுபல\n576. தேசமென்றும் காலமென்றும் திக்கென்றும் பற்பலவாம்\nவாசமென்றும் அவ்வவ் வழக்கென்றும் - மாசுடைய\n577. போகமென்றும் மற்றைப் புலனென்றும் பொய்அகலா\nயோகமென்றும் பற்பலவாம் யூகமென்றும் - மேகமென்றும்\n578. வானென்றும் முந்நீர் மலையென்றும் மண்ணென்றும்\nஊனென்றும் மற்றை உறவென்றும் - மேல்நின்ற\n579. சாதியென்றும் வாழ்வென்றும் தாழ்வென்றும் இவ்வுலக\nநீதியென்றும் கன்ம நெறியென்றும் - ஓதரிய\n580. அண்டமென்றும் அண்டத் தசைவும் அசைவுமலாப்\nபண்டமென்றும் சொல்பவெலாம் பன்முகங்கள் - கொண்டிருந்த\n581. உன்நினைவி னுள்ளே உதித்திட் டுலவிநிற்ப\nஎந்நினைவு கொண்டோமற் றிவ்வுலகர் - எந்நவையும்\n582. தந்தோன் எவனோ சதுமுகனுண் டென்பார்கள்\nஅந்தோநின் செய்கை அறியாரே - அந்தோநான்\n583. ஆமென்றால் மற்றதனை அல்லவென்பாய் அல்லவென்றால்\nஆமென்பாய் என்னை அலைக்கின்றாய் - நாம்அன்பாய்\n584. என்றும் பிறந்திறவா இன்பம் அடைதுமென்றால்\nநன்றென் றொருப்படுவாய் நண்ணுங்கால் - தொன்றெனவே12\n585. செல்கிற்பாய் செல்லாச் சிறுநடையில் தீமையெலாம்\nநல்கிற்பாய் என்னேநின் நட்புடைமை - சொல்கிற்பில்\n586. ஆவதுவும் நின்னால் அழிவதுவும்நின் னாலெனயான்\nநோவதுவும் கண்டயலில் நோக்கினையே - தாவுமெனக்\n587. காணவலம் பெண்ணவலம் ஆகும் பொருளவலம்\nஊணவலம் உற்றாரோ டூரவலம் - பூணவலம்\n588. ஊன்அவலம் அன்றியும்என் உற்றதுணை யாம்நீயும்\nதான்அவலம் என்றாலென் சாற்றுவதே - நான்இவணம்\n589. இன்பமெது கண்டேமால் இச்சையெலாம் துன்பமதில்\nதுன்பம் பிறப்பென்றே சோர்கின்றேன் - வன்புடைய\n590. இப்பிறவித் துன்பத்தி னும்திதியில் துன்பமது\nசெப்பரிதாம் என்றே திகைக்கின்றேன் - செப்பிறப்பின்\n591. ஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம்\nவாயாகி னும்போத மாட்டாதேல் - ஏஏநாம்\n592. செய்வதென்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம்நான்\nநைவதெல்லாம் கண்டு நடந்தனையே - கைவருமிவ்\n593. இல்லிக் குடமுடைந்தால் யாதாமென் ���ுன்னுடன்யான்\nசொல்லித் திரிந்துமெனைச் சூழ்ந்திலையே - வல்இயமன்\n594. நாளையோ இன்றோ நடக்கின்ற நாட்களிலெவ்\nவேளையோ தூது விடில்அவர்கள் - கேளையோ\n595. நல்லோம் எனினும் நடவார் நடவார்நாம்\nசெல்லோம் எனினுமது செல்லாதே - வல்லீர்யாம்\n596. இன்சொலினோம் இன்றிங் கிருந்துவரு வோம்எனயாம்\nஎன்சொலினும் அச்சொலெலாம் ஏலாதே - மன்சொலுடைத்\n597. தாமரையோன் மான்முதலோர் தாம்அறையா ராயிலன்று\nநாமறைவோம் என்றல் நடவாதே - நாமிவணம்\n598. அந்நாள் வருமுன்னர் ஆதி அருளடையும்\nநன்னாள் அடைதற்கு நாடுதுங்காண் - என்னாநின்\n599. றோதுகின்றேன் கேட்டும் உறார்போன் றுலகியலில்\nபோதுகின்றாய் யாது புரிகிற்பேன் - தீதுநன்றோ\n600. டேற்றவடி நாள்உறவாம் என்னைவிட்டுத் தாமதமா\nநேற்றையுற வோடுறவு நேர்ந்தனையே - சாற்றுமந்த\n601. தாமதமே ஓரவித்தை தாமதமே ஆவரணம்\nதாமதமே மோக சமுத்திரம்காண் - தாமதமென்\n602. றையோ ஒருநீ அதனோடு கூடினையால்\nபொய்யோநாம் என்று புகன்றதுவே - கையாமல்\n603. ஒன்னலர்போல் கூடுவா ரோடொருநீ கூடுங்கால்\nஎன்னைநினை யாயென்சொ லெண்ணுதியோ - பன்னுறுநின்\n604. தீதெல்லாம் நானாதி சேடர்பல ராய்ப்பிரமன்\nபோதெல்லாம் சொல்லிடினும் போதாதே - ஆதலினால்\n605. வைகின்றேன் வாழ்த்தாய் மதித்தொருநீ செய்வதெல்லாம்\nசெய்கின்றாய் ஈதோர் திறமன்றே - உய்கிற்பான்\n606. வாடுகின்றேன் நின்னை மதித்தொருநான் நீமலத்தை\nநாடுகின்றாய் ஈதோர் நலமன்றே - கூடுகின்ற\n607. ஈண்டோர் அணுவாய் இருந்தநீ எண்டிசைபோல்\nநீண்டாய் இஃதோர் நெறியன்றே - வேண்டாநீ\n608. மற்றவர்போல் அன்றே மனனேநின் வண்புகழை\nமுற்றுமிவண் ஆர்தான் மொழிவாரே - சுற்றிமனம்\n609. தானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொரு\nமானடங்கொள் பாத மலர்வாய்க்கும் - வானடங்க\n610. எல்லா நலமும் இதனால் எனமறைகள்\nஎல்லாம் நின்சீரே எடுத்தியம்பும் - எல்லார்க்கும்\n611. மாகமங்கொண் டுற்ற மனோலயமே வான்கதியென்\nறாமகங்கள் நின்சீர் அறைந்திடுங்காண் - ஆகுமிந்த\n612. நன்மை பெறுமேன்மை நண்ணியநீ நின்னுடைய\nதன்மைவிடல் அந்தோ சதுரலஇப் - புன்மையெலாம்\n613. விட்டொழித்து நான்மொழியும் மெய்ச்சுகத்தை நண்ணுதிநீ\nஇட்டிழைத்த அச்சுகந்தான் யாதென்னில் - கட்டழித்த\n614. வேடம் சுகமென்றும் மெய்யுணர்வை யின்றிநின்ற\nமூடம் சுகமென்றும் முன்பலவாம் - தோடம்செய்\n615. போகம் சுகமென்றும் போகம் தரும்கரும\nயோகம் சுகமென்றும் உண்டிலையென் - றாகஞ்செய்\n616. போதம் சுகமென்றும் பொன்றல்சுகம் என்றும்விந்து\nநாதம் சுகமென்றும் நாம்பொருளென் - றோதலஃ\n617. தொன்றே சுகமென்றும் உட்கண் டிருக்குமந்த\nநன்றே சுகமென்றும் நாம்புறத்தில் - சென்றேகண்\n618. டாற்றல் சுகமென்றும் அன்பறியாச் சூனியமே\nஏற்ற சுகமென்றும் இவ்வண்ணம் - ஏற்றபடி\n619. வெல்லுகின்றோர் போன்று விரிநீர் உலகிடையே\nசொல்லுகின்றோர் சொல்லும் சுகமன்று - சொல்லுகின்ற\n620. வானாதி தத்துவங்கள் மாய்த்தாண் டுறுகின்ற\nநானாதி மூன்றிலொன்று நாடாமல் - ஆனாமை\n621. எள்ளும் பகலும் இரவுமிலா ஓரிடத்தில்\nஉள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் - வள்ளலென\n622. வாழும் பரசிவத்தின் வன்னிவெப்பம் போலமுற்றும்\nசூழும் சுகமே சுகம்கண்டாய் - சூழ்வதனுக்\n623. கெவ்வா றிருந்தால் இயலும் எனிலம்ம\nஇவ்வா றிருந்தால் இயலாதால் - செவ்வாற்றில்\n624. பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது\nபற்றற்றால் அன்றிப் பலியாதால் - பற்றற்றல்\n625. வேதனையால் ஈங்கு விரியும் சகப்பழக்க\nவாதனைபோய் நீங்கிலன்றி வாராதால் - வாதனையும்\n626. ஈனமந்தோ இவ்வுலகம் என்றருளை நாடுகின்ற\nஞானம்வந்தால் அன்றி நலியாதால் - ஞானமது\n627. போகமுற்றும் பொய்யெனவே போதும் அனித்தியவி\nவேகமுற்றால் அன்றி விளங்காதால் - ஆகவஃ\n628. துண்ணவந்தால் போலுமிவண் உற்றுவிசா ரித்திடுமோர்\nஎண்ணம்வந்தால் அன்றி இசையாதால் - எண்ணமது\n629. பங்கமடைந் தார்அவையைப் பாராது சாதுக்கள்\nசங்கமடைந் தாலன்றிச் சாராதால் - இங்கதனால்\n630. வீழ்முகத்த ராகிநிதம் வெண்­ றணிந்தறியாப்\nபாழ்முகத்தோர் தம்பால் படர்ந்துறையேல் - பாழ்முகத்தில்\n631. பேயாட உள்ளறியாப் பித்தாட நின்னுடனே\nவாயாடு வோர்பால் மருவிநில்லேல் - நீயாடிப்\n632. பேதித் திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே\nவாதித் திடுவோர்பால் வாய்ந்துறையேல் - சாதித்துச்\n633. சைவமெங்கே வெண்­ற்றின் சார்பெங்கே மெய்யான\nதெய்வமெங்கே என்பவரைச் சேர்ந்துறையேல் - உய்வதெங்கே\n634. தீராச் சிவநிந்தை செய்துசிறு தேவர்களை\nநேராய்ப் பிதற்றுவர்பால் நேர்ந்துறையேல் - ஓராமல்\n635. எள்ளென்றும் தெய்வமென்ப தில்லை இதுதெளிந்து\nகொள்ளென்றும் துள்ளுகின்றோர் கூட்டமுறேல் - நள்ளொன்று\n636. நாமென்றும் நம்மையன்றி நண்ணும் பிரமமில்லை\nஆமென்றும் சொல்பவர்பால் ஆர்ந்துறையேல் - தாமொன்ற\n637. எல்லா அறிவும் எமதறிவே என்றுரைக்கும்\nபொல்லா வலக்காரர் பொய்உகவேல் - ��ுல்லாக\n638. அற்பமே மற்றவெலாம் ஆயிலழி129 யாக்காய\nகற்பமே வத்துவென்பார் கண்ணடையேல் - சிற்சிலவாம்\n639. சித்திகளே வத்துவென்போர்ச் சேர்ந்துறையேல் பன்மாயா\nசத்திகளே வத்துவென்போர் சார்படையேல் - பொத்தியஇச்\n640. சன்மமே தோற்றும் தரமாம் திரமனித்த\nகன்மமே வத்துவென்போர் கண்ணுறையேல் - கன்மமிகு\n641. மாகம் கதியென்பார் மாட்டுறையேல் பல்போக\nயோகம் பொருளென்பா ரூடுறையேல் - ஏகம்கொள்\n642. மண்ணென்பார் வானென்பார் வாய்முச் சுடரென்பார்\nபெண்ணென்பார் மற்றவர்தம் பேருரையேல் - மண்ணின்பால்\n643. மன்னுரையாச் சில்லோர் மரந்தெய்வம் என்பார்மற்\nறென்னுரையார் ஈண்டவர்பால் எய்தியிடேல் - மன்நலங்கள்\n644. பூத்தால் சிறுவர்களும் பூசா பலம்என்பார்\nதேற்றார் சிவபூசை செய்யாராய்ப் - பூத்தாவி\n645. வீறுகின்ற பூசையிலென் வீண்என்று வீண்பாழ்வாய்க்\nகூறுகின்ற பேயர்கள்பால் கூடியுறேல் - மாறுகின்ற\n646. நீட்கோல வாழ்க்கையெலாம் நீத்திடுவோன் பொன்அறைக்குத்\nதாட்கோல் இடுவாரைச் சார்ந்துறையேல் - நீட்கோல\n647. மெய்யொழுக்கத் தார்போல் வெளிநின் றகத்தொழியாப்\nபொய்யொழுக்கத் தார்பால் பொருந்தியுறேல் - பொய்யொழுக்கில்\n648. பொய்ந்நூல் பதறிப் புலம்புகின்ற பித்தர்கள்பால்\nஅந்நூல் விரும்பி அடைந்தலையேல் - கைந்நேர்ந்து\n649. கோடாது கோடி கொடுத்தாலும் சைவநெறி\nநாடா தவரவையை நண்ணியிடேல் - கோடாது\n650. கொல்லா விரதமது கொள்ளாரைக் காணிலொரு\nபுல்லாக எண்ணிப் புறம்பொழிக - எல்லாமும்\n651. ஆகநவில் கின்றதென்நம் ஐயனுக்கன் பில்லாரை\nநீகனவி லேனும் நினையற்க - ஏகனடிக்\n652. கன்பே வடிவாய் அருளே உயிராய்ப்பே\nரின்பே உணர்வாய் இசைந்தாரும் - அன்பாகிக்\n653. கண்டிகையே பூணிற் கலவையே வெண்­றாய்க்\nகொண்டிகவாச் சார்பு குறித்தாரும் - தொண்டுடனே\n654. வாய்மலரால் மாலை வகுத்தலொடு நம்மிறைக்குத்\nதூய்மலரால் மாலை தொடுப்பாரும் - சார்மலரோன்\n655. ஏர்நந்த னப்பணிகண் டிச்சையுற நம்மிறைக்குச்\nசீர்நந்த னப்பணிகள் செய்வோரும் - நார்நந்தாத்\n656. தீயின்மெழு காச்சிந்தை சேர்ந்துருகி நம்மிறைவாழ்\nகோயில்மெழு காநின்ற கொள்கையரும் - மேயினரைத்\n657. தாயில் வளர்க்கும் தயவுடைய நம்பெருமான்\nகோயில் விளக்கும் குணத்தோரும் - தூயஅருள்\n658. இன்புடனே தீபமுதல் எல்லாச் சரியைகளும்\nஅன்புடனே செய்தங் கமர்வாரும் - அன்புடனே\n659. அண்ணியமேல் அன்பர்க் கமுதீத லாதிசிவ\nபு��்ணியமே நாளும் புரிவோரும் - புண்ணியமாம்\n660. தேனே அமுதே சிவமே சிவமேஎம்\nமானேஎன் றேத்தி மகிழ்வாரும் - வானான\n661. மன்னே அருட்கடலே மாணிக்க மேஎங்கள்\nஅன்னேஎன் றுன்னி அமர்வோரும் - நன்னேயப்\n662. பண்­ர் மொழியால் பரிந்தேத்தி ஆனந்தக்\nகண்­ர்கொண் டுள்ளம் களிப்போரும் - உண்­ரில்\n663. பண்டுகண்டும் காணாப் பரிசினராய்ப் பொன்மேனி\nகண்டுகண்டு நாளும் களிப்போரும் - தொண்டடையும்\n664. பொற்பதிகம் என்றெண்ணிப் போற்றிஒரு மூவர்களின்\nசொற்பதிகம் கொண்டு துதிப்போரும் - சொற்பனத்தும்\n665. மாசகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்றதிரு\nவாசகத்தை வாயால் மலர்வோரும் - வாசகத்தின்\n666. மன்னிசைப்பால் மேலோர் வகுத்தேத்தி நின்றதிரு\nஇன்னிசைப்பா ஆதி இசைப்போரும் - மன்னிசைப்பின்\n667. நல்வாழ் வருளுகின்ற நம்பெருமான் மான்மியங்கள்\nசொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் - சொல்வாய்ந்த\n668. தாதாவென் றன்புடனே சாமகீ தங்கள்முதல்\nவேதாக மங்கள் விரிப்போரும் - வேதாந்தம்\n669. சேர்ந்தோர்க் கருளும் சிவமே பொருளென்று\nதேர்ந்தே சிவபூசை செய்வோரும் - ஆர்ந்தேத்தி\n670. நன்னெஞ்சே கோயிலென நம்பெருமான் தன்னைவைத்து\nமன்னும் சிவநேயம் வாய்ந்தோரும் - முன்அயன்றன்\n671. அஞ்செழுத்தெல் லாம்கேட்கில் அஞ்செழுத்தாம் எம்பெருமான்\nஅஞ்செழுத்தால் அர்ச்சித் தமர்வோரும் - அஞ்செனவே\n672. விஞ்சும் பொறியின் விடயமெலாம் நம்பெருமான்\nசெஞ்சுந் தரப்பதத்தில் சேர்த்தோரும் - வஞ்சம்செய்\n673. பொய்வே தனைநீக்கும் புண்ணியன்பால் தம்முயிரை\nநைவே தனமாக்கும் நல்லோரும் - செய்வேலை\n674. நீட நடத்தலொடு நிற்றல்முதல் நம்பெருமான்\nஆடல் அடித்தியானம் ஆர்ந்தோரும் - வாடலறத்\n675. தூய நனவிற் சுழுத்தியொடு நம்பெருமான்\nநேயம் நிகழ்த்தும் நெறியோரும் - மாயமுறு\n676. மானதுவாய் நின்ற வயம்நீக்கித் தானற்றுத்\nதானதுவாய் நிற்கும் தகையோரும் - வானமதில்\n677. வானங்கண் டாடும் மயில்போன்று நம்பெருமான்\nதானங்கண் டாடும் தவத்தோரும் - மோனமொடு\n678. தாழ்சடையும் நீறும் சரிகோவ ணக்கீளும்\nவாழ்சிவமும் கொண்டு வதிவோரும் - ஆழ்நிலைய\n679. வாரியலை போன்றசுத்த மாயையினால் ஆம்பூத\nகாரியங்க ளாதியெலாம் கண்டொழித்து - ஊர்இயங்கத்\n680. தஞ்சம் தருமலரோன் தத்துவமாம் பூதங்கள்\nஐஞ்சும் பொறியஞ்சும் அஞ்சறிவும் - அஞ்செனுமோர்\n681. வாக்குமுதல் ஐஞ்சுமற்று மாலோன்தன் தத்துவமாம்\nஊக்கும் கலைமுதலாம் ஓரேழும் - நீக்கிஅப்பால்\n682. மேவி விளங்குசுத்த வித்தைமுதல் நாதமட்டும்\nதாவி வயங்குசுத்த தத்துவத்தில் - மேவிஅகன்\n683. றப்பால் அருள்கண் டருளால் தமைத்தாம்கண்\nடப்பால் பரவெளிகண் டப்பாலுக் - கப்பாலும்\n684. தீராச் சுயமாய்ச் சிதானந்த மாம்ஒளியைப்\nபாரா இருந்த படியிருந்து - பேராது\n685. கண்டதுவென் றொன்றும் கலவாது தாம்கலந்து\nகொண்டசிவ யோகியராம் கொற்றவரும் - அண்டரிய\n686. சத்துவத்தில் சத்துவமே தம்முருவாய்க் கொண்டுபர\nதத்துவத்தின் நிற்கும் தகவோரும் - அத்துவத்தில்\n687. தீதும் சுகமும் சிவன்செயலென் றெண்ணிவந்த\nயாதும் சமமா இருப்போரும் - கோதுபடக்\n688. கூறும் குறியும் குணமும் குலமுமடி\nஈறும் கடையும் இகந்தோரும் - வீறுகின்ற\n689. சேந்தி னடைந்தவெலாஞ் சீரணிக்கச் சேர்சித்த\nசாந்தி யுடனே சரிப்போரும் - சாந்திபெறத்\n690. தம்மையுறும் சித்தெவையும் தாமுவத்தல் செய்யாமல்\nசெம்மையுடன் வாழும் திறலோரும் - எம்மையினும்\n691. ஆராமை ஓங்கும் அவாக்கடல்நீர் மான்குளம்பின்\nநீராக நீந்தி நிலைத்தோரும் - சேராது\n692. தம்பொருளைக் கண்டே சதானந்த வீட்டினிடைச்\nசெம்பொருளைச் சார்ந்த திறத்தோரும் - மண்பொருள்போய்த்\n693. தாயர் எனமாதர் தம்மையெண்ணிப் பாலர்பித்தர்\nபேயரென நண்ணும் பெரியோரு - மீயதனின்\n694. எய்ப்பரிசாம் ஓர்திரணம் எவ்வுலகும் செய்தளிக்க\nமெய்ப்பரிசஞ் செய்யவல்ல வித்தகரும் - மெய்ப்படவே\n695. யாவும் அறிந்தும் அறியார்போன் றெப்பொழுதும்\nசாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் - ஓவலின்றி\n696. வைதிடினும் வாழ்கஎன வாழ்த்தி உபசாரம்\nசெய்திடினும் தன்மை திறம்பாரும் - மெய்வகையில்\n697. தேறா வுலகம் சிவமயமாய்க் கண்டெங்கும்\nஏறா திழியா திருப்போரும் - மாறாது\n698. மோனந்தான் கொண்டு முடிந்தவிடத் தோங்குபர\nமானந்தா தீதத் தமர்ந்தோரும் - தாம்நந்தாச்\n699. சாதுக்கள் ஆமவர்தம் சங்க மகத்துவத்தைச்\nசாதுக்க ளன்றியெவர் தாமறிவார் - நீதுக்கம்\n700. நீங்கிஅன்னோர் சங்கத்தில் நின்றுமகிழ்ந் தேத்திநிதம்\nஆங்கவர்தாட் குற்றேவல் ஆய்ந்தியற்றி - ஓங்குசிவ\n701. பஞ்சாட் சரத்தைப் பகரருளே நாவாக\nஎஞ்சாப் பரிவுடனே எண்ணியருள் - செஞ்சோதித்\n702. தாதொன்று தும்பைமுடித் தாணுஅடி யொன்றிமற்றை\nயாதொன்றும் நோக்கா தமைந்திடுக - தீதென்ற\n703. பாழ்வாழ்வு நீங்கப் பதிவாழ்வில் எஞ்ஞான்றும்\n84. மான்ற மலத்தாக்கு என்பது மயக்குதலைச் செய்கின்ற ��லத்தினெதிரீடு எனக்கொள்க.தொ.வே.\n705 85. சில் துரும்பு - அற்பமாகிய துரும்பு. தொ.வே.\n86. சங்கமம், சங்கமென விகாரமாயிற்று. தொ.வே.\n706 87. இந்தா என்பது மரூஉச் சொல். 'இதனைத் தரப்பெற்றுக்கொள்' என்னும் பொருட்டு.அல்லதூஉம் 'இங்கு வா' என்னும் எளிமை கண்ணிய ஏவலுமாம். தொ.வே.\n88. காதரவு செய்தல் - அச்சுறுத்தல். தொ.வே.\n707 89. நிச்சல் - நாடோறும். தொ.வே.\n90. நட்டு ஊர்ந்து எனப்பிரித்து நேசித்துச் சென்று எனப் பொருள் கொள்க. தொ.வே.\n708 91. வாழ்நாள், வாணாள் என மரீஇயது. தொ.வே.\n92. கற்றூணை, சற்றுணை எனக் குறுகி நின்றது. தொ.வே.\n709 93. அந்தோ, அத்தோ என வலிக்கும் வழி வலித்தது. தொ.வே.\n94. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஃது ஈண்டு ஆகுபெயராய்ச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என்னும் ஐந்தாசைகளைக் குறித்து நின்றது. தொ.வே.\n710 95. ஏறுதல் என்பது ஈண்டொழுக்கத்தின் மேனின்றது. தொ.வே.\n96. வெல் நடை எனப் பிரித்துக் கொள்க. அற்றேல் கொடு நடை எனப் பொருள் கொள்ளின்வெந்நடை எனப் பொது நகரமாக்கிக்கொள்க. தொ.வே.\n711 97. நெஞ்சு எனும் மொழிக்கு முன்னுள்ள கீற்று(—) நீங்கின் நஞ்சு என்றாகும். ச.மு.க.\n98. நொறில் - விரைவு. தொ.வே.\n712 99. பெண்ணிங்கு மாமாத்திரையின் வருத்தனமென் றெண்ணினை - என்பதற்குப் பேண் என்றுபொருள்கொண்டனை என்பது பொருள். தொ.வே.\n100. சிலந்தி - புண்கட்டி. ச.மு.க.\n713 101. வம்பு, வப்பென விகாரமாயிற்று. தொ.வே.\n102. பொத்துதல் - மூடுதல். தொ.வே.\n714 103. மேடு - வயிறு. தொ.வே.\n104. ஈரல், ஈருள் என மரீஇ வழங்கியது. தொ.வே.\n715 105. பூட்டு - உடற்பொருத்து, தொ.வே.\n106. நேர்தல் - விடை கொடுத்தல் என்னும் பொருட்டு. தொ.வே.\n716 107. ஈண் டொருபுடைஒத்தமை தோற்றியாங் கழியு நிலையின்மையான் என்று கொள்க.தொ.வே.\n108. வேளானோன்காகளம் - குயில். தொ.வே.\n717 109. பிரமசாயை - பிரமகத்தி. தொ.வே.\n110. கட்டுதல், ஈண்டுத் தழுவுதல் என்னும்பொருட்டு. தொ.வே.\n718 111. நொறில் - அடக்கம். தொ.வே.\n112. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. திருக்குறள்332. ( 34 நிலையாமை 2 )\n719 113. விடற்கு, விட்டற்கென விகாரமாயிற்று. தொ.வே.\n114. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. திருக்குறள் 302 ( 31 வெகுளாமை 2 )\n720 115. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். திருக்குறள் 305 ( 31 வெகுளாமை 5 )\n116. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. திருக்குறள் 151 (16 பொறையுடைமை 1 )\n721 117. உறங்குவது போலும் சாக்���ாடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் 339 ( 34 நிலையாமை 9 )\n118. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. திருக்குறள் 336 ( 34 நிலையாமை 6 )\n722 119. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழித்திட்(டு) ஐம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள் செய்வான் அமரும்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச்சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.ஞானசம்பந்தர் தேவாரம் 1394 ( 1 - 130 - 1 )\n120. ஐயைந்து - ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. தொ.வே.\n723 121. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழித்திட்(டு)அற்றவர்க்கு அற்ற சிவன்உறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.ஞானசம்பந்தர் தேவாரம் - 4091 ( 3 - 120 - 2 )\n122. தூரியம் - பறை. தொ.வே.\n724 123. வீழ்வு - விருப்பம். தொ.வே.\n124. ஊழி - கடல். தொ.வே.\n725 125. ஆனாமை - விட்டு நீங்காமை. தொ.வே.\n126. சிந்து - கடல். தொ.வே.\n726 127. கச்சோதம் - மின்மினிப்பூச்சி. தொ.வே.\n128. தொன்று - பழமை. தொ.வே.\n727 129. ஆயில் - ஆராயுங்கால். தொ.வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7020.html", "date_download": "2019-04-23T18:41:12Z", "digest": "sha1:MC6BQ3YDDNP4DCSSPT32E4P4NZUKVAUU", "length": 4867, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கவலையில் இருந்து மீள..! குர்ஆன் கூறும் வழிமுறை..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E ஃபாருக் \\ கவலையில் இருந்து மீள..\nமனித வாழ்வின் ஏற்ற இறக்கங்கள்.\nமருந்தில்லா மருத்துவத்தின் உண்மை நிலை என்ன\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nஉரை : இ.ஃபாரூக் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 14-10-2017\nCategory: E ஃபாருக், இன்று ஓர் இறைவசனம், ஏகத்துவம், முக்கியமானது\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nரஜினிக்கு முனி; கருணாநிதிக்கு சனி :- முத்து ஜோசியம்(\nநபிவழி மறந்தோரே… மறுமையை அஞ்சிக்கொள்ளுஙள்..\nகோடை வெப்பமும், கொளுத்தும் நரக நெருப்பும்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/20/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A/", "date_download": "2019-04-23T19:08:18Z", "digest": "sha1:XZG2DTFJ77GGXMDCPBQWLXWACIWAKITD", "length": 16228, "nlines": 102, "source_domain": "www.alaikal.com", "title": "பாண்டிய நிலா புத்தகம் அச்சானது நாளை வெளியீடு | Alaikal", "raw_content": "\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்காவில் இடம் பெற்ற தாக்குதல்கள் நிபுணர்கள் கருத்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் பாகம் : 02\nபாண்டிய நிலா புத்தகம் அச்சானது நாளை வெளியீடு\nபாண்டிய நிலா புத்தகம் அச்சானது நாளை வெளியீடு\nதமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியர் மரணித்த ஓராண்டு தினம் நாளையாகும். அதன் பொருட்டு உலகின் பல நாடுகளிலும் தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் என்ற சிறப்பு நிகழ்வு கொண்டாடப்படுகிறது.\nஇதன் பொருட்டு தோழர் செல்வா பாண்டியரின் வாழ்க்கையையும் அவர் வாழ்ந்த காலத்தே அவர் கூறிய தத்துவங்களையும் உள்ளடக்கி வெளி வருகிறது கி.செ.துரை எழுதிய பாண்டிய நிலா என்ற நூல்.\nஇந்த நூல் தமிழகம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட பல்வேறு நாடுகளில் நாளை வெளியீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு பரமக்குடியில் இதன் பொருட்டு பாரிய விழா ஒன்று ஏற்பாடாகியிருக்கிறது. நாளை அந்த மண்டபத்தில் புத்தகம் வெளியீடு செய்யப்படுகிறது.\nஇந்த நூலுக்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. அலைகளில் தொடராக வெளி வந்து மக்களின் பாராட்டுக்களை பெற்றது. இப்போது நூல் வடிவில் வருகிறது.\nபூமி, ஆகாயம், அண்டவெளி முதற் கொண்டு மடிந்த சாதனை மனிதர்களை இணைத்து, இன்றுள்ள போராட்டங்கள் வரை தழுவி, அமெரிக்கா முதல் சீனாவரையான சித்தாத்தங்களை அலசி , பிரபஞ்ச இரகசியங்கள் பலதை தெளிந்த ஞானத்துடன் பேசி மிகப்பெரும் அறிவியல் வாதாட்டத்தை செய்கிறது பாண்டிய நிலா. மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நூலை பிரதி பார்ப்பதற்காகப் படித்த தமிழகத்தில் உள்ள ஆசிரியையான திருமதி ரமேஸ் கண்ணா எழுதிய விமர்சன உரை கீழே தரப்படுகிறது.\nஇப்படியான ஒரு மகத்தான உயிரும் ரத்தமுமாக தமிழர்களுக்காக வாழ்ந்து மறைந்��� சிறந்த மாமனிதர் தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியரின் “பாண்டிய நிலா” என்கிற காவியத்தை படைத்த ஐயா மாஸ்டர் துரை அவர்களுக்கு நன்றி.\nவரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த புத்தகத்தை proof reading செய்ய கிடைத்த அனுபவத்தை நினைத்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.\nஇந்த புத்தகத்தை வாசிக்கும் போது எனக்கு தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியர் அண்ணன் மற்றும் சுரேசு குடும்பனார் அண்ணனுடன் ஒன்றிணைந்து பயணிப்பது போல் உணர்வு பூர்வமாக இருந்தது.\nஇப்படியான ஒரு உணர்வு பூர்வமான அனுபவம் வேறு எந்த நூல்களிலும் நான் வாழ்நாளில் படித்தது இல்லை என்பதே உண்மை..\nதமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் அண்ணாவை நேரில் பார்த்தது இல்லை நான் என்று நான் சிந்தித்து கவலையுற்ற நாள்கள் உண்டு.\nஅந்த வருத்தம் இந்த புத்தகத்தை படிக்கும் போது மறைந்து போனது.\nநாம் எத்தகைய மாபெரும் சிறப்பு மிக்க மனிதர் வாழ்ந்த இப்பூவுலகில் வாழ்ந்திருக்கிறோம் என்று நினைக்க தோன்றியது.\nஎழுத்து வடிவத்தில் நம்மால் ஒருவரை கண் முன்னே தோன்ற வைக்க முடியும் என்பதை உணர்ந்தேன்..\nகத்தி முனையை விட பேனா முனை வலிமையானது என்பது போல கருத்தியல் என்பது எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதை தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் அண்ணனின் வாழ்க்கை புத்தகமான இந்த பாண்டிய நிலா உணர்த்துகிறது.\nஇப்புத்தகத்தை படிக்கும் ஒவ்வொரு தமிழரும் நம்மை சுற்றி எத்தகைய சூழல் நிலவுகிறது என்பது நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.\nதமிழர்கள் நாம் எப்படிபட்ட வியூகத்தில் சிக்கியுள்ளோம். தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் அண்ணன மற்றும் பாண்டியர் படை தளபதி சுரேஷ் குடும்பனார் அவர்களின் தியாகத்தை இந்த பாண்டிய நிலா புத்தம் முலம் அறிந்து கொள்ள முடிகிறது.\nகொடிய ஓநாய் மத்தியில் இருப்பது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஆனாலும் இயற்கை அன்னையின் பேரருளாலும் மதுரை மீனாட்சி அம்மாவின் கருணையாலும், வல்வையிலு குடி கொண்ட முத்து மாரி தாயின் துணையாலும் இந்த உலகம் நல்ல எண்ணத்தில் படைக்கப்பட்டது.\nஇந்த உலகத்தை தீயவர்களால் அழிக்க முடியாது என்ற எழுத்துக்கள் நமக்குள் எழும் அத்தனை எதிர்மறை சிந்தனைகளையும் அழித்து மனதிற்கு ஒளியூட்டுகிறது.\nபாரதி, கம்பர், மற்றும் திருவாசகர் எழுதிய பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ள பாடல்கள் இந்த காவியத்திற்கு மெருகேற்றுகிறது.\nதாங்கள் இந்நூலில் கூறியுள்ளது போல் ‘பாண்டிய நிலா’ புத்தகம் தமிழர் வாழும் பகுதியெங்கும் காவியமாய் படிக்க பட வேண்டியது. பாரதமும் இராமாயணம் மட்டும் படிப்புக்குரிய காவியம் அல்ல இந்த “பாண்டியநிலா”வின் ஒளியும் உலகெல்லாம் பரவி மிளிர வேண்டிய ஒன்று தான்.\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 20.03.2019 புதன்\nஇன்று உலக அரங்கில் முக்கியம் பெற்ற செய்திகள் 21.03.2019\n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nகொழும்பில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த உலக கோடீஸ்வரர் கதை \nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழி வாங்க தாக்குதல் .. மூன்று புதிய தகவல்கள் \nடென்மார்க்கில் 3 கோடீஸ்வர பிள்ளைகளை இழந்த சோகத்தில் நாடு மரணம் 310 ஆனது \nசிறிலங்கா பயங்கரவாத தாக்குதல் முக்கிய கேள்விகளும் பதில்களும் \n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/featured/dhanusu-rasi-neyargalae/", "date_download": "2019-04-23T18:18:57Z", "digest": "sha1:4QN56FIUPBS3DTBPQIA6YK5U3ZRWLPFD", "length": 11910, "nlines": 132, "source_domain": "www.kollyinfos.com", "title": "ஹரீஷ் கல்யாண் நடிக்கும் 'தனுசு ராசி நேயர்களே'! - Kollyinfos", "raw_content": "\nநயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் கிருஷ்ணாவின் முதல் தயாரிப்பில் நடித்த நடிகை அமலா அக்கினேனி\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’\nநடிகர் சுமன் செய்த சூப்பரான விஷயம்.\nஅனைவரும் எதிர்ப்பார்த்திருந்த மார்வெல் படத்திற்கான இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் பாடல் இதோ\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\nHome News ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’\nஒவ்வொரு நபரின் வாழ்விலும் ராசி, நட்சத்திரங்கள் பிரிக்க முடியாத ஒரு காரணியாக இருக்கின்றன. இது ஒரு நம்பிக்கையாகவோ அல்லது வெறுமனே வேடிக்கையாகவோ ஜோதிடத்தின் மூலம் வரும் நாட்கள், வாரங்கள் அல்லது ஆண்டுகள் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று எல்லோரும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். குறிப்பாக தமிழில் உள்ள ராசிகளிலேயே ‘தனுசு ராசி’ தனித்தன்மை கொண்டதாகவும், உடனடியாக அனைவரையும் ஈர்க்கும் விஷயமாகவும் இருக்கிறது. அதை மையமாக வைத்து ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தை இயக்குகிறார் சஞ்சய் பாரதி.\nதலைப்பின் முக்கியத்துவம் மற்றும் படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, “நம்மில் ஒவ்வொருவருமே நம்முடைய ராசியை வைத்து வரும் நாட்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். பத்திரிகைகளிலோ அல்லது காலையில் தொலைக்காட்சியிலோ ஆர்வத்தோடு ராசி பலனை பார்க்கிறோம். ஆத்திகரோ, நாத்திரகரோ, கடுமையாக நம்பிக்கை அல்லது வேடிக்கையாகவாவது அதை கவனிக்கிறார்கள். ‘தனுசு ராசி நேயர்களே’ என்று பெயரிட காரணம், அது மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. கூடுதலாக, நாயகன் ஹரீஷ் கல்யாண் இந்த குறிப்பிட்ட ராசிக்காரர் தான். இந்த ராசிக்கான அடையாளம் ஒரு வில் அம்பு வைத்திருப்பவர். இது லட்சிய நோக்கத்ததை குறிக்கிறது. இதேபோல், இந்த படத்தில் உள்ள ஹீரோ குறிக்கோளுடன் இருப்பவர், அவருடைய வாழ்க்கையில் நடப்பவை தொடர்ச்சியான சம்பவங்களின் மூலம் வெளிப்படுகிறது. எங்கள் படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்க ஒப்புக் கொண்டதை விடவும், வேறுபட்ட கதையம்சம் உள்ள த��ரைக்கதைகளை அவர் தேர்ந்தெடுப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது முந்தைய படங்கள் ரோம்-காம் மற்றும் ஆழ்ந்த காதல் கதையை அடிப்படையாகக் கொண்டவை. அவர் நினைத்திருந்தால் அது போன்ற படங்களில் நடித்து வெற்றியை கொடுத்திருக்க முடியும். ஆனாலும், இது போன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்க முயற்சி செய்கிறார். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள், அவர்களை இறுதி செய்து வருகிறோம். என்னுடைய இந்த ஸ்கிரிப்ட்டை உறுதியாக நம்பி, அதை திரைப்படமாக்க எனக்கு உதவியாக இருக்கும் ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சாருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.\nNext articleநடிகர் கிருஷ்ணாவின் முதல் தயாரிப்பில் நடித்த நடிகை அமலா அக்கினேனி\nநயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் கிருஷ்ணாவின் முதல் தயாரிப்பில் நடித்த நடிகை அமலா அக்கினேனி\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\nவிவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக் , சார்லி , பூஜா தேவரியா , தேவ் , பெய்ஜ் ஹேண்டர்ஸன் நடித்துள்ள படம் வெள்ளைப் பூக்கள். நடிகர் விவேக்கின் சியாட்டில் நண்பர்கள் இணைந்து இப்படத்தை...\nநயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு\nஇயக்குனர் சாக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம் கொலையுதிர் காலம். இத்திரைப்படத்தினை யுவன் ஷங்கர் ராஜா தானே இசையமைத்து தயாரித்துள்ளார். கொலையுதிர் காலம், ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படத்தின் கருவை மையமாக...\nஅமெரிக்காவில் படமாக்கப்பட்ட அருமையான திரில்லர் கதை – வெள்ளைப் பூக்கள்\nநயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/03/2016_8.html", "date_download": "2019-04-23T18:23:41Z", "digest": "sha1:O36H6AP3VQXWJSGSUMJGXJG6ZCZAJYG4", "length": 14117, "nlines": 118, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி மார்ச்-மாதம் 2016 - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தம���ழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest போட்டிகள் உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி மார்ச்-மாதம் 2016\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி மார்ச்-மாதம் 2016\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி மார்ச்-மாதம் 2016\n=அன்பான உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்\n= இப் போட்டியை நாம் நடத்துவது புகழுக்கோ ,வருவாய் நாடியோ அல்ல\n=இன்னும் ஒருவரை பார்த்தோ,அல்லது அவார்களை பின்பற்றியோ நாம் போட்டி நடத்துவது அல்ல அத்தோடு முக உறவைப் பார்த்து\nதெரிவு செய்து திறமையானவர்கள் தட்டி வேடிக்கை பார்க்கவோ அல்ல\n=இது ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இப் போட்டி மூலம் தான் இலக்கிய உலகில் ஓர் அடையாளத்தை பெற்றுக் கொள்கின்றான்\n=இது மார்ச் மாத கவிதைப்போட்டி\n= இம் மாதப் போட்டியின் (தலைப்பு -(வாக்குத் தவறாத நாக்கு)\n=போட்டிக்காகஅனுப்பப்படும் கவிதைகள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாகவோ, அல்லது வெளியிடப்பட்டனவாகவோ (வலைதளங்கள் உட்பட) இருத்தல் கூடாது.\n= போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை – கவிதைகளை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்\n=கவிதைகள் அவரவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்\n=அத்தோடு உறுதிப் படுத்தல் வேண்டும்\n=எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது\n=ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.\n=கவிதைகள் அனுப்பும் போது தடாகம் முக நூலின் உட் பெட்டிக்கு இன்பொக்ஸ்க்கு (inbox)க்கு அனுப்பி வையுங்கள்\n01 போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற் பெயருடன்\n04 கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள் .....\n05 தமது சொந்த புகைப் படம்.....\n06 தன்னைப்பற்றிய குறிப்பு இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்\nநாம் முகவரியை எடுப்பது வெற்றி பெற்ற பின்பு சான்றிதழ் அனுப்புவதற்கு மட்டுமே தொலை பேசி தகவல் சொல்வதற்கு மட்டுமே இது வரை நாம் தனிப்பட்ட முறையில் போட்டியாளர்களுடன் பேசியது இல்லை என்பதை இதற்கு முன் போட்டியில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் எல்லோருமே அறிவீர்கள் எங்களால் எந்த வித தொல்லைகளும் உங்களுக்கு எந்த விதத்திலும்,எச் சந்தர்ப்பத்திலும் ஏற்படாது\n0 பொது தளத்திற்கு போடிக்காக அனுப்பும் புகைப் படங்களை அநாகரிகமாக அனுப்புவதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது\n0 தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு\"கவியருவி பட்டமும்,சான்றிதழும்\"\n0 இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்\n0 மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவின்கலை\" பட்டமும் ,சான்றிதழும்\n0 மாதத்தின் சிறந்த கவிதைக்கு \"கவினெழி \" பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது\n0 போட்டியின் தலைப்பு பற்றி சிந்தியுங்கள் அருமையான கவிதைகளை எழுதுங்கள்\n0 இப்போட்டியில் நிர்வாகக் குழுவினரதும், நடுவர்களினதும் முடிவே இறுதியானது\n0 தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை\n0 இம் மாதம்( மார்ச் 31) ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்\n0 போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்\n0 தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்ச்சிக்காகவும்\nசெயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்.\nஇதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை போட்டியில் பங்கு பற்று வோர்கள் எல்லோரும் எமக்கு உறவுகளே யாகும்\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_946.html", "date_download": "2019-04-23T18:50:13Z", "digest": "sha1:TY6N75OWFRZAJXIGHXKN6GHJXLP3LRX5", "length": 6015, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி நியமனம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி நியமனம்\nபதிந்தவர்: தம்பியன் 27 January 2017\nமலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக, கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த பெரியசாமி சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபெரியசாமி சந்திரசேகரனின் மறைவையடுத்து, அவரது மனைவி சாந்தினி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியில் முக்கிய பதவிகளை வகித்து வந்தார். இந்த நிலையில், அவர் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் விலகிக் கொண்டு தன்னுடைய மகளை உயர்பீட உறுப்பினராக்கியுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு மலையக மக்கள் முன்னணியின் செயற்தலைவரும் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, அனுஷா தர்ஷினி சந்திரசேகரனுக்கான உயர்பீட அங்கத்துவக் கடிதமும் வழங்கப்பட்டது.\nதன்னுடைய தந்தையாரான சந்திரசேகரனின் வழியில் தனது அரசியல் பயணத்தை அனைவருடைய ஆதரவுடனும் முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றேன் என்று அனுஷா தர்ஷினி சந்திரசேகரன் இதன்போது தெரிவித்துள்ளார்.\n0 Responses to மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி நியமனம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிர��னும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/29/air-india-ready-to-supply-fresh-food-menu-from-april-013897.html", "date_download": "2019-04-23T18:06:16Z", "digest": "sha1:O7G6W5A27YOFQG2IMEIBEU5QIOT5K7C2", "length": 29090, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியன் ஏர்லைன்ஸ்சில் ஏப்.1 முதல் சுடச்சுட வெரைட்டி ரைஸ் கிடைக்குமாம் - தரம் எப்படி? | Air India ready to supply fresh food menu from April - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியன் ஏர்லைன்ஸ்சில் ஏப்.1 முதல் சுடச்சுட வெரைட்டி ரைஸ் கிடைக்குமாம் - தரம் எப்படி\nஇந்தியன் ஏர்லைன்ஸ்சில் ஏப்.1 முதல் சுடச்சுட வெரைட்டி ரைஸ் கிடைக்குமாம் - தரம் எப்படி\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nஒழுங்கீனமான விமான சேவை நிறுவனங்களில் Air India முதலிடம்..\nJet airways-க்கு கடன் கொடுத்து பயண் இல்லை.. Air India வாங்கிக் கொள்ளட்டுமே..\nAir India-வின் சொத்தை வாங்கத் துடிக்கும் RBI.. 10 வருட லீஸை இப்போதே தர RBI தயாராம்..\nஏர் இந்தியா விமானம் தாமதம்.. 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு பெற்ற தம்பதிகள்..\nமீண்டும் தேர்தல் விதி மீறலா.. ஏர் இந்தியா போர்டிங் பாஸில் மோடி படமா..\nடெல்லி: ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் தரம் குறைவானது என்ற புகாரை அடுத்து வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உணவு வகைகளில் மாற்றம் செய்ய முன்வந்துள்ளது. உணவு வகைகளில் மாற்றம் செய்யப்பட்டாலும் தரம் எப்படி இருக்கும் என்பது பயணிகளின் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது.\nவிமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்பட்ட இட்லி, வடை, சாம்பாரில் கரப்பான் பூச்சி மிதப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஏர் இந்தியா நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nபுதிதாக வழங்கப்போகும் உணவு வகைகள் மாற்றப்பட்டாலும் அதன் தரம் கூடுதலாக இருக்குமா அல்லது பழைய பாணியில் இருக்குமா என்பது ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கும் பயணிகளைக் கேட்டால் தெரியும்.\nசீனாவிலிருந்து இறக்குமதியாகும் டயர���களுக்கு தனியாக விரி விதிக்க மத்திய அரசு முடிவு\nஇட்லி வித் கரப்பான் பூச்சி\nகடந்த பிப்ரவரி மாதம் போபாலில் இருந்து மும்பைச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில் ரோஹித் ராஜ்சிங் சவுஹான் என்பவருக்கு வழங்கப்பட்ட இட்லி வடை மற்றும் சாம்பாரில் கரப்பான்பூச்சி மிதந்துள்ளது.\nஎன்ன இப்போ கரப்பான் பூச்சிதானே\nஇட்லி சாம்பாரில் கரப்பான் பூச்சி மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரோஹித் ராஜ்சிங் சவுஹான் உடனடியாக உணவு வழங்கும் கேர் டேக்கரை அனுகி இது குறித்துப் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் கேர் டேக்கர் அந்தப் புகாரை மறுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.\nகேர் டேக்கரின் அலட்சியத்தால் மிகவும் வருத்தமடைந்த ரோஹித் ராஜ்சிங் சவுஹான் விமானம் தரையிறங்கியதும் உடனடியாக ஏர் இந்தியா தலைமை அதிகாரிக்கு ஆதாரத்துடன் எழுத்து பூர்வமாக புகார்க் கடிதம் கொடுத்துள்ளார். அதன்பிறகும் ஏர் இந்தியா நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், உடனடியாக அவருடைய செல்போன் மூலமாக எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு ஏர் இந்தியா விமானத்தின் டிவிட்டர் பக்கத்தையும் டேக் செய்து 'ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவை கண்டு தாம் அதிர்ச்சி அடைவதாக வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.\nரோஹித் ராஜ்சிங் சவுஹானின் ட்விட்டர் பதிவைக் கேள்விப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் ராஜேந்திர மல்ஹோத்ரா, ரோஹித் ராஜ்சிங் சவுஹானிடம் இருந்து எந்த வித புகார் கடிதமும் வரவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் ஆன நிலையில், தற்போது ஏர் இந்தியா நிறுவனம் தற்போது மன்னிப்புக் கேட்டு வருகிறது. அதில் முதற்கட்ட நடவடிக்கையாக இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், விழிப்புடன் பணி செய்யாத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nஒரு பக்கம் பயணிகளின் எண்ணிக்கை சரிவு, இன்னொரு பக்கம் பயணிகளுக்கு வழங்கும் உணவு வகைகளின் தரம் குறைவு என புகார். வேறு வழி இல்லாத ஏர் இந்தியா நிர்வாகம் பயணிகளுக்கு வழங்கும் உணவு வகைகளில் (Food Menu) மாற்றம் செய்ய முன்வந்துள்ளது. ஒவ்வொரு வேளை உணவையும் புதிது புதிதாக பேக் செய்து சுடச்சுட வழங்க முடிவெடுத்துள்ளது.\nஏர் இந்தியா விமானங்களின் தனித்துவமே, அதன் கம்பீரமான வடிவம், இருக்கைக்கு கீழே கால் வைப்பதற்கான போதுமான இடவசதி மற்றும் பொருட்களை வைப்பதற்கு போதுமான இடவசதி இவைகள் தான். ஆகவே தான் பயணிகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்து தினசரி வழங்கும் உணவு மெனு வகைகளில் பழமை மாறாமல் சுடச்சுட வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார், ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தனஞ்செய் குமார்.\nஏர் இந்தியா நிர்வாகம் பயணிகளுக்கு வழங்கும் உணவு வகைகளுக்காக ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கின்றது. பயணிகளின் தொடர்ச்சியான புகாரை அடுத்து வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து புதிய உணவு வகைகளை விமான பயணிகளுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கும் பயணிகள் ஒவ்வொருவரும் ஒரு திகிலான அனுபவத்தை கதையையும் அவிழ்த்து விடுகிறார்கள்.\nபயணிகளுக்கு வழங்கும் உணவு வகைகளில் மாற்றம் செய்ய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். அதே சமயம் காலையில் விமானத்தில் ஏற்றப்படும் உணவுகளை திரும்ப வரும்பொழுதும் பயணிகளுக்கு வழங்கும்போது அது கெட்டுப்போய்விடுகிறது. காரணம் உயரத்தில் பறக்கும்போது ஏற்படும் அழுத்ததினால் உணவுப்பொருட்கள் விரைவில் கெட்டுப்போய்விடுகின்றன. முதலில் அதற்கு ஏதாவது தீர்வு காணவேண்டும் என்று பெரும்பாலான பயணிகள் விரும்புகிறார்கள்.\n20 வருஷமா அதே பார்சல் சாப்பாடுதான்\nமும்பை மற்றும் டெல்லிக்கு இடையில் பறக்கும் ஏர் இந்தியா விமானத்தில் கடந்த 20 வருடங்களாக பழைய பாணியிலேயே பயணிகளுக்கு உணவுகளை வழங்கி வருகிறார்கள். விமானங்களில் உள்ள குளிர்சாதன வசதிகளும் சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் பசியோடு வரும் பயணிகள் கெட்டுப்போன உணவுகளைப் பார்க்கும்போது கோபப்படும் நிலை ஏற்படுகிறது என்று போட்டுடைக்கிறார் ஏர் இந்தியா விமான பயணி ஒருவர்.\nஏர் இந்தியா விமானிகளும் இதே புகாரையே வாசிக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு புகாரை தெரிவிக்கிறோம். ஆனால் இதுவரையிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நாங்கள் ஒவ்வொரு முறையும் புதிதாகவே உணவு வகைகளை ஆர்டர் செய்கிறோம். குறிப்பாக மும்பை மற்றும் டெல்லி விமானங்களில் வழங்கும் உணவுகளை நாங்கள் தொடுவதில்லை.வேற�� வழியில்லாததால் வெறும் பீட்ஸாவையும் பர்கரையும் சாப்பிடுகிறோம் என்றார் ஒரு ஏர் இந்தியா விமானி.\nபயணிகளுக்கு வழங்கும் உணவுக்கான செலவுகளை குறைப்பதற்கு கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சாதாரண வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அசைவ உணவுகள் வழங்குவதை நிறுத்திவிட்டது. உயர் வகுப்பில் பயணிக்கும் பயணகளுக்கு மட்டுமே அசைவ உணவு வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\nஎல் நினோ பாதிப்பில்லை... இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பருவமழை கை கொடுக்கும் - வானிலை மையம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2121686", "date_download": "2019-04-23T18:51:09Z", "digest": "sha1:676U6KV5RPOW23MWSXX4BDJFD36WPRIX", "length": 19889, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊராட்சி காலிப்பணியிடங்களை நிரப்ப தொடரும் இழுபறி! விண்ணப்பங்களுக்கு மீண்டும் பரிசீலனை | Dinamalar", "raw_content": "\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ...\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை குழு ...\nஇலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு\nபராமரிப்பின்றி இலஞ்சிகோயில் யானை இறப்பு பக்தர்கள் ...\nகால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட் கெடு\nமணப்பாறை எம்.எல்.ஏ.,விடம் முதல்வர் உடல்நலம் ...\nஅவதூறு வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி: முதல்வர், துணை ... 2\nஊராட்சி காலிப்பணியிடங்களை நிரப்ப தொடரும் இழுபறி\nஉடுமலை;ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதில் இழுபறி தொடரும் வகையில், விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலனை செய்து, பட்டியல் அனுப்ப, ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில் உள்ள, 265 ஊராட்சிகளில், செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு ��டப்பாண்டு துவக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. காலியிடங்களால், பணிச்சுமை அதிகரிப்பதோடு, அரசுத்திட்டங்களை முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது.\nஇதனால், பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டுமென கோரிக்கை எழுந்தது. ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் பெறப்படுவேதோடு, பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் முடங்குகின்றன.\nநடப்பாண்டில், பணியிடங்கள் கட்டாயம் நிரப்பப்படும் என எதிர்பார்த்தனர். ஒவ்வொரு ஒன்றியத்திலும், 500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கான நேர்காணல் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக பின்பற்றப்பட்டது.\nஇந்நிலையில், பல்வேறு காரணங்களால் மாநில அளவில், மீண்டும் இப்பணிகள் நிறுத்தப்பட்டது. கடந்த மாதம், வேறு சில மாவட்டங்களில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் மற்றும் இதர விபரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடந்தது.\nதிருப்பூர் மாவட்டத்தில், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலனை செய்து, தகுதியான விண்ணப்பங்களை மட்டும் அனுப்பவும், அதற்கான காரணங்களை குறிப்பிடவும், மாவட்ட நிர்வாகம் ஒன்றிய நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, உடுமலை ஒன்றியத்தில், விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் துவங்கியுள்ளது.\nஉடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில், 8; குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகளுக்கு, 7; மடத்துக்குளத்தில், 11 ஊராட்சிகளுக்கு, 5, பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், பல்வேறு பணிகள் தொய்வடைந்து, சில கிராமங்களில் அடிப்படை பிரச்னைகள் கூட தீர்க்கப்படாமல் உள்ளன.\nகோவை நகரில் 57 ஆயிரம் எல்.இ.டி.,விளக்குகள் புதிய வெளிச்சம்'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மாற்றுவதற்கு முடிவு\n அத்துமீறிய பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்:நடவடிக்கை தொடர்ந்தால் நிம்மதி\n» தினமலர் முதல் பக்கம்\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா\nகோர்ட்டுக்கு லீவு விடும் போது கண்டிப்பா போஸ்டிங் போட்டுடுவாங்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவை நகரில் 57 ஆயிரம் எல்.இ.டி.,விளக்குகள் புதிய வெளிச்சம்'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மாற்றுவதற்கு முடிவு\n அத்துமீறிய பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்:நடவடிக்கை தொடர்ந்தால் நிம்மதி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் ��ெய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/16160/", "date_download": "2019-04-23T18:13:21Z", "digest": "sha1:E7YD6BH6HN55AT5N2ONMHKWTWKTZY5ZN", "length": 8155, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "மகனை அடித்து துவைத்த தந்தை விளக்கமறியலில்! | Tamil Page", "raw_content": "\nமகனை அடித்து துவைத்த தந்தை விளக்கமறியலில்\nபாடசாலை வாயிலில் வைத்து மகனை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று நேற்று உத்தரவிட்டது.\nதந்தை கடுமையாக தாக்குவதால் வீட்டிலிருக்க பயந்த மாணவன், வேறொரு இடத்தில் தங்கியிருந்து கல்வி கற்று வருகிறார். மகன் வீட்டிற்கு வராததையடுத்து, அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல பாடசாலை வாயிலில் தந்தை காத்திருக்கிறார்.\nபாடசாலை முடிந்து மகன் வெளியில் வந்தபோது, வீட்டுக்கு வருமாறு தந்தை கேட்டுள்ளார். ஆனால் மகன் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, பாடசாலை வாயிலில் வைத்து மகனை தாக்கியுள்ளார். இதனை அவதானித்த பாடசாலை அதிபர், தாக்குதலை தடுக்க முயன்றுள்ளார். அதிபரை கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு, தந்தை சென்றவிட்டார்.\nஇது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. உடனடியாக பொலிசார் அவரை கைது செய்தனர்.\nஅவர் பல வழக்குகளுடன் தொடர்புபட்டு, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்று பொலிசார் தெரிவித்தனர். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் ஒருவரையும் இவர் நையப்புடைத்திருந்தார்.\nவவுனியா வைத்தியசாலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்\nயாழ் நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கார்\nயாழில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்\n‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக்களப்பு தற்கொலைதாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் அனுபவங்கள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் வெடித்த தற்கொலைதாரியின் சிசிரிவி படம்\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nசுமந்திரனின் பாதுகாப்பில் அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழைத்து ஆலோசனை\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஏன் தற்கொலைதாரியின் இலக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2019/02/blog-post_13.html", "date_download": "2019-04-23T18:50:16Z", "digest": "sha1:7PROMUJNO5NWUCHJKBO7H3775WU377SW", "length": 26748, "nlines": 173, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: சொர்க்கம் செல்ல எளிய வழிகள்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மரத்தடியில் இளைப்பாறுதல் எவ்வளவு இன்பகரமானதாக இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியும். ஆனால் எவ்வளவுதான் இன்பமானதாக இருந்தாலும் அதைத் துறந்து விட்டு பயணத்தைத் தொடர வேண்டியவனே அப்பயணி. ஆம், அந்த மரத்தடி நிழல் போன்றதே இந்தத் தற்காலிக உலகமும்\nஇல்லாமையில் இருந்தும் பிறகு இந்திரியத் துளியில் இருந்தும் உருவாகி இன்று இப்பூவுலகில் மனிதர்களாக நடமாடிக்கொண்டிருக்கும் நாம் இதையும் கடந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளோம் என்பதை நம்மில் பலரும் எளிதாக மறந்து விடுகிறோம். இவ்வுலகத்தில் நாம் எவ்வளவுதான் சொத்துக்களையும் சுகங்களையும் புகழையும் ஈட்டினாலும் உறவுகளை வளர்த்துக் கொண்டாலும் இமாலயப் பதவிகளை எட்டினாலும் அனைத்தையுமே ஒரு நொடியில் இழக்க வேண்டியவர்கள்தான் நாம் அனைவருமே வெறுங்கையுடன் வந்த நாம் வெறுங்கையோடுதான் திரும்பிச் செல்ல உள்ளோம். ஆனால் நம்மோடு தொடர்ந்து வரக்கூடியவை நமது செயல்களின் பதிவு மட்டுமே. நம்மைப் படைத்த இறைவன் நமக்களித்து வரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி கூறியவர்களாக அவன் நமக்கு ஏவிய கட்டளைகளுக்கேற்ப செய்யும் செயல்கள் மட்டுமே நமக்கு மறுமையில் பயன் தரும். அவை நமக்கு நிரந்தர இன்பங்களால் நிறைந்த சொர்க்கத்தைப் பரிசாகப் பெற்றுத்தரும்.\n= எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்காரியங��கள் செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம் அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள் (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது. (திருக்குர்ஆன் 29:58)\n= பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா\nஆம், மறுமை வாழ்வில் நமது இருப்பிடம் சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோதான் அமைய உள்ளது. அந்த இரண்டுக்கும் இடைப்பட்ட எதுவும் அங்கு இல்லை. உதாரணமாக நீங்கள் பணி ஒய்வு பெற்றபின் உங்கள் கம்பெனி நிர்வாகம் ஒரு வீட்டு மனை வழங்க உள்ளது என்று அறிவித்தால் எவ்வளவு தீவிரமாக உழைப்பீர்கள் ஒரு தற்காலிக சுகத்தை அடைவதற்கே அவ்வாறு உழைப்போம் என்றால் அழியாத இன்பங்களை அடைவதற்காக நாம் சிறிதேனும் உழைக்க வேண்டாமா\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்:\nமறுமையில் உங்கள் அழியாத நிரந்தரமான இருப்பிடம் திகட்டாத சொர்க்கச் சோலைகளின் நடுவே அமைய வேண்டுமானால் நீங்கள் அவ்வளவு கடினமாக ஒன்றும் உழைக்க வேண்டியதில்லை நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இறைவன் தனது இறுதி வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் காற்றுத்தரும் மிக எளிமையான ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இறைவன் தனது இறுதி வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் காற்றுத்தரும் மிக எளிமையான ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது மட்டுமே\nசொர்க்கம் செல்வதற்கான முதல்படி தூய இறைநம்பிக்கை. அதாவது படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன், அவனைத்தவிர யாரையும் நான் இனி வணங்கமாட்டேன் என்றும் அவன் அனுப்பிய தூதரை – அதாவது முஹம்மது நபி (ஸல்) – அவர்களை எனது வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டேன் எ��்ற ஒரு உறுதிமொழியை மனதார ஏற்று வாயால் மொழியவேண்டும்.\nஅஷ்ஹது அன் லா இலாஹ இல்லால்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (பொருள்: வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமே இல்லை என்றும் முஹம்மது நபி அவர்கள் இறைவனின் அடிமையும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்) – இதுதான் அந்த உறுதி மொழி. இந்த சத்தியப் பிரமாணத்தை மொழிய எந்த ஒரு வழிபாட்டுத்தலத்துக்கோ அல்லது ஒரு மதகுருவிடமோ செல்லவேண்டியதில்லை. நீங்களாகவே தனிமையில் படைத்த இறைவனை முன்னிறுத்திக் கொண்டு கூறினால் போதுமானது. அதை ஆத்மார்த்தமாக மொழிந்த பின் அதில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும்.\n= நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்¢ இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். (திருக்குர்ஆன் 10:9)\nஇந்த இறைநம்பிக்கை கொண்டபின் இறைவன் கூறும் ஏவல் விலக்கல்களைப் பேணி அவனது பொருத்ததிற்கேற்ப நாம் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் வழிபாடாகவே கருதப்படும்.\nஇறைநம்பிக்கை கொண்டபின் அதன் செயல்வடிவம்தான் அடுத்த கடமைகள். அவற்றில் முக்கியமானவை ஐவேளைத் தொழுகையும் ஜகாத் எனப்படும் கடமையான தான தர்மமும். நாம் ஏற்றுக் கொண்ட கொள்கையில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஷைத்தான் என்ற மறைமுமான சக்தி நம்மில் ஊசலாட்டங்களை உண்டாகி நம்மை திசைதிருப்பி விடக்கூடாது. நம்மில் சதா இறைவனைப் பற்றிய அச்சமும் அன்பும் தொடர்ந்து இருக்கவேண்டும்.. அதற்காக இறைவன் வகுத்தளிக்கும் திட்டமே ஐவேளைத் தொழுகை என்பது.\nபொருளாசையும் நம்மை திசை திருப்பி விடக்கூடாது. செல்வம் என்பது உண்மையில் நமதல்ல. அதன் உரிமையாளன் இறைவன் மட்டுமே. அவன் நம்மைப் பரீட்சிப்பதற்காக தற்காலிகமாக நம் பொறுப்பில் விட்டு வைப்பதே செல்வம் என்பது. அதை நாம் நமது தேவைகளுக்காக பயன்படுத்தும் அதேவேளையில் நம்மைச் சுற்றி வாழும் ஏழை எளியவர்க்கும் அதில் பங்குண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. அந்தப் பங்குதான் ஜகாத் என்பது.\nநபிகள் நாயகம் தனது சத்தியப் பிரசாரத்தை மக்களிடம் செய்து கொண்டிருந்தபோது மக்கள் அவரிடம் ஆர்வத்தோடு வந்து சொர்க்கம் செல்லும் வழிகள் பற்றிக் கேட்டறிந்து சென்றனர்.\n= ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, \"செயல்படுத்தினால் என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்கக் கூடிய ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள்\" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், \"இறைவனை நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஜகாத்தைச் செலுத்த வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்\" என்று கூறினார்கள்.\nஅவர் திரும்பிச் சென்றதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், \"இவருக்குக் கட்டளையிடப் பட்டவற்றைக் கடைப்பிடித்தால் நிச்சயம் சொர்க்கம் சென்று விடுவார்\" என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி). (முஸ்லிம்)\n= கிராமவாசி ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, \" இறைத்தூதரே சொர்க்கத்தில் நுழைவதற்கான ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள். அதைச் செயல் படுத்தி நான் சொர்க்கம் செல்ல வேண்டும்\" என்று வேண்டினார். நபி(ஸல்) அவர்கள் \"இறைவனையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்\" என்று கூறினார்கள்.\nஅதற்கு அந்த மனிதர், \"என் உயிரைக் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக ஒருபோதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்ய மாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்க மாட்டேன்\" என்று கூறினார்.\nஅவர் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், \"சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்த்து மகிழ விரும்புபவர் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்\" என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). (முஸ்லிம்)\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக ம��்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nதிருக்குர்ஆன் நற்செய்திமலர் - பிப்ரவரி 2019 இதழ்\nஇல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/68522-goundamani-lashes-out-the-rumours-regarding-his-health.html", "date_download": "2019-04-23T18:41:11Z", "digest": "sha1:UKN7LYZ6X3LFR5ZGPT2YRWDWFC7PEXNU", "length": 17973, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கவுண்டமணி! | Goundamani lashes out the rumours regarding his health", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:30 (18/09/2016)\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கவுண்டமணி\nநடிகர் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வதந்திகள் பரவி வந்தது.இதுகுறித்து அவரது செய்தியாளர் விஜயமுரளி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதில், \" அவ்வப்போது நடிகர் கவுண்டமணி குறித்து இது மாதிரி புரளிகளைக் கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்றும் புரியவில்லை.சமீபத்தில்கூட இதே போல், நடிகை கே.ஆர்.விஜயா உடல்நிலை குறித்து வதந்திகளைப் பரப்பினார்கள். அவர் அறிக்கை தந்து அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nசற்றுமுன்பு இதுபற்றி கருத்து தெரிவித்த கவுண்டமணி, \" உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கின்றது.புதிய படம் ஒன்றின் கதையைக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்,அந்தப் படத்தின் துவக்க விழாவில் பத்ரிக்கையாளர்களை சந்திக்கிறேன்\" என்று கூறி இருக்கிறார். அவரது ரசிகர்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்வும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/10", "date_download": "2019-04-23T17:53:51Z", "digest": "sha1:VVNZUGYHKWRL2TYGTVCOL743RR3O6V6S", "length": 4987, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/10 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/10\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபடையல் தமிழகப் புலவர் குழுவின் தலைவர் * பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர் தமிழ்வழிக் கல்வி இயக்கத் தலைவர் தமிழ்ப்பல்கலைக் கழக வடிவமைப்புக் குழுத்தலைவர் தில்லையில் திருமுறை அம்பலம் ஏறச் செய்த பெரும்புலவர் மணிவாசகர் பதிப்பகத்திற்குப் பெருமை சேர்த்த முதுபெரும்புலவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் அவர்கட்கு முதலாண்டு நினைவு நாளில் (25.490) இந்நூல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=28728", "date_download": "2019-04-23T18:53:43Z", "digest": "sha1:Y66J4EFYZWLP3G5XDJ6Q7RMOECAUL47F", "length": 17442, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " IMPORTANT FESTIVALS | முக்கிய திருவிழாக்கள்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில��� (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா\nதமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\nகொங்கணகிரி கோவில் கும்பாபிஷேக விழா\nதிருவொற்றியூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விண்ணதிர்ந்த சக்தி கோஷங்கள்\nதிருப்பதியில் உள்ள ஏழு மலைகள்\nமுதல் பக்கம் » திருப்பதி தரிசனம் » தகவல்கள்\nபிரம்மோற்சவம் ஆண்டு சேவை: தெப்போற்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக ஐந்து நாட்கள் நடக்கும். பங்குனி ஏகாதசியன்று ராமர், சீதா, லட்சுமணருடன் சுவாமி புஷ்கரணி தெப்பத்தில் உலா வருவர். அடுத்த நாள் துவாதசியன்று ருக்மணியுடன் ஸ்ரீகிருஷ்ணர் உலா வருவார். இதையடுத்த மூன்று நாட்கள் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்ப உலா வருவர். நிகழ்ச்சி முடிந்தபிறகு சுவாமியை அருகில் சென்று பார்க்க கட்டணம் ரூ.2500. 5 பேர் பார்க்கலாம். மாலை 5 மணிக்கு இந்த சேவை ஆரம்பமாகும். பட்டு வஸ்திரம், ரவிக்கைத்துணி, ஒரு லட்டு, ஒரு வடை பிரசாதமாக வழங்கப்படும்.\nவசந்த உற்சவம் : சித்திரை மாதம் (மார்ச் / ஏப்ரல்) திரயோதசி, சதுர்த்தசி மற்றும் பவுர்ணமி நாட்களில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த நாட்களில் மலையப்ப சுவாமி மற்றும் பரிவார தேவதைகள் வசந்த மண்டபத்திற்கு ஊர்வலமாக வருவர். அங்கு அபிஷேகம் நடத்தப்படும். மூன்றாவது நாள் சுவாமி யுடன் சீதாராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமா ஆகியோர் ஊர்வலத்தில் வருவார்கள். மதியம் 1.30 மணிக்கு இந்த சேவை ஆரம்பமாகும். பட்டு அங்கவஸ்திரம், ரவிக்கைத் துணி, 20 தோசை, 6 வடை மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப்படும்.\nபத்மாவதி பரிநயம் : வைகாசி மாதம் நவமி, தசமி மற்றும் ஏகாதசி திதி நாட்களில் பத்மாவதி பரிநயம் நிகழ்ச்சி நாராயணகிரி தோட்டத்தில் நடக்கும். இந்த தோட்டத்தில்தான் சீனிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடந்தது. இந்நாட்களில் மலையப்ப சுவாமி யானை, குதிரை, கருட வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தனித்தனி பல்லக்கில் வருவார்கள். அங்கு அவர்களுக்கு திருமணம் நடக்கும். அதன்பிறகு கொலுவு நிகழ்ச்சி நடத்தப்படும். ஹரிகதை மற்றும் கலைநிகழ்ச்சிகள் இந்நிகழ்ச்சியை ஒட்டி நடத்தப்படுகிறது. ரூ.5000 செலுத்தி 5 பேர் அருகில் இருந்து இந்த நிகழ்ச்சியை காணலாம். மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும்.\nஅபிதேயக அபிஷேகம் : மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் சேதமடையாமல் தவிர்ப்பதற்காக சிறப்பு திருமஞ்சனம் நிகழ்த்தப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தை அடுத்து வரும் மூன்று நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கும். இதை ஜேஷ்டாபிஷேகம் என்று சொல்வார்கள். மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அபிஷேகம் முடிந்தவுடன் வைரம் பதித்த வஜ்ர கவசம் அணிவிக்கப்படும். பின்னர் சுவாமிகள் ரதவீதிகளில் உலா வருவர். இரண்டாம் நாள் முத்தங்கி சேவை, மூன்றாம்நாள் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சுவாமி பவனி வரும்.\nபுஷ்ப பல்லக்கு: நமது பாரம்பரியப்படி கோயில்களில் புதுக்கணக்கு தட்சிணாயன காலத்தில் ஆரம்பிக்கப்படும். ஜூலை மாதம் 16ம் தேதி இதை ஒரு நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் திருமலையில் நடத்து கிறார்கள். அன்று வெங்கடாசலபதியிடம் ஆண்டுகணக்குகள் ஒப்படைக்கப்படும். இதற்காக அன்று மாலை 6 மணிக்கு சுவாமி புஷ்ப பல்லக்கில் பவனி வருவார். இந்த நிகழ்ச்சியில் கோயிலின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்கள் அனைவரும் சரியாகத்தான் கணக்கு வழக்குகளை பராமரிக்கின்றனரா என்று சுவாமி பரிசோதிப்பதாக ஐதீகம். இந்த நிகழ்ச்சியை 5 பேர் பார்க்க கட்டணம் ரூ.1000. ஒரு லட்டு, ஒரு வடை மற்றும் வஸ்திரங்கள் பிரசாதமாக தரப்படும். இந்த நிகழ்ச்சியை \"புஷ்ப பல்லக்கு என்றே கு��ிப்பிடுவர். இந்தப் பெயரிலேயே தரிசன டிக்கட் புக் செய்ய வேண்டும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் திருப்பதி தரிசனம் தகவல்கள் »\nதிருப்பதியில் உள்ள ஏழு மலைகள்\nவெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். ... மேலும்\nகிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி ... மேலும்\nஇந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில். முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். ... மேலும்\nராஜ கோபுரம் முதல் கருவறை வரை\nபெருமாள் ஆனந்த விமான நிலையத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருப்பதி ... மேலும்\nவெங்கடாசலபதியை தரிசித்து விட்டு வெளியில் வந்ததும் முக்கோடி பிரகாரத்திற்கு நாம் வந்து சேர்கிறோம். ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2017/05/nfte-dr-d.html", "date_download": "2019-04-23T18:51:07Z", "digest": "sha1:CWC3WRWSVYJIQJT3ADT5O5KK6DTMUF6N", "length": 6070, "nlines": 152, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE", "raw_content": "\nகடலூர் மாவட்ட NFTE சங்கத்தின் பலம்\nஆணி வேர், தோழர் சிரிலின் சீடன்,\nDR என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட\nதோழர் கடலூர் D ரங்கநாதன்\nபனி போர்த்திய இமையமென வெள்ளுடை தரித்த\nகோட்டமில்லாத நேரிய கொள்கைச் சிங்கம்\nஅவர் பார்த்துப் பார்த்து கட்டிய கடலூர் கோட்ட சங்கம்\nஅண்ணாச்சி நேர் பார்த்து கட்டி அமைத்த தந்தி—தொலைபேசி கம்பிப் பாதைகள், தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறிப் போயிருக்கலாம். ஆனால், அவர் கட்டி வளர்த்த கொள்கை வீரர்கள் உண்டு—அண்ணாச்சி போற்றிய கொள்கையை மேல் எடுத்துச் செல்ல\nசென்னை கூட்டுறவு சங்கம்- பென்சன்சென்னை கூட்டுறவு ச...\nகடலூர் GMஅலுவலக மனமகிழ் மன்றபணி ஓய்வு பாராட்டுக் ...\nவருந்துகிறோம் விழுப்புரம், S.G.புரம் ...\nபணி ஓய்வு பாராட்டு விழாநமது பொது மேலாளர் அலுவலகத்த...\nதோழர் ஜெகன்87வது பிறந்தநாள் “இளைஞர்களின் எழுச்சிநா...\nதோழர்சிரில் நினைவு தினம் -19.5.2017 தோழர்ஜெகனின் த...\nஇரங்கல் செய்தி....திண்டிவனம்கூனிமேடு தோழர் P.சுப்ர...\nTMTCLUதமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் ...\n→ தகவல் பலகைக்கு..... தார்மீகத் துடிப்புடன்ஒரு ம...\nதோழர் ரகுபவள விழா 6-5-2017 கடலூர் தொ...\nமனித குலத்தை விடுவிக்�� வந்த மாமுனி\nநமது மாவட்ட செயலர்தோழர் இரா.ஸ்ரீதர் மருத்...\nதோழர் D.ரங்க நாதன் – முதலமாண்டு நினைவு நாள்(02-05-...\nகடலூர்மாவட்ட NFTEசங்கத்தின் பலம்ஆணிவேர்,தோழர் சிர...\nமே தினக்கொடியேற்றம் 131வது மேதினக் கொடியேற்றம் இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA.html", "date_download": "2019-04-23T19:00:07Z", "digest": "sha1:3Z7IDKLN2ADNU4UQVLJQIZEJR5IAI2F5", "length": 13464, "nlines": 86, "source_domain": "oorodi.com", "title": "வேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளுவோம் - பாகம் 3", "raw_content": "\nவேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளுவோம் – பாகம் 3\nஇதற்கு முன்னர் இரண்டு பாகங்களில் நாங்கள் எங்கள் கணினியை எவ்வாறு ஒரு வழங்கியாக இலகுவாக மாற்றுவதென்றும், பின்னர் அதில் எவ்வாறு வேர்ட்பிரஸை நிறுவுவதென்றும் பார்த்தோம். இவ்விரண்டுமே மிக இலகுவானவையும் சந்தேகங்களை பெரிதும் எழுப்பாததுமான விடயங்களாகும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள். முடிந்தளவில் பதிலளிக்க முயல்கின்றேன்.\nசரி இனி விசயத்துக்கு வருவோம்…\nநீங்கள் நிறுவிக்கொண்ட வேர்ட்பிரஸின் நிருவாக முகப்பிற்கு வாருங்கள்.\nஇதற்கு உங்கள் இணையஉலாவியை திறந்து http://127.0.0.1/wordpress/wp-login.php என்ற முகவரிக்கு செல்லுவதன் மூலம் நீரபாக முகப்பினை அடைய முடியும். இதன்போது கேட்கப்படும் கடவுச்சொல், பயனாளர் பெயர் என்பன உங்களிடம் உள்ளது.\nஇங்கு நிருவாக முகப்பில் பிரதானமாக 7 tab கள் இருக்கின்றன. இவற்றில் தேவையானவையை பற்றி மட்டும் மிகச்சுருக்கமாக பார்ப்போம்.\nஇப்பொழுது நீங்கள் Write என்னும் முதலாவது Tab இற்கு வந்தால் அங்கு மேலும் மூன்று Sub tab கள் இருப்பதை காணலாம்.\nமுதலாவதாக இருக்கும் Post என்பது ஒரு பதிவினை எழுதவும், Page என்பது ஒரு பக்கத்தை உருவாக்கவும், Link என்பது ஒரு தொடுப்பொன்றை உருவர்கி கொள்ளவும் பயன்படும். இப்பக்கத்தில் இருக்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் அறிவுறுத்தல்கள் ஏதுமின்றியே உங்களால் விளங்கிக்கொள்ள முடியும். இருந்தாலும் இதிலே Post எனும் பக்கத்தின் கீழே இருக்கின்ற Custom fields என்பது மட்டும் மிகவும் வித்தியாசமானது.\nஇவ்வசதியை பயன்படுத்துவதன் மூலம் எங்கள் சாதராண ஒரு பதிவினை மிக இலகுவாக ஒரு photo blog ஆகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட தேவைக்குரிய பத���வாகவோ (புத்தக அறிமுகத்துக்கான பதிவு) மாற்றிக்கொள்ள முடியும். இதனைப்பற்றி நாங்கள் பிறிதொரு பாகத்தில் பார்ப்போம்.\nஇந்த Tab இற்கு அடுத்தபடியாக இருக்கின்ற Manage, Design, Comments Tabகள் சம்பந்தமாக நான் இங்கு எதுவும் செல்லுவதாக இல்லை. இதைப்பற்றி நான் அலட்டுவதை நீங்கள் கேட்குமளவிற்கு பொறுமைசாலிகள் இல்லை என்பது எனக்கு தெரியும்.\nஆனால் எங்களுக்கு விரும்பியது போல அடைப்பலகை ஒன்றை எப்படி உருவாக்கி பயன்படுத்துவது என்று நாங்கள் விரிவாக பிறிதொரு பாகத்தில் பார்ப்போம்.\nஅதேபோல மற்றைய பக்கத்தில் இருக்கும் plugins பக்கம் நாங்கள் பயன்படுத்துகின்ற நீட்சிகளை வரிசைப்படுத்தி காட்டும். இங்கு நாங்கள் எமக்கு விரும்பிய நீட்சிகளை இலகுவாக நிறுவிக்கொள்ள முடியும் அத்துடன் இருக்கின்ற நீட்சியொன்றை பயன்படுத்துவதா இல்லையா எனவும் தீர்மானிக்க முடியும்.\nபிறிதொரு பாகத்தில் ஒரு மிகச்சிறிய நீட்சியை எவ்வாறு உருவாக்கி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.\nஇதற்கு அடுத்ததாக இருக்கும் Users இல் நீங்கள் இப்பதில் உறுப்பினர்களாக இருக்கும் பதிவர்கள் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதை காணலாம். அத்தோடு அதற்கு கீழே புதிய ஒரு பதிவரை உருவாக்கி கொள்ளும் வசதியும் காணப்படும்.\nஇந்த Tab இற்கு கீழே காணப்படும் Sub tab ஆகிய User profile இல், நீங்கள் குறிப்பிட்ட ஒரு பதிவர் தொடர்பான தகவல்களை சேமித்து வைக்க முடியும்.\nஅடுத்ததாக மிகப்பிரதானமான Settings tab இனை பார்ப்போம். இங்குதான் உங்கள் பதிவு எவ்வாறாக வேலைசெய்ய வேண்டும், மற்றும் உங்கள் பதிவு தொடர்பான தகவல்கள் காணப்படும். இங்கே General settings இல் காணப்படுபவை தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் எழ வாய்ப்பில்லை.\nWritting settings இலே நீங்கள் எழுதும் ஒவ்வொருபதிவு தொடர்பான தகவல்கள் காணப்படும். அத்தோடு கீழே காணப்படுகின்ற Post via e-mail என்பத வேர்ட்பிரஸிற்கு ஒரு புதிய விடயமாகும். இந்த வசதி மூலம் மின்னஞசல் ஒன்றை அனுப்பி உங்களால் பதிவொன்றை இட முடியும்.\nஅடுத்ததாக இருக்கின்ற Reading Settings இல் Front page display என்பது பிரதானமான விடயமாகும். இதன் மூலம் நீங்கள் உங்கள் முதற்பக்கமாக இருக்க வேண்டியது ஒரு Static page ஆ அல்லது வழமையாக நாங்கள் பார்க்கும் சாதாரண பதிவுகளை கொண்ட பக்கமா என தீர்மானிக்க முடியும்.\nஅடுத்து இருக்கும் permalink settings பகுதி மிக முக்கியமானது. அதனை பற்ற�� நாங்கள் SEO in WordPress எனும் பாகத்தில் பார்ப்போம்.\nஇந்த பாகம் அவ்வளவுதான். என்னால் முடிந்தவரையில் ஒரிரு வரிகளில் சொன்னால் பயன்தரும் என்கின்ற விடயங்களை பற்றி மட்டும் சொல்லி இருக்கின்றேன். உங்களுக்கு வேறு ஏதும் சந்தேகங்கள் நிருவாக முகப்பு தொடர்பாக இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள்.\n6 வைகாசி, 2008 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: தமிழ் வேர்ட்பிரஸ், பதிவுகள், வேர்ட்பிரஸ்\nவேர்ட்பிரஸில் SEO – பாகம் 4 »\nரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply\n9:41 முப இல் வைகாசி 6, 2008\nநல்ல தொடர். இது போன்ற நுட்பக் கட்டுரைகள் தமிழில் பெருக வேண்டும். வாழ்த்துகள்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n6:48 முப இல் வைகாசி 7, 2008\nரவி அண்ண வாங்க, தெரிஞ்சளவிற்கு நானும் எழுதிறன்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T182/tm/mangkalam", "date_download": "2019-04-23T17:53:58Z", "digest": "sha1:RPELPLAADU7X7KAF7BTU6TNUHSQD3WSI", "length": 2373, "nlines": 36, "source_domain": "thiruarutpa.org", "title": "மங்களம் / maṅkaḷam - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\n1. புங்கவர் புகழுமாதங்கமு கந்திகழ்\nஎங்கள் கணேசராந் துங்கற்கு - மங்களம்.\n2. போதந் திகழ்பர நாதந் தனில்நின்ற\nநீதராஞ் சண்முக நாதற்கு - மங்களம்.\n3. பூசைசெய் வாருளம் ஆசைசெய் வார்தில்லை\nஈசர் எமதுநட ராஜற்கு - மங்களம்.\n4. பூமி புகழ்குரு சாமி தனைஈன்ற\nவாமி எனுஞ்சிவ காமிக்கு - மங்களம்.\n5. புங்கமி குஞ்செல்வந் துங்கமு றத்தரும்\nசெங்க மலத்திரு ��ங்கைக்கு - மங்களம்.\n6. பூணி லங்குந்தன வாணி பரம்பர\nவாணி கலைஞர்கொள் வாணிக்கு - மங்களம்.\n7. புண்ணிய ராகிய கண்ணிய ராய்த்தவம்\nபண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு - மங்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7529.html", "date_download": "2019-04-23T18:09:11Z", "digest": "sha1:CT7P3OQW7AAQVAUNX6WRPUU2WJCLFVGW", "length": 5401, "nlines": 88, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> உலகப் பொதுமறை திருக்குர்ஆன்! சிவகங்கை பொதுக்கூட்டம். | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ ரஹ்மதுல்லாஹ் \\ உலகப் பொதுமறை திருக்குர்ஆன்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nசர்ச்சைக்குரிய சட்டங்கள்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nமாற்றப்பட்ட சட்டங்கள் பலவீனமான செய்திகள்\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் -2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஅல் அஹ்ஸாப் – ரமழான் தொடர் உரை – 2018\nதலைப்பு : உலகப் பொதுமறை திருக்குர்ஆன்\nஉரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஅல் அஹ்ஸாப் – ரமழான் தொடர் உரை – 2018\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nதங்க விளக்குமஹால் தெருக்கூட்டிய மோடி: -பின்னணி என்ன\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-kailasanathar-temple-tharapakkamchennai/", "date_download": "2019-04-23T17:53:06Z", "digest": "sha1:EZOYD6V6XN6NEBVULT4G5A7V3DSK3MYP", "length": 5385, "nlines": 78, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Kailasanathar Temple-Tharapakkam(chennai) | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் – தரப்பாக்கம் (சென்னை )\nமந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு\nதந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு\nசெந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே\nஇறைவன் : ஸ்ரீ கைலாசநாதர்\nசென்னை நகரின் அருகில் மிக அழகான சிறிய கிராமத்தில் அடையார் ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள மிக பழமையான சிவன் கோயில் . மேல் தலத்தில் உள்ள மீன் சிற்பத்தை பார்க்கும்போது இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டத�� என்பதை அறியமுடிகிறது . இங்கு உள்ள கற்தூண்களில் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன .\nஆவுடையார் சிறியதாக இருக்கிறார் . இறைவணனின் இடது புற சன்னதியில் ஆனந்தவல்லி தயார் உள்ளார் . இருபுறங்களிலும் விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகன் சன்னதிகள் உள்ளது. அண்ணா நகரிலிருந்து ஒரு சிவ அடிகளார் இவ் கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து குடமுழுக்கு பண்ணியதாக அங்குள்ள குருக்கள் சொன்னார் . வருமானம் சிறிதும் இல்லாத அந்த கோயிலுக்கு தன்னால் முடிந்த நைவேத்தியம் செய்து பூஜை செய்கிறார் .\nஇக்கோயிலுக்கு முன்னதாக உள்ளே தெருவின் உள்ளே சென்றால் ஒரு பெருமாள் கோயில் உள்ளது . இவ் ஊர் மக்கள் சேர்ந்து கட்டிய கோயில் ஆகும் .\nசெல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் :\nகுருக்கள் பெயர் : திரு .ஜெகநாதன்\nமதுரவாயல் இருந்து பெருங்களத்தூர் செல்லும் bypass சாலையின் service சாலையில் சென்றால் செல்லலாம் . மற்றும் பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் (சனீஸ்வரன் )கோயில் அருகில் அடையார் ஆற்றை கடந்தால் இக்கோயிலை அடையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/103937-director-actor-azhagm-perumals-exclusive-interview-about-his-career-and-director-manirathnams-friendship.html", "date_download": "2019-04-23T18:19:09Z", "digest": "sha1:FTK6KCUMBVELRKFZKG4YKUXXX3AYGOXD", "length": 31779, "nlines": 438, "source_domain": "cinema.vikatan.com", "title": "'மணிரத்னம் சார்.. ரொம்பநாளா உங்ககிட்ட சொல்லணும்னு நினைக்கிற ஒரு விஷயம்! அழகம் பெருமாள் பர்சனல் | Director, Actor Azhagm Perumal's Exclusive Interview about his career and director manirathnam's friendship", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:57 (04/10/2017)\n'மணிரத்னம் சார்.. ரொம்பநாளா உங்ககிட்ட சொல்லணும்னு நினைக்கிற ஒரு விஷயம்\nசின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருந்த இயக்குநர் அழகம் பெருமாளுக்கு 'தரமணி' பர்னபாஸ் கேரக்டர் கொடுத்திருக்கும் அடையாளத்தின் அழுத்தம் அதிகம். கொஞ்சம் கரடுமுரடாக இருந்தாலும் உதவி இயக்குநர், இயக்குநர், நடிகர்... என அவர் கடந்துவந்த பாதை ஏற்ற இறக்கங்களோடு இருந்தாலும், அழகாக இருக்கிறது.\n''பாலசந்தர், பாரதிராஜா காலத்திலேயும் மணிரத்னம் படங்கள் கவனிக்கப்படுது. பாலா - அமீர் - சசிகுமார் காலத்திலேயும் கவனிக்கப்பட்டுச்சு. கார்த்திக் சுப்பராஜ் காலத்துலேயும் கவனிக்கப்படுது. மணிரத்னத்தின் தொடர் வெற்றிக்கு என்ன காரணம்\n\"அடுத்த தலைமுறை இயக்குநர்கள் வரும்போதும், மணி சார் ஜெயிப்பார். ஏன்னா, சினிமாமேல அவர் வெச்சிருக்கிற காதலும், உழைப்பும் அளவிடமுடியாதது. இருபது வருடங்களுக்குப் பிறகு நாம என்ன பண்ணனும்னு இப்பவே யோசிச்சு வெச்சிருப்பார் அவர். எல்லா விஷயத்துலேயும் அப்டேட்டா இருப்பார். அவரைப் பார்க்கும்போது, 'என்னால எல்லாம் இப்படி இருக்கவேமுடியாது சாமீ'னு தோணும். யோசிச்சுப் பாருங்க... நான் ரெண்டு ஹீரோக்களை ஒரு படத்துல இணைக்கவே சிரமப்பட்டேன். அவர் படத்துல இன்னைக்கு நான்கு ஹீரோக்கள் நடிக்கப்போறாங்க. அவர் படத்துல நடிக்க எல்லோரும் ஆசைப்படுறாங்க. நடிகர், நடிகைகள் மட்டுமல்லாம டெக்னீஷியன்களும் மணி சார் படத்துல வொர்க் பண்ண விரும்புறாங்க. எல்லாத்துக்கும் ஒரே காரணம், அவர் உருவாக்குற சினிமாவும், அந்த சினிமாவுக்காக அவர் உழைக்கிற பெரும் உழைப்பும்தான்.\"\n\"யாருக்கும் கிடைக்காத ஸ்பெஷல் எனக்குக் கிடைச்சிருக்கு. நான் உதவி இயக்குநரா இருந்த காலத்துல பலபேர் படம் கிடைச்சுட்டா, அப்படியே போயிடுவாங்க. ஆனா, நான் ஒவ்வொரு விஷயத்தையும் மணிசார்கிட்ட சொல்வேன். சொல்லப்போனா, 'இயக்குநர் - உதவி இயக்குநர்'ங்கிற எல்லைக்குள்ள மட்டும்தான் நாங்க இருந்தோம்னா, கண்டிப்பா இல்லை. பிறகு எப்படினு கேட்டா, எனக்குப் பதில் தெரியலை. அவர் சொல்ற வேலையைச் செய்ற ஒரு தளபதியா நான் இருந்தேன். பலருக்கும் உதவி இயக்குநரா இருக்கும்போதுதான் பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும். ஆனா, நான் அவர்கிட்ட ராஜா மாதிரி இருந்தேன். எனக்கு வாய்ப்புகள் கிடைக்காதப்போவும் வசனம் எழுதுற வாய்ப்பைக் கொடுத்தார். பலமுறை சுத்தி இருக்கிறவங்க என்னைப்பத்தி ஏதாச்சும் மணிசார்கிட்ட தப்பாப் போட்டுக் கொடுத்துடுவாங்களோனு பயந்திருக்கேன். ஏன்னா, அப்பா, அம்மா இந்த வரிசைக்குப் பிறகு எனக்கு மணி சார்தான்.\"\n''சினிமா ரொம்ப மாறிடுச்சு. கவனிக்கிறீங்களா\n''நிச்சயமா. 90-கள்ல பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் படங்கள்னு எல்லாத்தையும் பார்த்தோம். எல்லாமே ஒவ்வொரு அனுபவம் கொடுத்தது. இப்போ அப்படி இல்லை. எல்லோரும் கடிவாளம் கட்டுனமாதிரி ஓடிக்கிட்டு இருக்காங்க. பாலசந்தர், பாலுமகேந்திரா மாதிரியான இயக்குநர்கள் விட்டுட்டுப்போன மனித உணர்வுகளைப் பதிவு பண்ற இயக்குநர்கள் அத்தி பூத்த மாதிரிதான் முளைக்கிறாங்க. எப்போப் பார்த்தாலும் கத்தி, அருவாளைத் தூக்குறதும், வன்முறை, சாதியைக் காட்டுறதுமான படங்கள்தானே அதிகமா வருது. இதெல்லாம் எதையாவது பண்ணிட்டுப் பேசலாம்னு பார்க்குறேன்... சிலநேரங்கள்ல முடியலை. சொல்லிடுறேன்.\"\n\"மணிரத்னம்கிட்ட சொல்லமறந்த, சொல்லணும்னு நினைக்கிற விஷயம் ஏதாவது\n\"சொல்றேன், கொஞ்சம் ஆச்சரியமாதான் இருக்கும். கிட்டத்தட்ட 27 வருடமா அவரோட டிராவல் பண்றேன். ஆனா, ஒருதடவைகூட அவர்கிட்ட மனசுவிட்டுப் பேசுனதில்லை. இந்தக் கேள்வி ஒரு வாய்ப்பா அமைஞ்சிருக்கு. ஏன்னா, நானும் அவரும் வேலை, வேலைனே சுத்திக்கிட்டு இருந்துட்டோம். எனக்கும், அவருக்குமான ஒரு ஆத்மார்த்தமான உரையாடல் இதுவரை நடந்ததில்லை. பலமுறை நான் அவர்கிட்ட கொஞ்சம் மனசுவிட்டுப் பேசுவோம்னு நினைப்பேன், அதுக்கான காலமும் சூழலும் இதுவரை அமைஞ்சதில்லை. ஆனா, அந்த ஆசை மட்டும் அப்படியே இருக்கு\n''நடிகரா களமிறங்குன பிறகு, பல படங்கள் விறுவிறுனு நடிச்சிருக்கலாமே... ஏன் அப்படி எதுவும் நடக்கலை\n\"யாரும் தொடர்ச்சியா கூப்பிடலை, நானும் கேட்கலை... அவ்ளோதான். 'அலையாயுதே'ல ஆரம்பிச்சு, 'புதுப்பேட்டை', 'கற்றது தமிழ்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'தரமணி' இப்படிச் சில படங்கள் தரமா அமைஞ்சது. ஒரே ஒரு மெகா பட்ஜெட் படத்துல நடிச்சிடணும், முழுநீள கேரக்டர் பண்ணனும்னு அந்த ஏரியாவுக்கும் சில ஆசைகள் இருக்கு. முக்கியமா பாலா படத்துல நடிக்கணும். நான் 'தளபதி'யில உதவி இயக்குநரா இருந்தப்போ, அவர் பாலுமகேந்திரா சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தார். அவர் படத்துல நடிக்க ஒருமுறை சான்ஸ் வந்தது. சில கமிட்மென்ட்ஸ் இருந்ததுனால பண்ணமுடியாம போயிடுச்சு. அதுக்காக, எனக்கு நானே ஒரு ஸ்கிரிப்ட் எழுதிக்கிட்டு நடிச்சுடமாட்டேன், பயந்துடாதீங்க.\"\n\"சினிமாவைத் தாண்டி என் ஊர், உறவுகளை நான் ரொம்ப ரசிப்பேன். மனைவி பிருந்தா என்னோட பிளஸ் மைனஸைக் கச்சிதமா சுட்டிக் காட்டிச் சொல்வாங்க. சமீபத்துல நான் நடிச்ச 'தரமணி' பர்னபாஸ் கேரக்டர் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அண்ணன் அக்ரி ஆபீஸர். அக்கா, தங்கச்சி, நான். இதுதான் என் குடும்பம்.\"\n'' 'உதயா' படத்தை இயக்கும்போது நீங்க பார்த்த விஜய்க்கும், 'மெர்சல்'ல பார்க்குற விஜய்க்கும் என்ன வித்தியாசம் உணர்றீங்க\n\"சினிம���வுல நான் சிலரைப் பார்த்து ரொம்ப வியந்திருக்கேன், அதுல விஜய்யும் ஒருத்தர். அப்போ எப்படி இருந்தாரோ, அப்படியே இருக்கார். அவருக்கு இருந்த திட்டமிடல், வெறி, உழைப்பு... இதுதான் இன்னைக்கு அவரை இந்த இடத்துக்குக் கூட்டிக்கிட்டு வந்திருக்கு. எல்லோரும் சொல்வாங்க, அவருக்குப் பேக்ரவுண்ட் இருக்கு வந்துட்டார்னு. அப்படி இல்லை, குடும்பத்துல சர்ப்போர்ட் இருக்கிற எத்தனை பேர் இந்த உயரத்துக்கு வந்திருக்காங்க, யோசிச்சுப் பாருங்க சமீபத்துல 'நீட்'டை எதிர்த்து இறந்துபோன அனிதா வீட்டுக்குப் போனார். அந்த மனசு எல்லோருக்கும் வராது. சமீபத்துல ஒரு நிகழ்ச்சியில கொஞ்சம் தயங்கித்தான் அவர்கிட்ட பேசுனேன். ஆனா, அவர் ரொம்ப சாதாரணமாதான் இருந்தார்.\"\n\" 'மணிரத்னம்-ரஹ்மான்-வைரமுத்து கூட்டணிக்கு 25 வருடம்' இந்த டிராவல்ல உங்களுக்கான இடம் என்ன\n''சிம்பிளா சொன்னா, ஒரு ரயில் பயணம். அவங்கெல்லாம் ஏ.சி., ஃபர்ஸ்ட் கிளாஸ்ல வந்துக்கிட்டு இருந்தாங்க, நான் சாதாரண பெட்டியில் டிராவல் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆனா, அவங்க போன ரயில்லதான் நானும் போனேன்னு நினைக்கிறப்போ சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கு\n'' 'தரமணி' பர்னபாஸ் கேரக்டருக்கு எப்படித் தயாரானீங்க\n''ஒரு அறையக் கொடுத்து, 'இந்த ரூமுக்குள்ள நீங்க எதையாவது உடைச்சுப் போடுங்க, கிழிச்சு எறிங்க... ஆனா, கதைக்குத் தேவையான உணர்வு எனக்கு வேணும்'னு சொல்வார். அவர் கொடுத்த ஃபிரீடம்தான் அந்தக் கேரக்டருக்கான ஒரு வலிமையக் கொடுத்தது. அவர்கிட்ட ஒரு கட்டுப்பாடு இருக்காது. அது எனக்குப் பிடிச்சது. 'பர்னபாஸ் வாக்கு, பைபிள் வாக்குல்லே...'னு நான் பேசுன வசனம் பேப்பர்ல இல்லை... அவர் கொடுத்த சுதந்திரத்துனால ஆட்டோமேட்டிக்கா வந்த வசனம் அது.\"\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/18441-2012-02-10-06-37-04", "date_download": "2019-04-23T18:19:16Z", "digest": "sha1:RHEXLHLDIKQRTPK3P6ECDVD66XLU56H4", "length": 12154, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "உரோமானியர்கள் எந்த மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தினர்?", "raw_content": "\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2012\nஉரோமானியர்கள் எந்த மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தினர்\nபாம்பியின் (Pompei) அகழ்வாய்வில் பல திறப்பட்ட இருநூறு மருத்துவக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் பொதுவாக உரோமானியர்களின் மருத்துவ நன்கொடை குறிப்பிடத்���க்கதாய் இல்லை.\n‘உரோமானியர்கள், மருத்துவர்கள் இல்லாமலேயே அறுநூறு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டனர்’ என கிறித்துவுக்குப் பின் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளைனி (Pliny) கூறுகிறார். உண்மையில் பார்க்கப் போனால் கிரேக்கர் தொடர்பில்லையானால் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ளத் தக்கதாக ஒன்றும் இருந்திருக்காது. முந்தைய நாட்களில் உரோமர்கள், செடியினங்கள், உப்புகள், காட்சிச்சண்டை வீரனின் (gladiators) குருதி போன்ற வெறுக்கத்தக்க ஒரு வேளை நஞ்சுப் பொருள்கள், மற்றும் மனிதனின் கொழுப்பு ஆகியவற்றையே நோயை நீக்க நம்பியிருந்தார்கள். ஏறக்குறைய கி.மு. 91_இல் புகழைத் தேடிக் கொண்ட முதல் கிரேக்க மருத்துவர் ஏஸ்கிளியபியட்ஸ் (Asciepiades) ஆவர். அவர் முறையான உணவு, உடற்பயிற்சி, தூயகாற்று, தூய்மை ஆகியவற்றை மிக வற்புறுத்தினார். கலென் (Galen) (130-200A.D) எல்லோரைக் காட்டிலும் புகழ்மிக்கவராய் இருந்து, உடல் கூறு அறிவினைக் கற்க வேண்டிய தேவையை அழுத்தமாக வற்புறுத்திக் கூறினார்.\nதுளைப் பொறிகள் (drills); அறுவைக்கத்திகள் (scaipels) இடுக்கிமுள் (tweezers); பற்றுக்குறடு (forceps), நாற்பல் இடுக்கிப் பிடி (four-jawed clamp) ஆகியவை அறுவைச் சிகிச்சையில் திறத்தோடு பயன்படுத்தப்பட்டன. தோற்றும் வென்றும் மெல்ல மெல்ல வளர்ந்தனர் அறுவையாளர்கள். எலும்பு முறிவுகளும் எலும்பு விலக்குகளும் திறமையாக நலப்படுத்தப்பட்டன. பொய்க்கால் வைத்தலையும் அவர்கள் அறியாதவர்களல்லர். ஆயினும் உணர்வகற்றும் பொருள்களும் (anaesthetics), நோய் நுண்மத்தடைப் பொருள்களும் அங்குக் கிடையா. பல அறுவைச் சிகிச்சைகள். குடல் வால் அறுவை போன்றவை. அறுவைச் சிகிச்சை செய் மருத்துவர் திறனுக்கு அப்பாற்பட்டிருந்தன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/22/", "date_download": "2019-04-23T19:09:59Z", "digest": "sha1:5AWRM4BTLZABJAM3YFGZSMCNTHLGY64U", "length": 26696, "nlines": 96, "source_domain": "www.alaikal.com", "title": "22. March 2019 | Alaikal", "raw_content": "\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nகொழும்ப��ல் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்காவில் இடம் பெற்ற தாக்குதல்கள் நிபுணர்கள் கருத்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் பாகம் : 02\nரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்பட முன்னணி கதாநாயகர்கள் வில்லன்களாக நடித்துள்ளனர். சமீபத்தில் வந்த ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக வந்தார். இப்போது கதாநாயகிகளும் காதல், டூயட்களில் இருந்து விடுபட்டு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வில்லி வேடங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். வில்லிக்குத்தான் நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். வில்லத்தனத்துக்கு முன்னோடியாக இருப்பவர் ரம்யாகிருஷ்ணன், படையப்பா படத்தில் மிரட்டி இருந்தார். இப்போதுள்ள கதாநாயகிகளிடம் உங்கள் கனவு கதாபாத்திரம் என்ன என்று கேட்டால் ரம்யாகிருஷ்ணனின் நீலாம்பரி மாதிரி வேடம் செய்ய வேண்டும் என்கிறார்கள். காஜல் அகர்வால் இதுபோல் நிறைய தடவை சொல்லி இருக்கிறார். அவர் கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது. தேஜா இயக்கும் சீதா தெலுங்கு படத்தில் காஜல் அகர்வாலுக்கு எதிர்மறை கதாபாத்திரம். ஏற்கனவே நயன்தாரா கோலமாவு கோகிலாவில் கஞ்சா…\nவயலையும் உழைப்பையும் நம்பி வாழும் ஈர மனசுக்காரர் செல்லையா (‘பூ’ ராம்). கணவனால் கைவிடப்பட்ட நிலை யில் தன் மகன், மகளோடு தந்தை செல்லையாவைத் தேடி வந்துவிடு கிறார் அவரது மகள். சொத்தில் பங்கு கொடுக்க நேரும் என தங்கை மீதும் அவளது குழந்தைகள் மீதும் வெறுப்பை உமிழ்கிறான் செல்லை யாவின் மகன் கொம்பையா (மைம் கோபி). மகனின் எதிர்ப்பை மீறி மகளையும் பேரன் இளங்கோ (எல் விஸ் அலெக்ஸாண்டர்)வையும், பேத்தியையும் வைத்துக் காப் பாற்றுகிறார் செல்லையா. தன்னை சொந்தக் காலில் நிற்கவைத்து அழகு பார்ப்பது தான் தாத்தாவின் ஒரே லட் சியம் என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி உழைக்கிறான். ஆனால் சிறுவயதில் அவனுடன் படித்த அமுதாவுடனான (அஞ்சலி நாயர்) காதலும் அதற்கு வரும் எதிர்ப்புகளும் அவனது முன்னேற் றப் பாதையில் தடைக் கற்களா கின்றன. தாய்மாமனின் வெறுப்பு,…\nஅஜித்துடன் நடித்த அனுபவம்: மனம் திறந்த ரங்கராஜ் பாண்டே\nஅஜித்துடன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார் ரங்கராஜ் பாண்டே. அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கிவரும் இந்தப் படம், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வித்யா பாலன் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மே 1-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. இந்நிலையில், அஜித்துடன்…\nஎன் கடைசிப் படமாக மகாபாரதம் இருக்கலாம்: ராஜமௌலி\nமகாபாரதத்தை தான் திரைப்படமாக எடுத்தால் அது தன் கடைசிப் படமாக இருக்கும் என இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியுள்ளார். மகாபாராதம் என்றால் குறைந்தது ஒரு பத்து பாகங்களாவது எடுக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே இந்த ஊது ஊதுகிறார் என்று எதிர்பார்க்கலாம் .. 'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. அடுத்து, ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் என தெலுங்கு சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களை வைத்து 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தை அறிவித்தார். படம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை, ஹைதராபாத்தில், திரைப்படம் பற்றிய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் டிவிவி தானய்யா, நாயகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் பங்கேற்றனர். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நேரத்தில்,…\nமுத்தமும் கட்டியணைத்தலும் ஒன்றுதான் – சமந்தா\nஎன்னைப் பொறுத்தவரையில், நான் நடிக்கும்போது முத்தமும் கட்டியணைத்தலும் ஒன்றுதான் என சமந்தா தெரிவித்துள்ளார். ஷிவ நிர்வனா இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் ‘மஜிலி’. நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக சமந்தா நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயினாக திவ்யான்ஷா கெளசிக் நடித்துள்ளார். படத்தில் நாக சைதன்யாவுக்கும் திவ்யான்ஷாவுக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் உள்ளன. டீஸரில் லிப் டு லிப் காட்சி கூட உள்ளது. வருகிற ஏப்ரல் 5-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது. எனவே, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் நாக சைதன்யாவும் சமந்தாவும் ஈடுபட்டுள்ளனர். அப்போது சமந்தாவிடம் அந்த முத்தக்காட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சமந்தா, “எனக்கும் சாய்க்குமான உறவு, நட்பு, திருமணம் என்பது பிரமாதமான ஒன்று என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நடிப்புக்கும் நிஜத்துக்கும் இடைவெளி உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் நான்…\nமுடிவுக்கு வருகிறதா அத்வானியின் அரசியல் பயணம்\nபாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு காந்தி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அத்தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா களமிறங்குகிறார். இதன் மூலம் அத்வானியின் நீண்டநெடிய அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒருகாலத்தில் பாஜகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் அத்வானி. வல்லபாய் படேலைத் தொடர்ந்து இரண்டாவது ‘இரும்பு மனிதர்’ என பாஜக தொண்டர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் அவர், கட்சியில் வளர்ந்து பெரும் தலைவராக உயர்ந்தது சுவாரஸ்யமானது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பிறந்தவர் அத்வானி. நாடு சுதந்திரமடையும் முன்பு, பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது, ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, வாழ்ந்த இடத்தையும், பூர்வீகத்தையும் விட்டு உடுத்தியிருந்த உடைகளோடு அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு வந்த குடும்பங்களில் அத்வானியின் குடும்பமும் ஒன்று. அத்வானி குடும்பம் மும்பை வந்தது. கராச்சியில் இருக்கும்போதே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்திருந்த…\nஜனாதிபதி முறையை நீக்க ஐ.தே.க. பூரண ஆதரவு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவை தெரிவிக்கும் என அக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தம் குறித்து மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவ��்படுத்தும் சகல கட்சிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அதன் ஒரு கட்டமாக இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அனுரகுமார திசாநாயக, விஜித ஹேரத், நலிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகும். கட்சியின் மாநாட்டிலும் இந்த நிலைப்பாட்டினை உறுதி பூண்டுள்ளோம். கடந்த…\n2020 இற்குள் வீடில்லாத ​அனைவருக்கும் சொந்த வீடுகள்\n2020ஆம் ஆண்டாகும்போது நாட்டில் இருப்பிடம் இன்றி வாழ்ந்து வரும் ஒவ்வொருவருக்கும் வீடொன்றினைப் பெற்றுக் கொடுக்கும் திறன் எம்மிடமுள்ளது என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனுகம்வெஹெரை பிரதேச செயலகப் பிரிவில் மத்தலையில் நிர்மாணிக்கப்பட்ட 180வது சியத்லங்கா கம கம் உதாவ உதாகம மாதிரிக் கிராமத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், என்னதான் சேறுபூசல்களும் பொய் பிரசாரங்களையும் மேற்கொண்டாலும் எமது நாட்டில் வீடில்லாமல் இருந்து வரும் பல இலட்சக் கணக்கான மக்களுக்காக மேற் கொள்ளப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தினை ஒரு போதும் நிறுத்தப் போவதில்லை. எமது நாட்டில் வீடில்லாமல் வாழ்ந்து வரும் பல இலட்சக் கணக்கான மக்களுக்காக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் எமது வீடமைப்பு திட்டத்தினை…\n6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது ´பிச்சைக் காசு´\nஇலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது ´பிச்சைக் காசு´ எனத் தெரிவித்துள்ள - வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன்; \"குறித்த குடும்பங்களுக்கு ஆகக்குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது, இடைக்கால நஷ்டஈடாக அரசாங்கம் மொத்தமாக வழங���க வேண்டும்\" எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அல்லது அவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய முடிவு, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை, அவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாவை உதவித் தொகையாக வழங்கத் தீர்மானித்துள்ள அரசாங்கம், அதற்காக வரவு - செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. நபரொருவர் காணாமல் போனதாக அரசிடம் சான்றிதழ் பெற்றுக் கொண்ட குடும்பங்களுக்கே, இந்த உதவு தொகை வழங்கப்படவுள்ளமை…\nஅலைகள் வழங்கும் இன்றைய 22.03.2019 முக்கிய உலக செய்திகள்\nஇன்று முக்கியம் பெற்ற செய்திகளின் வடித்தெடுத்த தனித்தமிழ் பழச்சாறு.. அலைகள் 22.03.2019\nகொழும்பில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த உலக கோடீஸ்வரர் கதை \nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழி வாங்க தாக்குதல் .. மூன்று புதிய தகவல்கள் \nடென்மார்க்கில் 3 கோடீஸ்வர பிள்ளைகளை இழந்த சோகத்தில் நாடு மரணம் 310 ஆனது \nசிறிலங்கா பயங்கரவாத தாக்குதல் முக்கிய கேள்விகளும் பதில்களும் \n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-devi-karumariyaman-temple-thiruverkkadu/", "date_download": "2019-04-23T18:04:53Z", "digest": "sha1:EPH3WWXZLZ5DUV5T4Z6E7H6SFUXINMRS", "length": 5822, "nlines": 81, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Devi Karumariyaman Temple- Thiruverkkadu | | India Temple Tour", "raw_content": "\nஅருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் – திருவேற்காடு\nமூலவர் : தேவி கருமாரி\nதல விருச்சகம் : கருவேலம் மரம்\nகருமாரி அம்மன் மூலசானத்தில் சுயம்புவாக சாந்த சொ��ூபிணியாக காட்சிதருகிறார் .\nஅவரின் அருகில் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் ஒரு விளக்கு உள்ளது அதற்கு ‘பதிவிளக்கு ‘ என்று பெயர் சொல்லி அழைக்கின்றனர் . அம்மனையும் இந்த விளக்கையும் சேர்ந்து தரிசித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி கிட்டும் என்று நம்பப்படுகிறது .\nஇந்த கோயிலை கட்டும் போது இங்கிருந்த ஒரு பாம்பு அருகில் உள்ள மரத்தில் புகுந்தது அந்த இடத்தில பெரிய புற்று உள்ளது இதில் நாகா தோஷம் உள்ளவர்கள் சென்று வணங்கிறார்கள்.\nகோவில் உள்ளேயே மரத்தின் அடியில் விநாயகர் இருக்கிறார்\nமரத்திலான அம்மன் சிலை உள்ளது அவருக்கு பூட்டு பூட்டி வழிபடுகின்றார்கள் .\nகோவிலின் உள் பிரகாரத்தில் ஸ்ரீனிவாசர் சன்னதி உள்ளது .\nபிரதோஷ நேரத்தில் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை நடக்கிறது\nஇங்கு பசு மாட்டின் சாணத்தில் இருந்து கிடைக்கும் சாம்பலை பிரசாதமாக தருகின்றனர் .\nகோவிலின் இடது புறத்தில் புற்று கோயில் உள்ளது. அம்மன் கோவிலுக்கு வருபவர்கள் இந்த புற்று கோவிலுக்கும் வந்து தரிசனம் செய்தால் தான் முழு பலன் கிடைக்கும் .\nசென்னையில் உள்ள மிக முக்கியமான அம்மன் கோயில்களில் இக்கோயில் மிக முக்கிய இடத்தில உள்ளது.\nவழி மற்றும் திறந்திருக்கும் நேரம்:\nகோயம்பேடுவிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன . பெங்களூரு சாலையில் வேலப்பன்சாவடி அருகில் சிக்னல் வலதுபுறத்தில் 1 km தொலைவில் உள்ளது .\nகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் .\nஇக்கோயிலின் அருகில் மிகவும் பிரசித்திப்பெற்ற பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் சிவன் தளம் உள்ளது இக்கோயிலை பற்றி மேலும் தெரிந்துகொள்ள எனது இன்னோரு blog வில் படித்து தெரிந்துகொள்ளுங்கள் .https://ganeshnlr.blogspot.com/2017/09/vedapureeswarar-templetiruverkadu.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srinagasai.com/padukadarshan-ta", "date_download": "2019-04-23T18:49:09Z", "digest": "sha1:KLG6ZORSF3GQ2ZZPOBAIJI4QFRAVSTLU", "length": 4908, "nlines": 64, "source_domain": "www.srinagasai.com", "title": "ஸ்ரீ சாயிபாபா பாதுகை தரிசனம் - Sri Naga Sai Temple", "raw_content": "\nஸ்ரீ சாயிபாபா பாதுகை தரிசனம்\nஸ்ரீ சாயிபாபா சமாதி நூற்றாண்டு மஹா உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட், ஷீரடி மற்றும்\nஸ்ரீ நாகசாயி டிரஸ்ட் கோயமுத்தூர்\nஇணைந்து, பக்தர்களுக்காக ஸ்ரீ சாயிபாபா பாதுகை தரிசனம் விழாவானது 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் கோயமு��்தூர், மேட்டுப்பாளையம் ரோடு, ஸ்ரீ நாகசாயி மந்திரில் (சாயிபாபா கோவில்) நடைபெற இருக்கின்றது,\nவரும் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் நாள் சத்குரு ஸ்ரீ சாயிபாபா சமாதி நூற்றாண்டு நிறைவு விழாவானது ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட், ஷீரடி மற்றும் உலகெங்கிலும் வாழும் சாயிபாபாவின் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படவிருக்கின்றது, மேலும் இந்த விழாவானது ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட், ஷீரடி அவர்களால் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து 2018ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை வெகு விமர்சையாக கொண்டாடப்படவிருக்கின்றது,\nமேற்படி விழாவின் ஒரு பகுதியாக ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட், ஷீரடி அவர்களால் ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின் அசல் பாதுகையானது எடுத்து வரப்பட்டு “ஸ்ரீ சாயிபாபா பாதுகை தரிசனம்” தமிழ்நாட்டில், கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ நாகசாயி மந்திரில் (சாயிபாபா கோவில்) நடைபெற இருக்கிறது,\nநாம் நம் வாழ்நாளில் கிடைப்பதற்கரிய இந்த ஸ்ரீ சாயிபாபா சமாதி நூற்றாண்டு விழாவின் ஓர் அங்கமான “ஸ்ரீ சாயிபாபா பாதுகை தரிசனம்” விழாவில் கலந்து கொண்டு நமது சத்குரு ஸ்ரீ சாயிபாபாவின் அருளையும் ஆசிகளையும் பெற்றுக் செல்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/11/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-23T18:55:51Z", "digest": "sha1:RWJW6ZMD6YDBXVOI62W4SCYF2HPS3KMB", "length": 24813, "nlines": 147, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "பாரதூரத்தை தவிர்க்கவே பாராளுமன்றம் கலைப்பு | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nபாரதூரத்தை தவிர்க்கவே பாராளுமன்றம் கலைப்பு\nநிறைவேற்று அதிகாரத்திற்கும் சட்டவாக்கத்திற்குமான நெருக்கடி\nஜனாதிபதியின் தீர்மானத்தை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது\n19ஆவது திருத்தத்தின் தெளிவான அதிகாரமே பிரயோகிப்பு\nசபாநாயகர் அரசியலமைப்பை மீறியதாலேயே பெரும் குழப்பம்\nநிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்ட வாக்கத்துக்குமிடையே (பாராளுமன்றத்துக்கும்) எழுந்த நெருக்கடி நிலைமையின் பாரதூரத்தை கருத்தில் கொண்டே பாராளுமன்றத்தைக் கலைக்கும் நிலை ஏற்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்ச��்கள் நேற்று தெரிவித்தனர்.\nஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்குச் சவால் விடும் வகையில் பாராளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சபாநாயகர் முயன்றதாலும் அதனால் ஏற்படும் பாரிய விளைவுகளைத் தவிர்க்கும் நோக்குடனேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தத் திடீர் நடவடிக்கையை எடுத்ததாகவும் சிரேஷ்ட அமைச்சர்கள் நேற்று தெரிவித்தனர்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததையடுத்து இது தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்குடனேயே இந்தச் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.\nஅரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில், சிரேஷ்ட அமைச்சர்களான விஜேதாஸ ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி. சில்வா, கலாநிதி சரத் அமுனுகம ஆகியோர் கலந்து கொண்டனர்.\n19ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவருவதற்குப் பின்னணியில் செயற்பட்ட கல்வி, உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறுகையில்,\nஅரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் பேசியதுடன், பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது என்றும் இதனை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.\nகுறிப்பாக 19ஆவது திருத்தத்தில் 33(2) சீ பிரிவின்படி ஜனாதிபதிக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். இதனைத் தெளிவாக புரிந்துகொள்ளாமல் சிலர் கேள்விக்குட்படுத்த முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து ஒரு நிலையான அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு ஜனநாயக ரீதியில் மக்கள் ஆணையைப் பெறுவதே சரியானது. இதனை ஜனநாயகத்தைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்த எடுத்த முயற்சி என்றே கூற வேண்டும்.\nஅரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொதுத்தேர்தல் ஒன்றின் ஊடாக ஜனநாயகத்தை நிலைநாட்ட எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு வெளிநாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கமுடியாது என்றும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச குறிப்பிட்டார்.\nஇந்தச் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போக்��ுவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா பேசும் போது,\nஜனாதிபதி தமக்குரிய அதிகாரத்தைச் சட்டரீதியாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஜனாதிபதி முடிவெடுப்பதற்கு முன்னால் சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே செயற்பட்டுள்ளார். எழுந்தமானமாக அவர் இதனைச் செய்யவில்லை.\nஜனாதிபதி இவ்வாறு செயற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு முக்கிய பொறுப்புக்கள் உள்ளன. குறிப்பாக நாடு ஓர் அராஜக நிலைக்குச் செல்லும் போது ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய ஒருவராக இருக்கின்றார்.\nசபாநாயகர் தனக்குள்ள அதிகாரத்தையும் மீறி செயற்பட முனைவதால் நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்கத்துக்குமிடையே நெருக்கடி நிலை உருவாகி, நாடு அராஜக நிலைக்குச் செல்கிறது என்பதை அறியும் சந்தர்ப்பத்தில், மக்கள் மத்தியில் இதனைக் கொண்டு சென்று அவர்களது விருப்பத்தை அறிந்து கொள்வதே சரியானது.\nஅரசியல் நோக்கங்களின்றி நியாயமான முறையில் இதனை நோக்குவார்களாயின் ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானம் நியாயமானது என்பதை எவரும் உணர்வார்கள்.ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக யாரும் உச்ச நீதிமன்றத்தை நாட முடியாது என்பதுடன் அவரின் தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். வேண்டுமானால், வாக்காளரான ஒரு குடிமகன், சட்ட மாஅதிபரைப் பிரதிவாதியாகக் குறிப்பிட்டு அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்யலாம்.\nஇவ்வாறான ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டுமாயின் இதுவே சரியான முடிவு என்றும் அமைச்சர் நிமால் தெரிவித்தார்.\nவெளிவிவகார அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம பேசுகையில்,\nஉண்மையில் இந்தப் பிரச்சினை தோன்றுவதற்கு மூல காரணம், சட்டவாக்கத்துக்கும், நிறைவேற்று அதிகாரத்துக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது என்பதே. இதனை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பிரச்சினை உருவானது.\nசட்டவாக்கத்தில் சபாநாயகருக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமே இருக்கிறது. அவர் உண்மையிலேயே பாராளுமன்றத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்துக்குள் இருக்கவேண்டும். அரசியலமைப்பின்படி அதற்கு மேலதிகமான அதிகாரங்கள் அவருக்கு வழங்கப்படவில்லை.\nஅவர் மத்தியஸ்தம் வகிக்க வேண்டிய ஒரு நபர். ஆனால் அவரிடம் அது இருக்கவில்லை. தனக்குக் கொஞ்சமும் தொடர்பற்ற விடயங்கள் தொடர்பில் அறிக்கைகள் வெளியிட்டார்.\nபாராளுமன்றம் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை.\nஅதேபோன்று பாராளுமன்றத்துக்கும் அதிகாரம் கிடையாது.\nஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையை அல்லது சிம்மாசன உரையை நிகழ்த்திய பின்னரே சபாநாயகருக்கான அதிகாரம் மேலோங்குகிறது. அதுவரை அவை அடக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாராளுமன்றம் ஆரம்பித்து பின்னரே அந்த அதிகாரம் மேலோங்கும்.\nஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்த பின்னர், ஜனாதிபதி குறிப்பிடும் ஒரு தினத்தில் மீண்டும் பாராளுமன்றம் ஆரம்பமாகும் போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையே இருக்கும். அதன் படியே நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும்.\nஇருப்பினும் பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்போது, தான் வாக்கெடுப்பு நடத்தப்போவதாக சபாநாயகர் கூறினார். இது இவருக்கு சற்றும் தொடர்பில்லாத விடயம்.\nஅதுமட்டுமல்ல அவர் வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து பேச்சு நடத்துகிறார். அது அவரால் செய்ய முடியாது.\nவெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் அவர்கள் என்னுடனேயே பேசவேண்டும். சபாநாயகர் நிறைவேற்று அதிகாரத்தை கையிலெடுக்க முயல்கிறார். இதனூடாக மோதலை உருவாக்க முனைகிறார்.\nபாராளுமன்றம் ஆரம்பித்தால் வரலாற்றில் மிகவும் மோசமான மோதல் ஒன்று உருவாகியிருக்கும்.\nஎனவே, பாராளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையேயான மோதல் ஏற்படுமாயின் மக்களின் ஆணைக்கு கொண்டு செல்வதே சரியானது. எனவே ஜனாதிபதி இதன்படி செயற்பட்டுள்ளார் எனவே ஜனாதிபதி எடுத்த முடிவு சரியானது.\nசபாநாயகர் தூதுவர்களை அழைத்து பேசுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர் எல்லை மீறி ஒழுக்கத்துக்கு மாறாக செயற்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மேலும் தெரிவித்தார்.\nஅன்னதானம் உட்கொண்ட 42 பேர் ஆஸ்பத்திரியில்\nகோயில் திருவிழாவின்போது வழங்கப்பட்ட அன்னதானம் உட்கொண்ட 42பேர் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டு...\nதேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு 25வரை காலக்கெடு\nபதிலின்றேல் உச்ச நீதிமன்றை நாடப்போவதாக அறிவிப்புமாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும்...\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர் கைதாகி பிணையில் விடுதலை\nமுல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய...\nஇலவச பால் விநியோகம் நாளை முதல் ஆரம்பம்\nகனிஷ்ட வகுப்புகளின் கல்வி பயிலும் 10இலட்சத்து 30ஆயிரம் மாணவர்களுக்குக் காலையில் இலவசமாகப் பால் பக்கற்றுக்களை பெற்றுக்கொடுக்க...\nதமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின்னர் அரசியல் தீர்வு தொடர்பில் முக்கிய முடிவுகள்\nதமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்குப் பின்னர் அரசியல் தீர்வு மற்றும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட...\nகல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் ஒருமைப்பாட்டுக்கு சவால்\nகல்முனை, வடக்கு உப பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை தெற்கு பிரதேச செயலகம் ஆகிய பிரதேச செயலகங்களை...\n15 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇடி, மின்னலுடன் கடும் மழைபலத்த இடி, மின்னலுடன் கடுமையான மழை பெய்யக்கூடுமென 15மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம்...\nயேசுநாதரின் மானிட அன்பை மேம்படுத்தும் உயிர்த்த ஞாயிறு\nமரணத்தின் விளிம்பில் சிலுவையில் அறையப்பட்ட நிலையிலும் மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தித்த இயேசு நாதரின் மானிட அன்பை...\nபுரிந்துணர்வுடனான சமூகத்தின் எதிர்பார்ப்புடன் உயிர்த்த ஞாயிறு உதயம்\nகிறிஸ்தவ அடியார்கள் இயேசுபிரானின் மரணத்தையும் உயிர்த்தெழுதல் எனும் மரணத்திலிருந்து மீளெழுதலையும் நினைந்துகூர்ந்து...\nதேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு 25 வரை காலக்​கெடு\nபதிலின்றேல் உச்ச நீதிமன்றை நாடப்போவதாக அறிவிப்புமாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும்...\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்ச��மும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_645.html", "date_download": "2019-04-23T18:31:00Z", "digest": "sha1:V3C4JVBZPQM4LR5EKTELYBW7C2HD5W77", "length": 5768, "nlines": 56, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஈராக் குண்டுவெடிப்பில் பெண் நிருபர் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஈராக் குண்டுவெடிப்பில் பெண் நிருபர் பலி\nபதிந்தவர்: தம்பியன் 27 February 2017\nஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொசூலின் கிழக்குப் பகுதியை ஐ.எஸ்.\nஇயக்கத்தினரிடம் இருந்து ராணுவம் மீட்டு விட்டது. தற்போது அந்த நகரின்\nமேற்குப்பகுதியையும் மீட்பதற்காக ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது.\nஇது தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக குர்திஷ்தான் தன்னாட்சிப்பகுதியை\nசேர்ந்த தனியார் டி.வி. சேனலின் பெண் நிருபர் ஷிபா கார்டி\nசென்றிருந்தார். அவருடன் கேமராமேன் யூனிஸ் முஸ்தபாவும் சென்றிருந்தார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு அவர்கள் சாலையோரம்\nவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தபோது அதில் சிக்கிக்கொண்டனர்.\nஇதில் பெண் நிருபர் ஷிபா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக\nஉயிரிழந்தார். கேமராமேன் யூனிஸ் முஸ்தபா படுகாயம் அடைந்தார். அவர்\nஉடனடியாக மீட்கப்பட்டு எர்பில் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில்\nஎங்கள் டி.வி. சேனலின் முன்னணி போர் செய்தியாளர் ஷிபா கார்டி,\nபோர்ச்செய்தியை சேகரிக்க சென்றிருந்தபோது மொசூலில் குண்டுவெடிப்பில்\nசிக்கி உயிரிழந்தார். எங்களின் துணிச்சல் நிறைந்த செய்தியாளர்களில் அவர்\nஒருவர். அவரை இழந்து தவிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.\n0 Responses to ஈராக் குண்டுவெடி���்பில் பெண் நிருபர் பலி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஈராக் குண்டுவெடிப்பில் பெண் நிருபர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/77879/protests/%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-04-23T18:41:15Z", "digest": "sha1:UWBJIJB33FHAXY23UFVZ4AZF65KE6GWK", "length": 18613, "nlines": 145, "source_domain": "may17iyakkam.com", "title": "ஐ.நாவில் முறையிட வந்த தமிழர்களிடம் இலங்கை அதிகாரிகள் தகராறு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஐ.நாவில் முறையிட வந்த தமிழர்களிடம் இலங்கை அதிகாரிகள் தகராறு\n- in ஈழ விடுதலை\nஇலங்கையின் இறுதிப் போரில் காணாமல் செய்யப்பட்ட தமிழர்களின் உறவுகள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதியைப் பற்றி ஐ.நாவில் முறையிட வந்த போது இலங்கை அதிகாரிகள் அதிகாரத் திமிருடன் ஐ.நா அரங்கிற்குள் அத்துமீறலில் ஈடுபட்டனர்.\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும் போதும், “நீங்கள் யார் இலங்கையைப் பற்றி பேசுவதற்கு” என்று கூச்சலில் அவர்கள் ஈடுபட்டனர். இது ஐ.நா மனித உரிமைகள் அவை. நாங்கள் மனித உரிமை காப்பாளர்கள். இது ஒன்றும் இலங்கையல்ல. இங்கு யார் வேண்டுமானாலும், யாரைப் பற்றி வேண்டுமானாலும் பேச முடியும் என்று திருமுருகன் காந்தி அவர்களைக் கண்டித்தார். தொடர்ச்சியாக சம்மந்தமில்லாத அரசியல் நோக்குடனான கேள்விகளை திருமுருகன் காந்தியை நோக்கி எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். அதற்கு திருமுருகன் காந்தி சரியான முறையில் பதிலளித்தவுடன் அமைதியானார்கள்.\nதனது மகனை இராணுவத்திடம் சரணடையக் கொடுத்துவிட்டு, இன்று வரை தேடிக் கொண்டி��ுக்கும் அம்மாவையும் பேசவிடாமல் தடுத்து அச்சுறுத்தலில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் சிங்கள அதிகாரிகள் தகராறு செய்தது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ச்சியாக தமிழர்களின் பக்க அரங்க கருத்தரங்கு நிகழ்வில், சேனல் 4 ஆவணப்படம் வெளியிடப்பட்ட போதும் கத்திக் கொண்டே இருந்தனர். அவர்களை அறையிலிருந்து வெளியேற சொன்ன போதும் வெளியேறாமல் இலங்கையிலிருந்து பேச வந்த பாதிக்கப்பட்ட தமிழர்களை மிரட்டும் நோக்கில் தொடர்ச்சியான தகராறில் ஈடுபட்டனர்.\nதிருமுருகன் காந்தி அவர்களுடனும் தொடர்ச்சியான தகராறில் ஈடுபட்டனர். நீங்கள் அரசு சார்பாக வந்திருக்கிறீர்களா அல்லது ஏதேனும் அமைப்பு சார்பாக வந்திருக்கிறீர்களா என திருமுருகன் காந்தி, அந்த நபர்களைப் பார்த்து கேட்டதற்கு, பதில் சொல்லாமல் கத்திக் கொண்டே இருந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை மிரட்டுகிறார்கள் என ஐ.நாவில் இருந்த காவலர்களிடம் தமிழர்கள் முறையிட்டதன் அடிப்படையில் இலங்கை அதிகாரிகள் அனைவரும் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.\nஇதில் மன உளைச்சலுக்கு ஆளான அம்மா செல்வராணி அவர்கள் அரங்கிற்கு உள்ளேயே மயங்கி விழுந்தார். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இலங்கையிலிருந்து சாட்சி சொல்ல வந்தவர்கள் திரும்பி இலங்கைக்கு செல்கையில் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது என்பதை இச்சம்பவம் நமக்கு காட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமை அவைக்குள்ளேயே மிரட்டலில் ஈடுபடும் இலங்கை அரசின் இந்த அதிகாரத் திமிர் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியது. இந்த செய்தியினையும், காணொளியினை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென ஊடகங்களை கேட்டுக் கொள்கிறோம்.\n– மே பதினேழு இயக்கம்\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்ப��ேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம்\nதமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுற��� கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/15123304/Shashi-Tharoor-In-Hospital-After-Injuries-During-Ritual.vpf", "date_download": "2019-04-23T18:48:07Z", "digest": "sha1:643WYT7R2245HQ3LSCPYL3GK5FGWBV3B", "length": 13019, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shashi Tharoor In Hospital After Injuries During Ritual At Kerala Temple || திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் காயம்: மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் காயம்: மருத்துவமனையில் அனுமதி + \"||\" + Shashi Tharoor In Hospital After Injuries During Ritual At Kerala Temple\nதிருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் காயம்: மருத்துவமனையில் அனுமதி\nதிருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் பூஜையில் கலந்து கொண்ட சசிதரூருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டன.\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசிதரூர் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சசிதரூர், திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. எடைக்கு எடை காணிக்கை வழங்கும் துலாபாரம் சடங்கில் கலந்து கொண்ட போது சசிதரூருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.\nகாயம் அடைந்த சசிதரூர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டது. ஆபத்தான காயம் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து திருவனந்தபுரம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சசிதரூர், பாரதீய ஜனதாவின் கும்மனம் ராஜசேகரனையும் சி.பி.ஐ.(எம்) தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் சி திவாகரனையும் எதிர்த்து போட்டியிடுகிறார். கேரளாவில் இன்று விஷு வருடபிறப்பு கொண்டாடப்படுகிறது.\nகேரளாவில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.\n1. தலாய்லாமாவுக்கு டெல்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை\nதிபெத்திய புத மத தலைவர் தலாய்லாமாவுக்கு டெல்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\n2. தேர்தல் அதிகாரிகள் தாக்கியதாக சுயேச்சை வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி - கடலூரில் பரபரப்பு\nபுதுவை தேர்தல் அதிகாரிகள் தாக்கியதாக சுயேச்சை வேட்பாளர் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-\n3. மத்திய பிரதேசத்தில் 2 ஆம்புலன்சுகள் மோதல்; கர்ப்பிணி உள்பட 5 பேர் காயம்\nமத்திய பிரதேசத்தில் 2 ஆம்புலன்சுகள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் கர்ப்பிணி உள்பட 5 பேர் காயமடைந்தனர்.\n4. ரயிலில் அடிபட்டு கிடந்தவரை மீட்டு 1.5 கி.மீட்டர் தோளில் சுமந்து சென்ற போலீஸ் \nரயிலில் அடிபட்டு கிடந்தவரை தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்த போலீஸ் கான்ஸ்டபிளின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.\n5. அதானி தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் 5 வருடங்களில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு\nஅதானி தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் கடந்த 5 வருடங்களில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n2. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n3. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n4. வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் ஓட்டம்\n5. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2041840", "date_download": "2019-04-23T18:49:06Z", "digest": "sha1:LNY2MHEICPMJMC2NWU7NAJE7UBL3PU4W", "length": 15731, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "கூட்டுறவு வங்கியில் மோசடி: 3 பேர் சஸ்பெண்ட்| Dinamalar", "raw_content": "\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ...\nவிரைவில் 'ரிலையன்ஸ் கிகாபைபர்' சேவை\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை குழு ...\nஇலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு\nபராமரிப்பின்றி இலஞ்சிகோயில் யானை இறப்பு பக்தர்கள் ...\nகால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட் கெடு\nமணப்பாறை எம்.எல்.ஏ.,விடம் முதல்வர் உடல்நலம் ...\nகூட்டுறவு வங்கியில் மோசடி: 3 பேர் சஸ்பெண்ட்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து பணம் மோசடி செய்ததாக, வங்கி செயலர் முருகன், காசாளர் சுதாகரன், நகை மதிப்பீட்டாளர் குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கூட்டுறவு வங்கி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nRelated Tags வங்கி மோசடி சஸ்பெண்ட் திருவண்ணாமலை கூட்டுறவு\nபைக் மீது கார் மோதி தாய், மகன் பலி\nகூடலூர் அருகே யானை தாக்கி ஒருவர் பலி(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசேர்ந்திருக்கும் ஆட்களை பாருங்க. வண்டுமுருகன், சாதா சுதாகரன். சுமார் மூஞ்சி குமார் . இதெல்லாம் வேலைக்காகுமா\nஎங்கெங்கு காணினும் மோசடி ஆளுங்க வாழுறானுகளடா, இறைவா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக��கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபைக் மீது கார் மோதி தாய், மகன் பலி\nகூடலூர் அருகே யானை தாக்கி ஒருவர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/22/175-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3-922797.html", "date_download": "2019-04-23T17:52:09Z", "digest": "sha1:DE3IBHTPR3HED6TZUTAAXACCTBNP3LV3", "length": 7304, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "175 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\n175 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு\nBy கோவை, | Published on : 22nd June 2014 05:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை வரதராஜபுரத்தில் 175 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.\nவரதராஜபுரம் ஜெ.ஜெ. திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் 175 கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சின்னசாமி முன்னிலையில் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தொடங்கி வைத்தார்.\nஇதில், கர்ப்பிணிகளுக்கு சீமந்த சீர்வரிசையாக ஒரு தட்டு, சேலை, வளையல், மஞ்சள், குங்குமம், இனிப்புகள், வெற்றிலை, பாக்கு, மாங்கனி, நெல்லிக்கனி, சாத்துக்குடி, வாழைப்பழம், குங்குமச்சிமிழ், பூ, மற்றும் மஞ்சள் கயிறு அடங்கிய தொகுப்பினை ஆட்சியர் வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மண்டலத் தலைவர் ஜெயராம், சிந்தாமணி கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலைத் தலைவர் சிங்கை முத்து, கூட்டுறவு ஒன்றியத் தலைவர் சிங்கை எஸ்.பாலன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மணிமேகலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_887.html", "date_download": "2019-04-23T18:27:06Z", "digest": "sha1:U4CJMQCVUWFPRANJR6YQAQDUX7JR2OYN", "length": 6197, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பிறைக்குழு அமைச்சின் கீழ் வருவதை அனுமதிக்க முடியாது: அசாத் சாலி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பிறைக்குழு அமைச்சின் கீழ் வருவதை அனுமதிக்க முடியாது: அசாத் சாலி\nபிறைக்குழு அமைச்சின் கீழ் வருவதை அனுமதிக்க முடியாது: அசாத் சாலி\nபெரிய பள்ளிவாசல் மற்றும் பிறைக்குழுவின் பாரம்பரிய செயற்பாட்டையுடைத்து முஸ்லிம் விவகார அமைச்சு பிறை தீர்மானிக்கும் பொறுப்பையேற்பதை ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையென சூளுரைத்துள்ளார் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, பெரிய பள்ளிவாசல், மேமன் சங்கம் உட்பட முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் உறுப்பினரும் உள்ளடங்கிய பிறைக்குழுவை தனியாக அமைச்சின் கீழ் கையளிப்பது பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அதனால் மேலும் சர்ச்சைகளே நீடிக்கும் எனவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nஏலவே முஸ்லிம் விவகார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு வழக்குகளும், விமர்சனங்களும் இருக்கும் நிலையில் பிறை விடயம் கையளிக்கப்பட முடியாதது எனவும் அதற்குத் தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் அசாத் இன்றைய வாராந்த ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வ��டித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2018/05/8.html", "date_download": "2019-04-23T18:55:30Z", "digest": "sha1:VFW3APWPCYYJSCMDLZROZT5PVGVF3RDS", "length": 19952, "nlines": 188, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE", "raw_content": "\nசிதம்பரத்தில் 8.5.2018 அன்று நடைபெற்ற 6வது கடலூர் மாவட்ட மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்\nமாவட்டத் தலைவர்: தோழர். G.கணேசன் TT /VLU\nதோழர். R.அகஸ்டியன் TT/ VLU\nதோழர். E.அப்துல்லா TT/ NTS\nதோழர். S. குமார் TT/TNV\nமாவட்ட செயலர்: தோழர். இரா. ஸ்ரீதர் SS(O) / CDL\nதோழர். D. ரவிச்சந்திரன் TT / CDM\nமாவட்ட பொருளர்: தோழர் A.S.குருபிரசாத் TT/CDL\nதோழர் K. அம்பாயிரம் TT / ULD\nதோழர் V.இளங்கோவன் JE பெண்ணாடம்\nதணிக்கையாளர் தோழர் A.சாதிக்பாஷா AO/CDL\nஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nதீர்மானம் 1 : பல அலுவல்களுக்கிடையேயும் நமது மாவட்டச் சங்கம் நடத்திய ”வீழ்வோம் என்று நினைத்தாயோ நாங்கள் BSNL ” கருத்தரங்கில் கலந்து கொள்ள இயலாமைக்கு வருத்தத்தை தெரிவித்ததுடன் வாழ்த்து செய்தியும் அனுப்பிய நமது மரியாதைக்குரிய திருமிகு R.மார்ஷல் ஆண்டனி லியோ ITS, தலைமை பொது மேலாளர், தமிழ்நாடு வட்டம் BSNL அவர்களுக்கு இந்த மாவட்ட மாநாடு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது.\nஅதேபோல கருத்தரங்கில் கலந்து கொண்ட திரு ஜெயக்குமார் ஜெயவேலு BE,MBA கடலூர் BSNL பொது மேலாளர் மற்றும் சகோதரச் சங்கத் தலைவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறது.\nதீர்மானம் 2 : வருவாய் பெருக்கம் ( அ) தரைவழி இணைப்பு\nசிம் விற்பனையில் ஒன்றிணைந்து சாதித்தது போல, தரைவழி இணைப்பு மற்றும் அகல அலைக்கற்றை இணைய இணைப்புகளை அதிகரிக்கவும் நடைபெறும் மேளாக்களில் நமது தோழர்கள் அதிக அளவு பங்குபெற இந்த மாநாடு பணிக்கிறது. அதற்கு முன் எந்தப்பகுதியில் மேளா நடத்தப்படுகிறதோ அந்தப் பகுதி பில்லர் எல்லா வகையிலும் சரிசெய்யப்பட வேண்டும் என நிர்வாகத்தை இந்த மாநாடு கோருவதுடன், சோதனை முறையில் எந்தப்பகுதி பில்லரையும் சரிசெய்யும் பொறுப்பை எங்களது சங்கத் தோழர்கள் ஏற்பார்கள் என்றும் ���றுதி அளிக்கிறது.\nபல இடங்களிலும் சந்தாதாரர்களின் புகார் சிக்னல் கிடைக்கவில்லை என்பதுதான். இதனை சரி செய்வதற்கு செல்கோபுரத் தொழில்நுட்பப் பராமரிப்பிற்கு முன்னுரிமை தர வேண்டும் என இந்த மாநாடு கோருகிறது. இதனால் Call conjunctions, Call drops. Data delay முதலிய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு சந்தாதாரர் மகிழ்ச்சியும், நிறுவன வருமானமும் கூடும். மற்றும் 4-G- 5 –G பற்றி விவாதிக்கப்படும் நிலையில் நாம் இன்னும் அனைத்து கோபுரங்களையும் 3—G மாற்றி அமைப்பதிலேயே பின்தங்கி இருக்கிறோம். இதற்கு உயர் முன்னுரிமை வழங்க நிர்வாகத்தை இந்த மாநாடு கோருகிறது.\nமாவட்டத்திலுள்ள 2500 வில்போன் இணைப்புகள் VPT இணைப்பிற்கு வருடத்திற்கு ரூ8000/= வீதம் USO நிதியாக வருமானம் தருகிறது. எனவே அனைத்து வில்போன் இணைப்புகளையும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என இம்மாவட்ட மாநாடு நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறது.\nதீர்மானம் 3 : மாவட்ட நிர்வாகம்\nநிர்வாகத்தின் வருவாய் பெருக்க முயற்சிகளை இம்மாநாடு மனதார வாழ்த்தி வரவேற்பதுடன் எங்கள் உறுப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்பையும் உறுதி செய்கிறது. இந்தக் கூட்டு முயற்சி முழுமையாகப் பலனளிக்க வேண்டுமானால் ஊழியர்களின் மனநிறைவு தவிர்க்க முடியாத முன்நிபந்தனையாவதை நவீன நிர்வாகவியலும் ஒப்புக்கொள்கிறது. எனவே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் தீர்வில் நமது மாவட்ட நிர்வாகம் இன்னும் கூடுதல் அக்கறைக்காட்ட வேண்டும் என்பது இம்மாநாட்டின் விழைவு. தலமட்ட மாறுதல்கள் உட்பட அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவிடப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது. இதனால் அனைத்து மட்டங்களிலும் நிர்வாகம் – ஊழியர்கள் உறவு மேம்படும் எனக் கருதுகிறது.\nதீர்மானம் 4 : ஜெசிம் கூட்டு ஆலோசனைக் குழு / பணி மேம்பாட்டுக் குழு / மாதாந்திரப் பேட்டி\nஇம்மாவட்டத்தில் ஜெசிம் கூட்டு ஆலோசனைக் குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.\nபணி மேம்பாட்டுக்குழுவின் கூட்டங்கள் முறைப்படுத்தப்படுவதுடன், கூட்ட முடிவுகளின் மேல் தொடர் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை இம்மாநாடு கோருகிறது.\nபிரச்சனைகள் போராட்டங்களின் போது மாவட்டச் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆனால் அலுவலக பேட்டிக் குறிப்புகளுடன் ��ுறையான மாதாந்திரப் பேட்டி நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இதனால் பிரச்சனைகள் –போராட்டப் பின்னணி இன்றி—அமைதியாகவும் முழுமையாகவும் விவாதிக்கப்படுவதுடன், மாவட்டத்தின் தொழிலமைதி பெரிதும் மேம்படும் என இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.\nதீர்மானம் 5 : செல் கோபுரத் தனிநிறுவனம் எதிர்ப்புப் போராட்டம்\nமாவட்டத்தில் அதிகாரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பினால் நடத்தப்படும் போராட்டங்களில் கலந்து கொண்டு வெற்றிகரமாக்கும் ஊழியர்களுக்கும் கூட்டு இயக்கங்களை வழிநடத்தும் தலைவர்களுக்கும் இம்மாநாடு பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறது.\nமே மாதம் 7 முதல் 11 தேதி வரை அகில இந்திய அளவில் நடைபெறும் செல் கோபுரத் தனிநிறுவனம் எதிர்த்து நடத்தப்படும் ’தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களில்’ மக்கள் ஆதரவைத் திரட்ட பெருமளவு கலந்து கொள்ள ஊழியர்களை இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.\nதீர்மானம் 6 : தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை\n(அ) வரும் ஆண்டுகளுக்கு அறக்கட்டளையின் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் கீழ்க்கண்டத் தோழர்களை இம்மாநாடு ஒருமனதாக நியமிக்கிறது.\nஅறக்கட்டளைத் தலைவர் தோழர் K. சீனுவாசன் அறக்கட்டளைச் செயலாளர் தோழர் V. லோகநாதன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் 1. தோழர் G. ஜெயச்சந்திரன், திண்டிவனம் 2. தோழியர் S. சுசரிதா, கடலூர் 3. தோழர் K. சங்கர் விழுப்புரம் 4. தோழர் A.C.முகுந்தன் கடலூர், 5.தோழர் R.ராஜேந்திரன்,கல்லை, 6. தோழர் R.செல்வம் விழுப்புரம், 7. தோழர் P .ஜெயபால் சிதம்பரம் , 8. மாவட்ட செயலர்.\n(ஆ) தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை நிதி\nஅறக்கட்டளை நிதியாக ரூபாய் ஐந்து லட்சம் வங்கியில் இருக்கும் வங்கிக் கணக்கை இம்மாநாடு நியமித்துத்துள்ள அறக்கட்டளைத் தலைவர் மற்றும் செயலாளர் இணைந்து செயல்படுத்தும் வகையில் பெயர் மாற்றம் செய்ய இம்மாநாடு ஒப்புதல் வழங்குகிறது.\nதீர்மானம் 7 : சந்தா\nஉறுப்பினர் மாத சந்தா தற்போது ரூபாய் 25/= அலுவலகத்தாலேயே பிடித்தம் செய்யப்படுகிறது. இதனைத்தவிர கிளைச் சங்கச் செயல்பாடுகளுக்காக வருட சந்தாவாக ரூபாய் 100/= கிளைச் சங்கத்திற்கு அளிக்க உறுப்பினர்களை இம்மாநாடு ஒருமனதாகக் கோருகிறது.\nதீர்மானம் 8 : வரவேற்புக்குழுவிற்குப் பாராட்டு\nமிகச் சிறப்பாக மாவட்ட மாநாட்டை நடத்தி முடித்திட்ட சி���ம்பரம் வரவேற்புக்குழுத் தோழர்களை இம்மாநாடு நன்றி கூறிப் பாராட்டுகிறது. வெகுவிரைவில் தனியாக நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தப்பட்டு உழைத்த ஒவ்வொரு தோழரையும் பாராட்டிட வேண்டும் என புதிய மாவட்டச் சங்க நிர்வாகிகளை இம்மாநாடு பணிக்கிறது.\nLabels: / தீர்மானங்கள், 6வது மாநாட்டு நிர்வாகிகள்\nதோழர் சிரில்நினவு அறக்கட்டளைக் கூட்டம்-30.5.2018+2...\nவருந்துகிறோம் விழுப்புரம் CSCயில் பணிபுரியும் தோழ...\nதூத்துக்குடி அராஜகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அ...\nநமது பார்வையில்தேசிய டிஜிடல் தகவல் தொடர்பு கொள்கை ...\nசீர்மிகு சிதம்பரம் மாநாடு (பகுதி 3) சிதம்பரம் மா...\nசீர்மிகு சிதம்பரம் மாநாடு(பகுதி 2)’BSNL வளர்ச்சியி...\nநமது 6வது மாவட்ட மாநாடு...மத்திய சங்க வலைதளத்தில்...\nசீர்மிகு சிதம்பரம் மாநாடு (பகுதி 1) ...\n6வது மாவட்ட மாநாடு நிகழ்வுகள் - சிதம்பரம் , 08-0...\n6வது மாவட்ட மாநாட்டின் சில காட்சிகள்... மா...\nசிதம்பரத்தில்8.5.2018அன்று நடைபெற்ற 6வது கடலூர் ம...\nசிரில் அறக்கட்டளையும்…..ஐந்து லட்சமும்……. அன்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://purecinemabookshop.com/-743", "date_download": "2019-04-23T18:30:52Z", "digest": "sha1:VTDUKYLNFTKVTVWOXDISRQNL466HIVVH", "length": 7631, "nlines": 101, "source_domain": "purecinemabookshop.com", "title": "சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் | Pure Cinema Book Shop", "raw_content": "\nENGLISH English DVDs FEATURE FILM HINDI FILMS MALAYALAM FILMS Music NFDC FILMS PLAY Short Film Songs SPECIAL OFFER FOR DVD'S Tamil DVDs THAMIZH FILMS WORLD FILMS ஆவணப்படங்கள் ஒளிப்பதிவு ஓவியம் கட்டுரைகள் / விமர்சனங்கள் க்ரியா காமிக்ஸ் சினிமா சிற்றிதழ்கள் திரைக்கதை திரைப்பட ரசனை திரைப்படமாக்கப்பட்ட கதைகள் தொகுப்பு நடிப்பு நாடகம் நேர்காணல் படச்சுருள் மாத இதழ் பாடல்கள் பெண்கள் சினிமா வர்ஷினி வாழ்க்கை வரலாறு / சுயசரிதை விலாசம் CAMERA CINEMA - MONTHLY MAGAZINES CINEMATOGRAPHY Comics Documentaries DVD,CD\nCG PUBLICATIONS lssp Surya Literature (p) ltd Tamizhveli publication THE ROOTS அகநி வெளியிடு அகரம் அடையாளம் பதிப்பகம் அந்தாழை பதிப்பகம் அந்தி மழை பதிப்பகம் அநுராகம் அபி புக்ஸ் அம்ருதா அரங்கம் அறக்கட்டளை அருவி வெளியிடு அறிவுப் பதிப்பகம் அல்லயன்ஸ் அலை வெளியீடு ஆர்.எஸ்.பி.பப்ளிகேஷன்ஸ் இராமநாதன் பதிப்பகம் உயிர் எழுத்து பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எழுத்து பிரசுரம் எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ் எஸ்.வி.எஸ் ஐகான் ஒளிக்கற்றை வெளியீட்டகம் ஓ பக்கங்கள் கங்கை புத்தக நிலையம் கண்ணதாசன் பதிப்பகம் கனவுப்பட்டறை கமர்ஷியல் கிரியேஷன்ஸ் கயல் கவின் க்ரியா கற்பகம் புத்தகாலயம் கலைக்குவியல் கலைக்குவியல் கலைஞன் பதிப்பகம் கீழைக்காற்று வெளியீட்டகம் கவிதா பப்ளிகேஷன் காட்சிப்பிழை காயத்ரி வெளியீடு கார்த்திகேயன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் குட்புக்ஸ் பப்ளிகேஷன் குமரன் பதிப்பகம் குமுதம் புத்தகம் கைத்தடி பதிப்பகம் சகுந்தலை பதிப்பகம் சந்தியா பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சபரீஷ் பாரதி சாகித்திய அக்காதெமி சாமுராய் வெளியீடு சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சிந்தன் புக்ஸ் சூரியன் பதிப்பகம் சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம் செம்புலம் சேது அலமி பிரசுரம் சொல் ஏர் பதிப்பகம் சொல்லங்காடி டிஸ்கவரி புக் பேலஸ் தங்கத் தாமரை தடம் பதிப்பகம் தடாகம் தந்தி பதிப்பகம் தனலட்சுமி பதிப்பகம் தமிழினி பதிப்பகம் தழல் பதிப்பகம் தாமரை பப்ளிகேஷன்ஸ் தாலம் வெளியீடு தி ஹிந்து தேசாந்திரி பதிப்பகம் தொடல் தோழமை வெளியிடு நக்கீரன் வெளியீடு நீர் வெளியீடு நற்றிணை பதிப்பகம் நல்ல நிலம் பதிப்பகம் நாகரத்னா பதிப்பகம் நாதன் பதிப்பகம் நாழிகை பதிப்பகம் நிகழ் நாடக மய்யம் {மதுரை} நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிர்மலா பதிப்பகம் நிழல் படச்சுருள் மாத இதழ் பட்டாம்பூச்சி பதிப்பகம் படப்பெட்டி பந்தள பதிப்பகம் பன்மை வெளி பரிசல் பாதரசம் பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பாரி நிலையம் பாவை பப்ளிகேஷன்ஸ்\nஎன் உள்ளம் அழகான வெள்ளித்திரை\nசுதந்திரப் போரில் தமிழ் சினிமா\nஉலக சினிமாவும் தமிழ் அடையாளமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/paupataita-taayaina-31ma-anatau-nainaaivau-naalauma-naatataupa-pararaalara-naikalavauma", "date_download": "2019-04-23T19:02:37Z", "digest": "sha1:4R2KW6HM3ATMQDXRXOHYH5S5M4ADKADD", "length": 3678, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "பூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்! | Sankathi24", "raw_content": "\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்\nவெள்ளி ஏப்ரல் 05, 2019\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்\nஞாயிறு ஏப்ரல் 21, 2019\nமே 18-: தமிழின அழிப்பு நினைவு நாள்\nசனி ஏப்ரல் 20, 2019\n10ஆம் ஆண்டு நிகழ்வுகள் பற்றிய முக்கிய அறிவித்தல்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nசனி ஏப்ரல் 20, 2019\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ்\nதிங்கள் ஏப்ரல் 15, 2019\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களின\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nபிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை \nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/05/blog-post_03.html", "date_download": "2019-04-23T18:51:30Z", "digest": "sha1:6E336KYTN6X6IPJUDP5CYVS36WJI3YYT", "length": 38717, "nlines": 215, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பின்லேடன்கள் உயிருடன் இருக்கிறார்கள், மிஸ்டர் ஒபாமா! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அமெரிக்கா , அரசியல் , உலகம் , ஒபாமா , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் , பின்லேடன் � பின்லேடன்கள் உயிருடன் இருக்கிறார்கள், மிஸ்டர் ஒபாமா\nபின்லேடன்கள் உயிருடன் இருக்கிறார்கள், மிஸ்டர் ஒபாமா\nபிரம்மாண்டமான ஹாலிவுட் சினிமாதான் இது. பழிக்குப் பழி வாங்கி விட்டார்கள். சொன்ன மாதிரி கொன்று விட்டார்கள். அமெரிக்கா என்றால் அமெரிக்காதான். உலகம் முழுவதும் ரசிகர்கள் திளைக்கிறார்கள். இயக்குனர் ஒபாமாவுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.\nஉண்மையான கதை வேறு. அமெரிக்கா தனது வேட்டைநாய் ஒன்றை அழித்திருக்கிறது. அதன் நாடி நரம்புகளெல்லாம் ரத்த ருசி ஏற்றி, மற்றவர்கள் மீது ஏவிவிடப்பட்ட அந்த நாய், பின்னொருநாள் தன் எஜமானனையே பதம் பார்த்தது. அவ்வளவுதான், ‘வெறி நாய்’ என முத்திரை குத்தி, ‘அதனால் உலகத்துக்கே ஆபத்து’ என அறிவித்து, துரத்தோ துரத்து என்று துரத்தி கடைசியில் கொன்றிருக்கிறது. இதற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம்\n“இப்போதுதான் அமெரிக்கர்களுக்கு ந��தி கிடைத்திருக்கிறது” என்று சொல்லி பூரிக்கிறார் அதன் அதிபர் ஒபாமா. இவ்வளவு வெட்கம் கெட்டவரா அவர் கடந்த சில நூற்றாண்டுகளில் மட்டும் உலகம் முழுவதும், அமெரிக்கா இப்படி ஏவிவிட்ட வேட்டைநாய்கள் எத்தனை கோடி மனிதர்களின் ரத்தத்தையும், சதையையும், வாழ்வையும் ருசி பார்த்திருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் எப்போது நீதி கிடைக்கும் மிஸ்டர் ஒபாமா\n‘அல்லாவை நம்புகிறவர்களுக்கும், அல்லாவை நம்பாதவர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் என்றார் பின்லேடன். ’அமெரிக்காவை நம்புகிறவர்களுக்கும், அமெரிக்காவை நம்பாதவர்களுக்கும் இடையேயான யுத்தம்” என்றார் புஷ். தங்கள் மீது நம்பிக்கையற்றவர்களை அழிக்கத் தயாரான இருவரில் ஒருவர் வில்லனாகிப் போனார். இன்னொருவர் ஹீரோவாகிப் போனார். உலகின் நிஜமான அச்சுறுத்தல் இதுதான்.\nஇப்போது உலகின் தீயசக்தி அழிந்துவிட்டதாகவும் , பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது போலவும், இனி உலகம் அமைதியிலும், நிம்மதியிலும் பூத்துக் குலுங்கலாம் என்றும் ஊடகங்கள் பேசிப் பேசி மாய்கின்றன. அப்புறம் எதற்கு, பின்லேடனின் உடலைக்கூட யாருக்கும் கிடைக்காமல் மறைக்க வேண்டும் யாருக்கும் கிடைக்காமல் கடலுக்கு அடியில் புதைத்துவிட்டதாய் அறிவிக்க வேண்டும். அதில் தொக்கி நிற்பது அச்சமில்லாமல் வேறென்ன யாருக்கும் கிடைக்காமல் கடலுக்கு அடியில் புதைத்துவிட்டதாய் அறிவிக்க வேண்டும். அதில் தொக்கி நிற்பது அச்சமில்லாமல் வேறென்ன பழிக்குப் பழி என்கிற இந்த ஹாலிவுட் சினிமாவின் கிளைமாக்ஸ் இதுவல்ல என்று அமெரிக்காவுக்குத் தெரியும்.\nஅமெரிக்கா தனது வேட்டையை, உலகின் மீதான மேலாதிக்கத்தை நிறுத்தினால் மட்டுமே பின்லேடனின் சரித்திரம் கடந்தகாலமாகும். அதுவரை- பின்லேடன் இறந்துவிட்டாலும், பின்லேடன்கள் உயிருடனே இருப்பார்கள்.\nTags: அமெரிக்கா , அரசியல் , உலகம் , ஒபாமா , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் , பின்லேடன்\n//தங்கள் மீது நம்பிக்கையற்றவர்களை அழிக்கத் தயாரான இருவரில் ஒருவர் வில்லனாகிப் போனார். இன்னொருவர் ஹீரோவாகிப் போனார்.//\nபொதுவாகவே உங்கள் கருத்துக்களுடன் உடன் போவதில்லை என்றாலும், இந்தப் பதிவுடன் உடன்படுகிறேன். 100% உடன் படுகிறேன். சதாம் ஹூசைனை தூக்கில் போடுவதையே நேரடி ஒளிபரப்பு செய்தவர்கள் இவருடைய உடலை ���ட்டும் காட்டாதது எதற்கு. ஒசாமா செய்த சிலவற்றை நான் ஒத்துக்கொள்வதில்லை என்றாலும், அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது ஒசாமா ஒரு தீவிரவாதியே அல்ல. அமெரிக்கா செய்யாத ஆட்டுழியங்களா பாகிஸ்தானில் ஒருத்தர் மன்ஷனில் வாழுவது தெரிந்துமா ஆப்கானில் இத்தனை பேரைக் கொன்றார்கள். ஒபாமா மேல் எனக்கு கொஞ்சமும் மரியாதை இருக்கவில்லை. அதனால் இப்போது பெரிய வித்தியாசம் தெரியவில்லை. இதில இவருக்கு எதுவும் செய்ய முதலேயே நோபல் பரிசு கொடுத்தார்களாம். என்ன கொடுமை சார் இது.\nபிந்தரன்வாலே,பிரபாகரன்,உசாமா வரிசையில்... மிதவாத கம்யூனிஸ்ட்கள் வளர்த்த தீவிரவாத மாவோக்கள் வினை விதைத்தவர், விதையை அறுக்க முடியாது\nபிரபாகரன் தீவிரவாதி இல்லை. ராஜ்பக்சே தான் தீவிரவாதி. தெரியாமல் பேசாதீர்கள் ரம்மி. அமெரிக்க ட்வின் டவரில் புஷ்ஷாகவே குண்டு வைத்து அதைக் காரணம் காட்டி ஈராக் போரை ஆரம்பித்ததாகவும் சில ஆதாரங்கள் சொல்கின்றன.\nசினிமாவைக் கடந்து நம் அன்றாட வாழ்விலும் வில்லனும், ஹீரோவும் தேவைப்படுகிறார்கள். பழையவர்கள் இறந்து விட்டால் அந்த காலியிடத்தை நாம் இட்டு நிரப்பிக்கொள்கிறோம். இப்போது ஒரு வில்லன் இறந்துவிட்டான்.\nஒசாமாவைப் பழி வாங்க அடிப்படையாகக் கூறப்பட்ட செப்.11 இரட்டைக் கோபுரத்தகர்ப்பு என்பது திட்டமிடப்பட்ட உள்நாட்டு சதி என்பதை வில்லியம் ட்ரெப்பிங் உட்பட பலதுறை நிபுணர்கள் வெளிப்படுத்திய பின்பும் கதைகள் தொடர்கின்றன.\nஒசாமாவின் இறந்த உடல் புகைப்படம் மார்ஃபிங் முறையில் ஒட்ட வைக்கப்பட்ட ரகசியத்தை படம் வெளிவந்த சில மணீநேரங்களிலேயே ஊடகங்கள் வெளியிட்டு விட்டன.ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்ட ஒசாமாவை பயன்படுத்தி அமெரிக்கா ஏதோ ஒன்றைத் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் மீதான தாக்குதாலாகக் கூட இருக்கலாம். அமெரிக்கா தலையிடும் எல்லா விஷயங்களும் மர்மம் நிறந்த தொடர்கதைகளாக இருக்கின்றன.\nபிரபாகரன் தீவிரவாதி இல்லை.-அனாமிகா துவாரகன்\nஅவர் ஒரு பயங்கரவாதி.பிரபாகரனின் ஆதரவாளர்கள் Tamils for Obama என்ற பெயரில் இயங்குவதும் அமெரிக்காவில்.\n1979ல் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் படையெடுத்து தன் ஆதரவு அரசை நிறுவியதிலிருந்துதான் இந்த பிரச்சினை துவங்கியது.சோவியத் யூனியனும் ஏகாதிபத்தியம் என்று மாதவராஜ் ஒப்புக்கொள்வாரா.ஆப்கானிஸ்தானிலிருந்து ��ோவியத் படைகளை விரட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவி வளர்த்தது அமெரிக்கா.ஆக இரு தரப்பும் போரிட ஒரு மூன்றாம் உல்க நாடு கிடைதத்து. பின் லாடன்கள் இருக்கிறார்கள்.26/11ன் மூளைகளையும் பின் லேடனைக் கொன்றது போல் தீர்த்துக்கட்ட வேண்டும்.பாகிஸ்தான் ஜிகாதி இயக்கங்களை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.இல்லாவிட்டால் இந்தியா பாகிஸ்தான் மீது போரிட்டு இர்ண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும்.\nசர்வாதிகாரிகள் அவர்களின் எதிரிகளால் அழிக்கப்படுவதும், அதனை அவர்கள் கொண்டாடப்படுவதும் இயல்பானதே ஆகும். ஆனால் அதன் பின் அமைதிப் பிறக்கும் என்றெல்லாம் நம்ப முடியாது. ருசியாவின் ஷார் நிக்கோலஸ் இரண்டாம் மன்னரின் உடலை போல்சேவிக்குகள் என்னப் பண்ணினார்கள் -- காட்டில் ஒரு குழியில் போட்டு மூடினார்கள்.\n அவர் காணப் பிணமானார். பிரபாகரனுக்கு என்ன நடந்தது எரிக்கப்பட்டு கடலில் கலந்துவிட்டார்கள். எத்தியோப்பியாவின் கடைசி மன்னர் ஹெய்லி செலாசி என்னானர். அரண்மனைக் கழிவறைக்குள் அவரது உடல் போடப்பட்டது.\nஅப்படித் தான் ஒசாமாவின் உடலையும் கடலில் போட்டுவிட்டார்கள். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. சோவியத் முதல் அமெரிக்கா வரை எல்லாரும் எதிரிகளைக் கடவுளாக்க விடுவதில்லை என்பதே நிஜம்.\n@ அனாமிகா துவாரகன் - // பிரபாகரன் தீவிரவாதி இல்லை, ராஜபக்ஷே தான் தீவிரவாதி //\nபிரபாகரன் தீவிரவாதி இல்லாமல் என்ன மகாத்மாவா அப்படிப் பார்த்தால் ஒசாமாவின் ஆதரவாளர்களுக்கு ஒசாமா மகாத்மா தான். சிங்கள மக்கள் பலருக்கு ராஜபக்ஷே மகாத்மா தான்.\n// அமெரிக்க ட்வின் டவரில் புஷ்ஷாகவே குண்டு வைத்து அதைக் காரணம் காட்டி ஈராக் போரை ஆரம்பித்ததாகவும் சில ஆதாரங்கள் சொல்கின்றன. //\nஎப்படி முள்ளிவாய்க்காலில் தமிழர்களை தாமே சுட்டுக் கொன்றுவிட்டு சிங்களப் படைத் தாக்குதல்காள் செத்தத்தாக அறிவித்தார்களே தமிழ்ப் புலிகள். அப்படியாங்க....\nஒசாமாவின் மார்ப்பிங்க் புகைப்படத்தை வெளியிட்டது வெள்ளை மாளிகையோ, சிஐஏவோ இல்லையே.. அதனை வெளியிட்டதே பாகிஸ்தானிய ஊடகங்கள் தான்., இவை போலியானவை எனக் கூறியதும் பிரித்தானிய ஊடகங்கள் தான்.... என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nஅப்போதுதான் பின்லேட்ன்கள் உருவாக மாட்டார்கள்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் ம��்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப��� போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத���தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/03/blog-post_24.html", "date_download": "2019-04-23T18:33:49Z", "digest": "sha1:UUCTQY4RSKWCNHFNWJR4BHQ74MQZI2TK", "length": 12684, "nlines": 164, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மீண்டும் படைத்தல் கடினமானதா?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇறந்தபின்னர் மீண்டும் விசாரணைக்காக எழுப்பப்படுவோம் என்ற உண்மையை மறுப்போரைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு கூறுகிறது:\n6:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.\n36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்\n36:79. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே\n36:80. “பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.\n36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா ஆம் (சக்தியுள்ளவனே) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.\n36:82. எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.\n36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபாரதம் காப்போம் (உத்தம அரசியல்)\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2017 இதழ்\nஆறடி மனிதா உன் விலையென்ன\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2018/07/1.html", "date_download": "2019-04-23T18:04:22Z", "digest": "sha1:KATEUREVBTFAOAQFDDZVNXGDBZC2E3RW", "length": 13896, "nlines": 200, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: நற்செய்தி மலர்ச்சரம் 1- வேதம்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nநற்செய்தி மலர்ச்சரம் 1- வேதம்\nஇறைவனின் உள்ளமையை வெளிப்படுத்தும் இறைவசனங்கள் –வீடியோ\nதிருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வேறுபாடுகள்\nதிருக்குர்ஆன் பூமி தட்டையானது என்று கூறுகிறதா\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் முறையும்\nதிருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன\nமுந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\nதிருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்\nசந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.\nஇறைவனின் ஏற்பாட்டில் குறைகாண முடியுமா\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nதேன் உற்பத்தி என்ற இறை அற்புதம்.\nசெங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூபணம்\nசிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பா���ுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2018 இதழ்\nதூய்மை பேணுதல் ஒரு ஆன்மீகக் கடமை\nஇருளில் நிலவாகப் பிறந்தார் நபி\nதிருக்குர்ஆன் மருத்துவம் - 10 உண்மைகள்\nநற்செய்தி மலர்ச்சரம் 1- வேதம்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4384", "date_download": "2019-04-23T18:47:39Z", "digest": "sha1:DQ6QPQ2PDAAJLC4MQHUJBMGTUTO42E5E", "length": 3254, "nlines": 115, "source_domain": "www.tcsong.com", "title": "இயேசுவின் நாமத்தினால் ஒரு | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nபுது வாழ்வு உனக்கு திறக்கும்\n1. தூதர்கள் சேனை இறங்கும்\nஒரு யுத்தம் உனக்காய் நடக்கும்\nசிலுவையின் வெற்றி யாவும்- உன்\n2. சூழ்நிலை உனக்காய் மாறும் – நீ\nசத்துருக் கோட்டை விழுந்திடும்- நீ\n3. மூடிய கதவு திறக்கும்\nமுன் நிற்கும் தடைகள் விலகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-24.7522/page-4", "date_download": "2019-04-23T18:55:18Z", "digest": "sha1:J67DW4H3ICEFGVGOGOT66RJDPBDCDLF7", "length": 4267, "nlines": 176, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Latest Episode - தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 24 | Page 4 | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nLatest Episode தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 24\nபாவம் மது இல்ல வெற்றி தான்.வெற்றி மது கிட்ட காதலை சொல்லும் போதே அவளும் சொல்லி இருந்தா பிரச்சனை நடந்திருக்காது. இந்த ராஜா என்ன ஜென்மம்\nகுட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘\nLatest Episode தேன்மழை பாகம் 2 - பிரேமா\nLatest Episode தேன்மழை-பவ்யா மூன்றாம் அத்தியாயம்\nகுட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘\nLatest Episode தேன்மழை-பவ்யா மூன்றாம் அத்தியாயம்\nகுட்டி review என் குட்டி ஹரிணிக்கு 😍😘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466554/amp", "date_download": "2019-04-23T18:37:18Z", "digest": "sha1:X2YTJ6NWBEG4YGHARTHHZYH2JL5ZMSZF", "length": 24622, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Mamta Banerjee, Stalin | மத்திய பாஜ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் சங்கமம்: நாளை மறுநாள் கொல்கத்தாவில் பேரணி | Dinakaran", "raw_content": "\nமத்திய பாஜ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் சங்கமம்: நாளை மறுநாள் கொல்கத்தாவில் பேரணி\nகொல்கத்தா: மத்திய பாஜ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் சங்கமிக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை மறுநாள் கொல்கத்தாவில் நடக்கிறது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். மக்களவை தேர்தலுக்கு கூட்டணியை கட்சிகள் உறுதிப்படுத்த, இந்த பொதுக்கூட்டம் முக்கிய வாய்ப்பாக அமையவுள்ளது. மத்திய பாஜ பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் ‘மகா பந்தனம்’ என்ற பெயரில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வந்தார். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து வந்த காங்கிரசுடன் அவர் பழைய கசப்பை மறந்து கைகோர்த்துள்ளார். இதேபோன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாக சந்தித்து, மக்களவை கூட்டணி குறித்து பேச்சு நடத்தினார்.\nதொடர்ந்து, டெல்லியில் கடந்த டிசம்பர் 10ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்ச��களை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, 5 மாநில தேர்தல் நடந்ததால், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி சற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் பேரணி, நாளை மறுநாள் (ஜன. 19) நடக்கிறது. ‘கடந்த 40 ஆண்டுகால காலத்தில் இந்தியா காணாத மாபெரும் பேரணியாக அமையும்’ என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.\nமக்களவையில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் முதல் நாட்டின் தென்கடைக்கோடியில் உள்ள கேரளா மாநில ஆளும் கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் வரை அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தற்போது வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதால், மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இடதுசாரி கட்சிகளின் தலைவர்களில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பேரணியில் பங்கேற்க ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கூறியதாவது: உத்தரபிரதேசத்தில் பாஜவை எதிர்ப்பதற்கு கூட்டணி அமைத்துள்ள பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. மாயாவதி, தான் பங்கேற்கும் நிலை இல்லாதிருந்தால், வேறொரு தலைவரை நிச்சயம் அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். அதேசமயம், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பங்குகொள்ள வாய்ப்புகள் இருப்பதாக நம்புகிறேன். மேலும், திமுக தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தெலுங்கு தேசம் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, ஆம் ஆத்மி தலைவரும் ெடல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் தேஜஸ்வி ஆகிய பல்வேறு கட்சிகள் பங்கேற்க உள்ளனர். இந்த பேரணி பாஜ எதிர்ப்பு சக்திகளின் மையமாக அமைந்து, எதிர்ப்பு உணர்வுக்கு ஒரு புதிய எழுச்சியை தரும் என்று நம்புகிேறன். இவ்வாறு அவர் கூறினார். மக்களவை தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், கொல்கத்தாவில் நடக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் ெபறுகிறது என்று அரசியல் ேநாக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாட்டின் பேரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் பேரணியில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனும், மம்தா பானர்ஜியுடனும் இடதுசாரிகளுக்கு சுமூகமான உறவு இல்லை. எனவே, அந்தப் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பங்கேற்காது. அதே வேளையில், மற்ற எதிர்க்கட்சிகள் அந்தப் பேரணியில் கலந்துகொள்வது குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். ஆனால், மாநிலத்தில் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.\nமத்திய பாஜவுக்கு எதிராக தேசிய அளவிலும், மாநில அளவிலும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும், அதற்காக ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அந்த அடிப்படையில், நாளை மறுநாள் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். முன்னதாக கடந்த டிசம்பர் 10ம் தேதி டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. அப்போது, ஒருமித்த கருத்துடன் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற அணியாக செயல்பட்டு பாஜவை வீழ்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உருவச் சிலை திறப்பு விழா கடந்த டிசம்பர் 16ம் தேதி சென்னையில் நடந்தது. கருணாநிதி சிலையை நாடளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். அப்போது, திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்தார் என்பது க���றிப்பிடத்தக்கது.\nரத யாத்திரை நாட்கள் குறைப்பு\nமேற்குவங்க மாநிலத்தில் கடந்தாண்டு டிசம்பர் 7 முதல் 14ம் தேதி வரை பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் ரத யாத்திரையை நடத்த மாநில பாஜ கட்சி முடிவு செய்தது. இதற்கு, மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பாஜ தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ரத யாத்திரைக்கு அனுமதி தர உத்தரவிட்டார். எனினும் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், பாஜ மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ரத யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில், நியாயமான முறையில், ரத யாத்திரைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம்’ என தெரிவித்துள்ளது. அதனால், விரைவில் மேற்குவங்கத்தில் அமித் ஷா தலைமையில் ரத யாத்திரை நடக்க வாய்ப்புள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை மாநில பாஜ தீவிரப்படுத்தி உள்ளது. அத்துடன், தனது 40 நாள் ரத யாத்திரை திட்டத்தை 20 நாள்களுக்கானதாக பாஜ குறைத்துக் கொண்டுள்ளது.\nதேசிய அளவில் பாஜ - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அல்லாத மாற்று அணியை அமைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சித்து வருகிறார். அவர் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோல்வி அடையச் செய்தது. இந்நிலையில், தேசிய அளவிலான மாற்று அணியை அமைப்பது தொடர்பாக ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை சந்திரசேகர ராவ் தனித்தனியே சந்தித்துப் பேசினார். இந்நிலையில், மத்திய பாஜ அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்தும் பேரணியில், சந்திரசேகர ராவ் பங்கேற்பது குறித்து எவ்வித அறிவிப்பும், அக்கட்சி தலைமை வௌியிடவில்லை. காரணம், காங்கிரஸ், தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் பேரணியில் பங்கேற்க உள்ளதால், டிஆர்எஸ் புறக்கணிக்கும் என்றே தெரிகிறது.\nபொருத்தமா�� வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சன்னி தியோல் போட்டி\nமத்திய அமைச்சர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல்\nநடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சத்ய பிரதா சாஹு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nமணிப்பூர் மாநிலத்தில் 12 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப் பதிவு\nஉள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர வேண்டும்: தமிழிசை\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை...... சிந்தித்து வாக்களியுங்கள்: பிரதமர் மோடி\nவெடிகுண்டை விட மிகவும் வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: பிரதமர் மோடி\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nநோட்டாவுக்கு வாக்களிக்காதீர்...... தமிழிசை வேண்டுகோள்\n3-ம் கட்ட மக்களவை தேர்தல்: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது\n3-ம் கட்ட மக்களவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nசூலூர் தொகுதியில் போட்டியிட கோமாளி வேடம் அணிந்து சுயேச்சை மனு தாக்கல்\nஉறுதி கொடுத்தபடி பணத்தை இன்னும் தராததால் 8 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்கள் அதிருப்தி\nஅதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பதில் இழுபறி அமைச்சர்கள் செல்லூர் ராஜு உதயகுமார் இடையே மீண்டும் மோதல்\nபிரதமரை `திருடன்’ என கூறியதற்கு வருத்தம் தெரிவித்தார் ராகுல்\nரபேலில் உதவியதற்காக அம்பானி தந்த கைமாறு என்ன மோடியிடம் மக்கள் கேட்க வேண்டும்\nமக்களவை 7வது கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் துவக்கம்\n7 போலீஸ் அதிகாரிகள் திடீர் டிரான்ஸ்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-04-23T18:33:56Z", "digest": "sha1:GYTYYDVTXFRDJ7MNQSMITJ3LS7ZHH256", "length": 16908, "nlines": 323, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்லி அல்லது ஆம்பல் என்பது (சங்க காலத்தில் ஆம்பல்) நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடியை குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.\n1 சங்கப்பாடல்கள் தரும் செய்தி\nஅல்லி வையையில் மிதந்து வந்தது. பரிபாடல் 12-78\nமெல்லியல் மகளிரின் காலடி தாமரை போல் மென்மையானதாம். கல்லில் நடந்தால் அது கறுத்துப் போகுமாம். அந்தக் கறுப்பு அரக்கில் தோய்த்து எடுத்த நிறத்தில் காணப்படும் அல்லி போன்றதாம். [1]\nமகளிர் உள்ளங்கை தாமரைத் தாது உதிர்ந்து மலர்ந்த அல்லி போன்றதாம். [2]\nகைம்பெண் சோறு போட்டுத் தின்னும் இலை\nஆம்பல்-அல்லி என்பது வெள்ளாம்பல். சிறிய வெள்ளாம்பல் இதழையும், இலையையும் அல்லி என்பர். கணவனோடு வாழ்ந்தபோது ஆம்பல் அவன் தைத்துத் தந்த தழையாடைக்குப் பயன்பட்டது. அவன் மாய்ந்தபின் புல்லின்மேல் சோறுவைத்து உண்ணும் உண்கலமாக மாக ஆம்பல்-அல்லி மாறிவிட்டது. [3] [4] [5]\nபகன்றை மேல் படர்ந்திருந்த பாகல், கூதளம் ஆகிய மலர்கள் அல்லியைத் தொட்டுக்கொண்டு தொங்கினவாம். [6]\nநெற்றியில் திலகம், நெஞ்சில் அல்லிச்சாந்து, தோளில் தொய்யில், காலடியில் பஞ்சிக் குழம்பு, ஆகியவற்றைத் தலைவன் தலைவிக்கு இட்டு நலம் பாராட்டுவான். [7]\nஅல்லிப்பூ மாலை தொடுக்க உதவும். [8]\nமணிமேகலை ‘அல்லியங்கோதை’ என்று அன்மொழித் தொகையாகக் குறிப்பிடப்படுகிறாள். [9] [10]\nமணிமேகலை மேல் காதல் கொண்ட உதயகுமரன் ‘அல்லியந்தாரோன்’ எனக் குறிப்பிடப்படுகிறான். [11]\nஅல்லிப்பாவை என்பது தோல்பொம்மை விளையாட்டு. [12]\nதிருமால் மார்பில் மறுவாக இருப்பது அல்லி (திரு, தாமரையாள்) [13]\nகண்ணபிரான் ஆடல்களில் ஒன்று அல்லியம் [14]\nசிவபெருமான் பெருமைகளைப் பாடி, 'பூ அல்லி கொய்யாமோ' என்று மாணிக்கவாசகர் 20 பாடல்கள் பாடியுள்ளார். [15]\nதிருவல்லிக்கேணி (திரு அல்லிக் கேணி) என்னும் பெயர் கொண்ட ஊர் இன்று சென்னையில் உள்ளது. இங்கிருந்த கிணற்றில் மலர்ந்திருந்த அல்லி மலரில் முதலாழ்வார் மூவருள் ஒருவராகிய பேயாழ்வார் தோன்றினார் என்பர்.\nஇவர் தோன்றிய அல்லி மலரைச் செங்கழுநீர் என்றும், செவ��வல்லி என்றும் குறிப்பிடுகின்றனர்.\nஅல்லிப் பூவைக் குறிப்பிடும் இந்தப் பாடல் கழுநீர்ப் பூவை வேறு பூ எனக் காட்டுகிறது.\n↑ மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை அல்லிசேர் ஆய்இதழ் அரக்கு தோய்ந்தவை போலக் கல் உறின் அவ்வடி கறுக்கும் அல்லவோ - கலித்தொகை 13-12,\n↑ தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசு இல் அம் கை - அகநானூறு 16-2,\n↑ அல்லி உணவின் மனைவி - புறநானூறு 250-5,\n↑ சிறுவெள் ஆம்பல் அல்லி ஊண்ணும் கழிகல மகடூஉ - புறநானூறு 280-13\n↑ கருவிளை முரணிய தண்புதல் பகன்றை பெருவளம் மலர அல்லி தீண்டி .. பாகல் கூதளம் மூதிலைக் கொடி நிரைத் தூங்க - அகநானூறு 255-11,\n↑ பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட நல்லிள வனமுலை அல்லியோடு அப்பி - அகநானூறு 389-5,\n↑ வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற அல்லிப்பாவை ஆடு வனப்பு ஏய்ப்பக் காம இருவர் ஆடல் - புறம் 33-17\n↑ அல்லியம் திருமறு மார்ப - பரிபாடல் 1-38,\n↑ திருவாசகம் - திருப்பூவல்லி\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nகுறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2018, 10:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2118099", "date_download": "2019-04-23T18:50:20Z", "digest": "sha1:O3TK7QIYFMZ6Y7IWSOSNMETN4GYACYHY", "length": 19505, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊழல்களை தடுக்க நடவடிக்கை : கவர்னருக்கு ஸ்டாலின் கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ...\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை குழு ...\nஇலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு\nபராமரிப்பின்றி இலஞ்சிகோயில் யானை இறப்பு பக்தர்கள் ...\nகால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட் கெடு\nமணப்பாறை எம்.எல்.ஏ.,விடம் முதல்வர் உடல்நலம் ...\nஅவதூறு வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி: முதல்வர், துணை ... 2\nஊழல்களை தடுக்க நடவடிக்கை : கவர்னருக்கு ஸ்டாலின் கோரிக்கை\nசென்னை: 'ஊழல்களை தடுக்க வேண்டும் என்பதில், கவர்னருக்கு உண்மையான அக்கறை இருக்குமென்றால், துணை வேந்தர்கள் நியமன ஊழலுக்கு காரணமான, உயர் கல்வித் துறை அமைச்சர் மற்றும் முதல்வர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., ��லைவர், ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nஅவரது அறிக்கை: அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் கவர்னர், ஊழல் குறித்து வெளிமேடைகளில் பேசுவது, தமிழக மக்களுக்கு, எவ்வித பலனையும் கொடுக்காது. அதற்கு பதிலாக, ஊழல் அ.தி.மு.க., அரசின் மீதும், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல் மீதும், நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும். தமிழக கவர்னராக, ஓராண்டை பூர்த்தி செய்துள்ள கவர்னர், ஊழல் புகார்களின் மீது, நடவடிக்கை எடுக்க தவறி, அமைதியாக வேடிக்கை பார்ப்பது, ஆச்சரியமாக இருக்கிறது. அ.தி.மு.க., அரசின் ஊழல்களை தடுக்க வேண்டும் என்பதில், கவர்னருக்கு உண்மையான அக்கறை இருக்குமென்றால், துணை வேந்தர்கள் நியமன ஊழலுக்கு காரணமான, உயர் கல்வித்துறை அமைச்சர், முதல்வர் உள்ளிட்டவர்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nRelated Tags banwarilal Purohit Stalin Minister Anbazhagan பன்வாரிலால் புரோஹித் ஸ்டாலின் அமைச்சர் அன்பழகன் ஊழல் முதல்வர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக கவர்னர் பன்வாரிலால் ...\n'வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க பார்லிமென்டில் சட்டம் இயற்றலாம்'(26)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாலைலே எந்திரிச்சு பல்லு விளக்கறதுக்கு முன்னாடியே 'ஆளுநர் ஆட்சியை கலைக்கோணும் ,H ராஜாவை யம் சேகரையும் கைது செய்யணும் 'னு கத்துறியே வேறு மேட்டரே இல்லையா\nஉங்க அப்பாரு மேலே இருந்த வழக்குகள் கைவிடப்பட்டது சரியாநீதிமன்றத்தீர்ப்புகள் உங்களுக்கு எதிராக வந்தால் மட்டும் அவை ' வாங்கப்பட்டவை' என்று வசனம் பேசுபவர்கள் அல்லவா திமுக காரர்கள்\nகருணாநிதி என்வேலை பார்த்தார், ஸ்டாலின் என்ன வெள்ளை பார்த்தார், உதயநிதி என்ன வேலை பார்த்தார், எப்படி சம்பாதித்தார் நாமெல்லாம் 50 வருஷம் வேலை பார்த்தும் 20 லட்சம் கூட சேர்க்கமுடியவில்லை. Pugazhuku தெரிந்தால் எல்லாருக்கும் சொன்னால் பயனடைவார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப���பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க பார்லிமென்டில் சட்டம் இயற்றலாம்'\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_545.html", "date_download": "2019-04-23T18:31:28Z", "digest": "sha1:7OFTJTCMTB6OCKDPLOG2HZCS6OI4JEHT", "length": 5498, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மீண்டும் 'சர்வாதிக��ரம்' தலை தூக்க இடமில்லை: மைத்ரி - sonakar.com", "raw_content": "\nHome NEWS மீண்டும் 'சர்வாதிகாரம்' தலை தூக்க இடமில்லை: மைத்ரி\nமீண்டும் 'சர்வாதிகாரம்' தலை தூக்க இடமில்லை: மைத்ரி\n2015ல் தோற்கடிக்கப்பட்ட சர்வாதிகாரப் போக்கு நாட்டில் மீண்டும் தலையெடுக்க முடியாது எனவும் அதற்கு இடமளிக்கப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.\nசர்வாதிகார ஆட்சியாளரைத் தூக்கியெறிந்த மக்கள் தம் மீது 2015 ஜனவரி 8ம் திகதி வைத்த நம்பிக்கையை வீணடிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ள அவர் நாட்டின் மீண்டும் சர்வாதிகாரம் உருவாகாது என தெரிவிக்கிறது.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் வாக்குறுதியுடன் ஆட்சிபீடமேறிய போதிலும் பிரதமர் ஆட்சி முறைமை மீண்டும் மஹிந்த ராஜபக்சவை ஆட்சி பீடத்தில் ஏற்றும் எனும் அச்சம் நிலவுகின்ற நிலையில் குறித்த திட்டமும் பின் போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaitivu.co.uk/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-10/", "date_download": "2019-04-23T18:04:09Z", "digest": "sha1:5NJMP4V4GWW3CVI37CTB55TY4YA5JQUJ", "length": 6133, "nlines": 123, "source_domain": "karaitivu.co.uk", "title": "இன்றைய நாள் எப்படி…! – Karaitivu.co.uk", "raw_content": "\nபிரித்தானியாவில் 70 வருடங்களுக்கு பிறகு இந்த ஈஸ்டர் விடுமுறை தினங்களில் கடுமையான வெப்பநிலை.\nபிரித்தானியாவில் கைத்தொலைபேசி உபயோகிக்கும் வாகனச் சாரதிகளைக் கண்டறிய கண்காணிப்புக் கருவிகள் அறிமுகம்.\nமரண அறிவித்தல் அறிவித்தல் அமரர். திருமதி. சரஸ்வதி கந்தையா.\nபிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் நேர மற்றம் அறிவிப்பு\nவரலாற்றுச் சாதனை க.பொ.த சாதாரண பரீட்சை\nவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 24ம் தேதி, ரபியுல் ஆகிர் 2ம் தேதி,\n10.12.18, திங்கட்கிழமை, வளர்பிறை திரிதியை திதி மாலை 5:35 வரை;\nஅதன்பின் சதுர்த்தி திதி, பூராடம் நட்சத்திரம் காலை 10:54 வரை;\nஅதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்த–மரணயோகம்.\n* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி\n* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி\n* எமகண்டம் : காலை 10:30-12:00 மணி\n* குளிகை : மதியம் 1:30–3:00 மணி\n* சூலம் : கிழக்கு\nபொது : கார்த்திகை சோமவார விரதம், சங்காபிேஷகம், சிவன், வழிபாடு.\n← இன்றைய நாள் எப்படி…\nஎங்கள் முண்டாசுக் கவிஞன் பாரதியின் பிறந்தநாள் இன்று →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T35/tm/n-aal_avampataamai_veental", "date_download": "2019-04-23T17:56:38Z", "digest": "sha1:2DSMAWNBGVB7VU3V3NLEA2LH2YZDOQM4", "length": 8515, "nlines": 105, "source_domain": "thiruarutpa.org", "title": "நாள் அவம்படாமை வேண்டல் / nāḷ avampaṭāmai vēṇṭal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\n037. நாள் அவம்படாமை வேண்டல்\n1. குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்\nசென்றஇப் புலையேன் மனத்தினை மீட்டுன்\nஎன்தனி உயிரே என்னுடைப் பொருளே\nமன்றலம் பொழில்சூழ் தணிகையம் பொருப்பில்\n2. மணிக்குழை அடர்த்து மதர்த்தவேற் கண்ணார்\nகணிக்கரும் துயர்கொள் மனத்தினை மீட்டுன்\nகுணிக்கரும் பொருளே குணப்பெருங் குன்றே\nஎணிக்கரும் மாலும் அயனும்நின் றேத்தும்\n3. இறைக்குளே உலகம் அடங்கலும் மருட்டும்\nசிறைக்குளே வருந்தும் மனத்தினை மீட்டுன்\nமறைக்குளே மறைந்தம் மறைக்கரி தாய\nஅறைக்குளே மடவார்க் கனநடை பயிற்றும்\n4. அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்\nபுரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்\nபரைமதித் திடஞ்சேர் பராபரற் கருமைப்\nவிரைமதித் தோங்கும் மலர்ப்பொழில் தணிகை\n5. விளக்குறழ் மணிப்பூண் மேல்அணிந் தோங்கி\nகளக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன்\nஅளக்கருங் கருணை வாரியே ஞான\nகிளக்கரும் புகழ்கொள் தணிகையம் பொருப்பில்\n6. கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்\nதிளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்\nவிளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே\nதிளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயுந் தணிகைத்\n7. தேன்வழி மலர்ப்பூங் குழல்துடி இடைவேல்\nகான்வழி நடக்கும் மனத்தினை மீட்டுன்\nமான்வழி வரும்என் அம்மையை வேண்டி\nவான்வழி அடைக்கும் சிகரிசூழ் தணிகை\n8. மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல்\nபொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்\nஅருந்திடா தருந்த அடியருள் ஓங்கும்\nஇருந்தரு முனிவர் புகழ்செயும் தணிகை\n9. இன்பமற் றுறுகண் விளைவிழி நிலமாம்\nதுன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்\nஅன்பர்முற் றுணர அருள்செயும் தேவே\nவன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்\n10. வாழும்இவ் வுலக வாழ்க்கையை மிகவும்\nதாழும்என் கொடிய மனத்தினை மீட்டுன்\nசூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் ஒளியே\nஊழும்உற் பவம்ஓர் ஏழும்விட் டகல\nநாள் அவம்படாமை வேண்டல் // நாள் அவம்படாமை வேண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/21/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-04-23T19:06:08Z", "digest": "sha1:FOO4YI7MYDXSU24RDCVQ7HMRZB7PMJSC", "length": 8756, "nlines": 87, "source_domain": "www.alaikal.com", "title": "கி.செ.துரையின் பாண்டிய நிலா புத்தகம் சற்று முன் வெளியானது | Alaikal", "raw_content": "\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்காவில் இடம் பெற்ற தாக்குதல்கள் நிபுணர்கள் கருத்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் பாகம் : 02\nகி.செ.துரையின் பாண்டிய நிலா புத்தகம் சற்று முன் வெளியானது\nகி.செ.துரையின் பாண்டிய நிலா புத்தகம் சற்று முன் வெளியானது\nதமிழர் தேசிய தந்தை என்று போற்றப்படும் தோழர் செல்வா பாண்டியரின் ஓராண்டு நினைவுதினமான இன்று அவருடைய கொள்கைளை தழுவி எழுதப்பட்��� பாண்டிய நிலா நூல் வெளியிடப்பட்டது.\nதமிழகம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இதற்கான விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nதமிழர் ஒளிய10ட்டி நாளில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன..\n01. பாண்டிய நிலா நூல் வெளியீடு : வெளியிட்டவர் எழுகதிர் ஆசிரியர் ஐயா திரு. அருகோ அவர்கள் பெற்றுக் கொண்டவர் டாக்டர் ஆனந்தராஜன் மலேசியா.\n02. பாண்டியர் தபால் தலையை மலேசிய தபால் திணைக்களம் வெளியிட்டுள்ளது இதன் வெளியீடு.\n03. சாதனை படைத்தோருக்கு விருது வழங்கி கௌரவித்தல்..\nமுக்கிய உரைகள் என்று பல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nகொங்கொங்கில் 72.000 கோடி டாலர்களில் வருகிறது புதிய தீவு\nசீனாவில் பாரிய வெடி விபத்து 44 பேர் மரணம் 600 பேர் படுகாயம்\n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nகொழும்பில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த உலக கோடீஸ்வரர் கதை \nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழி வாங்க தாக்குதல் .. மூன்று புதிய தகவல்கள் \nடென்மார்க்கில் 3 கோடீஸ்வர பிள்ளைகளை இழந்த சோகத்தில் நாடு மரணம் 310 ஆனது \nசிறிலங்கா பயங்கரவாத தாக்குதல் முக்கிய கேள்விகளும் பதில்களும் \n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்த���ய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/akkaraipattu-deputy-mayor-arrested-by.html", "date_download": "2019-04-23T18:48:09Z", "digest": "sha1:U2SYNXWC54EZDNNNUEGMZOBO6ERNQLER", "length": 3464, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Akkaraipattu Deputy Mayor arrested by TID - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:05:02Z", "digest": "sha1:MWEJFK74CXQYVYE2MHL2YQ526N7RN5GJ", "length": 13563, "nlines": 158, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கே.எஸ்.ரவிக்குமார் News in Tamil - கே.எஸ்.ரவிக்குமார் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nவெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் முன்னோட்டம். #Ayogya #Vishal #RaashiKhanna\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `தர்பார்' படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக 3 படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Darbar\nதர்பார் படத்துக்கு பிறகு ரஜினியை இயக்கப்போவது யார்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்காக இரு இயக்குநர்கள் ரஜினியிடம் கதை கூறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Darbar\nதில் சத்யா இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் மாளிகை படத்தில் ஆண்ட்ரியாவுக்கு இரண்டு வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. #Maaligai #AndreaJeremiah\nமும்பை கிளம்பும் முன் ரஜினியுடன் கே.எஸ்.ரவிக்க���மார் திடீர் சந்திப்பு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக மும்பைக்கு கிளம்புவதற்கு முன்பாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். #Thalaivar168\nஅயோக்யா ரிலீசை உறுதிப்படுத்திய விஷால்\nவெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயோக்யா’ படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் உறுதிப்படுத்தியுள்ளார். #Ayogya #Vishal\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்\nஅடங்கமறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் தனிஒருவன் பட பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். #JR24 #JayamRavi #HiphopTamizha\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை 19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன் டோனி விளக்கம் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\nகுஜராத்தில் ஒரேயொரு வாக்காளருடன் 100 சதவீதம் பதிவை கண்ட வாக்குச்சாவடி\nடி20 போட்டியில் 25 பந்தில் சதம் அடித்ததுடன் 39 பந்தில் 147 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்\nஆஸ்திரேலிய பேட்ஸ்மேனுக்கு வந்த சோதனை: தொடர்ச்சியாக ஐந்து முறை ‘டக்அவுட்’ ஆகி மோசமான சாதனை\nஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே-யை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nமேற்கு வங்காளம் பாஜகவிற்கு சிறந்த பாடம் கற்பிக்கும்- மம்தா பானர்ஜி திட்டவட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/91876-semma-audio-launch-coverage.html", "date_download": "2019-04-23T18:18:24Z", "digest": "sha1:ZMATSO5ASVNOPEQWQS3HZMZFHCSD7BC5", "length": 24822, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘சன்யாசி புலித்தோல் மீது தூங்குவான்... சம்சாரி புலியுடனே தூங்குவான்!’ - பார்த்திபனின் ‘செம’ ஸ்பீச் | Semma audio launch coverage", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாள���ுக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:00 (10/06/2017)\n‘சன்யாசி புலித்தோல் மீது தூங்குவான்... சம்சாரி புலியுடனே தூங்குவான்’ - பார்த்திபனின் ‘செம’ ஸ்பீச்\nலிங்க பைரவி க்ரியேஷன்ஸுடன் பசங்க புரொடக்‌ஷன்ஸ் பாண்டிராஜ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'செம'. அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படத்தில் பணியாற்றியவர்களுடன் நடிகர் ஆர்யா, பார்த்திபன், சூரி, சதீஷ், மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எனப் பலரும் கலந்துகொண்ட விழாவில், ட்ரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டன.\nகாமெடி நடிகர்கள் சதீஷும் சூரியும் விழாவின் ஒரு பகுதியை கலகலப்பாகத் தொகுத்து வழங்கினர். சூரி பேசும்போது, ``வருமானவரித் துறை அதிகாரி என் வீட்டுக்கு போன்போட்டு, `நான் உங்கள் வீட்டுக்கு வர இருக்கிறேன்' என்றார். நான் `ஏன்' என்றேன். `நீங்கள் நிறைய படம் நடிக்கிறீங்க. வருமானம் அதிகமாக இருக்கும்' என்றார். நான் உடனே `என்னைவிட அதிகமான படங்களில் ஜி.வி நடிக்கிறார். அவர் வீட்டுக்குப் போங்கள். உங்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும்' என்றேன்'' - கூறி முடித்ததும் அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.\nசதீஷ் இளமைக் குறும்புடன் பேசும்போது, ``நானும் ஜி.வி.பிரகாஷும் `4ஜி' படத்தில் நடிக்கிறோம். ஒருநாள் இருவரும் விமானத்தில் சென்றுகொண்டிருந்தோம். அப்போது ஜி.வி-யிடம் `மச்சி, நீ இப்போ எத்தனை படத்துல நடிக்கிறே' என்றேன். `ஏழு படங்கள்' என்றார். விமானத்தைவிட்டு இறங்கிய பிறகு `மச்சி எத்தனை படம் சொன்னே' என்றேன். `ஏழு படங்கள்' என்றார். விமானத்தைவிட்டு இறங்கிய பிறகு `மச்சி எத்தனை படம் சொன்னே' என்றேன். `11' என்றார். `அதுக்குள்ள எப்படிடா' என்றேன். `11' என்றார். `அதுக்குள்ள எப்படிடா' என்றேன். `புதுசா நாலு படம் இப்போ புக் ஆகியிருக்கு' என்றார். அந்த அளவுக்கு பிஸியாக இருக்கும் நடிகர் ஜி.வி.பி-யின் படம் வெற்றிபெற ஒரு நண்பனாக வாழ்த்துகள்'' என்றார்.\nபடத்தில் கதாநாயகி அர்த்தனாவின் அப்பாவாக நடித்திருக்கும் மன்சூர் அலிகான் பேசும்போது, ``இயக்குநர் வள்ளிகாந்த், குறைந்தது 40 டேக் ஆவது எடுப்பார். கொஞ்சம்கூட திருப்தியே அடைய மாட்டார். டப்பிங்கில்கூட 'ஏய்' என்ற டையலாக்குக்கு 29 டேக் வரை எடுத்தார். இவரை யாராலும் ஏமாற்றவே முடிய��து'' என்றார்.\nசிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பார்த்திபன் பேசும்போது, ``ஜி.வி என்றால் `கேர்ள்ஸ் வியூ' என்றுதான் அர்த்தம். பெண்களின் பார்வை ஜி.வி.பிரகாஷ்மீது பிரகாசமாக வீசுகிறது. சம்சாரிக்கும் சன்யாசிக்கும் வித்தியாசம் என்னவென்றால், சன்யாசி புலித்தோல்மீது தூங்குவான்; சம்சாரி புலியுடனே தூங்குவான். அப்படி புலியுடன் தூங்குபவன்தான் ஜி.வி.பிரகாஷ். இரண்டு வரி திருக்குறளில் எப்படி அதிக பொருள் உள்ளதோ, அதேபோல் ஜி.வி என்ற மெல்லிய உருவத்துக்குள் அபார திறமையுள்ளது. 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் ஆடியோவுக்காக அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் எனக்கும் உள்ளது. ஜி.வி-க்கு வருங்காலத்தில் கிராமி விருதே கிடைக்கும். அதற்கு என் வாழ்த்துகள்'' என்றார்.\n2டி என்டர்டெயின்மென்ட்டைச் சேர்ந்த ராஜசேகர் பாண்டியன் பேசும்போது, `` 2டி நிறுவனத்தின் அடுத்த படத்தை கார்த்தி நடிக்க, பாண்டிராஜ்தான் இயக்கப்போகிறார். இந்தச் செய்தியை இங்கே சொல்வதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன்'' என்றார்.\n'செம' படத்தின் இயக்குநர் வள்ளிகாந்த் பேசும்போது, ``இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த என் இயக்குநர் பாண்டிராஜ் சாருக்கு நன்றி. ஜி.வி.பிரகாஷ் ஒரு குழந்தை மாதிரி. அதனால்தான் இந்தப் படத்தில் அவருக்குப் பெயரே `குழந்தை' என வைத்துள்ளேன். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்-யோகி பாபு காம்போ நன்றாக வந்துள்ளது. எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி'' என்று கூறினார்.\nகடைசியாகப் பேசிய பாண்டிராஜ், ``என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றியபோது அதிக திட்டுவாங்கியவன் வள்ளிகாந்த். அவன் எப்போதும் உண்மையாக இருப்பான். முகத்துக்கு நேராகப் பேசக்கூடியவன். அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துதான் இந்தப் படத்தை எடுத்தேன். கூடியவிரைவில் ஜி.வி.பிரகாஷுடன் ஒரு படத்தில் இணைவேன்'' என்றார்.\nsema film song செம படல்கள்Sema Songsஜி.வி.பிரகாஷ்\nமம்மி பாவம்... விட்ருங்க ப்ளீஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2019/02/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-04-23T18:24:31Z", "digest": "sha1:FZYISCY2V6UXTCU42V24373LY6EOXBVW", "length": 20044, "nlines": 316, "source_domain": "lankamuslim.org", "title": "மாணவர்களை விடுதலை செய்யுமாறு ஆளுநரிடம் வேண்டுகோள் | Lankamuslim.org", "raw_content": "\nமாணவர்களை விடுதலை செய்யுமாறு ஆளுநரிடம் வேண்டுகோள்\nதொல்பொருள் என அடையாளப்படுத்தப்பட்ட கிரலாகல தூபியில் ஏறி எடுத்த புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பொறியியல் பீட மாணவர்களை விடுவிக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பான வழக்கு, எதிர்வரும் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும், ஆளுநர் செயலகத்தில் ஆளுநரைச் சந்தித்து, மேற்படி வேண்டுகோளை விடுத்தனர்.\nஇதன்போது ஆளுநர், சட்டரீதியான முன்னெடுப்புகளைக் கேட்டறிந்ததோடு, இந்த வழக்கில் மாணவர்கள் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணியைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்துகொண்டார்.\nஇது தொடர்பாக பொலிஸார் புராதன தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து விரிவான அறிக்கையைக் கோரியுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் அதனை ஆராய்ந்து, தீர்ப்பை நீதிமன்றம் வழங்குமென எதிர்பார்ப்பதாக சட்டத்தரணி, ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் தெரிவித்தார்.\nமேலும், புராதன தொல் பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி மந்தவலவை ஆளுநர் தொடர்புகொண்டு கலந்துரையாடினார்.\nசந்தேகநபர்களான மாணவர்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே இந்தக் காரியத்தைச் செய்யவில்லை எனவும் அது, தற்செயலாக இடம்பெற்ற விடயமெனவும் தெரிவித்த ஆளுநர், இது விடயமாக கரிசனை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஅதனை ஏற்றுக்கொண்ட பணிப்பாளர், எதிர்வரும் வாரம் நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்புவதாக உறுதியளித்தார்.-TM\nபிப்ரவரி 1, 2019 இல் 10:08 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ‘பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ‘\nஞானசார தேரரை விடுதலை செய்வது தவறான முன்மாதிரியாக அமையும்: சட்டத்தரணிகள் சங்கம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nநாட்டை விட்டு வெளியேறுங்கள் இஸ்லாமிய பிரசாரகர்ளுக்கு அரசு பணிப்பு\nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« ஜன மார்ச் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-23T18:52:17Z", "digest": "sha1:GF7CIYMJAV5HKOPT7TSJTNKHHOE4NHQ3", "length": 4715, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குடியேறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குடியேறு யின் அர்த்தம்\n(தம் நாட்டை விட்டு அல்லது வசிக்கும் பகுதியை விட்டு வேறொரு நாட்டுக்கு அல்லது பகுதிக்குச் சென்று) நிலையாகத் தங்குதல்.\n‘கிராம மக்கள் வறட்சியின் காரணமாக நகரங்களில் குடியேறுகின்றனர்’\n‘இந்த வீட்டில் இன்னும் யாரும் குடியேறவில்லை’\nஉரு வழக்கு ‘அவளுடைய கண்களில் சோகம் குடியேறியிருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/16/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D-996013.html", "date_download": "2019-04-23T18:36:07Z", "digest": "sha1:3V45O2V7AH6WOBBWWOJZRCZZHERQLSN4", "length": 12083, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தாமரைச் செடிகள், கட்டுமானங்களால் குமரி மாவட்டத்தில் அழியும் நிலையில் குளங்கள்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nதாமரைச் செடிகள், கட்டுமானங்களால் குமரி மாவட்டத்தில் அழியும் நிலையில் குளங்கள்\nBy நாகர்கோவில், | Published on : 16th October 2014 12:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுமரி மாவட்டத்தில் உள்ள குளங்களில் தாமரைச் செடிகள் வளர்க்கப்படுவதாலும், கட்டுமானங்களாலும் குளங்கள் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nவிவசாயத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளவை குளங்கள். அந்த குளங்கள் இன்று பராமரிப்பின்றி காணப்படுகின்றன. கரைகள் பலமிழந்தும், தண்ணீர் வெளியேறும் மடைகள் பழுதடைந்தும் உள்ளன. ஷட்டர்கள் இல்லாததால் குளத்தில் உள்ள தண்ணீர் 24 மணிநேரமும் வெளியேறி வருகிறது.\nமாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இந்த பிரச்னையைத்தான் விவசாயிகள் எழுப்பி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் தரப்படும் பதில்கள் கவலையளிப்பதாக விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.\nநிதி ஒதுக்கீடு வந்ததும், பராமரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என்ற அதிகாரிகளின் பதில் அனேகமாக எல்லாக் கூட்டங்களிலும் வழக்கமாக தெரிவிக்கப்படுகின்றன.\nகடல் போல் காட்சியளித்த குளங்கள் இன்று பரபரப்பளவு குறைந்து குட்டைகளாகக் காணப்படுகின்றன. குளக்கரைகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு படிப்படியாக நீர்தேங்கி உள்ள பகுதிகள் வரை இப்போது நீண்டு கொண்டே செல்கின்றன.\nஇதற்கிடையே குளங்களில் தாமரைச் செடிகள் வளர்க்கப்பட்டு அவற்றிலிருந்து பூக்களைப் பறித்து சிலர் விற்பனை செய்தும் வருகின்றனர். பொதுப்பணித் துறையினரால் தாமரை பூ ஏலம் விடப்படாத நிலையில் சிலர் அன்றாடம் பூக்களைப் பறித்து லாபம் அடைந்து வருகின்றனர்.\nஇதனால் பொதுமக்கள் குளங்களில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாமரை வளர்ந்துள்ள குளங்களில் குளிப்போருக்கு ஒருவித தோல் நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் குளங்களில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.\nகுளங்களில் உள்ள தண்ணீரைச் சிக்கனமாகச் சேமித்து வைத்து அடுத்த நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராக இருக்கும்போது, மீன்வளர்ப்போர் குளத்தில் உள்ள தண்ணீரை திறந்து விட்டு மீன்பிடிப்பதாகவும் விவசாயிகள் குறை கூறுகின்றனர்.\nசில நேரங்களில் தாமரைப் பூ பறிப்பவர்களுக்கும் மீன்வளர்ப்பவர்களுக்கும் மோதல் உருவாக்கும் சூழ்நிலைக்கூட ஏற்படுகிறது. மொத்தத்தில் விவசாயத்திற்காக குளங்கள் பயன்பட்ட நிலை மாறி, இப்போது வணிக ரீதியாகவும் குளங்கள் பயன்படுத்தப் படுவது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.\nஇது குறித்து குமரி மாவட்ட இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் ஆர்.எஸ். லால்மோகன் கூறியது:\nகுளங்களில் தாமரைச் செடிகள் வளர்க்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை. குளங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகம��கி வருகின்றன. குளங்களில் வீடு மற்றும் கட்டடங்கள் கட்டக் கூடாது என்று நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது. ஆண்டார்குளத்தில் உத்தரவை மீறி கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. குளங்களில் கட்டுமானங்கள் அதிகமானதால் பல குளங்கள் அழிந்து விட்டன. எனவே எஞ்சி உள்ள குளங்களாவது காப்பற்றப்பட வேண்டும்.\nநீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்படுத்தினால் தற்போது அழிவு நிலைகளில் இருக்கும் குளங்களையாவது காப்பாற்ற முடியும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2015/jun/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D--1126836.html", "date_download": "2019-04-23T17:57:04Z", "digest": "sha1:JFDBI42VOW7ATFHN4AVPG6NOIX7Z4GAQ", "length": 6381, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "கடன்களுக்கான வட்டி விகிதம்: மேலும் இரு வங்கிகள் குறைப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nகடன்களுக்கான வட்டி விகிதம்: மேலும் இரு வங்கிகள் குறைப்பு\nBy புதுதில்லி, | Published on : 06th June 2015 01:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்ததன் எதிரொலியாக, பாரத மத்திய வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகிய இரு வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்கவிருப்பதாக வெள்ளிக்கிழமை அறிவித்தன.\nபாரத மத்திய வங்கி, கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தில் 0.3 சதவீதம் குறைத்து, 9.95 சதவீதம் ஆக்கியுள்ளது.\nசிண்டிகேட் வங்கியும், தனது கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைத்து 10 சதவீதம் ஆக்கியுள்ளது. இதற்கிடையே, பராடோ வங்கியும், ஓரியண்டல் வர்த்தக வங்கியும் தங்களது வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/17/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-5-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2667240.html", "date_download": "2019-04-23T18:21:30Z", "digest": "sha1:ELEK5CCIF2V5GZQ7TZJ3AIYKD3Q4WIKL", "length": 7608, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பகவத் கீதை போட்டி: 5 வயது முஸ்லிம் சிறுமி முதலிடம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nபகவத் கீதை போட்டி: 5 வயது முஸ்லிம் சிறுமி முதலிடம்\nBy DIN | Published on : 17th March 2017 01:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒடிஸா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் நடைபெற்ற பகவத் கீதை ஸ்லோகம் ஒப்பித்தல் போட்டியில் 5 வயது முஸ்லிம் சிறுமி முதலிடத்தைப் பிடித்தார்.\nகேந்திரபாரா நகரிலுள்ள சோவானியா உறைவிடப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருபவர் ஃபிர்தௌஸ் (5). இவர், மாவட்ட அளவில் நடைபெற்ற பகவத் கீதை ஸ்லோகம் ஒப்பித்தல் போட்டியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஊர்மிளா கர் தெரிவித்ததாவது: இப்பள்ளியில் ஃபிர்தௌஸ் சேர்ந்த நாள் முதல், கல்வியில் அவர் சிறந்து விளங்குகிறார். அவருக்கு அபார நினைவாற்றல் உண்டு. இங்கு ஹிந்து, முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த மாணவ, மாணவிகள் ஒற்றுமையுடன் படித்து வருகின்றனர். பாடப் புத்தகங்களை மட்டுமல்லாது, அனைத்து மதங்களிலும் உள்ள நீதிநெறி கருத்துகளை நாங்கள் போதித்து வருக��றோம் என்றார் அவர்.\nதமது வெற்றி குறித்து, மாணவி ஃபிர்தௌஸ் கூறியதாவது: நீதிநெறி வகுப்புகளின்போது ’’வாழு, வாழ விடு'' என்ற தத்துவத்தை எனது ஆசிரியர்கள் போதித்துள்ளனர். மேலும், இந்த ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பத்தைப் போன்றது. நாம் அனைவரும், அதன் உறுப்பினர்கள் என்றும் அவர்கள் போதித்துள்ளனர். அதையே, நான் கடைப்பிடிக்கிறேன் என்றார் ஃபிர்தௌஸ்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/mottan-sukka/", "date_download": "2019-04-23T18:14:25Z", "digest": "sha1:6CSSQJ5KMOPRXSQLL7TJSUT3HRSM3MH4", "length": 6335, "nlines": 125, "source_domain": "www.tamildoctor.com", "title": "நாவுக்கு இனிமையான சுவை தரும் விருதுநகர் மட்டன் சுக்கா - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் நாவுக்கு இனிமையான சுவை தரும் விருதுநகர் மட்டன் சுக்கா\nநாவுக்கு இனிமையான சுவை தரும் விருதுநகர் மட்டன் சுக்கா\nசமையல் சமையல்:தேவையான பொருட்கள் :\nசின்னவெங்காயம் – 200 கிராம்\nஎலும்பில்லாத மட்டன் – 200 கிராம்\nஇஞ்சி, பூண்டு விழுது – 30 கிராம்\nசீரகத்தூள் – 40 கிராம்\nமிளகாய்த்தூள் – 20 கிராம்\nநல்லெண்ணெய் – 30 மில்லி.\nகாய்ந்த மிளகாய் – 2\nஉப்பு – தேவையான அளவு\nமட்டனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nகொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம், பொன்னிறமாக வந்தவுடன் மட்டனையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.\nமட்டன் நன்கு வெந்தது தண்ணீர் ஏதும் இல்லாமல் டிரையாக வந்தவுடன், சீரகத்தூளை தூவி, உப்பு சேர்த்து கலக்கி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.\nசூப்பரான விருதுநகர் மட்டன் சுக்கா ரெடி.\nPrevious articleகட்டில் உறவில் ஆணும் பெண்ணும் ஆவலுடன் தேடும் புதையல்\nNext articleகன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் தொழிலாளியாக மாறிய கதை இது\nஅதிக சுவை தரும் ஹைதராபாத் மீன் தம் பிரியாணி செய்முறை\nஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி\nசுவையான மட்டன் குழம்பு தயார் செய்வது எப்படி\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2018/06/blog-post_29.html", "date_download": "2019-04-23T18:06:28Z", "digest": "sha1:IFKAM472P2YS5724ABAQVUYTEYUYEN4B", "length": 14679, "nlines": 171, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அழகர் மலையில்!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஹொய்சள மன்னர் திருவண்ணாமலை திரும்பி விட்டார். சுமார் 20 நாட்களுக்கு மேலாக அவர் அழகர்மலையையும் மதுரையைச் சுற்றியும் மாறுவேடத்தில் சுற்றிப் பார்த்திருந்தார். அவர் கண்ட காட்சிகள் அவர் மனதைக் கலங்க அடித்து விட்டது. எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டு விட்டு மக்கள் எங்கெல்லாமோ ஓடி ஒளிந்திருந்தார்கள். கிராமங்களும் நகரங்களும் பாழடைந்து காணப்பட்டன. பாண்டிய ராஜ்ஜியமே சிதறிப் போய்ச் சின்னாபின்னமாகி இருந்தது. அப்போது ஆண்டு கொண்டிருந்த மன்னரைத் தான் காணோம் எனில் அவரது தாயாதிகளும் எங்கோ ஓடி ஒளிந்திருந்தார்கள். மதுரையின் தெருக்களில் ஆள் நடமாட்டமே இல்லை. வீடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் காணப்பட்டாலும் பெண்களைக் காணவே முடியவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் அவரவர் வீட்டு நிலவறைகளில் தங்கள் செல்வத்தைக் கொண்டு வைத்ததோடு தாங்களும் ஒளிந்து வாழ்ந்தார்கள். பலருக்குச் சூரிய ரச்மியே மறந்து விட்டது. மன்னர் மனம் வெதும்பிப் போனார். இத்தகைய காட்சிகள் அவரைத் துயரத்தில் ஆழ்த்தி இருந்தது. க���த்த மனதுடன் திருவண்ணாமலை திரும்பியவரை ராணி கிருஷ்ணாயி எதிர்கொண்டாள்.\nமன்னர் நாட்டு மக்களைப் பற்றி விவரிப்பதைக் கேட்க அவளுக்குப் பொறுமை இல்லை. அரங்கனைப் பற்றியே கேட்டாள். மன்னர் மீண்டும் மீண்டும் மக்கள் சீரழிந்து இருப்பதைச் சொன்ன போதும் அவள் அதைக் காதிலேயே வாங்காமல் அரங்கனைப் பார்த்தீர்களா இல்லையா எனக் கோபத்துடன் மன்னரை வினவினாள். மன்னர் தாம் அழகர் மலை சென்றதையும் அரங்கனைப் பார்த்ததையும் எடுத்துக் கூறினார். அரங்கனைச் செடி, கொடிகளால் ஆன ஒரு தழைப்பந்தலின் கீழ் அமர்த்தி இருப்பதாகவும், அவன் அமர ஒரு பீடம் கூட இல்லை என்றும் வருத்தத்துடன் சொன்னார். அப்படியே வனத் தரையில் அரங்கன் அமர்ந்திருப்பதை வர்ணித்தார். \"வாகனங்கள் ஏதும் இல்லாமல் திருவாசி இல்லாமல், தோளுக்கினியான் என்னும் அவன் பல்லக்கு இல்லாமல், அர்க்ய பாத்திரங்களோ,தூப தீபத் தட்டுக்களோ, அலங்காரங்களோ இல்லாமல் , பூக்களோ, வாசனைத் திரவியங்களோ இல்லாமல் மணி அடித்து நிவேதனம் இல்லாமல் கிடைத்ததைக் கிடைத்த நேரத்துக்கு உண்டு கொண்டு அரங்கன் வாழ்ந்து வருகிறான். அங்குள்ள ஓர் கிணற்று நீர் தான் அவனுக்கு அபிஷேகம் அது தான் அவன் வாசனைத் திரவியம் அது தான் அவன் வாசனைத் திரவியம் அரங்கத்துக்கே ராஜாவாக இருந்த அரங்கராஜன் இப்போது ஏழையிலும் ஏழை பரம ஏழை அரங்கத்துக்கே ராஜாவாக இருந்த அரங்கராஜன் இப்போது ஏழையிலும் ஏழை பரம ஏழை\" எனக் கண்ணீருடன் தெரிவித்தார். அரங்கனுக்கு உயிர் கொடுத்த அந்தக் கிணறு இப்போதும் இருப்பதாகத் தெரிய வருகிறது.\nஇதைக் கேட்ட கிருஷ்ணாயி அரங்கனைக் காப்பாற்றும் வழி என்ன என யோசித்தீர்களா என மன்னரைக் கேட்டாள். மன்னர் தாம் யோசித்ததாகவும் 200 வீரர்களை அனுப்பி வைத்தாலும் தில்லிக்கோ தில்லி வீரர்களுக்கோ தெரியாமல் அரங்கனைக் காப்பாற்றும் விதம் தமக்குத் தெரியவில்லை என்றும் சொன்னார். நாம் செய்யப் போகும் காரியத்தைப் பற்றித் தெரிந்தால் தில்லித் தளபதியைச் சீண்டி விட்டாற்போல் ஆகும் எனத் தாம் பயப்படுவதையும் சொன்னார். ராணியும் யோசித்தாள். பின்னர் மன்னனிடம் தனக்கு ஓர் வழி புலப்பட்டிருப்பதாய்க் கூறினாள். மன்னர் அவளை விசித்திரமாய்ப் பார்த்தார். ஆனால் கிருஷ்ணாயி லட்சியம் செய்யவில்லை.\nமன்னரிடம் அவள் மகாராணி கன்யாகுமரிக்குப் புனித ய��த்திரை போவதாக அறிவிக்கச் சொன்னாள். மூடு பல்லக்குகளில் யாத்திரை கோஷ்டியைப் பிரயாணப்பட வைக்க வேண்டும் என்றும் சொன்னாள். சில பல்லக்குகள் மட்டும் பெண்களால் நிறைந்திருந்தால் போதும் எனவும் பல பல்லக்குகள் வெறுமையாக இருக்கட்டும் என்றும் கூறினாள். வீரர்களை எப்படி அனுப்புவது என்ற மன்னரின் கேள்விக்கு அவள் பல்லக்குகளின் முன்னும், பின்னும் காவலாக 50 வீரர்களை அனுப்பி வைத்துவிட்டு மற்றவர்களை மறைந்து இருந்து கொண்டு வரும்படி பணிக்க வேண்டும் என்றாள். அது எவ்வாறு முடியும் எனக் கேட்ட மன்னரிடம் பல்லக்குத் தூக்கிகளுக்குப் பதிலாக வீரர்களைப்பல்லக்குத் தூக்கிகளாக வேஷம் தரிக்கச் செய்ய வேண்டும். அவசியம் நேர்ந்தால் அவர்கள் சண்டையிட முடியுமே என்ற யோசனையைத் தெரிவித்தாள். மன்னர் மனம் கலங்கினார். கிருஷ்ணாயியை அப்படி எல்லாம் அனுப்பி வைக்கத் தம்மால் இயலாது எனத் தெரிவித்தார். அவளோ தானும் போக இஷ்டப்படவில்லை என்றாள்.\nஎழுத்து ரொம்ப நல்லா வருது.\nஅந்த அந்த இடங்களை வரலாற்றுச் சின்னமாகப் பேணவேண்டும். அப்போதுதான் இவை 'நாவல்' அல்ல, நடந்த நிகழ்ச்சிகள் என்பது புரியும்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/08/05/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-04-23T17:51:10Z", "digest": "sha1:NNYB4SSR5O425S2WNIWPU7QRH6UMQPYQ", "length": 10004, "nlines": 106, "source_domain": "eniyatamil.com", "title": "பிரபல நடிகர் தனுஷ் கைது செய்யப்பட்டதாக வதந்தி!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்பிரபல நடிகர் தனுஷ் கைது செய்யப்பட்டதாக வதந்தி\nபிரபல நடிகர் தனுஷ் கைது செய்யப்பட்டதாக வதந்தி\nAugust 5, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள் 0\nசென்னை:-வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் ஒரு காட்சியில், தம்பிய கான்வென்டுல படிக்க வச்சீங்க. என்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலதான் படிக்க வச்சீங்க என்று தனக்கு அப்பாவாக நடித்துள்ள டைரக்டர் சமுத்திரகனியைப்பார்த்து கேட்பார் தனுஷ். இந்த டயலாக், அந்த பள்ளியில் படிப்பதை மட்டமாக சித்தரிப்பது போன்று இருந்ததால் அப்படம் வெளியே வந்ததில் இருந்தே ராமகிருஷ்ணா பள்ளி வட்டாரங்களை கொதிப்படைய செய்து விட்டது.\nஅதனால், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை தனுஷ் அவமானப்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டி அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு இந்து மகா சபையினர் தனுஷின் வீட்டை முற்றுகையிட்டு கொடி பிடித்தனர். இப்படி தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கிறது.இதையடுத்து, நேற்று திடீரென்று தனுஷ் கைது செய்யப்பட்டதாக காட்டுத்தீபோல் செய்தி பரவியது. ஆனால் அதுபற்றி விசாரித்தபோது, அப்படி எதுவும் நடக்கவில்லை. அது வெறும் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nநடிகை அனுஷ்காவின் விபரீத முடிவு\nதிடீரென மயங்கி விழுந்த நடிகர் கார்த்தி… மருத்துவமனையில் அனுமதி\n‘கத்தி’ படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க விரும்பும் நடிகர் தனுஷ்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டா���ருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/17838", "date_download": "2019-04-23T18:11:56Z", "digest": "sha1:7227PLQDGJCGRGG4XAOFMZPTLAOAT5QB", "length": 10818, "nlines": 121, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் இளைஞர்களை கலியாணம் கட்டவிடாது ஜனாதிபதி சதி!!", "raw_content": "\nயாழ் இளைஞர்களை கலியாணம் கட்டவிடாது ஜனாதிபதி சதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் தொடர்பாக இணையத்தளங்களில் அவதுாறு செய்தி வந்ததற்காக தாதியர்கள் கொதித்து எழுந்தனர். ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nபெருமளவு சீதனம் வாங்கி செய்வதற்கு கனவில் இருந்த இளம் ஆண் தாதியர்களும் வெளிநாட்டு மாப்பிளை மோகத்தில் இருந்த இளம் பெண் தாதியர்களும் இதனால் கலங்கியழுதனர்.\nஅத்துடன் திருமணமான பெண் தாதியர்களின் கலக்கம் இன்னொரு புறம்.\nஏனெனில் புருசன் தன்னை சந்தேகப்படுவானோ என்ற நினைவு.\n‘அம்மா தாயே புருசன் இவ்வாறு வந்த செய்திக்கு சந்தேகப்பட்டால் அதற்கும் ஊடகத்திலேயோ குறை சொல்லுாவாய்… சந்தேகப்படுற புருசன் உனக்கு எதுக்கும்மா‘ எனவும்\n‘பொஞ்சாதி உழைப்பில சொகுசு வாழ்கை வாழுற புருசன் இப்படி எல்லாம் சந்தேகப்படலாமா‘ எனவும் பல காவாலிகள் தாதியர்களை கேவலமாக சமூக வலைத்தளங்களில் எழுதி வரும் வேளையில் யாழ்ப்பாணத்தில் திருமண வயதில் உள்ள இளைஞன் ஒருவன் ஜனாதிபதி யாழில் உள்ளவர்கள் குடிகாரர்கள் என்று சொன்னதற்காக இளைஞர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக சமூகவலைத்தளத்தில் எழுதியுள்ளார். அதை இங்கு தந்துள்ளோம்….\n“இலங்கையில் மது விற்பனையில் யாழ். மாவட்டம் முன்னிலை “ என செய்தி எழுதியவன் மீதும் , அதனை தெரிவித்த ஜனாதிபதி மீதும் பொலிஸில் முறைப்பாடு செய்ய உத்தேசித்துள்ளேன்.\nஏனெனில் , அந்த செய்தியால் யாழில் உள்ள இளைஞர்கள் மிகுந்த மனவுளைச்லுக்கு ஆளாகியுள்ளோம். அந்த செய்தியை பார்க்கும் போது யாழில் உள்ள இளைஞர்கள் எல்லாம் போதைக்கு அடிமையானவர்கள் போல் உள்ளது. இதனால் மிகுந்த மனச்சோர்வுடன் இருக்கிறோம்.\nமிக முக்கியமாக இந்த செய்தியானால் தான் யாழில் பல இளைஞர்கள் திருமணம் செய்ய முடியாதுள்ளனர். யாழ் இளைஞர்கள் என்றால் போதைக்கு அடிமையானர்வர்கள் என நினைத்து யாரும் பெண் தாறார்கள் இல்லை.\nஎனவே அந்த செய்தியை பிரசுரித்த BBC காரணையும் , அதனை தெரிவித்த ஜனாதிபதியையும் கைது செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளேன்.\nஇணைந்து போராட திருமணமாகத இளைஞர்கள் முன் வரவும்.\nஇத பார்க்க லூசு தனமாக இருக்கு என நினைப்பவும் , இதற்கெல்லாம் பொலிஸ் முறைப்பாடு செய்யலாமா , இதற்கெல்லாம் வழக்கு தொடர முடியுமா , இதற்கெல்லாம் வழக்கு தொடர முடியுமா , ஜனாதிபதிக்கு எதிரா முறைப்பாடு செய்யலாமா , ஜனாதிபதிக்கு எதிரா முறைப்பாடு செய்யலாமா , வழக்கு தொடரலாமா தவறான செய்திக்காக ஊடகவியலாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரலாமா என நினைப்பவன் எல்லாம் ஓரமா நின்று வேடிக்கை மட்டும் பாருங்க ...\n“ போராடுவோம் போராடுவோம் BBC காரனை கைது செய்யும் வரை போராடுவோம் “\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nதீவிரவாதிகள் கண்டுபிடிக்க இது ஒன்றே வழி தீவிர சோதனையில் சிசிடிவி காணொளி\nயாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம வாகனம் - அதிரடி படையினர் தீவிர சோதனை\nஅவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது \nயாழ் கோவிலுக்குள் முக்க��டு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/ena-vaalakakaaiyauma-jaeyalalaitaa-vaalakakaaiyauma-onarautaana", "date_download": "2019-04-23T19:03:25Z", "digest": "sha1:KF7Z2SSGYEVHTCZNL4BEIBIC42MTIL2L", "length": 8630, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "என் வாழ்க்கையும் ஜெயலலிதா வாழ்க்கையும் ஒன்றுதான்! | Sankathi24", "raw_content": "\nஎன் வாழ்க்கையும் ஜெயலலிதா வாழ்க்கையும் ஒன்றுதான்\nதிங்கள் மார்ச் 25, 2019\nவிஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் ஜெயலலிதாகவாக நடிக்கும் கங்கனா ரனாவத், தனது வாழ்க்கையும் ஜெயலலிதா வாழ்க்கையும் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார்.\nதமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ‘தலைவி’ என்ற பெயரில் தயாராகிறது. இந்த படத்தை ‘மதராசப்பட்டினம்‘, ‘தெய்வத் திருமகள்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய விஜய் இயக்குகிறார்.\nவிஜய் இந்த படத்தை ஒரே நேரத்தில் இந்தியிலும் இயக்கி வருகிறார். இந்தியில் இந்த படத்திற்கு ‘ஜெயா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இந்தி நடிகை கங்கணா ரணாவத் இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-\n‘இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பெண் ஜெயலலிதா. அவர் ஒரு சூப்பர் ஸ்டார். பின்னர் அவர் ஒரு பிரபலமான அரசியல்வாதியாகவும் மாறினார். இதையே ‘ஜெயா’ திரைப்படம் பேசுகிறது. பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் நான் ஜெயலலிதாவாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் எனக்கும் முக்கியப் பங்கு இருப்பதை நினைத்துப் பெருமை அடைகிறேன். தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை எப்போதுமே விரும்புவேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருந்தேன். நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்காக தயாராகி வந்தேன்.\nஆனால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அப்படியே என் வாழ்க்கையோடு ஒத்துப்போகிறது. கதையை கேட்டபோது இது எனக்கு புரிந்தது. படத்துக்காக தமிழ் கற்று வருகிறேன்’’.\nஇவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.\nஇந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உள்ள முன்னணி நாயகிகளிடம் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் மற்றும் கங்கனா ரணாவத் ஆகிய மூவரில் ஒருவர் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாவார் என்று தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில், ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கங்கனா தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்து இருந்தார்.\nபுதிதாக 4.7 இன்ச் ஐபோன் வெளியிடும் அப்பிள்\nவியாழன் ஏப்ரல் 18, 2019\nஅறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் எல்.ஜி.\nஞாயிறு ஏப்ரல் 14, 2019\nசுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nசத்தியமூர்த்தி அறக்கட்டளையினூடாக முதலாவது கிணறு\nசனி ஏப்ரல் 13, 2019\nட்விட்டரில் இனி இப்படி செய்ய முடியாது\nபுதன் ஏப்ரல் 10, 2019\nஎத்தனை பேரை பின்தொடர வேண்டும் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்திருக்கிறது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nபிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை \nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/iranataupaona-99-vayatau-paatataiyaina-utalaukakaula-kaatatairaunata-acacarayama", "date_download": "2019-04-23T19:04:06Z", "digest": "sha1:KP6NUZ3CFP75B3RMTX7XH35GXBETMQRL", "length": 9464, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "இறந்துபோன 99 வயது பாட்டியின் உடலுக்குள் காத்திருந்த ஆச்சர்யம்! | Sankathi24", "raw_content": "\nஇறந்துபோன 99 வயது பாட்டியின் உடலுக்குள் காத்திருந்த ஆச்சர்யம்\nவெள்ளி ஏப்ரல் 12, 2019\nவடமேற்கு பசிபிக் பகுதியைச் சேர்ந்த ரோஸ் மேரி பென்லி என்ற மூதாட்டி 2017-ம் ஆண்டு தனது 99-வது வயதில் உயிரிழந்தார். அவரின் உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானம்செய்தனர் உறவினர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ரோ���் மேரியின் கணவர் ஜிம் உயிரிழந்தபோது, அவரது உடலும் மருத்துவக் கல்லூரிக்கு தானமளிக்கப்பட்டது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தானம் வழங்கப்பட்ட ரோஸ் மேரியின் உடல் மருத்துவக் கல்லூரியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. உடற்கூறு ஆராய்ச்சி செய்வதற்காக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அண்மையில்தான் அவரது உடலை எடுத்தனர். ரோஸ் மேரியின் உடலை உடற்கூறு செய்து பார்த்த மருத்துவ மாணவர்கள் அதிர்ந்து போனார்கள்.\n`சிட்டஸ் இன்வெர்சஸ்' (situs inversus) என்ற மிகவும் அரியவகை பிரச்னையால் ரோஸ் மேரி பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். அடிவயிற்றுப் பகுதி உறுப்புகளான (Abdominal organs) வயிறு, கல்லீரல், கணையம், பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல் என அனைத்து உறுப்புகளும் இடம்மாறி இருந்திருக்கிறது. அதாவது இடது பகுதியில் இருக்க வேண்டிய உறுப்புகள் வலதுபுறமாகவும், வலது புறம் இருக்க வேண்டிய உறுப்புகள் இடதுபுறமாகவும் மாறி இருந்திருக்கின்றன. இதயம் மட்டும் இடதுபுறமே இருந்திருக்கிறது. உடல் இயக்கத்துக்கு மிகவும் அவசியமான அனைத்து உறுப்புகளும் இடம் மாறியிருந்தாலும் எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாமல் 99 வயது வரை ஆரோக்கியமா வாழ்ந்துள்ளார்.\nரோஸ் மேரியும் அவரது கணவரும் இணைந்து விவசாயப் பண்ணை மற்றும் செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் கடை ஆகியவற்றை நடத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு 5 பிள்ளைகள் பிறந்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் தேவாலய இசைக்குழுவிலும் அங்கம் வகித்துள்ளார்.\n``ரோஸ் மேரியின் உடலை ஆராய்ச்சி செய்ததன் மூலம் உடற்கூறில் இருக்கும் மாறுபாடுகளைப் பற்றி அறிய முடிந்தது. இவ்வளவு பெரிய மாறுபாடுகள் இருந்தும் அவர் எப்படி இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது வியப்பாக இருக்கிறது. ரோஸ் மேரியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளது. இந்த அனுபவம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடுதலாக உதவும்\" என்கிறார் அவரது உடலில் அதிக ஆராய்ச்சி மேற்கொண்ட இரண்டாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவரி வாரன் நீல்சன்.\n'ஐந்து கோடி பேரில் ஒருவருக்கு இதேபோன்று உள்உறுப்புகள் இடம்மாறி இருக்க வாய்ப்புள்ளது' என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கையின் விந்தையை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு ரோஸ் மேரியும் சான்றாகி இருக்கிறார்\nஉக்ரைன் அதிபர் ��ேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nநகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார்.\nகாங்கோ நாட்டில் ‘செல்பி’க்கு அடிமையான கொரில்லாக்கள்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமுகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.\nஇலங்கை செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமீண்டும் தாக்குதல் நடக்கும் என அபாய சங்கு\nகொலம்பியாவில் மண் சரிவு 17 பேர் உயிரிழப்பு\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nதென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nபிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை \nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/procession/", "date_download": "2019-04-23T18:21:08Z", "digest": "sha1:5MEJDZQY2FE2HGSRANSRFL62GKM44F2G", "length": 3411, "nlines": 59, "source_domain": "tamil.publictv.in", "title": "procession | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\nகர்நாடகா: சேத்தன் தெற்கு கர்நாடகாவை சேர்ந்தவர். ஜே.சி.பி. ஓட்டுனர். தனது வேலையின் மீது அதீத காதல் கொண்டவர்.இவருக்கும் மமதா என்பவருக்கும் கடந்த 18ம் தேதி திருமணம் நடந்தது.மணமகன் சேத்தன் தங்களது திருமண ஊர்வலத்தை...\nகாற்றில் உந்தன் கீதம்….காணாத ஒன்றை தேடுதே…..\nமும்பை: மும்பையில் வில்லிபார்லியில் உள்ள மின் மயானத்தில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றனர். மூவர்ண கொடிபோர்த்திய ஸ்ரீதேவி உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மாநில அரசு...\nமலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் பதவியேற்பு\nலண்டன் மாப்பிள்ளை என ஏமாற்றி திருமண முயற்சி\nசச்சின் மகளை கடத்துவதாக மிரட்டல்\n800வயது ஆலமரத்தை காப்பாற்றுமா குளுகோஸ்\nஎட்டு வங்கிகளிடம் ரூ.1,349கோடி ஏப்பம்\nசவுதி மாணவி காரில் கடத்தல் ஹீரோவாக செயல்பட்டு மீட்டார் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-bhaktavatsala-perumal-temple-tirunindravur/", "date_download": "2019-04-23T18:13:46Z", "digest": "sha1:FJLPTRSZSGX55NQ7KJ36G2THELVAST23", "length": 6321, "nlines": 82, "source_domain": "www.indiatempletour.com", "title": "Bhaktavatsala Perumal Temple-Tirunindravour | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் – திருநின்றவூர்\nமூலவர் : பக்தவத்சல பெருமாள்\nதாயார் : என்னைப் பெற்ற தாயார் , சுதாவல்லி\nகோலம் : நின்ற கோலம்\nவிமானம் : உத்பலா விமானம்\nதீர்த்தம் : வருண புட்கரணி ,விருத்த சீர நதி\nமங்களாசனம் – திருமங்கை ஆழ்வார்\nமாவட்டம் – திருவள்ளூர் ,தமிழ்நாடு\n108 திவ்ய தேசங்களில் இவ் தலம் 58 வது திவ்ய தேசம் ,தொண்டை மண்டல திவ்யதேசங்களில் ஒன்று .\nலட்சுமி பிராட்டி ஒரு முறை வைகுண்டத்திலிருந்து இங்கு வந்து நின்றதால் ‘திருநின்றவூர்’ என்று பெயர் இவ் ஊருக்கு ஏற்பட்டது\nதாயார் இவூரின் அழகை கண்டு மீண்டும் வைகுண்டம் செல்ல விரும்பாமல் இங்கேயே இருந்தார் அப்போது அவருடைய தகப்பனார் சமுத்திரராஜன் அவரை ‘என்னை பெற்ற தாயே’ என்று அழைத்த காரணத்தால் என்னைப் பெற்ற தாயார் என்று அழைக்கப்படும் ஒரே திவ்ய தலம் இதுவாகும் . இத்தலம் தாயாருக்கு சிறப்பு பெற்ற திவ்ய தேசம் .\nகுபேரர் தன் நிதியை இழந்து தவித்தபோது இங்கு வந்து என்னைப் பெற்ற தாயாரை வணங்கி தன் நிதிகளை பெற்றதால் இவர் இங்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் வைபவலக்ஷ்மியாகவும் காட்சி தருகிறார் .\nஇங்கு ஆதி சேஷனுக்கு தனி சன்னதி உள்ளது . இவரை வேண்டி பக்தர்கள் ராகு தோஷ நிவர்த்தி மற்றும் கல்யாண தடைகளிலிருந்து விடுபடுகிறார்கள் .\nசமுத்ரராஜன் மற்றும் வருணன் இருவரும் தாயாரை வைகுண்டத்திற்க்கு திரும்பவருமாறு அழைத்தும் அவர் மறுக்கிறார் உடனே இருவரும் திருமாலிடம் சென்று தாயாரை அழைத்துவர விண்ணப்பித்தனர் ,திருமாலும் மனமிறங்கி வைகுண்டம் விட்டு இத்தலம் வந்தார் .இவ்விருவரின் பக்திக்காக இங்கு வந்ததால் இவருக்கு பக்தவத்சல பெருமாள் என்ற திருநாமம் .\nசென்னை – திருவள்ளூர் ரயில் பாதையில் திருநின்றவூர் நிறுத்தம் உள்ளது .அங்கிருந்து ஆட்டோவில் செல்லவேண்டும் . கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன . சென்னை மீஞ்சூர் -வண்டலூர் வெளிவட்டை சாலை வழியாகவும் செல்லலாம் .\n1 . ஹிருதயேஸ்வர் கோயில்\n2 . ஏரி காத்த ராமர் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466930/amp", "date_download": "2019-04-23T18:49:36Z", "digest": "sha1:XWYTR37MBOICGHNKZFYN7II4SPXPGRRT", "length": 11144, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "All Sports | சில்லி பாய்ண்ட் | Dinakaran", "raw_content": "\n* ‘ஆஸி. மண்ணில் முதல் முறையாக டெஸ்ட், ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்ததுடன் டி20 தொடரை சமன் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் உலக கோப்பை தொடரை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். டோனி அற்புதமாக பேட் செய்தார். பந்துவீச்சில் சாஹல் அசத்திவிட்டார்’ என்று கேப்டன் கோஹ்லி கூறினார்.\n* ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் 224 ரன்னுடன் (அதிகம் 131, சராசரி 74.66, சதம் 1, அரை சதம் 1) முதலிடம் பிடித்தார். மூன்று போட்டியிலும் தொடர்ச்சியாக அரை சதம் அடித்த டோனி, மொத்தம் 193 ரன் குவித்து (அதிகம் 87*, சராசரி 193.00) 2வது இடம் பிடித்தார். ரோகித் (185 ரன்), கோஹ்லி (153 ரன்), ஹேண்ட்ஸ்கோம்ப் (151) அடுத்த இடங்களைப் பிடித்தனர்.\n* விக்கெட் வேட்டையில் இந்திய வேகம் புவனேஷ்வர் 3 போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தி முதலிடம் பிடித்தார். சாஹல், ரிச்சர்ட்சன் (ஆஸி.) தலா 6 விக்கெட், ஷமி 5, ஸ்டாய்னிஸ் 4 விக்கெட் வீழ்த்தினர்.\n* கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் தகுது பெற்றுள்ளார். கால் இறுதியில் ஜப்பானின் நஸோமி ஓகுஹராவுடன் நேற்று மோதிய சாய்னா 21-18, 23-21 என்ற நேர் செட்களில் போராடி வென்றார். இரண்டு செட்டிலுமே அவர் 9-15, 14-18 என பின்தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்திய வீரர் கிடாம்பி காந்த் 23-21, 16-21, 17-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் சன் வான் ஹோவிடம் வீழ்ந்தார்.\n* ராஜஸ்தான் அணியுடன் பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ரஞ்சி கோப்பை கால் இறுதியில், கர்நாடகா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. ராஜஸ்தான் 224 மற்றும் 222 ரன்; கர்நாடகா 263 மற்றும் 185/4 (கருண் நாயர் 61*, கேப்டன் மணிஷ் பாண்டே 87*).\n* பிக் பாஷ் டி20 லீக் தொடரில் ப���ர்த் ஸ்கார்ச்சர்சுடன் நேற்று மோதிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பெர்த் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன் (ஒயிட்மேன் 68, கார்ட்ரைட் 29, கோல்டர் நைல் 31*, ஆண்ட்ரூ டை 25); ஹோபர்ட் 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 (ஜுவல் 32, பெய்லி 69, பாக்னர் 28*).\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவாட்சன் அதிரடி.... ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி\nஐபிஎல் 2019; மனீஷ் பாண்டே அதிரடி; சென்னைக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் டி20 போட்டி : சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு\nசீனாவில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்\nஉலககோப்பை தொடரின் எல்லா போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம் : பாக். கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது\nஎன்னை சவுரவ் கங்குலி தூக்கும்போது நான் மிகவும் சிறப்பாக உணர்ந்தேன் : ரிஸ்ப் பந்த் மகிழ்ச்சி\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி\nடாப் ஆர்டர்ல ரன் எடுங்கப்பா... கேப்டன் டோனி கடுப்பு\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனலில் பிரான்ஸ்: 6வது முறையாக தகுதி\nஐபிஎல் டி20 பைனல் ஐதராபாத்துக்கு மாற்றம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் இந்தியா பதக்க வேட்டை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nஐபிஎல் டி20 போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சு\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masterstudy.net/mdiscuss.php?qid=123450&type=2", "date_download": "2019-04-23T18:53:56Z", "digest": "sha1:FTVMO5UHMIISYZH7SYLLIBRHGZBGEWVG", "length": 3885, "nlines": 59, "source_domain": "masterstudy.net", "title": "உப்பு நீர் மற்றும் கிணற்று நீர் ஒரு ................. திரவமாகும்? ?->(Show Answer!)", "raw_content": "\n1. உப்பு நீர் மற்றும் கிணற்று நீர் ஒரு ................. திரவமாகும்\n(C): சிறுதளவு மின் கடத்தும்\nMCQ-> உப்பு நீர் மற்றும் கிணற்று நீர் ஒரு ................. திரவமாகும்\nMCQ-> உப்பு நீர் மற்றும் கிணற்று நீர் ஒரு ................. திரவமாகும்\nMCQ-> 5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்று எனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம்\nMCQ->5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்றெனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம் என்ன\nMCQ-> 5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்று எனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/502/activities/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-04-23T18:41:20Z", "digest": "sha1:WZOPGLZN6E7CL7XMYZUD5VWQQRSNB7MO", "length": 52859, "nlines": 172, "source_domain": "may17iyakkam.com", "title": "முல்லைப் பெரியாறு அணையை காப்போம் : ஒன்று கூடல் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமுல்லைப் பெரியாறு அணையை காப்போம் : ஒன்று கூடல்\nகட்டவிழ்த்து விடப்படும் கேரள-மலையாளி அரச வன்முறையையும் கண்டிப்போம்\nமுல்லைப் பெரியாறு உரிமை காக்க டிச. 25 சென்னை மெரினாவில் மாலையில் ஒன்று கூடுவோம்.\nமுல்லைப்பெரியாறு அணையை காப்போம்- கட்டவிழ்த்து விடப்படும் கேரள-மலையாளி அரச வன்முறையையும் கண்டிப்போம்\nமுல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பதற்கான அவசியத்தை, தமிழகம் சாராத பிற, இந்திய பகுதி முழுவதும் பொய்யாக கட்டமைக்கப்பட்ட செய்திகள் மூலம் விதைக்கப்படுகின்றன. தமிழரின் நியாயம் என்பதாக எதுவும் இல்லாமல் மலையாளிகளின் பயம் மட்டுமே அரசியலாக மையப்படுத்தப்பட்டு கருத்துப் பரப்ப���்களும், செய்தி பரப்பல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மேலும் தமிழர்கள் மீதான தாக்குதல், தமிழ் பெண்கள் மீதான வன்முறைகள் மறைக்கப்பட்டன, மறைக்கப்படுகின்றன. கேரளத்தின் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் கூட்டாக செயல்பட்டு, கேரளாவில் வாழும் தமிழர்கள் மீது அரச வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளன. இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபடும் சமூக விரோதச் சக்திகள் மீது சிறிய அளவிலான வழக்குக் கூட தொடர்வதில்லை. மாறாக அவர்களை காக்கும் முகமாகவே கேரள அரசு செயல்படுகின்றது. இந்த சமூக அவலத்தை தமிழ் ஊடகங்களைத் தவிர இதர ஊடகங்கள் வெளிக்கொணரவில்லை.\nஇவற்றைக் கண்டித்தும், முல்லைப்பெரியாறு அணையைக் காக்கக்கோரியும், தங்களது பாதுகாப்பையும், உரிமையையும் உறுதிப்படுத்திடக் கோரியும் தேனி மாவட்ட மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டங்கள் வன்முறை செயல்களாகவே சித்தரிக்கப்படுகின்றன. நேர்மையான நோக்கங்களுக்காக நியாயமான வழியில் போராடும் மக்களை ஒடுக்கும் விதமாக காவல்துறை மிகப்பெரும் வழக்குகளை அவர்கள் மீது திணிக்கின்றது. பாதிக்கப்படும் மாவட்டங்களில் தமிழர்கள் தம்மை அழித்திக் கொள்ளும் போராட்ட வழிமுறைகளை கையில் எடுத்திருப்பது கவலைக்குரியது. தமிழர்கள் இதைகாட்டிலும் நேர்மையாக சனநாயக ரீதியில் போராடி தமது கோரிக்கையை முன்வைக்க முடியாது. இத்தக இழப்புகளை தவிற்க இந்திய அரசும் மக்கள் சமூகமும் முன் வரவேண்டும், தமிழர்களின் நியாயத்தை புரிந்து கொள்ளவேண்டும்.\nஇது ஒரு புறமிருக்க, முல்லைப் பெரியாறை உடைப்பதற்கு ஆதரவு தெரிவித்து நீதியரசர் வி.ஆர் கிருட்டின அய்யர் வெளிப்படையாக மனித சங்கிலியில் கலந்து கொண்டது நாம் அறிவோம். இதற்கு பின்னதாக தற்பொழுது அணையை உடைக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு குரல்கள் இந்திய அளவில் மலையாளிகள் அல்லாத நபர்களிடமும் வர ஆரம்பித்துள்ளது கவலைக்குறியது. இந்திய அளவில் அறியப்பட்ட சமூக ஆர்வலர்கள் கூட, மேதாபட்கர் உட்பட, இதற்கு ஆதரவு தெரிவித்து பேசுவது தமிழர்களின் நேர்மையான நியாயம் புறக்கணிக்கப்படுவதாக அறிய முடிகிறது. தற்போதய சூழலில் முல்லைப் பெரியாறு என்பது உடைக்கப்பட்டால் கூட இந்திய அளவில், அது மிக நியாயமான செயலாகவே பார்க்கப்படும்.\nபாதுகாப்பு என்கிற பெயரில் உச்ச நீதி மன்றத்தின் ஆணை புறக்கணிக்கப்பட்டால் அல்லது ஒருவேளை முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் கூட அது மிக மிக நியாயமான ஒன்றாகவே கருதப்படக் கூடிய அளவிற்கு ஒரு சார்பு கருத்துப் பரப்பல்கள் மிகக் கவனமாக நடைபெருகின்றன.\nஏனெனில் மக்கள் பிரச்சனை சார்ந்து பேசக்கூடய கட்டுரையாளர்கள், இதழாளர்கள் கூட மலையாளி மக்களின் நியாயத்தை நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது எனக் கட்டுரைகள் வெளியிட ஆரம்பித்துள்ளது கவனிக்கப்பட வேண்டியதாகிறது. மேலும் மைய தண்ணீர் நடுவத்தின்(CWC) கருத்தினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் அவசியம் இல்லை, ஏனெனில இந்த நடுவம் எப்பொழுதும் முழுமையாக-சரியாக இருக்க முடியாது எனும் கருத்தும் விதைக்கப்படுகின்றது. முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு படை தேவையில்லை எனும் சூழலை கேரளா உருவாக்கி இருக்கிறது. அதே நேரம் முல்லைப் பெரியாறு பலமுறை மலையாளிகளின் கட்சி தொண்டர்களால் முற்றுகையிடப்பட்டு இருக்கிறது. இந்தப் பிரச்சனையை பற்றி மத்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை,அல்லது கவலைப்படவில்லை.\nகேரளா ஒரு எதிரி நாடைப் போல தமிழர்களிட்த்தில் நடந்து கொள்கிறது. தமிழர்கள் தாக்கப்படுவதும், அவர்கள் அங்கிருந்து விரட்டப்படுவதும் தமிழ் நாடு இந்தியா என்கிற நாட்டிற்குள் பாதுகாப்பாக தமிழகம் தாண்டி வாழமுடியாதோ என்கிற நிலையை உருவாக்கியது போல உள்ளது. இது இந்திய அரசுக்கும், காவல்துறைக்கும், அரசதிகாரிகளுக்கும் வெட்ககேடானது.நேர்மையற்றது. உள் நாட்டுக்குள் அகதியாக்கப்படும் நிலையை இந்திய அரசு பார்த்து கவலைகொள்ளாமல் இருப்பது இந்திய அரசின் அடிப்படை கடமையை மறுதலிப்பது போலானது. ஒரு மாநிலத்தின் ஆளும்-எதிர் கட்சிகளின் தொண்டர்கள் இந்தியாவின் குடிமக்களை விரட்டுவது, அதுவும் அவர்கள் தமிழர்கள் என்கிற காரணத்தினால் விரட்டுவதும், அதற்கு அரசு அதிகாரவர்க்கம் இடமளிப்பது என்பதும் அரச பயங்கரவாதமாக பார்க்கப்படும் அபாயம் உள்ளது. இதை இந்திய அளவில் உள்ள மக்கள் சமூகம் புரிந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.\nமுல்லைப்பெரியாறும், பாபர் மசூதி இடிப்பும்\nஇதே தொடர்ச்சியில் மத்திய பாதுகாப்பும் வழங்கப் படவில்லை எனில் முல்லைப் பெரியாறு எவ்வாறு காக்கப்படும். அது இப்பொழுது ஒரு பாபர் மசூதியைப் போல தனித்து பாதுகாப்பற்று நிற்கிறது. பாபர் மசூதிக்கு கிடைத்த மத்தியபாதுகாப்பு கூட இந்த அணைக்கு கிடையாது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அணையை சாதாரண மக்களால் உடைக்க முடியுமா என்றால், அரசு ஆதரவிருந்தால் எதுவும் சாத்தியம் என்பது அரசியல் அறிந்தவர்களுக்கு புரியும். இதற்கு முன்னோட்டமாய் அணையின் நீர்தேக்க உயரம் குறைக்கப்படலாம், அதன் பிறகு படிப்படியாக செயல்கள் நகர்த்தப்படலாம். தற்போதய கோரிக்கையும் கூட அணையின் மட்டம் குறைப்பது பற்றியே முன்வைக்கப்படுகிறது என்பதை நாம் மறக்க கூடாது.\nபாபர் மசூதியைப் போல முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டபின் அந்த அநியாயத்திற்காக யாரும் ஒருவேளை கைது செய்யப்படாமலோ, அல்லது தண்டிக்கப்படாமலோ கூட போகப்படலாம். ஆனால் தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத அளவிற்கு இழப்பு ஏற்படும். முல்லைப்பெரியாறு அணையும் அந்த ஒப்பந்தமும் நியாயமற்றவை என்கிற மாதிரியான கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் மலையாளிகளின் கூக்குரல்களுடனும், தமிழர்களின் பக்கமான குரலை மறைத்தும் செய்திகள் வெளியிடப்படுகின்றன. வேறொரு கட்டுரை தமிழர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீருக்கு மாற்றான தண்ணீர் சேமிக்கும் வழிகளை சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. இந்த கட்டுரைகள், இந்த குரல்கள் நமக்கு முல்லைப் பெரியாரை ஒரு உடைக்கப்பட போகும் ஒரு பாபர் மசூதியாக தான் காட்டுகிறது.\nமேலும் முல்லைப் பெரியாற்றினை நாம் இழந்தால் தண்ணீர் பகிர்வு பிரச்சனை இத்தோடு முடிந்து விடக் கூடியதாக இல்லை. இதன் பிறகு பரம்பிக்குளம்- ஆழியாறு அணையில் நீர் பகிர்வு பற்றிய பேச்சு வார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில் அதிலும் நமது உரிமையை இழக்க நேரிடும். பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்பகிர்வு ஒப்பந்தம் கிட்ட்தட்ட 1988 வருடமே முடிவுற்ற நிலையில் நீர்பகிர்வு பேச்சுவார்த்தை இதுவரை ஒரு முடிவை எட்டவில்லை. தமிழகம் கேட்கும் நீரை கேரளா அளிப்பதற்கு இதுவரை எந்த முடிவும் சொல்லவில்லை. மேலும் 15 கி.மீ நீளத்திற்கு தண்ணீர் குழாய்கள் அமைக்க தமிழகம் கேட்ட கோரிக்கைக்கும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதில் சொல்லப்படவில்லை. இதே போல பவானி ஆற்றில் அணைகட்டப்படுவதற்கான கேரள அரசின் முனைப்பும் முல்லைப் பெரியாறை இழந்த பின் நடைபெற ஆரம்பிக்கும். தமிழகத்தின் மேற்கு எல்லையில் தண்ணீர் பிடிப்பு பகுதிகளில் நடைபெறும் இந்த சச்சரவுகள் நமக்கு வெகுவிரைவில் வாழ்வாதார பிரச்சனையாக மாறப் போகிறது. மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் முல்லைப் பெரியாற்று அணை உடைக்கப்பட்டால் பாதிக்கப்படுவது போல பரம்பிக்குளம் ஆழியாறு அணை நீர்பகிர்வும், பவானி ஆற்று பகிர்வும் கோவை,ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை தண்ணீரற்ற/ வறட்சி பகுதிகளாக மாறும். மேலும் பாலாற்றில் ஆந்திரா கட்டுவதாக சொல்லும் அணை தமிழகத்தின் வட மாவட்டங்களை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். இதனுடன் கர்நாடகத்தினால் காவேரி மறுக்கப்படுவதும், ஹொகேனக்கல் நீர் பகிர்தலும் தமிழர்களின் நிலையையும், தொழில், விவசாயத்தை முடக்கும். இதே நிலையை நாம் கூடன்குளத்தில் பார்க்கலாம். அங்கே மின் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும் போது தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தால், ஏற்கனெவே தனியார்மயமாக செய்யப்பட்டிருக்கும் தாமிரபரணி மேலும் தண்ணீரற்று போகும்.\nஇந்தச் சூழலில் முல்லைப் பெரியாறை காப்பது நம் அவசியமாகிறது. முல்லைப் பெரியாறு காப்பு போராட்டம் தேனி-கம்பம்- மதுரை பகுதி மக்கள் சார்ந்த பிரச்சனை மட்டுமன்று இது தமிழகத்தின் பிரச்சனை. இதற்காக தமிழகம் முழுவதும் குரல்கள் எழும்ப வேண்டும். முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசும், இந்திய மக்களும் உணரும் வகையில் சென்னையில் மாபெரும் தமிழர்களின் ஒன்று திரட்டலை வரும் டிசம்பர் 25ம் தேதி மாலை சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறத்தில் நட்த்த மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கிறது. இந்த நிகழ்ச்சி கட்சி, சாதி, மத வேறுபாடுகளை கடந்து தமிழர்கள் தண்ணீர் மீதான தனது உரிமைகளை வலியுறுத்தவும், இந்தப் பிரச்சனையின் பின்புறம் நின்று தமிழர்களின் மீது தாக்குதலை நட்த்தும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், சி.பி.எம், பாஜக ஆகிய கட்சிகளை கண்டித்தும்,தொடர்ச்சியாக தமிழர்களின் மீது போர் தொடுப்பது போல இந்திய அரசு செயல்படுவதை கண்டித்தும் தமிழர்கள் ஒன்று கூட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.\nபின் வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் வரும் டிசம்பர் 25 இல் சென்னை மெரினாவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடுகிறோம்.\n· முல்லைப் பெரியாறு பாதுகாக்கப்பட வேண்டும், மத்திய அரசு பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளித்து, மைய பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும்.\n· தமிழர்கள் அதிகம் வாழும் இடுக்கி மாவட்ட்த்தை ‘மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட அளவு கோளின் அடிப்படையில் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும்.\n· தமிழ் பெண்களின் மீது பாலியல் வன்முறைசெய்தவர்கள் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும்.\n· தமிழர்கள் மீது வன்முறை செய்யப்படுவது நிறுத்தப்படுதலும், வன்முறையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து தண்டித்தலும் வேண்டும்\nசென்னை மெரினா 25-டிசம்பர் மாலை 3 மணியளவில் கண்ணகி சிலையருகே ஒன்று கூடுவோம்\nமுல்லைப்பெரியாறு காக்க சென்னை மெரினாவில் டிசம்பர் 25ம் தேதி, கண்ணகிசிலையருகே லட்சம் தமிழர்களாய் ஒன்று கூடுவோம்.\nமுல்லைப் பெரியாறு காப்பது தமிழரின் கடமை\nமுல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பதற்கான அவசியத்தை, தமிழகம் சாராத பிற, இந்திய பகுதி முழுவதும் செய்திகள் விதைக்கப்படுகின்றன. தமிழரின் நியாயம் என்பதாக எதுவும் இல்லாமல் மலையாளிகளின் பயம் மட்டுமே அரசியலாக மையப்படுத்தப்பட்டு கருத்துப் பரப்பல்களும், செய்தி பரப்பல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழர்கள் மீதான தாக்குதல், தமிழ் பெண்கள் மீதான வன்முறைகள் மறைக்கப்பட்டன, மறைக்கப்படுகின்றன. இதை வெளிகொணர்ந்த ஆங்கில ஏடுகளின் பத்திரிக்கையாளர்கள் கூட கடும் நெருக்கடிக்கு உள்ளானதை நாம் அறிவோம்.\nமுல்லைப் பெரியாறை உடைப்பதற்கு ஆதரவு தெரிவித்து நீதியரசர் வி.ஆர் கிருட்டின அய்யர் வெளிப்படையாக மனித சங்கிலியில் கலந்து கொண்டது நாம் அறிவோம். இதற்கு பின்னதாக தற்பொழுது அணையை உடைக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு குரல்கள் இந்திய அளிவில் மலையாளிகள் அல்லாத நபர்களிடமும் வர ஆரம்பித்துள்ளது கவலைக்குறியது. இந்திய அளவில் அறியப்பட்ட சமூக ஆர்வலர்கள் கூட, மேதாபட்கர் உட்பட, இதற்கு ஆதரவு தெரிவித்து பேசுவது தமிழர்கள் தனது நியாயத்தினை தமிழகம் தாண்டி எடுத்துச் செல்வதில் பின் தங்கிவிட்டொம் என்பதை உணர்த்துகிறது. தற்போதய சூழலில் முல்லைப் பெரியாறு என்பது உடைக்கப்பட்டால் கூட அது மிக நியாயமான செயலாகவே பார்க்கப்படும். பாதுகாப்பை கருத்தில் கொண்ட மலையாளிகள் தனது வாழ்க்கையை காக்க உச்ச நீதி மன்றத்தினை பொருட்படுத்தாது தாமாக செயல்பட்ட்து வரவேற்கப்படும். ஏனெனில் மக்கள் பிரச���சனை சார்ந்து பேசக்கூடய ஆங்கில இதழ்களில் கூட மலையாளி மக்களின் நியாயத்தை நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது எனக் கட்டுரைகள் வெளியிட ஆரம்பித்துள்ளன. மேலும் மைய தண்ணீர் நடுவத்தின் கருத்தினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் அவசியம் இல்லை, ஏனெனில இந்த நடுவம் எப்பொழுதும் முழுமையாக-சரியாக இருக்க முடியாது எனும் கருத்தும் விதைக்கப்படுகின்றன.\nமுல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகப்பு படை தேவையில்லை எனும் சூழலை கேரளா உருவாக்கி இருக்கிறது. அதே நேரம் முல்லைப் பெரியாறு பலமுறை மலையாளிகளின் கட்சி தொண்டர்களால் முற்றுகையிடப்பட்டு இருக்கிறது. இந்தப் பிரச்சனையை பற்றி மத்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல் அதைப் பற்றிய அக்கறை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கிட்ட்தட்ட நரசிம்மராவின் அரசைப் போல தனியார்மயமாக்கும், உலகமையமாக்கும் WTO கொள்கையை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தி பிற விடயங்களை புறந்தள்ளும் உத்தியை இந்த அரசு மேற்கொள்கிறது.\nஇதே தொடர்ச்சியில் மத்திய பாதுகாப்பும் வழங்கப் படவில்லை எனில் முல்லைப் பெரியாறு எவ்வாறு காக்கப்படும். அது இப்பொழுது ஒரு பாபர் மசூதியைப் போல தனித்து பாதுகாப்பற்று நிற்கிறது. பாபர் மசூதிக்கு கிடைத்த மத்தியபாதுகாப்பு கூட இந்த அணைக்கு கிடையாது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அணையை சாதாரண மக்களால் உடைக்க முடியுமா என்றால், அரசு ஆதரவிருந்தால் எதுவும் சாத்தியம் என்பது அரசியல் அறிந்தவர்களுக்கு புரியும். இதற்கு முன்னோட்டமாய் அணையின் நீர்தேக்க உயரம் குறைக்கப்படலாம், அதன் பிறகு படிப்படியாக செயல்கள் நகர்த்தப்படலாம். தற்போதய கோரிக்கை அனையின் மட்டம் குறைப்பது பற்றியே முன்வைக்கப்படுகிறது. எகனாமிக்-பொலிடிக்கல்-வீக்லியில் கிட்ட்தட்ட 13 அறிஞர்கள்-செயல்பாட்டாளர்கள் (மேதாபட்கர் உட்பட) இத்தக உள்ளடக்கத்தோடு பிரதமருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி உள்ளனர்.\nபாபர் மசூதியைப் போல முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டபின் அந்த அநியாயத்திற்காக யாரும் ஒருவேளை கைது செய்யப்படாமலோ, அல்லது தண்டிக்கப்படாமலோ கூட போகப்படலாம். ஆனால் தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத அளவிற்கு இழப்பு ஏற்படும். முல்லைப்பெரியாறு அணையும் அந்த ஒப்பந்தமும் நியாயமற்ற���ை என்கிற மாதிரியான கட்டுரைகள் ஒராளாவு நியாயமாக பேசக் கூடியவை என அறியப்பட்ட தெகல்கா, எகனாமிக் பொலிடிக்கல் வீக்லி, ஃப்ரண்ட் லைன் ஆகிய இதழ்களில் மலையாளிகளின் நியாயங்களுடனும் தமிழர்களின் பக்கமான குரலை மறைத்தும் செய்தி வெளியிடுகின்றன. பிரண்ட் லைனில் வைக்கப்பட்டிருக்கும் கட்டுரை தமிழர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீருக்கு மாற்றான தண்ணீர் சேமிக்கும் வழிகளை சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. இந்த கட்டுரைகள், இந்த குரல்கள் நமக்கு முல்லைப் பெரியாரை ஒரு உடைக்கப்பட போகும் ஒரு பாபர் மசூதியாக தான் காட்டுகிறது.\nமேலும் முல்லைப் பெரியாற்றினை நாம் இழந்தால் தண்ணீர் பகிர்வு பிரச்சனை இத்தோடு முடிந்து விடக் கூடியதாக இல்லை. இதன் பிறகு பரம்பிக்குளம்- ஆழியாறு அணையில் நீர் பகிர்வு பற்றிய பேச்சு வார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில் அதிலும் நமது உரிமையை இழக்க நேரிடும். பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்பகிர்வு ஒப்பந்தம் கிட்ட்தட்ட 1988 வருடமே முடிவுற்ற நிலையில் நீர்பகிர்வு பேச்சுவார்த்தை இதுவரை ஒரு முடிவை எட்டவில்லை. தமிழகம் கேட்கும் நீரை கேரளா அளிப்பதற்கு இதுவரை எந்த முடிவும் சொல்லவில்லை. மேலும் 15 கி.மீ நீளத்திற்கு தண்ணீர் குழாய்கள் அமைக்க தமிழகம் கேட்ட கோரிக்கைக்கும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதில் சொல்லப்படவில்லை. இதே போல பவானி ஆற்றில் அணைகட்டப்படுவதற்கான கேரள அரசின் முனைப்பும் முல்லைப் பெரியாறை இழந்த பின் நடைபெற ஆரம்பிக்கும். தமிழகத்தின் மேற்கு எல்லையில் தண்ணீர் பிடிப்பு பகுதிகளில் நடைபெறும் இந்த சச்சரவுகள் நமக்கு வெகுவிரைவில் வாழ்வாதார பிரச்சனையாக மாறப் போகிறது. மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் முல்லைப் பெரியாற்று அணை உடைக்கப்பட்டால் பாதிக்கப்படுவது போல பரம்பிக்குளம் ஆழியாறு அணை நீர்பகிர்வும், பவானி ஆற்று பகிர்வும் கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை தண்ணீரற்ற/ வறட்சி பகுதிகளாக மாறும். மேலும் பாலாற்றில் ஆந்திரா கட்டுவதாக சொல்லும் அணை தமிழகத்தின் வட மாவட்டங்களை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். இதனுடன் கர்நாடகத்தினால் காவேரி மறுக்கப்படுவதும், ஹொகேனக்கல் நீர் பகிர்தலும் தமிழர்களின் நிலையையும், தொழில், விவசாயத்தை முடக்கும். இதே நிலையை நாம் கூடன்குளத்தில் பார்க்கலாம். அங்கே மி��் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும் போது தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தால், ஏற்கனெவே தனியார்மயமாக செய்யப்பட்டிருக்கும் தாமிரபரணி மேலும் தண்ணீரற்று போகும்.\nஇந்தச் சூழலில் முல்லைப் பெரியாறை காப்பது நம் அவசியமாகிறது. முல்லைப் பெரியாறு காப்பு போராட்டம் தேனி-கம்பம்- மதுரை பகுதி மக்கள் சார்ந்த பிரச்சனை மட்டுமன்று இது தமிழகத்தின் பிரச்சனை. இதற்காக தமிழகம் முழுவதும் குரல்கள் எழும்ப வேண்டும். முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசும், இந்திய மக்களும் உணரும் வகையில் சென்னையில் மாபெரும் தமிழர்களின் ஒன்று திரட்டலை வரும் டிசம்பர் 25ம் தேதி மாலை சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறத்தில் நட்த்த மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கிறது. இந்த நிகழ்ச்சி கட்சி, சாதி, மத வேறுபாடுகளை கடந்து தமிழர்கள் தண்ணீர் மீதான தனது உரிமைகளை வலியுறுத்தவும், இந்தப் பிரச்சனையின் பின்புறம் நின்று தமிழர்களின் மீது தாக்குதலை நட்த்தும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், சி.பி.எம், பாஜக ஆகிய கட்சிகளை கண்டித்தும், தொடர்ச்சியாக தமிழர்களின் மீது போர் தொடுப்பது போல இந்திய அரசு செயல்படுவதை கண்டித்தும் தமிழர்கள் ஒன்று கூட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.\nசென்னை மெரினா 25-டிசம்பர் மாலை 3 மணியளவில்\nகண்ணகி சிலையருகே ஒன்று கூடுவோம்.\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம்\nதமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் க��ரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/01041748/That-made-porn-film-Director-Kangana-Ranavatte-Threatened.vpf", "date_download": "2019-04-23T18:31:20Z", "digest": "sha1:AZDQHHR7EQ5YD2HE4TV756ELW4BU64LZ", "length": 13724, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "That made porn film? Director Kangana Ranavatte Threatened || ஆபாச படம் எடுத்தேன் என்பதா? கங்கனா ரணாவத்தை மிரட்டிய டைரக்டர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆபாச படம் எடுத்தேன் என்பதா கங்கனா ரணாவத்தை மிரட்டிய டைரக்டர் + \"||\" + That made porn film கங்கனா ரணாவத்தை மிரட்டிய டைரக்டர் + \"||\" + That made porn film\nஆபாச படம் எடுத்தேன் என்பதா கங்கனா ரணாவத்தை மிரட்டிய டைரக்டர்\nஆபாச படம் எடுத்தேன் என்று கூறியதாக கங்கனா ரணாவத்தை, டைரக்டர் ஒருவர் மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழில் ஜெயம்ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். குயின் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்காக ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல். இந்த நிலையில் பிரபல இந்தி டைரக்டர் பஹலஜ் நிஹலானி தன்னை வைத்து ஆபாச படம் எடுக்க முயற்சித்ததாக கங்கனா ரணாவத் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஐ லவ் யூ பாஸ்’ என்ற படத்தில் நடிக்க உள்ளாடை அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்லி நிஹலானி என்னை புகைப்படம் எடுத்தார். ஆனால் அது ஆபாச படம் என்று பிறகு தெரிந்தது. அலுவலக மேலதிகாரியுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது போன்று நடிக்க வேண்டும் என்று கூறினார். அந்த படத்தில் நடிக்க விரும்பாமல் விலகி விட்டேன்” என்றார்.\nஇந்த குற்றச்சாட்டை இயக்குனர் நிஹலானி மறுத்தார். அவர் கூறும்போது. “ஐ லவ் யூ பாஸ் ஆபாச படம் இல்லை. இந்த படத்துக்காக எடுத்த கங்கனாவின் புகைப்படங்களை பார்த்துதான் மகேஷ் பட், கேங்க்ஸ்டர் படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த பட வாய்ப்பு கிடைத்ததும் எனது படத்தில் இருந்து விலகிவிட்டார். அவர் என்னிடம் விளையாட்டு காட்டினால், நானும் பதிலுக்கு விளையாட வேண்டி வரும்” என்றார்.\n1. அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் தர்ணா\nபொதுப்பணித்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. திருப்பரங்குன்றம் அருகே உயர் மின் கோபுரத்தில் ஏறி பெயிண்டர் தற்கொலை மிரட்டல்\nதிருப்பரங்குன்றம் அருகே தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி நின்று வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\n3. கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதார், வாக்காளர் அட்டைகளை மனுக்கள் பெட்டியில் போட்ட டிரைவர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nகொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் போட்ட டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. வயநாட்டில் சுவரொட்டிகள்: ‘எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவோம்’ மாவோயிஸ்டுகள் மிரட்டல்\n‘எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவோம்‘ என்று கேரள மாநிலம் வயநாட்டில் சுவரொட்டிகள் ஒட்டி மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்து உள்ளனர்.\n5. பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டல் சிறுமி தற்கொலை முயற்சி; தொழிலாளி கைது\nபாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் சிறுமி தற்கொலைக்கு முயன்றார். பின்னர் இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. ���மைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி\n4. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n5. டைரக்டராகும் நடிகர் விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/jan/13/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2631851.html", "date_download": "2019-04-23T18:40:36Z", "digest": "sha1:E6EOFXT7AUSAYJW2TICVU2U3BDAORFFA", "length": 7660, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 13th January 2017 06:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசு பொங்கல் பண்டிகையொட்டி, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி எதிரே,தமிழர்களின் பாராம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்: பெரம்பலூர் புறநகரான துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசாணைப் படி பொங்கலுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென வவியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு,சங்க மாவட்டத் தலைவர் முத்து தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கருணாநிதி, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலர் மகேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், மாவட்டச் செயலர் சுப்ரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் மகாதேவன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார், மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/60454-congress-claims-sniper-threat-to-rahul-gandhi-s-life.html", "date_download": "2019-04-23T19:05:55Z", "digest": "sha1:EERRAAP3OTDR3WQ7L6JRYOJXSELKXHLR", "length": 13262, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "ராகுல் காந்தியை கொல்ல முயற்சி : காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு! | Congress Claims 'sniper Threat' To Rahul Gandhi's Life", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nராகுல் காந்தியை கொல்ல முயற்சி : காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு\nஉத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ராகுல் காந்தியை லேசர் குண்டு மூலம் கொலை செய்ய சதி நடந்ததாக காங்கிரஸ் கட்சி பரபரப்பு புகாரை அளித்துள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் அவர், கடந்த 4 -ஆம் தேதி பாரம்பரிய வேட்டி சட்டை உடையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.\nஇந்த நிலையில், தான் போட்டியிடும் மற்றொரு தொகுதியான அமேதி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் 3 கி.மீ. தூரம் திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.\nஅந்த சாலை பிரசாரத்தின்போது பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரேகன், மகள் மிரயா ஆகியோர் இருந்தனர். அப்போது சாலையின் ��ருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்தப்படி இருந்தனர். அவர்களுக்கு ராகுலும், பிரியங்காவும் கைகொடுத்தபடி உற்சாகப்படுத்தினர்.\nஇதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது ராகுலை கொல்ல முயற்சி நடந்ததாக காங்கிரஸ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.\nஇதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், அகமது படேல் மற்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கையெழுத்திட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பாதுகாப்பு கேட்டு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ராகுல் காந்தி மனு தாக்கல் செய்ய வந்தபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாகதான் இருந்தன. அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.\nசாலை பிரசாரத்தின்போது அவரை நோக்கி லேசர் கதிர் வீச்சுகள் வந்தன. பச்சை நிறத்திலான அந்த கதிர்கள் அவரது தலையை குறிப்பார்த்து, குறிப்பாக இருமுறை அவரது வலது தலைப் பகுதியை நோக்கி வந்தன. இதுபோல் அந்த கதிர்கள் அவர் மீது 7 முறை பாய்ந்தது.\nநீண்ட தூரத்திலிருந்து கொண்டு ரகசியமாக சுடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டை பயன்படுத்தி ராகுல் காந்தியை கொல்ல சதி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.\nலேசர் கதிர் ராகுல் மீது பாய்ந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சம்பவம் எங்களுக்கு அச்சத்தை எழுப்பியுள்ளது என காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. அந்த கடிதத்துடன் ராகுல் மீது லேசர் கதிர்வீச்சு பாய்ச்சப்பட்டதற்கான வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவைரஸ் போல் இந்தியாவை சிதைக்கிறது பாஜக: காதர் மொய்தீன்\nதந்தையாகவுள்ளார் பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன்\nஅழ அழ சொல்லுவார் தம்மக்கள்..\nரஃபேல் விவகாரத்தால் தேர்தலில் எந்த பின்னடைவும் ஏற்படாது: தம்பிதுரை\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. ��ிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோட்டையை ‛கோட்டை’ விட்ட காங்கிரஸ் கட்சி\nமம்தா பானா்ஜியை வறுத்தெடுத்த பிரதமா் மோடி\nஒரே ஒரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி\nமேற்குவங்கம் காங்- திரிணாமுல் காங் கடும் மோதல்: வாக்காளர் பலி\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_213.html", "date_download": "2019-04-23T18:18:21Z", "digest": "sha1:VVJL4JLZA5VNY6ISITFAKL47AS2KSTSD", "length": 15305, "nlines": 65, "source_domain": "www.sonakar.com", "title": "ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகருடன் இணைகிறது கல்முனை - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகருடன் இணைகிறது கல்முனை\nஜேர்மன் நியுரம்பேர்க் மாநகருடன் இணைகிறது கல்முனை\nகல்முனை மாநகரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி திட்டங்களை இலக்காகக் கொண்டு ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகர சபையுடன் கல்முனை மாநகர சபையை இணைக்கும் இரட்டை நகர சகோதரத்துவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமுல்நடத்துவதற்கு நியுரம்பேர்க் மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது.\nகல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது குழு நிலைக்கு சபை நடவடிக்கை கொண்டு வரப்பட்டு, அதில் ஓர் அங்கமாக நியுரம்பேர்க் மாநகராட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் அமானுல் ஹனிபா கலந்து கொண்டு அம்மாநகராட்சியின் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு செய்தார்.\nஇதன்போது இரட்டை நகர சகோதரத்துவ திட்டத்தின் நோக்கம், இலக்கு மற்றும் அடையக்கூடிய பயன்கள் தொடர்பில் அவர் விபரித்துக் கூறினார்.\n\"நியுரம்பேர்க் நகரமானது ஜேர்மனியில் அதி நவீன வசதிகளைக் கொண்டுள்ள 14 பெரிய நகரங்களுள் ஒன்றாகும். உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சமூக, பொருளாதார துறைகளில் தன்னிறைவு கண்ட அனைத்து வளங்களும் நிறைந்த ஒரு விசாலமான, செல்வந்த நகரமாகும். மிகவும் புராதானமிக்க இந்த நகரில் பல தத்துவ ஞானிகளும் கல்வியியலாளர்களும் உருவாக்கியுள்ளனர். பிரசித்த கம்பெனிகளும் உள்ளன.\nஉங்கள் கல்முனை நகரம் சுத்தமில்லாமல் இருப்பதைப் பார்த்து நான் மிகவும் கவலையடைகின்றேன். எனது ஆசை இந்த நகரை பசுமை மிக்கதாக மாற்ற வேண்டும் என்பதே.\nஇலங்கையில் கல்முனையை மாத்திரமே எமது சகோதர நகரமாக இணைத்துள்ளோம். இதற்கு முக்கிய காரணம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அங்கு பல தடவைகள் வந்து எம்மை சந்தித்து, ஆர்வமூட்டி கேட்டுக்கொண்டதேயாகும். அவரது ஏற்பாட்டில் சில வருடங்களுக்கு முன்னர் கல்முனையின் முன்னாள் மேயர் நிஸாம் காரியப்பர் அவர்களை ஜேர்மனுக்கு அழைத்து, எங்கள் மேயருடன் இரட்டை நகர சகோதரத்துவ புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nஅந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என தற்போதைய முதல்வர் ஏ.எம்.றகீப் எம்மிடம் கேட்டுக்கொண்டமைக்கமைவாக நான் இங்கு விஜயம் செய்து, திங்கட்கிழமை அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதுடன் இன்று கல்முனை மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றாக சந்தித்து கலந்துரையாடுவதில் மகிழ்ச்சியடைவதுடன் இரட்டை நகர சகோதரத்துவ திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்கிற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇத்திட்டம் கல்முனை நகருக்கு பெரும் வரப்பிரசாதமானதாகும். இதன் பிரகாரம் கல்முனை மாநகர பிரதேசங்களின் சுகாதாரம், கல்வி, கலாசாரம், சமூக, பொருளாதார துறைகளின் முன்னேற்றத்திற்கு எம்மால் அதிகபட்ச உதவிகளை செய்ய முடியும். உங்களது ஒத்துழைப்பு சரியாக இருக்குமானால் எதையும் செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.\nஉங்கள் மேயர் றகீப் அவர்களின் வேண்டுகோளையேற்று எங்கள் மேயருடன் உரையாடி முதற்கட்டமாக இருபதாயிரம் மில்லியன் யூரோ நிதியை துஒக்கீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளேன்.\nகட்டிடங்கள் கட்டுவதை விட சுகாதாரம், சுற்றாடல் பாதுகாப்பு, கல்வி அபிவிருத்திகளுக்கே நாம் முன்னுரிமையளிப்போம். பிளாஸ்ட்ரிக், பொலித்தீன் பாவனையை முற்றாக ஒழித்து சூழலையும் மனித உயிர்களையும் பாதுகாப்பதற்கு போராடி வருகின்றோம். மக்களின் வாழ்வாதாரம், குடியிருப்பு தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தி வருகின்றோம்.\nஏற்கனவே சாய்ந்தமருதில் பல கோடி ரூபா செலவில் சுகாதார மத்திய நிலையம் ஒன்றை அமைத்துள்ளோம். ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பகுதிகளில் வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு சிசு மரணத்தை கட்டுப்படுத்துவதற்காக இங்கியுபேட்டர் இயந்திரமொன்றை வழங்கியுள்ளோம்.\nஎமது இரட்டை நகர திட்டம் வெற்றியளிக்குமாயின் இவ்வாறான மக்கள் நலத் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பல பில்லியன் நிதியை உங்களுக்கு பெற்றுத்தர முடியும். இதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஜேர்மனுக்கு விஜயம் செய்யுமாறு உங்கள் முதல்வர் றகீப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.\nஇப்பகுதி இளைஞர்களின் தொழில் வாய்ப்பைக் கருத்தில் கொண்டு மேசன், தச்சுத் தொழில், நகை உற்பத்தி போன்ற துறைகளை நவீன தொழில்நுட்பங்களுடன் வளர்ப்பதற்காக கல்முனை நகரில் தொழில் பயிற்சி நிலையமொன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்\nஎங்களுக்கு அரசியல், சமயம் சார்ந்த விடயங்களில் தலையீடு செய்வதிலார்வமில்லை. மனிதாபிமான சேவைகளை முன்னெடுப்பதே எமது முக்கிய நோக்கமாகும். அதற்கு எல்லோரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்\" என்றார்.\nஇதனைத் தொடர்ந்து மாநகர சபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நியுரம்பேர்க் பிரதிநிதி அமானுல் ஹனிபா, அவர்களது சில கோரிக்கைகளுக்கும் இணக்கம் தெரிவித்தார்.\nஅதேவேளை இரட்டை நகர திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக தெரிவித்ததுடன் நியுரம்பேர்க் மாநகராட்சிக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொ��்டனர்.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/04/blog-post_62.html", "date_download": "2019-04-23T18:22:47Z", "digest": "sha1:GIKWK6UT6YTWHN5UWDSINH5ZLMWXHUCP", "length": 7092, "nlines": 45, "source_domain": "www.weligamanews.com", "title": "பண்டிகைக் காலத்தை முன்னிட்டுஅதிவேக நெடுஞ்சாலைகளில் மேலதிக நடைமுறைகள் - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / பண்டிகைக் காலத்தை முன்னிட்டுஅதிவேக நெடுஞ்சாலைகளில் மேலதிக நடைமுறைகள்\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டுஅதிவேக நெடுஞ்சாலைகளில் மேலதிக நடைமுறைகள்\n,பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில், உள் நுழைவுகள் மற்றும் வௌியேற்றங்களுக்காக, மேலதிக நடைமுறைகளை அமுல்படுத்துவதற்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதேவேளை, ஒரு மணித்தியாலத்தில் உள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் உத்தேசித்துள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலைகளின் நடவடிக்கை மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.\nபண்டிகைக் காலத்த��� முன்னிட்டு, கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாடுகள் அதிகரிக்கும் என்பதைக் கருத்திற்கொண்டே, இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், இந்தப் பண்டிகைக் காலத்தில் பிரதானமாக நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும்வாயில்களில் அதிக போக்குவரத்து நெரிசல் நிலவும் வாய்ப்புள்ளதாகவும், அவற்றைச் சீராக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதிவேக நெடுஞ்சாலைகள் போக்குவரத்துப் பிரிவுப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது, ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு நுழைவாயிலால் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை 240 ஆகக் காணப்படுவதாகவும், அவற்றை 360 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/19206-2012-03-29-05-11-41", "date_download": "2019-04-23T18:13:30Z", "digest": "sha1:3VHTU4XKFNMQWJP4HCFJ7HVVN7SNYNMJ", "length": 8481, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "உலகின் புகழ் பெற்ற அருவிகள்", "raw_content": "\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 29 மார்ச் 2012\nஉலகின் புகழ் பெற்ற அருவிகள்\nபெயர் நாடு உயரம் (மீ)\nஏஞ்சல் வெனிசுவே லா 807\nகிங் ஜார்ஜ் VI கயானா 487\nஅப்பர் யோசிமிட் அமெரிக்கா 435\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/16148/", "date_download": "2019-04-23T18:06:15Z", "digest": "sha1:WE4ABQY7CYFWRVULOYY3BODYCCPHIDJZ", "length": 9923, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "கண் பார்வையை இழந்துவிட்டேன்; இறுதிக் காலத்தில் பராமரிக்க மகனை என்னிடம் கொடுங்கள்: சாந்தனின் தாயார் உருக்கமான கடிதம்! | Tamil Page", "raw_content": "\nகண் பார்வையை இழந்துவிட்டேன்; இறுதிக் காலத்தில் பராமரிக்க மகனை என்னிடம் கொடுங்கள்: சாந்தனின் தாயார் உருக்கமான கடிதம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறை தண்டனையில் வாடும் சாந்தனை விடுவிக்குமாறு அவரது தாய் இலங்கையிலிருந்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் அளித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தர்விட்டது. இதையடுத்து, ஏழு பேரையும் விடுவிக்கக் கோரி அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழக அரசு அனுப்பியது. இந்நிலையில், தமிழக அரசின் பரிந்துரை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநர் கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனிடையே, சிறையில் இருக்கும் சாந்தனின் தாயார் மகேஸ்வரி இலங்கையிலிருந்து இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், முதல்வர், சட்ட அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தனக்கு 72 வயதாவதாகக் குறிப்பிட்டுள்ள மகேஸ்���ரி, தன் மகன் 27 ஆண்டுகளாக சிறையில் வாடுவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.\nமேலும், தன் மகன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய பரிந்துரைத்ததற்கு தமிழக அரசுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாக மகேஸ்வரி தெரிவித்துள்ளார். 27 ஆண்டுகளாக தன் மகனைப் பார்க்கவில்லை எனவும், சாந்தனின் கடந்த 2013 ஆம் ஆண்டு சாந்தனின் தந்தை தில்லையம்பலம் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், தனக்கு ஒற்றைக் கண் பார்வை வலுவிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nதன் இறுதிக்காலத்தில் தன்னை பராமரிக்கவாவது மகனை தன்னிடம் அளிக்கும்படி மன்றாடி வேண்டிக் கொள்வதாக அக்கடிதத்தில் மகேஸ்வரி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவிலிருந்து சுற்றுலா வந்த 7 பேர் இலங்கை குண்டுவெடிப்பில் பலி\nவெடிகுண்டு தாக்குதலை கண்டிக்கிறோம்: ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கண்டனம்\nஇதயத்தை நொறுக்கும் தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்\n‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக்களப்பு தற்கொலைதாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் அனுபவங்கள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் வெடித்த தற்கொலைதாரியின் சிசிரிவி படம்\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nசுமந்திரனின் பாதுகாப்பில் அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழைத்து ஆலோசனை\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஏன் தற்கொலைதாரியின் இலக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/08/blog-post_26.html", "date_download": "2019-04-23T18:26:04Z", "digest": "sha1:HOH5QJBCYOPF2N3B36UH7BBHDBWH6E4X", "length": 24709, "nlines": 177, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இறைவனை அலட்சியம் செய்வோரின் மறுமை நிலை", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇறைவனை அலட்சியம் செய்வோரின் மறுமை நிலை\nஉடல், பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து இவ்வுலகுக்கு அனுப்பி���ுள்ள உண்மை இறைவனை - இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவனை- கண்டுகொள்ளாமல் தான்தோன்றித்தனமாக அவன் அல்லாதவர்களையும் அல்லாதவற்றையும் கடவுளாக பாவித்து வணங்கும் செயல் பூமியில் பல குழப்பங்களுக்கும் தீய விளைவுகளுக்கும் பாவங்கள் பெருகுவதற்கும் காரணமாகிறது. இவ்வாறு படைத்த இறைவனை விட்டுவிட்டு அவன் அல்லாதவர்களை வணங்கும் செயல் இணைவைத்தல் எனப்படும்.\n= உண்மை இறைவனைப்பற்றிய மரியாதை உணர்வு (seriousness) மனித உள்ளங்களில் இருந்து அகன்றுபோவதால் இறையச்சம் –அதாவது இறைவனுக்கு நான் பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வு மறைந்து போகிறது. அதனால் பாவங்களில் மக்கள் துணிந்து ஈடுபடுகிறார்கள். சமூகத்தில் பாவங்கள் பெருகவும் அதர்மம் ஆளவும் இது முக்கிய காரணம் ஆகிறது.\n= படைத்த இறைவனை நேரடியாக வணங்குவது என்பது எளிதானது, பொருட்செலவு இல்லாதது. ஆனால் அவன் அல்லாதவற்றை மக்கள் வணங்க முற்படும்போது இடைத்தரகர்கள் எளிதாக அங்கு நுழைந்து விடுகிறார்கள். அவரவர் கற்பனையில் உருவானவற்றைக் காட்டி இதுவே கடவுள் என்று கற்பித்து அதன்மூலம் மக்களை சுரண்ட இச்செயல் காரணமாகிறது..\n= பல்வேறு மக்கள் அவரவர் கற்பனைக்கேற்ப கடவுளை சித்தரித்து வணங்கும்போது அதற்கேற்ப அவற்றை வழிபடுவோரும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் ஏற்றதாழ்வு பாராட்டுவதற்கும் அடித்துக் கொள்வதற்கும் காரணமாகிறது.\n= இன்னும் அகிலங்களின் அதிபதியும் சர்வவல்லமை கொண்டவனுமாகிய இறைவனை சிறுமைப்படுத்தும் செயலும் அவனுக்கு செய்நன்றி கொல்லும் செயலும் பொய்யுரைத்தலும் ஆகும்.\nஇதை மிகப்பெரிய பாவம் என்று கூறுகிறது குர்ஆன். மேலும்,\n= அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)\n(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\n= நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nயார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம்புகுவார்.\nஅறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)\nஇப்பாவத்தை செய்வோரின் நிலை மறுமையில் எவ்வாற��� இருக்கும்\nமறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று இந்த பூமியில் வாழ்ந்து மறைந்த அனைத்து மனிதர்களும் விசாரணைக்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அதில் இணைவைத்து வணங்கியவர்களும் இருப்பார்கள். யாரை இவர்கள் கடவுளாக பாவித்து அவர்களின் உருவச்சிலைகளை வைத்து வணங்கினார்களோ அவர்களும் அங்கு இருப்பார்கள். இன்னும் சிலர் இறந்துபோன நல்லடியார்களின் சமாதிகள் (உதாரணமாக தர்கா) அருகே நின்று அவர்களை அழைத்துப் பிரார்த்தித்து இருக்கலாம் அவர்கள் யாவரும் அன்று விசாரணையின்போது வருவார்கள். இன்ன பிற இணைவைக்கப்பட்ட மற்ற அனைத்தும் விசாரணையின்போது ஆஜர். அப்போது என்ன நடக்கும் என்பதை இறைவன் தன் திருமறையில் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறான்:\n10:28. (இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி: “நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்” என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள் ”நீங்கள் எங்களை வணங்கவேயில்லை” என்று கூறிவிடும்.\n10:29. “நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன்; நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்” (என்றும் அவை கூறும்).\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குரிய ஒரே இறைவன் என்பது பொருள்)\nஇவ்வுலகில் வாழ்ந்திருந்தபோது கண்மூடித்தனமாக நம்பியிருந்த கடவுளர்களின் உண்மை நிலை அவர்களுக்குப் புரியவரும். இவ்வுலக வாழ்க்கை தற்காலிகமானது என்பதும் மறுமை என்பதே உண்மையானது நிலையானது என்பதும் தெளிவாகப் புரியவரும். இனி மீதமிருப்பது பாவிகளுக்கு விதிக்கப்படும் நரகமோ அல்லது புண்ணியவான்களுக்கு விதிக்கப்படும் சொர்க்கமோ மட்டும்தான் என்பதும் புரியவரும். ஆனால் அப்போது புரிந்துகொள்வது காலம்கடந்த பயனளிக்காத செயலாக இருக்கும். இவ்வுலகில் மக்கள் உண்மை இறைவனது வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப செய்த தங்கள் செயல்கள் நன்மைகளாகவும் அதற்கு மாறாக செய்த செயல்கள் தீமைகளாகவும் பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் காண்பார்கள்.\n= 10:30. அங்கு ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த செயலைச் சோதித்து (அது நன்மையா தீமையா என்பதை) அறிந்து கொள்ளும். பின்னர், அவர்கள் தங்களுடைய உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கமே கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.\n= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது சுட்டு விரலைக் கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு அற்பமானதேயாகும்.) அறிவிப்பு : முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) நூல் :முஸ்லிம் (5490)\nஅதாவது மறுமை என்பது முடிவில்லாதது அதனோடு இவ்வுலக வாழ்வை ஒப்பிடும்போது இம்மை வாழ்வு என்பது மிக மிக மிக அற்பமானது என்பதைத்தான் மேற்படி நபிமொழி நமக்கு எடுத்துரைக்கிறது. படைப்பினங்களைப் பற்றி சிந்தித்து அவனது வல்லமையையும் உள்ளமையையும் உணரச் சொல்கிறது குர்ஆன். மேலும் அன்றாடம் மனிதன் அனுபவிக்கும் அருட்கொடைகளைப் பற்றி நினைவூட்டி படைத்தவன்பால் மனம்திருந்தியவர்களாக திரும்பச் சொல்கிறான் இறைவன்:\n= 10:31. “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார் (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார் (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார் (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார் (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்” என்று(நபியே) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா” என்று நீர் கேட்பீராக.\n10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் நாம் ஏன் பிரிந்தோம்\nபாலிய���் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள்\nஏழையின் சிரிப்பில் இறைதிருப்தி காண்போம்\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் இதழ்\nஇறைவனை அலட்சியம் செய்வோரின் மறுமை நிலை\nதிக்கற்றோர்க்கு ஒரு வாசல் பள்ளிவாசல்\nஎளியோர் வறியோர் பற்றிய கவலை\nகருணை காட்டுதல் இறைவ��சுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/01/Murali-troll-rajinikanth.html", "date_download": "2019-04-23T18:35:51Z", "digest": "sha1:CU4NU7MLIVZ5OT4LCGTE5ZBTJEIBFBEM", "length": 7439, "nlines": 79, "source_domain": "www.viralulagam.in", "title": "ரஜினியை பங்கமாக கலாய்த்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்..! வைரலாகும் வீடியோ - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகர் / ரஜினியை பங்கமாக கலாய்த்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்..\nரஜினியை பங்கமாக கலாய்த்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்..\nநடிகர் ரஜினியின் அரசியல் முடிவுகள் குறித்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கிண்டல் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தை சுற்றிவருகிறது.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தவரான இவர், சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.\nஅப்பொழுது அரசியலுக்கு வருவது குறித்து கேள்விகள் கேட்கப்பட, 'இந்தியாவில் நடிகர் ரஜினிகாந்த் போல அரசியலுக்கு வருவேனா, வரமாட்டேனா என்று சஸ்பென்ஸ் வைப்பவன் நான் அல்ல, எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. அதனால் அங்கு என்னை எதிர்பார்க்க முடியாது' என கிண்டலாக பேசி இருந்தார்.\nஇப்படி கிரிக்கெட் வீரர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கலாய்த்த வீடியோ இணைய உலகில் பிரபலமாகி வருகிறது.\nபோற போக்கில் ரஜினியை செருப்பாலடித்துவிட்டு சென்ற முத்தையா முரளிதரன்\nரஜினியை பங்கமாக கலாய்த்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்..\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/94583-i-am-not-getting-enough-chance-says-singer-chinnaponnu.html", "date_download": "2019-04-23T18:36:58Z", "digest": "sha1:UXX5K26O4TIEZFAXU72B76EDLPFSX63A", "length": 26295, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "''வாய்ப்பு குறைஞ்சுட்டே இருக்குது!'' - வருத்தத்தில் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு | I am not getting enough chance says Singer Chinnaponnu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:01 (06/07/2017)\n'' - வருத்தத்தில் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு\nசமீபத்தில், ''நாட்டுப்புற கலைஞர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை. கிராமியக் கலைகள் அழிந்துவருகின்றன'' என வேதனையுடன் தெரிவித்திருந்தார் நாட்டுப்புறப் பாடகி, தமிழ்நாடு நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் மன்றத்தின் தலைவர் சின்னப்பொண்ணு. அந்தக் கலைஞர்களுக்காக கலைமாமணி விருது, நலத்திட்ட உதவிகள், வயதான கலைஞர்களுக்கு அடிப்படை உதவிகள், நலிந்த கலைஞர்களுக்கு வீட்டு வசதி எனப் பல கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.\n''எனக்கு உயிர்மூச்சு பாட்டுத்தான். பதினேழு வருஷமா பாடல்தான் எனக்கு எல்லாமே. என் மூச்சும், குரலும் என் மகள் மோகனாவுக்கும் வந்திருக்கு. அவங்களும் மேடைகளில் பாட ஆரம்பிச்சுட்டாங்க. சீக்கிரமே நாட்டுப்புறக் கலையை முழுமையாகக் கற்றுக்கொள்வார். 2007-ம் ஆண்டு அனைத்துக் கிராமியக் கலைஞர்களும் இணைந்து ஆரம்பித்த நாட்டுபுற இசைக் கலைஞர்கள் மன்றத்தின் வாயிலாக, பலருக்கும் நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை'' என்கிறார் சின்னப்பொண்ணு.\nசமீப காலமாக சின்னத்திரையிலிருந்து அழைப்புகள் வருவதாகச் சொல்பவர், ''சன் டி.வி, விஜய் டி.வி போன்றவற்றில் சிறப்பு விருந்தினராக அழைக்கிறாங்க. சின்னப்பொண்ணு என்பவரை வெளியே ஓரளவுக்கு தெரிஞ்சிருக்கும்போது, இப்படி அரை மணி நேரம், ஒரு மணி நேரம் நிகழ்ச்சியில் தலையைக் காட்டுறதில் எனக்கு விருப்பமில்லை. சில மாதங்களுக்கு முன்னாடி இயக்குநர் பாலா ஆபீஸிலிருந்து போன் வந்துச்சு. வாய்ஸ் டெஸ்டும் பாடலை ரெக்கார்டும் செய்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் எந்த அழைப்பும் இல்லை. பார்ப்போம், என்னை மாதிரியான கலைஞர்களுக்கு இது சோதனைக் காலம்னு நினைக்கிறேன். நாங்க புதுசா வரும்போது வாய்ப்புகள் எப்படி இருந்ததோ, அதே நிலைமைதான் இப்பவும். பல கலைஞர்களின் வாழ்க்கை இங்கே பரிதாபகரமா இருக்கு. 'எனக்கு இந்தக் கலைதான் தெரியும், இதைத் தவிர வேறு தொழில் தெரியாது' எனச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறவங்க அதிகம். நாட்டுப்புறக் கலை வழியே வாழ்வியலைச் சொன்ன சமூகம் நாம். ஆனா, இப்போ இந்த இசையைக் கேட்க யாரும் தயாராக இல்லாதது வேதனையான விஷயம்.\nஅப்போதெல்லாம் நிறைய தெருக்கூத்து நிகழ்ச்சிகள் இரவு நேரங்களில் நடக்கும். இப்போ ஆர்கெஸ்ட்ராவா மாறிடுச்சு. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சில கலைகள் அழியும்தான். ஆனால், நம்ம பாரம்பரியத்தை அழிய விடமாட்டோம். என் பொண்ணு, பையன் இரண்டு பேருக்குமே கிராமியப் பாடல்களைக் கத்துக்கொடுக்கிறேன். நம்ம சந்ததிகளுக்கு நம்ம கலாசாரத்தைப் பரப்புவது நம்ம கடமை. 'பதினேழு வருஷமா இந்தக் கலையைத் தாங்கிப் பிடிச்சு பீல்டுல நின்னுட்டீங்க'னு பலரும் பாராட்டியிருக்காங்க. ஆனால், நான் கடந்து வந்த பாதை பூக்களால் ஆனதல்ல. பல தடைகள், பல தோல்விகளைச் சந்திச்சுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். நான் மட்டுமில்லை, ஒவ்வொரு கலைஞனுமே வலிகளால் வளர்த்தெடுக்கப்பட்டவன்தான். அந்த வலிகளே எங்களை வலிமைப்படும்'’ என்கிற சின்னப்பொண்ணு குரலில் வைராக்கியம் தெரிகிறது.\nஇன்று வைரலாக இருக்கும் 'பிக் பாஸ்' பற்றி பேச ஆரம்பித்தவர், ''கமல்ஹாசன் சார்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். உலகநாயகன் நடத்தும் நிகழ்ச்சி எனச் சில நாள்கள் பார்த்தேன். இடையில் பார்க்க ஆரம்பிச்சதால் எனக்குப் புரியலை. என் பொண்ணுக்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ தொடர்ந்து பார்த்துட்டிருக்கேன். நானும் விஜய் டி.வி சமையல் புரோகிராம்ல கலந்திருக்கேன். அங்கேயும் சில வாக்குவாதங்கள், பிரச்னைகள் இருக்கும். இப்படிப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் பிரச்னைகளைத் தவிர்க்க முடியாதுதான். ஆனா, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறவங்க ரொம்பவே தைரியசாலிங்கதான். எதிர்காலத்தைப் பத்தி யோசிக்கலையோனு தோணுச்சு. இந்த நூறு நாள்கள் முடிஞ்சு வெளியில வரும்போது அவங்களுக்கு எப்பவும் போல வாய்ப்புகள் கிடைக்குமா எல்லோரும் அவங்களை எப்படி எடுத்துப்பாங்க என்கிற பயமும் இருக்கு. ஆனாலும், சில நேரங்களில் பிரச்னை வரும்போது உடைந்து அழுவது சகஜம்தான். பார்ப்பவர்கள் எப்படி எடுத்துப்பாங்கனுதான் தெரியலை. நான் எப்பவும் ஆன்லைன்ல இருக்கும் ஆளில்லை. அதனால், அதை கவனிக்க முடியறதில்லை'' என்கிறார் சின்னப்பொண்ணு.\n“மரம் வளர்த்தால் தங்க மூக்குத்தி, நாணயம்” - கிராமப் பெண்களை உற்சாகப்படுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் #CelebrateGovtSchools\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்��ிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/17093849/Overnight-raids-in-Tamil-Nadus-Theni-district-conclude.vpf", "date_download": "2019-04-23T18:36:54Z", "digest": "sha1:3RK63BOWZSOZVACAXDH6S4FF52B2ZHMX", "length": 13485, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Overnight raids in Tamil Nadu's Theni district conclude, #IncomeTax department seizes Rs 1.48 crore cash: Officials. || ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் - வருமானவரித் துறையினர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் - வருமானவரித் துறையினர்\nஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறையினர் தெரிவித்தனர்.\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்த தகவல்களை வருமானவரித்துறையினர் வெளியிட்டுள்ளனர்.\nவருமானவரித்துறையினர் இது தொடர்பாக கூறியதாவது, “ ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதம் இருந்த பணங்களை அங்கு ஏற்பட்ட கலவரத்தால் பலர் எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். ஆண்டிப்பட்டியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ரூ.2 கோடி வந்து உள்ளதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஒரு தபால் வாக்குச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nசோதனை இன்று காலை 5 மணி அளவில் முடிந்துவிட்டது. 94 சிறு பாக்கெட்டுகளில் இருந்த பணம் பறிமுதல். ஒவ்வொரு பாக்கெட்டிலும் வாக்காளரின் பெயர் மற்றும் 300 ரூபாய் பணம் என எழுதப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட பணம் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது\nஎதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது என்று வருமான வரித்துறை சோதனைகள் குறித்து ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2. ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் வருமானவரி சோதனை - கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் நடந்தி வரும் சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\n3. ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு - மாவட்ட ஆட்சியர் விளக்கம்\nஆண்டிப்பட்டியில் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி தெரிவித்துள்ளார்.\n4. வேலூர்: வருமான வரித்துறை சோதனையில் பணம் பறிமுதல்: கதிர் ஆனந்த் மீது 3 பிரிவுகளில் வழக்கு\nவேலூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n5. வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு: சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்\nவருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n2. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவ���்\n4. வங்க கடலில் 29-ம் தேதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n5. இலங்கை வழியாக அடுத்த வாரம் தமிழகத்தை நோக்கி வரும் புயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2122925", "date_download": "2019-04-23T18:55:07Z", "digest": "sha1:Z34DUFYJR267TN2RKFKNXOD2ZCPJ7GRY", "length": 16907, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்நாடக முதல்வருடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு | கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் ராகுல் திடீர் சந்திப்பு| Dinamalar", "raw_content": "\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ...\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை குழு ...\nஇலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு\nபராமரிப்பின்றி இலஞ்சிகோயில் யானை இறப்பு பக்தர்கள் ...\nகால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட் கெடு\nமணப்பாறை எம்.எல்.ஏ.,விடம் முதல்வர் உடல்நலம் ...\nஅவதூறு வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி: முதல்வர், துணை ... 2\nகர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் ராகுல் திடீர் சந்திப்பு\nபெங்களுரு: கர்நாடகா சென்றிருந்த காங்.தலைவர் ராகுல், அங்குள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவன ஊழியர்களை சந்தித்தார். இந்நிலையில், ராகுல் காந்தி, திடீரென அம்மாநில முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார்.இருவரும் கர்நாடகம் மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன\nஇந்தியா மீது 10 மடங்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: பாக். ராணுவம் பூச்சாண்டி(35)\nபி.சி.சி.ஐ. நிர்வாகி மீது பெண் பாலியல் புகார்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்(9)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபிரதமர் பதவி கிடைக்கமாட்டேன் என்கிறது - ஆகையால் முதல்வர் பதவிக்கு வரப்போகிறேன்... இராஜினாமா செய்ய தயாராய் இரு என்று சொல்லி இருப்பார்...\nநீண்ட காலமாய் வாய்ப்பில்லாத கவுண்டர் செந்திலை சந்தித்து அளாவிய போது ...அடேய்..மிடில..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக���கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியா மீது 10 மடங்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: பாக். ராணுவம் பூச்சாண்டி\nபி.சி.சி.ஐ. நிர்வாகி மீது பெண் பாலியல் புகார்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/15902-operation-kamala-is-still-on-last-night-they-bjp-offered-one-of-our-mlas-huge-amount-of-money.html", "date_download": "2019-04-23T18:24:35Z", "digest": "sha1:O3FXPKTPUGTPZNZDADW4X3Z3O32RNQQ2", "length": 7226, "nlines": 94, "source_domain": "www.kamadenu.in", "title": "எங்கள் எம்.எல்.ஏ.,வுக்கு பாஜக தருவதாக சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா?- குமாரசாமி | Operation Kamala is still on. Last night they (BJP) offered one of our MLAs huge amount of money.", "raw_content": "\nஎங்கள் எம்.எல்.ஏ.,வுக்கு பாஜக தருவதாக சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா\nஎங்கள் எம்.எல்.ஏ.,வுக்கு பாஜக தருவதாக சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா என பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பாக பேசியிருக்கிறார் கர்நாடகா முதல்வர் குமாரசாமி.\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.\nஇந்நிலையில், ஆபரேஷன் கமலா என்ற பெயரில் எங்கள் எம்.எல்.ஏ.,க்களிடம் குதிரை பேரம் நடக்கிறது என்று மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார் முதல்வர் குமாரசாமி. அவருக்கு கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா பதிலடி கொடுத்திருக்கிறார்.\nமுன்னதாக முதல்வர் குமாரசாமி, \"ஆபரேஷன் கமலா இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது. நேற்றிரவு எங்கள் எம்.எல்.ஏ., ஒருவருக்கு பாஜக மிகப்பெரிய தொகையைத் தர முன்வந்தது. அது எவ்வளவு தொகை எனத் தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். ஆனால், எங்கள் எம்.எல்.ஏ., தனக்கு எவ்விதப் பரிசும் வேண்டாம் இனி இதுபோன்று தன்னை அணுக வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இப்படித்தான் அவர்கள் இன்னும் குதிரைபேரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்\" என்றார்.\nஇதற்கு பதிலளித்த கர்நாடக பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா, \"நாங்கள் எந்த ஆபரேஷனிலும் ஈடுபடவில்லை. அவர்களது எம்.எல்.ஏ.,க்கள் உட்கட்சி பூசல்களில் இருந்து தப்பிக்க விரும்புகின்றனர். அவர்களை கட்டுக்குள் வைத்துக்கொள்வது குமாரசாமி கட்சியின் கடைமை. அதேவேளையில் பாஜகவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும். எங்களிடம் 102 எம்.எல்.ஏ.,க்களின் பலமும் மேலும் 2 சுயேட்சைகளின் ஆதரவும் இருக்கிறது\" என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.\nஎங்கள் எம்.எல்.ஏ.,வுக்கு பாஜக தருவதாக சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா\nபிரியங்கா அரசியல் வருகை தாமதம் ஏன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில்\nகாங்கிரஸில் வருண் காந்தியை கொண்டு வருவாரா பிரியங்கா\nரோஹி��், தவண் அசத்தல்; நியூசி.க்கு 325 ரன்கள் இலக்கு: அசார் சாதனையைச் சமன் செய்த தோனி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t129249p60-topic", "date_download": "2019-04-23T17:58:40Z", "digest": "sha1:NV77MVX5GRKY7FKMSHNPEVUAAEH6EJDE", "length": 39333, "nlines": 246, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தாய் மொழி ! - Page 5", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\nby புத்தகப்பிாியன் Today at 9:52 pm\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» பெண்ணின் கீர்த்தி – கவிதை\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\n» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்\n» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\n» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\n» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்\n» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்\n» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்\n» கோவா தேங்காய் கேக்\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்\n» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்\n» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி\n» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்\n» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்\n» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்\n» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்\nby புத்தகப்பிாியன் Today at 6:08 am\n» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் \n» டான் பிரவுன் நாவல்கள் தேவை\n» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...\n» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nஎத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......\nசில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.\nகொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.\nவெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......\nஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ���ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஅதேபோல வெளி இல் செல்லும்போது வழி நெடுக வார்த்தை விளையாட்டு விளையாடலாம். ஒரே எழுத்தில் வரும் பல வார்த்தைகளை சொல்ல சொல்லலாம், அல்லது வார்த்தை இன் கடைசி எழுத்தில் புது வார்த்தையை சொல்ல சொல்லலாம். ( முன்பெல்லாம் இதை ஆங்கிலத்தில் விளையாடுவோம் , இப்போ நிலைமை தலை கீழாகிவிட்டது ) இல்லையா\nஇப்போ லேட்டஸ்ட் whatsup . அதில் ஒரு புது குழு ஆரம்பித்து, அதில் உங்கள் குழந்தைகள், அருகில் இருக்கும் தமிழ் குழந்தைகளை உறுப்பினராக்கி, கேள்வி நீங்கள் போடுங்கள். அதாவது \"க வில் ஆரம்பிக்கும் 3 எழுத்து வார்த்தைகள் 10 எழுதவும் என்று. குழந்தைகள் ஆர்வமாய் எழுத துவங்குவார்கள். நெட் இல் தேடி எழுதினாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. அத்தனைக்கு அத்தனை அவர்களுக்கு புதுப் புது வார்த்தைகள் தெரியும். நாங்க இன்னும் இதை விளையாடுகிறோம் ..கொஞ்சம் கஷ்டமாக கேள்விகளுடன்\nநம் ஊரைப்பற்றியும், தாத்தா பாட்டி, நம் சொந்தங்கள், நம் சின்ன வயது குறும்புகள் என பலவற்றை பற்றியும் தமிழில் விளக்குங்கள். நிறைய பேசுங்கள் . அது அவர்கள் ஊருக்கு வரும்போது உதவும். \"எங்க அப்பா உங்களைப் பற்றி சொல்லி இருக்காங்க, எங்க அம்மா எப்பவும் உங்களைப் பத்தித்தான் பேசுவாங்க\" என்று அவர்கள் சொல்லும்போது, இங்கிருப்பவர்களுக்கு விண்ணில் பறப்பது போல இருக்கும் நாம் என் அந்த சந்தோஷத்தை நம் சொந்தங்களுக்குத் தரக்கூடாது\nஎன்னத்தை கொண்டு வந்தோம் அல்லது என்னத்தை அள்ளிக்கொண்டு போகபோறோம்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஇங்கு நான் \" தாத்தாபாட்டி சொன்ன கதை\" என்று ஒரு திரி ஆரம்பித்ததன் நோக்கமே அது தான். குழந்தைகளுக்கு சொல்லும்போது நாமும் நம்முடைய அந்த காலத்துக்கு போய்விடுவோம், Time Travel போல........கதை சொன்னதும் நீங்கள் எவ்வளவு உற்சாகமாய் மாறி விடுவீர்கள் தெரியுமா\nஒருமுறை சொல்லிப் பாருங்கள் அருமை புரியும். இல்லாவிட்டால், நான் இங்கு போடும் கதை யாருக்கும் தெரியாதா என்ன ஏதோ ஒன்று இரண்டு கேட்காத கதையாக இருக்கும், ஆனால் பலதும் கேட்டது தான்..........ஆனால் அதை மீண்டும் மீண்டும் கேட்கும்போது அல்லது சொல்லும்போது ஒரு இன���் புரியாத மகிழ்ச்சி மனதில் வருவதை நான், இந்தக் கதைகளை அடிக்கும்போது உணர்கிறேன். அதனால் தான் சொல்கிறேன், நீங்களும் ஒருமுறை முயன்று பாருங்கள்.\nஇதனால் நமக்கும் டென்ஷன் என்கிற மன அழுத்தம் குறையும், குழந்தைகளுக்கும் நல்ல நல்ல கதைகள் அதுவும் அவர்களின் தாய் மொழி இல் கிடைக்கும்....மேலும் முக்கியமான ஒன்று அவங்களுக்கு கார் பங்களாவை விட அப்பா அம்மா தான் ரொம்ப பிடிக்கும், எனவே நீங்கள் அருகில் அமர்ந்து கதை சொன்னால் அவர்களுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் , நெருக்கம் அதிகமாகும்.\nஇன்று வேளுக்குடி கிருஷ்ணன் மாமா கதை கேட்ட போது அவர் சொன்னார். ரசிப்புத்தன்மை இல்லை என்றல் ரொம்ப கஷ்டம் என்று. அதாவது ஒரு கவிஞன் தன்னை படைக்கும்போது பிரும்மாவிடம் கேட்டானாம், \" என்னை எப்படி வேண்டுமானாலும் படைத்துக்கொள், ஏழையாக, அழகில்லாதவனாக என்று....ஆனால் என்னைச்சுற்றி ஒரு நாலு பேராவது என் கவிதைகளை ரசிப்பவர்களை படை\" என்றானாம்.......\nஒரு படைப்பாளிக்கு அவன் ரசிகனே முக்கியம் இல்லையா . நாம் ஒன்று செய்கிறோம் என்றால் அதை 4 பேராவது ரசித்தால் தானே நமக்கு நிம்மதி . நாம் ஒன்று செய்கிறோம் என்றால் அதை 4 பேராவது ரசித்தால் தானே நமக்கு நிம்மதி....இங்கு பதிவுகள் போடும்போது கூட நாம் எல்லோருமே பின்னுட்டங்களை எதிர்பார்க்கிறோம் இல்லையா....இங்கு பதிவுகள் போடும்போது கூட நாம் எல்லோருமே பின்னுட்டங்களை எதிர்பார்க்கிறோம் இல்லையா அது போலத்தான் குழந்தைகளும், எனவே அதுகள் செய்யும் சின்ன சின்ன முயற்சியக்கூட பாராட்டுங்கள்.\nகொச்சையாக தமிழ் பேசினாலும் மகிழுங்கள், அது அவர்களை ஊக்குவிக்கும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஆனால் நிலைமை எல்லா மொழிகளுக்குமே இப்போ கெட்ட காலம் போல இருக்கே\nஎன்னிக்கி மனுஷன் தன இடத்தை விட்டு பொழப்புக்காக புலம் பெயர்ந்தானோ அன்றே கெட்டகாலம் ஆரம்பிச்சாச்சு\nம்ம்.. நிஜம் பாலா ....உங்கள் பின்னூடம் பார்த்த்தும் எனக்கு ஒரு சரித்திர நிகழ்வை படித்தது நினைவுக்கு வருகிறது.............\nஇமயத்தில் சோழர்கள் கொடியை நாட்டிய கரிகாலன், திரும்ப வரும்போது சொன்னாராம்,\n\" ஒரு ஆவேசத்தில் நான் இப்படி செய்துவிட்டேன், இப்போது நம்முடன் கூட வந்த வீரர்கள் அத்��னை பெரும் நம்முடன் வரப்போவது இல்லை, நிறைய பேர் ஆங்கங்கே தங்கி விடுவார்கள், அதேபோல பலர் இங்குள்ள பெண்களை மணம் புரிந்து நம் தமிழ் நாட்டுக்கு கூட்டி வருவார்கள், இதனால் எவ்வளவு பெரிய கலாச்சார சீர்கேடு ஏற்படும்..இது எனக்கு முதலில் தோன்றாமல் போச்சே\" என்று வருத்தப்பட்டாராம்........அது தான் இப்போ நடந்து கொண்டு இருக்கு................\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஅதேபோல, நாங்கள் சிறுவர்களாய் இருக்கும்போது, எங்க அப்பா சொல்வார் தினமும் டிக்சனரி இல் இருந்து 20 புது வார்த்தைகள் படிக்கணும் என்று. இப்போ அதையே நான் வேறுவிதமாய் சொல்கிறேன். நாம் நம் குழந்தைகளை தினம் ஒரு குறள் படிக்க சொல்லலாம்.\nஅல்லது அவ்வைப் பாட்டி இன் ஆத்திச்சுடி அல்லது குட்டிகுட்டியான அழகான தம்ழ் பாட்டுகளை படிக்க சொல்லலாம். எது முடியுமோ அது செய்ய சொல்லுங்கள். நம் குறிக்கோள் அவர்களை ஆசையாய் தமிழில் பேச வைப்பது தான்\nசில பாடல்கள் போல இருக்கும் நம்மை தொடர்ந்து சொல்ல சொல்வார்களே, நாக்கு பழக, அதாவது, \"இது யார் தச்ச சட்ட, தாத்தா தச்ச சட்ட\" ..இப்படி நிறைய இருக்கு.......இப்படி தினசரி சொல்லிப் பழகுவதால், நல்ல உச்சரிப்பு வரும்.\nஅவ்வை சொன்னாளே , ஒருவார்த்தை \"வரப்புயர\" என்று அதத்தான் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.......நாம் ஒவ்வொருவரும் இது போல நம் குழந்தைகளுக்கு சொல்லித்தருவதால், நம்முடன் இருக்கும் தமிழ் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளும் ஆசையாய் தமிழ் கற்கும்...அது அப்படியே தெரு முழுக்க பரவும், அப்புறம் ஊர் அப்புறம்...... மாநிலம் என்று பரவி விடும். அது தானே நம் நோக்கம்...........\nஎனக்கு தோன்றியதை சொல்லி இருக்கேன், யாரையும் குத்தம் சொல்வது என் நோக்கம் இல்லை, அல்லது இந்த நிலை ஏன் வந்தது......எதனால , ஏன் இப்படி ஆச்சு என்று என்றெல்லாம் கேள்வி கேட்கும் நேரத்தை நாம் கடந்துவிட்டோம் என்றே எண்ணுகிறேன். இப்போது தேவை உடனடி பரிகாரம் தான். அதனால் நாம் உடனடியாக செயலில் இறங்குவோம் நண்பர்களே, நம்மால் முடிந்த அளவுக்கு நம் தாய் மொழியாம் தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்\nபாரதி சொன்னது போல தேனினும் இனிதான தமிழ் மொழிஇல் பேசுவோம்\n'இப்போதைக்கு இந்த கட்டுரையை நிறைவுசெய்கிறேன்'\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nதினமும் Dictionary பார்த்து 20 வார்த்தைகளுக்குப் பொருள் தெரிந்து கொண்டால் ஆங்கிலத்தை எளிதாகக் கற்கலாம் என்று பெரியவர்கள் சொல்வார்கள் . ஆனால் அது ஆங்கிலம் கற்பதற்கு எளிதான வழியல்ல \nஇந்துப் பத்திரிகையில் தினமும் ஒரு பத்தி ( Para ) படித்து வந்தாலே போதும் . ஏதேனும் ஒரு வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லை என்றால் , அப்போது Dictionary பயன்படுத்தலாம் . வெறும் Dictionary மட்டும் வைத்துக்கொண்டு ஆங்கிலம் கற்கமுடியாது .\n@M.Jagadeesan wrote: தினமும் Dictionary பார்த்து 20 வார்த்தைகளுக்குப் பொருள் தெரிந்து கொண்டால் ஆங்கிலத்தை எளிதாகக் கற்கலாம் என்று பெரியவர்கள் சொல்வார்கள் . ஆனால் அது ஆங்கிலம் கற்பதற்கு எளிதான வழியல்ல \nஇந்துப் பத்திரிகையில் தினமும் ஒரு பத்தி ( Para ) படித்து வந்தாலே போதும் . ஏதேனும் ஒரு வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லை என்றால் , அப்போது Dictionary பயன்படுத்தலாம் . வெறும் Dictionary மட்டும் வைத்துக்கொண்டு ஆங்கிலம் கற்கமுடியாது .\nஅது ஆங்கிலம் கற்க இல்லை ஐயா, புதிய வார்த்தைகள் கற்றுக் கொள்ள என்று போட்டிருக்கேனே\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித��த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-04-23T18:55:27Z", "digest": "sha1:QOO2KIIM7WDALAB7424ZJPMPSF4AFK26", "length": 10109, "nlines": 190, "source_domain": "ippodhu.com", "title": "CBI to probe corruption charges against Tamil Nadu Chief Minister | Ippodhu", "raw_content": "\nHome அரசியல் முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்; சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்; சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்த��விட்டுள்ளது.\nநெடுஞ்சாலைத்துறை டெண்டரை உறவினர்களுக்கு ஒதுக்கியது தொடர்பாக திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு விசாரணையில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், முதல்வர் ஆலோசித்துதான் முடிவெடுப்பார் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று கூறிய நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, வழக்கின் ஆவணங்களை சிபிஐ வசம் ஓப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nமுதல்வர் மீதே குற்றச்சாட்டு உள்ளதால் பொதுவான அமைப்பே விசாரிக்க வேண்டும். அதனால் சிபிஐ விசாரித்தால்தான் முறையாக இருக்கும் என்றும் முதல்கட்ட விசாரணையை 3 மாதத்தில் முடித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nPrevious article“கைது செய்துவிட்டார்கள் என்பதற்காக, நான் எழுதியதை மாற்றிக்கொள்ள முடியுமா” நக்கீரன் கோபால் பேட்டி\nNext articleமனிதம் தழைக்க “இப்போது” செயலி\n4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டகம் சின்னம்: டிடிவி மனுத்தாக்கல்\nஅரசியல்வாதிகள் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள சட்டத்தில் இடமில்லை: போக்குவரத்துதுறை\n4 தொகுதி இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n2018-19-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 – 7.5...\nபாலகோட் தாக்குதல் ; ஒருவர் கூட இறக்கவில்லை -சர்வதேச ஊடகங்களின் தகவல் பற்றி மோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamizmaalai.blogspot.com/2006/01/blog-post_10.html", "date_download": "2019-04-23T18:30:03Z", "digest": "sha1:FS3UCGQ7AYCEWKPMYVKVJ2TXYI3ZFN7I", "length": 23429, "nlines": 72, "source_domain": "thamizmaalai.blogspot.com", "title": "தமிழ் மாலை: பில்கேட்ஸ் சோமாலியாவுக்கு உதவி செய்வதுதானே?", "raw_content": "\nஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nபில்கேட்ஸ் சோமாலியாவுக்கு உதவி செய்வதுதானே\nஉலக கோடீஸ்வரரான, மைக்ரோ சாஃப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ், கடந்த மாதம் இந்தியா வந்தார். அப்படியே தமிழகமும் வந்தார். எதிர்க்கட்சித் தலைவரான கலைஞரை சந்தித்தவர், தமிழக முதல்வரையும் சந்தித்தார். தமிழகப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் இலவசமாகக் கணிப்பொறி தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்போவதாக, அறிக்கையும் வெளிவந்தது. கூடவே பல்லாயிரக்கணக்கான கோடிகளை இந்தியாவில் கொட்டப்போகிறார். அதனால் ஆயிரக்கணக்கில் இங்கே வேலை வாய்ப்புகள் பெருகும் என்ற பேச்சு ஒருபுறம். பில்கேட்ஸின் அறக்கட்டளை மூலம் இங்கே மருத்துவ உதவிகளை மேம்படுத்த நிதியுதவி என்றும் சொல்லப்பட்டது.\n‘‘என்னடா... இவ்வளவு அக்கறை என்று, திகைக்க வேண்டாம். தமிழக ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி என்பது, ஒருவித மோசடி. அதற்கு வியாபாரப் பின்னணிதான் உள்ளது’’ என்கிறார் தமிழில் கணிப்பொறி மென்பொருள்களை உருவாக்கியிருக்கும் இரா.துரைப்பாண்டியன்.\n‘பனெஷியா’ என்ற பெயரில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தும் துரைப்பாண்டி, தமிழக அரசுக்கு இதுதொடர்பாக கோரிக்கை மனுவொன்றையும் அனுப்பியுள்ளார். அவரைச் சந்தித்தோம்.\n‘‘சமீபத்தில் பில்கேட்ஸ் வந்தபோது, தமிழக ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டரில் இலவச தொழில்நுட்பப் பயிற்சி என்றார். நமது அரசு அதற்கு சம்மதிக்கக்கூடாது. பில்கேட்ஸின் நோக்கம் வியாபாரத்தன்மை கொண்டது. எப்படி கிழக்கிந்திய கம்பெனி வியாபாரத்திற்காக உள்ளே நுழைந்து அப்போதைய மன்னர்களுக்குச் சலுகைகளை வாரிக்கொடுத்து பின்னாளில் இந்தியாவையே அடிமைப்படுத்திக் கொண்டார்களோ அதே வழிமுறைதான் இதுவும்.\nதமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியா முழுவதற்கும் சேர்த்தே கூறலாம். அடுத்த தலைமுறையினர் எப்படியும் கம்ப்யூட்டருக்குள்தான் வந்தாக வேண்டும். ஏதாவது ஓர் ஆசிரியர்களிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். அதனால் இப்போதே தமிழக ஆசிரியர்கள் அனைவருக்கும் இலவச பயிற்சி என்று கொடுத்தால், அவர்கள் பில்கேட்ஸின் ‘மைக்ரோ சாஃப்ட்டின்’ மென்பொருளைத்தான் பழகமுடியும். அதைத்தான் எதிர்கால மாணவர்களுக்குச் சொல்லித் தரமுடியும். மற்றது எதையும் படிக்காததால் அதைப்பற்றி சொல்லித் தரமுடியாது. கடிவாளம் போட்ட குதிரை மாத��ரி மைக்ரோ சாஃப்ட்டின் மென்பொருள் பற்றியே பாடம் நடத்துவார்கள்.\nஇந்தத் தலைமுறையின் பல்லாயிரம் ஆசிரியர்கள் அப்படி பயிற்சி எடுத்தால், அடுத்தடுத்து வரும் தலைமுறையினர் வேறுவழியின்றி அந்த சாஃப்ட்வேருக்கே பழக்கப்பட்டுப் போவார்கள்.\nஇயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆதிவாசி மக்களிடம் சென்று, இலவச மருத்துவ முகாம், உதவி என்று ஓராண்டுக்கு நடத்துவார்கள். அலோபதி மருந்து மாத்திரைகளுக்குப் பழக்கப்படுத்துவார்கள். அந்த மக்களின் சொந்த வைத்தியம் அடிபட்டு மறைந்து போகும். ஒரு காலகட்டத்தில் இலவச சேவையை நிறுத்திக்கொள்வார்கள். பிறகு... டாக்டர், மருந்து மாத்திரை, மருத்துவமனை என்று எல்லாவற்றையும் அவர்கள் பணம் கொடுத்தே வாங்கவேண்டும். அதுபோலத்தான் இது.\nதமிழக ஆசிரியர்களுக்கு, பில்கேட்ஸ் கொடுக்கும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி என்பதும் இந்த நோக்கம்தான். எதிர்காலத்தில் நாம் அனைவரும் அவரது சாஃப்ட்வேர் கம்பெனிக்குக் கட்டுப்பட்டுதான் கிடக்கவேண்டும். அதுவும் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு அடிமையாக. அதை இப்போதே தவிர்க்கவேண்டும். நாமே சொந்தக் காலில் நிற்கவேண்டும். அதற்கான வழிமுறைகளைத்தான் நாங்கள் கூறுகின்றோம். வியாபார நோக்கிலான சுயநலத்திற்கு நாட்டை அடகு வைக்கக்கூடாது’’ என்கிறோம்.\nஇதிலென்ன அடகு வைக்கும் தன்மை\n‘‘தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்கிறது. எந்த அமைச்சர் இருந்தாலும் அதுதான் நடக்கும். அந்த வளர்ச்சிக்கேற்ற மாறுதலும் இருக்கிறது. அடுத்த தலைமுறை டி.வி.யில் படம் பார்க்காது. கம்ப்யூட்டரிலேயே பார்க்கும்.\nஅந்த நிலையை பில்கேட்ஸின் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் ‘இணையத் தொலைக்காட்சி’ என்ற புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்து உலகெங்கும் புகுத்த இருக்கிறது. இது செயல்படவேண்டும் என்றால், அகன்ற அலைவரிசை இணையத் தொடர்பு வேண்டும். அதையும் மத்தியஅமைச்சர் தொடங்கி வைத்துவிட்டார். எதிர்கால டி.வி. சந்தை முழுவதும் கம்ப்யூட்டருக்கு மாறும். பெரிய... வியாபாரம்.\nஇங்கே உள்ள பல தொலைக்காட்சிகளும் ‘இணையத் தொலைக்காட்சிக்கு மாறியாகவேண்டும். அதற்காக இந்திய மன்னர்களுக்கு சலுகையைக் கொடுத்துவிட்டு, கிழக்கிந்திய கம்பெனி கால்பதித்ததைப்போல், பதித்துக் கொள்ளலாம்.\nஅதை மூடி மறைத்து, ஆசிரியர்களுக���கு இலவச பயிற்சி, இலவச மருத்துவ உதவி என்று வேடம் போடுகிறார்கள். சோமாலியா, எத்தியோப்பியா, ஆப்ரிக்க நாடுகளில் எல்லாம் மனித சமுதாயம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் அங்கே போய் உதவிசெய்ய வேண்டியதுதானே... செய்யமாட்டார்கள். காரணம், அங்கே இவர்களுக்கு வியாபாரம் ஆகாது. இதுமட்டுமல்ல... நமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது.’\nநீங்களும் உங்கள் நிறுவனத்தின் சார்பில் தமிழ் மென்பொருள்களை வடிவமைத்து உள்ளீர்கள்... அவை எப்படி வேறுபடுகின்றன\n‘‘நாங்கள் தயாரித்த சுமார் பதினான்கு சாஃப்ட்வேர்களை தமிழக அரசுக்கு இலவசமாகவே கொடுக்க இருக்கிறோம். தமிழக முதல்வருக்கும் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ஜெயக்குமாருக்கும் கோரிக்கையை அனுப்பி இருக்கின்றோம். பரிசீலனையில் உள்ளது.\nஏற்கெனவே தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சித் துறையில் நாங்கள் அளித்த சாஃப்ட்வேர்களைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். முழுக்க முழுக்க தேச நலன் கருதி இலவசமாக வழங்கியதுதான். அதற்கு முன்பு வேறு தனியார் நிறுவன சாஃப்ட்வேர்களை தமிழ் வளர்ச்சித் துறையில் பயன்படுத்தி வந்தார்கள். அதுவும் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் அந்த நிறுவனத்திடம் மீண்டும் மீண்டும் பணத்தைக் கட்டி புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்ற கண்டிஷனுடன்\nஇப்போது நாங்கள் கொடுத்த சாப்ட்வேர் அப்படி அல்ல. சோர்ஸ் கோடு உள்ளிட்ட எல்லாம் முழுக்க இலவசம்.\nமைக்ரோ சாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேர்கள் என்பவை சாப்பிடும் ‘கேக்’ மாதிரி. சுட்டுத் தருகிறார்கள். அதை வாங்கி சாப்பிட்டுக்கொள்ள (பயன்படுத்திக்கொள்ள) வேண்டும். முடிந்தபிறகு சாப்பிடவேண்டுமானால் மீண்டும் ஒரு கேக்கை பணம் கொடுத்து வாங்கவேண்டும். ஆனால் எங்களின் சாஃப்ட்வேரில். அந்த ‘கேக்’கை தயாரிக்க என்னென்ன தேவை. எப்படிக் கலக்கலாம், எந்த விதத்தில் எப்படிப்பட்ட பக்குவத்தில் ‘கேக்’கை சுட்டெடுக்கலாம் என்ற வழிமுறைகளும் உண்டு.\nதமிழ் வளர்ச்சித் துறையில் ஏற்கெனவே அவர்கள் பணம் கொடுத்து வாங்கியதை நிறுத்தியதில் பல லட்ச ரூபாய் அரசுக்கு லாபம் ஒருபுறம் என்பதோடு, நமது சாஃப்ட்வேர் நன்றாக உள்ளது என்றும் கூறுகிறார்கள். அப்படியே மற்ற எல்லாத்துறைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதுமுள்ள ஆசிரியர்களுக்கு இந்த சாஃப்��்வேரில் பயிற்சி தரவேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.\n‘மைக்ரோ சாஃப்ட்வேர்’ ஆயிரக்கணக்கான ஊழியர்களால் தயாரிக்கப்படுவது. நாங்கள் வழங்க உள்ள சாஃப்ட்வேர் அப்படி அல்ல. அதனால் ஒரு சில சிறிய குறைபாடு, வித்தியாசம் இருக்கலாம்.\nமத்தியஅரசுக்குச் சொந்தமான ‘சீ_டாக்’ நிறுவனம் எதற்கு உள்ளது மதிநுட்பமான, வியக்கும்படியான கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் எல்லோரும் அதில் உள்ளார்களே... முன்பு ‘சூப்பர் கம்ப்யூட்டர்_2000’த்தை இந்தியாவிற்குத் தர தடை விதித்திருந்தது அமெரிக்கா. அப்போது ‘சீ_டாக்’ விஞ்ஞானிகளே முயற்சித்து அமெரிக்கா தரமறுத்த சூப்பர் கம்ப்யூட்டரைவிட, பல மடங்கு சிறப்பு வாய்ந்த ‘பரம் _ 2000’ என்ற கம்ப்யூட்டரை கண்டுபிடித்தார்கள்.\nஅந்தத் திறமையெல்லாம் எங்கே போனது. முடக்கி வைத்தது யார் அவர்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு ‘மைக்ரோ சாஃப்ட்வேர்’ கம்பெனிக்குப் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பது ஏன் அவர்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு ‘மைக்ரோ சாஃப்ட்வேர்’ கம்பெனிக்குப் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பது ஏன் நிறையக் கேள்வி உள்ளது. நாங்கள் வழங்கிய சாஃப்ட்வேர்களில் சில சிறிய குறைபாடுகள் இருந்தால் அதை மத்தியஅரசின் ‘சீ_டாக்’ விஞ்ஞானிகள் மெருகேற்றி நாட்டிற்கு பயன்படுத்தலாமே.\nஅதன் முதல் முயற்சிதான் தமிழக முதல்வரையும், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஜெயக்குமாரையும் அணுகியுள்ளோம். இது ‘வியாபார’ ரீதியில் செய்யப்படும் விஷயமல்ல. பதினான்கு சாஃப்ட்வேர்களை கொடுப்பதோடு நாங்கள் விலகிக்கொள்வோம்\nநீங்க சொல்வது சரியான கருத்து தான். ஆனா நம்ம மக்கள் தான் அல்வா குடுப்பதில் வல்லவர்கள். அவனுங்க கிட்ட கத்துட்டு அவனுங்களுக்கு அல்வா குடுபோம்.நம்ம என்ன தான் கத்துனாலும் ஒண்ணும் நடக்க போவதில்லை. இருங்க என்ன தான் நடக்குதுன்னு பாக்கலாம்.\nஅதீதமாய் கவலைப்படுகிறார் கட்டுரை ஆசிரியர். மேலும் கார்னெஜி, ஹேர்ஸ்ட், ராகஃபெல்லர் தொடங்கி எல்லா பெரும்பணக்காரர்களும் அளிக்கும் சாரிட்டியில் கொஞ்சம் சுயநலமும் கலந்திருக்கும். எத்தியோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஏன் செய்யவில்லை என்ற கேள்வியெல்லாம் கேட்கமுடியாது. அது அவருடைய பணம். அவர் விரும்பும் இடத்தில் முதலீடு/தர்மம் செய்யலாம். இந்தியரான லஷ்மி மிட்டல் இந்தியாவில் எத்தனை சாரிட்டி வைத்துள்ளார் என்ற கேள்வியும் கேட்கலாமே\nஎனக்கென்னவோ, பலருக்கு கணினி திறமை வளர்வது நிதி எங்கிருந்து வருகிறது என்பதை விட முக்கியமானது. OpenSource காரர்கள் MS மீது வெறுப்பை உமிழ்வது வழக்கமான ஒன்றுதானே.\nதேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் ஒரு வேடிக்கை மனிதன்\nகுடியரசு தின அப்துல் கலாம் உரை\nதிறந்த மூல மென்பொருள்கள் குறுவட்டு\nMSN ஸ்பேசஸ் - ஒரு எளிய அறிமுகம்\nவந்தாச்சு வந்தாச்சு தண்டர்பேர்ட்(Thunderbird ) 1....\nசன்டீவி சிறப்பு நிகழ்ச்சிகளின் டெம்ப்ளட்\nபில்கேட்ஸ் சோமாலியாவுக்கு உதவி செய்வதுதானே\nபோடுங்கம்மா ஓட்டு நம்ம தமிழ்மணத்தப் பாத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/04/14/5-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2019-04-23T18:57:48Z", "digest": "sha1:EQTFHJ4YPNI6SXQPVUTJDJMHPD6VQ4MA", "length": 20174, "nlines": 115, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "5 ஆம் தரப் பரீட்சையை அம்மாமார் விடுவார்களா? | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\n5 ஆம் தரப் பரீட்சையை அம்மாமார் விடுவார்களா\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒருவாறு முடிவு கிடைத்துவிட்டது என்கிறார் நண்பர். எங்கே முடிவு கிடைத்துவிட்டது என்று கேட்கிறார் நண்பி. இருவருக்கும் வாக்குவாதம்\nஒண்டில் இந்தப் பரீட்சையை ரத்துச் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், வறிய பிள்ளைகளுக்கு மாத்திரம் கட்டாயம் என்று சொல்லியிருக்க வேணும். கட்டாயம் இல்லை என்றால், யார்தான் கேட்பார்கள். ஒரு முறை முயற்சித்துப் பார் என்றுதான் பிள்ளையைச் சொல்லப்போகிறார்கள் என்பது நண்பியின் வாதம்.\nஇல்லையே...விரும்பினால் மட்டுந்தானே எழுத வேண்டும்\nவிரும்பினால் மட்டும் எழுதலாம் என்ற சுதந்திரம் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஏற்கனவே இருக்கிறது. இருந்தும் அம்மாமார் விடுகிறார்கள் இல்லையே புலமைப்பரிசில் கிடைக்கின்றதோ இல்லையோ, அவர்கள் கௌரவத்திற்காகப் பிள்ளைகளை வதைக்கின்றார்கள். முதலாந்தரத்தில் இருந்தே பிள்ளைகளுக்கு வதை கொடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அத��ால்தான் சொல்கிறேன், இந்தப் பரீட்சை ஏழைப் பிள்ளைகளுக்கு அதாவது வறுமை கோட்டிற்குக் கீழே உள்ள பிள்ளைகளுக்கு மாத்திரம் கட்டாயம் என்று சட்டமாக்கியிருக்க வேண்டும் என்று சொல்கிறார் நண்பி.\nஅதோடு பாருங்கள், நாலாம் வகுப்பிலிருந்தே ஆசிரியர்மார் புத்தகம் அச்சடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ரியூஷன் நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள். சில நற்பணி மன்றத்தினர் ஊர் ஊராகச் சென்று 'செமினர்' நடுத்துகிறார்கள். 'செமினர்' நடத்துவதற்குக் கூட்டிச் செல்லப்படும் சில ஆசிரியர்மார் பிள்ளைகளைக் கடிக்காத குறையாகக் கதைத்துக் குதறுவார்கள். பிள்ளைகள் பயந்து விடும். ஆகவே, இதில் பாதிக்கப்படப்போவது அப்பாவி ஏழைப் பிள்ளைகள்தான். பரீட்சையை ரத்துச் செய்துவிட்டால் ஒரு பிரச்சினையும் இல்லை என்ற கருத்து பரவலாக இருக்கத்தான் செய்கிறது.\n'ரியுஷன்' என்றதும்தான் நினைவிற்கு வருகிறது, ஓர் ஆசிரியர் சொன்னது. சில பிரதேசங்களில் படிப்பிக்கும் ஆசிரியர்கள் வகுப்பில் படிப்பிப்பது இல்ைலயாம். அதுவும் இரத்தினக்கல் விளையும் பகுதியில் தெம்பிலிப்பிட்டி பிரதான பாதைக்கு அருகே அமைந்துள்ள இந்தப் பாடசாலையில், ஆசிரியர்கள் செய்யும் அநியாயம் 'கிருஷ்ணருக்ேக' பொறுக்காது என்கிறார்கள்.\nகாலையில் வகுப்பு நேரங்களில் படிப்பிக்காமல், அந்தப் பிள்ளைகளை மாலை வரை பாடசாலையில் வைத்திருந்து வகுப்பு நடத்துகிறார்களாம். அதற்குக் குறிப்பிட்ட ஒரு தொகை பணம் வழங்க வேண்டுமாம். வகுப்பில் படிப்பித்தால், பிள்ளைகளை இரவு வரை மினக்ெகடுத்த வேண்டியதில்லைதானே பிள்ளைகளை வதைப்பது இருக்கட்டும், அவர்களுக்கு வருவாய் கிடைக்காதே பிள்ளைகளை வதைப்பது இருக்கட்டும், அவர்களுக்கு வருவாய் கிடைக்காதே அரசாங்கம் வழங்குகின்ற சம்பளத்தில் ஆசிரியர்மார் என்னதான் செய்ய முடியும் அரசாங்கம் வழங்குகின்ற சம்பளத்தில் ஆசிரியர்மார் என்னதான் செய்ய முடியும் அதனால்தான் பாருங்கள் சில ஆசிரியர்மார், சிங்கள உத்தியோத்தர்களுக்கு இரண்டாம் மொழி தமிழைப் படிப்பிப்பதற்கு எத்தனை பாடுபடுகிறார்கள் என்று சொல்கிறார் நண்பர். தமிழை ஒழுங்காகப் பேசமாட்டார்கள், ஆனால், சிங்களவர்களுக்குத் தமிழ் படிப்பிப்பார்கள். அதேநேரம், சிங்களவர்கள் தமிழ் பேசுவதைவிட இவர்கள் நன்றாகச் சிங்களம் பேசுவார்கள். ப��சியும் ஒரு பயனும் இல்லை. \"அதிங் நான் குடுத்தது...அவேங் வந்ததிங்\" என்று தமிழ் பேசுவோருக்குப் பதவி உயர்வு சம்பள உயர்வு எல்லாம் இருக்கிறது. இரண்டாம் மொழி பேசும் ஆசிரியர்மாருக்கு எந்தப் பதவி உயர்வோ, ஊக்குவிப்போ கிடையாது என்று அழுத்துக்ெகாள்கிறார் ஓர் ஆசிரியர். அதற்குக் காரணம் முயற்சி\nஅப்படி முயற்சி எடுத்ததால்தான் ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள்ல 99.9வீதமானோர் சித்தியடைஞ்சிருக்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால், 195பேர் பரீட்சைக்குத் தோற்றி, 194பேர் உயர்தரத்திற்குத் தெரிவாகியிருக்கிறார்கள். அதிலும் 19பிள்ளைகளுக்கு 9பாடத்திலும் 'ஏ' சித்தி. ஆனால், அந்தச் செய்தி பேப்பர்கள்ல உட்பக்கத்திலைதான் வந்திருந்தது. கொழும்பு ஸ்கூல்கள்ல 14, 15பேர் 9 'ஏ' சித்தி எடுத்தாலும் முன்பக்கத்திலை போடுறாங்கள் என்று குறைபடுகிறார் நண்பர். இப்பிடி விடயங்கள் வெளியில் வராததால்தான் அமுதன் அண்ணாமலை போன்றவர்கள், இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைச் சொல்லிக்ெகாண்டிருக்கிறார்கள். அவர் படிச்சதும் ஹைலண்ட்ஸ் கல்லூரிதான். ஒரு காலத்தில் கலையோ, கவிதையோ, பாடலோ பெரிதாகக் களைகட்டவில்லை. அங்கு அவற்றுக்கான ஒரு களமோ, ஒரு தளமோ இருக்கவில்லை. அவர்களது பிரச்சினை வாழ்வாதாரம். அதற்கும் அப்பால் எதனைப் பற்றியும் அவர்கள் சிந்திக்கவில்லை என்பது அமுதன் அண்ணாமலையாரின் கருத்து.\nஎன்றாலும், இந்தக் கருத்து ஒட்டுமொத்த மலைப்பகுதிக்கும் பொருந்தாது என்பது நண்பரின் வாதம். மலையகம் என்பது உழைப்பாளர்களின் உறைவிடம் மட்டுமல்ல. அங்குப் பல முதலாளிகள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் இருக்கிறார்கள், படித்துப் பட்டம் பெற்றுப் பல்வேறு பதவிகளில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் என்பது அமுதன் அண்ணை சொல்லும் நிலையில் இல்லை. அங்கிருந்து வந்த பலரால்தான் கொழும்பின் பொருளாதாரம் செழிப்படைந்துள்ளது, என்கிறார் நண்பர்.\nஅவரது பேச்சை மறுத்துப் பேச முடியாவிட்டாலும், ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும், பலருக்குக் கல்லாபெட்டி நிறைந்திருக்கிறது; மனம் நிறையவில்லை. மனம் இல்லாவிட்டால், பணமிருந்தும் பிரயோசனமில்லை. பணத்தை வைத்துக் ெகாண்டு என்ன செய்வதென்பதை அறியாதவர்களாகத் திண்டாடுகிறார்கள் என்று சொல்கிறார் மஸ்கெலியாவில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பட்டதாரி தம்பி தம்பி சொல்வதையும் அண்ணாமலையார் சொல்வதையும் மெய்ப்பிக்கும் வகையில் ஆசிரியர்மார் செயற்கூடாது.\nதாங்கள் பொருளாதாரத்தில் வளர வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. தம்மிடம் பயிலும் மாணவர்களும் எதிர்காலத்தில் சிறந்து ஒளிர வேண்டும் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்; செய்தால் நல்லது\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\nலங்கையை ஒரு டிஜிட்டல் பொருளாதார மையமாக மாற்றுவோம். அறிவுசார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம். நான்காம்...\nமண்டைதீவு காணி சுவீகரிப்பை நிறுத்தியது நாங்களே\nகொழும்பிலும் போட்டியிடுவதாவென தேர்தல்களின்போது முடிவெடுப்போம்நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிறைவேற்று அதிகாரமுள்ள...\n'விஹாரி' புது வருட பலன்கள்\nதுலாம் நடு நிலைமையும் நேர்மையும் செயல் திறமையும் வாய்ந்த இந்த அன்பர்களுக்கு குரு பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்க...\n'விஹாரி' புது வருட பலன்கள்\nதுலாம் நடு நிலைமையும் நேர்மையும் செயல் திறமையும் வாய்ந்த இந்த அன்பர்களுக்கு குரு பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்க...\nசாரதிகளே, ஏனையோர் உயிரை துச்சமாக கருதலாமா\nவாழ்வாதாரமா சேதாரமாபோக்குவரத்து சேவைகள் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை தவிர்க்க முடியாத...\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/five-quirky-doormats-under-rs-1-000-to-get-look-it-out-1990771", "date_download": "2019-04-23T18:36:00Z", "digest": "sha1:I2XZTTCVKXH3VSPZW5BUFYHGAA2ZKP7K", "length": 5481, "nlines": 47, "source_domain": "swirlster.ndtv.com", "title": "5 Quirky Doormats Under Rs 1,000 To Get | வித்தியாசமான 5 மிதியடிகள்", "raw_content": "\nஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.\nஉங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்கள் வீட்டிற்குள் நுழையும் முன் உங்களின் நகைச்சுவை குணத்தை தெரிந்து கொள்ளும் வேண்டுமா.. நகைச்சுவை மிக்க மனநிலையை வெளிப்படுத்தும் மிதியடிகள் உங்களின் தேடலுக்கு தீர்வாக இருக்கும். கூலான அழகான மிதியடிகள் இதோ உங்களுக்காக\nமிகவும் அடிப்படையான டோர்மேட். Onlymat வழங்கும் 'Hi Bi' doormat நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும். ஹாய், பை என்பது டோர்மேட்டில் இருக்கிறது. இதன் விலை ரூ.599/-\nபூனையை விரும்புவர் என்றால் ATMAH '3 Sly Cats'மிதியடி நிச்சயமாக பிடிக்கும். 3 விதமான வண்ணத்தில் பூனை மிதியடியில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். இதன் விலை ரூ.599/-\nOnlymat வழங்கும் பிரிண்ட்டு டோர்மேட் அழகான பிரிண்ட்டுடன் வருகிறது. பச்சை, நீலம், ஆரஞ்சு என அழகான வண்ணங்களுடன் வருகிறது. இதன் விலை ரூ.911/-\nமுற்றிலும் வித்தியாசமான மிதியடிதான் உங்கள் விருப்பமென்றால் quirky doormats கேசட் மாதிரியான டிசைன் செய்யப்பட்டது. மியூசிக் மீதான உங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் இந்த டோர் மேட்டின் விலை ரூ.1,000/-\nArt People வழங்கும் இந்த மிதியடி நிச்சயமாக ஊக்கமூட்டக்கூடிய வகையில் இருக்கும். இந்த மிதியடி இந்த நாள் இனிய நாள் என்ற பொருள் தரும் 'Today Is A Good Day' என்று பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். இதன் விலை ரூ.499/-\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம���, புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகோடை காலத்துக்கு ஏற்ற 6 காட்டன் படுக்கை விரிப்புகள்\nஉங்கள் நினைவுகளை சேமிக்கும் 6 போட்டோ ஃப்ரேம்கள்\nஹோலி பண்டிகைக்கு பாதுகாப்பான 5 வண்ணங்கள்\nதோட்ட வேலைக்கு தேவையான 5 பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2122926", "date_download": "2019-04-23T18:43:02Z", "digest": "sha1:54BTRGDVXJUHQO6LZLG2HEB7YJ7BQOKC", "length": 14939, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "விழிப்புணர்வு தின ஊர்வலம்| Dinamalar", "raw_content": "\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ...\nவிரைவில் 'ரிலையன்ஸ் கிகாபைபர்' சேவை\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை குழு ...\nஇலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு\nபராமரிப்பின்றி இலஞ்சிகோயில் யானை இறப்பு பக்தர்கள் ...\nகால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட் கெடு\nமணப்பாறை எம்.எல்.ஏ.,விடம் முதல்வர் உடல்நலம் ...\nதேவகோட்டை:தேவகோட்டையில் சர்வதேச இயற்கை பேரிடர் தணிக்கும் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தாசில்தார் சிவசம்போ தொடங்கி வைத்தார். தியாகிகள் பூங்காவில் தொடங்கி திருப்புத்துார் ரோடு வழியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முடிவடைந்தது.இயற்கைபேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.\nபிரபல இசைக் கலைஞர் அன்னபூர்ணா காலமானார்\nஹிமாச்சலில் பெண் கைதிகளுக்கு சிறைக்கு வெளியே பயிற்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமா��� வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரபல இசைக் கலைஞர் அன்னபூர்ணா காலமானார்\nஹிமாச்சலில் பெண் கைதிகளுக்கு சிறைக்கு வெளியே பயிற்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_266.html", "date_download": "2019-04-23T17:54:54Z", "digest": "sha1:MDLM6OHOHDTI2AQHNTDQ3URH35BFVQ55", "length": 5245, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கோத்தா ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு 'பொருட்டில்லை': சுஜீவ - sonakar.com", "raw_content": "\nHome NEWS கோத்தா ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு 'பொருட்டில்லை': சுஜ��வ\nகோத்தா ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு 'பொருட்டில்லை': சுஜீவ\nகூட்டு எதிர்க்கட்சியினர் கோத்தபாயவை நம்பி அரசியல் செய்து கொண்டிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவர் ஒரு பொருட்டில்லையென தெரிவிக்கிறார் சுஜீவ சேனசிங்க.\nஅலோசியசின் நிறுவனத்திலிருந்து பணம் பெற்ற குற்றச்சாட்டு விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில் மீண்டும் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சுஜீவ கோத்தா எவ்விதத்திலும் சவால் இல்லையென தெரிவிக்கிறார்.\nகோத்தா போட்டியிடுவது இன்னும் உறுதியாகவில்லையெனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான உறுப்பினர்கள் தொடர்ச்சியாக சவால் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.swewe.net/answers.htm/?1000010956&%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_", "date_download": "2019-04-23T17:49:56Z", "digest": "sha1:5EEZMTV6WWFXL2JEKYM7H2RKJSJ4BM7S", "length": 3823, "nlines": 17, "source_domain": "ta.swewe.net", "title": "மூக்குத்தி? - கலைக்களஞ்சியம் பதில்கள் - உலக encyclopedic அறிவு", "raw_content": "\nSWEWE உறுப்பினர் :புகுபதிகை |பதிவு\nகலைக்களஞ்சியம் சமூகம் |��லைக்களஞ்சியம் பதில்கள் |கேள்வி சமர்ப்பிக்கவும் |சொற்களஞ்சியம் அறிவு |பதிவேற்றம் அறிவு\nநான் பதில் சொல்ல வேண்டும் [பார்வையாளர் (54.91.*.*) | புகுபதிகை ]\n| சோதனைக் குறியீடு :\nஅனைத்து பதில்களை [ 1 ]\n[உறுப்பினர் (365WT)]பதில்களை [சீன ] நேரம் :2019-01-31\n(1). முழங்கால்பகுதியில் வளைந்த வடிவிலான ஆபரணம் அணிந்திருந்தது. (2) விலங்குகளை மூடுவதற்கு அல்லது சங்கிலியால் பிணைக்க சங்கிலிகளால் பிணைக்கப்படும் விலங்குகளின் மூக்குகளில் அணிந்திருக்கும் மோதிரங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_92.html", "date_download": "2019-04-23T17:58:19Z", "digest": "sha1:U2ZCHLYD25BFOSA33WOKB6HLSURCZK6T", "length": 5433, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கண்டி வன்முறை - திலும் அமுனுகம பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகண்டி வன்முறை - திலும் அமுனுகம பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில்\nகடந்த மார்ச் மாதம் கண்டி திகன பகுதியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 10ம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிற்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.\nஇதேவேளை எதிர்வரும் 10ம் திகதி பாராளுமன்ற அமர்வு இருப்பதன் காரணமாக குறித்த வாக்குமூலத்திற்கான தினத்தினை மாற்றி தருமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nஎனினும் வேறொரு தினம் வழங்குவது தொடர்பில் இதுவரை தனக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/02/blog-post_02.html", "date_download": "2019-04-23T18:24:49Z", "digest": "sha1:4KRYR6TPIEKUDQ2L45W6KEO4HO3ALE36", "length": 35739, "nlines": 199, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: நவீன் சாவ்லா: அர்த்தசாஸ்திரப்படி..... ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் � நவீன் சாவ்லா: அர்த்தசாஸ்திரப்படி.....\nபிரதீபா பாட்டீல் அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இப்படித்தான் எதோ ஒரு புகாரை கூறி, அவர் ஜனாதிபதியாகக் கூடாது என்று பிரச்சாரம் செய்தார்கள் அவர்கள். அவ்வளவு தூரம் எதற்கு இதோ பக்கத்தில், கன்னியாகுமரித் தொகுதியில் சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது தங்களை எதிர்த்து நின்ற வேட்பாளர் பெல்லார்மின் அவர்கள் மீது கூட, பொய்யான அவதூறும், களங்கமும் கற்பித்து அவர் வேட்பாளராக நிற்கும் தகுதியற்றவர் என பெரும் அமளி செய்தனர். பிறகு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பது தெளிவானது.\nஇப்போது தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா மீது தாக்குதலை ஆரம்பித்து இருக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பே அவர் மீது பொய்யான புகார் அளித்து, அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லாமல் விழித்தனர். தக்க சமயத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, அவர்கள் சொன்னக் கருத்தையே வெளியிட்டு, நவீன் சாவ்லாவை பொறுப்பிலிருந்து நீக்க பரிந்துரை செய்கிறார். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு திரும்பவும் தங்கள் பரிவாரங்களோடு புறப்பட்டிருக்கிறார்கள் அவர்கள். நவீன் சாவ்லா, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவானவர் என்று அம்பறாத்துணியிலிருந்து அடுத்த கணையை வீசுகின்றனர். இதுபோன்ற பொறுப்புக்கள் ரொம்ப புனிதமானவை என்றும், மாசு மருவற்றவர்களே அதில் அமர வேண்டும் என்றும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும் என்றும் புழுதி பறக்க தேரை ஓட்டுகின்றனர்.\nஇதைச் சொல்வதற்கு என்ன தகுதி அவர்களுக்கு இருக்கிறது என்றுதான் தெரியவில்லை. முன்னாள் சீப் ஏர் மார்ஷல் திப்னஸ் வரை, இதுவரை எத்தனை உயர் இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்ற பிறகு பா.ஜ.கவில் சேர்ந்துள்ளனர் என்றால் ஒரு பட்டியலே நீளும். கார்கில் போரின் போது, மே6, 2000ல் கூடிய பா.ஜ.க தேசீய செயற்குழுவில், இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் எம்.சி.விஜ் மற்றும் உதவி ஏர் மார்ஷல் எஸ்.கே.மாலிக் ஆகிய இருவரும் கலந்து கொண்டதை எல்லோரும் மறந்திருப்பார்கள் என்று நினைத்திருக்கக் கூடும்.\nதங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் எல்லா ஒழுக்கங்களும் தன்னியல்பாக அவர்களிடம் இருப்பதாகவும், வேண்டாதவர்கள் என்றால் சகலக் கேடுகளும் சூழ்ந்தவர்களாகவும் சித்தரிப்பது அவர்களது தேசீய செயல் திட்டத்திலேயே இருக்க வேண்டும். இந்த அமைப்பின் அதிகார மையத்தில், தங்கள் செல்வாக்கை நுழைப்பதற்கு எச்சில் ஒழுக நாக்கைத் தொங்கவிட்டு நிற்கும் அவர்களின் மூச்சிறைப்பு, வரலாறு தெளிந்தவர்க்க்கு எளிதாக பிடிபடும். இந்தப் புள்ளியில்தான் நவீன் சாவ்லாவின் இடத்தைத் தீர்மானிக்கின்றனர்.\nஅரசாங்க ஒற்றர்கள் மூலமாக மரத்தில் பேய் இருப்பதாகவும், பிசாசு இருப்பதாகவும் சொல்லி மக்களை நம்பவைக்கிற யுக்தி அர்த்த சாஸ்திரத்தில் இருக்கிறது. அதன்படியே-\nதங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் எல்லா ஒழுக்கங்களும் தன்னியல்பாக அவர்களிடம் இருப்பதாகவும், வேண்டாதவர்கள் என்றால் சகலக் கேடுகளும் சூழ்ந்தவர்களாகவும் சித்தரிப்பது\nலெனின் காலத்திலிருந்து கம்யுனிஸ்ட்கள் கடைப்பிடித்து வரும் யுக்தி.ஒபாமா தன் குழுவில் சோனால்\nஷாவைச் சேர்த்துக் கொண்ட பின்\nஅவர் மீது அபாண்டமாக பழி\n\\\\இந்த அமைப்பின் அதிகார மையத்தில், தங்கள் செல்வாக்கை நுழைப்பதற்கு எச்சில் ஒழுக நாக்கைத் தொங்கவிட்டு நிற்கும் அவர்களின் மூச்சிறைப்பு, வரலாறு தெளிந்தவர்க்க்கு எளிதாக பிடிபடும். \\\\\nஇந்த நிலையில் யார் இந்த நவீன் சாவ்லாடூ அவர் மீதான குற்றச்சாட்டு என்ன என்பது பற்றி பார்ப்போம்.\nஇந்திய சுதந்திரத்தின் கருப்பு நாட்களாக கருதப்பட்ட நெருக்கடி நிலை காலகட்டத்தில் தான் வெளிச்சத்துக்கு வந்தவர் நவீன் சாவ்லா. நேரு குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமான சாவ்லா, அந்தக் குடும்பத்தினரின் உத்தரவை சிரமேற் கொண்டு, அதனை அப்படியே செயல்படுத்��ி மக்களுக்கும் நாட்டுக்கும் பெரும் இடையூறுகளையும் சேதங்களையும் ஏற்படுத்தியவர்.\nநெருக்கடி நிலை குறித்து விசாரித்த நீதிபதி ஷா கமிஷனின் கடும் விமர்சனத்திற்கு ஆளான முக்கிய அதிகாரிகளில் சாவ்லாவும் குறிப்பிடத்தக்கவர். அரசு பதவியில் இருக்க அறவே தகுதியற்ற நபர் என்று வர்ணிக்கப்பட்டவர் அவர்.\nநெருக்கடி நிலைக்குப் பின்னர் வந்த ஜனதா அரசு குறுகிய காலத்தில் பதவியிழந்ததால் நடவடிக்கையிலிருந்து தப்பிய நவீன் சாவ்லா, அதன் பின்னர் மீண்டும் இந்திரா காந்தி பிரதமரானவுடன் மீண்டும் செல்வாக்கு பெற்றார்.\nஅன்று முதல் இன்றுவரையில் நவீன் சாவ்லா தனது விசுவாசமான செயல்கள் மூலம் படிப்படியாக வளர்ந்து தேர்தல் ஆணையர் ஆனார்.\nகடந்த 2006ம் ஆண்டு நவீன் சாவ்லா தேர்தல் ஆணையராக பதவியேற்ற பிறகுதான் சர்ச்சைகள் வெளிப்படத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சிக்கும் நேரு குடும்பத்திற்கும் ஆதரவாக அவர் மேற்கொண்ட செயல்கள் அம்பலமானது. அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா அப்போதைய ஜனாதிபதி கலாமிடம் மனு கொடுத்தது. பின்னர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.\nசாவ்லா மீதான புகார் குறித்து விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் உள்ளது என்றும், தவறுகள் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோபால்சாமி அளித்த உறுதியின் பேரில் வழக்கை வாபஸ் பெற்றது பாரதிய ஜனதா கட்சி.\nகோபால்சாமி விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க தாமதித்த சாவ்லா சமீபத்தில்தான் பதில் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்தே சாவ்லாவை நீக்க கோபால்சாமி பரிந்துரை செய்துள்ளார்.\nசாவ்லா மீது ஏற்கெனவே புகார் கூறப்பட்டு வந்த நிலையில், புதிதாக சில குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலை தள்ளிப்போட முயன்றது, பெல்ஜpயம் நாட்டின் விருதை சோனியா காந்தி பெற்ற போது ஏற்பட்ட சிக்கலில் இருந்து அவரை விடுவிக்க முயன்றது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன\nலெனின் தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்கவில்லை. மக்களுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்றுதான் பார்த்தார்.\nநீங்கள் நவீன் சாவ்லாவைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். நான் பாரதீய ஜனதாவைப் பற்றி சொல்லியிருக்கிறேன். அவர்கள் இதைப்பற்றியெல்லாம் பேச என்ன யோக்கியதை என்றுதான் கேட்டிருக்கிறேன்.\nகம்யுன்ஸிட்கள் பாஜகவை இதில் குற்றம் சொல்லுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.சோம்நாத்\nபா.ஜ.கவைப்பற்றி எதாவது சொன்னால் ஏன் கம்யூனிஸ்டுகள் மீது விமர்சனம் இப்படி அநாமத்தாக வருகிறது\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரிய��� வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/06/2017.html", "date_download": "2019-04-23T18:35:04Z", "digest": "sha1:XOLWGQGRG5XL2DTKB6M7LKMDHVVVB5SA", "length": 11266, "nlines": 169, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூலை 2017 இதழ்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூலை 2017 இதழ்\nஇந்த இதழை கீழ்கண்ட இணைப்பிலும் நீங்கள் வாசிக்கலாம்:\nசமூகத்தில் குழப்பங்களுக்கு வித்திடும் பெரும்பாவம் -2\nஅற்ப ஜீவிகளும் அற்புதப் படைப்பும் -6\nமக்கள் சேவை என்ற இறைவழிபாடு -11\nஇவற்றுக்கும் ரமலானுக்கும் என்ன தொடர்பு\nஉறங்க முடியா இரவுகளில் ஒன்று\nஉழைப்பதின் சிறப்பும் உழைப்போர் குணமும் -19\nமனிதனை நினைக்க கடவுளை மறக்கவேண்டுமா\nஇந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர கீழ்கண்ட எண்ணுக்கு உங்கள் முகவரியை குறுஞ்செய்தியாக (SMS) அனுப்புங்கள்:\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் க���ற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nஏழையாகவே வாழந்ததேனோ எங்கள் நபியே\nஅரசியல்வாதிகளுக்கு ஓர் இலட்சிய முன்மாதிரி\nஇவற்றுக்கும் ரமலானுக்கும் என்ன தொடர்பு\nசலீம் – சசி உரையாடல்\nமனிதனை நினைக்க கடவுளை மறப்பதா\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூலை 2017 இதழ்\nகன்றின் தாயே உன் கதை என்ன\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/20/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95-981241.html", "date_download": "2019-04-23T17:53:26Z", "digest": "sha1:VRLYIQSKTALRBEBB3XLDNW2CGXOR44BD", "length": 9907, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "இறந்தவர் உடலை ஊருக்குள் அடக்கம் செய்ய எதிர்ப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ��ிருவள்ளூர்\nஇறந்தவர் உடலை ஊருக்குள் அடக்கம் செய்ய எதிர்ப்பு\nBy பொன்னேரி, | Published on : 20th September 2014 12:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழவேற்காட்டில் கோஷ்டி மோதல் காரணமாக அரங்கம்குப்பம் கிராமத்தில் உயிரிழந்த மீனவரின் சடலத்தைச் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று இடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.\nபொன்னேரி வட்டத்தில் உள்ள கடலோரப் பகுதியான பழவேற்காட்டை சுற்றிலும் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.\nஅதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் கடல், பழவேற்காடு ஏரியில் மீன்பிடித் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.\nஅங்குள்ள கூனங்குப்பத்தில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அண்மையில் கூனங்குப்பத்தில் வசித்து வரும் இரண்டு தரப்பினர் இடையே கடலில் மீன் பிடிப்பது சம்பந்தமாக மோதல் ஏற்பட்டது.\nமோதல் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் கூனங்குப்பத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள அரங்கம்குப்பத்தில் தங்கியுள்ளனர்.\nஇரு தரப்பினரையும் அழைத்து பொன்னேரி கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.\nஇந்த நிலையில் கூனங்குப்பத்தை விட்டு வெளியேறி அரங்கம்குப்பத்தில் தங்கியிருந்த பிச்சை(50) என்பவர் உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர் பிச்சை சடலத்தை எடுத்துச் சென்று கூனங்குப்பம் சுடுகாட்டில் அடக்க செய்ய முயன்றபோது அங்கு வசித்து வரும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து இரண்டு மீனவ கிராமங்களுக்கும் இடையில் உள்ள லைட் ஹவுஸ் குப்பத்தில் பிச்சையின் சடலத்தை வைத்து அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி வட்டாட்சியர் முரளி, திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பிச்சையின் சடலம் மாலை 4 மணி அளவில் எடுத்து செல்லப்பட்டு கூனங்குப்பம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.\nபோலீஸ் குவிப்பு... மேலும் இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில் அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/18/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82.10-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF--860511.html", "date_download": "2019-04-23T17:52:05Z", "digest": "sha1:EGMWCGWHFCLAUWHF2FGFUUUZSOHSHWRP", "length": 6888, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "வாகனச் சோதனை: இதுவரை ரூ.10 கோடி பறிமுதல்- பிரவீண்குமார் - Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nவாகனச் சோதனை: இதுவரை ரூ.10 கோடி பறிமுதல்- பிரவீண்குமார்\nPublished on : 18th March 2014 04:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் இதுவரை ரூ.10 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினரும், கண்காணிப்புப் படையினரும் மேற்கொண்டு வரும் சோதனைகள் மூலம் கடந்த 5-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) காலை 6 மணி வரையிலான நிலவரப்படி ரூ.10 கோடியே ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 204 ரூபாய் ரொக்கமாகவும், ரூ.1 கோடி மதிப்புள்ள சேலைகள், நகைகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nவாகனச் சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் அனைத்தும் விடியோ மூலம் படம் பிடிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு நாள்களுக்குப் பிறகு பணத்தையோ, பொருள்களையோ உ��ிய ஆவணங்களுடன் யாரும் கேட்கவில்லை என்றால் அவை அரசுக் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் பிரவீண்குமார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/category/india/page/36/", "date_download": "2019-04-23T18:58:07Z", "digest": "sha1:56EUDF43JIMS5J2YHCWUFRW74PZFZWDY", "length": 4530, "nlines": 97, "source_domain": "tamil.publictv.in", "title": "india | PUBLIC TV - TAMIL | Page 36", "raw_content": "\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nமாணவர்கள் முன் தலைமையாசிரியர் நடனம்\nமும்பை வீதியில் கோலி-அனுஷ்கா பிரச்சாரம்\nதலித் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை ஷூவை நக்கி சுத்தம்செய்ய வைத்தனர்\nரூ.5க்கு சாப்பாடு; ரூ.10க்கு மருந்து சமூக சேவகரின் அசத்தல் திட்டம்\nதட்கால் சேவையில் பலகோடி மோசடி சிபிஐ போலீசிடம் ஒருவர் சிக்கினார்\n மத்திய அரசை எதிர்த்து வழக்கு\nதாயை பலாத்காரம் செய்து கொன்ற மிருகம் கைது\n குழந்தையை விற்று கட்டினார் மனைவி\nமுஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம்\nவங்கியில் ரூ.6 கோடி மதிப்பு நகைகள் கொள்ளை\nஇறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் எலும்புக்கூடு அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது\nகடனை திருப்பி தர தாமதம் கூலிதொழிலாளியின் நாக்கை அறுத்த பைனான்சியர்\nகர்நாடக அமைச்சருக்கு பிரமாண்ட ஆப்பிள்மாலை\nகுட்டி இளவரசருக்கு முத்த வரவேற்பு\n மாடியிலிருந்து குதித்த திருடன் பலி\nகர்நாடகா காங், எம்ஏல்ஏ விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6925/amp", "date_download": "2019-04-23T18:29:43Z", "digest": "sha1:Q4QOL7GBAHLLKUFICW23WYJMOH6UVHXF", "length": 7587, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "ஃப்ரெண்ட்ஷிப்லயே இதுதான் பெஸ்ட் ! | Dinakaran", "raw_content": "\n‘நட்பு என்ற உறவே மிகவும் சிறந்தது’ என்பதை எல்லோருமே ஒப்புக் கொள்வார்கள். அந்த நட்பிலும் இன்னு���் ஆழமான நட்பு ஒன்று இருக்கிறது என சுவாரஸ்யமான ஆய்வு ஒன்றை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவில் இருந்து வெளியாகும் Development and psychopathology என்ற இதழ்.\nஆமாம்… அதுவேதான். கல்விக்காலத்தில் வகுப்பறையில் ஏற்படும் நட்பே மிகவும் உன்னதமானது. எந்த வித்தியாசமும், ஏற்றத்தாழ்வும் பாராமல் உருவாகும் நட்பு அது. சக மாணவர்களுக்குள் ஏற்படுவதாக இருந்தாலும் சரி அல்லது ஆசிரியர்களுடன் ஏற்படும் நட்பாக இருந்தாலும் சரி… அது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆய்வுக்காக சான்பிரான்சிஸ்கோ நகரைச் சுற்றியுள்ள 6 பொதுப்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 300 மழலையர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.\n‘கடுமையான முறைகளில் வளர்க்கப்படும் மழலையர்களுக்குக்கூட இத்தகைய நட்புறவு, தனித்தன்மை வாய்ந்த வாய்ப்புக்களை உருவாக்கி, அவர்களுடைய எதிர்மறையான சிந்தனைகளை மாற்றிக்கொள்வதற்கான சூழல்களையும் ஏற்படுத்தித் தருகிறது’ என குறிப்பிடுகிறது வகுப்பறையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் அந்த ஆய்வுக்கட்டுரை.\nDevelopment and psychopathology இதழின் முதன்மை ஆசிரியரான டேனியல் ரூபினவ் ‘சக மாணவர்களுடன் ஒத்துப்போகும் மனநிலையானது, சமூகத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகிறது. மேலும், வளர்ப்பு முறைகளினால் உண்டாகும் பாதிப்புக்களில் இருந்து உண்டாகும் தாக்குதலின் வேகத்தைக் குறைக்கும் கருவியாகவும், வகுப்பறை நட்பு செயல்படுகிறது’ என இந்த ஆய்வு குறித்து தெரிவித்திருக்கிறார்.\nதொப்பையை குறைக்க என்ன வழி\nசிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்...\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபோனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள்\nகோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇப்படி இருக்கறவங்களை எல்லோருக்குமே பிடிக்குமாம்\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nகோடை நோய்களைத் தடுப்பது எப்படி\nஅம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\nஇருபது மடங்கு வைராலாஜிஸ்ட்டுகள் தேவை\nபோர்வீரர்களின் உணவுமுறை எப்படி இருக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906610/amp", "date_download": "2019-04-23T18:49:33Z", "digest": "sha1:CNXQDV4H7AXCSQLFCJJBS6S6SSVS7QXW", "length": 7998, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மஞ்சுவிரட்டு மாடுவிடுவதில் தகராறு 4 பேர் | Dinakaran", "raw_content": "\nமஞ்சுவிரட்டு மாடுவிடுவதில் தகராறு 4 பேர்\nகாயம்லால்குடி, ஜன.18: லால்குடி அடுத்த திண்ணியம் கிராமத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மதியம் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சி துவங்கியதும் முதலாவதாக கோயில் மாடு அவிழ்த்து விடுவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை எழுந்துள்ளது. அதனைத்தொடர்ந்து வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் திண்ணியம் காளியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த வரதராஜன் மகன் ஆனந்த் (30), அங்குராஜ் மகன் மணிகண்டன் (28), பழனிச்சாமி மகன் வெற்றிவேல் (28) ஆகிய மூன்று பேர் லேசான காயங்களுடன் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த மதியழகன் மகன் ராஜ்குமார் (24) என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.\nமுசிறி, தா.பேட்டை பகுதிகளில் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nஅனைத்து கோயில் உண்டியல்களில் வைக்கப்படும் இலாகா முத்திரை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யப்படுமா\nமுசிறி அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்\nடெல்டா பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் ஓய்வெடுக்கும் காளைகளை மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தயார்ப்படுத்தும் பணி\nதிருப்பைஞ்சீலி கோயிலில் பூட்டியே கிடக்கும் கழிவறைகள் வெளியூர் பக்தர்கள் அவதி\nமணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலம்\nதுறையூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை கட்டித்தர கோரிக்கை\nவாட்ஸ்அப்பில்அவதூறு தகவல் பரப்பிய சம்பவம் துவரங்குறிச்சி அருகே மக்கள் சாலை மறியல்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி திருச்சியில் ஏர்போர்ட், ரயில்நிலையம் கோயில்களுக்கு பலத்த பாதுகாப்பு\nலால்குடி அருகே புறவழி சாலைஅமைக்கும் பணி பழங்காலத்து மண்டபம் இடித்து அகற்றம்\nசுவாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு\nதிருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் விநியோகம்\nதிருச்சி புறநகர் பகுதியில் ப���வலாக மழை நகரில் வானம் மேகமூட்டத்துடன் ஏமாற்றியது\nகீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கில் சுவாமிகள் புறப்பாடு\nமயிலாடுதுறை ஐயாறப்பர் ஆலய தேர்த்திருவிழா\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nவேதாரண்யம் தாலுகாவில் 24மணிநேரமும் எரியும் தெருவிளக்குகள் அரசு பணம் விரயம்\nகொள்ளிடத்தில் திடீர் சாலை மறியல் செய்த 25 பேர் மீது வழக்கு பதிவு\nவேதாரண்யத்தில் புடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்\nவேதாரண்யத்தில் புடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news/700-500-700-28-400-130-17-21.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-23T18:49:24Z", "digest": "sha1:WTE6ESOFIWDRM3KLA4CNCBGQ4PVYTBZL", "length": 6182, "nlines": 15, "source_domain": "srilanka-botschaft.de", "title": "சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிச் சென்ற படகு மத்திய தரைக் கடலில் விபத்து", "raw_content": "சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிச் சென்ற படகு மத்திய தரைக் கடலில் விபத்து\n* இதுவரை 21 சடலங்கள் மீட்பு ; மீட்புப் பணி தீவிரம்\n* இலங்கையர் எவரும் இல்லை\nசுமார் 700 குடியேற்றக்காரர்களை ஏற்றி வந்த படகொன்று மத்திய தரைக் கடலில் மூழ்கியதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nதெற்கு லிபிய கடற்பகுதியின் இத்தாலி தீவான லெம்படுசா கடற்பகுதியில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு இந்த படகு மூழ்கியதாக இத்தாலி கடலோர பாதுகாப்புப் படையினர் குறிப் பிட்டுள்ளனர். 500 முதல் 700 வரையான புகலிடக் கோரிக்கையாளர்களுடன் வந்த இந்த படகில் இருந்து உயிர்தப்பியவர்களை தேடி பாரிய மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை 28 பேர் மீட்கப்பட்டிருப்பதாக நேற்று பின்னேரம் வரை உறுதி செய்யப்பட்டது. முன்னதாக கடந்த வாரம் வடக்கு லிபிய கடற் பகுதியில் தஞ்சக் கோரிக்கை படகு மூழ்கியதில் 400 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nஆபத்தான அந்த படகில் இருந்து இன்னுமொரு சரக்கு கப்பலுக்கு ஏறுவதற் காக அனைவரும் முண்டியடித்துக்கொண்டு படகின் ஒரு புறத்துக்கு நகரந்ததால் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் கூறுகின்றன. லெம்படுசா தீவில் இருந்து 130 மைல் தொலைவு மற்றும் லிபிய கடற்கரையில் இருந்து 17 மைல் தொலைவில் இத்தாலி கப்பல்கள், மோல���டா கடற்படை மற்றும் வர்த்தக கப்பல்கள் மீட்பு நடவடிக்கையில் பங்கேற்றுள்ளன.\nதற்போது வரை உயிர்களை பாதுகாப் பதற்கான மீட்பு நடவடிக் கைகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட இத்தாலி கடலோர பாதுகாப்பு படை பேச்சாளர், காலம் தாமதிக்கும் போதும் சடலங்களை தேடும் நடவடிக் கையே சாத்தியமாக இருக்கும் என்றார்.\nஇரு கப்பல்கள் மற்றும் மூன்று ஹெலிகொப்டர்கள் விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் குறிப்பிட் டுள்ளன. நீரில் சடலங்கள் மிதந்து கொண்டிருக்கும் வேளையில் உயிர் தப்பியவர்களை தேடும் மீட்பு நடவடிக்கையே முன்னெடுக்கப் பட்டிருப்பதாக மோல்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் குறிப் பிட்டார்.\nஇந்த படகு விபத்தின் உயிர்ப்பலி உறுதி செய்யப்படும் பட்சத்தில் மத்திய தரைக் கடலில் அண்மை வரலாற்றில் இடம் பெற்ற மிக மோசமான குடியேற்ற படகு விபத்தாக இது அமையும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 21 சடலங்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக இத்தாலி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.\nமத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பாவில் தஞ்சம் கோரி ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கான மக்கள் மத்திய தரைக் கடலில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபடு கின்றனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16005112/In-ErumapattyADMK-Rs25-lakhs-confiscated-in-personal.vpf", "date_download": "2019-04-23T18:38:49Z", "digest": "sha1:BY5X454ZR2WYFSHWMMDF5TGL4RIW3EGM", "length": 9715, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Erumapatty ADMK Rs.2.5 lakhs confiscated in personal drug stores || எருமப்பட்டியில்அ.தி.மு.க. பிரமுகர் மருந்து கடையில் ரூ.2½ லட்சம் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎருமப்பட்டியில்அ.தி.மு.க. பிரமுகர் மருந்து கடையில் ரூ.2½ லட்சம் பறிமுதல்\nஎருமப்பட்டியில் அ.தி.மு.க. பிரமுகர் மருந்து கடையில் ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\nநாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் பாலுசாமி. இவருடைய வீடு பஸ்நிறுத்தம் அருகில் உள்ளது. மருந்து கடையும் பஸ்நிறுத்தத்தில் உள்ளது. நேற்று மதியம் 2 மணியளவில் இவருடைய வீடு மற்றும் மருந்து கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சென்று சோதனை நடத்தினர். மாலை 6 மணிவரை இந்த சோதனை நீடித்தது.\nஅப்போது ���ருந்து கடையில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். பறக்கும் படையினர் அந்த பணத்தை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருப்பதாக பாலுசாமி தரப்பில் கூறப்பட்டது. எனவே அந்த ஆவணங்களை காண்பித்து விட்டு பணத்தை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதும், மருந்து கடையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n3. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/03/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13779-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-2575387.html", "date_download": "2019-04-23T17:58:35Z", "digest": "sha1:6XQR4G3DCS3A5SLLYL5PBPV3W2BEVUGB", "length": 25305, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "இறுதி நாளில் 13,779 பேர் மனு தாக்கல்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஇறுதி நாளில் 13,779 பேர் மனு தாக்கல்\nBy DIN | Published on : 03rd October 2016 11:48 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற��றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிப் பதவிகளுக்கான மனுதாக்கலின் இறுதி நாளான திங்கள்கிழமை அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என 13,779 பேர் மனு தாக்கல் செய்தனர்.\nமாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், பேரூராட்சி உறுப்பினர், மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர்கள் உள்பட 7,881 பதவிகளுக்கான தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.\nவேட்புமனு தாக்கலின் இறுதி நாளான திங்கள்கிழமை வேலூர் மாநகராட்சியில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தமாகா, தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேச்சைகள் என 220 பேர் மனுதாக்கல் செய்தனர். இதுவரையில் 431 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஅதேபோல, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 138, கிராம ஊராட்சித் தலைவருக்கு 1,853, உறுப்பினருக்கு 8,232 பேர், நகராட்சிகளில் 1,217 பேர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கு 1,416 என 13,779 பேர் மனு தாக்கல் செய்தனர்.\nவேட்புமனு தாக்கல் தொடங்கியது முதல் தற்போது வரை மாவட்டம் முழுவதிலும் 28,657 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஅரக்கோணம் நகராட்சி வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கலில் 36 வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக கடைசி நாளான திங்கள்கிழமை வரை 199 மனுக்கள் பெறப்பட்டன.\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு தொடக்கத்தில் இருந்து நான்கு நாள்கள் வரை அரக்கோணம் நகராட்சியில் ஒருமனு கூட தாக்கல் செய்யப்படாத நிலை இருந்தது. சனிக்கிழமை வரை 23 மனுக்கள் தாக்கலாகி இருந்த நிலையில், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் முடிவடைந்தது. இதில் 36 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 199 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் அதிகபட்சமாக 13-ஆவது வார்டுக்கு 12 பேரும் குறைந்தபட்சமாக 4, 14, 23, 36 ஆகிய வார்டுகளில் தலா மூன்று பேர் மட்டுமே மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.\nஅதிமுகவில் நகர்மன்றத் தலைவர் கண்ணதாசன் 25-ஆவது வார்டிலும், நகர அதிமுக செயலர் துரைகுப்புசாமி 29-ஆவது வார்டிலும், மாவட்டப் பிரதிநிதிகள் ஜெர்ரி 32-ஆவது வார்டிலும், அய்யப்பன் 19-ஆவது வார்டிலும், மாவட்ட திமுக துணைச் செயலர் என்.ராஜ்குமார் 35-ஆவது வார்டிலும��, நகரச் செயலர் ஐ.ராப்சன் 6-ஆவது வார்டிலும், துணைச் செயலர் அன்புலாரன்ஸ் 10-ஆவது வார்டிலும் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். காங்கிரஸில் நகர துணைத் தலைவர் தமீன் 13-ஆவது வார்டிலும், தேமுதிகவில் நகர பொருளாளர் கே.பி.சரவணன் 5-ஆவது வார்டிலும், பாஜகவில் நகர தலைவர் ஜெகன்மோகன் 30-ஆவது வார்டிலும், பொதுச் செயலர் சின்னிபிரசன்னா 6-ஆவது வார்டிலும், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலர் செல்லா 34-ஆவது வார்டிலும், பாமகவில் வன்னியர் சங்க மாவட்டச் செயலர் கோ.ஏழுமலை 2-ஆவது வார்டிலும், மனிதநேய கட்சி நிர்வாகி முகமது அலி 13-ஆவது வார்டிலும் தங்கள் மனுக்களை தாக்கல்\nவேட்புமனுக்களின் பரிசீலனை 4-ஆம் தேதியும், வாபஸ் பெறுவதற்கு 6-ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 6-ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.\nராணிப்பேட்டை, அக். 3: ராணிப்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட 30 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக, திமுக உள்பட 124 பேர் மனு தாக்கல் செய்தனர்.\nஇதில் அதிமுக சார்பில் 42 பேரும், திமுக மற்றும் கூட்டணி சார்பில் 38 பேரும், பிஜேபி சார்பில் 6 பேரும், பாமக சார்பில் 4 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் 4 பேரும், தேமுதிக சார்பில் 3 பேரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 1, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 1, சுயேச்சைகள் 25 என மொத்தம் 124 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக ராணிப்பேட்டை நகர தேர்தல் நடத்தும் அலுவலர் செ.பாரிஜாதம் தெரிவித்துள்ளார்.\nஅதே போல் அம்மூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டுகளில் போட்டியிட 69 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇதில் அதிமுக 16, திமுக 16, பாமக 20, காங்கிரஸ் 3, தமிழ் மாநில காங்கிரஸ் 3, தேமுதிக 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1, சுயேச்சைகள் 7 என மொத்தம் 69 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அம்மூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கே.பழனி தெரிவித்துள்ளார்.\nஆம்பூர், அக். 3: ஆம்பூர் நகராட்சியில் 29-வது வார்டுக்கு திமுக வேட்பாளர் மைனாவதி விமலநாதன் அண்மையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nமனு தாக்கலின்போது, நகர திமுக செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் சாம் செல்லபாண்டியன், நிர்வாகிகள் வில்வநாதன், யுவராஜ், மோகன், கிளைச் செயலாளர் விமலநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.\nஆற்காடு நகராட்சியில் உள்ள 30 வார்டு உறுப்பினர் பதவிக்கு 133 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஆற்காடு நகராட்சியில் உள்ள அதிமுக, திமுக சார்பில் 33 பேரும், பாமகவினர் 19 பேரும், தேமுதிக 3, மதிமுக 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 2, தமாகா மற்றும் பாஜக சார்பில் தலா 1, சுயேச்சைகள் 39 என மொத்தம் 133 பேர் நகரில் உள்ள 30 வார்டுகளுக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nஆற்காடு ஊராட்சி ஒன்றியம்:ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சித் தலைவர் பதவிக்கு 158 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மேலும் மாவட்ட ஊராட்சிக் குழு 30-வது வார்டுக்கு அதிமுக சார்பில் 1, திமுக சார்பில் 2 பேர், தேமுதிக 1, சுயேச்சை 2, என 6 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் வார்டு 31-க்கு அதிமுக சார்பில் ஒருவர், திமுக சார்பில்2 பேர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 1 ஆக 4 பேர் தங்களது வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.\nஆற்காடு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் உள்ள 17 வார்டுகளில் அதிமுக சார்பில் ஒன்றிய அதிமுக செயலாளர் தாஜ்புரா எம்.குட்டி, ரேணுகா வெங்கடேசன், கனகா குமரேசன், எஸ்.சிகாமணி, புதுப்பாடி சி.ராஜா உள்பட 17 பேர், திமுக, பாமக, தேமுதிகவினர் என 68 பேர் வேட்புனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 149 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.\nமேல்விஷாரம் நகர அதிமுக செயலாளர் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா உள்பட 21 பேர் அதிமுக சார்பிலும், திமுக சார்பில் 21 பேரும் காங்கிரஸ் 4, பாமக 6, தேமுதிக 7, மதிமுக 2, நாம் தமிழர் கட்சி 7, ஏஐஎம்ஐ சார்பில் 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6, மனிதநேய மக்கள் கட்சி 2, சுயேச்சை 67 என மொத்தம் 149 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nவாணியம்பாடி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு 212 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nவாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கு அதிமுக சார்பில் 36 வேட்பாளர்கள் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர். முன்னதாக சிஎன்ஏ சாலையில் உள்ள மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்திலிருந்து அமைச்சர் நீலோபர் கபீல் தலைமையில் நகரச் செயலாளர் சதாசிவம் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊர்வ���மாகச் சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.\nதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வாணியம்பாடி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 212 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 46 வேட்பு மனுக்கள் சுயேச்சைகளாகும்.\nஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோவி.ச.பிரபாகரன், மணி, பரமசிவம், லீலாவதி, பலராமன், சங்கீதா உள்பட 18 பேர் மற்றும் ஊராட்சித் தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமார் தலைமையில் ஊர்வலமாகச் சென்று தங்களது வேட்பு மனுக்களை உதவி தேர்தல் அலுவலர்களிடம் தாக்கல் செய்தனர்.\nதிமுகவில் மாவட்ட முன்னாள் செயலாளர் தேவராஜி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 84 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு மொத்தம் 168 பேரும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 912 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆலங்காயம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த 15 பேரும், திமுக, பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 54 பேர் மனு தாக்கல் செய்தனர்.\nஇதேபோல் உதயேந்திரம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் அதிமுக, திமுக மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.\nஆம்பூர் நகராட்சியில் திங்கள்கிழமை வரை 189 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஆம்பூர் நகராட்சியில் திங்கள்கிழமை வரை மொத்தம் 189 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக சார்பில் 37 பேரும், திமுக சார்பில் 24 பேரும், காங்கிரஸ் சார்பில் 2 பேரும், தேமுதிக 1, மதிமுக 2, விடுதலைச் சிறுத்தைகள் 2, பாஜக 7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய கம்யூனிஸ் கட்சி 2, பகுஜன் சமாஜ் 3, சுயேச்சைகள் 108 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.\n29-வது வார்டில் அதிமுக சார்பில் 2 பேரும், திமுக சார்பில் 2 பேரும் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, சூப்பர் நேஷன் பார்ட்டி உள்ளிட்ட கட்சிகள் சுயேச்சைகளாக கருதப்படுகின்றனர்.\n��ேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/02/18-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE-34092.html", "date_download": "2019-04-23T17:54:28Z", "digest": "sha1:PXCXW4JYQ353E6SKZTYLE3BRFZWKOAMH", "length": 7768, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யலாம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யலாம்\nBy DN | Published on : 02nd October 2014 01:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகர்கோவில், அக். 1: குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் தங்கள் பெயரை வாக்காளர்களாக பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி வரைவு வாக்காளர் பட்டியல் 15.10.2014 அன்று வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 15.10.2014 முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது.\nகுமரி மாவட்டத்தில் 1.1.2015 அன்று 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் தங்களது பெயரை வாக்காளராகப் பதிவு செய்யலாம். அத்துடன் நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய உரிய படிவங்களை சம்பந்தப்பட்ட சார்-ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வழங்கலாம். இதற்கான சிறப்பு முகாம்கள் 19.10.2014 மற்றும் 2.11.2014 ஆகிய நாள்களில் அந்தந்த பகுதி வாக்குச் சாவடிமையங்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம். மேலும் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம், திருத்தம் செய்யவும் மனுக்கள் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டுள்ளார் ஆட்சியர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/47180-vairamuthu-shocked-by-m-k-stalin-s-decision.html", "date_download": "2019-04-23T19:08:24Z", "digest": "sha1:AGUJX2IGUPTYKYF3LA6V3REMDKZBIWMV", "length": 14418, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "ஆண்டாளுக்கு ஆதரவு... சின்மயிக்கு எதிர்ப்பு... மு.க.ஸ்டாலின் முடிவால் வைரமுத்து அதிர்ச்சி! | vairamuthu shocked by M.K.Stalin's decision", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஆண்டாளுக்கு ஆதரவு... சின்மயிக்கு எதிர்ப்பு... மு.க.ஸ்டாலின் முடிவால் வைரமுத்து அதிர்ச்சி\nஆண்டாள் சர்ச்சையின்போது, தி.மு.க செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், வைரமுத்துவுக்கு ஆதரவாக மிகப்பெரிய அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இப்போது சின்மயி விவகாரத்தில் சிக்கி வதைபட்டு வருகிறார் வைரமுத்து.\nமீ டூ இயக்கத்தில் தன்னை அழைத்தார் வைரமுத்து என பாடகி சின்மயி கொளுத்திப் போட அது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பல தரப்பிலிருந்தும் வைரமுத்துவுக்கு எதிராகக் கண்டனக் குரல்களும் வந்தபடியேதான் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தனக்கு ஆதரவாக திமுகவிலிருந்து, அதுவும் தலைவர் ஸ்டாலினிடமிருந்து அறிக்கை வரும் என எதிர்பார்த்து காத்திருந்தார் வைரமுத்து. காத்திருந்து, காத்திருந்து காலங்கள் கழிந்தது மட்டுமே மிச்சமாகி இருக்கிறது கவிப்பேரசுவிற்கு. இந்நிலையில், கனிமொழி மீ டூ இயக்கத்தை ஆதரித்து ட்வீட் பதிவு செய்தார். அதையடுத்து, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி, ஸ்டாலினிடம் ஆதரவாக கருத்து வெளியிடச் சொல்லி கேட்டிருக்கிறார். ‘தலைவர் இருந்தால் என்னை இப்படி விட்டிருப்பாரா’ என்று கேட்டும் வைரமுத்து, அவர்களிடம் வருத்தப்பட்டாராம்.\nஇந்த விஷயம் ஸ்டாலின் கவனத்துக்குப் போயிருக்கிறது. ‘ஆண்டாள் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக அறிக்கை விட்டோம்னா அது பொதுவான விஷயம். இது அவரோட பர்சனல் விஷயம். இதுல போய் நாம எதுக்கு மூக்கை நுழைக்கணும் சின்மயி விவகாரத்தில் அவரோட பேரு ஊர் பூராவும் கெட்டுப் போயிருக்கு. இந்த நேரத்துல அவருக்கு நாம எதுக்கு சப்போர்ட் பண்ணணும் சின்மயி விவகாரத்தில் அவரோட பேரு ஊர் பூராவும் கெட்டுப் போயிருக்கு. இந்த நேரத்துல அவருக்கு நாம எதுக்கு சப்போர்ட் பண்ணணும் இதுநாள் வரைக்கும் கட்சிப் பேரை வெச்சுக்கிட்டு அவருதான் பலனடைஞ்சிட்டு இருந்திருக்காரு. அவரால கட்சிக்கு எந்த லாபமும் இல்லை. அதனால இதில் நாம அமைதியாக இருப்பதுதான் நல்லது...’ என்று சொல்லிவிட்டாராம்.\nதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘வைரமுத்துவுக்கான முக்கியத்துவம் திமுகவில் இப்போது இல்லை. கவிஞர் ஒருவரது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அப்போது வைரமுத்துவை அழைப்பதாக இருந்தால், ’நான் வரவே இல்லை. நீங்க அவரை வெச்சே விழாவை நடத்திக்கோங்க’ என கலைஞர் குடும்பத்திலிருந்தே அப்போது ஒரு குரல் வந்தது. அதனால் அந்த விழாவுக்கு வைரமுத்துவை அழைக்கவில்லை. இதேபோல் இன்னொரு புத்தக வெளியீட்டு விழாவுக்கும் வைரமுத்துவை அழைக்க ஸ்டாலின் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசி நேரத்தில் ஸ்டாலினிடம் பேசி சமாதானப்படுத்த அவர்களுக்குப் போதும்போதும் என்றாகிவிட்டது. வைரமுத்துவைக் கட்சிக்கான அடையாளமாக இனி எங்கேயும் காட்டிக் கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.” என்று சொல்கிறார்கள்.\nஇந்த விவரங்களை எல்லாம் ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் இன்னும் வைரமுத்துவிடம் சொல்லவில்லையாம். ஸ்டாலினிடமிருந்து அறிக்கை வரும் என்ற எதிர்பார்ப்பில்தான் காத்துக் கொண்டிருக��கிறார் கவிப்பேரசு வைரமுத்து.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரஜினியுடன் இணைய முயன்ற மு.க.ஸ்டாலினின் வலது கரம்\nஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\nரஜினி மக்கள் மன்றத்தில் ‘ரெய்டு’ தலைமைச்செயலாளர்..\nஒன்று சேர்க்கும் பா.ஜ.க... அடம்பிடிக்கும் டி.டி.வி.தினகரன்... பதற்றத்தில் எடப்பாடி\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1 முதல் ஸ்டாலின் பிரச்சாரம்\nநாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை: வைரமுத்து ட்வீட்\nதிமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தாா்\nமெரினாவில் கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த அதிமுக - திருவாவூரில் ஸ்டாலின் பிரச்சாரம்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/01/blog-post_26.html", "date_download": "2019-04-23T18:11:35Z", "digest": "sha1:NGRV6LB2LZQLKLL4AUQEHMHFHD26JCNV", "length": 11636, "nlines": 139, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: டெசோ குழு டெல்லி பயணம்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nடெசோ குழு டெல்லி பயணம்\nஈழத் தமிழர் நலன் தொடர்பான கோரிக்கைகளுடன், ஐ.நா. மனித உரிமை ஆணைய உறுப்பினர்களைச் சந்திக்க தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் \"டெசோ\" உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை டெல்லி செல்ல இருக்கின்றனர்.\nதிமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெசோ அமைப்பில் இடம்பெற்றுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சுப. வீரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் ஸ்டாலிடனுடன் டெல்லி செல்ல இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 28 மற்றும் 29-ம் தேதிகளில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து மனு அளிக்கும் இந்தக் குழுவினர், ஐ.நா. மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகளின் தூதர்களைச் சந்தித்து மனு அளிக்க இருக்கின்றனர்.\nஈழத் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளைத் தீவிரப்படுத்துவது, ஈழப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட கோரிக்கைகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டெசோ குழுவினர் கேட்டுக் கொள்வார்கள் என டி.ஆர்.பாலுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: டெசோ குழு டெல்லி பயணம்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/32358-2017-02-01-00-00-36", "date_download": "2019-04-23T18:12:21Z", "digest": "sha1:ONP3HUD7W4ZNWR5IR54UIJSRRNZHTYCB", "length": 11664, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "'தமிழினப் படுகொலையும் - ஐ.நா.வின் அணுகுமுறையும்' கருத்தரங்க உரைகள்", "raw_content": "\nபுது தில்லியைக் குறிவைக்க வேண்டும் தமிழகம்\nஇலங்கையை ஒற்றையாட்சியாக்கிட சர்வதேச சதி\nஅய்.நா. என்ன செய்யப் போகிறது\nபோர்க் குற்றம் - உள்நாட்டு விசாரணை பயன் தராது\nதேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு\nதமிழ் இனத்தை ஐ.நா. மன்றம் பாதுகாக்காது - தனிநாடு தான் பாதுகாக்கும்\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nஐ.நா.வை கையாளல் - ஒரு தமிழகம் சார்ந்த நோக்கு\nவிடுதலை வேள்விக்கு ஆகுதியாய் ஆன கடலூர் அஞ்சலையம்மாள்\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2017\n'தமிழினப் படுகொலையும் - ஐ.நா.வின் அணுகுமுறையும்' கருத்தரங்க உரைகள்\n\"அறிவாயுதம் - தமிழ்த் தேசிய ஆய்விதழ் \" முன்னெடுப்பில் 22/01/2017 அன்று சென்னையில் நடைபெற்ற \"தமிழினப் படுகொலையும் - ஐ.நா.வின் அணுகுமுறையும்\" கருத்தரங்கில் 'இளந்தமிழகம் இயக்கம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் அவர்கள் ஆற்றிய உரை...\n\"அறிவாயுதம் - தமிழ்த் தேசிய ஆய்விதழ் \" முன்னெடுப்பில் 22/01/2017 அன்று சென்னையில் நடைபெற்ற \"தமிழினப் படுகொலையும் - ஐ.நா.வின் அணுகுமுறையும்\" கருத்தரங்கில் 'இனமானப் பேராசிரியர்' திரு.இராமு.மணிவண்ணன் அவர்கள் ஆற்றிய உரை...\nஐயா எம்.ஜி.தேவசகாயம் ஐ.ஏ.எஸ் ஆற்றிய விழிப்புரை\n'இனமான இயக்குநர்' வ.கௌதமன் அவர்கள் ஆற்றிய உரை...\nதோழர் தியாகு அவர்கள் ஆற்றிய உரை...\n'தமிழக மக்கள் முன்னணி' ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் அவர்கள் ஆற்றிய உரை...\n'இனமான இயக்குநர்' புகழேந்தி தங்கராசு அவர்கள் ஆற்றிய உரை...\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் சி.மகேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை...\n'தமிழர் தேசிய முன்னணி' துணைத் தலைவர் - ஊடகவியலாளர் கா.அய்யநாதன் அவர்கள் ஆற்றிய உரை...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected]. வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppavandi.blogspot.com/2013/01/blog-post_8021.html", "date_download": "2019-04-23T19:06:25Z", "digest": "sha1:XB44X4VMREKZRXHJTGMT3IONE6RBO227", "length": 4191, "nlines": 70, "source_domain": "kuppavandi.blogspot.com", "title": "www.kuppavandi.com: சிறந்த மறுசுழற்சி ஆடைகள்", "raw_content": "\nபுதன், 30 ஜனவரி, 2013\nநம்மால் தூக்கி ஏறிய பட்ட பொருட்களை கொண���டு சில பேஷன் பணியாளர்கள் இந்த ஆடைகளை வடிவைமைத்து உள்ளனர். இதோ இப்படி நமக்கு உதவாத பொருட்களை மறுசுழற்சி செய்து இப்படி உபயோகமாவும் பயன் படுத்தலாம்.\nமனி டிரஸ் ல பணத்தை யாரு தூக்கி போடுறாங்க நு யாரும் கேக்ககூடாது.அது செல்லாத நோட்டுகள். :) உங்கள் கருத்துக்களை பகிரவும் .. நன்றி\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 2:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிலேடு மறுசுழற்சி செய்வது எப்படி\nதேவையற்ற தாள்களை பென்சில்களாக மீள்சுழற்சி செய்யும்...\nபார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி\nகழிவுப்பொருள் மேலாண்மை என்பது கழிவுப்பொருட்களை ச...\nPaper Furniture / செய்திதாள் மறுசுழற்சி\nகுழந்தைகள் அறை அலங்காரம் with Dora தீம்\nமூங்கில் தட்டி / Bamboo Blinds\nபழைய டி shirt களில் இருந்து ஒரு cushion கவர்\nஐந்து அழகிய பாட்டில் மறுசுழற்சி ஐடியாக்கள்\nநீங்களே செய்யலாம் சுவர் அலங்காரம்\nநீங்களே செய்யலாம் - 3/பிளாஸ்டிக் ஸ்பூன் recycling\nசெய்திதாள் மறுசுழற்சி (Newspaper Recycling)\nDIY - நீங்களே செய்யலாம் - 3: பிளாஸ்டிக் பாட்டில் இ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/16133/", "date_download": "2019-04-23T18:58:29Z", "digest": "sha1:IIAH73LCAR7JPVTM3U4IQB7ZY4Q5ZWVE", "length": 6558, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "நாளை இலங்கையில் ஏற்படும் காலநிலை மாற்றம்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதிகள்! | Tamil Page", "raw_content": "\nநாளை இலங்கையில் ஏற்படும் காலநிலை மாற்றம்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதிகள்\nநாளை 15ஆம் திகதி நாட்டில் பல பிரதேசங்களில் அதிக உஷ்ணத்துடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக கிழக்கு மாகாணம், பொலனறுவை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அளவுக்கு அதிகமான உஷ்ணம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா அவசர எச்சரிக்கை\nசுமந்திரனின் பாதுகாப்பில் அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழைத்து ஆலோசனை\nஇலங்கை பயங்கரவாத தாக்குதல்களை ஐ.எஸ் பொறுப்பேற்றது\n‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக்களப்பு தற்கொலைதாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் அனுபவங்��ள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் வெடித்த தற்கொலைதாரியின் சிசிரிவி படம்\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nசுமந்திரனின் பாதுகாப்பில் அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழைத்து ஆலோசனை\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஏன் தற்கொலைதாரியின் இலக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sri-lanka-news/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-23T18:05:40Z", "digest": "sha1:UDKFUPDSDJGYAJC34SCF6BKOVKGEIF4W", "length": 12931, "nlines": 156, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கைதடிப் கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து.. - Tamil France \\n", "raw_content": "\nகைதடிப் கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து..\nயாழ். கைதடிப் கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.\nநேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டுசுட்டானைச் சேர்ந்த மு.பாலசுப்பிரமணியம் (வயது 60) அவரது மனைவி பா.மேரி கில்டா (53) கைதடி மேற்கை சேர்ந்த கி.ரொலிஸ்ரா (வயது 32) மற்றும் ஜெ.ரொமினா ஆகிய நால்வரே காயமடைந்தனர்.\nஒட்டுசுட்டானைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் தம்பதிகள் நீர்வேலியில் உள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்று தமது வீடு நோக்கி திரும்பும் வழியில் கோப்பாய் பாலத்தில் அவர்களின் மோட்டார் சைக்கிள் சறுக்கிச் சென்று முன்னால் பயணித்துக்கொண்டிருந்த பெண்களின் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகியது.\nஇதனையடுத்து, பாலசுப்பிரமணியம் தம்பதிகள் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு ஏனைய இரு பெண்களும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அதிக மழை பெய்ததன் காரணமாக பாலம் சறுக்கும் தன்மையுடன் காணப்பட்டமையாலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nபிறந்த நாளில் பரிதாபமாகப் பலியான இளைஞன்…\n யாழ். பல்கலை மாணவர்களுக்கு ஆவா குழு எச்சரிக்கை\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\n30 பேரைக் காப்பாற்றி விட்டு தன்னுயிரை விட்ட தெரு நாய்: நெகிழ வைக்கும் சம்பவம்\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nமுன்னேஷ்வரம் – சோஹொன்காளி கோவிளில் சங்கு திருடப்பட்டது..\nயாழ்ப்பாண வர்த்தகரால் வாழ்க்கையை தொலைத்த பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/75354-actress-nalini-reveals-about-her-relationship-with-ramarajan.html", "date_download": "2019-04-23T18:29:03Z", "digest": "sha1:GICELU3VIDBXNEZ56MRNQDADFFN2GBM6", "length": 28083, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘எங்களுக்குள் எப்போதும் நல்ல உறவுதான்!’-ராமராஜன் பற்றி நளினி | Actress Nalini reveals about her Relationship with Ramarajan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:21 (19/12/2016)\n‘எங்களுக்குள் எப்போதும் நல்ல உறவுதான்\n80களில் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை நளினி. அன்றைய காலகட்டத்தில் கதாநாயகியாக உச்சத்தில் இருந்தவர். அதே நேரத்தில் தான் ராமராஜனும் உச்சத்தில் இருந்தார். அப்படி இருவரும் திரையுலகில் உச்சகட்டத்தில் இருக்கும்போது, 1987 இருவரும் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.\nஇருவருக்கும் அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் உள்ளனர். பின்னாளில் ராமராஜன், நளினி இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து பெற்றுப் ��ிரிந்தனர். அதற்குப் பிறகு, நளினி முதன் முதலில் 'கிருஷ்ணதாசி' சீரியல் மூலம் டிவி சேனலுக்குள் வந்தார். சன் டி.வி.யில் ஒளிபரப்பான 'கோலங்கள்' சீரியலில் அவர் நடித்த மாமியார் பாத்திரம் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் மட்டுமல்லாது இப்போது தெலுங்கு சீரியலிலும் பிஸியாக நடித்து வருகிறார் நளினி. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகும் 'டார்லிங் டார்லிங்' சீரியலிலும் காமெடி மாமியாராக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம், கலகலப்பாக நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார் நளினி,\n''ஏன் இப்போதெல்லாம் சினிமாவில் வில்லியாக நடிப்பதில்லை\n''கதாநாயகியாக நடித்தப் பிறகு சீரியலுக்குள் வந்தேன். சிவப்புக் கம்பளம் விரித்து என்னை சின்னத்திரை வரவேற்றது. ஹீரோயினாக நடித்துவிட்டு வந்த எனக்கு வில்லி ரோல் கொடுக்கப்பட்டது. அதிலும் என் திறமையைக் காட்ட ஆரம்பித்தேன். அதற்காக மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது. சீரியல்களிலும் அதே போல கண்களை உருட்டி உருட்டி நடிக்க வேண்டியிருந்தது. உடல் பாவனையும் மிக முக்கியம். கண்களை உருட்டி உருட்டி நடிப்பதற்கு முன்னாடி 'eye sight' பிரச்னை இருந்தது. கண்களை சரியாக அசைப்பதால் அந்தப் பிரச்னையும் சரியாக இப்போ நான் கண்ணாடிப் போடுறதே இல்ல. ஆரம்பத்தில் வில்லிக் கேரக்டருக்காக முகப் பாவனையில் இருந்து பாடி லாங்குவேஜ் வரை மாற்ற வேண்டியிருந்தது. வீட்டுக்குப் போனாலும் சீரியஸாகத்தான் இருப்பேன். இதை என் பிள்ளைகள் பார்த்துவிட்டு, இனிமேல் வில்லிக் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என சொல்லிவிட்டனர். அதற்குப்பிறகு பெரும்பாலும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களுக்கே முன்னுரிமை கொடுப்பேன். தற்போது 'சிங்கம் 3' படத்தில் சூரியின் மனைவி ரோலில் நடித்திருக்கிறேன். கஞ்சத்தனமான மாமியாராக 'அம்மன்னா கோடலா' சீரியலில் நடித்ததற்காக கடந்த ஆண்டு ஆந்திரா அரசு விருதான 'பெஸ்ட் அத்தை விருது' என பல விருதுகளை வாங்கியுள்ளேன். அந்த சீரியல் 700 எபிசோடுகளை தாண்டியுள்ளது''.\n''சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் எப்படி வில்லி, நகைச்சுவை என்கிற கதாப்பாத்திரமாக மாறினீர்கள்\n''எனக்கும் ஆரம்பத்தில் இதில் விருப்பம் இல்லாமல் தயங்கியபடி தான் இருந்தேன். ரசிகர்கள் இந்த கதாப்பாத்திரங்களில் என்னை ஏற்றுக் கொள்வார்களா என்கிற பயமும் இருந்தது. அப்போதுதான், 'சின்னப்பாப்பா பெரியபாப்பா' டைரக்டர் சக்திவேல் 'உங்களுக்கு கண்டிப்பா இது பெயர் வாங்கிக் கொடுக்கும் என சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தார். நான் எதிர்பார்க்காத அளவுக்கு பலரிடமும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. ஒவ்வொரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கும் போகும் பொழுது என்ஜாய் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.''\n''சமீபத்தில் உங்கள் கணவர் ராமராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதும் நீங்கள்தான் கவனித்துக் கொண்டீர்களாமே\n''நானும் இந்த செய்தியைக் கேள்விபட்டபோது அவருக்கு போன் பண்ணி விசாரிச்சேன். 'எனக்கு ஒண்ணுமில்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்'னு சொன்னார். ஜெயலலிதா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த செய்தி கேட்டு, திடீரென ராமராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைப் பெற்றார் என்கிற செய்திகள் எல்லாம் உண்மையில்லை. மற்றபடி, எப்போதும் நார்மலாகப் பேசிக் கொள்வோம்''.\n தற்போது இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறீர்களா\nதனித்தனியாகத் தான் இருக்கிறோம். ஆனால், அடிக்கடிப் பேசிக் கொள்வதுண்டு.\n''நல்ல நட்புடன் இருக்கும் பொழுது மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணம் எப்போதாவது வந்திருக்கிறதா\n''அப்படி எதுவும் தோன்றியதே இல்லை. நான் இப்போது பல சீரியல்களில் பிஸியாக இருந்து வருகிறேன். அவரும் அவருடைய பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். என்னுடைய பிள்ளைகள் இருவருடைய திருமணத்தையும் முன் நின்று நடத்தி வைத்தார். எங்கள் இருவருக்குள்ளும் தீய எண்ணம் எதுவும் இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்ட பிறகுக்கூட நன்றாகத்தான் பழகிக்கொண்டிருக்கிறோம். 'எங்களுக்குள் எப்போதும் நல்ல உறவுதான். ஒருவருக்கு ஒருவர் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கிறோம். அவ்வளவுதான்''.\n''புதிதாக கமிட் ஆகியிருக்கும் ஜீ தமிழ் 'டார்லிங் டார்லிங்' சீரியலில் உங்கள் பங்கு\n''சீரியல்களில் பொதுவாக மாமியார் என்றால் வில்லியாகத்தான் இருப்பார் என்கிற இலக்கணத்தை உடைத்தவள் நான். இந்த சீரியலில் முழுக்க முழுக்க மருமகளுக்கு சப்போர்ட் செய்யும் மாமியாராக நடித்திருக்கிறேன். மகன் தான் எனக்குப் பயந்துகொண்டிருப்பான். சீரியல் முழுக்க நகைச்சுவைத் ததும்பும். ஷூட்டிங் ஸ்பா���்லயும் அப்படித்தான். சித்ராவுக்கு நான் வைக்கும் காரக்குழம்பு என்றால் உயிர். நந்தினிக்கு நான் எந்த உணவு செய்து கொண்டு போனாலும் ரசிச்சு சாப்பிடுவா. 'அம்மா அம்மா'னு என் மேல உயிரையே வச்சிருக்குங்க நந்தினியும், சித்ராவும்''.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/236", "date_download": "2019-04-23T18:11:27Z", "digest": "sha1:GY2PLNSJI5N2HTREL6EODNKZ6XBPOLKP", "length": 9216, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/236 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n◌ ຼ . 5. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்\nஏரோர் களவழி(த் தேரோர் தோற்றிய வென்றி, யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்-வேளாண்மாக்கள் விளையுட்காலத்துக் களத்துச் செய்யுஞ் செய்கைகளைத் தேரேறி வந்த கிணைப்பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்று வித்த வென்றியன்றிக் களவழிச் செய்கைகளை மாறாது தேரேறி வந்த புலவர் தோற்றுவித்த வென்றியானும்;\nஎன்றது நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து, அதரிதிரித்துச் சுற்றத்தொடு நுகர்வதற்கு முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்து கொள்ள வரிசையின் அளிக்குமாறுபோல அரசனும் நாற்படையையும் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக வாள்பட ஒச்சி அதரி திரித்துப் பிணக்குவையை நிணச்சேற்றொடு உதிரப் பேருலைக் கண் ஏற்றி ஈனாவேண்மான் இடத்துழந்தட்ட கூழ்ப்பலியைப் பலி யாசக் கொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்த\nஇருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பிற் கருங்கை யானை கொண்மூ வாக நீண்மொழி மறவ செறிவன ருயர்த்த வாண்மின் னாக வயங்குகடிப் பமைந்த குருதிப் பலிய முரசுமுழக் காக வரசராப் பணிக்கு மணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்புறு வல்வில் வீங்குநாணுகைத்த\n1 : ஏரோர்களவழியன் றிக் களவழித்தேரோர் தோற்றிய வென்றி என்ற தொடரை, ஏரோர் கள வழித் தேரோர் தோற்றிய வென்றியன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றி எனச் சொற்களைப் பிரித்துக் கூட்டி, வேளாண் மாக்கள் விளையுட் காலத்துச் செய்யும் செய்கைகளைத் தேரேறிவந்த கிளைப் பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வென்றியன்றிக் கள வழிச் செய்கைகளை மாறாது தேரேறிவந்த புலவர் தோற்றுவித் த வென்றி என நச்சி ாைக்கினியர் கூறும் இவ்வுரை, பொய்கையார் பா���ிய களவழி நாற்பது என்னும் இலக்கியத்தை உளங்கொண்டு எழுதப் பெற்றதாகும். நச்சினார்க்கினியர் கருது மாறு இத்தொடர், தேரேறி வந்த புலவர் தோற்றுவித்த வென்றியைக் குறித்த தாயின் அது பாடாண்டினை யாகுமேயன் றி வாகைத்திணைய காது. ஆகவே தேரோர்தேற்றிய வென்றி என்பதற்குத் தேரேறி வந்த போர் வீரர்கள் ஏர்க் களத்துக் களமர் செய்யுமாறு போலப் போர்க்களத்துத் தோற்றுவித்த வெற்றிச் செய்கைகள்’ எனப் பொருளுரைத்தலே வாகைத்திணையமைப்புக்கு ஏற்புடைய தாகும்.\n(புரடம்) 2 செய்யுளை: 3 ன் டி.ல்’\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2018, 01:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/21/jet-airways-naresh-goyal-resign-immediately-sbi-led-lenders-ask-013797.html", "date_download": "2019-04-23T18:42:08Z", "digest": "sha1:EIDJAPMUP26B6URU4DZLOJWPYPS6XMIC", "length": 24576, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜெட் ஏர்வேஸ்க்கு எட்டு திசையிலும் சிக்கல் நரேஷ் கோயல் ராஜினாமா செய்ய கடன்தாரர்கள் குழு வலியுறுத்தல் | Jet Airways Naresh Goyal to resign immediately SBI led lenders ask - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜெட் ஏர்வேஸ்க்கு எட்டு திசையிலும் சிக்கல் நரேஷ் கோயல் ராஜினாமா செய்ய கடன்தாரர்கள் குழு வலியுறுத்தல்\nஜெட் ஏர்வேஸ்க்கு எட்டு திசையிலும் சிக்கல் நரேஷ் கோயல் ராஜினாமா செய்ய கடன்தாரர்கள் குழு வலியுறுத்தல்\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nதற்காலிகமாக ஜெட் இடத்தை பிடிக்கும் மற்ற நிறுவனங்கள்..சேவை தொடங்கப்பட்டால் கொடுத்து விட வேண்டும்\n26 புதிய விமானங்களோடு களம் இறங்கும் ஸ்பைஸ் ஜெட்..\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\nஒழுங்கீனமான விமான சேவை நிறுவனங்களில் Air India முதலிடம்..\nJet Airways மீளும் நம்பிக்கையில் 1300 விமானிகள்.. Jet Airways விமானத்தை தன் வசமாக்கும் Spicejet..\nசென்னை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்க ஒத்துழைப்புத் தருவதாக பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான கடன்தாரர்கள் குழு தெரிவித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தை திவாலாகும் நிலையிலிருந்து மீட்டு தொடர்ந்து விமான சேவையைத் தொடர்வதற்கு அதன் நி��்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளனர்.\nநாட்டின் இரண்டாது பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தற்போது மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளது. இந்நிறுவனத்துக்கு ரூ.8,200 கோடி கடன் உள்ளது. கடன் பத்திரங்கள் வைத்திருப்போருக்கு வட்டி தரக்கூட பணம் இல்லை. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமீபகாலமாக கடும் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் பல விமானங்களின் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளது.\nவிமான ஓட்டுநர்களுக்கு சம்பள பாக்கி என எட்டு திசைகளிலும் சிக்கலில் சிக்கித்தவிக்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். ஜெட் ஏர்வேஸ் விமான ஓட்டுநர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் சம்பள பாக்கியைத் தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளனர்.\nசம்பளம் இல்லாமல் பணிபுரிவதால் ஏற்பட்டுள்ள மனநிலை பாதிப்பு, பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கூடும் எனவும், அந்நிறுவன பொறியாளர்கள், விமானபோக்குரத்து இயக்கத்துக்கு கடிதம் எழுதியிருப்பதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர, ஜெட் நிறுவனத்தில் 400 கோடி மதிப்புடைய 24 சதவிகித பங்குகளை வைத்துள்ள இதிஹாட் நிறுவனம், மொத்த பங்குகளை விற்றுவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.\nஜெட் பிரிவிலேஜ் நிறுவனத்தில் உள்ள ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 50.1 சதவிகித பங்குகளையும் பாரத ஸ்டேட் வங்கிக்கு குறைந்த விலைக்கு விற்க இதிஹாட் முன் வந்துள்ளது. இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீள முடியா சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டு, விமான சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு உதவத் தயாராக இருக்கிறோம் என பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான கடன்தாரர்கள் குழு தெரிவித்துள்ளது.\nஅருண் ஜெட்லி உடன் ஆலோசனை\nஇது தொடர்பாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார், விமானப் போக்குவரத்துத் துறை செயலர் பிரதீப் சிங் கரோலா, பிரதமர் அலுவலக செயலர் நிருபேந்திரா மிஸ்ரா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் அரசு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், இதில் நாட்டின் நலனும், மக்களின் நலனும் உள்ளன. எனவே அரசிட��் இந்த விவகாரம் குறித்து விவாதித்துள்ளோம் என்றார்.\nநாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்துவது சரியான முடிவு அல்ல. திவால் நடவடிக்கை என்பது நிறுவனத்தை முழுவதுமாக நிறுத்துவதற்கு சமம். ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் திவால் நடவடிக்கையைக் கடைசி தேர்வாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nநரேஷ் கோயல் ராஜினாமா செய்வாரா\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்க கடன்தாரர்கள் ஒத்துழைப்புத் தருவதாகவும் உறுதியளித்தனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகம் சரியில்லை என்றும், ஜெட் ஏர்வேஸை மீட்டு தொடர்ந்து விமான சேவையை வழங்க வேண்டுமெனில் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். நரேஷ் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதனிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சேவை நிறுத்தப்பட்ட சில விமானங்களை பெற குத்தகைதாரர்களிடம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இருந்து தங்களின் நிலுவைத் தொகை வராமல் போய்விடக் கூடும் என குத்தகைதாரர்கள் அஞ்சுவதாகவும் அவர்கள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை நாடி வருவதாகவும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: jet airways sbi ஜெட் ஏர்வேஸ் பாரத ஸ்டேட் வங்கி\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nபிட்காயின் டிரேடருக்கு இப்படியொரு தண்டனையா..கடலுக்குள் வீடா.. இதுக்கு மரண தண்டனையா\nஅடடே நல்ல பிசிஸனஷ்ஷா இருக்கே.. பி.ஜே.பிக்கு மட்டும் ரூ.210 கோடி நிதியுதவி.. மொத்தமே ரூ221 கோடிதானே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/02/jet-airways-defaults-on-140-million-dollar-repayment-loans-to-banks-013943.html", "date_download": "2019-04-23T17:57:00Z", "digest": "sha1:5CYP7IG5G7UVP57AADKMSJGGEIQ2UB4O", "length": 20403, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜெட் ஏர்வேஸுக்கு ரூ. 1500 கோடி.. கைக்கு எட்டிய கனி வாய்க்கு கிடைக்கவில்லையே.. ஊழியர்கள் கவலை | Jet airways defaults on 140 million dollar repayment loans to banks - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜெட் ஏர்வேஸுக்கு ரூ. 1500 கோடி.. கைக்கு எட்டிய கனி வாய்க்கு கிடைக்கவில்லையே.. ஊழியர்கள் கவலை\nஜெட் ஏர்வேஸுக்கு ரூ. 1500 கோடி.. கைக்கு எட்டிய கனி வாய்க்கு கிடைக்கவில்லையே.. ஊழியர்கள் கவலை\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nதற்காலிகமாக ஜெட் இடத்தை பிடிக்கும் மற்ற நிறுவனங்கள்..சேவை தொடங்கப்பட்டால் கொடுத்து விட வேண்டும்\n26 புதிய விமானங்களோடு களம் இறங்கும் ஸ்பைஸ் ஜெட்..\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nடெல்லி: ஜெட் ஏர்வேஸுக்கு இப்போது போதா காலம் போல, ஏற்கனவே ஊழியர்களுக்கு சம்பள பாக்கியால் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் தற்போது வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையையும் கட்ட முடியாமல் தவிக்கிறது.\nகடந்த2014-ம் ஆண்டு ஹெச் எஸ்.பி,சியில் வாங்கியிருந்த கடன் தொகை செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. குறிப்பாக கடந்த மார்ச்- 28ம் தேதி செலுத்த வேண்டிய கடன் 140 மில்லியன் டாலர்களை செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆம் ஆண்டு நிறுவனத்திற்கு மூலதனமாக இந்த கடன் வாங்கப்பட்டது. கடந்த மாதம் கட்ட வேண்டிய கடன் தொகை கட்ட தவறியதால் தற்போது இந்த நிறுவன ஹெச்.எஸ்.பி.சியுடன்பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.\nஏற்கனவே பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் மிக அமைதியான முறையில் இந்த பிரச்சனையை முடிக்க நினைப்பதாகவும் தெரிகிறது. இதனால் கடன் கட்டப்பட்டதா இல்லையா என்பது குறித்த தகவலும்இதுவரை வெளியிடப்படவில்லை.\nசின்னதா வீடு கட்டினா 1% ஜி.எஸ்.டிதானாம்.. அப்படின்னா பெரிய வீட்டுக்கு.. அது 5% பாஸ்\nஇதோடு மட்டும் அல்ல. கடந்த மார்ச் 11-ம் தேதி கட்ட வேண்டிய 32 மில்லியன் டாலர்களையும் கட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கிரெடிட் ஸ்கோரை மிக பாதிக்கும் என்றும், இதனால் வருங்காலத்தில் வங்கிகளில் கடன் வாங்குவது என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாகவே உள்ளது.\nஇப்பிரச்சனையைதீர்க்க வங்கிகளை அணுக, வங்கிகள் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினால் மட்டுமே கடன் அளிக்கும் என்ற நிலையில், நரேஷ் கோயல் பதவியை விட்டு விலகினார். இந்த நிலையில் வங்கிகளும்அவசார கால நெருக்கடிக்கு ரூ. 1,500 கோடி அதாவது 217 மில்லியன் டாலர்களை கடனாக தர ஒப்புக்கொண்டது.\nஇந்த நிலையில் வாங்கிய ரூ.1500 கோடியில் தங்களது சம்பள பாக்கி கைக்கு கிடைத்து விடும் என்று நினைத்திருந்த ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தொகையை மட்டுமே தர முடியும் என்றும், மீதி பின்னர் அழிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஏனெனில் வங்கிகளின் கடன் பாக்கியை கட்டினால் ஊழியர் சமபளம் பாக்கியும் முழுதாக தர முடியாது என்பதால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இப்படியொரு முடிவை எடுத்ததாக தெரிகிறது. கைக்கு எட்டிய கனி வாய்க்கு கிடைக்கவில்லையே என ஊழியர்கள் மத்தியில் நினைத்தாலும் கிடைத்தவரை லாபம் என்று சந்தோஷத்தில் உள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\nஎல் நினோ பாதிப்பில்லை... இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பருவமழை கை கொடுக்கும் - வானிலை மையம்\nஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு..ஏப்ரல் 23 கடைசி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-45493042", "date_download": "2019-04-23T19:35:15Z", "digest": "sha1:CQQA4EL5MAQXAH5FJBWZ7V7IJOBQA3ZK", "length": 15141, "nlines": 139, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்காவின் புகழ் பெற்ற விருதுக்கு தமிழ்ப் பெண் ராஜலட்சுமி நந்தகுமார் தேர்வு - BBC News தமிழ்", "raw_content": "\nஅமெரிக்காவின் புகழ் பெற்ற விருதுக்கு தமிழ்ப் பெண் ராஜலட்சுமி நந்தகுமார் தேர்வு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.\nடெக்கான் குரோனிக்கல்: அமெரிக்காவின் புகழ் பெற்ற விருதுக்கு தமிழ்ப் பெண் தேர்வு\nImage caption மாணவி ராஜலட்சுமி நந்தகுமார்\nஅமெரிக்காவில் வாழும் தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ராஜலட்சுமி நந்தகுமார் அமெரிக்காவின் புகழ் பெற்ற 'மார்கோனி சொசைட்டி பால் இளையோர்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக டெக்கான் குரோனிக்கல் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nதிறன்பேசிகளை பயன்படுத்துவதால் உயிருக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் உடல்நல கோளாறுகளை கண்டறிய உதவிய பணிக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.\nவாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ராஜலட்சுமி, சாதாரண திறன்பேசியை, உடலியக்கம் மற்றும் மூச்சுவிடுதல் போன்ற உடல் சார் செயல்பாடுகளை அளவிடும் அமைப்பாக மாற்றுகின்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.\nஇந்த கருவி உடலோடு இணைந்திருக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பணிக்காக 2018 மார்கோனி சொசைட்டி பால் பரான் இளையோர் விருதுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று டெக்கான் குரோனிக்கல் செய்தி வெளியிட்டுள்ளது.\nதினமணி: பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது\nசென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பார்த்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணி மட்டுமே மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.\nஆனால், தாக்கல் செய்துள்ள அறிக்கையில், அளவீடு செய்து சப்-டிவிஷன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவழக்கு விசாரணையின்போது உத்தரவாதங்களை வழங்கிவிட்டு, பின்னர் அதற்கு மாறாக செயல்படுவது ஏற்புடையதல்ல. அதிகாரிகள் இந்த விவகாரத்தில் விருப்பம்போல் செயல்பட்டால் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.\nதி டைம்ஸ் ஆஃப் இந்தியா: கிரிக்கெட் - 4-1 என டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து\nபடத்தின் காப்புரிமை Getty Images\nலண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 118 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது என்ற செய்தியை 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது.\nஆட்டத்தின் கடைசி நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) தோல்வியை தவிர்க்க இந்தியா கடுமையாக போராடியது. இந்திய வீரர்கள் ராகுல் மற்றும் ரிஷப பந்த் ஆகியோர் சதமடித்தனர்.\nஇறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 345 ரன்களை மட்டுமே பெற்றது என்று அந்த நாளிதழ் மேலும் விவரித்துள்ளது\nஇதன்மூலம் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் 4 -1 என்று இங்கிலாந்து வென்றுள்ளது.\nதினமலர்: வராக்கடன் பிரச்சனைக்கு காங்கிரஸ்தான் காரணம்\nமுந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அள்ளி கொடுக்கப்பட்ட கடன்களே, வங்கிகளின் வராக்கடன்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nநாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ரகுராம் ராஜன் இதனை தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பொதுத் துறை வங்கிகளின் வராக்கடன் அளவு அதிகரித்திருக்கும் பிரச்சனை பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான மதிப்பீட்டு குழு விசாரித்து வருவதாக இந்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.\nஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்க பெண்களுக்கு ஒரு ஆப் - மன அழுத்தம் போக்குமா\nசெரீனா குறித்த 'சர்ச்சை கார்ட்டூன்' - இதில் என்ன தவறு\nஜாக் மா: அலிபாபா நிறுவனர் பற்றிய 5 சுவாரசிய தகவல்கள்\nசரியும் ரூபாயின் மதிப்பு; உயரும் பெட்ரோல் விலை - என்ன நடக்கிறது\nஅலைபேசியில் குரல் மூலம் தமிழில் டைப் செய்வது எப்படி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷ���ங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/kamalhassan/page/2/", "date_download": "2019-04-23T18:04:17Z", "digest": "sha1:X64OG2LU6HXEMWIU7BAQZFLNG37JDVRY", "length": 4787, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "kamalhassan Archives - Page 2 of 5 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nபிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் பதவிக்கு கடுமையான டாஸ்க்\nஅடப்பவிகளா…பிக்பாஸ் ப்ரொமோவிலும் பீப் சவுண்டா\nநித்யாவை வெளியேற்றி யாஷிகாவை காப்பாற்றியது ஏன்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறும் நபர் யார் தெரியுமா\nஇந்தவாரம் பிக்பாஸ் வீட்டிற்கு வரும் முன்னணி நடிகை\nஜெயக்குமாருக்கு பதிலடி கொடுக்க தயாரான ஸ்ரீபிரியா\nஇந்தியன் 2வில் ஷங்கருடன் இணையும் வடிவேலு\nகவர்ச்சியில் யாஷிகாவையே தூக்கி சாப்பிட்ட வைஷ்ணவி\nடேனியல் மூலம் கலவரத்தை கிளப்பும் பிக்பாஸ்\nபிக்பாஸ் 2 விலிருந்து விலகிய பவர் ஸ்டார்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,224)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,049)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/05000542/Rajnikanth-film-work-began.vpf", "date_download": "2019-04-23T18:52:29Z", "digest": "sha1:SUOZAA4VVJ5DRJVSKZNXET7LZPAGDI6M", "length": 9477, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajnikanth film work began || ரஜினிகாந்த் பட வேலைகள் தொடங்கின", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரஜினிகாந்த் பட வேலைகள் தொடங்கின + \"||\" + Rajnikanth film work began\nரஜினிகாந்த் பட வேலைகள் தொடங்கின\nரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். பட வேலைகள் தொடங்கி உள்ளன.\nசென்னையில் உள்ள ஸ்டூடியோவில் படத்தில் வரும் ரஜினியின் தோற்றத்தை புகைப்படம் எடுக்கும் பணி நடந்தது. இந்த புகைப்படங்கள் வெளியானால் ரஜினியின் கதாபாத்திரம் தெரிய வரும்.\nஇதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு வருகிற 10–ந்தேதி மும்பையில் தொடங்க உள்ளது. ஒரு மாதம் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர்.\nஇடையில் வருகிற 18–ந்தேதி மட்டும் சென்னை வந்து ஓட்டு போட்டு விட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். ரஜினியின் கதாபாத்திரம் சமூக வலைத்தளங்களில் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பில் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.\nஇந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏற்கனவே சந்திரமுகி படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு சேர்ந்து நடனமும் ஆடி இருந்தனர். தற்போது அட்லீ இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா விரைவில் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க செல்கிறார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: நடிகை ராதிகா சரத்குமார் உயிர்தப்பினார்\n2. சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்\n3. ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி\n4. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n5. டைரக்டராகும் நடிகர் விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/43785-us-pakistan-dispute-whether-mike-pompeo-talked-terror-with-imran-khan.html", "date_download": "2019-04-23T19:06:10Z", "digest": "sha1:PPZ4ZG7F3CXR54H3HZGBP5QCCMVSPBWP", "length": 12147, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "இம்ரான் கானுடன் பாம்பியோ பேச்சு!- அமெரிக்க அறிக்கையால் சர்ச்சை | US, Pakistan dispute whether Mike Pompeo talked terror with Imran Khan", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇம்ரான் கானுடன் பாம்பியோ பேச்சு- அமெரிக்க அறிக்கையால் சர்ச்சை\nபயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பேசுகையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், மைக் பாம்பியோ தெரிவிக்கவில்லை என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தான் அமெரிக்கா இடையேயான முதல் பேச்சிலேயே முரண் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றிருக்கும் இம்ரான் கானுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இம்ரான்கான் தேர்தல் வெற்றிக்கு மைக் பாம்பியோ வாழ்த்து தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானில் இயங்கி வருகிற அனைத்து பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் உறுதியான நடவடிக்கை எடுக்குமாறும் கூறினார்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் செயல்படும் தாலிபான் இயக்கம் ஆப்கானிஸ்தானில் எல்லைத் தாண்டி அதன் படைகள் மீது அமெரிக்க படைகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்கா தொடர்ந்து கண்டித்து வருகிறது. ஆனால் இதனை மறுக்கும் பாகிஸ்தான் தங்கள் மண்ணில் தாலிபான்கள் இல்லை என கூறி வருகிறது.\nஇந்த நிலையில் மைக் பாம்பியோ இம்ரான்கானிடம் பேசியதாக அமெரிக்கா வெளியிட்டிருக்கும் அறிக்கை உண்மையில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா அந்த அறிக்கையை திருத்தி வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இம்ரான் கான் தொலைபேசி உரையாடலில், பாகிஸ்தானில் இயங்கி வருகிற பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான ப��ச்சு இடம்பெறவே இல்லை. எனவே அமெரிக்கா வெளியிட்டு உள்ள அறிக்கையை உடனே திருத்திக்கொள்ள வேண்டும்'' என கூறியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவெள்ளை மாளிகையில் மூழ்கும் அதிபர் ட்ரம்ப்\nநோய் தொற்று அபாயம்: சீனாவில் 14 ஆயிரம் பன்றிகள் கொன்று குவிப்பு\n- கத்திக் கொண்டே 16 மாதக் குழந்தையை கொன்ற தந்தை\nஇது இறைவன் வகுத்த சோதனைக்காலம்: பலியானதாக அறிவிக்கப்பட்ட ஐஎஸ் தலைவன் பேச்சு\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பினர் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர்\nமதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்\nஅமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் கைது\nஐதராபாத்தில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதி கைது\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entamilpayanam.blogspot.com/2010/12/3.html", "date_download": "2019-04-23T18:15:16Z", "digest": "sha1:UJ6HCMHDNFKHX43TV2PZPLHSJPMXFIAS", "length": 10369, "nlines": 243, "source_domain": "entamilpayanam.blogspot.com", "title": "எனது பயணம்: படித்ததில் பிடித்தது - 3", "raw_content": "\nஎண்ணச்சிதறல்கள் - என் நாட்குறிப்பிலிருந்து .....\nபடித்ததில் பிடித்தது - 3\nபாரதியார் பாடல்கள் - 3\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்\nநாமமது தமிழரெனக் கொண்டு இங்கு\nயாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,\nவாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்\nதமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்\nமறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்\nபடித்ததில் பிடித்தது - 3\nபடித்ததில் பிடித்தது - 2\nபுரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்\n2010ல் இந்தியர்களால் Google -ல் அதிகம் தேடப்பட்டவை...\n2011ஆம் ஆண்டின் 10 உறுதிமொழிகள்\nதமிழ் - எனது பார்வையில் ‍\nப‌த்துப்பாட்டு நூல்கள் - *ப‌த்துப்பாட்டு நூல்கள்:* சங்க இலக்கியங்களுள் ஒன்றான‌ ப‌த்துப்பாட்டு நூல்களிலுள்ள‌ பாட‌ல்க‌ள் 103 முத‌ல் 782 அடிக‌ளைக் கொண்ட‌ நீள‌மான பாட‌ல்க‌ள். இப்பாடல்...\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம் (1)\nசர். சி.வி. ராமன் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் (1)\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் (1)\nமுகமது பின் துக்ளக் (1)\nகண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`\nபசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ (குறுந்தொகை)\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nமுகமது பின் துக்ளக் - திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t114057p30-topic", "date_download": "2019-04-23T17:59:03Z", "digest": "sha1:DO7ADTVDHTXRJJZGHRQSHSUENDENSJTU", "length": 100917, "nlines": 372, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி - Page 3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\nby புத்தகப்பிாியன் Today at 9:52 pm\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» பெண்ணின் கீர்த்தி – கவிதை\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\n» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்\n» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\n» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை ச��ல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\n» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்\n» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்\n» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்\n» கோவா தேங்காய் கேக்\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்\n» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்\n» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி\n» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்\n» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்\n» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்\n» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்\nby புத்தகப்பிாியன் Today at 6:08 am\n» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் \n» டான் பிரவுன் நாவல்கள் தேவை\n» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...\n» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nபுகழுக்கு மயங்காதவர்கள் எவரேனும் உண்டா\nசமூக சேவகர் ஒருத்தர் இருந்தார். அவர் பெயர் கருப்பசாமி. அவருடைய அப்பா பெயர் எல்லப்பன். ஆகவே, எ.கருப்பசாமி படாடோபம் இல்லாத எளிமையானவர்; காலுக்குச் செருப்புகூட போடமாட்டார். என்ன வெயில் அடித்தாலும், காலைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு போனாலும் போவாரே தவிர, செருப்பு போடமாட்டார்\nஎ.கருப்பசாமியின் சமூக சேவைகளை அக்கம்பக்கத்தவர் புகழத் தொடங்கினர். 'எ.கருப்பசாமி என்றால் எளிமை கருப்பசாமி' என்று ஒரு கூட்டத்தில் யாரோ பேசி வைக்க, அவரது பெயர் எளிமை கருப்பசாமி என்றே ஆகிவிட்டது. பெயரில் எளிமை வந்து ஒட்டிக்கொண்டதால், முன்பைவிட அதிக எளிமையாக இருக்கத் தொடங்கினார் கருப்பசாமி. ஆரம்பத்தில் இயல்பான எளிமையுடன் இருந்தவர்... இப்போது, தனது ஒவ்வொரு செயலிலும் நடவடிக்கையிலும் எளிமை இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினார்.\nஇஸ்திரி போட்ட சட்டை போடமாட்டார். எப்போதும் துவைத்த வேட்டி-சட்டைதான். ஒருதடவை இவரது வேட்டி-சட்டையைச் சலவைக்குப் போட்டுவிட்டாள் இவரின் மனைவி. சலவையிலிருந்து வந்த அத்தனை துணிகளையும் தண்ணீரில் போட்டு நனைத்து, சுருக்கத்துடன்தான் போட்டுக்கொண்டார்\nஅவர் எளிமையாக இருக்க இருக்க, அவரது புகழ் மேலும் பரவியது. நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் நின்றே தீரவேண்டும் என்று பேட்டைவாசிகள் அவரை வேண்டினர். எளிமை கருப்பசாமி முதலில் மறுத்தாலும், எல்லோரும் வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டார்.\nசுவரில் தனது பெயரை பெரிய எழுத்துக்களில் எழுதக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார். அப்பாவி சுவர் எழுத்தாளர் ஒருவருக்கு இது தெரியாமல், பெரிதாகக் கொட்டை எழுத்தில், 'எளிமை கருப்பசாமியை ஆதரிப்பீர்' என்று எழுதி வைத்துவிட்டார்.\nஇதைப் பார்த்து திகைத்த கருப்பசாமி, தாமே வீட்டிலிருந்து வாளியில் சுண்ணாம்பு கரைத்து எடுத்து வந்து எழுத்துக்களை அழித்தார். இதைப் பார்த்த அவரது ஆதரவாளர்கள், அவசர அவசரமாக வீடியோ கேமரா கொண்டு வந்து அந்தக் காட்சியைப் படம் பிடித்தனர்.\n'தனது பெயரை தானே அழிக்கும் பிரமுகர்' என்று சில பத்திரிகைகளில் அவரது பெயரும் புகைப்படமும் வெளிவந்தன. ஏதோ ஒரு டி.வி. சேனலின் செய்தித் தொகுப்பில், அவர் சுண்ணாம்பு அடிக்கும் காட்சி ஒரு நிமிடம் வரக்கூடும் என்று தெரிந்தது. ஆனால், எந்தச் சேனலில், எந்த நேரத்தில் வரும் என்பது தெரியவில்லை. எல்லா சேனல்களையும் போட்டுப் போட்டுப் பார்த்தார். நண்பர்களிடமும், ஆதரவாளர்களிடமும் சொல்லி வைத்துத் தேடினார். ஆனாலும், பலனில்லை.\nமிக சோகமாக இருந்தார். அப்போது அருகில் வந்தாள், அவரின் எட்டு வயது பேத்தி. ''தாத்தா நீங்க என்ன பாக்கணும்... சேனலை மாத்திக்கிட்டே இருக்கீங்களே, ஏன் நீங்க என்ன பாக்கணும்... சேனலை மாத்திக்கிட்டே இருக்கீங்களே, ஏன்\n நீங்க இங்கதானே இருக்கீங்க; நீங்க செஞ்ச காரியமும் என்னான்னு உங்களுக்குத் தெரியும். அப்புறம் எதுக்கு தாத்தா சிரமப்படுறீங்க'' என்று கேட்டாள் சிறுமி.\n'என்னைப்போல எளிமையானவன் கிடையாது' என்று நினைப்பதும்கூட கர்வம்தான். 'அடியேன், அடியேன்' என்று பக்தர்கள் கூறிக்கொள்வது தங்களைத் தாழ்வுபடுத்திக்கொள்ளத்தான்.\nகுலசேகர ஆழ்வார் தமது 'முகுந்த மாலை'யில், ''லோகநாதா, உமது அடியார்க்கு அடியார் என்ற வரிசையில், ஏழாவது அடியேனாக என்னை நீர் நினைக்கவேண்டும்'' என்று தெய்வத்திடம் வேண்டுகிறார்.\n'த்வத் ப்ருத்ய ப்ருத்ய, பரிசாரஹ ப்ருத்ய ப்ருத்ய, ப்ருத்யஸ்ய ப்ருத்ய, இதிமாம் ஸ்மர லோகநாத...'\nநண்பன் நாராயணனின் பேரன் யோகுவுக்கு ஏழு வயது. வயதுக்கு மீறிய துறுதுறுப்பு. தினமும் அவனது பொல்லாத விஷமங்களைப் பட்டியலிட்டு நாராயணனிடம் முறையிடுவாள் அவரின் மனைவி. ஆனாலும், நாராயணன் பேரனைக் கோபித்துக்கொள்ள மாட்டார். இதமாகப் பேசியே, அவன் செய்த தவற்றை அவனுக்குப் புரிய வைப்பார்.\nஒருமுறை, பேரனை ஜில் தண்ணீரில் குளிப்பாட்டிக்கொண்டே, சிநேகமாகச் சிரித்தபடி, ''யோகு கண்ணா, ஏண்டா உன்னைக் கடவுள் இப்படி வெல்லம் திருடி யோகுவா படைச்சுட்டான்'' என்று கேட்டாராம். அலமாரியின் உச்சிக்கு ஏறி, அங்கிருந்த வெல்ல டப்பாவைத் திறந்து, கை நிறைய வெல்லம் எடுத்துத் தின்றான் என்பது அவன் மீதான அன்றைய ரிப்போர்ட்\nதாத்தாவின் கேள்விக்குப் பேரனிடம் இருந்து எதிர்பாராத ஒரு கேள்வியே பதிலாக வந்தது. ''வெல்லம்தானே தாத்தா தித்திப்பா இருக்கு அதான் திங்கிறேன். கடவுள் ஏன் வெல்லத்துல தித்திப்பை வெச்சார் அதான் திங்கிறேன். கடவுள் ஏன் வெல்லத்துல தித்திப்பை வெச்சார்'' என்றானாம். பேரனின் பதிலைக் கேட்டு, திக்குமுக்காடிப் போனார் நாராயணன். நானும்தான்'' என்றானாம். பேரனின் பதிலைக் கேட்டு, திக்குமுக்காடிப் போனார் நாராயணன். நானும்தான் பின்னே... அதென்ன சாமான்ய கேள்வியா பின்னே... அதென்ன சாமான்ய கேள்வியா சிருஷ்டி தத்துவம் பற்றிய கேள்வியாச்சே சிருஷ்டி தத்துவம் பற்றிய கேள்வியாச்சே இதற்குப் பதில் சொல்ல நம்மால் ஆகுமா\nபல வருடங்களுக்கு முன்பு, நாராயணன் மாதிரி நானும் ஒருமுறை குழம்பித் தவித்திருக்கிறேன்.\nசாலை ஒன்றில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, ஓரத்தில் இருந்த முரட்டுப் பசு ம���டு ஒன்று, கயிற்றை அறுத்துக்கொண்டு சாலைக்கு நடுவே வந்துவிட்டது. இதனால் சகல போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. அத்துடன், அந்த மாடு ஒரு கிழவரைக் கீழே மல்லாக்கத் தள்ளி, அவரது நெஞ்சின் மேல் தன் காலை வைத்து அழுத்தியபடி, ரோமானிய வீரனைப் போல, 'ஹம்மா...’ என பெருங்குரல் கொடுத்தது. 'இந்தக் கிழவனைக் கொல்லவா வேண்டாமா’ என்று சுற்றுமுற்றும் இருந்தவர்களை அபிப்ராயம் கேட்பது போலிருந்தது, அந்தச் சத்தம்.\nஅந்த மாட்டை விரட்டவோ, அதை நெருங்கவோ யாருக்கும் தைரியமில்லை. சில விநாடிகள்தான்... அந்தப் பசு, கிழவரை ஏதும் செய்யாமல் தாண்டிப் போய்விட்டது. நல்லகாலமாக, கிழவருக்குப் பெரிய காயம் ஏதுமில்லை. அந்த முரட்டுப் பசு, ஏன் கிழவரைத் தள்ளி வீழ்த்தியது அவர் செய்த தப்பு என்ன அவர் செய்த தப்பு என்ன சரி, எதனால் அவரை எதுவும் செய்யாமல் கடந்து போனது பசு சரி, எதனால் அவரை எதுவும் செய்யாமல் கடந்து போனது பசு அவரை மன்னித்து விட்டதா இல்லை, எல்லாமே தற்செயலாக நடந்தவையா\nசெயல்கள் ஏன் நடக்கின்றன என ஆராய்ந்தால், சிலவற்றுக்குத்தான் சரியான காரணங்கள் கிடைக்கும். சிலவற்றுக்கு வெறும் யூகங்கள்தான் தோரணமாகப் போய்க்கொண்டே இருக்கும். நேரம்தான் விரயமாகும். எனவே, 'எல்லாம் கடவுள் செயல்’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டுவிட்டால் வம்பே இல்லை.\nவெல்லத்தில் இனிப்பை வைத்ததும் கடவுள்; அதைத் தின்னும் ஆசையை நாராயணனின் பேரனுக்கு ஏற்படுத்தியதும் கடவுள் என அதை அதோடு விட்டுவிட்டு, அடுத்த காரியத்தைச் செயலாற்றப் போய்விட வேண்டும்.\n'ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்\nஅன்றி அதுவரினும் வந்தெய்தும் ஒன்றை\nநினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்\nஎனையாளும் ஈசன் செயல்’ - என்பது ஒளவையார் வாக்கு.\n இனியரு முறை அந்தப் பிள்ளை வெல்லத்தைத் திருடித் தின்னா, முதுகுல ஒரு பூசை வைக்கிறேன். அதுவும் ஈசன் செயல்தான்னு எடுத்துக்குங்கோ. பேரனுக்குப் பரிஞ்சிண்டு வராதீங்கோ'' என்றாள் நாராயணனின் மனைவி.\n'எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்\nஅங்கங்கு இருப்பது நீ அன்றோ பராபரமே\n- என தாயுமான சுவாமிகள் சொல்லியிருக்கிறாரே வெல்லம் திருடுகிறவனும் அவனே\nநண்பன் நாராயணன் போன வாரம், ஒரு போன் அடித்தான். அவன் வீட்டிலிருந்து அல்ல; மகாபலிபுரத்திலிருந்து.\n''நீ எப்போடா அங்கே போனே என்கிட்டே சொல்லவே இல்லையே\n''அதான்டா இப்போ அவதிப்படறேன். எனக்காக ஒரு காரியம் பண்ணு. உடனே 10,000 ரூபா எடுத்துண்டு சொந்தக் காரிலோ, அல்லது ஒரு கால் டாக்ஸி பிடித்துக்கொண்டோ மகாபலிபுரம் வந்து சேரு. அங்கே ரிதம் ரிஸார்ட்ஸ், ரூம் நம்பர் டூ நாட் டென்\n''வரேன்,'' என்று வாக்கு கொடுத்துவிட்டு, உடனே கிளம்பி, ராத்திரிக்குள் ஹாலிடே ரிஸார்ட்டை அடைந்து, அவன் ரூமுக்குப் போய்ச் சேர்ந்தேன்.\n''நாளைக் காலை எட்டு மணிக்கு செக் அவுட் டைம். நான் ஒரு 20,000 காஷாக கொண்டு வந்தேன். இன்னும் ஒரு 10,000 ஆகும் போலிருக்கு. கிரெடிட் கார்டு அக்ஸெப்ட் பண்ணிக்கமாட்டாங்களாம். செக் அக்ஸப்டென்ஸ் கிடையாது. அதான் உனக்கு ஃபோன் அடிச்சேன். ஆபத்பாந்தவா, அனாத ரட்சகா காப்பாத்தினியே'' என்று கும்பிடு போட்டான்.\nமிஸஸ் நாராயணன் முகம் அழாத குறையாகக் காட்சி தந்தது. '’அக்கா பிள்ளைக்கு மெடிக்கல் ஸீட் கிடைச்சிட்டுதாம். இவர் ட்ரீட் தந்தே தீருவேன்னு அக்கா குடும்பத்தைக் கூப்பிட்டுவிட்டார். எங்க குடும்பமும் சேர்ந்து, பத்துப் பேர் நேத்து வந்தோம். ஒரு நாள் சந்தோஷமா இருக்கணும்னு உங்க நண்பர் திட்டம் போட்டு, மூணு ரூம் எடுத்தார். 15,000 ரூபாய் வாடகை. சாப்பாடு மெனு கார்டைப் பாருங்களேன்.''\nரிஸார்ட்டின் சைவ உணவுப் பட்டியலின்மீது பார்வையைச் செலுத்தி னேன். கத்தரிக்கா காரக் குழம்பு கண்ணில் பட்டது. அதிக விலையில்லை. 275 (குழம்பு மட்டும்) கடையில் 12 ரூபாய்க்கு வாங்குகிற தண்ணீர் பாட்டில் இங்கே 87 ரூபாய் கடையில் 12 ரூபாய்க்கு வாங்குகிற தண்ணீர் பாட்டில் இங்கே 87 ரூபாய் 'ஒரு பாட்டில் தண்ணி 87 ரூபாயா 'ஒரு பாட்டில் தண்ணி 87 ரூபாயா’ என்று எனக்கு மயக்கம் வராத குறை. தடால்னு ஒரு சந்தேகம்... ''ஏண்டா நாராயணா, நான் வந்ததும் வராததுமா மடக் மடக்குனு அரை பாட்டில் தண்ணியைக் குடிச்சு பாட்டிலை காலி பண்ணிட்டேனே’ என்று எனக்கு மயக்கம் வராத குறை. தடால்னு ஒரு சந்தேகம்... ''ஏண்டா நாராயணா, நான் வந்ததும் வராததுமா மடக் மடக்குனு அரை பாட்டில் தண்ணியைக் குடிச்சு பாட்டிலை காலி பண்ணிட்டேனே அப்போ, 44 ரூபா தண்ணியை முழுங்கிட்டனா அப்போ, 44 ரூபா தண்ணியை முழுங்கிட்டனா அடடா... அதன் விலை எனக்குத் தெரியாம போச்சே அடடா... அதன் விலை எனக்குத் தெரியாம போச்சே\nமறுநாள் காலையில், சாப்பிடும்போது என் மனைவி செம்பு நிறையத் தண்ணீரை வைத்த��ள். ''இதை எவ்வளவு அலட்சியப்படுத்துகிறோம் இது சும்மாவும் கிடைக்கிறது; பாட்டிலுக்குள் புகுந்துகொண்டு, 87 ரூபாய் குடு என்றும் கேட்கிறது'' என்றேன்.\n'' என்றாள் மனைவி. ''ஒரு இன்ச் பூ போட்டு யாரை பக்தி பண்ணுகிறோமோ, அதே ஆண்டவனுக்குத்தான் லட்ச ரூபாய் செலவில் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து, மூச்சுத் திணற முண்டியடித்துக்கொண்டு தள்ளுமுள்ளு செய்து, பக்தி செய்கிறோம்.''\nகாரைக்காலம்மையார் பாடி வைத்தது நினைவுக்கு வந்தது...\nஎக்கோலத் தெவ்வுருவாய் எத் தவங்கள் செய்வார்க்கும்\nநம்ம வீட்டு பூஜை அறையில் நாம் வழிபடும் சாமியும், சிரமப் பயணம் போய் தள்ளுமுள்ளுடன் நாம் தரிசிக்கும் சாமியும் ஒண்ணேதான் பக்தி செய்பவரும் நாம்தான். கடவுள்களைக் கொண்டாடி ஏற்றிப் புகழ்ந்து, சில தலங்களை பிரசித்தியாக்குவதும் நாம்தான்; சிலவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் நாமேதான். கடவுள் இந்த இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்டவர்- தண்ணீர் மாதிரி\nஅமாவாசை தினம் வந்துவிட்டால் போதும், நண்பன் நாராயணனுக்கு வாயில் நுரை தள்ளிவிடும். இறந்துபோன அப்பாமீது மனசுக்குள் எரிச்சல் மூளும்; மனைவிமீது வள்வள்ளென்று விழுவான்; ''காபியும் வேணாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்'' என்று ஆர்ப்பாட்டம் செய்வான்.\nஅன்றைக்கு அப்படித்தான், ஒரு அமாவாசை தினத்தில் அவன் அமர்க்களம் செய்துகொண்டி ருந்தபோது போய் நின்றேன். ''எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கா பாரு'' என்று மனைவியைத் திட்டிக்கொண்டு இருந்தான்.\nஅப்போது அவன் மனைவி அவசரம் அவசரமாக ஒரு துண்டுக் காகிதத்தில் எதையோ எழுதி அவன் முன் வைத்தாள். அப்புறம்தான் சாந்தமானான்.\nஅந்த சீட்டில் அப்படி என்னதான் எழுதியிருந் தது வேறொன்றுமில்லை; அன்றைய கிழமை, நட்சத்திரம், மாசப் பெயர், ருது, அயனம் இவை தான் குறிப்பிட்டிருந்தன.\n''சின்ன விஷயம், பெரிய எரிச்சல்டா..'' என்று எனக்குச் சமாதானம் கூறுவதுபோல் சொல்லிவிட்டு, பூஜை அறைக்குச் சென்று நீர்க்கடன், தர்ப்பணம் தருவதில் ஈடுபட்டான்.\nஅவன் மனைவி எனக்கு வழக்கம்போல் காபி உபசரித்துவிட்டு, ''அமாவாசைன்னாலே உங்க நண்பருக்கு ஒரு படபடப்பு வந்துவிடும். என்ன நட்சத்திரம், நாள், மாசம், வருஷம் எல்லாம் ஒரு சீட்டில் தயாராக எழுதிக் கொடுத்துடணும். அவருக்குப் பஞ்சாங்கம் பார்க்கத் தெரியாது. இப்போ நடக்கும் தமிழ் வருஷத்துப் பெயர்கூடத் தெரியாது. அதிலெல்லாம் அக்கறை இல்லை.காலண்டரைப் பார்த்து நாள் நட்சத்திரம் கண்டுபிடிக்கச் சோம்பல். அது ஒரு பெரிய டாஸ்க்னு அவருக்குள் நினைப்பு'' என்றாள்.\nதர்ப்பணம் செய்து முடித்துவிட்டு வந்த நாராயணன், சாந்தமாக இருந்தான்.\n''வள்ளுவர்கூட நீத்தார் வழிபாடு செய் யணும்னு சொல்லியிருக்காரேன்னுதான் நான் செய்துகொண்டு வரேன். ஆனால், எதுக்குச் செய்யறோம், ஏன் செய்யறோம்னு தெரியாமலேயே ஏனோ தானோன்னு எள்ளையும் தண்ணியையும் கொட்டிட்டு வரோமேன்னு உறுத்தலாகவும் இருக்கு'' என்றான்.\n''பரவாயில்லை'' என்றேன். ''குருத் குஹன்னு நினைத்துக் கொள்'' என்று புதிர் போட்டேன்.\n''ஸ்ரீராமசரித்திரத்திலே 'குகன்’ என்கிற வேடன் வருகிறானில் லையா நின்னோடு ஐவரானோம் என்று ராமர் கட்டிக்கொண்டாரே, அவனது முன் ஜென்மப் பெயர்தான் குருத் குஹன்.\nமுந்தைய ஜென்மத்தில், ஒரு சிவராத்திரி தினம் காட்டுக்கு வேட்டையாடப் போனான். இருட்டிவிட்டதால் ஒரு மரத்தில் ஏறி, இரவைக் கழித்தான். மிருகங்களின் சலசலப்பு கேட்கும் போதெல்லாம், வில்லில் அம்பைப் பூட்டி எய்வான். அப்போது அவன் கையில் உள்ள குடுவையிலிருந்து சிறிது நீர் கீழே விழும்.\nமரத்திலிருந்து வில்வ இலையும் இரண்டொன்று கீழே உதிரும். இப்படியாக, நாலு தடவை அந்த இரவில் அவன் முயன்றான்.\nமரத்தின் கீழிருந்த ஒரு சிவலிங்கத்தின்மீது, அந்தப் புண்ணிய தினத்தில் நாலு சாமத்தில் வில்வமும் நீரும் அவனது செய்கையில் விழுந்தமையால், கடவுள் அதை அவன் செய்த அர்ச்சனையாக ஏற்றுக்கொண்டு, 'அடுத்த ஜென்மத்தில் நீ ஸ்ரீராமருக்கு உதவும் பாக்கியம் பெற்று, அவரால் சகோதரனாகப் பாவிக்கப்படுவாய்’ என்று ஆசீர்வதித்தாராம். ஆகவே, ஒரு நல்ல செயலை உணர்ந்து செய்கிறோமோ, உணராமல் செய்கிறோமோ... அதற்குப் பலன் நிச்சயம் கிடைத்துவிடும்'' என்றேன்.\nமகாகவி பாரதியார் தன் சக்தி திருப்புகழில் பாடுகிறார்.\nசக்தி சக்தி என்றால் சக்தி தானே சேரும் கண்டீரே\nசக்தி சக்தி என்றால் வெற்றி தானே நேரும் கண்டீரே\nசக்தி சக்தி என்றே செய்தால் தானே செய்கை நேராகும்\nசக்தி சக்தி என்றால் அஃது தானே முக்தி வேராகும்.\nநண்பன் நாராயணனுக்குப் புதுப் பிரச்னை, சமீபத்தில் அவன் வீட்டுக்கு வந்திருந்த ஓமலூர் அத்தை. ரொம்பவே ஆசாரம், மடி எந்நேரமும், 'இதைத் தொடாதே, அ���ைத் தொடாதே, நான் மடி, என் மேல் பட்டுவிடாதே, அதன் மேல் தண்ணீர் தெளி, ஸ்டவ்வை அலம்பு...’ அது இது என்று ஏகத்துக்கும் அலட்டிக்கொண்டே இருந்தாள். அத்தை எப்போதடா ஊருக்குக் கிளம்புவாள் என்று நாராயணன் குடும்பத்தினர் தவியாய்த் தவித்தனர்.\nசில நாட்கள் கழித்து, என் பெரியப்பா பிள்ளைக்குத் தொண்டையில் ஆபரேஷன் நடந்தது. ஐ.சி.யு-வில், டியூப் செருகியபடி பத்து நாள் வாசம். பார்க்கப் போயிருந்தோம். அவ்வளவு சாமானியத்தில் உள்ளே போக முடியவில்லை. ஏகப்பட்ட கெடுபிடி. செருப்புகளைக் கழற்றிவிட்டு, பிளாஸ்டிக் உறைகளை அணியச் சொன்னார்கள். நோயாளியின் அருகில், உடனே உலரும் திரவ சோப்பில் கைகளைக் கழுவிக்கொண்டு, அவர்கள் தந்த துண்டுத் துணியால் வாயையும் மூக்கையும் கட்டிக்கொண்டு, நோயாளியை ஒரேயரு நிமிடம் பார்க்க அனுமதித்து, துரத்திவிட்டார்கள்.\n என்று நான் கேட்டது, அங்கிருந்த நர்ஸின் காதில் விழுந்துவிட்டது. அவள் முறைப்புடன், ''நீங்க படிச்சவர்தானே நோயாளியை இன்ஃபெக்ஷனில் இருந்து காப்பாற்றத்தானே, இத்தனை ஜாக்கிரதையா நடவடிக்கை எடுக் கிறோம்; அதை நீங்க அலட்சியமா, கெடுபிடிங்கறீங்களே நோயாளியை இன்ஃபெக்ஷனில் இருந்து காப்பாற்றத்தானே, இத்தனை ஜாக்கிரதையா நடவடிக்கை எடுக் கிறோம்; அதை நீங்க அலட்சியமா, கெடுபிடிங்கறீங்களே'' என்றாள். என் மண்டையில் ஓங்கி அடித்தாற்போல் இருந்தது.\nநாராயணனின் அத்தைகூட மடி, ஆசாரம் என்று புலம்புவது இன்ஃபெக்ஷன் ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஏற்பட்டதாக இருக்குமோ\nகாலைக் கழுவிக்கொண்டுதான் கோயிலில் நுழையவேண்டும்; சில கோயில்களில், சட்டையையும் கழற்றச் சொல்லுகிறார்கள். அர்ச்சகர் நீட்டுகிற தட்டைத் தொடுவதற்கு முன், உத்தரணியில் தண்ணீர் தந்து, கையைச் சுத்தப்படுத்திக்கொள்ளச் சொல்கிறார். அபிஷேகப் பாத்திரங்களை அந்த அர்ச்சகர் தொட்டுத் தூக்கும் முன் தண்ணீர் தெளிக்கிறார். இவை வேஷம் அல்ல; துவேஷமும் அல்ல; மூடப் பழக்க வழக்கமும் கிடையாது. ஆண்டவன் பெயரால் ஏற்பட்ட ஆரோக்கியக் குறிப்புகள்\n'ஆசாரக் கோவை’ என்கிற நீதி நூலில், மனிதர் கடைப்பிடிக்க வேண்டிய ஆசாரங்கள் (ஒழுக்கங்கள்) ஏராளமாகக் கூறப் பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று...\nதேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,\nஉண்டது கான்றல், மயிர் களைதல், ஊண்பொழுது,\nவைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்\nமெய் உறல், ஏனை மயல் உறல் - ஈர்ஐந்தும்\nதெய்வத்தை வழிபடும்போதும், தீய கனவைக் கண்டபோதும், தூய்மை குன்றிய காலத்தும், வாந்தி எடுத்தபோதும், முடி வெட்டிக்கொண்டபோதும், உண்ணும்போதும், பொழுதேற உறங்கியவிடத்தும், புணர்ச்சிக் காலத்திலும், குணங்கெட்ட மக்கள் தீண்டியபோதும், மலசலம் கழித்த காலத்தும்... இந்தப் பத்து நேரங்களிலும் கண்டிப்பாக நீராட வேண்டும்.\nநண்பன் நாராயணன் வற்புறுத்திக் கேட்டதற்கு இணங்க, அவனுடன் 'பெத்த கோவிந்தராயலு’ என்பவரின் பங்களாவுக்குச் சென்றேன். ஒரு காலத்தில் நாராயணனுக்கு முதலாளி யாக இருந்தவர், அவர். சென்னையின் பிரபலமான அவரது நகைக் கடையில் நாராயணன் வேலை பார்த்தது உண்டு.\nஅவர், சிறந்த ஆத்திகர். கோயில் விழாக்களுக்கும், புது கோயில்கள் கட்டவும் அள்ளி அள்ளித் தருவார். நண்பனது குடியிருப்புப் பகுதியில், அவனது முயற்சி யால், சிறிய பிள்ளையார் கோயில் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. அதற்குக் குறைந்தபட்சம் இரண்டு லட்ச ரூபாயாவது வேண்டியிருந்தது. தன் பழைய முதலாளியிடம் நன்கொடை பெறலாம் என்றுதான் அங்கே சென்றான் நாராயணன்.\nபராமரிப்பு இல்லாத பழைய மைசூர் பேலஸ் மாதிரி இருந்தது அந்தப் பங்களா. ஜமீன்தார் போல கம்பீரத் தோற்றம் கொண்டிருந்த அவரிடம் குசல விசாரிப்புகள் முடிந்ததும், கோயில் கட்டும் விஷயத்தைச் சொன்னான் நாராயணன். ரசீது புத்தகத்தைப் பிரித்து, அவர் முன் பரப்பினான். குறைந்தது பத்தாயி¢ரம் ரூபாயாவது எதிர்பார்த்தான். ஆனால், அவர் ஒரு பைசா கூடத் தரவில்லை. மாறாக, ''என்னப்பா, இன்றைக்கு நீ பேப்பரே பார்க்கவில்லையா'' என்று விரக்திச் சிரிப்புடன் கேட்டவாறு, அன்று வந்த தினசரியை எங்கள் முன் போட்டார். அதில் கொட்டை எழுத்தில் இருந்த செய்தி, எங்களைத் திகைக்க வைத்தது. 'நடிகைக்கு இரண்டு கோடி நஷ்ட ஈடு'' என்று விரக்திச் சிரிப்புடன் கேட்டவாறு, அன்று வந்த தினசரியை எங்கள் முன் போட்டார். அதில் கொட்டை எழுத்தில் இருந்த செய்தி, எங்களைத் திகைக்க வைத்தது. 'நடிகைக்கு இரண்டு கோடி நஷ்ட ஈடு கோர்ட் தீர்ப்பு பெத்த கோவிந்த ராயலுவுக்கு அதிர்ச்சி\n பேப்பரில்தான் வந்துவிட்டதே என் பேரு. நல்லா ரிப்பேராகிவிட்டது. எல்லாம் தேவுடு செயல்'' என்று தொப்பை குலுங்க, போலித்தனமாகச் சிரித்தார். சூழ்நிலை சரியில்லாததால், 'அப்பு��ம் வருகிறோம்’ என்று நாராயணன் இறுகிய முகத்துடன் விடைபெற்றுக் கிளம்ப... வெளியே வந்தோம்.\n''பெத்த கோவிந்தராயலு கோயில்களுக்குச் செய்திருக்கிற கைங்கர் யங்களுக்கு அளவே கிடையாது. எத்தனையோ கோயில்களுக்கு காஷ்மீரிலிருந்து அசல் குங்குமப் பூ வரவழைத்து அபிஷேகம் செய்திருக்கார்; தேன் அபிஷேகம் குடம் குடமாக அவர் செய்ததை கண்ணால் பார்த்திருக்கிறேன். அவருக்கா இந்தச் சோதனை'' என்று ஆதங்கப்பட்ட நாராயணன் தொடர்ந்து சொன்னான்...\n''ஏதோ சொந்தமாகப் படம் எடுக்க ஆரம்பிச்சு, அந்த நடிகையோடு தொடர்பு. கல்யாணமும் செஞ்சுக்கிட்டார். முதல் மனைவியும் இருக்கிறார். நாலஞ்சு வருஷம் கழிச்சு, நடிகை விவாகரத்துக் கோரி வழக்கு போட்டிருக்கிறாள். இரண்டு கோடி நஷ்ட ஈடு தர தீர்ப்பாகியிருக்கிறது. விழுந்து விழுந்து எல்லா சாமிகளுக்கும் தேனாகக் கொட்டினார்; குங்குமப் பூவாக வாங்கி அர்ச்சனை செய்தார். இப்போது அந்த பங்களாவை பராமரிக்கக்கூட வசதி இல்லாதவர்போல் இருக்கிறார். கடவுள் செயல், கடவுள் செயல் என்கிறார்கள். எனக்குப் புரியலை'' என்று அங்கலாய்த்தான். எனக்கு, எப்போதோ படித்த திருமந்திரப் பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.\nநெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்\nநெறியின் வழுவின் நெருஞ்சில் முள் பாயும்\nநெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு\nநெறியின் நெருஞ்சில் முள் பாய் கிலாவே\n'ஒழுங்கான பாதையையும் இறைவன்தான் படைக்கிறான்; நெருஞ்சி முள்ளையும் அவனேதான் படைக்கிறான். ஒழுங்கான நெறியில் (பாதையில்) செல்பவரை நெருஞ்சில் குத்தாது\nநாம்தான் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் புத்தியை உபயோகித்து நல்ல பாதையில் செல்லவேண்டும். கடவுள் பேரில் தப்பில்லை\nஅம்பத்தூரில் என் உறவினர் ஒருவர், சத்சங்கம் நடத்தி வந்தார். அதில் கலந்துகொள்ளும் பலரும், ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்களை எழுப்புவார் கள். ஒருமுறை, 'எது கடவுள் செய்கை எது நம் செய்கை’ என்று கேட்டார் வேதாசலம் என்கிற அன்பர்.\nஇதற்கு, 'எல்லாமே ஆண்டவன் செயல்’ என்று சிலர் பதில் சொல்ல, வேதாசலம் உடனே, 'அப்படி நம்பித்தான் மூணு நாலு வருஷமா கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன்’ என்றாராம்.\n'எல்லாம் கடவுள் செயல்’ என்று நம்பினால், என்ன கஷ்டம்\nவேதாசலம் வேலை பார்க்கும் தனியார் அலுவலகத்தில், ஒவ்வொரு செக்ஷன் ஆபீசரின் வீட்டு��்கும் ஆபீஸ் செலவில் டெலிபோன் வைத்துத் தந்திருந்தனர் (செல்போன் வராத காலம் அது). வேதாசலம் செக்ஷன் ஆபீசர் இல்லை. ஆனால், அவரிடம்தான் அந்தரங்கமான, முக்கியமான வேலைகளையெல்லாம் தருவார் எம்.டி. ஆகவே, 'தன் வீட்டுக்கும் டெலிபோன் இணைப்பு தரவேண்டும் எனக் கேட்கலாமா). வேதாசலம் செக்ஷன் ஆபீசர் இல்லை. ஆனால், அவரிடம்தான் அந்தரங்கமான, முக்கியமான வேலைகளையெல்லாம் தருவார் எம்.டி. ஆகவே, 'தன் வீட்டுக்கும் டெலிபோன் இணைப்பு தரவேண்டும் எனக் கேட்கலாமா அல்லது, கடவுள் எப்போது நினைக்கிறாரோ, அப்போது டெலிபோன் கிடைக்கட்டும் என்று பேசாமல் இருந்துவிடலாமா அல்லது, கடவுள் எப்போது நினைக்கிறாரோ, அப்போது டெலிபோன் கிடைக்கட்டும் என்று பேசாமல் இருந்துவிடலாமா’ எனக் குழப்பம் வேதாசலத்துக்கு’ எனக் குழப்பம் வேதாசலத்துக்கு கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இருதலைக் கொள்ளி எறும்பெனத் தவித்து மருகினார். வாய்விட்டுக் கேட்டால், கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றாகிவிடும். அதே நேரம், நடப்பது நடக்கட்டும் என்று பேசாமல் இருந்ததால், இன்றுவரை டெலிபோன் வந்தபாடில்லை.\nஇந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள எழுத்தாள நண்பரைச் சந்திக்கச் சென்றார், வேதாசலம். அங்கே சுவாமி ஆத்மசுகானந்தா எனும் சாதுவைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய சந்தேகத்தையும் ஆதங்கத்தையும் நண்பர் மூலம், அந்தச் சாதுவிடம் தெரிவித்தார். அதைக் கேட்டுச் சிரித்த சாது, 'எதுவுமே நம் செயல் அல்ல; எல்லாமே ஆண்டவன் செயல்தான். செய்பவன் அவன்; கருவிதான் நீங்கள்\n''அப்படியெனில் எம்.டி.யிடம் டெலிபோன் வேண்டும் என்று நான் வாய்விட்டுக் கேட்கட்டுமா, வேண்டாமா'' என்று மீண்டும் கேட்டார் இவர். உடனே சாது, ''நீங்கள் தயங்குவதும் அவன் செயல்; தயங்காமல் கேட்டால், அதுவும் அவன் செயல்; அதன் விளைவுகளும் அவனுடைய செயல்; எல்லாமே கடவுள் செயல்'' என்று மீண்டும் கேட்டார் இவர். உடனே சாது, ''நீங்கள் தயங்குவதும் அவன் செயல்; தயங்காமல் கேட்டால், அதுவும் அவன் செயல்; அதன் விளைவுகளும் அவனுடைய செயல்; எல்லாமே கடவுள் செயல்\n கடவுளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, டெலிபோன் இணைப்பு கேட்டு எம்.டி-க்குக் கடிதம் எழுதிவிட்டார் வேதாசலம். அடுத்த நாலாம் நாள், இவர் ஆபீசுக்குப் போனபோது, மேஜை மீது ஒரு கடிதம்... 'உங்கள் கோரிக்கை ஏற்கப���பட்டது. உங்கள் டெலிபோன் செலவுகளை ஆபீஸே ஏற்கும். இப்படிக்கு நிர்வாகி’ என்று கடிதம் இருந்தது.\nநைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மன்யேத தத்வவித்\nபச்யன் ச்ருண்வன் ஸ்ப்ருசன் ஜிக்ரன்அச்னன் கச்சன் ஸ்வபன் ச்வஸன்\n'கண்டாலும், கேட்டாலும், தொட்டாலும், முகர்ந்தாலும், உண்டாலும், சென்றாலும், தூங்கினாலும், மூச்சு விட்டாலும் ஒன்றையும் தான் செய்ய வில்லை; தன்னைக் கருவியாகக் கொண்டு இறைவனே இயக்குகிறான் என யோகியானவர் நினைக்க வேண்டும்’ என்கிறது கீதை.\nயோகிகளுக்கு மட்டுமில்லை; இது சாதாரணர்களுக்கும் பொருந்தும்\nவிருந்தாளியைக் காக்க வைத்துவிட்டு (அதாவது, அவர் கண்ணில் தின்பண்டத்தைக் காட்டாமல்) தான் மட்டும் உண்பதைச் சான்றோர் ஒப்புக்கொள்ளவில்லை.\nஎன் சின்ன வயதில், நான் செய்த ஓர் அற்பத்தன மான செயலை நினைத்து இன்றைக்கும் வெட்கப் படுகிறேன்.\nமாம்பழத்துக்குப் பெயர்பெற்றது எங்களின் சேலம் மாவட்டம். என் சொந்த ஊரான ஜலகண்டபுரத்தில் அப்போது ஹைஸ்கூல் வசதியெல்லாம் இல்லை. எனவே, பத்து வயதுச் சிறுவர்களான நாங்கள் ஒரு ஐந்தாறு பேர் சின்னதாக அறை ஒன்றைச் சேலத்தில் வாடகைக்கு எடுத்து தங்கிப் படித்து வந்தோம். என் மூத்த சகோதரர் அடிக்கடி சேலத்துக்கு வந்து, எங்களைப் பார்த்துவிட்டு, ஓட்டல் பில், வீட்டு வாடகை மற்றும் இதரச் செலவுகளுக்கு உரியவர்களிடம் பணம் கொடுத்துச் செல்வார். அப்படி ஒருமுறை வந்தபோது, மல்கோவா மாம்பழங்களைக் கொண்டு வந்து தந்தார். அவை, எங்கள் தோப்பில் காய்த்தவை. கூடுதல் பருமன்; அதிக வாசனை; அருமையான ருசி கொண்டவை. அதில் ஒரு மாம்பழம், இயல்பான அளவைக் காட்டிலும் ரொம்பப் பெரிதாக இருந்தது. அதை என் பங்கில் இணைத்துக் கொண்டேன்.\nமூன்று நான்கு வீடுகள் தள்ளி, பள்ளியின் தமிழ்ப் பண்டிதர் குடியிருந்தார். அவருடைய மகன், எனக்கு இனிய சிநேகம். அவனிடம் எங்கள் தோப்பின் மாம்பழப் பெருமையை, முக்கியமாக பெரிய சைஸ் மல்கோவா பெருமையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. சாயந்திரம் பள்ளி விட்டதும், அவன் என்னோடு வந்து அந்த அதிசய மாம்பழத்தைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னான். அவ்வளவுதான்... என் மனம் அற்பத்தனமாக யோசிக்கத் தொடங்கிவிட்டது.\nதினமும் பள்ளி விட்டதும், வழக்கமாக நானும் அவனும் ஒன்றாகத்தான் வீடு திரும்புவோம். அன்றைய தினம், கடைசி பாட வேளை ஆச���ரியரிடம், ''மாமா வந்திருக்கார்; போகணும்’ என்று ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, அனுமதி வாங்கி, பள்ளி விடுவதற்கு முன்பே வேக வேகமாக வீடு திரும்பி, பெரிய சைஸ் மல்கோவாவைத் தின்று தீர்த்தேன்.\nநண்பன்தான் பாவம்... பள்ளி முடிந்து, விளையாட்டு மைதானத்தில் என்னைத் தேடி, காணாமல் விசாரித்து, விவரம் அறிந்து, என் அறைக்கு வந்தான். ''அந்த அதிசய மாம்பழத்தைக் காட்டுடா, பார்க்கலாம்'' என்றான் ஆசை ஆசையாக. ''என் மாமா அவசரமாக ஊருக்குக் கிளம்பணும்னார். அதனால், அதை அறுத்துச் சாப்பிட்டுட்டார். எனக்கும் ரெண்டு துண்டு தந்தார்'' என்று கூறி, மல்கோவா கதையை முடித்துவிட்டேன். கேவலம், ஒரு மாம்பழத்துக்காக அன்று நான் அப்படி நடந்துகொண்டதை நினைத்தால், இப்போதும் வெட்கமாக இருக்கிறது.\nபிறருக்கு கொடுத்துச் சாப்பிடுகிற பழக்கம், சின்ன வயதிலேயே வரவேண்டும். இந்தப் பழக்கத்தைத் தாய்மார்கள்தான் தங்கள் குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும்.\nமுன்னெல்லாம் குழந்தைகளுக்குச் சாதம் ஊட்டும் போது, 'அப்பாவுக்கு ஒரு வாய், அம்மாவுக்கு ஒரு வாய், நிலாவுக்கு ஒரு வாய், நாய்க் குட்டிக்கு ஒரு வாய்...’ என்று எல்லாருக்கும் பங்கு சொல்லியவாறு ஊட்டுவார்கள் தாய்மார்கள். ஆனால் இன்றைக்கோ, ''தோ தோ நாய்க்குட்டி... என்ன, உனக்கும் ஒரு வாய் வேணுமா போ போ உனக்குக் கிடையாது. எங்க குட்டிப் பாப்பாக்குதான்'' என்றல்லவா ஊட்டி வளர்க்கிறார்கள்\n'விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று’ என்கிறது திருக்குறள்.\nஅமுதமாகவே இருந்தாலும், அதை அந்த நாய்க் குட்டிக்கும் தருவோமே\nகாலையில் எழுந்ததும் வழக்கம்போல் காலண்டரில் அன்றைய தினத் தேதியைக் கிழித்துக் கசக்கிப் போட்டேன். பின்பு, சட்டென்று எடுத்து அதை நீவி, சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன். வேறொன்றுமில்லை... 'எது பாவம், எது புண்ணியம்’ என்ற கேள்விக்கு, 'வெறுப்பது பாவம்; நேசிப்பது புண்ணியம்’ என்று சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி அதில் அச்சிடப்பட்டிருந்தது. என் வீட்டு காலண்டரில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொன்மொழி அச்சிடப்பட்டிருக்கும். கிழித்த தேதியைக் குப்பைக் கூடையில் போடுவது, பொன்மொழியையே குப்பையில் போடுவது போன்று மனசுக்குக் கஷ்டமாக இருக்கும்.\nஇதைச் சொன்னதற்கு என் மனைவி பலமாகச் சிரித்துவிட்டு, ''நல��லா இருக்கு கதை அந்தப் பொன்மொழியை நாலு தரம் படிச்சு, மனசுல வாங்கிக்கிட்டு, காகிதத்தைக் குப்பைத் தொட்டில போடுவீங்களா... இதுக்குப் போய் இவ்ளோ யோசனை பண்ணிக்கிட்டு அந்தப் பொன்மொழியை நாலு தரம் படிச்சு, மனசுல வாங்கிக்கிட்டு, காகிதத்தைக் குப்பைத் தொட்டில போடுவீங்களா... இதுக்குப் போய் இவ்ளோ யோசனை பண்ணிக்கிட்டு'' என்றாள். அதன்படி, 'வெறுப்பது பாவம்; நேசிப்பது புண்ணியம்’ எனும் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்தேன். சட்டென்று பெரியவர் மாசிலாமணியின் ஞாபகம் வந்தது.\nமாசிலாமணி, நான் வேலை பார்த்த தனியார் கம்பெனியின் விற்பனைப் பிரிவு மேலதிகாரி. அலுவலகத்தில், அவருக்குப் போதுமான வசதிகளைச் செய்து தரவில்லை என எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பார். 'அறையில் ஏ.ஸி. வசதி இல்லை; போக்குவரத்து அலவன்ஸ் தருவதில்லை; இன்ஸென்டிவ் வழங்குவதில்லை’ எனக் குறைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே இருப்பார். சீனியரான அவரிடம் மதிப்பு உண்டு என்றாலும், நிர்வாகிகளைக் குறை சொல்லியபடியே இருக்கும் அவர் பேச்சை நான் ரசிப்பதில்லை.\nஒருவழியாக அவர் ஓய்வு பெற்றார். ஒருநாள், அவருடைய உறவினர் போன் செய்து, ''உங்களை மாசிலாமணி சார் பாக்கணும்னார்'' என்றார். போய்ப் பார்த்தேன். அலுவலகத்தில் இருந்து சிறு தொகை ஒன்று அவருக்கு வரவேண்டியிருந்தது. 'கொஞ்சம் சீக்கிரம் செட்டில் பண்ணச் சொல்லுப்பா’ என்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டுக் கிளம்பியபோது, 'இதைப் பார்த்தியா’ என்று கேட்டு, புகைப்படம் ஒன்றைக் காட்டினார் அவர். அது ஒரு குரூப் போட்டோ. வருடந்தோறும், ஆண்டு விழாவின்போது அதிகாரிகளும் ஊழியர்களுமாகச் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.\nஅந்தப் படத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனேன். 30 பேர் கொண்ட அந்த போட்டோவில் சிலருடைய கண்கள் கிழிக்கப்பட்டிருந்தன. அதிர்ந்து போய் அவர் பக்கம் திரும்பினேன். ''எனக்கு அநியாயம் பண்ணினவங்க, வசதி செய்து தராதவங்க கண் அவிஞ்சு போயிடணும்னு வேண்டிக்கிட்டு, அவுங்க கண்ணை நோண்டிட்டேன்'' என்றார். வெறுப்பு, வெறுப்பு, வெறுப்பு அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகுகூடவா, அலுவலகத்தின்மீது ஒருத்தர் இத்தனை வெறுப்புடன் இருக்க முடியும் என்று அவர் மீதே எனக்கு வெறுப்பாக இருந்தது\nசற்று நிதானமாக யோசிக்கையில், 'இப்படி வெற��க்கிறாரே’ என்று அந்த ஆசாமியை நான் வெறுப்பது மட்டும் சரியா என்று தோன்றியது. மனிதர்களில் சிலர் இப்படியும்தான் இருப்பார்கள். உண்மையான அன்பு உள்ளம் கொண்டவர்கள், இப்படியானவர்களிடமும் அன்பாகத்தான் இருக்கவேண்டும் என்கிறார்கள் சான்றோர்கள்\nபாரதி பாடியது நினைவுக்கு வருகிறது...\nஅன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்\n எழுத்து ஒரு பழக்கம்; பாட்டு, சித்திரம், பக்தி... எல்லாமே பழக்கம்தான்.\nஎன் உறவினர் சபேசனை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. மனிதர் பார்க்க தொப்பையும் தொந்தியுமாக, தளக் புளக்கென்று கன்னமும் சதையுமாக, நாட்டுத் தக்காளி நிறத்தில் இருப்பார். வி.ஆர்.எஸ். வாங்கி, ஓய்வு பெற்று உல்லாசமாக இருக்கிறார். 'குழந்தை குட்டி இல்லையே’ என்று ஏக்கம் இருக்குமோ என்னவோ... ஆனால், அதை வெளிப்படுத்திக் கொண்டதில்லை. குழந்தைகளைக் கண்டால் 'வா வா வா... தொப்பை மாமா கிட்டே வா வா’ என்று அருகே அழைத்து தூக்கி வைத்துக்கொண்டு, குஷன் மாதிரியான தனது தொப்பை மீது குழந்தையின் பஞ்சுப் பாதம் குதிப்பதை ரசித்து மகிழ்வார்.\nநான் போயிருந்த நேரத்தில், அவர் கீழே தரையில் அமர்ந்து, மட்டைத் தேங்காய் உரித்துக்கொண்டு இருந்தார்.\n''இதெல்லாம்கூட உங்களுக்குத் தெரியுமா மாமா, உரிக்க முடிகிறதா உங்களால்'' என்று கேட்டேன். ''எல்லாம் பழக்கம்தான்'' என்று சொல்லிச் சிரித்தார்.\n''நான் ஒல்லிதான். ஆனாலும், கீழே உட்கார முடியறதில்லை. நீங்க எப்படி அநாயாசமாகக் கீழே உட்கார்ந்து தேங்காய் உரிக்கிறீங்க\n''பழக்கம்தான். தொந்தி, தொப்பை இருந்தால் கீழே உட்கார முடியாது, குனிய முடியாது, நிமிர முடியாதுங்கறதெல்லாம் நாமளாவே நினைச்சுக்கறது. நீ டி.வி-யில வேர்ல்ட் ரெஸ்லர்ஸ் மோதிக்கற சீரியலைப் பார்க்கிறாயோ\n''ரொம்ப சுவாரஸ்யமான மல்யுத்த நிகழ்ச்சியாச்சே\n''அவங்க எத்தனை குண்டா, தொப்பையும் தொந்தியுமா இருக்காங்க. ஆனா, எப்படி விழறாங்க, எப்படி சடால்னு எழுந்துக்கறாங்க, பறந்து பறந்து உதைச்சுக்கறாங்க... பார்த்தியா என்னைவிட மூணு நாலு மடங்கு பருமனாக இருக்கும் அவங்களாலே எப்படி இது முடியுது என்னைவிட மூணு நாலு மடங்கு பருமனாக இருக்கும் அவங்களாலே எப்படி இது முடியுது பழக்கம்தான் காரணம். 'டயட்... டயட்’னு பார்த்துப் பார்த்துப் பட்டினிச் சாப்பாடு சாப்பிடற உன்னைப் போன்ற ஆசாமிகளால எல்லாம் அப்படிக் குதிச்சு, எழுந்திருக்க முடியாது. உடம்பை, அது எந்த சைஸில் இருந்தாலும், பழக்கி வைக்கணும். சர்க்கஸ் யானை முக்காலியில் உட்காருதே, ஒத்தைக் காலில் நிக்குதே... எப்படி பழக்கம்தான் காரணம். 'டயட்... டயட்’னு பார்த்துப் பார்த்துப் பட்டினிச் சாப்பாடு சாப்பிடற உன்னைப் போன்ற ஆசாமிகளால எல்லாம் அப்படிக் குதிச்சு, எழுந்திருக்க முடியாது. உடம்பை, அது எந்த சைஸில் இருந்தாலும், பழக்கி வைக்கணும். சர்க்கஸ் யானை முக்காலியில் உட்காருதே, ஒத்தைக் காலில் நிக்குதே... எப்படி பழக்கம்தானே\nசபேசன் மாமாவின் பேச்சை நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தேன். உடம்பைப் பற்றி அவர் சொன்னாரே... உள்ளத்துக்கும் அது பொருந்தும் என்று தோன்றியது. உடம்பைப் போலவே மனசையும் கொஞ்சம் கொஞ்சமாக, விடாமுயற்சியுடன், பலவித உபாயங்களைக் கொண்டு பழக்கப்படுத்த வேண்டும்.\n அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்’ என்று சிலர் சௌகரியமாகக் கூறி, பக்திக்கு முயற்சியே செய்யமாட்டார்கள். பக்தி மார்க்கத்தில் மனத்தைச் செலுத்த, அதற்கு நாம் பயிற்சி தரவேண்டும். பயிற்சி; பயிற்சியால் பழக்கம்; பழக்கத்தால் பலன்\nஅஸம்ஸயம் மஹாபாஹோ மனோ துர்நிக்ரஹம் சலம்\nஅப்யாஸேன து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே\n'மனம் அடங்குவதற்கு அரியதுதான்; நிலையற்றதுதான். அதில் சந்தேகமில்லை. ஆனால், பழக்கத்தாலும் வைராக்கியத்தாலும் மனத்தை அடக்க முடியும். பக்திக்கு அதைப் பழக்க முடியும்’ என்கிறது கீதை.\nவயிற்றில் அல்ஸர் என்பதால், பிரபல ஹோமியோபதி டாக்டர் ஒருவரிடம் சிகிச்சைக்குப் போயிருந்தேன். அவர் என் வயிற்றை அழுத்தோ அழுத்தென்று, அரை மணி நேரம் அழுத்திப் பரிசோதித்தார். கையால் அழுத்தியே, வயிற்றில் உள்ள என் குடலிடம் நேரடியாக 'என்ன சங்கதி’ என்று கேட்டுவிடலாம் என்கிற அபிப்ராயமோ என்னவோ\nமாபெரும் மருந்து அலமாரியே எனக்குப் பின்னால் அனுப்பி வைப்பார் என்று நினைத்து நடுங்கிக்கொண்டிருந்தேன். ஆனால், ஒரேயரு சிறிய பொட்டலத்தில் மருந்து தந்தார். எக்ஸ்ரே, எண்டாஸ்கோபி, எண்டு ஸ்கோபி போன்றவற்றுக்கெல்லாம் எனக்குக் கொடுப்பினை இல்லையோ என்று உள்ளுக்குள் ஏமாற்றத்துடன், அவரை ஏறிட்டேன். ''இந்த பவுடரை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு, வயிறு வலிக்கிறபோதெல்லாம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க'' என்றார்.\nஎ���க்கு கொஞ்சம் இருமலும் உண்டு. ஆகவே, அவர் முன் வலுவில் இருமிக் காண்பித்து, அதற்கும் மருந்து கேட்டேன். ''உங்களுக்குக் கொடுத்திருக்கிற இதே மருந்தை இன்னும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க'' என்றார். ''இரண்டுக்கும் ஒரே மருந்தா'' என்றேன். உடனே அவர், ''உங்களுக்குத் தலைவலி வருமா'' என்றேன். உடனே அவர், ''உங்களுக்குத் தலைவலி வருமா'' என்று கேட்க, ''எப்பவாவது வரும்'' என்றேன். ''அப்படி வரும்போது, இதே மருந்துல இன்னும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க'' என்றார். ''அட... சகல ரோக நிவாரணி என்பார்களே, அந்த மாதிரியா இது'' என்று கேட்க, ''எப்பவாவது வரும்'' என்றேன். ''அப்படி வரும்போது, இதே மருந்துல இன்னும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க'' என்றார். ''அட... சகல ரோக நிவாரணி என்பார்களே, அந்த மாதிரியா இது'' என்று சிரித்தேன் (வயிற்றெரிச்சலுடன்).\nமேலும் அவர், 'இப்போ நான் எங்கே இருக்கேன்’ என்று புதிர் போட்டார். 'இது என்ன கேள்வி’ என்று புதிர் போட்டார். 'இது என்ன கேள்வி இந்த ரூம்லதான் இருக்கீங்க’ என்றேன். உடனே அவர், 'இந்த ரூம்னா, அதுக்கு என்ன பேரு இந்த ரூம்லதான் இருக்கீங்க’ என்றேன். உடனே அவர், 'இந்த ரூம்னா, அதுக்கு என்ன பேரு’ எனக் கேட்க, 'கன்ஸல்டிங் ரூம்’ என்றேன். ''சரி, கொஞ்ச நேரத்துல சாப்பிட, மாடியில் இருக்கும் டைனிங் ரூமுக்குப் போகப்போறேன்'' என்று சொல்லிவிட்டு, ''இங்கே, கன்ஸல்டிங் ரூம்ல உங்ககிட்ட பேசிட்டிருக்கேனே... என் பேரு என்ன’ எனக் கேட்க, 'கன்ஸல்டிங் ரூம்’ என்றேன். ''சரி, கொஞ்ச நேரத்துல சாப்பிட, மாடியில் இருக்கும் டைனிங் ரூமுக்குப் போகப்போறேன்'' என்று சொல்லிவிட்டு, ''இங்கே, கன்ஸல்டிங் ரூம்ல உங்ககிட்ட பேசிட்டிருக்கேனே... என் பேரு என்ன’ என்றார். உடனே நான், 'டாக்டர் சிவகாமிநாதன்’ என்றேன்.\n''சரி, கொஞ்சம் நேரம் கழித்து, மாடியில, டைனிங் ஹால்ல சாப்பிடுவேனே... அப்ப என் பேரு என்ன'' என்று கேட்க, ''என்ன டாக்டர் தமாஷ் பண்றீங்க... அப்பவும் டாக்டர் சிவகாமிநாதன்தான்'' என்றேன், சற்றே சலிப்புடன்.\n''ஆகவே, இருப்பது ஒரே நான்தான். வேறு வேறு இடத் தில் தோன்றுகிறேன். ஆனால், எல்லா இடத்திலும் என் பெயர் சிவகாமிநாதன்தான். வியாதியும் அப்படித்தான். ஒவ்வொருத்தருக்குள்ளேயும் இருப்பது ஒரே வியாதிதான். அது தலையில் வரும்போது தலைவலி என்றும், வயிற்றில் வரும்போது வயிற்றுவலி என்றும், கால் கை மூட்டுகளில் வரும்போது மூட்டுவ��ி என்றும், சளி பிடிக்கும்போது ஜலதோஷம் என்றும் பெயர் மாறுகிறது. மூல காரணத்தை அறிந்து வைத்தியம் செஞ்சுட்டா, எல்லா வியாதிகளும் ஒரே வித மருந்தில் குணமாகிடும். என் மருந்தின் ரகசியம் இதுதான்'' என்றார்.\nமருந்துப் பொட்டலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, சிந்தனையுடன் வீட்டுக்கு நடந்தேன். நோய் மட்டுமல்ல, கடவுளுடைய செயல்கள்கூட அப்படித் தான் நமக்கு இருப்பது ஒரே மனம்தான்.\nகெட்ட மனம், வஞ்சக மனம், சூழ்ச்சி மனம், தாராள மனம் என்று அதைப் பலவிதமாகச் சொல்கிறோம்.\nகந்தர் கலிவெண்பா, 'ஏகத்து உருவும் அருவும் உரு அருவும் ஆகி பருவ வடிவம் பலவாய்’ என இறைவனைக் குறிப்பிடுகிறது. 'ஒரு வடிவிலேயே உருவமும் அருவமும் உரு அருவமும் ஆகி பக்குவ வடிவங்கள் அநேகமாகி’ என்று இறைவனைப் புகழ்கிறது.\nநமக்கு இறைவனால் அளிக்கப்பட்ட மனமும் அப்படித்தான் அது எங்கெங்கு எப்படி எப்படி சஞ்சரிக்கிறதோ, அத்தகைய பெயர்களைப் பெறுகிறது. நமக்கு அளிக்கப்பட்டுள்ள அந்த ஒரு மனத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் போதும்; அது எந்தச் செயலைச் செய்தாலும் தூய்மையாகவே இருக்கும்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல���கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmaalai.blogspot.com/2006/01/blog-post.html", "date_download": "2019-04-23T17:50:11Z", "digest": "sha1:OJCPM66KPOSHXRYYIHJQ656G4CCMMTWK", "length": 9222, "nlines": 70, "source_domain": "thamizmaalai.blogspot.com", "title": "தமிழ் மாலை: போடுங்கம்மா ஓட்டு நம்ம தமிழ்மணத்தப் பாத்து.", "raw_content": "\nஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nபோடுங்கம்மா ஓட்டு நம்ம தமிழ்மணத்தப் பாத்து.\nபோடுங்கம்மா ஓட்டு நம்ம தமிழ்மணத்தப் பாத்து.\nஇந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nபனமரத்துல வவ்வாலா, நம்ம தமிழ்மணத்துக்கே சவாலா\nநமது கட்சியின் பிரச்சார எவுகணை, கலப்பைக் கலைவேந்தன், தமிழ்மணத்தை மணக்கச் செய்யும் தமிழ்மாலை, புரட்சி சுனாமி , பிளாக் புயல், நந்தவன நாயகன் பவுலடிகளார் நமது தமிழ்மணத்தை ஆதரித்து இப்போது பேசுவார்..\n(இடியென கைதட்டல் மழை.... ;)\nஅன்புத் தாய்மார்களே, அருமை வலையுலக உடன்பிறப்ப���களே, என் உயிரினும் மேலான பில்லியன்கணக்கான வலையுலக இரசிகர்களே , அலுவலக நேரத்தில் எட்டிப் பார்ர்க்கும் கழகக் கண்மணிகளே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.\nஎனக்கு முன் பேசிய அண்ணன் பிரகாசார் வரும் வலைப்பதிவுகள் தேர்தலில் இந்த வருடம் பல்வேறு தலைப்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதிலே, சிறந்த வலைத்திரட்டிக்கான விருதில், 'தமிழ்மணம்' nominate செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறி அமைந்தார். நமது வேட்பாளர் தொழில்நுட்ப ரீதி, திரட்டியின் வேகம், ஒரிஜினல் ஐடியா, பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி, என்று பல்வேறு விதமான தன்மைகளால், வசதிகளால் பலமடங்கு தகுதியும், திறமையும் படைத்த செயல் வீரன் என்பதில் சந்தேகமேயில்லை.\nஎனவே வழக்கம் போல ஆயிரம் நொல்லை சொல்லிக்கொண்டு ஓட்டுச் சாவடிக்குச் செல்லாமல் இருப்பவர்களும், அலுவலக நேரத்தில் வலைப்பூ மேயும் என்போன்ற அயிரக்கணக்கான தமிழ்மண விசிறிகளும் மறக்காமல் நம் தமிழ்மணத்திற்கு ஓட்டுப் போடுமாறு வேண்டுகிறேன்.\nநீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் இந்தியா முழுவதும் வலைப்பூ பதிபவர்கள் மத்தியிலும், தமிழ் வலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்மணத்தை அறிமுகப் படுத்த ஒரு நல்ல வாய்ப்பு.\nஎனவே மறந்து விடாதீர்கள்... உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ்மணத்திற்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஉங்கள் வாக்கினைப் பதிவு செய்யும் முறைகள்\n2. ஓட்டுச் சீட்டு வாங்கும் இடம்\n3. கையில் மைவக்கும் இடம்\n4. மறைவிடத்தில் வாக்களிக்க வேண்டிய இடம் மற்றும் நமது வேட்பாளரின் பெயர்\nஅப்பால நீங்க வீட்டுக்கு வந்துடலாம். அம்புட்டுதேன்.\nஓட்டுப்போட கடைசி நாள் 10 ஜனவரி 2005.\nஎனவே அலைகடலென , சைபர் வீதியில் திரண்டு வாரீர். உங்கள் பொன்னான வாக்குகளை நம் தமிழ்மணத்திற்கு அள்ளித்தாரீர்.\nஎனக்கு மேலும் சில, பல அலுவல்களும், இலச்சக்கணக்கான கூட்டங்களும் இருப்பதால் எனது பேச்சினை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.\nமுதன்முதலில் தமிழ்கோமணம் தொடங்கிய எனக்கு அலைகடலென ஆதரவு. இப்போது நொந்தவனம் தொடங்கி இருக்கிறேன். புடுங்கி நடப்பட்ட மரமாகிய நான் சத்தியமாக பெரிய புடுங்கி எல்லாம் இல்லை.\nகொஞ்சம் புரியுற மதிரி யாராவது எழுதினா, நாங்களும் ஓட்டுப் போடுவோமில்ல\nநான் இண்டி ப்ளாக்கிற்குத்தான் ஓட்டு போடுவேன்.\nநா��் இண்டி ப்ளாக்கிற்குத்தான் ஓட்டு போடுவேன்.\nதேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் ஒரு வேடிக்கை மனிதன்\nகுடியரசு தின அப்துல் கலாம் உரை\nதிறந்த மூல மென்பொருள்கள் குறுவட்டு\nMSN ஸ்பேசஸ் - ஒரு எளிய அறிமுகம்\nவந்தாச்சு வந்தாச்சு தண்டர்பேர்ட்(Thunderbird ) 1....\nசன்டீவி சிறப்பு நிகழ்ச்சிகளின் டெம்ப்ளட்\nபில்கேட்ஸ் சோமாலியாவுக்கு உதவி செய்வதுதானே\nபோடுங்கம்மா ஓட்டு நம்ம தமிழ்மணத்தப் பாத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/06/26/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-04-23T18:48:13Z", "digest": "sha1:4LTYIVOUQZ6GUXLSSEXBPRCTSYEVBEGZ", "length": 44089, "nlines": 345, "source_domain": "lankamuslim.org", "title": "இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள் | Lankamuslim.org", "raw_content": "\nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஉலகில் தோன்றிய நாகரிக எழுச்சிகளுக்கும் பண்பாட்டுப் புரட்சிகளுக்கும் பின்னால் குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது இருந்திருக்கும் என்றால் அது மிகையாகாது. மத்திய கால முஸ்லிம் தேசம் அறிவியற் துறையில் தலைநிமிர்ந்து நின்றமைக்கும் மத்திய கால ஐரோப்பியர் இருளில் மூழ்கிக் கிடந்தமைக்கும் இடையில் பிரிகோடாக அமைந்தது வாசிப்புப் பழக்கமே. ஐரோப்பிய அரண்மனைகள் ஏமாற்று வித்தைகளினதும் மூட நம்பிக்கைகளினதும் மையமாக விளங்கியவேளை முஸ்லிம் தேசத்தின் சாதாரண வீடுகளில்கூட புத்தக அலுமாரிகள் காணப்பட்டன.\nஅன்றைய ஐரோப்பியரிடம் வாசிப்புப் பழக்கமின்மையினாலேயே அவர்கள் அதலபாதாளத்தில் காணப்பட்டனர். ஆனால் அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் எழுப்பப்பட்ட இஸ்லாமிய அரசின் பள்ளிவாசல்களும் அறிவியல் நிலையங்களாகவே இருந்திருக்கின்றன.\nஇஸ்லாமிய வரலாற்றில் புகழ் பெற்று விளங்கிய கூபா, பஸரா, புஸ்தாத், டமஸ்கஸ், பக்தாத், குர்துபா போன்ற நகரங்களில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் வெறுமனே தொழுமிடங்களாக மட்டுமன்றி கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சியின் கேந்திர நிலையங்களாகவும் தொழிற்பட்டன.\nஇஸ்லாமிய வரலாற்றில் அப்பாஸியர்களின் காலப் பிரிவே கல்வி, கலாசார பண்பாட்டு, நாகரிக வளர்ச���சியில் முக்கிய கட்டமாகக் கருதப்படுகின்றது. முஸ்லிம் ஆட்சியாளர்கள் அறிவுத் துறைக்கு வழங்கிய முக்கியத்துவம் காரணமாக கடதாசி உற்பத்தி, விற்பனை அதிகரிக்கப்பட்டதோடு நூற்கள் எழுதுதல், தொகுத்தல், பிரதி பண்ணுதல், மொழி பெயர்த்தல் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெற்றன. அறிவியில் துறையில் ஏற்பட்ட பெரு வளர்ச்சியின் காரணமாக நூல்களை வாங்கி வாசிக்கும் பழக்கமும் அவற்றை சேகரித்துப் பாதுகாக்கும் பழக்கமும் மக்கள் மத்தியில் அதிகரித்தன. இவ்வாறே படிப்படியாக வாசிப்பும் ஆய்வும் அதிகரித்த போது நூல் நிலையங்கள் தோற்றம் பெற்றன.\nஇந்த வகையில் தோற்றம் பெற்ற நூல் நிலையங்கள் 04 வகைப்படும். அவையாவன:\n01.பொது நூல் நிலையம் (Public Library)\n02.தனியார் நூல் நிலையம் (Private Library)\n03.பள்ளிவாசல் நூல் நிலையம் (Masjid Library)\n04.ஆய்வு நூல் நிலையம் (Academic Library)\nபொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துவதற்காக அரசினால் ‘பொது நூலகங்கள்’ நிறுவப்பட்டன. இதற்கு உதாரணமாக கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களால் பக்தாதில் உருவாக்கப்பட்ட ‘பைத்துல் ஹிக்மா’வையும் கலீபா அல்ஹாகிம் அவர்களால் எகிப்தில் உருவாக்கப்பட்ட ‘தாருல் ஹிக்மா’வையும் குறிப்பிடலாம். இதற்குப் பிற்பட்ட காலத்தில் இஸ்லாமிய உலகின் எல்லா பிரதேசங்களிலும் ஆயிரக்கணக்கான நூல் நிலையங்கள் பல்கிப் பெருகின.\nஅறிஞர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கிக் கொண்ட நூலகங்கள் தனியார் நூலகங்கள் எனப்பட்டன. பாத்திமீக்கள் தமக்கு சொந்தமாக வைத்திருந்தன நூலகத்தில் 20 இலட்சம் புத்தகங்கள் காணப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.\nமுஸ்லிம்களின் அறிவியல் பொக்கிஷங்களாக அக்கால நூல் நிலையங்கள் காணப்பட்டன.\nஹிஜ்ரி 387ல் புஹாராவில் அமைந்துள்ள ‘நூஹ் இப்னு மன்ஸுர்’ என்ற நூல் நிலையத்தில் காணப்பட்ட அனைத்து புத்தகங்களையும் வாசித்ததாக மருத்துவ மாமேதை இப்னு ஸீனா கூறியுள்ளார். இந்நூல் நிலையத்தில் எல்லாத் துறைகளையும் சார்ந்த நூற்கள் காணப்பட்டதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.\nபைத்துல் ஹிக்மாவின் தோற்றமும் வளர்ச்சியும்\nகலீபா மன்ஸுரின் சிந்தனையின் அடிப்படையில் கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களால் கி.பி 839ம் ஆண்டு ‘பைத்துல் ஹிக்மா (House of wisdom) ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இஸ்லாமிய வரலாற்றில் முதல் கலாநிலையம் என கணிக்கப்படுகின்றது. இது 03 முக்கிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.\nகி.பி. 813-833 வரை பக்தாதை ஆட்சி செய்த கலீபா மஃமூன் பைத்துல் ஹிக்மாவின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். உரோம, பைசாந்திய பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டபோது அங்கு காணப்பட்ட பல்வேறு துறைசார்ந்த கிரேக்க மொழிப் புத்தகங்கள் அரபு மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன. கெலன், ஹிப்போகிரடீஸ் போன்றோரின் மருத்துவ கட்டுரைகளும் இயுக்ளிடினின் கணக்கியல் ஆய்வுகளும் தொலமியின் வானியல் வரைபடங்களும் மற்றும் சோக்கிரடீஸ், பிளேட்டோ, டிஸ்கோளரட்ஸ் போன்றோரின் புத்தகங்களும் மொழிபெயர்க்கப்பட்டன. நாளடைவில் இப்புத்தகங்கள் முழு இஸ்லாமிய உலகுக்கும் விநியோகிக்கப்பட்டதன் விளைவாக ஸ்பெய்னில் இஸ்லாமிய நாகரிக, பண்பாட்டு அம்சங்கள் துரித கதியில் வேறூன்றத் தொடங்கின.\nஸ்பெய்னை ஆட்சி செய்த 03ம் அப்துர் ரஹ்மான் (912-961) மார்க்கத்தையும் விஞ்ஞானத்தையுமு வளர்ப்பதில் மிகமும் மும்முரமாக ஈடுபட்டார். ஸ்பெய்ன் நூலகங்களுக்கு பக்தாதிலிருந்து நூற்களை இறக்குமதி செய்ததோடு பெரும் கல்விமான்களையும் அதிக பணம் வழங்கி வரவழைத்துக் கொண்டார். இதன் காரணமாக அறிஞர்கள், கவிஞர்கள், தத்துவஞானிகள், உளவியலாளர்கள், இசை வல்லுனர்கள், வரலாற்றாசியர்கள் என பலரும் அங்கு வந்து சேர்ந்தனர். இவரது இம் முயற்சியின் காரணமாக நூல் நிலையங்களும் வைத்திய சாலைகளும் மொழிபெயர்ப்பு நிலையங்களும் ஆய்வு மையங்களும் பல்கிப் பெருகின. ஸ்பெய்ன் உலகின் புகழ்மிகு கல்விக்கூடமாக மாறியது.\n03வது அப்துர் ரஹ்மான் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது மகன் ஹகம் ஆட்சி பீடம் ஏறினார். அவரொரு புத்தகப் பிரியராகக் காணப்பட்டதோடு உலகிலுள்ள பல அரிய நூற்களை ஒன்று சேர்த்து தலைநகரில் மாபெரும் நூலகம் ஒன்றை அமைத்தார். சுமார் நான்கு இலட்சம் நூற்கள் அந்த நூலகத்தில் காணப்பட்டன. அந் நாட்களில் அந்தலூஸின் கல்வியறிவு 100% ஆகக் காணப்பட்டது. எழுத, வாசிக்கத் தெரியாத யாரும் அங்கு காணப்படவில்லை. அப்போது உலகப் பிரசித்தி பெற்று விளங்கிய 03 சர்வகலாசாலைகளில் ஒன்றாக குர்துபா கலாபீடம் காணப்பட்டது. அல்அஸ்ஹர் கலாசாலை-எகிப்து, நிழாமிய்யா கலாசாலை-பக்தாத், அந்தலூஸ் கலாசாலை-குர்துபா என்பனவே அவையாகும். கலீபா ஹகம் பொதுமக்களின் உபயோகத்திற்காக 70 நூலகங்களை தலைநகரில் ஸ்தாபித்தா���்.\nகலீபா மஃமூன் இந்தியா, சிரியா, பாரசீகம் போன்ற பிரதேசங்களிலிருந்து பெறுமதியான மொழிபெயர்ப்பு நூற்களையும் அரிதான ஆய்வு நூற்களையும் ஒன்று சேர்த்து நாட்டின் பல பாகங்களிலும் நூல் நிலையங்களை நிறுவினார். இத்தகைய அரிதான நூற்களை கலீபா அவர்கள் அந்தலூஸ் நூலகங்களுக்கு அனுப்பி வைத்தார். பக்தாத் உட்பட இன்னும் பல இஸ்லாமிய நகரங்களிலிருந்து அந்தலூஸிற்கு புத்தகங்கள் வந்து குவிந்தன. இதனால்தான் பேராசிரியர் ஸெய்த் ஹுஸைன் நாஸர் 756 முதல் 1031 வரையான அந்தலூஸிய ஆட்சியை ‘ஞானப் பொற்காலம்’ என வர்ணிக்கிறார். அக்காலப் பிரிவில் ஐரோப்பாவில் காணப்பட்ட நூலகங்களை விடவும் அவை அளவில் பெரியவைகளாகக் காணப்பட்டன. உலகின் நாலா பக்கங்களிலும் உள்ள அறிவுப் பொக்கிஷங்களை முஸ்லிம்கள் பாதுகாத்து வந்தமையே இன்று ஐரோப்பா அறிவியற் துறையில் முன்னேற்றமடையக் காரணம் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇஸ்லாமிய கலாசாலைகளில் அமைக்கப்பட்ட நூலகங்கள்\nகி.பி. 11ம் நூற்றாண்டில் ‘நிழாமுல் ஹக் தூஸி’ இனால் பக்தாதில் நிறுவப்பட்ட ‘நிழாமிய்யா சர்வகலாசாலை’யில் உருவாக்கப்பட்ட நூலகத்திற்கு பலரும் பல்வேறு புத்தகங்களை அன்பளிப்புச் செய்ததன் காரணமாக அங்கு பல்லாயிரக் கணக்கில் நூற்கள் வந்து குவிந்தன. கி.பி. 1233ல் கலீபா முன்தஸிர், ‘முன்தஸரிய்யா கலாசாலை’யை நிறுவினார். அத்தோடு அவர் அங்கு ஒரு நூலகத்தையும் அமைத்தார். அந்த நூலகத்தில் 80 ஆயிரம் பிரதிகள் (Volumes) காணப்பட்டன. ஸ்பெய்னில் இரண்டாவது ஹகமுடைய ஆட்சிக் காலத்தில் ‘கோர்டோவா சர்வகலாசாலை’ நிர்மாணிக்கப்பட்டது. இங்கு பிரமாண்டமானதொரு நூல் நிலையமும் உருவாக்கப்பட்டது. கோர்டோவாவில் முஸ்லிம் மாணவர்கள் மட்டுமன்றி ஐரோப்பிய மாணவர்களும் கல்வி கற்றனர்.\nநிழாமிய்யாவின் உருவாக்கத்தோடு பைத்துல் ஹிக்மாவின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது. நிழாமிய்யா முன்தஸிரிய்யாவோடு இணைக்கப்பட்டபோது அங்கு பல இலட்சம் நூற்களைக் கொண்ட ஒரு நூலகம் உருவானது. முஸ்லிம் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் அறிஞர்களும் தனிநபர்களும் முஸ்லிம் உலகின் எல்லா பாகங்களிலும் நூல் நிலையங்களை நிறுவினார்கள்.\nநூலகங்களின் விருத்தியால் இன்னும் பல துறைகளும் வளர்ச்சி கண்டன. கி.பி. 1258ல் மொங்கோலியர்கள் பக்தாத் மீது படையெடுத்தப��து அங்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். மேலும் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த கலாசார சின்னங்களையும் நாசப்படுத்தினர். அங்கு காணப்பட்ட பல நூல் நிலையங்கள் அழித்தொழிக்கப்பட்டன. அதேபோன்று கி.பி. 13ம் நூற்றாண்டில் தாத்தாரியப் படையெடுப்பு நிகழ்ந்தது. அப்போது முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டதோடு பல அறிவுப் பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டன. சிறிது காலத்தின் பின் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். தோற்கடிக்கப்பட்டவனின் மார்க்கத்தில் வெற்றி பெற்றவன் நுழைவதை வரலாறு முதன் முதலில் பதிவு செய்தது.\nமத்திய காலப்பிரிவில் முஸ்லிம்களும் ஐரோப்பியர்களும்\nஇஸ்லாமிய உலகு கலை, கலாசார, பண்பாட்டு, நாகரிக அம்சங்களில் உச்ச கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியே மத்திய காலப்பிரிவு (Middle Age) என வர்ணிக்கப்படுகிறது. கி.பி. 5ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரையான 10 நூற்றாண்டுகளை இஸ்லாமிய உலகின் பொற்காலம் எனவும் ஐரோப்பாவின் இருண்ட காலம் (Dark Age) எனவும் வரலாறு குறிப்பிடுகிறது.\nஅறிவியல், நாகரிகம், பண்பாட்டு ரீதியாக எந்த வளர்ச்சியும் காணப்படாமல் ஐரோப்பா இருளில் மூழ்கியிருந்தது. அங்கு மூட நம்பிக்கைகளும் கற்பனைச் சித்தாந்தங்களுமே மக்களை ஆட்சி செய்தன. மதத்திற்கும் அறிவியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென கிறிஸ்தவ தேவாலயங்கள் பிரசாரம் செய்து வந்தன. ஐரோப்பியர்களுக்கு அறிவியல் முன்னோடிகளாகவும் பண்பாட்டு வழிகாட்டிகளாகவும் ஆரம்ப கால முஸ்லிம்களே காணப்பட்டனர்.\nமத்திய கால முஸ்லிம் உலகின் வளர்ச்சியையும் ஐரோப்பாவின் பின்தங்கிய நிலையையும் ‘The Story of Medicine’ என்ற நூலில் ‘Victor Robinson’ பின்வருமாறு விளக்குகிறார்.\n‘‘ஐரோப்பிய தேசம் சூரியன் மறைந்த உடனே இருளில் மூழ்கிவிடும். அதேநேரம் முஸ்லிம் ஸ்பெய்னினில் தெரு விளக்குகள் ஒளி வீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கும். ஐரோப்பா அழுக்கில் மூழ்கியிருந்த அதேவேளை ஸ்பெய்னில் பல்லாயிரம் குளியலறைகள் கட்டப்பட்டிருந்தன. ஐரோப்பா துர்நாற்றத்தில் தத்தளித்தது; ஸ்பெய்ன் முஸ்லிம்கள் தினமும் தமது ஆடைகளை மாற்றி வந்தார்கள். ஐரோப்பிய தேசம் சேற்றில் புதையுண்டு கிடந்தது. குர்துபாவிலே செப்பனிடப்பட்ட அழகிய பாதைகள் காணப்பட்டன. ஐரோப்பிய அரண்மனைகளில் தூசு படிந்திருந்த அதேவேளை ஸ்பெய்னி��் மாளிகைகள் அரபு எழுத்தணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஐரோப்பிய அரசர்களுக்கும் அமைச்சர்களுக்கும் கையெழுத்துப் போடத் தெரியாதிருந்தபோது குர்துபா சிறுவர்கள் பாடசாலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்…’’\nமத்திய கால இஸ்லாமிய உலகில் கலை, இலக்கியம், தத்துவம், விஞ்ஞானம் என்பன தீவிர வளர்ச்சியடைந்தமைக்கு முஸ்லிம் உலகில் காணப்பட்ட நூலகங்களின் பங்களிப்பே மிகக் கூடுதலாகக் காணப்பட்டது. இஸ்லாமிய ஆட்சி எங்கெல்லாம் பரந்து காணப்பட்டதோ அங்கெல்லாம் நூலகங்கள் நிர்மாணிக்கப்பட்டன. நாளுக்கு நாள் நூலகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. மத்திய ஆசியாவில் காணப்பட்ட நூலகங்கள் விலை மதிக்க முடியா சொத்துக்களாகவும் இஸ்லாமிய நாகரிகத்தின் பாதுகாப்புப் பெட்டகங்களாகவும் காணப்பட்டன.\nதற்போது தஜிகிஸ்தான், கஸகஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான் போன்ற நாடுகளில் காணப்படும் பல்லாயிரக் கணக்கான நூலகங்களில் பல இலட்சம் புத்தகங்கள் காணப்படுகின்றன. மேலும் கடந்த கால வரலாற்றிற்குப் புத்துயிரூட்டும் விதமாக ஆயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளும் ஆங்கில, ரஷ்ய, ஜேர்மன், பிரெஞ்ச், ஹிந்தி, துருக்கி, உருது, சீனம், பாரசீகம் ஆகிய மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட பல இலட்சம் புத்தகங்களும் அங்கு காணப்பட்டன.\nதற்போது வாசிப்புச் செல்வம் முஸ்லிம்களை விட்டும் கைநழுவி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கைகழுக்குப் போய் விட்டது. ஆரம்ப கால ஆட்சியாளர்களும் அறிஞர்களுமே நூலகவியல் துறைக்கு அடித்தளமிட்டார்கள். அவர்கள் தமது நேரங்களையும் சொத்து செல்வங்களையும் இதற்காகச் செலவிட்டார்கள். பிற்பட்ட காலத்தில் முஸ்லிம்களிடத்திலும் முஸ்லிம் ஆட்சியாளர்களிடத்திலும் ஏற்பட்ட மந்த நிலையும் பதவி மோகமும் பொருள் ஆசையுமே பொடுபோக்குமே எமது அறிவியல் வீழ்ச்சிக்கு பிரதான காரணிகளாகும்.-இஸ்லாமிக் வியூ\n« பெண்ணியம் -அறிய வேண்டிய சில விடயங்கள்\nமுர்ஸியின் வெற்றி நீதிக்கும் நியாயத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் ம��ண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nநாட்டை விட்டு வெளியேறுங்கள் இஸ்லாமிய பிரசாரகர்ளுக்கு அரசு பணிப்பு\nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« மே ஜூலை »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466293/amp", "date_download": "2019-04-23T17:52:41Z", "digest": "sha1:URXZ5BTGALBR7TOBDQB2B333TG2SSAVO", "length": 9854, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Asian Cup football: Jordan and Australia qualify for next round | ஆசியக் கோப்பை கால்பந்து : ஜோர்டன், ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு தகுதி | Dinakaran", "raw_content": "\nஆசியக் கோப்பை கால்பந்து : ஜோர்டன், ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு தகுதி\nசார்ஜா: 24 அணிகள் பங்கேற்றுள்ள 17வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தலா 4 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றிருந்தது. முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா, அடுத்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியை தழுவியது.\nஇந்த நிலையில் தரவரிசையில் 97வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் 113ம் நிலையில் உள்ள பக்ரைன் அணியுடன் மோதியது. இதில் டிரா செய்தாலே இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நிலையில், இந்தியா தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது. ஆட்டம் முடிய 3 நிமிடம் இருந்த நிலையில், பெனால்டி ஷுட் வாய்ப்பில் பக்ரைன் கோல் அடித்தது. முடிவில் 1-0 என பக்ரைன் வெற்றி பெற்றது. இதையடுத்து ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த யுஏஇ, தாய்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்தியா கடைசி இடம் பிடித்து வெளியேறியது.\nஇதனிடையே நேற்று நடந்த லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 3-2 என சிரியாவை வீழ்த்தியது. பாலஸ்தீனம்-ஜோர்டான் அணிகள் மோதிய போட்டி கோல்கள் இன்றி 0-0 என சமனில் முடிந்தது. பி பிரிவில் ஜோர்டான், ஆஸ்திரேலியா அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. இன்று கிரிகிஸ்தான்-பிலிப்பைன்ஸ், தென்கொரியா-சீனா, ஈரான்-ஈராக், வியட்நாம்-ஓமன் அணிகள் மோதுகின்றன.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஐபிஎல் 2019; மனீஷ் பாண்டே அதிரடி; சென்னைக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் டி20 போட்டி : சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு\nசீனாவில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்\nஉலககோப்பை தொடரின் எல்லா போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம் : பாக். கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது\nஎன்னை சவுரவ் கங்குலி தூக்கும்போது நான் மிகவும் சிறப்பாக உணர்ந்தேன் : ரிஸ்ப் பந்த் மகிழ்ச்சி\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி\nடாப் ஆர்டர்ல ரன் எடுங்கப்பா... கேப்டன் டோனி கடுப்பு\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனலில் பிரான்ஸ்: 6வது முறையாக தகுதி\nஐபிஎல் டி20 பைனல் ஐதராபாத்துக்கு மாற்றம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் இந்தியா பதக்க வேட்டை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nஐபிஎல் டி20 போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சு\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\nசென்னையை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2014/03/11/marital-status-of-modi-interview-with-jashodaben-misinterpretation-of-media-defamation-of-congress/", "date_download": "2019-04-23T19:32:49Z", "digest": "sha1:BSA2F3RFOQA7TJTNMW7WL6OABOP3QHGV", "length": 19063, "nlines": 77, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மோடியின் திருமணம், ஜஸோதாபென் என்ற பெண்மணியின் நேர் காணல், திரித்து வெளியிட்ட ஊடகங்கள், தூஷணத்தில் முற்றியுள்ள விவகாரம் (1) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« சைவத்திற்கும், இந்துமதத்திற்கும் இழிவை சேர்க்கும் மதுரை ஆதினம் – அ.தி.மு.க.வை ஆதரித்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தாம் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தாராம்\nமோடியின் திருமணம், ஜஸோதாபென் என்ற பெண்மணியின் நேர் காணல், திரித்து வெளியிட்ட ஊடகங்கள், தூஷணத்தில் முற்றியுள்ள விவகாரம் (2) »\nமோடியின் திருமணம், ஜஸோதாபென் என்ற பெண்மணியின் நேர் காணல், திரித்து வெளியிட்ட ஊடகங்கள், தூஷணத்தில் முற்றியுள்ள விவகாரம் (1)\nமோடியின் திருமணம், ஜஸோதாபென் என்ற பெண்மணியின் நேர் காணல், திரித்து வெளியிட்ட ஊடகங்கள், தூஷணத்தில் முற்றியுள்ள விவகாரம் (1)\nமோடியின் மனைவி என்று சொல்லப்படுகின்ற ஜஸோதாபென்\nசர்வதேச மகளிர் தினமான 08-03-2014 அன்று “சாய் பே சர்சா வித் எஅமோ” [‘Chai Pe Charcha with NaMo’] அதாவது, நரேந்திர மோடியுடன் டீ குடித்துக் கொண்டே விவாதம், என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “விடியோ கான்பரன்ஸ்” மூலம் 1500 இடங்களில் உள்ள மகளிருடன் உரையாட இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்நிலையில், காங்கிரஸ்காரர், மோடியைப் பற்றி “மனைவியை மதித்து காப்பாற்ற முடியாதவர், இந்தியாவை எப்படி காப்பாற்றுவார்”, என்று பேசியுள்ளார்[1]. உலக ஊடகங்களும் இவரைப் பற்றி இருவிதமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றன – ஒன்று உயர்த்தி பேசுவது, அதே நேரத்தில் மற்ற சர்ச்சைக்குறிய விசயங்களையும் நுழைப்பது என்ற ரீதியில் இருந்து வருகின்றன[2]. பொதுவாக ஐரோப்பிய, அமெரிக்க நாளிதழ்கள் மற்ற ஊடகங்கள் இந்தியாவைப் பற்றி எதிர்மறையான விசயங்கள், திரிபுவாதங்கள், சித்தாந்தங்கள் முதலியவற்றை வெளியிடவேண்டும், பரப்ப வேண்டும் என்றால், அவர்களுக்கு அது பிடித்தமான காரியம் தான்.\nஜஸோதாபென்னின் நேர்காணல் பிப்ரவரி 2014\nஇந்தியன் எக்ஸ்பிரசில் ஆரம்பித்த விவகாரம் (பிப்ரவரி 2014): பிப்ரவரி 1. 2014 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸில் “மோடியின் மனைவியுடன் நேர்காணல்” என்று லக்ஷ்மி அஜய் என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப் பட்டது[3]. அதில் 62 வயதான ஜஸோதாபெஎன் என்ற பெண்மணி தான் 17 வயதாக இருக்கும் போது, தனக்கும் மோடிக்கும் திருமணம் நடந்தது, ஆனால், மோடி இந்தியா முழுவதும் சுற்றிப் பார்க்கப் போகிறேன் என்று கிளம்பி விட்டார், தன்னை படிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்றெல்லாம் விவரித்தார்[4]. அதாவது 1969ல் திருமணம் நடந்திருக்க வேண்டும், ஆனால், 40-45 வருடங்களுக்கு சேர்ந்து வாழவில்லை. மோடி ஆர்.எஸ்.எஸ்சில் சேர்ந்து தனது வாழ்க்கையினை மாற்றிக் கொண்டார். அவர் நிச்சயமாக பிரதம மந்திரியாக வருவார், ஆனால், அவருடன் செல்ல மாட்டேன், அவரும் என்னைக் கூப்பிட மாட்டார் என்று நினைக்கிறேன், என்றும் விளக்கினார்[5]. முழுக்கட்டுரையை, ஆங்கிலத்தில் கீழே காணலாம்[6].\nஇதற்குப் பிறகு பைனான்ஸியல் எக்ஸ்பிரஸ்[7] மற்ற நாளிதழ்களும் இக்கதையை வெளியிட்டன. என் டி டிவி இக்கதையை இரண்டு நாட்கள் கழித்து வெளியிட்டது[8]. அதில், சில விசயங்களை சேர்த்து வெளியிட்டிருந்தது.\nஊடகத்துறையின் திரிபுவாதங்களும், எதிர்த்த மோடி ஆதரவாளர்களும்: ஊடகக்காரர்கள் இதனை பெரிதுப் படுத்த முயன்றபோது, மோடி ஆதரவாளர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. நேர்காணலில் அந்த பெண்மணி சொன்னதை அப்படியே போடாமல், சாகரிக கோஷ் என்ற ஊடகக்காரி ஜஸோதாபென் 17 வயதில் மோடிக்கு திருமணம் செய்து வைக்கப் பட்டார், நிறைய பெண்கள் இதுபோலத்தான் கல்யாணம் செய்விக்கப் பட்டு வெளியே அனுப்பப்படுகின்றனர், அவர்களது மரியாதையைக் காக்க வேண்டும் என்றெல்லாம் டுவிட்டரில் வெளியிட்டார்[9].\n“So many women married off at young age, time to restore their dignity” என்ற வரி வேண்டுமென்றே சேர்க்கப்பட்டு, அவதூறைக் கிளம்ப முயன்றமுறையை அவர்களுக்குத் தெரியாமல் இருக்காது. உடனே, ஊடகக்காரர்களை அமுக்கப் பார்க்கின்றனர், சுதந்திரமாக ஊடகவேலையை செய்யமுடியவில்லை, சுதந்திரமான ஊடகம் செய்த்து விட்டது என்றெல்லாம் வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தனர். குஜராத்தில் நடந்த பேட்டி, ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அதனை அப்படியே போடாமல், கூட சில கருத்துகளையும் சேர்த்து, ஏதோ மோடி மனைவி அவ்வாறு சொல்லி விட்டார் போல திரித்துக் கூறுவது தான் எதிர்க்கப் பட்டது என்று தெரிகிறது.\nகுறிச்சொற்கள்: ஜசோதாபென், ஜஸோதாபென், நரேந்திர மோடி, பென், மனைவி, மோடி, மோடியின் மனைவி, யசோதாபென்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2", "date_download": "2019-04-23T18:46:24Z", "digest": "sha1:FTFUSLZBBA4BXQ7DZLA5EDTRJJ4Y27KA", "length": 4479, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உடம்புக்கு முடியாமல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் உடம்புக்கு முடியாமல்\nதமிழ் உடம்புக்கு முடியாமல் யின் அர்த்தம்\n‘எனக்கு உடம்புக்கு முடியாமல் இருந்தபோது நீங்கள் செய்த உதவியை நான் எப்படி மறக்க முடியும்\n‘ரொம்ப வயதாகிவிட்டதால் எங்காவது இரண்டு நாள் வெளியில் சென்று வந்தால்கூட உடனே உடம்புக்கு முடியாமல் போய்விடுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:31:13Z", "digest": "sha1:W7GBEYRWN3VRRIJJP2BDNEOEYVHZW4VL", "length": 8359, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீச்சுப் பண்பேற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇடது பகுதி: பண்பேற்ற சமிக்கை. வலது பகுதி: வீச்சு மட்டிசைப்பின் காவி மூலமான அதிவெண் கற்றை\nவீச்சுப் பண்பேற்றம் அல்லது வீச்சு மட்டிசைப்பு (Amplitude modulation)(AM) என்பது தகவல் தொடர்புத் துறையில் கடத்தி அலையின் (carrier wave) மீது சாதாரண அலைகளை கலந்து இலகுவாக நீண்ட தூரம் கொண்டுசெல்லும் முறைகளில் ஒன்றாகும். வீச்சுப் பண்பேற்றத்திலோ வீச்சு மாறக்கூடியது;அதிர்வெண் மாறாதது. வானொலி அலைகளைக் கொண்டு செல்வதில் வீச்சுப் பண்பேற்றம் பயன்படுகின்றது.[1]\nஉரு1: ஒலிச் சமிக்கை ஒன்று (மேல்) வீச்சுப் பண்பேற்றம் அல்லது அதிர்வெண் பண்பேற்றம் மூலம் காவப்படுவதிக் காட்டும் அலை\nநியம AM அலை குறித்த கணிப்பு முறை[தொகு]\nஅதிர்வெண் fc ஐயும் வீச்சம் A ஐயும் கொண்ட காவி அலை (sine அலை) ஒன்றைக் கருதுக. அது பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்.\nm(t) பண்பேற்��ம் பெற்ற அலைவடிவம். இவ் எடுத்துக்காட்டுக்கு சைன் அலை கொண்ட அதிர்வெண் fmபண்பேற்றத்தையும், அது அதை விட மிகச்சிறிய அதிர்வென் fc எடுத்தால்:\nஇங்கு M மட்டிசைப்பின் வீச்சம். M<1 ஆக் இருப்பின் (1+m(t)) எப்போதும் நேர்ப் பெறுமானத்தைக் கொள்ளும். எனவே வீச்சுப் பண்பேற்றம் என்பது காவி அலை c(t) ஐ நேர்க் கணியமாயுள்ள (1+m(t)) உடன் பெருக்குவதால் கிடைக்கும்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2018, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/237", "date_download": "2019-04-23T18:10:46Z", "digest": "sha1:HCHZMBN6PQQXQ4TIGJ5N6YQQZK6BJ6PZ", "length": 7269, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/237 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுறத்திணையியல் நூற்பா கள 空一öG了\nகணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை யீரச் செறுவிற் றேரே சாக விடியல் புக்கு நெடிய நீட்டி நின் செருப்படை மிளிர்த்த திருத்துறு செஞ்சாற் பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி விழுத்தலை சாய்த்த வெரு வருபைங்கூழ் பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர் 乐魔5擎 நரியோடு கழுதுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொலிகளந் தழிஇப் பாடுநர்க் கிருந்த பீடுடை யாள தேய்வை வெண்காழ் புசையும் விசிபிணி வேய்வை காணா விருந்திற் போர்வை யரிக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப் பாடி வருந்திசிற் பெரும பாடான் றெழிலி தோயு மிமிழிசை யருவிப் பொன்னுடை நெடுங்கோட் டிமயத் தன்ன் வோடை துகல வொல்குத லறியாத் துடியடிக் குழவிப் பிடியடை மிடைந்த வேழ முகவை நல்குமதி தாழா வீகைத் தகை வெய் யோயே (புறம்-சுக)\n“நளிகட லிருங்குட்டத்து' என்னும் (உசு) புறப்பாட்டுப் பலி கொடுத்தது.\nதேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்-தேரின் கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப் பாலே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு கைபிணைத் தாடுங் குரவையானும்;\nஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும்-தேரோரை வென்ற கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே தேரின் பின்னே கூழுண்ட கொற்றவை கூளிச்சுற்றம் ஆடும் குரவையானும்:\nபெரியோராகிய பகைவரை அத்தொழிற்சிறப்பான் அஞ்சுவித்துத் தடுக்கும் வேற்றொழில் வன்மையானும்:\n1. பெரும்பகை-பெரியரோகிய பகை. தாங்குதல்-தடுத்தல்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2018, 01:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/30/1000-jet-airways-pilots-are-going-to-strike-mode-for-their-salary-dues-from-april-1-013915.html", "date_download": "2019-04-23T18:01:50Z", "digest": "sha1:OHGVUYAHSC3BMKZ6Y4RZFCAW76ASYHN2", "length": 21719, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏப்ரல் 01 முதல் ஜெட் ஏர்வேஸின் 1,000 விமானிகள் ஸ்ட்ரைக்..! சம்பளம் கொடு விமானம் எடு..! | 1000 jet airways pilots are going to strike mode for their salary dues from april 1 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏப்ரல் 01 முதல் ஜெட் ஏர்வேஸின் 1,000 விமானிகள் ஸ்ட்ரைக்.. சம்பளம் கொடு விமானம் எடு..\nஏப்ரல் 01 முதல் ஜெட் ஏர்வேஸின் 1,000 விமானிகள் ஸ்ட்ரைக்.. சம்பளம் கொடு விமானம் எடு..\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nதற்காலிகமாக ஜெட் இடத்தை பிடிக்கும் மற்ற நிறுவனங்கள்..சேவை தொடங்கப்பட்டால் கொடுத்து விட வேண்டும்\n26 புதிய விமானங்களோடு களம் இறங்கும் ஸ்பைஸ் ஜெட்..\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\nஒழுங்கீனமான விமான சேவை நிறுவனங்களில் Air India முதலிடம்..\nJet Airways மீளும் நம்பிக்கையில் 1300 விமானிகள்.. Jet Airways விமானத்தை தன் வசமாக்கும் Spicejet..\nமும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 1000 விமானிகள் தங்கள் சம்பள பாக்கி வராத வரை ஏப்ரல் 01-ம் தேதியில் இருந்து விமானங்களை ஓட்ட மாட்டோம் என போராட்டத்தில் இறங்கி இருக்கின்றனர்.\nNational Aviators Guild (NAG) என்கிற அமைப்பு இந்தியாவில் விமானிகள் சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சங்கத்தில் சுமார் 1,100 ஜெட் ஏர்வேஸ் விமானிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.\nகடந்த வாரமே இந்த National Aviators Guild (NAG) அமைப்பு மார்ச் 31-ம் தேதிக்குள் சம்பள பாக்கிகளை கொடுக்கச் சொல்லி கோரிக்கை வைத்தது.\nவெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணில் தண்ணீர்.. வறட்சியின் பிடியில் இந்தியா.. சரிவில் உற்���த்தி\nசில வாரங்களுக்கு முன் தான் ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன் பின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் ஜெட் ஏர்வேஸின் நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமும் தங்களின் சம்பள பாக்கிகளை கொடுக்கச் சொல்லி முறையிட்டார்கள் விமானிகள். ஆனால் சம்பளம் கிடைக்கவில்லை ஒரு அறிக்கை கூட வெளியாகவில்லை.\nமுன்பு சொல்லிக்கொண்டிருந்தது போல, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எஸ்பிஐ 1500 கோடி ரூபாயை மார்ச் 29, 2019-க்குள் முதலீடு செய்யும் என்றார்கள். ஆனால் எஸ்பிஐ சொன்னது போல விமான நிறுவனத்துக்கு எந்த ஒரு முதலீடும் வரவில்லை. அதோடு ஜெட் ஏர்வேஸை மீண்டும் பழைய படி இயங்க வைக்க எந்த பிசினஸ் வழிகளையும் விமானிகளோடு கலந்து பேசவில்லை. எனவே இப்போது நேரடியாக போராட்டத்தை அறிவித்தே விட்டார்கள் ஜெட் ஏர்வேஸ் விமானிகள்.\nNational Aviators Guild (NAG) அமைப்பில் உறுப்பினராக இருக்கும் 200 விமானிகள் தனிப்பட்ட முறையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி வினய் துபேவை விடுப்பு எடுத்து எங்காவது சென்றுவிடு மாறும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்களின் சம்பள பாக்கிகளை பெறப் போவதாகவும் கடிதத்தில் சொல்லி இருக்கிறார்கள் 200 விமானிகள்.\nவழக்கம் போல நிர்வாகம் \"ஜெட் ஏர்வேஸ், தன்னால் ஆன விஷயங்களை செய்து நிறுவனத்தை நடத்த முயன்று கொண்டிருக்கிறது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான விமானிகள் மற்றும் பொறியாளர்களின் சேவைகளை அங்கீகரிக்கிறோம்\" என அதே வழ வழ கொழ கொழ தான். சம்பளத்தைப் பற்றிப் பேசவில்லை.\nஆனால் சம்பளம் குறித்து எந்த செய்திகளும் வராததால் National Aviators Guild (NAG) அமைப்பின் தலைவர் கரண் சோப்ரா \"ஜெட் ஏர்வேஸ் விமானிகள் ஏப்ரல் 01, 2019 முதல் சம்பள பாக்கி கிடைக்கும் வரை விமானங்களை ஓட்ட மாட்டார்கள்\" எனச் சொல்லி ஸ்ட்ரைக்கை தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே பிரச்னைக் கடலில் மிதந்து கொண்டிருக்கு ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தினருக்கு இது மேலும் ஒரு அழுத்தமான நெருக்கடிகளைக் கொடுத்திருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n35.39 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்.. ரூ.1 லட்சம் கோடி டெபாசிட்.. கொண்டாட்டத்தில் மோடி அரசு\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nஅடடே நல்ல பிசிஸனஷ்ஷா இருக்கே.. பி.ஜே.பிக்கு மட்டும் ரூ.210 கோடி நிதியுதவி.. மொத்தமே ரூ221 கோடிதானே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/12/erode-turmeric-traders-received-from-good-demand-014097.html", "date_download": "2019-04-23T17:57:15Z", "digest": "sha1:QUA3HE75RLXIKGCRJH5HTJEAA3TPOXMH", "length": 22576, "nlines": 196, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குஷியில் விவசாயிகள்.. தேவை காரணமாக விலை அதிகரிப்பு.. அதிலும் ஈரோடு மஞ்சள் மட்டும் அதிகரித்துள்ளது | Erode Turmeric traders received from good demand - Tamil Goodreturns", "raw_content": "\n» குஷியில் விவசாயிகள்.. தேவை காரணமாக விலை அதிகரிப்பு.. அதிலும் ஈரோடு மஞ்சள் மட்டும் அதிகரித்துள்ளது\nகுஷியில் விவசாயிகள்.. தேவை காரணமாக விலை அதிகரிப்பு.. அதிலும் ஈரோடு மஞ்சள் மட்டும் அதிகரித்துள்ளது\n2,50,000 ஐடி வேலைகள் ரெடி..\nஈரோடு : நடப்பு ஆண்டில் மஞ்சளின் தேவை அதிகரித்து காணப்படுவதால் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதேசமயம் புதிதாக பல ஆர்டர்களை பெற்றுள்ளதாக வர்த்தகர்களும் கூறியுள்ளனர். இதனால் மஞ்சள் விலை சற்று அதிகரித்தே வர்த்தகமானது. அதோடு வரும் வாரங்களிலும் மஞ்சள் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமுள்ளதாகவும் வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.\nஇதனால் நடப்பு ஆண்டில் மஞ்சள் விளைச்சல் கடந்த 2018 ஆம் ஆண்டை விட அதிகமாக இருந்தாலும் விலை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. மஞ்சள் சந்தையை பொருத்த அளவில் இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர். அதிலும் ஈரோடு மஞ்சள் என்றாலே அப்படியொரு தரம். இதனாலேயே மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது ஈரோடு.\nமஞ்சள் வணிகர்கள் தற்போது தங்களுக்கு தேவை அதிகரிப்பின் காரணமாக நிறைய ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன என்றும், இதானல் வரும் வாரங்களில் மஞ்சள் விலை அதிகரிக்க கூடும் என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக ஈரோடு ��ஞ்சள் மண்டியில் உள்ள வர்த்தகர்கள் தங்களுக்கு புதிய புதிய பல ஆர்டர்கள் கிடைத்துள்ளன என்றும், இதனால் தாங்கள் அதிகளவில் மஞ்சளை வாங்கி வருவதாகவும் கூறியுள்ளனர்.\nதரமான மஞ்சளின் விலை அதிகரித்துள்ளது\nமேலும் மிக தரமான மஞ்சள்கள் வரத்து அதிகரித்திருப்பதாகவும், இதனை சற்று விலை அதிகம் கொடுத்து வாங்கி வருவதாகவும் கூறியுள்ளனர். இது கடந்த வாரத்தில் இருந்ததை விட சற்று அதிகரித்துள்ளதாகவும், அதுவும் வரும் வாரங்களில் குவிண்டாலுக்கு 50 முதல் 60 ரூபாய் வரை அதிகமாக வர்த்தகமாகலாம் என்றும் கூறியுள்ளது. அதேசமயம் இதன் எதிரொலி உள்ளூர் வர்த்தகத்திலும் காணப்படுகிறது, இதனால் அங்கும் விலை அதிகரித்தே காணப்படுகிறது என்றும் ஈரோடு மஞ்சள் வணிகத்தின் தலைவர் ரவிசங்கர் கூறியுள்ளார்.\nஇன்னும் மஞ்சள் விலை அதிகரிக்கலாம்\nஇதோடு கடந்த வியாழக்கிழமையன்று 4500 பைகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், இதில் 75 சதவிகிதம் மஞ்சள் அதிக விலைக்கு வர்த்தகமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் வியாபாரிகள் வரும் வாரங்களில் இன்னும் ஆர்டர்கள் கிடைத்தால் அதற்கேற்றவாறு விலையை அதிகரித்து வாங்குவார்கள் என்றும், இன்னும் நிறைய மஞ்சள் பைகளை வாங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nகுவிண்டாலுக்கு ரூ.300 வரை அதிகரித்துள்ளது\nஈரோட்டில் முந்தைய நாள் விலையுடன் ஒப்பிடும் போது விரலி மஞ்சளின் விலை குவிண்டாலுக்கு ரூ.300 வரை அதிகரித்துள்ளதாகவும் ஈரோடு டர்மெரிக் மெர்சன்ட்ஸ் அஸோசியேசன் தெரிவித்துள்ளது. அதேசமயம் மற்ற மஞ்சள் வகைகள் குவிண்டாலுக்கு ரூ.250 வரை அதிகரித்தே வர்த்தகமானது என்றும் கூறியுள்ளனர்.\nமற்ற சந்தைகளில் விலையேற்றம் இல்லை\nஇந்த விலையேற்றம் மற்ற சந்தைகளில் இல்லை என்றாலும் விற்பனை மட்டும் அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் வரும் வாரங்களில் இதன் எதிரொலி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாக சேலம் உள்ளிட்ட பல யார்டுகளில் கூட இந்த விலை ஏற்றம் இல்லை என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.\nஈரோடு மஞ்சளில் கர்குமின் அதிகம் உள்ளது\nமற்ற சந்தைகளில் மட்டும் விலை உயராமல் ஈரோட்டில் மட்டும் விலை அதிகரிக்க காரணம் என்ன என்று கேட்டபோது, அந்த பகுதி வியாபாரிகள் கூறியதாவது, உலகின் மற்ற பகுதி மஞ்சளைவிட ஈரோடு மஞ்சளி���் ''கர்குமின்'' என்ற நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். நாட்டில் மொத்த மஞ்சள் உற்பத்தி சுமார் 35 - 40 லட்சம் மூட்டைகளாகும். இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 7 லட்சம் மூட்டைகளை உற்பத்தி செய்கிறது. இதில் பெரும்பாலும் ஈரோடு சுற்றுவட்டாரங்களில் உற்பத்தி செய்யப்படுபவையே என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nஅடடே நல்ல பிசிஸனஷ்ஷா இருக்கே.. பி.ஜே.பிக்கு மட்டும் ரூ.210 கோடி நிதியுதவி.. மொத்தமே ரூ221 கோடிதானே\n ஒன்றுக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/04/04161738/Venkat-Prabhus-RK-Nagar.vpf", "date_download": "2019-04-23T18:35:49Z", "digest": "sha1:ZTANUAQQAXAIM5VGEYKSIE2EANTTKN7K", "length": 6950, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Venkat Prabhu's 'RK Nagar' || வெங்கட் பிரபுவின் ‘ஆர்.கே.நகர்’", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடைரக்டர் வெங்கட் பிரபு சொந்த படம் தயாரிக்கிறார். இவருடைய தயாரிப்பில் உருவாகும் படத்தை அவரிடம் உதவி டைரக்டராக இருந்த சரவணராஜன் டைரக்டு செய்கிறார்.\nவைபவ், பிரேம்ஜி, கருணாகரன், சனா ஆகியோர் நடிக்கி றார்கள்.\n‘‘படத்துக்கு, ‘ஆர்.கே. நகர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. என்றாலும் இது, அரசியல் படம் அல்ல. அரசியல் தொடர்பான நகைச்சுவை இருக்கும்’’ என்கிறார், டைரக்டர் சரவணராஜன்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இப்போது நடன நடிகர்\n2. பிரிந்தது போல் ஒரு காதல் ஜோடி\n3. சம்பளத்தை உயர்த்த திட்டம்\n4. ஆலோசகராக அந்த நடிகர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4344&ncat=11", "date_download": "2019-04-23T18:58:35Z", "digest": "sha1:5WFWDOZPKKCYHY7XHUPBKIC37IHH2EY2", "length": 24404, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "உணவை அதிகமாக குளிர வைப்பதும், அடிக்கடி சூடுபடுத்தி உண்பதும் தவறு | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஉணவை அதிகமாக குளிர வைப்பதும், அடிக்கடி சூடுபடுத்தி உண்பதும் தவறு\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\n(IED )விட (I D )பலமானது; மோடி ஏப்ரல் 23,2019\nஇலங்கை குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு ஏப்ரல் 23,2019\nராகுல் விளக்கம் ஏற்பு இல்லை: பாய்ந்தது நோட்டீஸ் ஏப்ரல் 23,2019\nஆயுர்வேத மருத்துவத்தை தற்போது மக்கள் அதிகமாக நாடத் துவங்கியுள்ளனர். ஆங்கில மருத்துவ முறைக்கும், இதற்கும் உள்ள வேறுபாடு மக்களுக்கு நன்கு தெரிகிறது. குணம் பெறலாம் என்ற ஆதாரக் கருத்துக்களுடன், தக்க ஆயுர்வேத மருத்துவர்களை நாடுகின்றனர். அதன் அடையாளமாக சென்னையில் ஆயுர்வேத மருத்துவ டாக்டர்கள், அதற்குரிய மருத்துவமனைகள் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்திருக் கிறது.\nஆயுர்வேத மருத்துவ முறையில் ஆஸ்துமா, மூட்டுவலி மற்றும் ஒவ்வாமை போன்றவற்றை கூட குணமாக்க சிறந்த மருத்துவம் உள்ளது. இத்தகவலை, \"இம்ப்காப்ஸ்' மருந்து வாங்கும் டாக்டர் குழுவில் இடம் பெற்றவரும், இந்தியன் ஏர்லைன்ஸ் டாக்டர்கள் குழுவில் இடம் பெற்றவருமான டாக்டர் என்.வெங்கடேஸ்வர ராவ் கூறி னார். சென்னை மேற்கு மாம்பலத்தில், லிம்ரா ஆயுர்வேத மருந்தகத்திற்கு வந்து சிகிச்சை அளிக்கிறார். அவர் அளித்த தகவல்:\nஆயுர்வேத மருந்துகள் ஹெர்பல் மருந்து வகையைச் சார்ந்தவை. நச்சுத் தன்மை கிடையாது. தங்கம் போன்றவற்றில், அதன் உலோகத் தன்மையை மாற்றி, உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல், நன்மை பயக்கும் வகையில், ஆயுர்வேத மருந்துகளில் கலக்கப்படுகின்றன. அவை, சோதனைக்கூடங்களில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. தற்போது, பிரபல பெரிய மருந்து நிறுவனங்கள், தரக் கட்டுப்பாட்டுடன் ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்கின்றன. பொதுவாக ஒவ்வாமை, மூட்டுவலி ஆகியவற்றிற்கு ஆங்கில மருத்துவ முறையில், \"ஸ்டிராய்டு' என்னும் ஊக்க மருந்து பயன்படுத்தப்படுகிறது. எங்களது அணுகுமுறையில், உடல் முழுவதும் சேர்ந்திருக்கும் நச்சை அகற்றும் வழியில் மருந்துகள் தரப்படுகின்றன. அதனால், நோயிலிருந்து விடுபடலாம். ஒரு நோயாளி வந்ததும், அவர் கண், நாக்கு உட்பட புறத்தோற்ற பாதிப்பை பார்த்து அறிதல், நாடி பார்த்து, அவருக்கு என்ன பாதிப்பு என்று அறிதல், அத்துடன் நோய் பாதிப்பு மற்றும் அதன் வரலாறு குறித்து கேள்வி கேட்டு பதில் பெறுதல் ஆகியவற்றை பின்பற்றுகிறோம். இம்மூன்றையும் முறையே, தர்சனம், பர்சனம், பிரச்னேகி என்று அழைக்கிறோம்.\nமுறையாக ஆயுர்வேத பட்டப் படிப்பு படிக்கும் போது, உடல் கூற்றியலையும் நாங்கள் கற்கிறோம். குறிப்பாக ஒவ்வொரு நோயாளியின் ஜீரண சக்தியை ஆய்ந்து, மருந்து தருகிறோம். அதனால், ஒரே மருந்து, ஒரே வகையான, \"டோஸ்' என்பதை விட, உடல்நலத்தின் அம்சங்களை ஆய்ந்து மருந்தைத் தருகிறோம். என்னிடம் ஒவ்வாமை பாதிப்பில் சிகிச்சைக்காக ஒரு பெண்மணி வந்தார். அவருக்கு உடல் முழுவதும், சிவப்பான தடிப்பும், அரிப்பும் ஏற்பட்டு, தொடர்ந்து தொந்தரவு கொடுத்தது. அதற்கான ஆங்கில மருந்து பயன்படுத்தி, அதனால் ஏற்பட்ட வயிறு உபாதையைத் தாங்க, தினமும் 10 பாட்டில் குளிர்பானம் சாப்பிட்டு பழகியிருந்தார். எனவே அவருக்கு, இதுவரை சாப்பிட்டதால் ஏற்பட்ட நச்சை அகற்ற மருந்து கொடுத்து, குளிர்பானம் அருந்தும் மனப் பழக்கத்தை படிப்படியாக நிறுத்தி, தொடர்ந்து மருந்து கொடுத்ததால் முற்றிலும் குணமடைந்தார். ஆஸ்துமா என்பது இன்றைய வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பால் சிறுவர் முதல், பெரியவர் வரை பாதிக்கும் நோய். இதற்கு சிறந்த முறையில் குணம் அடைய மருத்துவம் செய்ய முடியும். ஆனால், எல்லாவித மருந்துகளையும் பயன்படுத்தி விட்டு, அதற்குப் பின், நம்மிடம் வரும் போது, நோய் முற்றிலும் குணமாக சில மாதங்கள் ஆகும். பாஸ்ட் புட், அளவு கடந்த ஐஸ் கிரீம் சாப்பிடும் பழக்கம் ஆகியவை நல்லதல்ல. எனவே, பாதிக்கப்பட்டவரின் நோய்க்கூறு அறிந்து மருந்து தர வேண்டும். மூட்டுவலி மற்றும் அது தொடர்பான நோய்க��ுக்கு, நல்ல, பக்க விளைவில்லாத மருத்துவம் ஆயுர்வேதத்தில் இருக்கிறது. அது பலனைத் தரும் என்பது, ஆங்கில வழி டாக்டர்களுக்கும் தெரியும். ஆனால், ஒரு விஷயம். உணவை அதிகமாகக் குளிர வைத்து உண்பது, சமைத்த உணவை அடுத்தடுத்து சூடுபடுத்தி உண்பது ஆகியவை, ஒருவருக்கு 35 வயதிலேயே மூட்டுவலி வரும் காரணங்களாக அமைகின்றன. ஆயுர்வேத சிகிச்சை முறை, தோஷங்களை கண்டறிந்து மருந்து தரும் முறை. பொதுவாக, மருத்துவ எண்ணெய் குளியல் அல்லது பிழிச்சல் போன்ற ஆயுர்வேத வைத்தியம், நல்ல பலனைத் தரும்.\nஉடலில் பித்த வகை பாதிப்பு நோய் என்றால், கஷாய வகைகளையும், கபம் அடிப்படையில் நோய் எனில், தேன் சேர்த்த மருந்துகளையும் குறிப்பிட்ட அடிப்படையில் தந்து, பலன் காணலாம். தற்போது, குழந்தைகள் விரும்பி அருந்தும் வகையில், \"சிரப்' வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. குழந்தைகள், குறைந்தது 18 மாதம் வரை தாய்ப்பால் அருந்தினால், நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே அதிகரிக்கும். ஆனால், எத்தனை பேர் அதைப் பின்பற்றுவர்\nசில சந்தேகங்கள்... சில பதில்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/770929.html", "date_download": "2019-04-23T18:45:08Z", "digest": "sha1:SU653QT2V5E6O3BIISEXTIE552FXXOR2", "length": 7000, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சத்தத்தை அடக்குவதற்கே எம்.பிக்களுக்குப் பதவிகள்: மஹிந்த அணி சாடல்", "raw_content": "\nசத்தத்தை அடக்குவதற்கே எம்.பிக்களுக்குப் பதவிகள்: மஹிந்த அணி சாடல்\nJune 13th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகூட்டரசுக்குள் எழுந்துள்ள பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காகவே பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க, பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று மஹிந்த அணியான பொது எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி தனியாட்சி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த சிலருக்குப் பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. சமாளிப்புக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் பிரதி அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன.\nகூட்டரசின் செயற்பாடுகள் மீது அதிருப்தியடைந்து, எதிர்காலத்தில் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கவிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அவர்களின் வாயை அடைத்து, திருப்திபடுத்துவதற்காகப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதன்மூலம் அரசுக்குள் எழுந்துள்ள பிரச்சினைகள் தீரும் என்று அரச தலைவரும், தலைமை அமைச்சரும் எதிர்பார்க்கின்றனர். இது தவறாகும்.\nஎதிர்காலத்தில் புதுப்புது பிரச்சினைகள் உருவாகும். தலையிடிக்குத் தலையணையை மாற்றுவதுபோல் அமைச்சரவை மாற்றுவதால் பிரச்சினை தீராது.\nதேர்தலுக்குச் செல்வதே சிறப்பான நடவடிக்கையாக அமையும் என்று மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nவேலணை மத்திய கல்லூரி 23 வது ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்\nகொலையாளி கைது செய்யக் கோரி கண்டன பேரணி\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவி தடை என்றால் அதையும் துறக்க நான் தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமாங்காட்டில் மின்கம்பத்துடன் மினி லொறி ஒன்று மோதி விபத்து\n“பசும் பொன்” வீடமைப்பு திட்டம் பயனாளிகளுக்கு கையளிப்பு\nநாடாளுமன்றத்தில் 50 பேரை தவிர ஏனையவர்கள் தகுதியற்றவர்கள் – மனோ கணேசன்\nபடகு கவிழ்ந்ததில் நால்வரை காணவில்லை\nசிங்கப்பூர் நோக்கி விஜயத்தை மேற்கொண்ட பிரதமர்\nதவல்களை வழங்க இழுத்தடிப்பு செய்யும்’ வவுனியா நகரசபை\nமஸ்தானிற்கு தமிழர் விடுதலைக் கூட்டனி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் கௌரவிப்பு\nவடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/792473.html", "date_download": "2019-04-23T18:06:45Z", "digest": "sha1:HLE3RTMXVASRUFXFWCPQNW4NQEUS2ICW", "length": 10965, "nlines": 74, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்", "raw_content": "\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\nAugust 28th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஉணவுகளின் கடவுள் என்று கூறும் பெருங்காயம் கசப்பு சுவை உடையதாகவும், கடுமையான வாசனை உடையதாகவும் இருக்கும்.\nபெருங்காயம் உணவுக் குழலில் ஏற்படும் கடுமையான வலியைக் கட்டுப்படுத்தி சுவாசம், நரம்பு மண்டலம் ஆகியவற்றைத் தூண்டும். நிமோனியா, குழந்தைகளு���்கு ஏற்படும் மூச்சுக் குழல் அழற்சி ஆகியவற்றை நீக்கும்.\nபெருங்காயத்தில் இருக்கும் பாகு பொருட்கள், கிருமி எதிர்ப்பு, வலி குறைப்பு, வாய்வு எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, மற்றும் நோய்க்கிருமி எதிர்ப்பு போன்ற தன்மைகளைக் கொண்டிருப்பதால் இது வாய்வு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளைப் போக்க பெரிதும் உதவுகிறது.\nசிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nபெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் சூதகவாய்வுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\nபெருங்காயம் ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது ஆண்மையை தூண்டும் பாலுணர்வூக்கியாக விளங்குகிறது.\nபெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.\nபெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம்.\nவயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து பருகினால் வயிறு தொடர்பான பிரச்சைகளுக்கு நல்ல தீர்வைத் தரும்.\nஇஞ்சி தூள், கல் உப்பு மற்றும் பெருங்காயத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து பருகினால் வாயு தொல்லை நீங்கும்.\n2கிராம் பெருங்காயத்தை 20 மிலி நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு துளி அளவு காதில் விட காதுவலி குணமாகும்.\nதேள் கொட்டு சரியாக பெருங்காயத்தை வெந்நீரில் உரைத்து கொட்டிய இடத்தில் பூச வேண்டும்.\nகுடலின் இயக்கத்தை அதிகமாக்க, நீரில் உரைத்து பசையாக்கப்பட்ட பெருங்காயம் வயிற்றின் மீது தடவப்படுகின்றது.\nஒரு சிட்டிகை பெருங்காயத்தை எடுத்து அதில் சில துளி கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் தொப்புளில் தடவி சில நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும்.\nஅருகம்புல் சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தோலில் பூசிவர வெயிலால் ஏற்படும் கருமை, அரிப்பு, தடிப்பு சரியாகும்.\nகுழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில், துளியூண்டு ப���ருங்காயப்பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும்.\nபெருங்காயத்தை அதிக அளவில் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண், கழிச்சல், வயிற்று உப்புசம், சிறுநீர் எரிச்சல் புளியேப்பம் போன்றவற்றை உண்டாக்கும்.\nஎனவே உள் மருந்தாக பெருங்காயத்தை உபயோகிக்கும்போது பொரித்து உபயோகிப்பதே நல்லது.\nவெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் உண்டாகும் அற்புத மாற்றங்கள்\n இதோ எளிய வீட்டு வைத்தியம்\nமஞ்சள் காமாலையை குணப்படுத்தும் சித்த மருத்துவம்\nஒரே ஒரு ஜஸ்கட்டியை கழுத்திற்கு பின் 20 நிமிடங்கள் வைங்க… அற்புதம் நடக்கும்…\n டிரை பண்ணி பாருங்க எந்த பிரச்சனையும் வராது\nபெண்களின் அழகுக்கு இது மட்டும் போதுமே\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கிவி பழம்…\nசுகாதாரத் துறையில் ஆகக்கூடிய வளர்ச்சி கண்ட நாடாக பாராட்டப்படும் இலங்கை -அனில்\nவெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் என்ன நடக்கும்\nசிறந்த மருத்துவ குணங்கள் கொண்டது துளசிச் செடி.\nமன்னார் புதைகுழி அகழ்வு – அடுத்தகட்டநடவடிக்கை தொடர்பில் இவ்வாரம் கலந்துரையாடல்\nஎல்லை நிர்ணய அறிக்கை குறித்து மீளாய்வு செய்ய குழு\nஅபிவிருத்தி நடவடிக்கையில் எவ்வித பாகுபாடும் இல்லை\nயாழ்.பல்கலை கல்விசாரா ஊழியர் சங்கமும் நாளைய போராட்டத்துக்கு ஆதரவு\nதமிழரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான நாளைய ஆர்ப்பாட்டத்துக்கு அனைவரும் அணிதிரள்வோம் -லிங்கநாதன் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/12/28/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2019-04-23T18:38:17Z", "digest": "sha1:SQ7OFG7YBDP3ZO3OLEHDRP747CL3XR47", "length": 12399, "nlines": 165, "source_domain": "www.torontotamil.com", "title": "ஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம்: இலங்கை குறித்து கனடா எச்சரிக்கை - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம்: இலங்கை குறித்து கனடா எச்சரிக்கை\nஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம்: இலங்கை குறித்து கனடா எச்சரிக்கை\nஅமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம். எனவே, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கனடாவின் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் அரசியல் நெருக்கடிகள் தீர்ந்துள்ள நிலையில், இலங்கை குறித்த தமது பிரஜைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை கனடா வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மை என்ற பதம் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இலங்கையில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறலாம் என்றும், அதனால் பொதுப் போக்குவரத்துகள் பாதிக்கப்படலாம் என்றும் புதிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் பாரிய கூட்டங்கள் இடம்பெறும் இடங்களுக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு கனடா எச்சரித்துள்ளது.\nPrevious Post: கனடா நாட்டவர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு : சீன உயர் நீதிமன்றம்\nNext Post: திகில் நிறைந்த மருத்துவ அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஇந்தியத் தத்துவ மரபு – 1 சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வேத நெறி” – கலாநிதி நா.சுப்பிரமணியன் “சமணம்” – திரு என்.கே.மகாலிங்கம் “சைவசித்தாந்தம்” – வைத்திய கலாநிதி இ.லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 27-04-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan’s Clinic – Basement) தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்\nபுதிய படத்தில் கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nவிஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு போலீஸார் வலைவீச்சு\nசூர்யா படத்தில் இணைந்த 40 கோடி பிரபலம்\nதளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\nYonge வீதி வாகன தாக்குதலின் ஓராண்டு நினைவு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_844.html", "date_download": "2019-04-23T18:22:32Z", "digest": "sha1:TFCULOHUK3R6QYQ5GDGMLNZ2ETNOYEYR", "length": 6156, "nlines": 44, "source_domain": "www.weligamanews.com", "title": "இந்திய மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் அதிரடியாக கைது... - WeligamaNews", "raw_content": "\nHome / உலகம் / இந்திய மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் அதிரடியாக கைது...\nஇந்திய மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் அதிரடியாக கைது...\nஇந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் கோபாலை கைது செய்த தமிழ் நாடு மாநில அரசின் செயற்பாட்டிற்கு அந்த மாநில சட்டசபையின் எதிர்க் கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரத்திற்கு விமானம் மூலம் செல்வதற்காக இன்று காலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த போதே, ஊடகவியலாளர் நக்கீரன் கோபால் தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.\nதமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலிருந்து அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே, இவர் மீது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாணவிகளை பாலியல் முறைகேடுகளில் ஈடுபட அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பேராசிரியை ஒருவர், தமிழ் நாடு மாநில ஆளுநரை 4 தடவைகள் சந்தித்ததாக, தான் நடாத்தி வரும் இதழில் ஊடகவியலாளர் நக்கீரன் கோபால் வெளியிட்டமையை அடுத்தே, இந்த முறைப்பாட்டை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அளித்துள்ளது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயது��ைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pairaanacaila-mae18-tamailainapa-pataukaolaaiyaina-10-ama-anatau-nainaaivaenatala", "date_download": "2019-04-23T19:04:20Z", "digest": "sha1:MWOZ6EOXVZL6WM2HBLZAF5Y6RAIIGPMU", "length": 3622, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nவியாழன் ஏப்ரல் 11, 2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஞாயிறு ஏப்ரல் 21, 2019\nமே 18-: தமிழின அழிப்பு நினைவு நாள்\nசனி ஏப்ரல் 20, 2019\n10ஆம் ஆண்டு நிகழ்வுகள் பற்றிய முக்கிய அறிவித்தல்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nசனி ஏப்ரல் 20, 2019\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ்\nதிங்கள் ஏப்ரல் 15, 2019\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களின\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nபிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை \nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/22/children-drowned-krsdam-cannal/", "date_download": "2019-04-23T18:28:26Z", "digest": "sha1:N7ZIRSQRITIZYJZAKMUGG4SJBMNP4BE5", "length": 6014, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "கால்வாயில் சிக்கிய குழந்தைகள்! தந்தை கண் எதிரே பரிதாப பலி!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu கால்வாயில் சிக்கிய குழந்தைகள் தந்தை கண் எதிரே பரிதாப பலி\n தந்தை கண் எதிரே பரிதாப பலி\nகிருஷ்ணகிரி: கால்வாயில் சிக்கி தந்தை கண்ணெதிரே இரு குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர்.\nகிருஷ்ணகிரி சின்னபேயனப்பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன்.\nவிவசாயம் செய்துவரும் இவர் ஆடுகள் வளர்த்துவருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வன், நந்தினி என்று இரு குழந்தைகள் உள்ளனர்.\nசம்பவத்தன்று மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிவந்தார் நரசிம்மன்.\nஅவருடன் குழந்தைகளும் வந்தனர். ஒரு ஆடு வழிதவறி சென்றது.\nஅதனை பிடித்துவர குழந்தைகள் அதன்பின்னே ஓடினர்.\nவழிதவறிய ஆடு கே.ஆர்.எஸ். அணை கால்வாயில் சிக்கியது. அதன்பின்னே சென்ற குழந்தைகள் கால்தவறி கால்வாய் சேற்றில் மூழ்கி இறந்தனர்.\nகுழந்தைகளை எச்சரித்தவாறே பின்தொடர்ந்து ஓடிவந்த நரசிம்மன் கண்ணெதிரே இத்துயர சம்பவம் நடந்துள்ளது. தீயணைப்புத்துறையினர் குழந்தைகள் உடல்களை மீட்டு பிரேதப்பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.\nPrevious articleவிபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை\nNext articleபிவிசி பைப்புகளால் ஆபத்து\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nதிருமண மேடையில் புதுமாப்பிள்ளை சுட்டுக்கொலை\nரஜினியுடன் இணைந்து அரசியல் பணி\nதோனியின் காலை தொட்ட ரசிகருக்கு எச்சரிக்கை\nஓடும் ரயிலில் வழக்கறிஞர் சிறுமியிடம் பாலியல் வன்முறை\nசித்தராமையா தொகுதியில் எடியூரப்பா மகனுக்கு சீட் இல்லை\nபரோல் முடிவதற்குள் சிறைக்குவந்தார் சசிகலா\n சிறுமி படம் வெளியிட்டதற்கு கண்டனம்\nதினகரனுடன் ஒட்டும் இல்லை… உறவும் இல்லை\nயானையாக இருந்தாலும்… ’மதம்’பிடிக்க விடமாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/06/7-2014.html", "date_download": "2019-04-23T18:09:41Z", "digest": "sha1:D7RCCF3NPG6ZWCWKCZQ6FQC6FCSNPLOE", "length": 9726, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "7-ஜூன்-2014 கீச்சுகள்", "raw_content": "\n\"இவ்வளவு குறைவா மார்க் வாங்கியிருக்கே ... இனி என்னை அப்பானு கூப்புடாதடா\" \"அப்பா அது கிளாஸ் டெஸ்ட் தான் ... டிஎன்ஏ டெஸ்ட் இல்ல\"\nஇப்ப புரியுதா.. ஒரு படத்துக்கு கதை, திரைக்கதை, இயக்கத்த விட விஜய் முக்கியம்ன்னு.. #இளையதளபதிடா #துப்பாக்கிடா\nதமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் - ராமதாஸ் # அப்புறம் 8ல வகுத்து 9 கூட்டினா, நம்ம வீட்டு டோர் நம்பர் வரும், சூப்பர் விளையாட்டுணே\nவிதைக்க வேண்டாம்.. வளர்வதை தடை செய்யாமலிருங்கள்\nதமிழ்நாடு பொறியியல் அட்மிஷனுக்கு உதவும் ஓர் அற்புதமான தளம் - நண்பர் முகுந்த் செய்துள்ளார். http://tnea.panuval.com/\nஒரு துப்பறியும் கதையை இரண்டு தடவை படிப்பது மகாபாவம்.அதற்குப் பதில் நகம் வெட்டலாம்.முதுகு சொரியலாம்' - சுஜாதா\nஇருக்குமிடம் தெரியாமல் அமைதியாக இருப்பதில் கடவுளிடம் எல்லோரும் தோற்றுவிடுகிறோம்\nஎந்த ஒரு அவசரத்திலும் ஒரு குழந்தையின் புன்னகையையோ அன்பையோ புறக்கணிக்காமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்\nஆண்களுக்கு எதையுமே இரெண்டாவது முறை சொன்னால் பிடிப்பதில்லை; முதல் முறை அவர்கள் கவனிப்பதுவுமில்லை\nடேய் பெரியவங்க பேசும் போது குறுக்க பேசாதனு சொன்னா நம்ம ரொம்ப சரியா பேசுறோம்னு அர்த்தம்.\nநல்ல மகனாகவும் மகளாகவும் இல்லாதவர்கள் நல்ல பெற்றோராய் ஆவதில்லை...\nராஜனுக்கு வாழ்க போடறேனு யாரும் கிளம்பாதீங்க ப்ளீஸ். அவர அவர் போக்குல விட்ருவோம். அவர மறந்துருங்க. அவருக்கும் எதிர்காலம்னு ஒண்ணுஇருக்கு :(\nதுப்பாக்கி ஃபேன்ஸ் விஷ் பண்ணியும் ஹாலிடே மூவி ஹிட்டாகாம போனதுல ஆச்சர்யம் ஒன்னும் இல்லை\nட்விட்டரில் ஏன் மச்சி அதிகம் பொண்ணுங்க இல்லன்னு கேட்ட நண்பனுக்கு எப்படி சொல்வேன், இங்கல்லாம் கொஞ்சமாச்சும் மூளைய யூஸ் பண்ணணும்ன்னு.\nட்ரெய்ன்ல ஒருத்தன் ஆன்ட்டிய மறச்சு நின்னான், மறைக்குது தள்ளி நில்லுய்யான்னா, அது என் வொய்ப் தோழரேன்றான். #அவ்வ் ஓனர்னா ஓரமா போங்கய்யா\nகாதலை புரியவைத்து தான் காதலிக்க வேண்டுமென்றால் அதை விட பரிதாபம் வேறு என்ன இருக்க முடியும்...\nபுகையிலை கேன்சரை உருவாக்கும் ஆனால் மது டேன்சரை உருவாக்கும்.. Factu factu\nஅப்பாவின் காசில் உடம்பை வளர்த்த வரை தெரியவில்லை, மாசக்கடைசி என்பது எவ்வளவு கொடுமையானது என்று :(\nஅலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போதும் சர்வலங்கார பூஷிதையாக ஜொலிக்கின்றனர் பெண்கள். ஆண்கள் பேயடித்த பங்கரை போல் வீடு திரும்புகின்றனர்\nகண்மூடித்தனமாக என்கிற பதத்திற்கு சில நேரம் 'following religiously' என்கிறார்கள். ச்ச.. எவ்வளவு பொருத்தம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_442.html", "date_download": "2019-04-23T18:10:25Z", "digest": "sha1:O2Z2LY65GGEU45JBUJQ2Y7ILNZO4VMNC", "length": 43328, "nlines": 188, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நாடு எக்கேடு கெட்டாலும், நானாமாருக்கு என்ன..? மக்காவிலிருந்து உடனடியாக நாடு திரும்புங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாடு எக்கேடு கெட்டாலும், நானாமாருக்கு என்ன.. மக்காவிலிருந்து உடனடியாக நாடு திரும்புங்கள்\nதேசம் அரசியல் நெருக்கடியில் இருக்கும் பொழுது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இன மத அடையாளங்களுக்கு அப்பால் தேசத்தில் மக்களோடு இருப்பதுவே உயரிய இபாதத் ஆகும்\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகள் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் தவரான வியாக்கியானங்களுக்கு இடமளித்து உம்ரா என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக வெளிநாடு சென்றிருப்பவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்.\nமக்கள் பிரதிநிதிகள் விலை போவதை தடுக்கும் ஒரு யுக்தியாக சந்தோஷ உம்ராக்களில் நாடுகடத்தி கொளரவ பணயம் வைத்திருப்பதாக மக்கள் உங்கள் இதய சுத்தியுடன் கூடிய உம்ராக்களை தவறாக புரிந்து கொள்ள இடமிருக்கிறது.\nஅல்லது நாடு எக்கேடு கெட்டாலும் நானாமாருக்கு என்ன.. என்று பெரும்பான்மை சமூகம் தப்பெண்ணம் கொள்ளவும் இடமிருக்கிறது.\nநெருக்கடி நிலையில் அல்லாஹ்விடம் அஞ்சியும் கெஞ்சியும் நாட்டுக்காக பிரார்தனைகள் செய்யத் தான் நீங்கள் மக்கா மதீனா சென்றீர்கள் என்பது அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை அல்லவா..\nஅரசியல் நெருக்கடியின் உச்ச கட்டங்களில் வேறுவழியின்றி இனமுருகல்களை ஆயுதமாக பயன்படுத்திய கடந்த கால வரலாறுகளை மறந்து முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒட்டு மொத்தமாக சவூதி சென்றமையை வன்மையாக கண்டிக்கிறேன்.\nஅவசர அவசரமாக உம்ரா கிரியைகளை நிறைவுசெய்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சமூகத்திற்காகவும் துஆ பிரார்தனைகள் செய்து விட்டு அங்கிருந்து கொழும்பிற்கு முதலாவது வந்து சேரும் ஏதாவது ஒரு விமான சேவையில் நாடு திரும்பமாறு உங்களை அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் உங்களது உம்ராக்களை அங்கீகரித்து சரியான திசையில் நகர்த்துவானாக\nஇரு கட்சிகளும் சரியான முடிவுதான் எடுத்துள்ளார்கள் நீங்க ஏன் இந்த வரத்து வாரீங்க.\nநான் சும்மா ஒன்னு கேட்கிறேன். இந்த 12 முஸ்லிம் MP மாரும் இப்ப வெளிநாட்டுக்குப் போயிருக்காங்க. வெளிநாட்டுக்கு இந்த Critical time ல போறதுக்கு என்ன அவசியம், அவசரம் இருக்கு. இவங்க யார்க்கிட்ட Permission எடுத்து போயிருக்காங்க. இந்தக் காலத்தில முஸ்லிம்களுக்கு அரசியல்ரீதியா பிரச்சினை எதுவும் ஏற்பட்டால் அதுக்கு யார் தலை கொடுப்பாங்க. அரசுத் தலைவரோ அல்லது பிரதமரோ அல்லது வேறு ஒரு தொழில் செய்பவரோ வெளியில் போரதென்டால் substitute ஒருவரை வச்சுப் போட்டுத்தான் போவாங்க. இது என்ன ridiculous\nஇவர்கள் தேர்தல் கால போராளிகள்\nசாணக்கியம தெரியாத இவர்கள் உம்றாவுக்கு சென்று யாருக்கு என்ன பயன் அம்பாறை மாவட்டத்தில் நிறைவேற்றவேண்டிய பலவிடயங்கள் சந்தர்ப்பம் அமைந்ததும் கைநழுவிட்டதை நினைக்கையில் கவலையளிக்கிறது.\nஇவனுகள் சோத்து மாடுகள்.. 2018 கட்சிதமாக 3 கலவரங்களை நடாத்திக் காட்டினார் ரணில்.. மஹிந்த காலத்தில் நடந்த ஒரு கலவரம் தான் இவர்களுக்கு மகிந்த ஆட்சியை வெறுப்படைய வைத்ததென்றால்... இப்போ ஒன்றுக்கு மூன்று கலவரங்கள் நடந்தாச்சு.. என்னதான் செரச்சீங்க...\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌ���ீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதிய���ர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/467152/amp", "date_download": "2019-04-23T18:07:31Z", "digest": "sha1:PEGUTJJRYESV7QY42CKWZIDLNGZRYX3T", "length": 7541, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Barty holds nerve to conquer Sharapova | 4-வது சுற்றில் தோல்வியுற்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறினார் ஷரபோவா | Dinakaran", "raw_content": "\n4-வது சுற்றில் தோல்வியுற்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறினார் ஷரபோவா\nமெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் உலகின் முன்னணி வீராங்கனையான மரியா ஷரபோவா தோல்வியுற்றார். இதன்மூலம் அவர் ஆஸி. ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார். ஆஸ்திரேலியாவின் பேட்டி-யுடன் மோதிய ஷரபோவா 4-6 என முதல் சட்டை வென்றார். இதனையயடுத்து சுதாரித்து ஆடிய பேட்டி அடுத்த 2 செட்களிலும் வெற்றி பெற்றார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஐபிஎல் 2019; மனீஷ் பாண்டே அதிரடி; சென்னைக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் டி20 போட்டி : சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு\nசீனாவில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்\nஉலககோப்பை தொடரின் எல்லா போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம் : பாக். கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது\nஎன்னை சவுரவ் கங்குலி தூக்கும்போது நான் மிகவும் சிறப்பாக உணர்ந்தேன் : ரிஸ்ப் பந்த் மகிழ்ச்சி\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி\nடாப் ஆர்டர்ல ரன் எடுங்கப்பா... கேப்டன் டோனி கடுப்பு\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனலில் பிரான்ஸ்: 6வது முறையாக தகுதி\nஐபிஎல் டி20 பைனல் ஐதராபாத்துக்கு மாற்றம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் இந்தியா பதக்க வேட்டை\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி\nராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி அணிக்கு எதிராக ராகனே சதம் விளாசல்\nஐபிஎல் டி20 போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சு\n3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்\nமொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா\nஆசிய தடகளம் போட்டி: 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா\nசென்னையை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_957.html", "date_download": "2019-04-23T18:10:26Z", "digest": "sha1:PJKRYCKD7XUCWI6LLAXYRADOPF76ECU7", "length": 5141, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சவுதி: தற்கொலைத் தாக்குதலுக்கு தயாரான நபர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சவுதி: தற்கொலைத் தாக்குதலுக்கு தயாரான நபர் கைது\nசவுதி: தற்கொலைத் தாக்குதலுக்கு தயாரான நபர் கைது\nசவுதியில் தற்கொலைத் தாக்குதல் நடாத்துவதற்கான அங்கிகளுடன் தயாராகியிருந்த நபர் ஒருவர் அல்-புகையிரா பகுதியில் பொலிசாரால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.\nகார் ஒன்றில் தப்பியோடிய குறித்த நபர் பொலிசாரோடு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும் அவ்வேளையில் காயப்படுத்தி சந்தேக நபரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇயந்திரத் துப்பாக்கி, பெருமளவு துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயக���் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/jio/", "date_download": "2019-04-23T18:57:06Z", "digest": "sha1:LO4UFL4MOKZC2FFQGHU2RRBO43U3TKNX", "length": 12699, "nlines": 181, "source_domain": "ippodhu.com", "title": "#Jio | Ippodhu", "raw_content": "\n600-க்கும் அதிக தொலைகாட்சி சேனல்களுடன் ஜியோ டி.வி\nரிலையன்ஸ்ஜியோவின்ஜியோடி.வி. செயலியில்பிக்சர்இன்பிக்சர்மோட்வசதிவழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டி.வி. ஆப் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி...\nஜியோ டிவி ஆப் : ஜியோ நிறுவனம் வழங்கும் புதிய ஜியோ கிரிக்கெட்...\nஜியோ டிவி ஆப் தனது புதிய அப்டேட்டை, ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஜ.ஓ.எஸ் போன்களுக்கு வெளியிட்டுள்ளது. புதிய இன்டர்ஃபேஸ் மூலம் உள்ளே இருக்கும் தொடர்கள் உங்களுக்குகாக ஹைலைட் செய்து காட்டப்படுகிறது. ஜியோ...\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய, 'ஜியோ டாக்' என்ற ஆப்(App) -பை அறிமுகம் செய்துள்ளது. 'ஜியோ டாக்' மூலம் கான்ஃபிரன்ஸ் கால்களை செய்ய முடிகிறது. இந்த ஜியோ ஆப்(App)...\nநீண்ட வேலிடிட்டி சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ நீண்ட வேலிடிட்டி கொண்ட இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ஜியோபோன் பயன்படுத்துவோருக்காக ரூ.594 மற்றும் ரூ.297 விலையில் இந்த இரு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.594 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில், அன்லிமிட்டெட்...\nஜியோ வழங்கும் புத்தாண்டு சலுகை\nரிலையன்ஸ் ஜியோ தனது புத்தாண்டு சலுகையை பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்குகிறது. இச் சலுகையில் ரூ.399 விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 100 சதவிகிதம் கேஷ்பேக் ஏஜியோ...\nமொபைல் நெட்வொர்க் இல்லாமல் வாய்ஸ் கால் செய���யலாம் – ஜியோ\nஇந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ புதிதாக வோ வைபை சேவையை சோதனை செய்வது தெரியவந்துள்ளது. இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ...\nகுறைந்த விலையில் பெரிய திரையுடன் ஜியோ போன்\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், குறைந்த விலையில், பெரிய திரையுடன் கூடிய நவீன 4ஜி போன்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஜியோ நிறுவனம்...\nஏர்டெல்லின் ரூ.169 விலையில் புதிய சலுகை\nபாரதி ஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.169 விலையில் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. ஏர்டெலின் ரூ.169 பிரீபெயிட் சலுகையில், தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் தேசிய ரோமிங், தினமும் 100...\nஜியோ-க்கு போட்டியாக வோடஃபோன் : ரூ.279-க்கு 4ஜி – 84 நாட்கள் வேலிடிட்டி\nடெலிகாம் துறையில் காலடி பதித்த ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருந்து கொண்டிருக்கிறது. ஜியோ மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கையால் போட்டி நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளி விடத் தொடங்கியுள்ளன. அந்த வகையில்,...\nரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகை\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதிகளவு முன்பதிவு பெறும் பகுதிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவை வழங்கப்படும் என ஜியோ அறிவித்தது. தற்போது முழுமையாக சேவைகள் ஆரம்பிபபதற்கு முன்பாகவே...\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaitivu.co.uk/category/posts/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-23T18:23:28Z", "digest": "sha1:FIQQ2IO7XWFL63Z47LRVU5JGNYYBN3VX", "length": 9662, "nlines": 138, "source_domain": "karaitivu.co.uk", "title": "ஆக்கங்கள் – Karaitivu.co.uk", "raw_content": "\nபிரித்தானியாவில் 70 வருடங்களுக்கு பிறகு இந்த ஈஸ்டர் விடுமுறை தினங்களில் கடுமையான வெப்பநிலை.\nபிரித்தானியாவில் கைத்தொலைபேசி உபயோகிக்கும் வாகனச் சாரதிகளைக் கண்டறிய கண்காணிப்புக் கருவிகள் அறிமுகம்.\nமரண அறிவித்தல் அறிவித்தல் அமரர். திருமதி. சரஸ்வதி கந்தையா.\nபிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் நேர மற்றம் அறிவிப்பு\nவரலாற்றுச் சாதனை க.பொ.த சாதாரண பரீட்சை\n#இன்று_உலக_தாய்_மொழி_தினம் சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்க தாய் மொழி எனும் உளியால் மட்டுமே முடியும்… இன்று உலக தாய் மொழி தினம் சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்க\n*🚩🔯 ராசி பலன்கள்🔯🚩* 🕉🕉🕉⚜⚜⚜🔯🔯🔯 *🔔 11/ 1/ 2019 🔔* 🔯மேஷம் ராசி நிர்வாகத்தில் நீங்கள் செய்யும் மாற்றங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான\n*🚩🔯 ராசி பலன்கள் 🔯🚩* *🔔10/ 01 2019 🔔* 🔯மேஷம் ராசி உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான நிலை உருவாகும். புதிய வாகனங்களை\n*🚩🔯 ராசி பலன்கள் 🔯🚩* 🕉🕉🕉⚜⚜⚜🔯🔯🔯 *🔔 9/ 1/ 2019 🔔* 🔯மேஷம் ராசி மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். வழக்குகளில் நிதானத்துடன் செயல்பட்டால்\n*🚩🔯 ராசி பலன்கள் 🔯🚩* 🕉🕉🕉⚜⚜⚜🔯🔯🔯i *🔔07/01/2019🔔* 🔯மேஷம் ராசி பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். செய்த செயல்களின் பலன்கள் கிடைக்க\nராசிபலன2019 06/01/2019 இன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை\n♥️05/01/2019 சனிக்கிழமை இன்றைய ராசிபலன் #மேஷம் ♥️மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறி யாக இருந்த வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில்\n*🚩🔯ராசி பலன்கள்🔯🚩* *🔔 04 /01 /2019 🔔* 🔯மேஷம் ராசி குடும்பத்தில் மனமகிழ்ச்சியை தரும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு இலாபம்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டம் ❄️LONDON\nலண்டனில் களை கட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டம்.லண்டனில் பல இடங்களில் வீடுகள் மின் விளக்குகளால் மிகவும் அழகாக அலங்��ரிக்கப்பட்டுள்ளது#2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T207/tm/n-ataraaja_alangkaaram", "date_download": "2019-04-23T17:52:41Z", "digest": "sha1:WSJOTUT46NPP4FQJCCLV43NUC6QA2UTQ", "length": 8911, "nlines": 37, "source_domain": "thiruarutpa.org", "title": "நடராஜ அலங்காரம் / naṭarāja alaṅkāram - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nsiva paramporuḷ முறையீட்டுக் கண்ணி\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. இரண்டே காற்கை முகந்தந்தீர் இன்ப நடஞ்செய் பெருமானீர்\nஇரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னே அடிகள் என்றுரைத்தேன்\nஇரண்டே காற்கை முகம்புடைக்க இருந்தாய் எனைக்கென் றிங்கேநீ\nஇரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே.\n2. இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னை உடையீர் அம்பலத்தீர்\nஇரண்டே காற்கை முகந்தந்தீர் என்னை இதுதான் என்றுரைத்தேன்\nஇரண்டே காற்கை முகங்கொண்டிங் கிருந்த நீயும் எனைக்கண்டே\nஇரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் தோழி இவர்வாழி.\n3. ஆடுங் கருணைத் திருநடத்தீர் ஆடும் இடந்தான் யாதென்றேன்\nபாடுந் திருவுஞ் சவுந்தரமும் பழமுங் காட்டும் இடமென்றார்\nநாடும் படிநன் கருளுமென்றேன் நங்காய் முன்பின் ஒன்றேயாய்\nஈடுந் தியபன் னடுவுளதால் என்றார் தோழி இவர்வாழி.\n179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக்கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங��� கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ தோழி என வினவியது. - ச.மு.க.\n180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.இரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.இரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.\n181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - ( பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், - ச. மு. க.\nநடராஜ அலங்காரம் // நடராஜ அலங்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1626.html", "date_download": "2019-04-23T17:51:21Z", "digest": "sha1:B4GTTRYQDGT4QPLMCSV2HPRX4NPB7QDG", "length": 5447, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் தினமலருக்கு எச்சரிக்கை! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ கண்டன உரைகள் \\ முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் தினமலருக்கு எச்சரிக்கை\nமுஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் தினமலருக்கு எச்சரிக்கை\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் தாலிபான்களை கண்டிக்கிறோம்\nமுத்தமிடும் போராட்டம் – சீர்கேட்டின் உச்சகட்டம்\nமுஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் தினமலருக்கு எச்சரிக்கை\nமுஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் தினமலருக்கு எச்சரிக்கை\nCategory: கண்டன உரைகள், சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nசெல்போனில் உள்ள பட்டனை அழுத்தினால் கற்பழிப்பு குறையுமா\nஅரவாணிகளோடு சேர்ந்து ஆட்டம் போடும் அரசாங்கம்\nதிருச்சி:- மோடி பேச்சின் பித்தலாட்டங்கள் அம்பலம்\nநோன்புக்கஞ்சி காய்ச்சவிடாமல் இந்து முன்னணி அட்டூழியம்\nநபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/sports-minister-meeting-with-four-senior-cricket-players-tamil/", "date_download": "2019-04-23T19:01:16Z", "digest": "sha1:7FTAQSH6PU5NDSQRLLMWGZSOOGFJTSIX", "length": 21100, "nlines": 279, "source_domain": "www.thepapare.com", "title": "நான்கு சிரேஷ்ட வீரர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் முக்கிய சந்திப்பு", "raw_content": "\nHome Tamil நான்கு சிரேஷ்ட வீரர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் முக்கிய சந்திப்பு\nநான்கு சிரேஷ்ட வீரர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் முக்கிய சந்திப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்குள் நிலவி வருகின்ற முறுகல் நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இலங்கை அணியின் முக்கிய நான்கு சிரேஷ்ட வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கடந்த சனிக்கிழமை (09) சந்தித்து கலந்துரையாடினார்.\nவிளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற இவ்விசேட சந்திப்பில் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், இலங்கை ஒரு நாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவர் லசித் மாலிங்க, முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் சகலதுறை வீரர் திசர பெரேரா ஆகிய வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇலங்கை அணியின் தலைமைத்துவத்தை விமர்சித்துள்ள திசர பெரேரா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இவ்வருடம் ஆர���்பமாகவுள்ள ….\nகுறித்த சந்திப்பு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை அணியில் தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை முடிவுக்கு கொண்டுவருவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.\nஅத்துடன், உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால், அணிக்குள் பிளவு ஏற்படாமல் ஓரணி என்ற உணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற விடயம் தொடர்பிலும் ஆலோசனை கேட்டுள்ளார்.\nமேலும், மாலிங்கவுக்கும், திசரவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இருவரிடமும் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தும்படியும் விளையாட்டுத்துறை அமைச்சர் அஞ்செலோ மெதிவ்ஸிடம் இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதுஇவ்வாறிருக்க, தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு முன் மீண்டும் ஒருமுறை அணியில் உள்ள சிரேஷ்ட வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமாலிங்க – திசர – மெதிவ்ஸை ஒரே மேசையில் சந்திக்கவுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்குள் சிரேஷ்ட வீரர்களான ….\nகடந்த வருட இறுதியில் இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பன நடைபெற்றன. இவ்விரண்டு தொடர்களையும் நியூசிலாந்து அணி 1-0, 3-0 என இலங்கையை வெற்றி கொண்டிருந்தது.\nஎனினும், குறித்த தொடருக்காக இலங்கை அணி அங்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன் இலங்கை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவராக தினேஷ் சந்திமால் செயற்பட்டார். இந்த நிலையில், அசந்த டி மெல் தலைமையிலான தெரிவுக் குழு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளின் அணித் தலைவராக லசித் மாலிங்கவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇதுஇவ்வாறிருக்க, நியூசிலாந்து அணியுடனான சுற்றுப்பயணத்தின் போத��� இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா மாத்திரம் அபாரமாக விளையாடி சகலதுறையிலும் பிரகாசித்திருந்தார்.\nஎனினும், திசர பெரேரா தொடர்பில் இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 அணித் தலைவர் லசித் மாலிங்கவின் மனைவி கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்தையடுத்து, திசர பெரேராவின் மனைவியும் அதற்கு பதிலடி கொடுத்தார். இதனால் இருவருக்கும் இடையில் சமூகவலைத்தளங்களில் பெரும் வார்த்தைப்போர் இடம்பெற்றது. இவ்வாறு இரண்டு சிரேஷ்ட வீரர்களினதும் மனைவிமார் தமது கணவனுக்காக சமூக வலைத்தளங்களில் படுமோசமாக அவதூறுகளை தெரிவித்துக் கொண்டிருக்க, மறுபுறத்தில் இலங்கை அணி வீரர்கள் மத்தியில் கடும் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.\nஇதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் மேற்கொண்ட ஒழுக்க விசாரணையின் போது குறித்த விடயம் தொடர்பில் இரண்டு வீரர்களும் மன்னிப்பு கோரியிருந்ததுடன், அணியின் ஒற்றுமையைப் பேணுவதாகவும், மேலும் பிரச்சினைகளை வளர்க்கப் போவதில்லை எனவும் கூறியதையடுத்து அவர்களுக்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவுக்கு கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி திசர பெரேரா நீண்ட கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.\nஅந்தக் கடிதத்தில் அணியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் மாலிங்க செயற்படுவதாகவும், அவரால் அணிக்கு ஆபத்து எனவும் சுட்டிக்காட்டியதுடன், உலகக் கிண்ணத்துக்கு முன் அவரது தலைமைப் பதவியை மாற்றவேண்டும் எனவும் கேட்டிருந்தார்.\nஇதனையடுத்து அணிக்குள் மிகப் பெரிய குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதனை உணர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, முன்னாள் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் ஒருநாள் மற்றும் டி-20 அணித் தலைவர் லசித் மாலிங்க ஆகியோரை கடந்த 30ஆம் திகதி வெவ்வேறாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇந்த சந்திப்பில் முதலில் அஞ்செலோ மெதிவ்ஸை சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து உரையாடிய விளையாட்டுத்துறை அமைச்சர், தற்போதை அணியின் நிலை குறித்து கேட்டறிந்தார்.\nஇலங்கையின் ஓட்ட இயந்திரமாக உருவெடுத்து வரும் பெதும் நிஸ்ஸங்க\nஅண்மை���் காலமாக இலங்கை அணி பெற்றுக்கொண்ட ….\nஅதனைத்தொடர்ந்து தற்போதைய ஒருநாள் மற்றும் டி-20 அணித்தலைவரான லசித் மாலிங்கவை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர், நியூசிலாந்து தொடர் குறித்து கேட்டறிந்ததுடன், அணியின் தற்போதைய நிலை குறித்து விசாரித்துள்ளார்.\nஅத்துடன், நின்றுவிடாமல் தனது சொந்த செலவில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியைப் பார்வையிட கென்பரா சென்ற அவர், அங்குள்ள இலங்கை வீரர்களை சந்தித்து அணிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.\nஅதேபோல, அங்குள்ள ஏ.பி.சி வானொலி நிலையத்திற்கு அமைச்சர் வழங்கிய செவ்வியில், மாலிங்க, மெதிவ்ஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோரை ஒரே மேசையில் வைத்து சந்தித்து இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்திருந்தார்.\nஇதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் அணிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை சரிசெய்து வீரர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவரும் அதேநேரம், வீரர்களின் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பில் இனிவரும் காலங்களில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nஇலங்கையின் ஓட்ட இயந்திரமாக உருவெடுத்து வரும் பெதும் நிஸ்ஸங்க\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலிய ஒருநாள் தொடர் அட்டவணை வெளியீடு\nஇறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து\nVideo – எனது விக்கெட் வெற்றிக்கு தடையாக இருந்தது: டினோஷன்\nVideo – தெரிவுக்குழுவில் பிழையில்லை, வீரர்கள் முன்னேற வேண்டும் – Cricket...\nஜப்னா சுப்பர் லீக் கிண்ணத்தை தமதாக்கிய வேலணை வேங்கைகள்\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 63\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2019-04-23T18:33:49Z", "digest": "sha1:2BL2HKG3WLXP3TIDNICQ6HE24F534AUU", "length": 5771, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்) (University of California, Irvine) (சுருக்கமாக, யுசிஐ அல்லது க ப இர்வைன்) அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் இர்வைன் நகரில் அமைந்துள்ள ஓர் பொது ஆய்வு பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு ஐந்து நூலகங்கள் உள்ளன. ப்ரென் பள்ளியில் மூன்று பிரிவுகள் உள்ளன - கணிப்பொறி அறிவியல், புள்ளியியல் மற்றும் தகவலியல்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2014, 21:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-23T18:19:15Z", "digest": "sha1:LCLEAM2YWD3G4D7DWXRBQUM7227CLYPV", "length": 10643, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைய இடக் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமைய இடக் கோட்பாடு (Central Place Theory) என்பது குடியிருப்புக்களினது (settlement) அளவு, அவற்றுக்கிடையேயுள்ள தூரம், பரம்பல் அவற்றின் படிநிலையமைப்பு என்பவை தொடர்பான கோட்பாடு ஆகும். இக் கோட்பாட்டை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புவியியலாளரான வால்டர் கிறிஸ்டலர் (Walter Christaller) என்பவர் அறிமுகப் படுத்தினார். இதனைப் பின்னர் அதே நாட்டைச் சேர்ந்த ஆகஸ்ட் லொஸ்ச் (August Losch) என்னும் பொருளியலாளர் மேலும் வளப்படுத்தினார். இவ்விருவரும் இக் கோட்பாட்டைத் தனித்தனியாக உருவாக்கியதாகவும் சிலர் கூறுகிறார்கள்.\nமைய இடக் கோட்பாட்டை விளங்கிக் கொள்வதில் பின்வரும் கருத்துருக்கள் முக்கியமானவை ஆகும்.\nமாறுநிலை என்னும் கருத்துருவை விளக்கும் வரைபடம்\nமையச் செயற்பாடு (Central Function)\nபொருட்களின் வீச்சு (Range of Goods)\nபொருட்களின் ஒழுங்கு (Order of Goods)\nமைய இடங்களின் ஒழுங்கு (Order of Central Place)\nமாறுநிலை: ஒரு விற்பனை நிலையம் அல்லது ஒரு சேவையை ���ழங்கும் நிலையம் அவற்றினுடைய செயற்பாடுக்குரிய செலவுகளையும், கூலி முதலிய செலவுகளையும் ஈடு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு விற்பனை இருத்தல் வேண்டும். இவ்வாறான மிகக் குறைந்த விற்பனை அளவே அவ்வுற்பத்திப் பொருள் அல்லது சேவைக்குரிய மாறுநிலை எனப்படும். இன்னொரு வகையில் இதனை, ஒரு குறிப்பிட்ட மையச் செயற்பாடொன்றை ஆதரிப்பதற்குத் (Support) தேவையான கேள்வி நிலை (Level of Demand) என்றும் கூறலாம்.\nமையச் செயற்பாடு: மைய இடம் ஒன்றில், ஓர் உற்பத்திப் பொருள் அல்லது சேவையை விற்பனை செய்தல் மையச் செயற்பாடு ஆகும்.\nவீச்சு என்னும் கருத்துருவை விளக்கும் வரைபடம்\nபொருட்களின் வீச்சு: ஒரு பொருளை விற்பனை செய்யும் ஒரு கடையிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்திலிருக்கும் ஒருவருக்கு, அப்பொருளின் விலை, கடையில் அப்பொருளுக்கு அவர் செலுத்தும் பணத்தின் அளவுடன் போக்குவரத்துச் செலவையும் கூட்டிய தொகைக்குச் சமம் ஆதலால், கடையின் தூரம் அதிகரிக்கும் போது அவருக்கு அப்பொருளின் விலையும் அதிகரித்துச் செல்லும். விலை அதிகரிக்கும் போது கேள்வி (Demand) குறையும் என்பது பொருளியல் விதி. கடையிலிருந்து ஓரிடத்தின் தூரம் அதிகரித்துச் செல்லும்போது அவ்விடத்தில், அக் கடையிலிருக்கும் குறிப்பிட்ட பொருளுக்கான கேள்வியும் குறைவடையும். ஓரளவு தூரத்தில் அந்தக் கடையிலுள்ள குறிப்பிட்ட பொருளுக்கான கேள்வி எதுவுமே இல்லாத நிலை ஏற்படும். இந்தத் தூரமே அப்பொருளுக்கான வீச்சு எனப்படும். வெவ்வேறு வகையான பொருட்களுக்கு வீச்சு மாறுபடும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 19:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-23T17:55:37Z", "digest": "sha1:MPS76EW4Q6F3YMM4VGG3ZZ3X6T265MXC", "length": 4423, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "வெட்சி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசிவப்பு அல்லது வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்களில் சிறிதளவு தேனுடன் கொண்ட பூக்களை உடைய சிறு தாவரம் / அதன் பூ.\nகுல்லை, செச்சை, செங்கொடுவேரி, சே��ாரம் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறது. ( Ixora coccinea ) [1]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2014, 12:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/04/08/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-04-23T17:59:46Z", "digest": "sha1:6KMR7DJJUS2WPW4QIIZ7VNWLZHXI32UO", "length": 12335, "nlines": 167, "source_domain": "www.torontotamil.com", "title": "ரொறொன்ரோவிற்கும் லண்டனிற்கும் இடையில் அதிவேக ரயில் சேவை - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nரொறொன்ரோவிற்கும் லண்டனிற்கும் இடையில் அதிவேக ரயில் சேவை\nரொறொன்ரோவிற்கும் லண்டனிற்கும் இடையில் அதிவேக ரயில் சேவை\nபுதிய அதிவேக ரயில் சேவை ஒன்று ரொறொன்ரோவிற்கும் லண்டனிற்கும் இடையில் 2025ல் ஆரம்பமாகும் என ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் தெரிவித்துள்ளார்.\nஇச்சேவைக்கு சமீபத்திய மாகாணத்தின் வரவு செலவு திட்டத்தில் 11பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 10-ஆண்டுகள் முதல் கட்ட வேலை திட்டத்திற்காக இந்நிதி பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nமுதல் கட்டம் யூனியன் நிலையத்தையும் லண்டன் ஒன்ராறியோவையும் 73நிமிடங்களில் இணைக்கும்.\nஇத்திட்டம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தாது. ஆனால் மக்கள் வசிப்பதற்கும் தெரிவு செய்யும்; வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.\nபுதிய பாதையில் ரயில் வண்டிகள் மணித்தியாலத்திற்கு 250-கிலோ மீற்றர்கள் வேகத்தில் ஓடும்.\nதரிப்புக்கள் லண்டன், கிச்னர், குவெல்ப் மற்றும் ரொறொன்ரோ அத்துடன் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு இணைப்பை கொண்டு அமையும்.\nஇரண்டாவது கட்டத்தில் பாதை வின்ஸ்ரர் மற்றும் சத்தாம் வரை நீடிக்கப்படும். முதலாவது கட்டம் பூர்த்திசெய்ய மூன்று ஆண்டுகள் செல்லும். 2025ல் சேவைகள் ஆரம்பிக்க படும் என வின் தெரிவித்துள்ளார்.\nPrevious Post: கனேடிய ஹொக்கி வீரர்கள் பயணித்த பேருந்து விபத்து : 14 பேர் பலி\nNext Post: ரொறன்ரோ பகுதியில் 400 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பல் கைது\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்���ரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஇந்தியத் தத்துவ மரபு – 1 சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வேத நெறி” – கலாநிதி நா.சுப்பிரமணியன் “சமணம்” – திரு என்.கே.மகாலிங்கம் “சைவசித்தாந்தம்” – வைத்திய கலாநிதி இ.லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 27-04-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan’s Clinic – Basement) தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்\nசூர்யா படத்தில் இணைந்த 40 கோடி பிரபலம்\nதளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\nYonge வீதி வாகன தாக்குதலின் ஓராண்டு நினைவு\nநேர்கொண்ட பார்வை புதிய போஸ்டர், மாஸ் காட்டும் தல அஜித்\nநடிகையிடம் தரக்குறைவாக நடந்த அட்லீ, போலீசில் புகார்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-23T17:53:08Z", "digest": "sha1:N5XHN4FUYT4DCCJR6PKF5O5MMZGYAP5K", "length": 5837, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "பூசா முகாம் – GTN", "raw_content": "\nTag - பூசா முகாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“காணாமல் ஆக்கப்பட்ட எனது மகனின் தொலைபேசியை பாவித்தது சரத்சந்திர என்ற காவற்துறை அதிகாரி”\nஎனது மகனை 10 வரு­டங்­க­ளாக தேடி அலை­கின்றேன் என 2008 ஆம்...\nமன்னார் இளைஞர்களினால் அஞ்சலி நிகழ்வு April 23, 2019\nகொழும்பிற்குள் ஊடுரிவியுள்ள சந்தேகத்திற்கிடமான லொறி மற்றும் வான்… April 23, 2019\nகுண்டு தாக்குதல் இலக்குகளின் ஒரு பகுதி மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nதெளஹீத் ஜமாஅத் அமைப்பு குறித்து 2016இல் எச்சரித்தேன்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும��� பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maaraka-caukakaraparakaai-kaapapaarara-rau156-kaotai-caelavaitata-maukanaula", "date_download": "2019-04-23T19:02:51Z", "digest": "sha1:FC4IUIFFGVW5YMHFZIYOGFUUZYM2VDN7", "length": 7632, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "மார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட முகநூல்! | Sankathi24", "raw_content": "\nமார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட முகநூல்\nதிங்கள் ஏப்ரல் 15, 2019\nஃபேஸ்புக் நிறுவனம் அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்கின் பாதுகாப்பிற்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார் 156 கோடியை செலவிட்டுள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனம் அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்கின் பாதுகாப்பிற்கு செலவிடும் தொகையை இருமடங்காக அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு மட்டும் ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் சூக்கர்பர்க் பாதுகாப்பிற்கு 22.6 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.156 கோடி) செலவிட்டுள்ளது.\nமார்க் சூக்கர்பர்க் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு டாலர் எனும் மிகக்குறைந்த தொகையை வருவாயாக பெறுகிறார். 2017 ஆம் ஆண்டு மார்க் சூக்கர்பர்க் பாதுகாப்பிற்கு ரூ.62 கோடி செலவிடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இது பலமடங்கு அதிகரித்திருக்கிறது.\nஇதுதவிர தனியார் ஜெட் விமானங்களை பயன்படுத்தியதில் மார்க் சூக்கர்பர்க் ரூ.18 கோடி செலவிட்டிருக்கிறார். 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையீடு சார்ந்த பிரச்சனையில் சிக்கியது முதல் அந்நிறுவனம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.\nஃபேஸ்புக்கின் மூத்த நிர்வாக அதிகாரியான ஷெரில் சாண்ட்பெர்க் 2018 ஆம் ஆண்டு ரூ.164 கோடிகளை வருவாயாக பெற்றிருக்கிறார். முந்தைய ஆண்டில் இவர் ரூ.174 கோடிகளை சம்பளமாக பெற்றிருந்தார். இதுதவிர நெட்ஃப்ளிக்ஸ் மூத்த அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ�� ஃபேஸ்புக்கின் நிர்வாக குழுவில் இருந்து விலகுவார் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனம் வீடியோக்களில் அதிக கவனம் செலுத்த துவங்கியிருப்பதை தொடர்ந்து ஹேஸ்டிங்ஸ் அந்நிறுவனத்தில் இருந்து விலகுகிறார். ஃபேஸ்புக் நிறுவன நிர்வாக குழுவில் 2011 ஆம் ஆண்டு முதல் ஹேஸ்டிங்ஸ் இடம்பெற்றிருக்கிறார்.\nஉக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nநகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார்.\nகாங்கோ நாட்டில் ‘செல்பி’க்கு அடிமையான கொரில்லாக்கள்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமுகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.\nஇலங்கை செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமீண்டும் தாக்குதல் நடக்கும் என அபாய சங்கு\nகொலம்பியாவில் மண் சரிவு 17 பேர் உயிரிழப்பு\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nதென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nபிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை \nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?view=article&catid=85%3A2010-01-29-06-47-32&id=697%3A2015-11-16-08-55-56&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=16", "date_download": "2019-04-23T18:55:14Z", "digest": "sha1:5WTCV44BFQZNNUZRLFTXO4M6ARMANZXV", "length": 8550, "nlines": 53, "source_domain": "selvakumaran.de", "title": "ஆயிரம் மலர்களே மலருங்கள்...", "raw_content": "\nWritten by அல்பேட்டா மோகன்\nபடம்: நிறம் மாறாத பூக்கள்\nபாடியவர்கள்: ஜென்சி, SP.ஷைலஜா, மலேசியா வாசுதேவன்\nஅமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்\nநீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்\nஅதிகாலை வேளை சூரியன் உதயத்தோடு பறவைகள் துயில் எழுகின்றன. இதழ்களை ���ிரித்துக் கதிரவனை வா, வா என்று அழைக்கின்றது. சேவல்கள் கூவி அழைக்கின்றன. கதிரவன் மனம் மகிழ்ந்து போகின்றான். காலையில் கதிரவனின் இதமான சூடுபட்டு மொட்டுக்கள் மெல்லத் தன் இதழ்களை விரித்து உதயகீதம் பாடுகின்றன. ஆயிரம் ஆயிரம் பூக்கள் அங்கே தோன்றி நீங்களோ நாங்களோ என்று போட்டி போடுகின்றன. இந்த வேளையில் சூரியக் கதிர்களைப் பார்த்து மலர்கள் கேட்கின்றன – நீங்களோ, நாங்களோ என்று.\nவானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்\nமனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ\nராகங்கள் நூறு பாவங்கள் நூறு\nஎன் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவா.\nவானத்து நிலவு தேய்ந்து தேய்ந்து வளர்ந்து வருகின்றது. இப்படியாகத்தான் உள்ளத்துக்குள் இருக்கும் உணர்வுகளும் கவிதைக் கோடுகளாக நிறைந்து நிற்கையில் இராகமும் பாவமும் சேர்ந்து உயிரோவியமாய் - நெஞ்சினில் உறைகின்றன. இந்த ராகமும் பாவமும் இணைந்த போது நீயும் நானும் ஒன்றாய் ஓருயிராகிறோம்.\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nகால தேவன் சொல்லும் பூர்வஜென்ம பந்தம்\nநீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ.\nமண்ணில் விழுந்த மழைநீர் மண்ணின் நிறமாய் மாறுவது போல நீயும் எங்கிருந்தாயோ எனக்குத் தெரியாது. ஆனால் நானும் நீயும் சேர்ந்தது உறுதியாகிவிட்டது. கோடையில் மழை வந்து வசந்தகாலம் மாறலாம். உலகமே அழிந்தும் போகலாம். ஆனாலும் உனக்கும் எனக்குமிடையிலான உறவை மாற்றுவதற்கு இங்கே எதுவுமே இல்லை. அதுவே எழுதப்பட்ட விதி. வரைந்த வழியே எங்கள் காதலும் உயிர்ப்பெறும். ஒருவருக்காக ஒருவர் பிறந்தது என்பது இறைவனின் தீர்ப்பு. அதை மாற்ற யாருக்கு சக்தி இருக்கின்றது.\nபூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே\nமலையின் மீது ரதி உலாவும் நேரமே\nமேகங்கள் வானிலிருந்து இறங்கி பூமியில் ஒடியாடித் தவழ்வது போல ரதியே நீயும் என் வானத்துத் தேவதையாய் வந்து என்னோடு ஓடியாடும் பாக்கியம் தான் என்னே.\nசாயாத குன்றும் காணாத நெஞ்சும்\nஇளமையின் இன்ப நிகழ்வுகளை உரிய நேரத்தில் அனுபவிக்காவிட்டால் சருகாகிக் போகும் நிலைதான். விருப்போடு உன்னை விருந்தாகப் பழகி மருந்தாக மகவொன்று பெற்றெடுப்பதே யோகம். அந்த யோகம் உன்னைத் தீண்டாமல் தான் எட்டுமோ. மார்கழி மாதம் என்றால் நிச்சயம் பனி பெய்யும். இனிப்புச் சுiவியல்லாத கனிகளில்லை. தமிழ் என்றால் இசையும் சேர வேண���டும். அழகில்லாத ஓவியம் கிடையாது. ஆசை இல்லாத பெண் மனதைப் பார்க்க முடியாது. பூங்கொடிக்கு அழகு சேர்ப்பது அதில் பூக்கும் பூக்கள் தான். ஓர் இனிய வாழ்விற்கு ஆண் பெண் என்ற இருவர் தேவை. இருவரும் சேர்ந்து வாழ்வது இளமையின் கட்டாயம்.\nஅமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்\nவானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்\nமனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ\nராகங்கள் நூறு பாவங்கள் நூறு\nஎன் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ\nகோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nகாலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்\nநீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ\nபூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே\nமலையின் மீது ரதி உலாவும் நேரமே\nசாயாத குன்றும் காணாத நெஞ்சும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T32/tm/ennath_theengkal", "date_download": "2019-04-23T17:54:04Z", "digest": "sha1:IYXE42EEZCFHUN6HCBTCT4YSKDQERTNZ", "length": 2708, "nlines": 39, "source_domain": "thiruarutpa.org", "title": "எண்ணத் தேங்கல் / eṇṇat tēṅkal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nuṟuti uṇarttal கையடை முட்டற் கிரங்கல்\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்\nயாதுகொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்\nதீதுகொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்\nஏதிவன் செயல்ஒன் றிலைஎனக் கருதி\n2. வாழ்வனோ நின்பொன் அடிநிழல் கிடைத்தே\nஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில்\nதாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே\nவீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை\nஎண்ணத் தேங்கல் // எண்ணத் தேங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=printpage;topic=7474.0", "date_download": "2019-04-23T18:28:37Z", "digest": "sha1:UYFMDCSTQQ3GSSMHKKE63H5G4LV5P3BL", "length": 16748, "nlines": 233, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Print Page - Tiru paLLi ezhucchi:", "raw_content": "\n(திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம் )\nபோற்றியென் வாழ்முத லாகிய பொருளே\nபுலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்\nடேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்\nஎழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்\nசேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்\nதி��ுப்பெருந் துறை உறை சிவபெருமானே\nஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்\nஎம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 1.\nஅருணண்இந்திரன் திசை அணுகினன் இருள்போய்\nஅகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்\nகருனையின் சூரியன் எழவெழ நயனக்\nகடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்\nதிரள்நிரை அருள்பதம் முரல்வன இவையோர்\nஅருள் நிதி தர வரும் ஆனந்த மலையே\nஅலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. 2.\nகூவின பூங்குயில் கூவின கோழி\nகுருகுகள் இயம்பின இயம்பின சங்கம்\nஓவின தாரகை ஒளியொளி உதயத்து\nஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்\nதேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்\nயாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்\nஎம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 3.\nஇன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்\nஇருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்\nதுன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால்\nதொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்\nசென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்\nதிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே\nஎம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 3.\nபூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்\nபோக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்\nகீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்\nகேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்\nசீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா\nசிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து\nஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்\nஎம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 5.\nபப்பற விட்டிருந்து உணரும்நின் அடியுaர்\nபந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்\nமைப்பறு கண்ணியர் மானுடத் தியல்பின்\nவணங்குகின்றார் அணங் கின்மண வாளா\nசெப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்\nஇப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்\nஎம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 6.\nஅது பழச்சுவையென அமுதென அறிதற்கு\nஅரிதென எளிதென அமரும் அறியார்\nஇது அவன் திருவுரு இவன் அவன் எனவே\nஎங்களை ஆண்டுகொணடு இங் கெழுந்தருளும்\nமதுவளர் பொழில்திரு உத்தர கோச\nஎதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்\nமுந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்\nமூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்\nபழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே\nசெந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்\nதிருப்பெருந் துறையறை கோயிலும் காட்டி\nஅந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்\nஆரமுதே பள்ளி யெழுந்தருள்யே. 8.\nவிண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா\nவிழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்\nமண்ணகத் தேவந்து வாழச்செய் தானே\nவண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்\nகண்ணகத் தேநின்று களிதரு தேனே\nகடலமு தேகரும் பேவிரும் படியார்\nஎண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்\nபுவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்\nசிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்\nதிருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்\nஅவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்\nஅவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்\nஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 10.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/blog-post_62.html", "date_download": "2019-04-23T18:49:41Z", "digest": "sha1:A66BK6RR3OVAMGFQX436HJRU4PHCMFAP", "length": 8470, "nlines": 131, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "என்பா - முனைவர் க.தமிழமல்லன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கவிதைகள் என்பா - முனைவர் க.தமிழமல்லன்\nஎன்பா - முனைவர் க.தமிழமல்லன்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/ndphr.html", "date_download": "2019-04-23T18:47:50Z", "digest": "sha1:TI3M5FYTF3IBFMHMCBIZ6Y3WQBP6KCTU", "length": 8110, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஈச்சம் பழம் விநியோக குளறுபடி -NDPHR - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் ஈச்சம் பழம் விநியோக குளறுபடி -NDPHR\nஈச்சம் பழம் விநியோக குளறுபடி -NDPHR\nஈச்சம் பழம் விநியோக குளறுபடி -NDPHR\nஈச்சம் பழம் விநியோகம் பற்றி பலவகையான முறைப் பாடுகள் பரவலாகப் பேசப் பட்டு வருகிறது. ரமழான் மாதத் திக்கான ஈச்சம் பழம் இலவசமாக மத்திய கிழக்கு நாட்டில் இருந்து இலங்கை முஸ்லிம்களுக்கு விநியோகிக்கும் படி வழங்கப் பட்டது நாடறிந்த விடயம் . ஆனால் இதுவரை சரியான முறையில் இவை பங்களிக்கப் படவில்லை என பல மோசடிக் குற்றச் சாட்டுக்கள் மக்களிடம் இருந்து பரவலாக வந்த வண்ணம் இருக்கின்றன,\nஇங்கு கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவெனில் , இப் பழம்கள் எங்கு கையளிக்கப் பட்டன இதுக்கு எந்த திணைக்களம் பொறுப்பு என்று அறியவேண்டும் , இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனம் அல்லது ஜாமியத்துள் உலமா சபை என்பன இதுபற்றி உரிய திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு இதன் உண்மைத் தன்மையை அறியவேண்டும்\nஇது சம்மந்தமாக தேசிய ஜனநாயாக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் சவுதி வெளி நாட்டுத் தூதரகத்துக்கு இதன் உண்மைத் தன்மை அறியவும் எதிர்காலத்தில் இது எவ்வாறு பகிர்ந்து அளிக்கப் படவேண்டும் என்ற விதி முறைகள் பற்றியும் ஒரு முறைப் பாட்டைசமர்பிக்கவுள்ளார் என எம்மிடம் கூறினார்.\nமேலும் கூறுகையில் புனித ரமழான் மாதத்தில் இவ்வாறான குளறுபடிகள் நடப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது எனவும் கூறினார்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_416.html", "date_download": "2019-04-23T18:17:34Z", "digest": "sha1:AG2NAWUZQJG4XKZGKH4EZQO64RT45W2G", "length": 6424, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை\nபதிந்தவர்: தம்பியன் 24 April 2017\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி, மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் உள்ளது. ஓம் பகதூர் என்பவர், அங்குள்ள பங்களாவில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார். ஓம் பகதூர், நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி இருக்கிறார். நள்ளிரவில், காரில் வந்த மர்ம கும்பல், இவரைக் கொலைசெய்துவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்படும் பட்டியலில், கொடநாடு எஸ்டேட் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த எஸ்டேட் தற்போது, டி.டி.வி.தினகரனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், கொடநாடு எஸ்டேட் காவலாளி, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.\nமேலும், அவரைக் கொன்றுவிட்டுக் கொள்ளையடிக்க முயன்றனரா அல்லது முக்கிய ஆவணங்களைக் கடத்த முயன்றனரா என போலீஸார் தீவிர ���ிசாரணை நடத்திவருகின்றனர்.\n0 Responses to முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/book-review-ayisha-era-natarajan-in-oru-thozhiyin-kadhai/", "date_download": "2019-04-23T17:51:39Z", "digest": "sha1:O3DHHLTU52HRKE65I3LCDFD6N5ANKW2P", "length": 4516, "nlines": 79, "source_domain": "bookday.co.in", "title": "ஆயிஷா இரா.நடராஜனின் ஒரு தோழியின் கதை நூல் மதிப்புரை – Bookday", "raw_content": "\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா | 2019 April 22, 2019\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர் April 22, 2019\nHomeBook Reviewஆயிஷா இரா.நடராஜனின் ஒரு தோழியின் கதை நூல் மதிப்புரை\nஆயிஷா இரா.நடராஜனின் ஒரு தோழியின் கதை நூல் மதிப்புரை\nதோழர் ‘சீத்தாராம் யெச்சூரியின் நாடாளுமன்ற உரைகள்’ நூல் வெளியீட்டு விழாவில் – இயக்குநர் ராஜுமுருகன்\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\n“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு...\nமே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்\n1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-23T18:41:02Z", "digest": "sha1:R2NZ4TENNA64RZ2M3ACVB7DXURTKQGYT", "length": 8807, "nlines": 129, "source_domain": "ta.wiktionary.org", "title": "கரப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n4 தமிழ் இலக்கிய மேற்காள்கள்\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nதிருக்குறள்:கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று .. 1053\nகளவு - (திவாகர நிகண்டு)\nதேவாரம் : கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் .\nமீன் பிடிக்குங் கூடை பஞ்சரம் முதலியன\nகரப்பான் பூச்சியையும், பாச்சையையும், புத்தகப்பூச்சியையும் கரப்பு என்று, தமிழகத்தின் பல இடங்களில், பொருள் வேறுபடுத்திக் கூறுவர்\nபூஞை கரப்பருந்த நரடுங்கடன் (அருட்பா).\nநற்றிணை: கண் ஏ காமம் கரப்பு அரிய ஏ\nபெரும்பாணாற்றுப்படை: விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில்\nபுறநானூறு: கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி\nசீவக சிந்தாமணி: கரப்பு நீர்க் கங்கை அம் கள் அடிமலர்க் கமலப் பள்ளித்\nதிருக்குறள்: கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து\nதிருக்குறள்:கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்\nமணிமேகலை: பரப்பு நீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க் கேணியும்\nபதினெண் கீழ்க்கணக்கு: பல் பெண்டிராளன் அறியும் கரப்பு இடும்பை = நான்\nபழமொழி: கரப்புடையார் வைத்த கடையும் உதவா\nதேம்பாவணி: கரப்பு அறக் கற்ற போரும் கடிது உனக்கு இவையே தோன்றாது\nதேவாரம்: கரப்பு உள்ளி நாடிக் கண்டிலரேனும் கல் சூழ்ந்த\nதொல்காப்பியம் (பொருள்):மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும்.\nகார்ப்பு - கருப்பு - கறுப்பு - கறைப்பு - கரப்பறை - கரப்புக்குடில் - கரப்பிலடைதல் - காதைகரப்பு\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2014, 10:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/08/parents-will-get-18000-rupee-for-sending-their-children-to-school-tdp-new-scheme-014022.html", "date_download": "2019-04-23T18:09:12Z", "digest": "sha1:YKGR2GUKGBCX3UZA2TEYQ5ZUM55YEWIX", "length": 25219, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெற்றோர்க்கு ரூ.18000, விவசாயிக்கு ரூ.15000, பெண்களுக்கு ரூ.10000, சந்திரபாபுவின் தேர்தல் வக்குறுதி! | parents will get 18000 rupee for sending their children to school tdp new scheme - Tamil Goodreturns", "raw_content": "\n» பெற்றோர்க்கு ரூ.18000, விவசாயிக்கு ரூ.15000, பெண்களுக்கு ரூ.10000, சந்திரபாபுவின் தேர்தல் வக்குறுதி\nபெற்றோர்க்கு ரூ.18000, விவசாயிக்கு ரூ.15000, பெண்களுக்கு ரூ.10000, சந்திரபாபுவின் தேர்தல் வக்குறுதி\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nஎல்லா குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 2 லட்சம் கொடுக்கிறேன்..\nஉயரத்தில் மோதல், Central மோடி Vs Andhra state சந்திரபாபு நாயுடு, நக்கல் சிரிப்பில் மோடி\nலட்சம் பேரை ஏமாற்றி ரூ.500 கோடி அபேஸ், காய்கறி வியாபாரி Nowhera Shaikh எப்படிச் செய்தார் தெரியுமா.\nராஜஸ்தானை தொடர்ந்து பெட்ரோல் விலையில் 2 ரூபாய் குறைத்த ஆந்திரா முதல்வர்.. தமிழகம் குறைக்குமா\nகாற்று வாங்கும் ஏடிஎம்.. தெலுங்கானா, ஆந்திராவில் மக்கள் பதற்றம்..\nவெளிநாட்டில் ரிடையர்மெண்ட் பார்ட்டி.. 500 கோடி சொத்துடன் சிக்கிய அரசு அதிகாரி\nவிஜயவாடா: சந்திர பாபு நாயுடு தலைமையில் தெலுகு தேசக் கட்சி ஆந்திரத்தை ஆண்டு வருகிறது. 2014-ல் ஆந்திரப் பிரதேசம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது ஆந்திரத்தில் ஆட்சிக்கு வந்தது தெலுகு தேசம்.\nஇப்போது ஆந்திரத்தின் இரண்டாவது சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வோம் என அறிவிக்க வேண்டிய தேர்தல் வாக்குறுதிகளை ஆந்திரத்தின் இரண்டு முக்கிய கட்சிகளான தெலுகு தேசம் மற்றும் வொய் எஸ் ஆர் காங்கிரஸ் இருவருமே கடந்த சனிக்கிழமை (ஏப் 05, 2019) அன்று வெளியிட்டார்கள்.\nபொதுவாக இந்த தேர்தல் அறிக்கைகள் உருக்கமாக, உளப் பூர்வமாக இருக்கும். ஆனால் இந்த முறை பாஜக மத்தியில் இருந்து கொண்டு பல்வேறு பண உதவித் திட்டங்களைக் கொண்டு வருவதைப் பார்த்து ஆந்திரமும் அதிரடியாக பல பண உதவித் திட்டங்களில் இறங்கி இருக்கிறது. TDP & YSR என இரண்டு கட்சிகளுமே பாகுபாடு இல்லாமல் பெரிய அளவில் பண உதவித் திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். இதில் தெலுகு தேச கட்சியின் வாக்குறுதிகளை மட்டும் பார்ப்போம்.\nஎல��லா குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 2 லட்சம் கொடுக்கிறேன்..\nஆந்திர விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் கிடைப்பதோடு, தெலுகு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் Annadata Sukhibhava scheme-ன் கீழ் ஆந்திர அரசும் தன் பங்குக்கு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 15,000 ருபாய் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருபவர்களும் பயன் பெறலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.\nAmmaki Vandanam எPasupu-Kumkuma என்கிற திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் கொடுக்கப் போகிறார்களாம். இந்த ஒரு திட்டத்தினால் மட்டும் சுமார் 1 கோடி ஆந்திரப் பெண்கள் பயனடைவார்களாம். மிக முக்கியமாக இந்த ஒரு கோடி பெண்களுக்கும் இலவச ஸ்மார்ட்போன்களையும் கொடுக்கப் போகிரார்களாம். அதையும் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லி இருக்கிறது தெலுகு தேசம் கட்சி. ன்கிற திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3000 ரூபாய் பென்ஷன் தொகை கொடுக்கப் படும் என்கிறார். இந்த 3000 ரூபாய் ஆண்டுக்கா மாதத்துக்கா என தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதற்கு முன் இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு பண உதவியும் வழங்கப்படவில்லை. தற்போது ஆந்திர மாநிலத்தில் பென்ஷன் தொகை பெற 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த முறை தெலுகு தேசம் ஆட்சிக்கு வந்தால் இந்த வயது வரம்பு 60-ஆக குறைக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.\nAmmaki Vandanam என்கிற திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3000 ரூபாய் பென்ஷன் தொகை கொடுக்கப் படும் என்கிறார். இந்த 3000 ரூபாய் ஆண்டுக்கா மாதத்துக்கா என தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதற்கு முன் இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு பண உதவியும் வழங்கப்படவில்லை. தற்போது ஆந்திர மாநிலத்தில் பென்ஷன் தொகை பெற 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த முறை தெலுகு தேசம் ஆட்சிக்கு வந்தால் இந்த வயது வரம்பு 60-ஆக குறைக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.\nஆந்திராவில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இருக்கக் கூடாது என்கிற நோக்கத்தில் ஒரு புதிய ரக திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் தெலுகு தேசம் கட்சிக்காரர்கள். ஒரு தாய் தன் மகனையோ மகளையோ சரியாக பள்ளிக்கு அனுப்பினால் ஆண்டுக்கு 18,000 ரூபாய் பண உதவித் தொகை கொடுக்கப்படுமாம். இதில் எந்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.. தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வரும் பெற்றோர்களுக்கு கூட இந்த திட்டம் பொருந்துமா.. தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வரும் பெற்றோர்களுக்கு கூட இந்த திட்டம் பொருந்துமா.. ஆந்திரத்தில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் இந்த சட்டம் பொருந்துமா.. ஆந்திரத்தில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் இந்த சட்டம் பொருந்துமா.. கிராம புற.. நகர் புற.. பிரிவினைகள் உண்டா என எதுவுமே குறிப்பிடவில்லை.\nதற்போது Yuvanestam திட்டத்தின் கீழ் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கி வருகிறார்கள். இதை 3,000 ரூபாயாக உயர்த்தப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள் தெலுகு தேசம் கட்சியினர். இப்படி சந்திரபாபு நாயுடு தேர்தலுக்காக பல பணத் திட்டங்களை அரசாங்க திட்டங்களாகவே அறிவித்து வாக்கு கேட்டு வருகிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\nஅடடே நல்ல பிசிஸனஷ்ஷா இருக்கே.. பி.ஜே.பிக்கு மட்டும் ரூ.210 கோடி நிதியுதவி.. மொத்தமே ரூ221 கோடிதானே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2103249", "date_download": "2019-04-23T18:43:45Z", "digest": "sha1:NKTERAFKA4BKMI2YXQYMLPB7B7L4CPMO", "length": 17468, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "சிவகங்கை தெப்பக்குளத்திற்கு பெரியாறு நீர் கொண்டு வர நடவடிக்கை| Dinamalar", "raw_content": "\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ...\nவிரைவில் 'ரிலையன்ஸ் கிகாபைபர்' சேவை\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை குழு ...\nஇலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு\nபராமரிப்பின்றி இலஞ்சிகோயில் யா���ை இறப்பு பக்தர்கள் ...\nகால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட் கெடு\nமணப்பாறை எம்.எல்.ஏ.,விடம் முதல்வர் உடல்நலம் ...\nசிவகங்கை தெப்பக்குளத்திற்கு பெரியாறு நீர் கொண்டு வர நடவடிக்கை\nசிவகங்கை; சிவகங்கை தெப்பக்குளத்திற்கு பெரியாறு நீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை நகரின் நிலத்தடிநீர் மட்டம் உயர, தெப்பக்குளம் முக்கிய காரணமாக இருந்தது. கலெக்டர் வளாகம், நகரில் பெய்யும் மழைநீர் வடிகால் மூலம் தெப்பக்குளத்தை அடைந்தது. காலப்போக்கில் வடிகால் முழுவதும் ஆக்கிரமிப்பால் அடைப்பட்டன. இதனால் பல ஆண்டுகளாக தெப்பக்குளம் வறண்டு காணப்படுகிறது. நகரில் பலத்த மழை பெய்தாலும் ஒரு சொட்டு கூட, தெப்பக்குளத்தை அடையவில்லை. இதனால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து, நகரில் உள்ள கிணறுகள் வற்றின. ஆக., 14 ல் பெரியாறு நீர் சிவகங்கை மாவட்டத்திற்கு திறக்கப்பட்டது. இதையடுத்து அந்தநீரை நீட்டிப்பு கால்வாய் மூலம் தெப்பக்குளத்திற்கு கொண்டு வர வேண்டுமென, கோரிக்கை எழுந்தது. ஏற்கனவே 1996 ல் தெப்பக்குளத்திற்கு பெரியாறுநீர் கொண்டு வரப்பட்டது. அதேமுறையில் பெரியாறுநீரை கொண்டு வர அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன், தாசில்தார் ராஜா ஆலோசனை நடத்தினர்.\nகூட்டத்தில், செட்டியூரணியில் இருந்து தெப்பக்குளம் வரை வடிகால்களை சுத்தம் செய்து, இடையூறான ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முடிவு செய்யப்பட்டது. அதேபோல் பெரியாறுநீர் கொண்டு வர ஏதுவாக நீட்டிப்பு கால்வாயையும் சீரமைக்கப்பட உள்ளது. தேவைப்பாட்டால் 20 லட்சம் ரூபாயில் குழாய்கள் பதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.\nஇங்கிலாந்தின் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தியது 'இஸ்ரோ'(2)\nபருப்பு வகைக்கு மாறும் சிவகங்கை விவசாயிகள் * 1,250 ஏக்கர் அதிகரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇங்கிலாந்தின் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தியது 'இஸ்ரோ'\nபருப்பு வகைக்கு மாறும் சிவகங்கை விவசாயிகள் * 1,250 ஏக்கர் அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/60248-opinion-poll-results.html", "date_download": "2019-04-23T19:06:20Z", "digest": "sha1:CWGCEOSNMKSEAXQKXHXY7RW2AQ3S57I2", "length": 9120, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "மக்களவை தேர்தலில் பா.ஜ.க., தலைமையிலான கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? Newstm நடத்தும், பிரத்யேக கருத்து கணிப்பு முடிவுகள்! | opinion poll results", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க., தலைமையிலான கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் Newstm நடத்தும், பிரத்யேக கருத்து கணிப்பு முடிவுகள்\nமக்களவை மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலை ஒட்டி, நியுஸ்டிஎம் வாசகர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பிரத்யேக கருத்து கணிப்பு நடத்தி வருிகிறது. அந்த வகையில், மக்களவை தேர்தலில், பா.ஜ.க., தலைமையிலான கூட்டணி எத்தனை இடங்களில் வெறெ்றி பெறும் என்ற கேள்வியை முன் வைத்திருந்தோம்.\nஅதற்கு, நம் வாசகர்களில், 80 சதவீதம் பேர், பா.ஜ.க., தலைமையிலான கூட்டணி, 200 - 250 இடங்களில் வெற்றி பெறும் என கருத்து தெரிவித்துள்ளனர்.\n20 சதவீதம் பேர், அந்த கூட்டணி, 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கருத்துப் பதிவிட்டுள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரஜினியின் 167வது படம் 'தர்பார்' \nகண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் என தகவல்: லாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nமக்களவை தேர்தல் : 3:00 மணி நிலவரப்படி 51 சதவீத வாக்குப்பதிவு\nமதியம் 1:00 மணி நிலவரப்படி 30 சதவீத வாக்குகள் பதிவு\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர�� ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/arrest.html", "date_download": "2019-04-23T19:09:23Z", "digest": "sha1:2BYUP2QVPXCJDWTCNFHXVEK5HEO6ZRMJ", "length": 8134, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "வாள்வெட்டு சந்தேக நபர்களைப் பார்க்க யாழ் சிறைக்குச் சென்ற இருவர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வாள்வெட்டு சந்தேக நபர்களைப் பார்க்க யாழ் சிறைக்குச் சென்ற இருவர் கைது\nவாள்வெட்டு சந்தேக நபர்களைப் பார்க்க யாழ் சிறைக்குச் சென்ற இருவர் கைது\nநிலா நிலான் August 07, 2018 இலங்கை\nநீதிமன்ற உத்தரவில் சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள, வாள் வெட்டுக் குழுக்களின் சந்தேக நபர்களை யாழ் சிறையில் இன்று பார்க்கச் சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த இருவரும் வாள் வெட்டும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கொடிகாமம் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த இருவரும் யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சக நண்பர்களை பார்க்கச் சென்றுள்ளனர். இது தொடர்பான தகவல் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந் நிலையில் பொலிஸ் புலனாய்வு அதிாரிகள் சிறைச்சாலைக்குள் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்ற போது துரத்திச் சென்று தென்மராட்சி, நாவற்குழிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ivanenviroman.com/nature-poem-in-tamil.html", "date_download": "2019-04-23T19:01:30Z", "digest": "sha1:L6WCKCVTWZ74NUFRUAE4IM7CAJVQQWRZ", "length": 15871, "nlines": 29, "source_domain": "ivanenviroman.com", "title": "Nature poem in tamil. What are some of the best haiku poems in Tamil?. 2018-12-21", "raw_content": "\n துறக்கப்பட்ட என் தோட்கள், பொறுக்கப்பட்ட வலிகள், தனி கூட்டுக்குள்ளே என் தவம், என்னோடு நானே நடத்திய யுத்தம், இன்று பட்டாம்பூச்சியாய் பறக்கும் நான், அன்று புறக்கணிக்கப்பட்ட அதே புழுதான் என்பதை, அவர் யாரும் அறியார் If the king treats and moves on par with men who long for the kingship, it likens a man staying with the snakes. O, bangles wearing wench making clear sounds புயலின் அடித்தட்டில் பத்திரமாய் பாதுகாக்கப்படும் நிசப்தம்\nதன்னை எற்றுக்கொண்ட அந்த நொடி தொடங்கித்தான் விட்டது, உண்மையாய் வாழவும். O, wench with fragrant tresses அங்கே சிற்பியில் சேர்ந்து முத்தாய் கூட மாறும், அசுத்தத்தில் முன்பு வாழ்ந்தாலும், மனம் அசுத்தமாகா அந்த நீர்துளி Short Tamil poem by Amma, Unakhaka. O, man with a chest wearing a wreath of bursting buds பூகோளத்தின் அரிய வளங்களின் பாதுகாப்பு பெட்டகம் நவின்ற சொற்களினால், நம்பிக்கையை துடைத்தெடுக்க முடியவில்லை, அந்த நீர் துளியிடமிருந்து நவின்ற சொற்களினால், நம்பிக்கையை துடைத்தெடுக்க முடியவில்லை, அந்த நீர் துளியிடமிருந்து அந்த நீர்துளி, மலைகள் முட்டினாலும் முரண்டுபிடி விடாமல், மாறும் சீதோஷணங்களில் தன்னிலை மாறாமல், மற்ற நீர்நிலைகளை கடந்தாலும் மனது மாறாமல், மாலையும் இரவும் கனவு கனல் மங்காமல், மேகப் பயணம் செய்தது, பல நாட்களாய் அந்த நீர்துளி, மலைகள் முட்டினாலும் முரண்டுபிடி விடாமல், மாறும் சீதோஷணங்களில் தன்னிலை மாறாமல், மற்ற நீர்நிலைகளை கடந்தாலும் மனது மாறாமல், மாலையும் இரவும் கனவு கனல் மங்காமல், மேகப் பயணம் செய்தது, பல நாட்களாய் புது வேகம் கொண்டு என் போராட்டங்களைத் தொடர்கிறேன் புது வேகம் கொண்டு என் போராட்டங்களைத் தொடர்கிறேன் As one-grows a fruit-tree in his garden, the kings keep the vile at their feet with words of kudos. உன்னத கூற்றிற்கு உற்ற சாட்சியும் ஆனேனே\n பாதையின் தூரத்தால் பாதம் சலித்தாலும் மனம் சலித்திடாதே, மானிடமே The plants around a tree in the shade don't grow up as trees. நந்தினி: குறிச்சொல்லிடப்பட்டது , , , , , , , , , , , , , , , , , , , புலர் காலைப் பொழுது அமைதி எனும் ஆடை அணிந்து. ஆதாரம் இல்லா விண், ஆதரிக்கும் விண்மீன்கள் கோடி நட்சத்திரங்கள், சந்திரனுடன் சூரியன் அந்த நீர்துளி, தன் ஒரே நண்பன் சூரியனை மட்டும் தினமும் தீர்க்கமாய் பார்துக்கொண்டிருக்க, சுட்டெரிக்கும் சூரியன் ஓர் நாள் தன் சுடர்கை நீட்டி நீர்துளியை வாரி அணைக்க, தன் தன்மை மாறி ஆவியான துளி, தவழும் மெக மெத்தையில் தானேறி, தரணியெங்கும் பயணித்தது அந்த நீர்துளி, தன் ஒரே நண்பன் சூரியனை மட்டும் தினமும் தீர்க்கமாய் பார்துக்கொண்டிருக்க, சுட்டெரிக்கும் சூரியன் ஓர் நாள் தன் சுடர்கை நீட்டி நீர்துளியை வாரி அணைக்க, தன் தன்மை மாறி ஆவியான துளி, தவழும் மெக மெத்தையில் தானேறி, தரணியெங்கும் பயணித்தது O, chief of wavering sea with rising waves You can also download the images and wallpapers using download option in various sizes. A king makes his subjects strong or mars them. ஆனால் இன்று, மென்மைக்கே மூலதனமாய், பூவுக்கே வண்ணப்பூச்சாய், மின்சாரம் போல் துறுதுறுவென வாழ, நான் எடுத்துவிட்டேன் மறுபிறப்பு கோர இருளின் குரைப்பில் உன் கொள்கைகளை களைந்திடாதிரு கோர இருளின் குரைப்பில் உன் கொள்கைகளை களைந்திடாதிரு இயற்கையை இப்படி ஏங்கி, ஏங்கிக் காதலிக்கும் என் கதையில் எதிரியென்று யாருமில்லை இயற்கையை இப்படி ஏங்கி, ஏங்கிக் காதலிக்கும் என் கதையில் எதிரியென்று யாருமில்லை என் திறந்த விழியிலும் தனிமையை மட்டும் காண்கிறேன் — அவளுடன் இல்லாத அந்த தருணங்களில் for more poems : kindly visit and share your reviews.\n வினைப்பயனாய் நீயும், அவன் போல் அவணி ஆளலாம் சுடர் விட்டுச் சுற்றி வரலாம் Lacking wealth, one won't have friend in the worst times. சு : குறிச்சொல்லிடப்பட்டது , , , , , , , , , , , செய்க செயற்கரியன Try out the various categories we have written on our own. ஆம், என்னை உமிழ்ந்த விண்மீனிலிருந்து, எத்தனையோ ஒளி ஆண்டுகள் நடந்து, சில வளிமண்டலங்கள் ஊடுருவி, பல வளியில்லா மண்டலங்கள் தாண்டி, பயணித்து வந்த ஒளி நானே Try out the various categories we have written on our own. ஆம், என்னை உமிழ்ந்த விண்மீனிலிருந்து, எத்தனையோ ஒளி ஆண்டுகள் நடந்து, சில வளிமண்டலங்கள் ஊடுருவி, பல வளியில்லா மண்டலங்கள் தாண்டி, பயணித்து வந்த ஒளி நானே\nImagination are penned by Meera and Sana. புலம்பிக் கொட்டியது தாயிடம் பறக்கும் பருவம் எய்திய அந்த இளம் கழுகு\nஎனக் கேட்டறிந்த கடலில் வாழ, ஏக்கம் அந்த கழிவு நீர் குட்டையின் நீர்துளிக்கு Where the king's commands hold sway, none rears his head. விஷமமாய் கேலி செய்து போனது, அங்கு வீசிய நாற்றம் கூட நிலவும் அவளும் , அவளும் நானும் , இரவில் ஒளியும் , என் இமைக்குள் ஒழியும் அவளின் விழியும் பேரழகே சு : குறிச்சொல்லிடப்பட்டது , , , , , , , , , , , , , , , , , , இந்த நொடி விண்மீன் மானிடமே சு : குறிச்சொல்லிடப்பட்டது , , , , , , , , , , , , , , , , , , இந்த நொடி விண்மீன் மானிடமே Also see Beautiful quotes about all life quotes, love quotes, wishes, greetings, designs. We used images to highlight the content of the message it carries. O, chief of coastal land with arched salt-pan மேதகு சூரியன் இட்ட திலகம் மேனி எங்கும் வண்ணம் பூச. ஆராதனை செய்வோம், அவள் நம்மை கடந்து செல்லும் முன்.\nThe harmless thinks of the pain caused by his friend as the retribution for what done by him. நீ இளைப்பாறவே இரவும் துணைக்கு தண்ணிலவும் தாராளமாய் தாரகைகளும் தந்தான் அந்த தணழ்கொண்டான் இருக்கும் நிலை இழுக்கென நினைத்தால், விரும்பிய நிலைக்காக வேர் செய் இருக்கும் நிலை இழுக்கென நினைத்தால், வி���ும்பிய நிலைக்காக வேர் செய் சு : காணாதக் கதை சுட்டெரிக்கும் சூரியனோடு சுதந்திரமாய் வியர்வைக் குளியல் சு : காணாதக் கதை சுட்டெரிக்கும் சூரியனோடு சுதந்திரமாய் வியர்வைக் குளியல் The truth is, nature can teach us many valuable lessons. ஆனந்தம் பூரிக்கும் நெஞ்சுடன், ஆதவனுக்கும் மேகத்துக்கும் நன்றி சொல்லி, அப்போது நடந்த மேக மோதலில், அழகாய் தூரலானது, சமுத்திரம் நோக்கி Mighty trees in a vast forest inspire feelings of insignificance and awe. கதிர் ஆயிரம் என்னைத் தீண்டுகையில் என் கோடிக் கோடி அணுக்களிலும் ஒளிப்பூக்கள் பூப்பதாய் உணர்கிறேன் மாலை நேர மஞ்சள் கதிர் காண்கையில் என் மன விரிசல்களில் எல்லாம் மருந்திடப்படுவதாய் உணர்கிறேன் மாலை நேர மஞ்சள் கதிர் காண்கையில் என் மன விரிசல்களில் எல்லாம் மருந்திடப்படுவதாய் உணர்கிறேன் ஆறுதல்கள் ஆயிரம் ஆதவன் உருவில் அந்த ஆகாயத்தில் உலவக் காண்கிறேன் ஆறுதல்கள் ஆயிரம் ஆதவன் உருவில் அந்த ஆகாயத்தில் உலவக் காண்கிறேன்\n சு : குறிச்சொல்லிடப்பட்டது , , , , , , , , , , , , , , விடியலின் நேரம் இக்கணம், இங்கே இரவென்பதால் சூரியன் செத்துவிட்டான் என்பதா தான் அப்போதும் துயிலாமல் வேறொரு வைகறையில் விடியலுக்காய் உழைத்திருப்பான் தான் அப்போதும் துயிலாமல் வேறொரு வைகறையில் விடியலுக்காய் உழைத்திருப்பான் None goes giftless by relying on the great. Athepol unnai Nan endrum Marakka matane , Enenil En uyirenul Nee kalanthullai. O, chief of the hill tracts with leaping falls கடல் அலைகளில் ஏறி கதிர் ஒளி எனை நோக்கி பவனி வருகையில், பெருமூச்சு விட்டு எழுகிறேன் உருவமில்லா ஆகாயம், உதறி வைக்கும் மேக கோலங்கள், தீர்வதில்லை அதன் தரவு மூலம் உருவமில்லா ஆகாயம், உதறி வைக்கும் மேக கோலங்கள், தீர்வதில்லை அதன் தரவு மூலம்\nவிடிந்த பொழுதில் நீ, அவன் போல் அணு அணுவாய் உழைத்திட, உன்னைக் காண்போரும் ஒளிர்ந்திட, தகுதிவளர்த்து ஆயத்தமாயிரு If you befriend a dog, won't it share with you the tasty flesh of the rabbit. Water swilled is drunk or gargled out. Lookaround our website for the various quotes and emotions. ஆம், இது உலகம் அதிகம் கண்டிராதக் காதல் கதை மெதுவாய் வீசும் தென்றலில் அன்ன நடை நடந்து வரும் அழகான புலர் காலையை, அன்றாடம். O, chief of the Punnai trees- abound coast engulfed by the roaring sea பிறகென்ன, உதவிடுமே அதற்கு அந்த இயற்கையும். O, Wench of sweet words and bamboo-like arms பிறகென்ன, உதவிடுமே அதற்கு அந்த இயற்கையும். O, Wench of sweet words and bamboo-like arms ஆக்கப் பொருள் இல்லா வானம், அஞ்சல் செய்யும் காலங்கள், அந்தி, இரவு விடியலுடன் பகலும் ஆக்கப் பொருள் இல்லா வானம், அஞ்சல் செய்யும் காலங்கள், அந்தி, இரவு விடியலுடன் பகலும் எப்பறவையும் உரச முடியாத உயரத்திலும், எப்பறவையும் கொண்டிராத கம்பீரத்திலும், தான் பறந்து கொண்டிருப்பதை அப்போது அது புறிந்து கொண்டது எப்பறவையும் உரச முடியாத உயரத்திலும், எப்பறவையும் கொண்டிராத கம்பீரத்திலும், தான் பறந்து கொண்டிருப்பதை அப்போது அது புறிந்து கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/30027-2016-01-04-14-22-10", "date_download": "2019-04-23T18:17:09Z", "digest": "sha1:XE2DOJ43DTPK6SBHFP6OVTESYMA7FXAH", "length": 27114, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "திப்பு சுல்தான் இஸ்லாமிய மதவெறியனா?", "raw_content": "\nஉங்களால் ஆளப்படுவதை நாங்கள் விரும்பவில்லை\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமாநிலத்தின் வட்டார அமைப்பில் மாற்றம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஇந்துமத நூல்கள் பாடிய இசுலாமியப் புலவர்கள்\nசங்கராபுரத்தில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டின் எழுச்சி\n“இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்\nவேலூர் புரட்சி: இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் சான்று\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 04 ஜனவரி 2016\nதிப்பு சுல்தான் இஸ்லாமிய மதவெறியனா\n1782 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மைசூர் போரில் ஹைதர் அலி இறந்து விடவே அவருடைய மகன் திப்பு சுல்தான் போருக்கு பொறுப்பேற்று போரில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டான்.\nதிப்பு சுல்தானின் ஆட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் அதுவும் திப்புவின் அரண்மனைக்கு 300 அடி தொலைவில் தான் ஆதி சங்கரனால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடம் என் அழைக்கப்படும் சங்கர மடம் உள்ளது.\nதிப்பு சுல்தானும் தன் தந்தை அய்தர் அலியைப் போலவே சிருங்கேரி சங்கர மடத்தினிடம் நல்லுறவு கொண்டிருந்தார் என்று அவர் சங்கர மடத்திற்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது.\nதிப்பு 1790 ��ுதல் 1799ல் இறக்கும் வரை சிருங்கேரி சங்கர மடத்திற்கு இருபத்தியொரு கடிதங்கள் எழுதியிருந்தார். அவை அனைத்தும் பழைய கன்னட மொழியிலானது. அக்கடிதங்கள் அனைத்தும் இன்றும் சிருங்கேரி சங்கர மடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.\nசங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்தது. திப்புவிற்கு ஓரளவு சமஸ்கிருதம் தெரியும். எனினும் தன்னுடைய பார்ப்பன அமைச்சர்கள் மூலம் திப்பு அவற்றைப் படித்து அறிந்து கொண்டு சங்கர மடத்திற்கு தேவைப்பட்டபோதெல்லாம் உதவிகளைச் செய்துள்ளார். இந்தக் கடிதங்கள் முழுவதும் மைசூர் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nதிப்பு சங்கர மடத்திற்குக் கடிதம் எழுதும் போது ஒவ்வொரு முறையும் மிகுந்த மரியாதை கொடுத்து பணிவான வணக்கத்துடன் எழுதுவார். திப்பு 1790இல் சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய முதல் கடிதத்தில் ஸ்ரீமத் பரமாம்ச பரிவர ஆச்சாரிய சிருங்கேரி சச்சிதானந்த சாமிகளுக்குத் திப்புவின் வணக்கங்கள் என்றுதான் தொடங்கியுள்ளார். தன் நாட்டு மக்களைப் பாதுகாக்க ஈசுவரனை வேண்டும்படி அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். 1791இல் மராட்டிய தளபதி பரசுராமபாகு என்பவன் தலைமையில் சிருங்கேரி சங்கரமடம் கொள்ளை அடிக்கப்பட்டது. அப்போதே சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் களவாடப்பட்டன. அத்தோடு நில்லாமல் சாரதா தேவியின் சிலையையும் புரட்டிப் போட்டான் அவன். அங்கிருந்த பார்ப்பனக் குருக்களையும் கொன்றான் அந்த மராட்டிய தளபதி. கார்கிலாவுக்கு ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை சங்கராச்சாரிக்கு அன்று ஏற்பட்டது.\nகார்கிலாவிலிருந்து தமக்கு உதவும்படி திப்புவிற்குக் கடிதம் கொடுத்தனுப்பியிருந்தார் சிருங்கேரி சங்கராச்சாரி. (சிருங்கேரி சங்கர மட கடித எண்கள் 54,55, New History of Marathas by sardesi G.S. Volume III P.180) அக்கடிதத்திற்கு திப்பு பதில் கடிதம் எழுதி உள்ளார் அவை வருமாறு.\nபுனித இடங்களை அழிப்பவர்கள் தங்களது தீய செயல்களுக்கான பலனை அனுபவிப்பார்கள். குருவுக்குத் தீமை செய்பவர்களுக்கு அழிவே உண்டாகும். சாரதா பீடம் மீண்டும் அமைய 200 ரஹாடி ரொக்கமாகவும், 200 ரஹாடி பொருட்களாகவும் 200 ரஹாடி தானியமாகவும் வழங்கியுள்ளேன். மேலும் நிதி தேவையெனில் கொடுக்கும் படி கிராம நிர்வாக அலுவலர்க்கு உத்திரவிட்டுள்ளேன் என திப்பு சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதி உள்ளார். (திப்புவின் கடித எண் 47)\nசிருங்கேரி சங்கராச்சாரி மீண்டும் உதவி கேட்டு திப்புவிற்குக் கடிதம் கொடுத்து அனுப்பியிருந்தார். அதைப் பெற்றுக் கொண்ட திப்பு, சுவாமிகள் உங்கள் கடிதம் வேலூர் வெங்கட்ராம ஜோய்ஸ் மற்றும் அகோபில சாஸ்திரிகள் மூலம் கிடைத்தது. செய்தியை தெரிந்து கொண்டேன். உங்களுக்காகப் பல்லக்கு ஒன்று அனுப்பி உள்ளேன். உங்களுக்கு மேலும் நிதி உதவி அளிக்கும் படி நகர நிர்வாகத்திற்கு உத்திரவிட்டுள்ளேன் என எழுதியுள்ளார். (திப்புவின் கடித எண்48)\nநரசிம்ம சாஸ்திரி மூலம் சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு மீண்டும் கடிதம் கொடுத்தனுப்பப்பட்டது. அக்கடிதத்தை பெற்றுக் கொண்ட திப்பு, 200 ரஹாடி நெல் மற்றும் சாரதா தேவிக்கு அணிவிக்க விலையுயர்ந்த பட்டு புடவையையும் மேலாடையையும், சங்கராச்சாரியின் சொந்த பயன்பாட்டிற்கு விலையுயர்ந்த இரண்டு சால்வைகளையும் அசாப் என்பவர் மூலம் அனுப்பி வைத்துள்ளார். (திப்புவின் கடித எண் 49) சிருங்கேரி சங்கராச்சாரி மீண்டும் உதவி கேட்டுத் திப்புவிற்குக் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தை பெற்றுக் கொண்ட திப்பு, நாராயணன் என்பவர் மூலம் யானை ஒன்றையும் புதிதாக வெளியிட்ட நாணயங்கள் பலவற்றையும் கொடுத்தனுப்பி உள்ளார். அவை வருமாறு:\nநாணயத்தின் பெயர் எண்ணிக்கை மதிப்பு ரூபாயில்\n1. ஹைதர் மகாரி 50 100\n5. பொடைக்கி நாசி அகமதி 5 80\n6. சிக்கர் 10 80\n7. பீமாரி 10 40\n8. குடபாகே 3 300\nஇதனுடன் கூடுதலாக ரூ.500 சேர்த்து அனுப்பி வைத்தார். அன்னை சாரதா தேவியின் கோவிலை விரைவில் கட்டி முடித்துக் குடமுழுக்கு நடத்த வேண்டிக் கொண்டார். (திப்புவின் கடித எண் 50) அதே கடிதத்தில் திப்பு மேலும் எழுதி உள்ளதாவது: 1000 பார்ப்பனர்களை அழைத்து 40 நாட்களுக்கு சாஸ்திரா சண்டி ஜபம் செய்ய வேண்டிக் கொண்டார். இதற்கான முழு செலவையும் தாமே ஏற்றுக் கொள்வதாக எழுதியுள்ளார். நாட்டின் எதிரிகளை அழிக்க இந்த ஜபம் பயன்படுமென திப்பு சங்கராச்சாரிக்கு எழுதி உள்ளார். கடித எண்கள் 51, 52, 53 ஆகியவற்றிலும் சாஸ்திரா சண்டி ஜபம் நல்ல முறையில் நடத்துவது குறித்த ஏற்பாடுகளைப் பற்றியே எழுதி உள்ளார்.\nகடித எண் 54 இல் சாரதா தேவிக்கு மூன்று கால பூசையும் தவறாமல் நடத்தும்படி வேண்டிக் கொண்���ுள்ளார். இந்தக் கடிதம் எழுதிய போதும் கங்கராச்சாரி பயணம் செய்ய வேலைபாடுகள் மிகுந்த பல்லக்கு ஒன்றை அனுப்பி உள்ளார்.\nசிருங்கேரி சங்கராச்சாரியின் வேண்டுகோளுக்கிணங்கி அரசுப் பணத்தைக் கையாடல் செய்து சிறையில் அடைத்து வைத்திருந்த இரண்டு பார்ப்பனர்களை விடுதலைச் செய்தார். மேலும், திப்புவின் ஆட்சியில் நாற்பத்து அய்ந்து ஆயிரம் முதல் அய்ம்பதாயிரம் வரை மிகப்பெரிய எண்ணிக்கையிலான பார்ப்பனர்கள் அரசாங்க வேலைகளில் இருந்தனர். இவர்கள் தவறு செய்தால் தண்டிக்கும் பொறுப்பு அரசிடமிருந்ததை மாற்றி சங்கர மடத்தினிடமே அப்பொறுப்பையும் ஒப்படைத்தார். இந்து சாஸ்திரத்தில் என்ன தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோ அதே தண்டனையை நீங்களே ஒரு அலுவலரை அமர்த்தி நிறைவேற்றும்படி சங்கராச்சாரியை திப்பு கேட்டுக் கொண்டார். (திப்புவின் கடித எண் 58) மேலே கண்ட கடிதத்திலேயே சங்காராச்சாரிக்கு வெள்ளை குதிரை ஒன்று அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nசிருங்கேரி மடத்தின் சாரதா தேவி கோவிலின் திருவிழாவிற்காக திப்பு தங்கத் தகட்டாலும், வெள்ளிக்குழிழ்களாலும் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார் என்பதை அவருடைய கடிதம் வாயிலாக அறிய முடிகிறது. (திப்புவின் கடித எண் 59)\nதிப்பு சிருங்கேரி சங்கர மடத்திற்கு ஸ்பதிகலிங்கம் ஒன்றை விலையுயர்ந்த கற்களால் செய்து கொடுத்துள்ளார். (Tippu Sultan a Fanatic. 84) மேலே கண்ட ஆவணங்களின் மூலம் திப்புவிற்கும் சிருங்கேரி மடத்திற்கும் இருந்த நல்லுறவை அறிந்து கொள்ள முடிகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாலமாக இருந்து நேர்மையாக ஆட்சி செய்துள்ளார். மதத்திற்கு அரச செலவு செய்த மொத்த தொகையில் 90% இந்து கோவில்களுக்கும் 10% இசுலாமிய மசூதிகளுக்கும் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் செலவு செய்துள்ளார். திப்புவிற்கும் சிருங்கேரி சங்கர மடத்திற்கும் இருந்த தொடர்புகளை மட்டுமே இங்குச் சுருக்கமாக எழுதி உள்ளேன். திப்புவின் மற்ற பண்புகளும் மிகச்சிறந்தவை. குறிப்பாக உழவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதை நடைமுறைபடுத்தியவர். எல்லா மதத்தினரையும் சமமாக நடத்திய பண்பாளர். மிகச் சிறந்த கல்வி மான். அவர் மறைந்தது 4-5-1799 இல் அவர் மறைந்த இருநூறாவது ஆண்டில் அவரை நினைவு கூர்வோம்.\n��க்கட்டுரை எழுத பயன்பட்ட நூல்கள்:\n6. திப்பு விடுதலைப் போரின் முன்னோடி தொகுப்பு Dr. வெ.ஜீவானந்தம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=38913", "date_download": "2019-04-23T19:02:27Z", "digest": "sha1:CGVLK464C57YMK5IM7H3AGHLK6SAKQQI", "length": 7411, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "சீனாவில் மக்கள் கூட்டத்", "raw_content": "\nசீனாவில் மக்கள் கூட்டத்தில் கார் மோதி, கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலி\nசீனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதச் செய்ததுடன் கத்தியால் குத்தி 9 பேரை கொன்ற கொடூர குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.\nசீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் நேற்று ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் பலர் படுகாயம் அடைந்தனர்.\nஅதைத்தொடர்ந்து, காரில் இருந்து இறங்கிய ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினார்.\nஇதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 46 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஅந்த பகுதியில் இருந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் யாங் ஜான்யுன் (54) என்றும், பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழுமையாக உதவுவோம் – வெளிநாட்டுத்......\nபிளஸ் 2வில் சாதித்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி...\nஇலங்கை வந்தடைந்த இன்டர்போல்லின் விசாரணை நடவடிக்கை ஆரம்பம்\nபயங்கரவாத பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் மாத்திரம் தீர்வுக்காண......\nநாமலின் கைகளை பிடித்து தந்தையை விரைவாக வரச் சொல்லி கதறிய மக்கள் ...\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அ��்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-2019-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-23T18:28:40Z", "digest": "sha1:Y7WQ7LQPCBBRJHWLNOM33UPKTHV2BBFR", "length": 12097, "nlines": 155, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஐ.பி.எல். 2019 - நேற்றைய போட்டியில் ஆதிக்கம் செலுத்திய தென்ஆப்பிரிக்க வீரர்கள் - Tamil France \\n", "raw_content": "\nஐ.பி.எல். 2019 – நேற்றைய போட்டியில் ஆதிக்கம் செலுத்திய தென்ஆப்பிரிக்க வீரர்கள்\nஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த இரண்டு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்தினர். #IPL2019\nஐ.பி.எல். போட்டியில் நேற்று தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் 4 விக்கெட் வீழ்த்தினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடும் ரபடா 4 விக்கெட்டும், கிறிஸ் மொரிஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nடெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் 39 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 156 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 116 ரன்னில் சுருண்டது. ஐதராபாத் அணியின் கடைசி 8 விக்கெட்டுகள் 15 ரன்னில் சுருண்டதால் பாதிப்பு ஏற்பட்டது. #IPL2019\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-ஐதராபாத் அணிகள் மீண்டும் மோதல்\nராஜஸ்தானுடன் இன்று ���ோதல் – டெல்லி அணி 7-வது வெற்றியை பெறுமா\nஐபிஎல்-லில் 150 விக்கெட் வீழ்த்தி அமித் மிஸ்ரா சாதனை\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nVillejuif – கொலைகாரனை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்\nவான்கடே மைதானத்தில் இன்று மோதல் – மும்பை இந்தியன்சை பெங்களூர் பழி தீர்க்குமா\nஉலகக் கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு- தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_32.html", "date_download": "2019-04-23T18:19:37Z", "digest": "sha1:4YVAMUTHTMMW7V264EHNJIMREPOBRF4P", "length": 6656, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "எதிர்கட்சி பிரதம கொரடாவாக அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் பரிந்துரை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்ட�� ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் எதிர்கட்சி பிரதம கொரடாவாக அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் பரிந்துரை\nஎதிர்கட்சி பிரதம கொரடாவாக அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் பரிந்துரை\n8வது பாராளுமன்றின் எதிர்கட்சி பிரதம கொரடா பதவிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பதவிக்கு போட்டியிட வேறு எவரது பெயரும் பரிந்துரை செய்யப்படவில்லை என்பதால் அநுரகுமாரவை எதிர்கட்சி பிரதம கொரடாவாக சாபாநாகர் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/04/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-23T19:02:01Z", "digest": "sha1:JPXMYOUVMHCGOVFJ664AZPQA4FSYOC3K", "length": 25376, "nlines": 139, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "அமெரிக்க - சீன வர்த்தகப் போரின் அனுகூலங்களை அனுபவிக்கும் நிலையில் இலங்கை இல்லை! | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஅமெரிக்க - சீன வர்த்தகப் போரின் அனுகூலங்களை அனுபவிக்கும் நிலையில் இலங்கை இல்லை\nஐக்கிய அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடந்த ஆண்டில் தொடங்கிய வர்த்தகப் போர் (Trade War) காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் புகழ்பெற்ற Economist சஞ்சிகையின் ஆய்வொன்று அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் ஆசியாவின் கைத்தொழில் மயமாக்களுக்கான கதவுகளை திறந்து விடக்கூடுமென தலைப்புச் செய்தி வெளியிட்டது.\nசீனாவின் ஏற்றுமதிகள் மீது அ���ெரிக்கா விதித்த தீர்வைகளால் சீனாவின் ஏற்றுமதிக் கைத்தொழில்கள் ஏனைய ஆசிய நாடுகளை நோக்கி நகரலாம் எனவும் அதன் மூலம் ஏனைய ஆசியப் பிராந்திய நாடுகளின் கைத்தொழில் மயமாக்கம் விரிவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டது. இவ்வாறு விரிவாக்கமடையும் என எதிர்பார்க்கப்பட்ட மூன்று துறைகள் அடையாளப்படுத்தப்பட்டன.\nதகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழினுட்பம் (ICT)\nவாகன உற்பத்தியும் வாகன உதிரிப்பாக உற்பத்தியும்.\nஆடை தயாரிப்பும் தைத்த ஆடைகளின் உற்பத்தியும்\nஆசியப் பிராந்திய நாடுகள் பலவற்றில் உறுதியான தாராள வர்த்தக உடன்படிக்கைகள், விரிவடைந்து செல்லும் உள்நாட்டு சந்தைகள், ஏலவே உள்ள கைத்தொழில் வலயங்களின் மேம்பாடு மற்றும் முன்னேற்றகரமான உட்கட்டுமானங்கள் காரணமாக வெளிநாட்டு மூலதன உள்வருகைகள் அதிகரித்துள்ளன.\nவியட்னாம், மலேஷியா ஆகிய நாடுகள் இவ்வகையில் நன்மைபெறும் நிலையில் உள்ள நாடுகளாகும். மலேஷியாவில் இயங்கும் டெல், சோனி, பனசோனிக் போன்ற கம்பனிகளும் வியட்னாமில் இயங்கும் சம்சுங் மற்றும் இன்டெல் ஆகியனவும் இரு நாடுகளிலும் முதலீடுகளை விஸ்தரித்துள்ளன.\nவியட்நாமில் அமைந்துள்ள சம்சுங் தொழிலகம்\nமேலே சொல்லப்பட்ட மூன்று முக்கிய துறைகளில் ஆடை தயாரிப்பு துறையில் இலங்கை ஏலவே முதிர்ச்சி பெற்ற ஒரு நாடாக உள்ளது. எனவே மிகத்தரமான விலை உயர்ந்த ஆடை தயாரிப்பும் ஆடை தயாரிப்பு நுட்பங்களும் முகாமைத்துவ திறன்களும் சந்தைப் படுத்தக்கூடிய நிலையில் இலங்கை உள்ளது. ஆயினும் GSP+ சலுகை நீக்கப்பட்ட காலப்பகுதியில் இத்துறை மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டது. சமீப காலமாக மீண்டும் மீண்டு வருவதை காணமுடிகிறது.\nஆயினும் சீன ஆடை தயாரிப்பு ஏற்றுமதி சந்தையை பிரதியீடு செய்யுமளவுக்கு இலங்கை செலவும் சிக்கனம் கொண்டதாக காணப்படவில்லை. மாறாக வங்காள தேசம் மற்றும் வியட்னாம் போன்றன ஊழிய வலுமிக்க நாடுகளாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் பெறுமதிச் சங்கிலியில் விலையுயர்ந்த ஆடை உற்பத்தி தொடர்பில் இலங்கையின் நற்பெயர் சாதகத்தன்மை கொண்டதாகக் காணப்படுகிறது. எனவே இத்துறையில் மேலும் முதலீடுகளை ஈர்க்க எத்தனிக்க முடியும்.\nவாகன உற்பத்தி மற்றும் உதிரிப்பாக உற்பத்தி தொடர்பாக இலங்கைக்கு வாய்ப்பான சூழல் தற்போதைக்கு உள்ளதா என்பதை கணி��்பிட வழிகள் கிடையாது. வாகனங்களை பொருத்தி விற்பனை செய்யும் ஒரேயொரு நிறுவனம் மட்டுமே இலங்கையில் உள்ளது. ஆனால் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட எந்த ஒரு உதிரிப்பாகத்தையாவது மேற்படி நிறுவனம் பயன்படுத்துகிறதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும்.\nவாகன உற்பத்தி நிறுவனமான புகழ்பெற்ற வொக்ஸ்வாகன் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் குளியாப்பிட்டி பகுதியில் வாகன உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாகவும் அதன் மூலம் பாரிய முதலீடொன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் தொழில் வாய்ப்பு பெருக்குவதோடு அந்நியச் செலாவணி அதிகரிப்பும் ஏற்படுமென அறிவிக்கப்பட்டது. ஆயினும் அப்படி ஒரு முதலீடு செய்யப்பட உத்தேசிக்கப்படவில்லை என குறித்த நிறுவனம் அறிவித்தது.\nதற்போதும் கூட அம்பாந்தோட்டைப் பகுதியில் ஓமான் அரசாங்கத்தின் பங்களிப்புடன் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று உருவாக்கப்படுமென்றும் அதன்மூலம் வேலைவாய்ப்புகளோடு ஏற்றுமதி அதிகரிப்பு ஏற்படுமெனவும் அறிவிக்கப்பட்டது. உடனடியாகவே ஒமான் அரசாங்கத்தின் பெற்றோலிய வளத்துறை சார்பில் பேசவல்ல ஒருவர், அப்படிப்பட்ட முதலீடு பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அந்த முதலீட்டுக்குரிய காசோலையை எவர் கையொப்பமிடுவாரோ தெரியாது எனவும் கேலியாகப் பதிலளித்திருந்தார்.\nஇவ்விரு சம்பவங்களையும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பிலோ அதற்குரிய சாத்தியங்கள் பற்றியோ உரிய பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு முடிவுகளை அடைந்த பின் அதன்பின் அறிவிப்புகளாக மேற்கொள்ளாமல் எழுந்தமானமாக செய்திகளை வெளியிடுவதன் விளைவு என்றே கொள்ள வேண்டும்.\nஇலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்கான மிக முக்கியமான தடைகளாக,\n01. அரசாங்க கொள்கைகளின் உறுதியற்ற தன்மை\n02. ஊழிய சந்தையின் இறுக்கத்தன்மை.\n03. நிதி வசதிகளை பெறுவதில் உள்ள தாமதங்கள்\n05. ஊழல் போன்றன காணப்படுகின்றன.\nஇலங்கையில் வர்த்தகம் செய்வதற்கான உரிய உகந்த சூழல் ஒன்றை உருவாக்காத வரையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போரினால் ஏதேனும் நன்மைகளை அடையக் கூடிய நிலை இருப்பினும் இலங்கையால் அவற்றை அடைய முடியாத நிலையே காணப்படுகிறது.\nமறுபுறம், மேற்படி வ���்த்தகப் போர் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் பற்றி அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nமேற்படி நடவடிக்கை காரணமாக அமெரிக்க இறக்குமதியாளரும் அமெரிக்க நுகர்வோரும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தீர்வைகள் விதிக்கப்பட்டதனால் 12.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை நுகர்வோரும், இறக்குமதியாளரும் மேலதிகமாக செலுத்த நேரிட்டுள்ளது. இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்த காரணத்தால் மேலும் 6.9 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் ஆய்வு அறிக்கைகள் மதிப்பிட்டுள்ளன.\nஅமெரிக்காவின் மொத்த இறக்குமதிகளில் 12% ஆகிய சுமார் 288 பில்லியன் டொலர் பெறுமதியான இறக்குமதி மீது விதிக்கப்பட்ட தீர்வைகள் மொத்தமாக சுமார் 4.4 பில்லியன் டொலர் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.\nஅத்துடன் சீனா அமெரிக்காவின் தீர்வைகளுக்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்தான இறக்குமதிகள் மீது விதித்த தீர்வைகள் காரணமாக 121 பில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்க ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டன.\nஅமெரிக்க அதிபர் அந்நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கு இடையிலான பற்றாக்குறையை குறைக்கவும் அமெரிக்க மக்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கிலும் வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்தபோதிலும் கடந்த மார்ச் 6ஆம் திகதி வெளியிடப்பட்ட விபரங்களின் படி கடந்த பத்தாண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது டிசம்பர் 2018ல் அமெரிக்காவின் வர்த்தக நிலுவைப் பற்றாக்குறை 19%அதிகரித்து 59.8 பில்லியன் டொலர்களாக வெகுவாக அதிகரித்திருந்தது.\nஎனவேதான் அமெரிக்காவும் சீனாவும் ஏலவே தீர்வை விதிக்கப்பட்டுள்ள 200 பில்லியன் டொலர் பெறுதியான வர்த்தகத்தின்\nமீதான தீர்வைகளை மீளப்பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. அப்பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nவர்த்தகத் தடைகள் காரணமாக அமெரிக்க அரசாங்கம் பெற்ற தீர்வை வருமானங்கள், அத்தீர்வைகள் காரணமாக இறக்குமதியாளருக்கும் நுகர்வோருக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுசெய்ய போதுமானதாக இல்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும்.\nஅத்துடன் இந்த ஆய்வுகளின் மூலம், வர்த்தகக் கொள்கைகளில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை காரணம���க நீண்டகால முதலீடுகளில் ஏற்படும் பாதிப்புகள், சர்வதேச பெறுமதி சங்கிலியில் (Global Value Chain) இணைந்து செல்லும் தன்மையை வெகுவாக பாதிப்பதால் பாரிய இழப்புகள் ஏற்படும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனால்தான் மேற்படி இரு நாடுகளும் தமது வர்த்தகத் தடைகளை நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என்பது தெரிகிறது.\nமேற்படி வர்த்தக போட்டா போட்டிகாரணமாக ஆசியப் பிராந்திய நாடுகள் நன்மைகளை பெறும் சூழல் காணப்படுமாயினும் கூட அவற்றை உள்வாங்கக் கூடிய நிலைமையில் இலங்கை இல்லை என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\nலங்கையை ஒரு டிஜிட்டல் பொருளாதார மையமாக மாற்றுவோம். அறிவுசார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம். நான்காம்...\nமண்டைதீவு காணி சுவீகரிப்பை நிறுத்தியது நாங்களே\nகொழும்பிலும் போட்டியிடுவதாவென தேர்தல்களின்போது முடிவெடுப்போம்நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிறைவேற்று அதிகாரமுள்ள...\n'விஹாரி' புது வருட பலன்கள்\nதுலாம் நடு நிலைமையும் நேர்மையும் செயல் திறமையும் வாய்ந்த இந்த அன்பர்களுக்கு குரு பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்க...\n'விஹாரி' புது வருட பலன்கள்\nதுலாம் நடு நிலைமையும் நேர்மையும் செயல் திறமையும் வாய்ந்த இந்த அன்பர்களுக்கு குரு பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்க...\nசாரதிகளே, ஏனையோர் உயிரை துச்சமாக கருதலாமா\nவாழ்வாதாரமா சேதாரமாபோக்குவரத்து சேவைகள் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை தவிர்க்க முடியாத...\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_19.html", "date_download": "2019-04-23T18:49:52Z", "digest": "sha1:HKBF73U4USO3YWFCOH7PP74FZKWGZMPU", "length": 6820, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தை மஹிந்த விரும்பவில்லை: தயான் ஜயதிலக", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தை மஹிந்த விரும்பவில்லை: தயான் ஜயதிலக\nபதிந்தவர்: தம்பியன் 03 February 2017\nகோத்தபாய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவார். அது, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். எனினும், அவரின் அரசியல் பிரவேசத்தை அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என்று முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.\nஅவர் ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள பதியொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதயான் ஜயதிலக கூறியுள்ளதாவது, “சீன பல்கலைகழக அரசியல் கற்கைநெறி சிறப்பு பட்டத்துடன், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவின், அரசியல் பிரவேசம் இருக்குமென்றால் அவரது வெற்றி நிச்சயமாகிவிடும்.\n2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் கற்கைநெறி ஒன்றை மேற்கொள்ள இருந்தார். கோத்தபாயவுக்கு, அரசியல் தேர்ச்சிக்கான பயிற்சி இல்லை என்றாலும் அவர் வெற்றி வாகை சூடுவார். அவரது ஆட்சிக்காலம், இலங்கையை வளர்ச்சி மிகு பாதைக்கு இட்டு செல்லு��் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. 2019ஆம் ஆண்டு பாதுகாப்பு தரப்பு கோத்தாவின் பக்கம் இருப்பர் .\nகோத்தபாய அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து அரசியல் பிரவேசத்திற்கான பணிகளை செய்த போது அவரது சகோதரரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு, மீறி அரசியலில் பிரவேசித்தால் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.” என்றுள்ளார்.\n0 Responses to கோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தை மஹிந்த விரும்பவில்லை: தயான் ஜயதிலக\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தை மஹிந்த விரும்பவில்லை: தயான் ஜயதிலக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11946&lang=ta", "date_download": "2019-04-23T18:50:39Z", "digest": "sha1:IOM7WSY77ULBJMEXYRD7OIKMVCVAGMWG", "length": 8684, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசிங்கப்பூரில் பக்தி இசைக் கச்சேரி\nசிங்கப்பூரில் பக்தி இசைக் கச்சேரி...\nஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்\nஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்...\nசிங்கப்பூரில் “ கல்யாண சமையல் சாதம் “\nசிங்கப்பூரில் “ கல்யாண சமையல் சாதம் “...\nபிட்ஸ்பர்கில் பரத நாட்டிய அரங்கேற்றம்\nபிட்ஸ்பர்கில் பரத நாட்டிய அரங்கேற்றம்...\nசிங்கப்பூரில் பக்தி இசைக் கச்சேரி\nஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்\nசிங்கப்பூரில் “ கல்யாண சமையல் சாதம் “\nபிட்ஸ்பர்கில் பரத நாட்டிய அரங்கேற்றம்\nசிங்கப்பூரில் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இலக்கிய நிகழ்வு\nசிங்கப்பூரில் பாவேந்தர் 129 – இலக்கிய நிகழ்வு\nபிரான்சில்தமிழ் புத்தாண்டு-நித்திரை போக்கும் சித்திரை விழா\nநியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா\nபாலியல் புகார்: விசாரணை குழு அமைப்பு\nபுதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க ...\nமுப்படை தளபதிகள் மாற்றம்: சிறிசேன\nகோயி்ல்யானை இறப்பு பக்தர்கள் முற்றுகை\nஎம்.எல்.ஏ.,விடம் உடல் நலம் விசாரிப்பு\nமுதல்வர், துணை முதல்வருக்கு பிடிவாரண்ட்\nசவுதியில் 37 பேருக்கு மரண தண்டனை\n'டிக் டாக்' : ஐகோர்ட் கிளை கேள்வி\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/28/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95-926772.html", "date_download": "2019-04-23T17:58:45Z", "digest": "sha1:S2N6BIOINK7KNAC7V2TOV47FQ67ZX6ZO", "length": 8360, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nBy கோவை | Published on : 28th June 2014 05:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டப் பயன்களைப் பெற ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்களைச் செலுத்த ஜூலை 31- ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n1.7.2014 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்களை உரிய படிவத்தில் ஜூன் 30-க்குள் அளிக்க வேண்டும்.\nஇத்திட்டத்திற்கான படிவங்களை பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தில், பொதுத்துறை வங்கியில் இன்னமும் அளிக்காத காரணத்தால், இதற்கான காலக்கெடு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்க அரசு அனுமதித்து உள்ளது.\nஎனவே, படிவங்களை இதுவரை அளிக்காத ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அவற்றை ஜூலை 31-ஆம் தேதிக்குள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தில், பொதுத்துறை வங்கிக் கிளையில் அளித்து அதன் நகலினை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் கையெழுத்துடன் மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஅதுபோலப் பெறப்படும் படிவ நகலினை அடையாள அட்டை வழங்கப்படும் வரை இத்திட்டத்தின் கீழ் பணச்செலவின்றி ஜூலை 1- ஆம் தேதி முதல் மேற்கொள்ளும் மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தி கொள்ளலாம்.\nஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், கருவூலங்கள் மற்றும் பொதுத்துறை வங்கி மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று கூடுதல் கரூவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து த���விறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/girls-wear-legins/", "date_download": "2019-04-23T18:03:36Z", "digest": "sha1:B6EUK7JJQ5LBIQBYPHXRIHQNPX3443ST", "length": 6923, "nlines": 111, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்களே லெக்கின்ஸ் அணிந்தால் இவ்வளவு ஆபத்தா ? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களே லெக்கின்ஸ் அணிந்தால் இவ்வளவு ஆபத்தா \nபெண்களே லெக்கின்ஸ் அணிந்தால் இவ்வளவு ஆபத்தா \nபெண்கள் கோடை காலங்களில் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் உடுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nகோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை காக்க உடுத்தும் உடையிலும் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் சரும பிரச்சினைக்கு காரணமாகி விடும். வியர்க்குரு, அலர்ஜி உள்ளிட்ட தோல் வியாதிகளுக்கு வழிவகுத்துவிடும்.\nகோடை காலங்களில் பெண்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் உடுத்துவதை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான துணிகளை கொண்ட ஜீன்ஸ் உடலில் வெளிப்படும் வியர்வையை உறிஞ்சாது. அது உடலிலேயே தங்கி சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.\nமேலும் லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிவதே உடலுக்கு சவுகரியமாக இருக்கும். அதிலும் காட்டன் துணிகளை உடுத்துவதே நல்லது. உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஈரப்பதமான ஆடைகளை உடுத்தக் கூடாது. அவை நோய் தொற்று ஏற்படுவதற்கு மூலகாரணமாகிவிடும்.\nபளிச்சென்று காட்சியளிக்கும் அடர் நிறமுடைய ஆடைகளை உடுத்துவதையும் தவிர்க்க வேண்டும். அடர் நிறங்கள் சூரிய ஒளியை உள்வாங்கி உடல் உஷ்ணத்திற்கு வழிவகுக்கும். ‘கோட்’ போன்ற எடை அதிகமான ஆடைகளை அணிவதையும் தவிர்க்க வேண்டும்.\nPrevious articleநகம் கடிக்கும் பழக்கத்துக்கு காரணம் என்ன \nNext articleஉறவுகொள்ளும் நேரத்தில் விறைப்புதன்மை பிரச்சனை இருக்க \nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, மூட்டு வலிகளிலிருந்து விடுபடலாம்\nதொடையை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டுமா\n மிக விரைவாக கொழுப்பை கரைக்க இந்த பானத்தை அருந்தவும்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/08/blog-post_8420.html", "date_download": "2019-04-23T18:32:58Z", "digest": "sha1:TYQ7PP4JPKBTEW4VQYU5UVZ3OKCNORAH", "length": 36469, "nlines": 216, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: நானே நானாய் - தொடர் பதிவு ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் � நானே நானாய் - தொடர் பதிவு\nநானே நானாய் - தொடர் பதிவு\nஇந்த தொடர் பதிவு பலராலும் எழுதப்பட்டு பார்த்திருக்கிறேன். சிலருடையதை வாசித்திருக்கிறேன். யாராலும் அழைக்கப்படாமல் தப்பித்து வந்தேன். அம்பிகாவால் இப்போது அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. நிராகரிப்பது மரியாதைக்குரியதாய் தோன்றவில்லை. ஆகவே இந்த நானே நானாய்...\n(1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் & (2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா & (2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன\nஎன் பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது. இன்னொரு பெயரில், என் சிந்தனைகளை வெளிப்படுத்த எப்போதுமே நான் விரும்பியதில்லை.\n(3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.\nஇதுகுறித்து ஏற்கனவே கொஞ்சம் சொல்லியிருக்கிறேன் என நினைக்கிறேன். 2007ம் ஆண்டே, தீபா (சிதறல்கள்) மூலம் பிளாக் குறித்து பொதுவான விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். எனக்கென்று ஒரு பிளாக்கும் தீபாவால் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் ஒரு பதிவுகூட சின்னதாக எழுதியதாக ஞாபகம். யூனிகோட் பற்றிய ஞானம் இல்லாததால், தமிழில் எழுதத் தெரியவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். 2008 செப்டம்பரில்தான் யூனிகோட் பிடிபட்டது. நானே வலைப்பக்கம் ஆரம்பித்துக் கொண்டேன். மஜித் மஜிதியின் color of paradise குறித்து நான் எழுதியதுதான் முதல் பதிவு.\n(4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்ன\nஇந்த பிரபலம் என்கிற பிரயோகமே அபத்தமானதாக இருக்கிறது. கொம்புகள் எதற்கு ஒருவருக்கு நாம் நாமாக இருப்பதுதான் முக்கியம். அதற்குத்தானே இந்த எழுத்துக்களும், பதிவுகளும். நம் சிந்தனைகளை, அனுபவங்களை, பார்வைகளை இங்கே பதிவிடுகிறோம். அதை பலருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். அவ்வளவுதான். சமூகத்தின் முக்கியப் பிரச்சினை மீதான உரையாடலில் நீங்களும் ஒரு கண்ணியாக இருக்க முயற்சியுங்கள். அவைகள் குறித்து தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பதும், அது அர்த்தபூர்வமாய் இருப்பதும் முக்கியம். இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் அந்தப் பதிவுகள் கவனிக்கப்படும், பேசப்படும் என்னும் நம்பிக்கை மிக மிக முக்கியம்.\n(5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nநம் சொந்த விஷயங்களை நாம்தானே பகிர்ந்துகொள்ள முடியும். நிறைய பகிர்ந்திருக்கிறேன். அதன் விளைவுகளை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.\n(6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது\nஇரண்டுமே இல்லை. பொழுது போக்கு, சம்பாத்தியம் இரண்டுமே என்னைப் பொறுத்த வரையில் முக்கியமற்ற வார்த்தைகள். என்னை நான் வெளிப்படுத்துவதற்கு என்று சொல்லலாம். நான் எனும்போது அது வெறும் ‘நான்’ என்று பொருளில் அல்ல.\n(7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்\nஅதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nஆரம்பத்தில் அரசியல், இலக்கியம், அனுபவங்களுக்காக மூன்று வ்லைப்பக்கம் வைத்திருந்தேன். ஒரு மாதத்தில் அவைகளை ‘தீராத பக்கங்கள்’ என ஒன்றாக்கி விட்டேன்.\nவலைப்பக்கங்களில் நல்ல பதிவுகளை அடையாளம் காண வாடாத பக்கங்கள் ஆரம்பித்து ஏழெட்டு மாதங்கள் ஆகின்றன. நான்கைந்து மாதங்களாக அது அப்படியே இருக்கிறது. மீண்டும் விரைவில் வாசம் தரும் அது.\n(8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது\n ஆம் என்றால் யார் அந்த பதிவர்\nகருத்துக்களுடன் முரண்பாடு கொள்ளாமல் மனிதர்களுடன் முரண்பாடு கொள்பவர்கள் மீதும், நாகரீகம் இல்லாமல் எழுதுபவர்கள் மீதும் கோபம் வந்திருக்கிறது. அதுவும் மிகச் சிலர் மீதுதான். கோபம் என்றால், நானும் நாகரீகம் தாண்டிப் போகுமளவுக்கு. தங்களுக்கான அடையாளங்கள் இல்லாமல், அர்த்தமில்லாமல் எழுதுபவர்களைப் பார்த்து சிரிப்பு வந்திருக்கிறது. அதற்கு கும்மி அடிப்பவர்களைப் பார்த்து பரிதாபம் வந்திருக்கிறது.\nஅற்புதமாய் எழுதும் பலரிடம் மதிப்பும், மரியாதையும் வந்திருக்கிறது (அந்த மரியாதை போகவும் செய்திருக்கிறது சிலரிடம்\n(9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு\n அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..\nமதுமிதா, எஸ்.வி.வேணுகோபால். தீபா ஆகியோர். ஏற்கனவே என்னைத் தெரிந்தவர்கள் அவர்கள். என் மீதும், என் எழுத்துக்கள் மீதும் எப்போதும் அன்பும், பிரியமும் கொண்டவர்கள் அவர்கள். அப்புறம் என் மரியாதைக்குரிய எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் ஆகியோரும் வந்து பின்னூடமிட்டு வாழ்த்தியிருந்தார்கள்.\n(10) கடைசியாக...விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு\nதெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...\nஎன்னைப் பற்றி, என் பதிவுகளில் நிறையவே இருக்கிறது. இங்கு சொல்ல வேண்டியது, எழுத என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது பதிவுலகம் என்பதை.\n(பதில் எழுதும்போதுதான் இன்னும் அழகான, அர்த்தமுள்ள கேள்விகள் இருக்கலாமே எனத் தோன்றியது. அவைகளோடு இன்னொரு பதிவு விரைவில்...)\nTags: அனுபவம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம்\nபடிக்க ஆரம்பிக்கும்போதே, ஐயையோ, மாதவராஜும் இந்த மொக்கைத் தொடரிலா என நினைத்தேன். பரவாயில்லை, கொஞ்சம் சமாளித்துவிட்டீர்கள் :)\nஇதையே வேறு மாதிரி மாற்றி கேள்விகளை வடிவமைத்து எழுதுகிறேன் என்று சொன்னது பிடித்திருக்கிறது. எழுதுங்கள்.\nநிறைய சமாளித்துவிட்டதாய் நினைத்திருந்தேன். :-)))))\nம்ஹூம்.. நானும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி பதிவ போட்டிருந்தேன்... எத்தனை வித்தியாசம்... நீங்க ரொம்ப கோவக்காரரா சார்\nதன்னை நேர்மையாக திரும்பி பார்த்த பதில் ஒண்ணு ரொம்ப பிடிச்சிருந்தது.\n//ஐயையோ, மாதவராஜும் இந்த மொக்கைத் தொடரிலா என நினைத்தேன்.//\nஉனக்கு, தொடர் விளையாட்டே மொக்கை. இதில், மொக்கை தொடர் என்ன உனக்கு\n//இதையே வேறு மாதிரி மாற்றி கேள்விகளை வடிவமைத்து எழுதுகிறேன் என்று சொன்னது பிடித்திருக்கிறது. எழுதுங்கள்.//\nஎழுதுங்க, மாது. மொத ஆளா என்னை கூப்பிடுங்களேன். மொத ஆளா இவனை கூப்பிடுகிறேன். இவன் மட்டும் எழுதிட்டா, காத அறுத்து சூப்பு வச்சு தர்றேன்.\n preparation வேஸ்ட் ஆக கூடாது. உப்பு, புளில்��ாம் அவ்வளவு காசு.\n\\\\(6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது\nஇரண்டுமே இல்லை. பொழுது போக்கு, சம்பாத்தியம் இரண்டுமே என்னைப் பொறுத்த வரையில் முக்கியமற்ற வார்த்தைகள். என்னை நான் வெளிப்படுத்துவதற்கு என்று சொல்லலாம். நான் எனும்போது அது வெறும் ‘நான்’ என்று பொருளில் அல்ல.\\\\\n//பதில் எழுதும்போதுதான் இன்னும் அழகான, அர்த்தமுள்ள கேள்விகள் இருக்கலாமே எனத் தோன்றியது.//\nகேள்விகளை வடிவமைத்து எழுதுகிறேன் என்று சொன்னது பிடித்திருக்கிறது. எழுதுங்கள்.\nநிறைய சமாளித்துவிட்டதாய் நினைத்திருந்தேன். :-)))))//\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதும���ப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/5.html", "date_download": "2019-04-23T18:56:41Z", "digest": "sha1:5KL3INCNHQBOTXMDTAULFSST3TQMHIHW", "length": 7302, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அமெரிக்காவை பின்பற்றும் குவைத் : 5 முஸ்லிம் நாடுகளுக்கான விசாவுக்குத் தடை விதித்தது", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅமெரிக்காவை பின்பற்றும் குவைத் : 5 முஸ்லிம் நாடுகளுக்கான விசாவுக்குத் தடை விதித்தது\nபதிந்தவர்: தம்பியன் 03 February 2017\nபாகிஸ்தான், ஈரான், சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய 5 நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு வருபவர்களுக்கான விசாவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குவைத்.\nகலாச்சார சட்டங்கள் மிக இறுக்கமாக உள்ள நாடான குவைத் 2011 ஆம் ஆண்டே சிரியாவில் இருந்து வருபவர்களுக்கு விசா மறுத்து சட்டம் இயற்றி இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை 7 முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்ததுக்குக் கூறப்பட்ட காரணமான பிரிவினை வாத இஸ்லாமியத் தீவிரவாதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதைத் தடுப்பது என்பதையே குவைத்தும் காரணமாகக் கூறியுள்ளது.\nடிரம்பினால் விதிக்கப் பட்ட தனிப்பட்ட உத்தரவு மூலம் உலகம் முழுவதிலும் இருந்து அகதிகள் 120 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிரம்பின் உத்தரவுக்குப் பிறகு சிரிய அகதிகளுக்கு விசா மறுத்துள்ள இன்னொரு நாடாக குவைத் மட்டுமே விளங்குகின்றது. 2015 ஆம் ஆண்டு குவைத்திலுள்ள ஷியா பள்ளி வாசல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானதில் 27 குவைத் குடிமக்கள் கொல்லப் பட்டிருந்தனர். இந்நிலையில் தனது இறுக்கமான கலாச்சார சட்டங்களால் பிற நாடுகளில் இருந்து அங்கு வருபவர்களுக்கு மிக மோசமான நாடுகளில் ஒன்றாக குவைத் விளங்குவதாக 2016 ஆம் ஆண்டு Expat insider என்ற அமைப்பினால் மேற்கொள்ளப் பட்ட சேர்வே ஒன்று கூறுகின்றது.\nஇதேவேளை டிரம்பினால் தடை செய்யப் பட்ட முஸ்லிம் நாடுகள் அதிகபட்ச முஸ்லிம் சனத்தொகை உடையனவாகவும் ஏதோ ஒரு வகையில் பொருளாதார மற்றும் இராணுவக் குழப்ப நிலையை எதிர்நோக்கி வருபவனவாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to அமெரிக்காவை பின்பற்றும் குவைத் : 5 முஸ்லிம் நாடுகளுக்கான விசாவுக்குத் தடை விதித்தது\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அமெரிக்காவை பின்பற்றும் குவைத் : 5 முஸ்லிம் நாடுகளுக்கான விசாவுக்குத் தடை விதித்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906617/amp", "date_download": "2019-04-23T18:13:28Z", "digest": "sha1:KI3EDF6QIQIYKHT3DOMXIR55QYZ22LAG", "length": 7409, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திமுக சார்பில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாட்டம் | Dinakaran", "raw_content": "\nதிமுக சார்பில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாட்டம்\nதா.பேட்டை, ஜன.18: தா.பேட்டையில் தை முதல்நாளை தமிழ்புத்தாண்டாக திமுகவினர் கொண்டாடினர். திமுக நகர செயலாளர் தக்காளி தங்கராசு தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன், நிர்வாகிகள் சிவா, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி திமுக கட்சி கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. இதேபோல் முசிறி, தொட்டியம் பகுதிகளிலும் திமுக வினர் கட்சி கொடியேற்றி தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.\nமுசிறி, தா.பேட்டை பகுதிகளில் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nஅனைத்து கோயில் உண்டியல்களில் வைக்கப்படும் இலாகா முத்திரை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யப்படுமா\nமுசிறி அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்\nடெல்டா பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் ஓய்வெடுக்கும் காளைகளை மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தயார்ப்படுத்தும் பணி\nதிருப்பைஞ்சீலி கோயிலில் பூட்டியே கிடக்கும் கழிவறைகள் வெளியூர் பக்தர்கள் அவதி\nமணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலம்\nதுறையூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை கட்டித்தர கோரிக்கை\nவாட்ஸ்அப்பில்அவதூறு தகவல் பரப்பிய சம்பவம் துவரங்குறிச்சி அருகே மக்கள் சாலை மறியல்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி திருச்சியில் ஏர்போர்ட், ரயில்நிலையம் கோயில்களுக்கு பலத்த பாதுகாப்பு\nலால்குடி அருகே புறவழி சாலைஅமைக்கும் பணி பழங்காலத்து மண்டபம் இடித்து அகற்றம்\nசுவாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு\nதிருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் விநியோகம்\nதிருச்சி புறநகர் பகுதியில் பரவலாக மழை நகரில் வானம் மேகமூட்டத்துடன் ஏமாற்றியது\nகீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கில் சுவாமிகள் புறப்பாடு\nமயிலாடுதுறை ஐயாறப்பர் ஆலய தேர்த்திருவிழா\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nவேதாரண்யம் தாலுகாவில் 24மணிநேரமும் எரியும் தெருவிளக்குகள் அரசு பணம் விரயம்\nகொள்ளிடத்தில் திடீர் சாலை மறியல் செய்த 25 பேர் மீது வழக்கு பதிவு\nவேதாரண்யத்தில் புடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்\nவேதாரண்யத்தில் புடலை சாகுபடி���ில் விவசாயிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.knsankar.in/2009/08/blog-post.html", "date_download": "2019-04-23T18:19:32Z", "digest": "sha1:LIVZQKYF3UFASBLK3TK6EGQO6FTRYLW6", "length": 5133, "nlines": 111, "source_domain": "ta.knsankar.in", "title": "சங்கர்: தளங்களை எளிதாக ஹேக் பண்ணுங்க..", "raw_content": "\nதளங்களை எளிதாக ஹேக் பண்ணுங்க..\nஹேக் பண்ணுறது ரொம்ப பெரிய விஷயம்னு நெனைச்சீங்களா\nகீழே இருக்குற ஸ்டெப்ப எல்லாம் அப்படியே பண்ணுங்க, நீங்களும் ஹேக்கர் ஆயிடலாம்,\nமுதல்ல எந்த தளத்தை ஹேக் பண்ணணுமோ அதை ஓப்பன் பண்ணுங்க, (எ.கா www.orkut.com )\nஅடுத்து கீழே இருக்குற ஸ்க்ரிப்ட்-ஐ அப்படியே காப்பி பண்ணி அட்ரஸ் பார்ல அடிங்க,\nஅடுத்து ஜாலியா எடிட் பண்ணுங்க....\nஇது என்னோட முதல் இடுகை.. இது மாதிரி நான் படிச்ச விஷயத்தை பதிவேற்றலாம்னுதான் இதை தொடங்கியிருக்கேன். படிச்சிட்டு உங்க கருத்தை பதிவு பண்ணுங்க .\nநாங்கள் எடிற் பண்ணி அதில் விரும்பியதை ரைப் பண்ணின பிறகு எப்படி செவ் செய்வது\nஎடிட் பண்ணிய பக்கங்களை உங்கள் கம்ப்யூட்டரில் மட்டும் தான் சேவ் பண்ண முடியும். இது ஜாவா ஸ்க்ரிப்ட்-ஐ வைத்து ஒரு சின்ன விளையாட்டு. அவ்வளவுதான்.\nரேபிட் ஷேர் ப்ரீமியம் இலவசமாக.......\nஉங்கள் சாப்ட்வேரை picture-ல் மறைக்க...\nஇலவச மெயில் அலர்ட் உங்கள் மொபைலில்...\nசெல்போன் மூலம் கணிணியை shutdown பண்ணலாம்...\nமற்றவர்களின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து மின்னஞ்சல...\nTrial சாப்ட்வேரை எளிதாக கிராக் செய்யுங்கள்...\nஉங்களுக்கு மெயில் அனுப்பியது யாரு\nதளங்களை எளிதாக ஹேக் பண்ணுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2019-04-23T18:20:06Z", "digest": "sha1:WD2SCP5VA5MLSHYXGS3CMQSDONLEHLT6", "length": 31352, "nlines": 331, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக்கலாஞ்சலோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமைக்கலாஞ்சலோவின் உருவப்படம், ஜசொப்பீனோ டெல் கொன்டே வரைந்தது (1535 இற்குப் பின்னர்) 60 வயதில்\nடொமெனிக்கோ கிர்லண்டையோ இடம் பயிற்சி[1]\nசிற்பக்கலை, ஓவியம், கட்டிடக்கலை, கவிதை\nடேவிட், ஆதாமின் உருவாக்கம், பியேட்டா\nமைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலா��்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.\nமைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.\n1498ல் மைக்கலாஞ்சலோ தனது 23ஆம் வயதில் செதுக்கிய, ஆறு அடி (180 சமீ) உயரம் உடைய பியேட்டா சிலை\nமைக்கலாஞ்சலோவின் புகழ் பெற்ற படைப்புக்களான, பியேட்டா (Pietà), டேவிட் ஆகியவை 16ஆம் நூற்றாண்டின் இருபதுகளின் பிற்பகுதியிலும், முப்பதுகளின் ஆரம்பத்திலும் உருவாக்கப்பட்டவை. ஒவியம் தொடர்பாக இவருக்கு உயர்ந்த அபிப்பிராயம் இல்லாதபோதும், மேற்கத்திய ஓவியக் கலைத் துறையில் பெரும் செல்வாக்குச் செலுத்திய இரண்டு ஓவியங்களையும் இவர் படைத்துள்ளார். இவை ரோம் நகரிலுள்ள சிசுடைன் சிற்றாலய உட்கூரையிலும் அதன் பீடத்தின் பின்னுள்ள சுவரில் வரையப்பட்டுள்ள கடைசித் தீர்ப்பு ஓவியங்களாகும். இவருடைய வாழ்வின் பிற்பகுதியில் வத்திக்கானின் புனித பேதுரு பேராலயத்தின் குவிமாடத்தை (dome) வடிவமைத்தார்.\nஇவர் வாழ்ந்த காலத்திலேயே இவரது இரண்டு வாழ்க்கை வரலாறுகள் வெளியிடப்பட்டது. இவற்றில் ஒன்றை எழுதிய ஜோர்ஜியோ வசாரி (Giorgio Vasari), இவரை, மறுமலர்ச்சிக் காலச் சாதனைகள் அனைத்துக்கும் சிகரம் போன்றவர் எனப் புகழ்ந்துள்ளார். இக்கருத்து, பின்வந்த நூற்றாண்டுகளில், கலைத்துறையில் ஆமோதிக்கப்பட்டது.\n2.1 ரோமின் அவரது படைப்புக்கள்\n2.2 பியட்டா சிலையின் சிறப்புகள்\n2.4 சிஸ்டின் சேப்பல் மேற்கூரை\n2.5 கடைசி தீர்ப்பு ( 1534-41 )\nமைக்கலாஞ்சலோ, மத்திய இத்தாலியப் பிரதேசமான தஸ்கனியிலுள்ள (Tuscany) அரெஸ்சோ (Arezzo) மாகாணத்தில் காப்ரெஸ் (Caprese) எனும் ஊரில் 1475 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தையார், லொடோவிகோ டி லியனார்டோ டி புவனரோட்டி டி சிமோனி (Lodovico di Leonardo di Buonarotti di Simoni) ஒரு நீதிபதியாக இருந்தவர். இவரது தாய் பிரான்செஸ்கா டி நேரி டெல் மினியாட்டோ டி சியேனா (Francesca di Neri del Miniato di Siena) என்பவர். புவனரோட்டி குடும்பம��� தஸ்கனியின் பிரபுத்துவ குடும்பத்தின் வழிவந்தது. எனினும் மைக்கலாஞ்சலோவின் காலத்தில் இவர் குடும்பம் ஒரு முக்கியத்துவமற்ற பிரபுத்துவ குடும்பமாகவே கணிக்கப்பட்டனர். ஆரம்பகாலத்தில் மைக்கலாஞ்சலோ புளோரன்சிலேயே வளர்ந்து வந்தார். பின்னர், இவரது தாயார் நீண்டகாலம் நோய்வாய்ப் பட்டிருந்தபோதும், அவர் இறந்த பின்னரும், மைக்கலாஞ்சலோ, செட்டிக்னானோ (Settignano) என்னும் நகரத்தில் ஒரு கல் வெட்டுபவரின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்த நகரத்தில் இவர் தந்தைக்கு ஒரு பளிங்குக்கல் அகழ்விடமும் (quarry), ஒரு சிறிய பண்ணையும் சொந்தமாக இருந்தது.\nசிலகாலம் இலக்கணம் படித்த மைக்கலாஞ்சலோ, அவரது தந்தையாரின் விருப்பத்துக்கு மாறாக, டொமினிக்கோ கிர்லாண்டாயியோ (Domenico Ghirlandaio) என்பவரிடம் ஓவியத்துறையிலும், பெர்ட்டோல்டோ டி கியோவன்னி (Bertoldo di Giovanni) என்பவரிடம் சிற்பத்துறையிலும் பயிற்சி பெற்றார். 1488 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று, ஒரு பிரபல ஓவியரிடம் வேலை செய்வதற்காக மூன்று ஆண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவரது திறமையால் கவரப்பட்ட இவரது பயிற்சியாளரான டொமெனிக்கோ, இவரை அந் நகரத்து ஆட்சியாளரான லொரென்சோ டி மெடிசிக்குச் (Lorenzo de' Medici) சிபாரிசு செய்தார். 1489 ல், தனது பயிற்சித் தலத்திலிருந்து விலகிய மைக்கலாஞ்சலோ, 1490 இலிருந்து 1492 வரை லொரென்சோவின் பாடசாலையில் படித்து வந்தார். இக்காலத்தில் அவர் பல பிரபலமானவர்களைச் சந்தித்தார். அவர்கள் மூலம் இவரது கலை பற்றிய எண்ணங்கள் மாற்றம் பெற்றதுடன், விரிவாக்கமும் பெற்றது.\nமைக்கலாஞ்சலோ, தான் ஓவியம் வரைவதற்கு முன்பயிற்சியாக சற்றேறக்குறைய பன்னிரண்டு ஆண்டு காலம் மனித உடற்கூறு இயல் (ANATOMY) குறித்து நன்குக் கற்றுத் தேர்ந்தார். அவரது ஓவியப் படைப்புகளை இக்கற்றல் அனுபவமும் நுட்பமும் உயிர்ப்புடையதாக ஆக்கின. இதன் காரணமாக, அவருடைய ஓவியம் மற்றும் சிற்பப் படைப்புகளில் மனித உடலின் எலும்பு அமைப்பு, உடல் தசையின் தோற்ற அமைப்பு, தோலின் வடிவமைப்பு முதலியவை துல்லியமான முறையில் உருவாகின.மேலும், ஓவியத்திற்கான வண்ணக் கலவைகளை மைக்கலாஞ்சலோவே உருவாக்கிக் கொண்டார். இந்த வேலைக்குத் தம்மிடம் பணிபுரியும் பணியாட்களையோ, தம்முடைய மாணாக்கர்களையோ அவர் அனுமதிப்பதை விரும்பவில்லை.[2]\nமைக்கேலேஞ்சலோ தன் 21 வயதில் 1496-ம் ஆண்டு ஜூன��� 25 ல் ரோம் வந்தடைந்தார். அதே ஆண்டு ஜூலை 4, அவர் கார்டினல் ராஃப்யேல் ரியாரியோவுக்காக ரோமானிய மது கடவுள் பாக்கஸின் சமஅளவு சிலைக்கான வேலையைத் தொடங்கினார். பின் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கார்டினலால் நிராகரிக்கப்பட்டது, பின்னர், வங்கி அதிபர் ஜாகோபொ காலி தனது தோட்ட சேகரிப்புக்காக அதை வாங்கிக்கொண்டார். நவம்பர் 1497 ல், பிரஞ்சு புனித தூதுவர் பியாடா, இயேசு உடல் மீது கன்னி மேரி வருத்தப்படுவதைக் காட்டும் ஒரு சிற்பம் செதுக்க அவரை நியமித்தார், மைக்கேலேஞ்சலோ அதன் முடிந்த நேரத்தில் அவர் வயது 24ஆக இருந்தது. இந்தச் சிற்பம் உலகின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மைக்கேலேஞ்சலோ ரோமில், சாண்டா மரியா டி லொரேட்டோ தேவாலயம் அருகே வசித்து வந்தார். இங்கே, அவர் வெட்டோரியாவா க்ளோனா என்ற கவிஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரின் லொகோன் மற்றும் அவரது மகன்கள் என்ற சிற்பம் தற்காலத்தில் வாடிகனில் உள்ளது.\nபியட்டா (Pieta) என்னும் சொல்லுக்கு இத்தாலிய மொழியில் இரக்கம் என்பது பொருள் ஆகும்.[3]\nஇந்த பியட்டா சிலையானது சலவைக் கல் கொண்டு மைக்கலாஞ்சலோவால் உருவாக்கப்பட்டதாகும். இப் பளிங்குச் சிலை, கனடா நாட்டிலுள்ள கியூபெக் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு செயின்ட் ஆன் -டி- போப்ரே பசிலிகா (St. Anne-de-Beupre Basilica) என்னும் ஆலயத்தில் வைக்கப்பட்டு உள்ளது. கியூபெக் நகரத்திலிருந்து சற்றுத் தொலைவில் செயின்ட் ஆன் -டி- போப்ரே என்னும் ஊர் காணப்படுகிறது. இந்த இடமானது கனடிய மற்றும் வட அமெரிக்க கத்தோலிக்க வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.[3]\nஇந்த பியட்டா சிலையின் தோற்றத்தில் அன்னை மேரியின் மடியில் இயேசு படுத்திருக்கும் காட்சி வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதில், அன்னை மேரியின் ஒரு கரம் இயேசுவின் உடலைத் தாங்கிப் பிடித்திருக்கும். அவரது பிறிதொரு கரமானது ஆகாயத்தை நோக்கித் திரும்பிக் காணப்படும். ஏஞ்சலோ அன்னை மேரியினை இங்கு இளம்பெண்ணாகச் சித்திரித்து இருப்பார். அச் சித்திரிப்பானது அன்னை மேரியின் கன்னித்தன்மையை உலகுக்கு உணர்த்துவதாகக் காணப்படுகின்றது. செயின்ட் பீட்டர் பஸிலிக்காவில் இப்பியட்டா சிலையானது பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்த ஒரு சிலையில் மட்டுமே மைக்கலாஞ்சலோவின் கை��ொப்பம் இடம்பெற்றுள்ளது.[3]\nமைக்கேலேஞ்சலோ 1499-1501 ல் புளோரன்ஸ் திரும்பினார்.1498 ல் குடியரசு எதிர்ப்பு மறுமலர்ச்சி பூசாரி மற்றும் புளோரன்ஸ் கிரோலாமோ தலைவர் சவோனரோலான் வீழ்ச்சி மற்றும் கோந்ஃபாலொனிரெ பைரோ சொடெரினியின்(gonfaloniere Piero Soderini) எழுச்சி பின்னர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது, எனவே புளோரன்ஸ் சுதந்திரச் சின்னமாக டேவிட்ஐ சித்தரித்து ஒரு மாபெரும் சிலையை அகோச்டினோ டி டுச்சியோ மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது ஒரு முடிக்கப்படாத திட்டத்தை முடிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டார். மைக்கேலேஞ்சலோ 1504 ல் டேவிட் சிலையை முடித்தார்.\n1505 ல், மைக்கேலேஞ்சலோ புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் இரண்டாம் ஜூலியஸால் மீண்டும் ரோமிற்கு அழைக்கப்பட்டார். அவருக்குப் போபின் கல்லறையை கட்ட அனுமதி வழங்கப்பட்டது.மைக்கேலேஞ்சலோ போபின் பல்வேறு பணிகளை நிறைவேற்றியதன் பொருட்டு கல்லறையில் அவரது பணி தொடர்ந்து குறுக்கீடுகளை சந்தித்தது. அந்த சிக்கல்கள் காரணமாக அவர் 40 ஆண்டுகள் கல்லறையில் பணியாற்றினார். இதே காலத்தில், மைக்கேலேஞ்சலோ சிஸ்டின் சேப்பல் மேற்கூரையை முடிக்க சுமார் நான்கு ஆண்டுகள்(1508-1512) பிடித்தன. மைக்கேலேஞ்சலோ முதலில் விண்மீன்கள் வானத்தின் பின்னணியில் பன்னிரண்டு அப்போஸ்தலர்களை வரைவதற்கு நியமித்தது, ஆனால் பின் மனிதனின் உருவாக்கம்,மற்றும் தீர்க்கதரிசிகள் வாக்குறுதிபடி வீழ்ச்சி, மற்றும் கிறிஸ்துவின் மரபுவழி குறிக்கும் ஆகியவற்றை வரையுமாறு ஒரு வேறுபட்ட மற்றும் மிகவும் சிக்கலான திட்டம் முன்மொழியப்பட்டது.கத்தோலிக்க திருச்சபை கொள்கையை மிகவும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக தேவாலயத்தில் உள்ள அலங்காரம் உள்ளதாக கூறப்படுகிறது. கூரை மீது மிகவும் பிரபலமான ஓவியங்களான ஏதேன் தோட்டத்தின் மத்தியில் ஆடம், ஆதாம் மற்றும் ஏவாள் உருவாக்குதல், பெரிய வெள்ளம், நபி ஏசாயா ஆகியவை உள்ளன. சாளரத்தை சுற்றி கிறிஸ்துவின் முன்னோர்கள் வரையப்பட்டிருந்தது.\nகடைசி தீர்ப்பு ( 1534-41 )[தொகு]\nசிஸ்டின் மண்டபத்தில் பலிபீடத்தின் சுவரில் கடைசி தீர்ப்பு சுவரோவியம் பால் III மைக்கேலேஞ்சலோ மூலமாக தொடங்கியது. மைக்கேலேஞ்சலோ 1534 முதல் அக்டோபர் 1541 வரை வரைதலில் ஈடுபட்டிருந்தனர். சிஸ்டின் மண்டபத்தில் பலிபீடத்தின் பின்னால் முழு சுவரிலும் பரவியிருக்கின்றது. கடைசி தீர்ப்பு மற்றும் கிறிஸ்து வெளிப்படுத்தல் சித்திரம் உள்ளது. அது முடிந்தவுடன், கிறிஸ்து மற்றும் கன்னி மேரி ஓவியம் நிர்வாண சித்தரிக்கப்பட்டிருந்தது புனிதத்துவத்தை பாழடிக்கிற குற்றமாக கருதப்படுகிறது, மைக்கேலேஞ்சலோ மரணத்திற்கு பிறகு அதன் பிறப்புறுப்புக்களை மறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு அசல் தணிக்கை நகல், நேபிள்ஸ் காபோடிமொண்டே அருங்காட்சியகத்தில் காண முடியும் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2017, 20:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/465", "date_download": "2019-04-23T18:45:01Z", "digest": "sha1:5A4ZWWVHDUVT4FOU27ZR4XQEZ3B4NTWS", "length": 7611, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/465 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/465\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇடைக்காலம் 443 என்று குறிப்பிடுவது போல், உன்பால் என்பதற்குப் பதிலாகத் 'தன்பால்’ என்று கூறியுள்ள வழக்கு சுவைபயக்கிறது. நாயனார்ப் புலவர்கள் இந்நூலுள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர்-தேவ நாயனாராக ஆக்கப்பட்டுள்ளனர். நம்பியாண்டார் நம்பி நாயன்மார்களைப் பற்றித் திருத்தொண்டர் திருவந்தாதி” என்னும் நூல் பாடியவராதலின், இவர்களையும் நாயனார் களாக ஆக்கிவிட்டார் போலும். இங்கே கூறப்பட்டுள்ள துல்களைப் பாடிய கபிலரும் பரணரும் சங்க காலக் கபிலராகவும் சங்க காலப் பரணராக வும் இருக்க முடியாது. சங்க காலத்தில் இத்தகைய நூல்கள் இல்லை. இத்தகைய சிவபெருமானும் இல்லை. நக்கீர தேவ நாயனார் பாடியனவாகப் பத்து நூல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள், திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் சங்க காலத்தவர். மற்ற நூல்களைப் பாடியவர், பிற்கால் நக்கீரதேவநாயனாராக - அதாவது- வேறொரு வராக இருத்தல் வேண்டும். (இந்த நூலின் முதல் பாகத்தில் பல நக்கீரர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற செய்தி, நாலடியார் என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ளமை காண்க). 'திருக் கண்ணப்ப தேவர் திருமறம்' என்ற பெயரில் நக்கீர தேவ நாயனார் ஒரு நூலும் கல்லாட தேவ நாயனார் ஒரு நூலும் தனித் தனியே பாடியுள்ளனர். அது போலவே, 'சிவ பெருமான் திருவந்தாதி என்னும் பெயரில், கபிலதேவ நாயனார் ஒரு நாலும் பரண தேவ நாயனார் ஒரு நூலும் தனித்தனியே பாடியுள்ளனர். பெயர் மாற்றம் என்னிடத்தில் பதினோராந் திருமுறையின் மூன்று விதமான பதிப்புகள் உள்ளன. சில நூல்களின் பெயர்களும் சில ஆசிரியர் பெயர்களும் பதிப்புக்குப் பதிப்பு மாற்றமா யுள்ளன. என்னிடமுள்ள பதிப்புகளுள் இரண்டு பதிப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=80131", "date_download": "2019-04-23T18:52:48Z", "digest": "sha1:6LJV4XDZT2LW546NZWU4CWKTCLRTINYF", "length": 11961, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Bits | 60ம் கல்யாணம் அவசியமா?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா\nதமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\nகொங்கணகிரி கோவில் கும்பாபிஷேக விழா\nதிருவொற்றியூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விண்ணதிர்ந்த சக்தி கோஷங்கள்\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nசவுனகமகரிஷி எழுதிய சதுர்வர்க சிந்தாமணி என்னும் நுõலில் அறுபதாம் கல்யாணம் நடத்துவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.ஒருவருக்கு 60 வயது முடிந்து 61 தொடங்கும் நாளில், காலயவனன், ஸுதுõம்ரன் என்னும் துஷ்ட தேவதைகள் உடலில் புகுந்து இந்திரியங்களை வலுவிழக்கச் செய்கின்றனர். இதனால் உடலைப் பலப்படுத்தவும், ஆயுள், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் சஷ்டியப்த பூர்த்தி என்னும் அறுபதாம் கல்யாணம் நடத்த வேண்டும். ஆயுளை அதிகரிப்பவர்கள் மிருத்யுஞ்ஜயன், மார்க்கண்டேயர் போன்ற மனித தெய்வங்கள் ஆவர். இவர்களுக்கு பூஜை செய்து சாந்தி பரிகாரம் செய்வதே சஷ்டியப்த பூர்த்தியாகும். இவர்களின் அனுக்கிரகத்தால் ஆயுள் அதிகரிக்கும். ஒருவர் பிறக்கும்போது, வான மண்டலத்தில் நவக்கிரகங்கள் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்தனவோ, அதே ராசிகளில் மறுபடியும் தொடங்குவது 61வயது தொடங்கும் நாளில் மட்டும் தான். அதனால், இந்த விழாவை ஜென்ம (பிறந்த) நட்சத்திர நாளிலேயே நடத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம்.\n« முந்தைய அடுத்து »\nமதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் 17,2019\nமதுரையில் திருமலை நாயக்கர் காலத்துக்கு முன் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்திரையிலும், ... மேலும்\nஇந்திரன் செய்த சித்திரை பூஜை ஏப்ரல் 17,2019\nஇறைவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல் இந்திரன் பழி தீர்த்த படலம். ஒரு ... மேலும்\nசித்ரா பவுர்ணமி விசேஷங்கள் ஏப்ரல் 17,2019\nசித்ரா பவுர்ணமியன்று ஈசனுக்கு சுத்தான்னம் எனப்படும் வெண் சோற்றில் நெய் கலந்து படைத்தால் நம் ... மேலும்\nமகாவிஷ்ணுவிற்கும், தசாவதாரங்களில் ராம, கிருஷ்ண அவதாரங்களுக்கும் சுந்தர் என்ற சொல்லை வடமொழியில் ... மேலும்\nஆண்டாளின் வேண்டுதல் ஏப்ரல் 17,2019\nகுலதெய்வமான அழகரிடம், ஆண்டாள் பெருமாளை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று வேண்டினார். அதற்கு நேர்த்திக் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123348", "date_download": "2019-04-23T18:54:18Z", "digest": "sha1:KHIIHXIVNTQQCVKP3NGJPENT5HWKAQPM", "length": 15475, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசிய நெடுஞ்சாலைகளில் உலா வரு���் கால்நடைகள்| Dinamalar", "raw_content": "\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ...\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை குழு ...\nஇலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு\nபராமரிப்பின்றி இலஞ்சிகோயில் யானை இறப்பு பக்தர்கள் ...\nகால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட் கெடு\nமணப்பாறை எம்.எல்.ஏ.,விடம் முதல்வர் உடல்நலம் ...\nஅவதூறு வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி: முதல்வர், துணை ... 2\nதேசிய நெடுஞ்சாலைகளில் உலா வரும் கால்நடைகள்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில், ஐந்து தேசிய நெடுஞ்சலைகள் சங்கமிக்கின்றன. இந்த சாலைகளின் ஓரத்தில் உள்ள கிராமங்களில், கால்நடைகளை வளர்ப்போர் அதை மேய்ச்சலுக்காக, காலை நேரத்தில் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதனால், மாடுகள், எருமைகள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் உலா வருகின்றன. குறிப்பாக, சேலம் சாலை, சென்னை சாலை கூடும் இடமான, ஆவின் மேம்பாலம் அருகே, தினந்தோறும் கால்நடைகள், சாலையில் வலம் வருவதால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கிறது. சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதனியார் கல்லூரி எதிரே நிற்காத டவுன் பஸ்\n200 பேருக்கு பணி நியமன ஆணை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை ���ாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதனியார் கல்லூரி எதிரே நிற்காத டவுன் பஸ்\n200 பேருக்கு பணி நியமன ஆணை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/196241?ref=archive-feed", "date_download": "2019-04-23T18:09:11Z", "digest": "sha1:HAYSWDI35HVQ5DQ2MRECYN4OZCPFD7F2", "length": 9215, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "கார் இருக்கையில் குழந்தையை நசுக்கி கொன்ற கொடூரன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகார் இருக்கையில் குழந்தையை நசுக்கி கொன்ற கொடூரன்\nஇங்கிலாந்தில் குழந்தை சத்தம் எழுப்பியதால் கோபம் அடைந்த தாயின் காதலர் மின்சாரத்தி���் இயங்கும் கார் இருக்கையை வைத்து நசுக்கி கொன்றுள்ளார்.\nஇங்கிலாந்தில் நாட்டை சேர்ந்த ஸ்டிபன் வாட்டர்சன் அவரது காதலி அட்ரியன் ஹோரே. இவர்கள் ஒரு பயணத்திற்காக சென்றுள்ளனர்.\nஅதில் கார் ஓட்டுநரான Marcus Lamb மற்றும் எமிலி வில்லியம் ஆகியோர் காரில் உடன் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.\nஅவர்களுடன் அட்ரியன ஹோரே-வின் மகனான Alfie Lamb(வயது 3) பயணம் செய்துள்ளான். இந்நிலையில் Alfie Lamb கடுமையாக கூச்சலிட்டு அவனின் அம்மாவை பார்த்து கத்தி கொண்டிருக்கிறான்.\nஇதை பார்த்து கோவம் அடைந்த ஸ்டிபன் வாட்டர்சன் கடுமையாக தாக்க தொடங்கி உள்ளான்.\nஆனால் அதற்கு அசராமல் குழந்தை ”அம்மா அம்மா” என்று கத்தி கொண்டிருந்திருக்கிறது.\nஇந்நிலையில கடும் கோவத்திற்கு ஆளான ஸ்டிபன் தனது இருக்கைக்கு பின்னால் இருந்த குழந்தையை தனது இருக்கையின் பட்டனை அழுத்தி பின்னால் தள்ளி நசுக்கி உள்ளார்.\nஇதில் குழந்தையின் மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. இந்நிலையில் இதை பார்த்த கார் ஓட்டுநரையும் அவரது காதலியையும் ஸ்டிபன் பலமாக தாக்கி உள்ளார்.\nஉறங்கி கொண்டிருந்த அட்ரியன் ஹோரே எழுந்து பார்த்த போது குழந்தை நிலை குலைந்திருப்பதை பார்த்து அவரசஉதவிக்கு தெரிய படுத்தி உள்ளார்.\nஇந்நிலையில் பொலிசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சிசிடிவி உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு வந்தனர்.\nகடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.\nMr Atkinson என்பவர் இதுகுறித்து நீதிமன்றத்தில் கூறியதாவது, ஸ்டிபன் கடுமையாக நடந்துள்ளார் என்றும். ஆனால் இதற்கு காரணம் குழந்தையின் தாயார் அட்ரியன ஹோரேவும் தான். அவரது கவனக் குறைவு குழந்தையை கொலை செய்ய காரணமானது என்று குறிப்பிட்டார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_46.html", "date_download": "2019-04-23T18:13:08Z", "digest": "sha1:UWRORG7O7I643VW32UTMM5BOCQT5M4TP", "length": 6188, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றுக்கு அதிகாரமில்லை: ச.மா. அதிபர்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றுக்கு அதிகாரமில்லை: ச.மா. அதிபர்\nவழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றுக்கு அதிகாரமில்லை: ச.மா. அதிபர்\nஜனாதிபதி அரசியல் சட்டவிதிகளை மீறியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையிலான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றுக்கு அதிகாரமில்லையென வாதிட்டுள்ளார் சட்டமா அதிபர்.\nஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் நாடாளுமன்றமே நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் உச்ச நீதிமன்றில் அது தொடர்பில் வழக்கு விசாரணை நடாத்த முடியாது எனவும் தெரிவிக்கின்ற அவர் அரசியல் சட்டத்தின் 38 (2) இது தொடர்பில் தெளிவாக வழிகாட்டியிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.\nஇதனடிப்படையில், ஜனாதிபதியின் விதி மீறல் பிரேரணையாக நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரே அதனை உச்ச நீதிமன்றுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், அதன் பின் உச்ச நீதிமன்றம் அது தொடர்பில் விசாரணை நடாத்தி சபாநாயகருக்கே அறிக்கை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் நடவடிக்கையை நாடாளுமன்றிலேயே சவாலுக்குட்படுத்த முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார்.\nஇந்நிலையில், வழக்கு விசாரணை இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு ��ள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/current-events/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE.html", "date_download": "2019-04-23T18:59:52Z", "digest": "sha1:XAJKN3MS2K57PW36AD66CW7BSNLMTAWZ", "length": 4110, "nlines": 59, "source_domain": "oorodi.com", "title": "நல்லூர் திருவிழா", "raw_content": "\nநாளைக்கு 10 மணிக்கு கொடியேற்றத்தோட நல்லூர் திருவிழா தொடங்குது. நாளைக்கு சனிக்கிழமை எண்ட படியால் பிரச்சனை இல்லை சரியா நேரத்துக்கு ஒரு விசிற் போகலாம். ஊரடங்கு நேரம் அப்படியேதான் இருக்கிறதால என்ன மாதிரி திருவிழா நேரங்கள் எண்டு தெரியேல்ல பாப்பம். முடிஞ்சா முக்கியமான திருவிழாக்களை எண்டான்ன போட்டோ எடுத்து போடுறன். அங்க இருந்து ஒரு கும்பிடு போடுங்கோவன்.\nமுக்கியமான விசயம் என்னெண்டா ஐஸ்கிறீம் கடைகளும் போட்டுட்டாங்கள்.\n19 ஆவணி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: Nallur, திருவிழா, நல்லூர்\nyoutube ஒரு வினைச்சொல். »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sribhagavathiedu.blogspot.com/2012/05/380.html", "date_download": "2019-04-23T18:38:48Z", "digest": "sha1:2UT3E2X3MVIY5VLM4PBNFL3BGGYAEMCU", "length": 27372, "nlines": 109, "source_domain": "sribhagavathiedu.blogspot.com", "title": "380 ஆண்டுகள் இறைபணியில் தமிழகத்தில் கப்புச்சின்சபை - Sri Bhagavathi Edu", "raw_content": "\nமுயற்சிகள் தவறலாம்.. முயற்சிக்கத் தவறலாமா..\nHome » அந்தோனிசாமி , அருட்பணி , க.ச , திருஅவை , தோமை , பேராசிரியர் , வரலாற்று » 380 ஆண்டுகள் இறைபணியில் தமிழகத்தில் கப்புச்சின்சபை\n380 ஆண்டுகள் இறைபணியில் தமிழகத்தில் கப்புச்சின்சபை\n13ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித அசிசி பிரான்சிஸ் (1182 – 1226) அவர்க���ின் அடிச்சுவட்டில் வந்தவர்கள்தான் கப்புச்சின்சபை துறவிகள் இந்தியாவிற்கு இயேசுவின் வார்த்தையை போதிக்க 1250ல் இந்தியாவிற்கு வந்த முதல் கத்தோலிக்க கிறித்தவ துறவறசபை பிரான்சிஸ்கன் சபையாகும். 1291 – 1292 வரை பிரான்சிஸ்கன் துறவிகளில் ஒருவராகிய ஜான்மோன்தே கொர்வினோ சென்னையில் உள்ள மைலாப்பூரில் 100க்கும் அதிகமானோருக்கு திருமுழுக்கு கொடுத்து கிறிஸ்தவமறையில் சேர்த்தார். 1528ல் பிரான்சிஸ்கன் சபையிலிருந்து பிரிந்து தனி அமைப்பாக கப்புசின் சபை உருவாகியது. இவர்கள் இந்தியாவில் 1632ல் பாண்டிச்சேரியில் உள்ள குருசுகுப்பத்தில் முதலில் காலடிவைத்தனர். இதன்பின் இந்தியாவில் பல இடங்களில் வேதபோதகபணியை ஆற்றினர். இவர்கள் திருத்தந்தையின் ஆளுகைக்கு உட்பட்ட விசுவாசப்பரப்புதல் சபையின் வழியாக நற்செய்திபணிக்காக வந்தவர்கள்.\n1943க்கு முன் தமிழகத்தில் பணிகள்\nசென்னையையும் (புனித ஜார்ஜ்கோட்டை) (1642 -1834), பாண்டிச்சேரியையும் (1632 – 1695) தலைமையிடமாகக் கொண்டு திருமறையில் மக்களைசேர்த்தல், ஆலயம் கட்டுதல், கல்விப்பணி, சமூகப்பணி, சமயநல்லிணக்கப்பணி என பல பணிகளை செய்துள்ளார்கள். இயேசு சபையினர் தமிழகத்திற்கு வருமுன்னே தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி போன்ற இடங்களில் புனித தோமையார் கிழக்கிந்திய மறைமாநிலத்தின் வழியாக போர்த்துகீசிய பிரான்சிஸ்கன் துறவிகள் பணிகள் பல ஆற்றியுள்ளனர். இவர்கள் புதுரவாதமுறைப்படி போர்த்துகல் அரசின் வழிகாட்டுதலில் மறைபணிசெய்தார்கள். சென்னையிலும், பாண்டிசேரியிலும் முதன்முதலில் கப்புசின் சபையினர் திருத்தந்தையின் நேரடி கண்காணிப்பில் தங்களது பணியினை மேற்கொண்டார்கள். 202 (1632 – 1834) வருட காலகட்டத்தில் 100க்கும் அதிகமான பிரான்சிஸ்கன் கப்புசின் சபை துறவிகள் ஐரோப்பாவிலிருந்து தமிழகம் வந்து மறைபணிபல புரிந்து இறைவனடி சேர்ந்துள்ளார்கள். 1834 க்குப் பின் 1943ல் தான் மீண்டும் கப்புசின் துறவிகள் தமிழகம் வந்தார்கள். இந்த 109 வருட கால இடைவெளியில் இவர்களின் கல்லறைகள் கூடபாதுகாக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குறிய ஒன்று. தமிழகம் வந்தவர்கள் மீண்டும் தங்கள் தாய்நாட்டுக்குப் பலர் செல்லவில்லை. இங்கே பணிசெய்து இறைவன் இயேசுவை மகிமை படுத்தியுள்ளார்கள். இவர்களில் அருட்பணி எபிரேயிம் நெவர்ஸ் க.ச. (1603 – 1695) என்பவர் மிகவும் நினைவுகூறத்தகுந்த புனிதர் என்று பலவரலாற்றுச்சான்றுகள் கூறுகின்றது.\nதமிழகம் இந்திய கப்புசின் சபையின் தலைமையகம் (1963)\nஇந்தியா முழுவதும் பணியாற்றிய கப்புசின் துறவிகள் இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற பல நாடுகளிலிருந்து வந்தவர்கள். இவர்கள் கிறித்தவ மார்க்கத்தை போதிப்பதையே முழு நோக்கமாக கொண்டு செயல்பட்டார்கள். இவர்கள் ஆற்றிய பணிதளங்களில் பல வட இந்தியாவில் இன்று மறைமாவட்டங்களாக உள்ளன. 1922ல் இப்பணியை தொடர்ந்து செய்ய முதன்முதலில் இந்திய துறவிகளுக்கு பயிற்சி கொடுக்க நவசந்நியாசமடம் ஒன்று உத்திரபிரதேசத்தில் உள்ள முசிரியோவில் ஆரம்பித்தனர். பின்பு மங்களுருக்கு 1930ல் மாற்றினர். 1963வரை மறைபணிதலமாக செயல்பட்ட இந்திய கப்புசின் சபையின் தலைமையகம் ஒருங்கிணைந்த மறைமாநிலமாக உயர்த்தப்பட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள சாந்தி ஆசிரமத்தில் இருந்து செயல்பட்டது.\nகப்புசின் சபை தமிழகத்தில் தனிமறைமாநிலமாக 1972ல் உருவாகுதல்\nஇந்தியாவில் ஒரேமறைமாநிலமாக இருந்த சபை 1972ல் தனது பொன்விழா ஆண்டில் (1922 – 1972) மே மாதம் 17ம் தேதி மூன்று மறைமாநிலமாகவும், ஒரு மறைபணித்தலமாகவும் உருவானது. அந்த மூன்று மறைமாநிலத்தில் ஒன்றாக தமிழக அமல அன்னை கப்புசின் மறைமாநிலம் உருவானது. அப்போது 50 துறவிகள் (21 குருக்கள், 18 சகோதரர்கள், 2 குருகுல குருமாணவர்கள், 4 முதல்வார்த்தைபாடு கொடுத்த சகோதரர்கள், 5 இளம் துறவிகள்) 7 மடங்களில் இருந்தார்கள்.\nஇன்று 273 துறவிகள் (இறுதிவார்த்தைபாடு கொடுத்தவர்கள் 243, முதல் வார்த்தைபாடு கொடுத்தோர் 63, பயிற்சி நிலையில் உள்ளோர் 30, இவர்களின் குருக்கள் 144, நிரந்தர சகோதரர்கள் 10 பேர்) 25 மடங்களிலும் மற்றும் பல நாடுகளிலும் அருட்பணியாற்றுகிறார்கள். தமிழகத்தின் முதல் கப்புச்சின் சபையின் மடம் திருச்சி திருவரங்கத்தில் இருக்கும் அமலாசிரம் 1943ல் ஆரம்பிக்கப்பட்டது. இது கும்பகோணம் மறைமாவட்டத்தின் கீழ் உள்ளது. நற்செய்திபணி, பங்குப்பணி (16), சமூகப்பணி(7), வேதபோதகப்பணி (ஜிம்பாபுவே, புர்கினோ, பாசோ), நலிவுற்ற பழமையான கப்புசின் மறைமாநிலங்களை திடப்படுத்துதல் (பிரான்ஸ், கனடா, இத்தாலி), பயிற்றுவிப்பு பணி, பொதுநிலை பிரான்சிஸ்கன் சபையை வழிநடத்துதல், ஆற்றுப்படுத்துதல், வளைகுடா நாடுகளில் ஆன்மீகப்பணி, போன்ற பணிக��் தமிழக கப்புசின் சபை துறவிகளால் செய்யப்படுகிறது. 11துறவிகள் தங்களது மேற்படிப்புகளை வெளிநாடுகளில் மேற்கொள்கிறார்கள். ஒருசிலர் தனது பணியை அகில உலக கப்புச்சின் தலைமையகத்திலும், பிறஇடங்களிலும் தாய்திருச்சபைக்காக பணியாற்றுகின்றார்கள் கடந்த 6 வருடங்களாக அருட்பணி அல்போன்ஸ் சார்லஸ் க.ச. அவர்கள் கப்புச்சின் சபையில் அதிபராக பணியாற்றிகொண்டு இருக்கின்றார்கள்.\nதமிழகத்தில் 1632 -2012 வரை 380 வருடங்கள் பணியாற்றியூள்ளனர். 1943க்கு பின்தான் தமிழக கப்புக்சின் சபையில் வளர்ச்சியில்; அக்கறை காட்டியுள்ளனர். அதற்குமுன் மறைபரப்பு பணியை ஆற்றி பின் தல ஆயரிடம் அல்லது பிறகத்தோலிக் துறவறசபையிடம் பணித்தலத்தை ஒப்படைத்துள்ளார்கள். தமிழகத்தின் முதல் கப்புச்சின் குரு அருட்பணி எவூசேபியூஸ் இன்றும் நாகர்கோவில் அசிசி ஆசிரமத்தில் உள்ளார். இவர் 1949ல் ஏப்ரல் மாதம் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். தமிழகத்தின் முதல் கப்புச்சின் துறவி அருட்சகோதரர் காசியான் (1907-1966) நாகர்கோவிலை (இரவிபுதூர்கடை) சார்ந்தவர். தனது முதல் வார்த்தைபாட்டை 1934ல் கொடுத்தார். இவர் கேரளாவில் கொல்லம் கப்புச்சின் சபை கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சார்ந்த அருட்பணி ஜான் அந்தோனி க.ச அவர்கள் தமிழகத்திலிருந்து முதன் முதலில் அகில உலக சபை அதிபரின் 2வது ஆலோசகராக உரோமையில் பணியாற்றுகின்றார். அருட்பணி இருதயசாமி க.ச. அவர்கள் பொதுநிலை பிரான்சிஸ்கன் சபையின் அகில உலக ஆன்மகுருவாக செயல்பட்டுள்ளார். கப்புச்சின் சபையினர் வழிநடத்தும் மெய்யியல் கல்லூரியிலும் (நீலகிரி, கோத்தகிரி) இறையியல் கல்லூரியிலும் (திருச்சி, சமயபுரம்) கப்புச்சின் சபையினர் மட்டும் அல்லாது மற்ற சபையினரும் மறைமாவட்டத்தினரும் பயின்று குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இம்மறைமாநிலத்தில் இறைவனடி சேர்ந்த 30 கப்புச்சின் துறவிகளில் அருட்பணி ஜான் பீட்டர் (1941 – 1979) எடுத்துக்காட்டான நல்லதொரு வாழ்வு வாழ்ந்தவர் மேலும் அவரது கல்லறையில் அவ்வப்போது புதுமைகளும் நடக்கின்றது.\nவருகின்ற ஏப்ரல் மாதம் 25ம் தேதி திருச்சி அமலாசிரமத்தில் கப்புச்சின் சபைதலைவர் அருட்திரு மௌரோ ஜோரி க.ச அவர்கள் தலைமையில் திருப்பலியும் அதுசமயம் புதியதாக பொறுப்பேற்கும் இருமறைமாநிலத்தின் அதிபர் மற்றும் ஆலோசகர்களையும் அறிவிக்க இருக்கின்றார். தமிழகத்தில் உள்ள பதினெழு மறைமாவட்டங்களில் வடமறைமாநிலத்தில் 9 மறைமாவட்டங்களும், தென்மறைமாநிலத்தில் 8 மறைமாவட்டங்களும் உள்ளடங்கும். வடமாநிலம் திருட்சி கதீட்ரல் பங்கில் உள்ள ஞானாலயத்தை தலைமையாக கொண்டு அமல அன்னை பாதுகாவலிலும், தென்மாநிலம் மதுரை உயர்மறைமாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பங்கில் உள்ள கப்புச்சின் ஆசிரமத்தை தலைமையகமாக கொண்டு அமைதியின் அரசி பாதுகாவலிலும் வளர உள்ளது. தென்மாநிலத்தில் 85 இறுதிவார்த்தைபாடு கொடுத்த துறவிகளும் இருக்கிறார்கள்.\nஅருட்பணி அந்தோனிசாமி தோமை க.ச\nபிரான்சிஸ்கோ, சமயபுரம், திருச்சி - 621 112\nஅருட்பணி அந்தோனிசாமி தோமை க.ச\nபிரான்சிஸ்கோ, சமயபுரம், திருச்சி - 621 112\nLabels: அந்தோனிசாமி, அருட்பணி, க.ச, திருஅவை, தோமை, பேராசிரியர், வரலாற்று\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nபெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்\nவிழியில்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்\nஇறந்த பின்னும் இந்த உலகைக் காண்போம்\n (1) Will Durant (1) William Allin (1) William Butler Yeats (1) doordarshan (1) maths (1) அந்தோனிசாமி (1) ஆங்கிலம் (1) ஆசிரியர் (1) கர்ம வீரர் (1) கவிதை (1) கவிமணி (1) காமராசர் (1) காமராஜ் (1) சந்திர போஸ் (1) சிந்தனைகள் (1) சுபாஷ் (1) தமிழ் (1) துணிவு (1) தேசிக (1) தேர்வு (1) நல்வாழ்த்துக்கள் (1) நேதாஜி (1) பேராசிரியர் (1) பைபிள் (1) போஸ் (1) விநாயகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaikaga.blogspot.com/2011/10/blog-post_18.html", "date_download": "2019-04-23T18:03:11Z", "digest": "sha1:WAY5TBRKDCWOO2VUDVF77I5AWWUDNJ4I", "length": 17153, "nlines": 180, "source_domain": "unmaikaga.blogspot.com", "title": "என்றும் உண்மையுடன்: ஒரு பதிவரின் பாழாப் போன கத!", "raw_content": "\nஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் -ஒன்றை நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல் \nஒரு பதிவரின் பாழாப் போன கத\nமுஸ்கி: இந்த பதிவில் வரும் கருத்துக்கள் இந்த பதிவரின் சொந்த கருத்து.\n\"மன்னார் அண்ட் மன்னர் \" கம்பனிக்கும் ,இதற்கும் எந்த சம்பந்தமும்\nஇல்லை. ஹை,ஹை நாங்களும் எஸ் ஆவமுள்ள ,\nஇப்ப என்ன செய்வீங்க ...இப்ப என்ன செய்வீங்க\nதென் தமிழகத்தின் ஒரு மூலையில் இருந்த குக்கிராமத்தில், பிறந்தவன் ராஜாமணி. ஆனால் அவன் பிறந்து கொஞ்ச நாள்ல , அவன் அம்மா இறந்து விட்டதால் ,\nஅவன் அப்பா \"இனிமே உன் பேரை கூட சொல்லி கூப்பிட மாட்டேன்டா \" சொல்லிட்டாரு. அப்புற���் ஊர்ல எல்லாம் சேந்து அவனுக்கு ஏனோ பேரே இல்லாம தான் கூப்டாங்க.\nபய்யன் கெட்டிக்காரன். படிச்சு ஒரு நாள் , அப்பா நான் நகரத்துக்கு போய் பெரிய \"ஆளா \" ஆகப்போறேன் ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.\nஅப்புறம் கொஞ்சம் வருஷம் ஆச்சு.\nஒரு நாள் ஊரு பஸ் ஸ்டாண்ட்ல ,ராஜ மணி யோட ,சின்ன வயசு நண்பன் ஒருத்தன் இருக்கான்.அவனப் பாத்து இன்னொருத்தன்.\n\"என்னடா ,அடிக்கடி பேரு மாத்துவீயே,இப்ப உன் பேரு என்ன\n\"என்னடா ,எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே \n\"இப்ப தான் பாலா சார் படம் பாத்தேன் ,அதுல இருந்து என் பேர மாத்தி வச்சுகிட்டேன் அப்படின்னு சொன்னான் அவன்.\n\"இப்படியே மாத்திகிட்டு இருக்காதாட, 'நூறு பேரு வச்ச அபூர்வ சிந்தாமணி\" அப்படின்னு எவனாவது பட்டப் பேரு வைக்கப் போறானுங்க அப்படின்னு\nஅவிங்க இப்படி பேசிகிட்டு இருக்குறப்ப , \"சர் சர்\" ன்னு ஸ்பீட் ஆ ஒரு கார் வருது . எல்லாரும் ஓடி போயி பாத்தா , 'அர டவுசர் ' போட்டுக்குட்டு ஸ்டைலா ஒருத்தரு இறங்குனாப்ல.\n\" அது , நாய் கீய் பிடிக்க வந்த்ருப்பனோ ,அவன் டவுசர் பாத்தா அப்படி தான் இருக்கு ,அப்பிடின்னு ஒரு பெருசு கேட்டுட்டு ,பொக்க வாய தொறந்து சிரிச்சாப்ல.\nஅந்த \"அர டவுசர்\" நேரா போயி அவுக அப்பா முன்னாலே நின்னாப்புல. \"யாரு\" அப்பிடின்னாரு அவுக அப்பா சைகையில.\n\"நான் தான்பா ன்னு யாருடா ,எனக்கு அப்பிடி யாரும் மகன் இல்லியே,ஒருத்தன் இருந்தான்,அவன் எங்கயோ என்னமோ ஆகிறேனுட்டு போயிட்டான்\"\n\"அப்பா நான் தான் பா அது\"\n\"அட பாவி மக்கா , உன் பேர சொல்லிருகலாமில்லை\"\n\"இல்லப்பா என் பேரு உங்களுக்கு பிடிக்காதா , அதுனால் எனக்கு இப்ப பேரே இல்லப்பா\"\n\"சரி சரி உள்ளார போ\".\nமகனிடம் மெல்ல அவன் வேலையை பத்தி விசாரித்தார் . அவன் சொல்ல ஆரம்பித்தான்:\n\"எப்பா நான் பெரிய டாக்டர் பா..\"\n\"ஆமாம்பா ,ஆனா பொழுது போலன்ன ,நாங்க தொரட்டி எடுத்துக்கிட்டு போவம்\n\"ஏண்டாப்ப இந்த வேல ...\"\n\" இல்லப்பா ,பட்டனத்துல தென்னை மரம் ஜாஸ்தி , ஆனா ஒரு பயலுக்கும்\nமரம் ஏறத் தெரியாது, தேங்காயெல்லாம் அழுகி , ஒரே 'நாத்தம்'...அதான்\nசுத்தம் பண்றோம் ,அதுவும் \"இலவசமா \"...\n\"அட கருமம் பிடிச்சவனே ,இப்படி கூறு இல்லாம யாராச்சும் இருப்பங்கள\"\n\"அப்பா,என்னப்பா இப்படி சொல்ற ,எல்லாம் ஒரு கணக்குப்ப,நான் மாட்டும் இல்ல ,நாங்க மூணு பேரு , ஒரு கம்பனி வச்சு இந்த சேவை செய்றோம் ,அதுனால நாங்க சொந்த வேல கூட பாகிரதிள��ள\"\n\"சரி இப்ப என்னடா இங்க வந்தே\"\n\"இல்லப்பா ,எங்க கம்பனிக்கு யாரவது சரியா காசு கொடுகலன்ன , நான் அடிகடி தூகிருவேன் ன்னு சொல்லுவேன் ,ஒருத்திய\nபாத்து சொல்லி பஞ்சாயத்து ஆகி போச்சு,எல்லோரும் கம்பனிய கல்லெறிய ஆரம்பிச்சுடாங்க \"\n\"அடடா ,காசு வாங்க மாட்டேன்னு சொன்ன ,சரி உங்க கம்பெனி பிரண்ட்சு வச்சு பஞ்சாயத்த பேசி முடிக்க வேண்டியது தான\"\n\"பேசுநாங்க,இந்த கம்பனிக்கும் அவன் சொன்னதுக்கும் சம்பந்த மில்ல ,அப்பிடின்னு சொல்லி என்ன காப்பாதிடான்கப்பா ...\nவெவகாரம் ஆகுரதுகுள்ள ,இங்க வந்து ஒளிஞ்சி கிடலாம்ன்னு வந்தேன் \"\n\"அட புத்தி கெட்டவனே,உனக்கு ஏதாவது இருக்கா\"\n\"உனக்கு பின்னாடி ரெண்டு பேரு வச்சுதான கம்பெனி நடத்துறீங்க\"\n\"ஆமா ,அவங்க இருக்காங்கன்னு தான் நான் தைரியமா அப்பிடி சொல்லிக்கிட்டு இருந்தேன் ,எல்லாம் கம்பனி, தேங்கா நாத்தம் இத போக வைக்க \"\n\"நீ சரியான ஈ நாடா \"\n\"அப்புறம் என்னடா ,ஒரு பஞ்சாயத்து ,அதுவும் கம்பெனி விவகாரம்ன, நாங்க எல்லாரும் பொறுப்பு ,மன்னிசிகுடுங்க அப்பிடின்னு சொன்னா பிரச்ன தீந்துசு\"\n\"அதேபிடிப்பா, எங்க மானம் , கம்பனி மானம்\"\n\"டே ,நல்ல யோசனை பண்ணு , நாளிக்கி இத விட பெரிய பஞ்சாயத்து வந்து,\nஎல்லாரும் சேந்து உன்ன மாட்டி விட மாட்டானுங்க ன்னு என்ன நிச்சயம்,\nஅப்ப பெரிய ஆபத்தா போயிடும்லாடா,நீ மட்டும் தானடா மாட்டுவ \"\n\"ஆமாம்பா ,அப்படி ஒன்னு இருக்குல்ல , நான் நெனச்சே பாக்கல ,இப்ப என்னப்பா செய்ய சொல்றீங்க\"\n\"பேசாம , தெரட்டி வச்சு தேங்கா 'புடுங்குறத' விட்டுட்டு , உன் டாக்டர் தொழிலைப் பாத்து ,உன் புள்ள குட்டிங்களுக்கு சொத்து சேறுப்பா\nஅவன் என்ன சொல்வது என்று தெரியாமல் 'ங்கே ' என்று விழித்தான்.\nஇது கதை என்றால், கொஞ்சம் வெளக்கவும்\nகதைக்கெல்லாம் வெளக்கமா .... தெரிய வேண்டியவுங்க படிச்சி தெரிஞ்சா ஆச்சு, இல்ல மன்னர் அன் மன்னர் கம்பெனி கோகயா\nபடித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)\nமெக்ஸிகோ சலவை காரி ஜோக்\nநீங்கள் கோடீஸ்வரன் ஆக ஈசியான வழி\nஆண்களே ,பெண்களே : நீங்கள் \"அந்த\" விசயத்தில் கில்லாடி ஆகணுமா\nதைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா\nமீனம்மா,மீனம்மா - உன் கண்கள் மீனம்மா\nஒரு பதிவரின் பாழாப் போன கத\nதமிழ் மணத்திற்கு பதிவனாகிய என் கேள்விகள்\nதமிழ் இனி மணம் வீசுமா\nஏழாம் அறிவில்,சாம் ஆண்டர்சன்,கவுரவ வேடம்-வீடியோ இண...\nஏழாம் அறிவு , இப்ப Online ல் available\nகண்கள் இரெண்டால்,உன் கண்கள் இரெண்டால்(சவால் சிறுகத...\nகல்லூரி மாணவர்கள் பெரிய பருப்பா\n (சவால் சிறுகதைப் போட்டி -2011)\nஆத்தாடி பாவாட காத்தாட - பாகம் 2\nசூர்யா படத்தில் விஜய் வில்லன் \nபெத்தவங்க கட்டி வச்ச பொண்ண எனக்கு பிடிக்கல - கார்த்திக்\nமெக்ஸிகோ சலவை காரி ஜோக்\nகாஞ்சனா பார்ட் 3 - ரஜினி ஹீரோ \nரஜினி , கமல் இணையும் புதிய படம்\nஆண்களே ,பெண்களே : நீங்கள் \"அந்த\" விசயத்தில் கில்லாடி ஆகணுமா\nஉனக்கு பெரிய \"ரஜினி\" ன்னு நெனப்பா\nபோடா டுபுக்கு - ஒரிய படம் எந்திரன் வசூலை மிஞ்சும்\nநான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்\nகல்லூரி மாணவர்கள் பெரிய பருப்பா\nஏழாம் அறிவு , இப்ப Online ல்\nபடித்தீர்களா,சவால் சிறுகதைப் போட்டி -2011 க்காக நான் எழுதியது:\nகதை இரண்டு: அவள் வருவாளா\nகதை மூணு: கண்கள் இரெண்டால்,உன் கண்கள் இரெண்டால்\nபடித்துவிட்டு ,பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப் போடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news/2015-04-08-07-28-29.html", "date_download": "2019-04-23T17:53:19Z", "digest": "sha1:MYMITDP6DY65BMASPWZHCI2K2F6YBL6S", "length": 5226, "nlines": 121, "source_domain": "srilanka-botschaft.de", "title": "திர்கட்சி தலைவர் தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை", "raw_content": "\nதிர்கட்சி தலைவர் தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை\nஎதிர்க்கட்சித் தலைவர் சர்ச்சை தொடர்பான சபாநாயகரின் தீர்ப்பு நேற்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தனது தீர்ப்பை பிரிதொரு தினத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.\nஇது தொடர்பாக தான் ஆழமாக ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர் எப்பொழுது தீர்ப்பு வழங்க முடியும் என்று கூற முடியாது எனவும் தெரிவித்தார்.\nபாராளுமன்றம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் குறித்து குமார வெல்கம (ஐ.ம.சு.மு) வினவினார். இதனைத் தொடர்ந்து வேறு எம்.பிக்களும் கேள்வி எழுப்பினார்கள். விமல் வீரவன்ச எம்.பி. பாராளுமன்றத்தை கலைக்கும் வரை இது குறித்து ஆராய்வீர்களா சபாநாயகர் காலம் குறித்து உறுதியாக கூற முடியாது.\nஅநுர திசாநாயக்க எம்.பி. உங்களது ஆய்வு முடிவடையும் வரை நிமல் சிறிபால டி சில்வா தான் எதிர்க் கட்சித் தலைவராக இருப்பாரா சபாநாயகர், அதுவரை உங்களுடைய விருப்பத்துக்குட்பட்டு அவர் இருப்பார். நீங்கள் இணைந்து எதிர்க் கட்சித் தலைவரை தெரிவு செய்யுங்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:30:08Z", "digest": "sha1:IYXUPG7CTNMTDMRNZ7EIIFJOF4JNBBUI", "length": 9227, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரீட்ரிக் கையக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபிரீட்ரிக் ஆகுஸ்ட் வொன் கையக்\nபொருளியல், சமூக மெய்யியல், அரசியல் மெய்யியல், மனவியலின் மெய்யியல்\nபெர்னார்ட் மாண்டெவில், டேவிட் ஹியூம், ஆடம் பெர்கசன், ஜோன் லொக், எட்மண்ட் பேர்க், அலெக்சி டி டோக்கெவில், கார்ல் பொப்பர்\nகார்ல் பொப்பர், கொராட் லொரன்சு, ராபர்ட் நொசிக்\nபிரீட்ரிக் ஆகஸ்ட் வொன் கையக் (Friedrich August von Hayek, மே 8, 1899 - மார்ச் 23, 1992) ஒரு ஆஸ்திரிய - பிரித்தானிய நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர், அரசியல் மெய்யியல் சிந்தனையாளர். இவர் சமவுடைமை, பொதுவுடைமைக் கொள்கைகளுக்கு எதிராக தனிமனித சுதந்திரம், தாராண்மைவாதம், திறந்த சந்தை முதலாளித்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தினார். அரசானது அதன் வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிக்க வேண்டும் என்று இவர் கருதினார். கட்டுப்பாடுகள் மிகுந்த சமூகத்தில் ஆக்கத்திறன் மிக்க படைப்பாக்கம் இருக்காதென்று கூறினார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nநோபல் பொருளியற் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/05/jeff-bezos-to-give-35-billion-of-amazon-stock-to-makenzie-013996.html", "date_download": "2019-04-23T17:58:58Z", "digest": "sha1:2ESX6LJFSCASTHE7MQOISEAGEWXU6IF6", "length": 20032, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விவாகரத்துக்கு 35 பில்லியன் டாலர் போதும்.. கணவருக்கு விட்டு கொடுத்த மெக்கின்ஸி | Jeff bezos to give $35 billion of amazon stock to Makenzie - Tamil Goodreturns", "raw_content": "\n» விவாகரத்துக்கு 35 பில்லியன் டாலர் போதும்.. கணவருக்கு விட்டு கொடுத்த மெக்கின்ஸி\nவிவாகரத்துக்கு 35 பில்லியன் டாலர் போதும்.. கணவருக்கு விட்டு கொடுத்த மெக்கின்ஸி\nசீன பால் பொருட்களுக்குத் தடை..\nAmazon ஏன் இந்தியாவை குறி வைக்கிறது..\nசீனாவில் சில்லறை வர்த்தகம் நிறுத்தப்படும்.. ஜீலையில் புதிய வர்த்தகத்தை தொடங்கும் அமேசான்\nதில் இருந்தா ஒரு மணி நேரத்துக்கு ரூ.1000 ($15) கூலி கொடுங்க பார்ப்போம்..\nநியூயார்க்: ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னனி நிறுவனமான அமேசான், அதன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இவர் தனது மனைவி மெக்கின்ஸியை விவகரத்து செய்வதற்காக, சுமார் 35 பில்லியன் கொடுக்க சம்மதித்து உள்ளராம். அதாவது இந்திய ரூபாயில் 2 லட்சத்து 50 கோடியாகும். இதற்கான உடன் பாட்டிலும் கையெழுத்திட்டுள்ளார் என்று அறிக்கைகள் கூறுகின்றன.\nஅமேசான் ஆன்லைன் தொழில் நுட்ப நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாகும். இவர் இந்த அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்ஸியை காதலித்து கடந்த 1993- ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் 1994-வது வருடம் அமேசான் நிறுவனத்தை தொடங்கினார்.\nவிவாகரத்தால் உலகின் 3-வது பணக்காரியாகும் மெகென்ஸி பிசாஸ்..\nகடந்த சில வருடங்களாகவே இருவரும் பிரிந்து வந்த நிலையில் தற்போது தான் தங்களது விவகாரத்து முடிவை அறிவித்துள்ளனர். அமேசானின் அடுத்தடுத்த வளர்ச்சியில் மெக்கின்ஸிக்கும் பங்கு உண்டு. ஆனால் இதுவரை அமேசான் நிறுவனத்தில் பங்குதாராக இல்லை.\nஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் 16 சதவிகித பங்க்குகளை வைத்துள்ளார். அவற்றின் மதிப்பு 136 பில்லியன் டாலராகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 9 லட்சத்து 40 கோடியாகும். ஜெஃப் பெசோஸீம் அவரது மனைவி மெக்கின்ஸியும் தங்களது 25 ஆண்டுகால மணவாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும், மேலும் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து அமெரிக்கா சட்டப்படி கணவரின் சொத்தில் பாதியள��ு 50% மனைவிக்கு சொந்தம் என்றாலும், அமேசான் நிறுவனத்தில் 16% பங்கு ஜெஃப் பெசோஸிடம் உள்ளது. இதில் பாதி 8% சதவிகிதம் பங்கு தனக்கு வேண்டாம் எனவும் 4% பங்கு போதும் எனவும் மெக்கின்ஸி கூறியுள்ளார். இதன் மூலம் மெக்கின்ஸிக்கு 35 பில்லியன் டாலர் கிடைக்கும் என்றும் செய்திகள் கூறுகின்றன.\nமெக்கின்ஸி விவகரத்திற்கு ஒப்புக் கொள்ள கடந்த வியாழக்கிழமையன்று (ஏப்ரல்4, 2019) இருவரும் விவகாரத்து ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டனர். இதன்மூலம் மெக்கின்ஸிக்கு அமேசான் நிறுவனத்தின் 16% பங்கில் 4% பங்கு கிடைக்கும். மீதமுள்ள 75% பங்க்கினை ஜெஃப் பெசோஸிடம் இருக்கும். மெக்கின்ஸிக்கு 25% இருக்கும். இதோடு மட்டும் அல்லாது வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் தனது பங்குகளை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் மெக்கன்ஸிக்கு 2, 50,000 கோடியும், ஜெஃப் பெசோஸிடம் 6 லட்சத்து 80 கோடியாகவும் குறைந்துள்ளதாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\nஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு..ஏப்ரல் 23 கடைசி\nஅடடே நல்ல பிசிஸனஷ்ஷா இருக்கே.. பி.ஜே.பிக்கு மட்டும் ரூ.210 கோடி நிதியுதவி.. மொத்தமே ரூ221 கோடிதானே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/14062105/Dhoni-Play-3-games-The-ban-should-be-placed-Says-shewak.vpf", "date_download": "2019-04-23T18:36:27Z", "digest": "sha1:FUHBDTTBSVJCBG4JMZ3BR53WEZGLSPCB", "length": 12228, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dhoni Play 3 games The ban should be placed Says shewak || ‘டோனிக்கு 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும்’ ஷேவாக் சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘டோனிக்கு 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும்’ ஷேவாக் சொல்கிறார் + \"||\" + Dhoni Play 3 games The ban should be placed Says shewak\n‘டோனிக்கு 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டு��்’ ஷேவாக் சொல்கிறார்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து ராஜஸ்தானை வீழ்த்தியது.\nமுன்னதாக கடைசி ஓவரின் 4-வது பந்தை ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ் புல்டாசாக வீசினார். அப்போது களத்தில் இருந்த 2 நடுவர்களில் ஒருவர் அது ‘நோ-பால்’ என்று அறிவித்தார். மற்றொரு நடுவர் ‘நோ-பால்’ இல்லை என்று மறுத்தார். இந்த நிலையில் வீரர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த சென்னை அணியின் கேப்டன் டோனி மைதானத்துக்குள் நுழைந்து ‘நோ-பாலை’ ஏன் ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களுடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார். டோனியின் இந்த செயலை இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், இந்திய முன்னாள் வீரர் பிஷன்சிங் பெடி உள்பட பலரும் விமர்சித்தனர். இது குறித்து விசாரித்த ஐ.பி.எல். அமைப்பு டோனிக்கு, போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதத்தை அபராதமாக விதித்தது.\nஇந்த சர்ச்சை குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘டோனி எளிதான தண்டனையுடன் விடுவிக்கப்பட்டு இருப்பதாக நான் கருதுகிறேன். அவருக்கு குறைந்தபட்சம் 2 அல்லது 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும். ஏனெனில் அவர் செய்ததை போல் நாளை மற்றொரு கேப்டன் செய்யக்கூடும். அப்படியானால் நடுவருக்கு என்ன மரியாதை இருக்கும். அவர் மைதானத்துக்குள் செல்லாமல் 4-வது நடுவருடன் ‘வாக்கி-டாக்கி’ மூலம் பேசி முறையிட்டு இருக்க வேண்டும். டோனி, இந்திய அணிக்கு ஏராளமான பங்களித்து இருக்கிறார். அது மகிழ்ச்சியான விஷயம் தான். அவர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த போது கோபப்பட்டதை நான் பார்த்தது இல்லை. சென்னை அணிக்காக அவர் சிறிது உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக நினைக்கிறேன்’ என்றார்.\n1. ‘செல்பி’ எடுப்பதற்காக பிள்ளைகளை அழைத்து வந்து டோனிக்கு தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரிகள்\nசென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சில தினங்கள் தங்கி இருந்தார்.\n1. ���லங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சமூக வலைதளங்களில் டோனியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் \n2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-ஐதராபாத் அணிகள் மீண்டும் மோதல்: சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது\n3. பெங்களூருவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ஒரு ரன்னில் சென்னை அணி தோல்வி\n4. உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு\n5. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=26076&name=Rajkumar", "date_download": "2019-04-23T18:54:14Z", "digest": "sha1:ZKL5CVJIQ7MGXQ7HGUIFVWUUJ36QV3O4", "length": 13563, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Rajkumar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Rajkumar அவரது கருத்துக்கள்\nRajkumar : கருத்துக்கள் ( 61 )\nஅரசியல் மக்களுக்காக சேவை செய்ய விருப்பம் வாத்ரா\nஅட நான் கூட நாட்டு மக்களுக்கு ஏதாவது மிக பிரம்மாண்ட நல்லது செய்ய விருக்கிறேன்.. நிறைய ஐடியா வைத்திரிருக்கிறேன்.. அதற்க்கு மக்கள் முதலில் நான் பணம் கொள்ளை அடிக்க அனுமதிக்கவேண்டும். 24-பிப்-2019 10:58:29 IST\nப்பூ இதென்ன பிரமாதம்.. மறுமணம் செய்துகொள்ள விருப்பப்பட்டு பெற்ற பள்ளி செல்லும் குழந்தையை வேறொருவர் பொறுப்பில் விடும் கூத்தெல்லாம் நடக்கிறது. அக்குழந்தையின் மனநிலையை நினைத்துப்பாருங்கள்.. 02-ஜூலை-2018 11:41:30 IST\nஅரசியல் சமூக நீதி சமமான நீதி - ரஜினி கட்சிக்கு கொள்கை தயார்\nசெம்மையான கேள்விகள்.. 27-மே-2018 16:44:10 IST\nமார்க்கு சூப்பர்.. ஆனா என்ன இருக்குன்னு ௦.5 \nஹி ஹி ஹி இப்படி இந்த கரு கொண்ட எல்லா படமுமே தாய்லாந்து படத்தின் தழுவல். 29-ஏப்-2018 12:20:13 IST\nஎனக்கு தெரிந்த ஒருவருடைய பேம்லி பிரான்சில் செட்டில் ஆகி விட்டது. தமிழகத்தில் உள்ள அவரது வீடு நிலத்தை அடமானம் வைத்து வங்கி கடன் வாங்கி, வாடகை மூலம் வங்கி ��வணை செலுத்தும்படி செட்டப் செய்து மறுபடியும் கடன் பணத்தோடு வெளிநாடு சென்றுவிட்டார்.. 25-பிப்-2018 13:25:50 IST\nஎனக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்த ஒரு வயதான அம்மணி யாரும் ஆதரவின்றி தனியாகத்தான் இருந்துவந்தார் - அவரது வீடு பலகோடி பெரும். திருமணத்திற்கு பின்பு ஆசி வாங்க வீடு சென்றபோது இன்னொரு நபர் இருந்தார்.. வலுக்கட்டாயமாக தனது ஐடி கார்டை காண்பித்து ரிட்டையர்டு போலீஸ் இந்த அம்மாவுக்கு பாதுகாப்பு என்றார்.. அம்மா கூறினார்.. டேய் நான் செத்தப்புறம் இந்த வீடு அநாதை இல்லத்துக்கு எழுதி கொடுக்கபோறேண்டா என்றார். (பேச்சில் மகிழ்ச்சி தெரிந்தாலும் அவர் நிம்மதியாக இல்லை என்று தெரிந்தது - அந்த பாதுகாவலர் பற்றி சரிவர விசாரிக்க முடியவில்லை) சில வருடங்களுக்கு பிறகு இறந்து விட்டார்.. இன்னும் அந்த வீடு அப்படியே இருக்கிறது யார் ஆட்டையை போட்டார் என்று தெரியவில்லை. 25-பிப்-2018 13:22:54 IST\nஇதே கடிதத்தை ஆண் எழுதியிருந்தா- அந்த பெண்ணை தேட முயற்சி செய் ன்னு இந்தம்மா எழுதியிருக்கும். (ஆண்கள் வெறுப்பு ரொம்பவே ஜாஸ்தி) 18-பிப்-2018 12:08:33 IST\nவெளிநாட்டில் வேலை பார்க்கும் அனைத்து குடும்பத்திலும் இது தான் நிலைமை. தாயா தந்தையா என்று நிலை வந்தால் கூட தாய் பக்கமே நிற்கின்றனர். 11-பிப்-2018 13:54:53 IST\nஅதிலென்ன சந்தேகம்.. இரு குடும்பத்தினருக்கும் இரண்டு குழந்தைகள்.. திருமணமாகி முறையே 5, 10 வருடங்களாகிறது 21-ஜன-2018 13:19:13 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-23T18:55:18Z", "digest": "sha1:BH5M5OEBIOZ2UTBZ7UCYJOH7TFTDZLXX", "length": 19320, "nlines": 194, "source_domain": "ippodhu.com", "title": "தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் | Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டா��ின் வலியுறுத்திள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள், முறைகேடுகள் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே “அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்” அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன என்று வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.\nசென்னையிலும், மதுரையிலும் – ஏன் கிராமப்புறங்களிலும் கூட மின்வெட்டு செய்யப்படுவதும், விவசாயிகள் தங்களுக்கு தேவையான மின்சாரம் கிடைக்காமல் தவிப்பதும், அ.தி.மு.க ஆட்சியில் இப்போதுள்ள மின்துறை அமைச்சர் திரு தங்கமணியின் நிர்வாகம் அலங்கோலமாக மாறி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.\nமின் பகிர்மான கழகத்தில் தரமற்ற நிலக்கரியை வாங்கி, 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு; அதிக விலை கொடுத்து தனியார் கம்பெனிகளிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்ததில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு; உதய் திட்டத்தில் கிடைத்த நிதியை உருப்படியான திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் முறைகேடு; மின்வாரியத்திற்கு எலெக்ட்ரானிக் மீட்டர்கள் கொள்முதல் செய்ததில் “மெகா” ஊழல்; அதானி போன்ற தனியார் கம்பெனிகளிடமிருந்து “விண்ணுயர” விலை கொடுத்து சூரிய ஒளி மின்சாரம் வாங்க ஒப்பந்தம், மின் பொறியாளர்கள் மாறுதலுக்கு பதவி இடம் வாரியாக “ஊழல் தொகை”நிர்ணயம்; நியமனங்களில் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம் – என்று ஊழல்களின் அருவருப்பான தேரோட்டம் மின் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்று, அ.தி.மு.க ஆட்சியில் நிர்வாகம் அடியோடு ஸ்தம்பித்து நிற்கிறது.\nநிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதால், மின் உற்பத்தியில் மிகப்பெரிய தேக்க நிலைமை ஏற்பட்டுள்ளது. “தேவைப்படும் 13260 மெகாவாட்” மின்சாரத்தில் இப்போது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறது. ஆகவே, 3260 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையினால் மின் பகிர்மானக் கழகம் முச்சந்தியில் வந்து நிற்கிறது. இப்பற்றாக்குறையைப் போக்க 1600 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என்றாலும், இன்னும் 1500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையில் மின் பகிர்மானக்கழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.\nமின் பகிர்மானக் கழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்ட��ள்ள வரலாறு காணாத நிதி நெருக்கடியால், பராமரிப்பு செலவுகளுக்கு பணமில்லாமல் தடுமாற்றம், மின்பகிர்மானக் கழகத்திற்குத் தேவையான கேபிள்கள் கூட வாங்க இயலாமல் தவிப்பு, மின் திட்டங்களை விரைவில் நிறைவேற்றி முடிக்க முடியாத நிர்வாகத் திறமையின்மை போன்ற “கருப்பு அத்தியாயம்”, மின் பகிர்மானக் கழக வரலாற்றில் ஊழல் அமைச்சர் திரு தங்கமணியின் நிர்வாகத் திறமையின்மையால் எழுதப்படுகிறது.\nஅதனால், விரைவில் கடுமையான மின் வெட்டை சந்திக்கும் அபாயகரமான சூழ்நிலைக்கு தமிழக மக்கள் இன்றைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அதனால், “மின் தேவை”யை சமாளிக்க “பராமரிப்பு” “ஃபால்ட்” என்ற போர்வையில் மின்வெட்டுக்களை அமல்படுத்துங்கள்” என்று வாய்மொழி உத்தரவு போயிருப்பதாகவும், அதை முன்னிட்டே திடீர் திடீரென்று, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மின்வெட்டுகள் அரங்கேறி, மக்களை இன்னலுக்கு உள்ளாக்கி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.\nஅ.தி.மு.க ஆட்சியில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்து, மக்களுக்கு “வெளிச்சம்” தரும் மின் பகிர்மானக் கழகத்தையே “இருட்டுக்குள்” தள்ளியிருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், இன்றைய அமைச்சர் தங்கமணியும் மக்களுக்கு மிகப்பெரிய மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறார்கள். மக்கள் தலையில் தாங்க முடியாத மின் கட்டணங்களைச் சுமத்தி வைத்து டெண்டர்கள் மூலம் தாராளமாக கொள்ளையடித்துள்ளார்கள்.\nஇந்நிலையில் நேற்றைய தினம் “மின் உற்பத்தி” குறித்து மின்துறை அமைச்சர் ஆய்வு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்தாலும், உண்மை என்னவென்றால் ஒரு அறிவிக்கப்படாத மின் வெட்டு தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது என்றும், அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அதிகாரிகள் கூட்டத்தை மின் துறை அமைச்சர் தங்கமணி கூட்டியிருக்கிறார் என்பதும், வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nஆகவே, பராமரிப்பு (Maintenance) என்ற போர்வையிலும், ஃபால்ட் (Fault) என்ற போர்வையிலும் மக்களையும், விவசாயிகளையும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களையும் கடும் பாதிப்புக்குள்ளாக்கும் “அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களை” உடனடியாக கைவிட வேண்டும் என்றும், மின்பகிர்மானக் கழகத்தில் அ.தி.மு.க உருவாக்கியுள்ள “நிதி நெருக்கடியை” நீக்கி, மின் உற்பத்தியில் அதிக கவனம் செல���த்தி, மின் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nPrevious articleயோகி ஆதித்யநாத் ஆட்சி: 10 மாதங்களில் 1200 என்கவுன்ட்டர்கள்; முஸ்லிம்களை குறிவைக்கும் தேசிய பாதுகாப்பு சட்டம்\nNext articleநிபந்தனைகள் விதித்த பிறகும் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா விரும்புகிறது – டொனால்ட் டிரம்ப்\n4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டகம் சின்னம்: டிடிவி மனுத்தாக்கல்\nஅரசியல்வாதிகள் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள சட்டத்தில் இடமில்லை: போக்குவரத்துதுறை\n4 தொகுதி இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nகாஷ்மீர்: பயங்கரவாத மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில்தான் அதிகம்\nபாலியல் புகாருக்கு ஆளான மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் ராஜினாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2/", "date_download": "2019-04-23T18:52:37Z", "digest": "sha1:P3VXDLHSMTCTQXILCYFUHHAFLXLV7KEE", "length": 14424, "nlines": 198, "source_domain": "ippodhu.com", "title": "CBI Chief Meeting Arun Shourie, Prashant Bhushan On Rafale Upsets Centre | Ippodhu", "raw_content": "\nHome அரசியல் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் ; விசாரணைக் கோரி சிபிஐ இயக்குநரைச் சந்தித்த முன்னாள் பாஜக...\nரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் ; விசாரணைக் கோரி சிபிஐ இயக்குநரைச் சந்தித்த முன்னாள் பாஜக அமைச்சர்; மத்திய அரசு அதிருப்தி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருக்கும் விவகாரம் தொடர்பாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை சந்தித்து பேசியதால் மத்திய அரசு அதிருப்தி அடைந்திருக்கிறது .\nசிபிஐ இயக்குநரை அரசியல் தலைவர்கள் சந்தித்து பேசுவது என்பது அரிதாகவே நடைபெறும். கடந்தவாரம் அருண் ஷோரியும், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் சிபிஐ இயக்குநரைச் சந்தித்து ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்களை சமர்பித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nசிபிஐ அலுவலகத்தில் அரசியல் தலைவர்கள் சிபிஐ இயக்குநரை சந்தித்து பேசியது இதுதான் முதல் முறையாகக் கூட இருக்கலாம்.\nஏதேனும் புகார் அளிக்க வேண்டுமானாலும் சிபிஐ தலைமை அலுவலகத்தின் வரவேற்பு பிரிவில் மனுவை அளித்துவிட்டு செல்வார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை உள்ளது.\nரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனில் அம்பானிக்கு ஆதரவாக மோடி அரசு செயல்பட்டுள்ளது என்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவிடம் அருண் ஷோரி மற்றும் பிரஷாந்த் பூஷன் வலியுறுத்தியுள்ளனர்.\nஏப்ரல் 10, 2015-இல் அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஹோலன்டை பாரிஸில் சந்தித்துப் பேசிய இந்திய பிரதமர் மோடி, 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016, செப்டம்பர் 23-இல் கையெழுத்தானது. இதில், விமானங்களை நீண்ட காலத்துக்கு பராமரிக்கும் பொறுப்பையும் பிரான்ஸ் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சிலின் (Defence Acquisition Council) ஆலோசனைகளும் இந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.\nஇந்த விமான கொள்முதலில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் படி விமானங்களின் உதிரிப் பாகங்களைத் தயாரிக்க இந்திய நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nபாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்காமல் , ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்த்துக்கு கொடுக்கப்பட்டது .\nரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை இந்திய அரசு தான் பரிந்துரைத்தது என்று முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஃபிரான்கோய்ஸ் ���ோலன்ட் தெரிவித்தார்.\nPrevious articleசபரிமலைத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்தளம் முதல் திருவனந்தபுரம் வரை 5 நாள் பிரமாண்ட பேரணி\nNext articleடெல்லி அமைச்சர் வீட்டில் ரெய்டுக்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் – அர்விந்த் கெஜ்ரிவால்\nதலைமை நீதிபதிக்கு எதிராக ‘போலி பாலியல் வழக்கு’ தொடர ரூ.1.50 கோடி பேரம்; உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டகம் சின்னம்: டிடிவி மனுத்தாக்கல்\nகுஜராத் கலவரத்தில் வன்கொடுமைக்குள்ளான பெண்; அரசு வேலை, ரூ.50 லட்சம் இழப்பீடு கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nநிர்மலாதேவி வழக்கு: நீதிமன்றத்தில் ஒருவர் சரண்; முருகனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி; குவியும்...\nபாஜகவுக்கு ஓட்டளிக்காதீர்கள் ; எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/09/1_8.html", "date_download": "2019-04-23T18:09:08Z", "digest": "sha1:QN2Y6FMZ7XXECOODEYYFGAREZR6WAMGW", "length": 23961, "nlines": 191, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: 1. இறுதி இறைத்தூதரே நபிகளார்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\n1. இறுதி இறைத்தூதரே நபிகளார்\nநம் ஆதிபிதா அல்லது முதல் மனிதராகிய ஆதம் அவர்களே ஓர் இறைத்தூதராக இருந்தார்கள் அவரைத் தொடர்ந்து பூமியின் பல்வேறு பாகங்களுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் ஒரே கொள்கையைத்தான் போதித்தார்கள். அவர்கள் அனைவரும் இறைவனுக்குக் கீழ்படிதல் (அரபு மொழியில் அதுவே இஸ்லாம் என்று இன்று அறியப்படுகிறது) என்ற அதே கொள்கையைத்தான் தத்தமது மக்களுக்கு போதித்தார்கள்.\nஅவர்கள் அனைவரும் தத்தமது மக்களை நோக்கி “இறைவன் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு கீழ்ப்படிந்து வாழுங்கள். அவ்வாறு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி காண்பீர்கள். அதற்குப் பரிசாக மறுமையில் சொர்க்கத்தை அவன் வழங்குவான். கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக நடந்தால் இவ்வுலகிலும் அமைதியின்மை காண்பீர்கள். மறுமையில் நரக தண்டனையும் உங்களுக்குக் காத்திருக்கிறது.” என்று போதித்தார்கள். ஆனால் என்ன நடந்தது தூதுர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் உருவச்சிலைகளை கடவுளாக பாவித்து வணங்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு கடவுள் உணர்வு சிதைக்கப்பட்டதன் காரணமாக பாவங்கள் பெருகின, இனத்துக்கு ஒன்று ஊருக்கு ஒன்று என்று கடவுளர்களின் எண்ணிக்கையும் பெருகிய காரணத்தால் ஜாதிகளும் பிரிவினைகளும் பல்கிப் பெருகின. இவ்வாறு அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் மீண்டும்மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட மீண்டும்மீண்டும் தூதர்கள் அனுப்பப் பட்டனர். இவர்களில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.\nஎந்த ஓரிறைக் கொள்கையை முன்னாள் இறைத்தூதர்கள் வாழையடி வாழையாக போதித்தனரோ அதே கொள்கையை சற்றும் மாறுபடாமல். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்தார்கள். கண்டிப்பாக இறைவன் எந்த முரண்பாடுகளையும் கற்பிக்க மாட்டான் என்பதையும் இறைத்தூதர்களும் ஒருவருக்கு ஒருவர் முரண்பட மாட்டார்கள் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று முரண்பாடுகளாக ஏதாவது தென்பட்டால் அவை பிற்காலங்களில் ஒருசில குழப்பவாதிகளும் இடைத்தரகர்களும் அரசியல் சக்திகளும் மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்ட நுழைத்தவை என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறுதித் தூதராக வந்துள்ளதாலும் இன்று நாம் வாழும் காலகட்டத்திற்காக அனுப்பப்பட்டவர் என்பதாலும் அவர் மூலம் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டதாலும் அவரது ஒருசில சிறப்புகளை அறிந்துக்கொள்வது அவரது வார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் நம்பகத்தன்மையையும் நமக்கு எடுத்துணர்த்தும்.முந்தைய இறைத்தூதர்களோடு ஒப்பிடும்போது முஹம்மது நபி(ஸல்) ஒருசில வேறுபாடுகளை நீங்கள் காணமுடியும். அவை:\n1. அகில உலகுக்கும் பொதுவான இறைத்தூதராக முஹம்மது நபி அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.\nமுந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாடுகளுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயங்களுக்காகவோ அனுப்பட்டிருந்தார்கள். உதாரணமாக,\n7:65 இன்னும் ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்)\n7:85 மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்)\nதூதர்கள் வரிசையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன் வந்து சென்றவர் இயேசு(அலை) அவர்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கித்தான் அனுப்பப் பட்டு இருந்தார்.\n43:59 அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை. அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.\nமேற்கூறப்பட்ட உண்மை இன்று நம்மிடையே காணக்கிடைக்கும் பைபிளிலும் இடம்பெறுவதைக் காணலாம்.\nஅப்பொழுது அந்த திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரி ஒருத்தி அவரிடத்தில் வந்து ஆண்டவரே தாவீதின் குமாரனே எனக்கு இரங்குப் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லக் கூப்பிட்டாள் அவளுக்கு பிரதியுத்தமாக அவர் ஒரு வார்தையும் சொல்லவில்லை அவர்களுடைய சீஷர்கள் வந்து இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே இவளை அனுப்பிவிடும் ஊன்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர் காணாமல்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே யன்றி மற்றபடியல்ல என்றார். அவள் வந்து ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள் அவர் அவனை நோக்கி “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்றார். (மத்தேயு 15:22 26 )\nஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகவும் உலகம் முழுமைக்கும் பொதுவானவராகவும் அனுப்பப்பட்டார்கள். நாம் இன்று இவ்வுலகின் இறுதி காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஅன்றும் இன்றும் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அன்று ஊர்களுக்கும் நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாத நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தூதர்கள் அனுப்பபட்டிருந்தனர். இன்றைய காலகட்டம் தகவல் தொடர்பு மிக விரிவடைந்த கால கட்டம். இங்கு பேசினால் உடனுக்குடன் உலகின் மறு மூலையில் கேட்கக் கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் இறுதி இறைத்தூதர் உலகம் முழுமைக்கும் பொதுவானவராக அனுப்பப் பட்டார்கள்..இவருக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை. இனி உலகம் அழியும் நாள் வரையும் இவர்தான் இறைவனின் தூதர்.\nஇறுதி இறைத்தூதரே நபிகளார் - பாகம் இரண்டு\nஇறுதித் தூதரே நபிகளார் - பாகம் மூன்று\nஇறுதித் தூதரே நபிகளார் - பாகம் நான்கு\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nநீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்....\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குர���னின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\n2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)\n3. தர்மமும் பயங்கரவாதமும் (part-3)\n4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)\n.5. தர்மமும் பயங்கரவாதமும் (part-5)\n6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.\nசந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்\n1. இறுதி இறைத்தூதரே நபிகளார்\n2. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)\n3.. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் முன்று)\n4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nமனம்போன போக்கிலே மனிதன் போகலாமா\nகதவைத் தட்டும் முன் திறந்து வை\nமுந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\nஇறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்க...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/66613-producer-sdhanus-reply-to-kabali-controversies.html", "date_download": "2019-04-23T18:26:56Z", "digest": "sha1:ZTPP32AQ42K3WVNUHUZGO4MWQBSNJ5EW", "length": 17055, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "கபாலி சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கிறார் தாணு! | Producer S.Dhanu's reply to Kabali Controversies", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:15 (28/07/2016)\nகபாலி சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கிறார் தாணு\nகபாலி படத்தினைப் பற்றிய பல விமர்சனங்கள், வதந்திகள், அவதூறுகள் குறித்து எல்லாம் கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தானு வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். உள்ளூர் முதல் உலகளவு வரை வசூல் மழையைப் பற்றிய புள்ளிவிவரங்களையும், கபாலி திரைப்படத்தின் மீதான விமர்சனங்கள் பற்றிய கேள்விகளுக்கும், கபாலி பற்றிய அவதூறுகளுக்கும் இந்த வீடியோவில் பதிலளித்துள்ளார். இவை எல்லாவற்றையும் விட கபாலி படத்தின் இரண்டாம் பாகம் பற்றியும் இந்த வீடியோவில் பேசியுள்ளார் கபாலி. கபாலி இரண்டாம் பாகத்தைப் பற்றித��� தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-23T17:57:56Z", "digest": "sha1:3WKEDNMXB5VRXXA5RNPRXHJPFS2XVPC4", "length": 26848, "nlines": 357, "source_domain": "lankamuslim.org", "title": "இஸ்லாமி சட்டம் | Lankamuslim.org", "raw_content": "\nகவர்ச்சிக்கும் ஹிஜாபுக்கும் உள்ள வித்தியாசம் \nகவர்ச்சி யாக ஆடை அணித்து தன்னுடைய அங்கங்களை உலகுக்கு காட்டும் ஒரு பெண்ணுக்கும் தன்னுடைய உடலை முழுமையாக ஆடைகளால் மறைத்து கண்ணியமாக நடக்கும் ஒரு பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் மேல் உள்ள படத்தை பார்த்தால் புரியும்\nஇஸ்லாமி சட்டம் இல் பதிவிடப்பட்டது\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவுக்கு அடைமானமாக இருக்கிறது தனது ஏழாம் நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்படும், அந்த குழந்தையின் தலை முடி இறக்கபடும், பெயர் வைக்கப்படும்\nஏழாம் நாளில் ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள் கொடுப்பது சிறப்பு\nஒரு ஆடு கொடுப்பது போதுமானது .\nஏழாம் நாளில் குழந்தையின் தலை முடி இறக்குவது\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இஸ்லாம் அனுமதிக்காதவை\n1.குழந்தை பிறந்தவுடன் அதனை கணவனின் தாயே முதலில் தூக்க (ஏந்துதல்)வேண்டும்.\n2. குழந்தையின் காதில் பாங்கு, இகாமத் சொல்லி ஊத வேண்டும்.\n3.குழந்தை கண்னை திறக்கும் போது அதன் தந்தை முன்னே நிற்கக் கூடாது.\n4.குழந்தை பிறந்து 19வது அல்லது 30வது நாளில் தலை முடியை மழிப்பது.\n5.விழுந்த தொப்புள் கொடி, தாயின் தலை முடி, களைந்த நகம் ஆகியவற்றை நாற்பதாவது தினத்தன்று புதைத்து தொடக்கைக் கழிப்பது.\n6.நெருப்பினால் சுட்ட இரும்பைக் கொண்டு குழந்தையின் தலைக்கு மேல் சுற்றுவது.\n7.குழந்தைக்கு பாலூட்டும் போது தாய் கணவனை நினைப்பது.\n8.குழந்தை சிரிக்கும் போது மலக்குகள் பூக் கொத்தைக் காட்டி சிரிக்க வைக்கின்றார்கள் என நம்புவது.\n9.குழந்தை அழுதால் மலக்குகள் பூவைப் பறித்துக் கொண்டார்கள் எனப் பேசுவது.\n10.குழந்தைக்கு பெயர் சூட்டுவதை தனியான விழாவாகக் கொண்டாடுவது.\n11.சூட்டிய பெயரை கணவனின் தாய் தான் முதலில் அழைப்பது.\n12.குழந்தையின் பெயரை மூன்று தடவைகள் கூப்பிடுவது.\n13.குழந்தையை ஜெய்லானி, தெவட்டகஹ போன்ற தர்ஹாக்கள் நிறைந்த இடத்திற்கு எடுத்துச் சென்று கப்ரில் கிடத்துவது.\n14.குழந்தைக்கு பாவா பெயர் சூட்டுவது.\n15.பிறந்து நாற்பதாம் நாள் குடும்பத்தார், சுற்றத்தார் அனைவருக்கும் விருந்தளிப்பது.\n16.நாற்பது நாள் வரை குழந்தையின் தாய் தொழாமல் இருப்பது.\n17. 40ம் நாளைக்கு முதல் நாளன்று தாய் உபயோகித்த அனைத்து பொருட்களுடன் சுவரைக் கூட தேய்த்துக் கழுவுவது.\n18. 40வது அன்று குழந்தையுடன் சேர்ந்து தாயும் குளித்தால்தான் கடமை நீங்குமென்று நம்புவது.\n19. குழந்தைக்கு பேய், பிசாசின் தீங்கிலிருந்து காக்க ஹஸ்ரத்மார்களை வைத்து துஆ ஓதி மந்திரித்து தாயத்துக் கட்டி விடுவது.\n20. குழந்தை அழுதால் பீங்கான்களில் இஸ்ம் எழுதி அவற்றை கரைத்துக் குடிக்கக் கொடுப்பது.\n21.குழந்தை பிறந்தால் அவ்வீட்டிற்கு புதிய ஷைத்தானும் கூட வருவதாக நம்புவது.\n22.குழந்தை பிறந்த வீட்டினுடைய முன் கதவில் வேப்ப இலைகளைக் கோர்த்து வைப்பது.\n23.குழந்தை பிறந்து 40 வது தினத்தில் தாய், குழந்தை புத்தாடை அணிந்து விழாக் கொண்டாடுவது.\n24.குழந்தையின் இடுப்பில் நாடா அணிவிப்பது.\nஇஸ்லாமி சட்டம் இல் பதிவிடப்பட்டது\nஇதோ ஒரு கணம் சிந்திப்பீர் நாம் இந்துக்களா \n1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்\n2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு\n3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்\n4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு\n5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி\n6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்\n7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு\n8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.\n9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்\n10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்\n11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை\n12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்\n13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை\n14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்\n15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.\n16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்\n17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்\n18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி\n19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து\n20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.\n21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு\n22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள்,ராவு காலம்.\n23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃ���ா மாதம் பீடை\n24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில்,கையில்தாவீசு\n25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.\n26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.\n27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.\n28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா,கத்தம்.\n29. அங்கே சரஸ்வதி , லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,\n30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.\n31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.\n32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது,யானை ஊர்வலம்.\n33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.\nஒரு நறுக்கு -அல்- பாகவி\nஇஸ்லாமி சட்டம், இஸ்லாம் பொதுவானவை இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nநாட்டை விட்டு வெளியேறுங்கள் இஸ்லாமிய பிரசாரகர்ளுக்கு அரசு பணிப்பு\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல��ும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466058/amp", "date_download": "2019-04-23T18:05:49Z", "digest": "sha1:QEJ3A2MFKKWM67WWIACUC2VO3JRNROJ3", "length": 11265, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Thousands of flights canceled by heavy snowfall in the United States: 3 people were killed | அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து : 3 பேர் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\nஅமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து : 3 பேர் உயிரிழப்பு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் பெய்துவரும் கடும் பனிப்பொழிவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் வாஷிங்டனில் வழக்கத்தை விட 2 முதல் 4 அங்குல அளவுக்கு அதிகமாக பனி கொட்டியுள்ளது. இதனால் சாலைகளில் பனி படந்துள்ளதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பனியால் போர்த்தப்பட்டு காணப்படுகிறது. கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன், மேரிலேண்ட், விர்ஜீனியா, சோரி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பனிப்பொழிவு அ��ிகமாக காணப்படுவதால் நூற்றுக்கணக்கான விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விமானங்கள் தாமதமாக வருகின்றன. அமெரிக்காவில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே அமெரிக்காவின் வட கிழக்கு பகுதியில் தாக்கிய பனி புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 1,609 கி.மீ. தூரம் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த பனிப்புயலால் கன்சாஸ், இன்டியானா பொலிஸ், வாஷிங்டன், டென்வர், மிசோரி, செயின்ட் லூயிஸ், அர்கன் சாஸ் உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மின்தடை நிலவுகிறது. பனிப்பொழிவால் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதே தீவிரவாதிகளின் நோக்கமாக இருந்திருக்கிறது: குண்டுவெடிப்பு குறித்து இலங்கை பிரதமர் ரணில் விளக்கம்\nகுண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் ஆவர் : பிரதமர் ரணில்\nகொலம்பியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 45 குழந்தைகள் உயிரிழப்பு : யுனிசெப் அமைப்பு தகவல்\nசூமேலூ பூபேயே அமைச்சர்களுடன் ராஜினாமா செய்ததை அடுத்து மாலியில் புதிய பிரதமர் நியமனம்\nஉளவுத்துறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை..: பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய இலங்கை அரசு\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஓன்று பறிமுதல்\nஇலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு\nதாய்லாந்து நாட்டில் 68 ஆண்டுகளுக்கு பின் பதவியேற்கவுள்ள புதிய மன்னர் : மே 4ம் தேதி முடிசூட்டு விழா\nசீனா அமைதியை விரும்புகிறது; படையை வைத்து கொண்டு பிற நாடுகளை அச்சறுத்துவதை சீனா ஒருபோதும் ஆதரிக்காது : அதிபர் ஜி ஜின்பிங்\nஇலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்\nஇலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு\nஇலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் பண்ணை பகுதியில் விழுந்து விபத்து : 6 பேர் பலி\nஇலங்கையில் வெடிகுண்டுகளுடன் லாரி மற்றும் வேன் புகுந்து இருப்பதாக வெளியான தகவலால் பொதுமக்கள் அச்சம்\nவரலாற்றில் முதல் முறையாக ரஷிய அதிபர் புதினுடன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் வருகிற 25ம் தேதி சந்திப்பு\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இலங்கை வெடிகுண்டு தாக்குதல் : பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூவன் விஜிவார்தினே\nநியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் நிகழ்ந்த தாக்குதலுக்கு பதிலடியே இலங்கையின் பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்: ருவான் விஜயவர்தன்\nஇந்தியாவின் பெட்ரோல் தட்டுப்பாட்டை சவுதி அரேபியா ஈடுகட்டும் : அதிபர் டிரம்ப்\nஇலங்கையில் தேசிய துக்க தினம் அனுசரிப்பு : அனைத்து அரசு அலுவலகங்களிலும் 3 நிமிடம் மவுன அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2012/04/30/nityananda-becoming-pontif-madurai-mutt/", "date_download": "2019-04-23T19:36:39Z", "digest": "sha1:TTYV7APL2ZIRN2YO4W23UO3XNSH3WHWV", "length": 51562, "nlines": 125, "source_domain": "secularsim.wordpress.com", "title": "நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« நித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)\nதூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்\nசட்டப்படி பட்டமேற்பது தடுக்கமுடியாதது: மடாதிபதி அதிகாரத்தில், இளையப் பட்டத்தை சட்டப் படி அமர்த்தலாம். அதனை யாராலும் தடுக்க முடியாது. விவரம் தெரியாதவர்கள் விளம்பரத்திற்காக எதிர்க்கலாம். மதுரை ஆதீனம் சாதாரணமாக சர்ச்சைகளில் சிக்குவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சர்ச்சைக���குள்ளவரை அவ்வாறு நியமிப்பதுதான் கேள்விகளை எழுப்புகின்றன. இந்துவிரோத சக்திகளும், இதனைப் பெரிது படுத்தி செய்திகளாக்கி காசாக்கப் பார்க்கின்றன. ஒத்த காலத்தில் மற்ற மதத்தலைவர்கள் பற்பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களை விட்டுவிட்டு, இப்படி திரும்பியுள்ளது நோக்கத்தக்கது. ஆங்கில நாளிதழ்கள் நித்யானந்த மதுரை மடத்தின் கவர்னர் ஆகியுள்ளார்[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளன[2]. “ஹிந்து அவுட்விட்ஸ்” – Hindu outfits protest over Nityananda app’ment as Mutt head[3] – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. நித்யானந்தா இவ்வாறெல்லாம் The controversial Bidadi-based godman, self-styled godman, controversial self-styled godman விவரிக்கப் பாடுவதும் தவித்திருக்கலாம். அதாவது, வழக்குகள் முடிந்த பின்னர், இத்தகைய செயல்களில் ஈடுபடலாம்.\nமதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா பதவியேற்றார்: மதுரை ஆதீனம் மடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 293-வது மதுரை ஆதீனமாக பெங்களூர் பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தர் 29-04-2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பொறுப்பேற்றார். அவர் இனிமேல் “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்றழைக்கப்படுவார் என தற்போதைய ஆதீனம் அறிவித்தார்[5]. பாரம்பரியமிக்க மதுரை ஆதீன மடத்தின் 293-வது மதுரை ஆதீனமாக நித்யானந்தர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்தின் இயற்கைச் சூழல் மாற்றப்பட்டு, குளுகுளு வசதியுடன் கிரானைட் கற்களால் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மடத்தின் நுழைவுவாயில் முதல் அனைத்துப் பகுதிகளிலும் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர். மடத்தின் கட்டுப்பாடு முழுவதும் அவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.\nவிழா நிகழ்ச்சி, பத்திரிக்கையாளர்கள் கூட்டம்: மதுரை ஆதீனம் பிரமுகர்களைச் சந்திக்கும் அறை குளுகுளு வசதிகளுடன் பெரிய மண்டபமாக மாற்றப்பட்டு, இந்த மண்டபத்தில் நித்யானந்தர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்காக பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளும், வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் ப��ியில் ஈடுபட்டிருந்தனர். ஹெட்போனுடன் கூடிய வயர்லெஸ் மைக் உள்ளிட்ட நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் சகிதமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தரும் மேடையில் தங்க ஆசனங்களில் அமர்ந்தனர். முறைப்படி நித்யானந்தாவை 293-வது மதுரை ஆதீனமாக நியமிப்பதாகவும், இனி அவர், “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்யானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என அழைக்கப்படுவார் என்று தற்போதைய ஆதீனம் அறிவித்தார். பின்னர், நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமிப்பதற்கு அடையாளமாக, அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க மாலை மற்றும் கிரீடங்களை தற்போதைய ஆதீனம் அணிவித்தார்[6].\n2500 ஆண்டு ஆதீனத்தின் தொன்மை: “இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மதுரை மீனாட்சி அம்மன்கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்கள் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அவற்றை அரசு எடுத்துக்கொண்டது. மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது திடீர் என எடுத்தமுடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்தவர்கள் அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள்[7]. சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர்க்குணம் போன்ற தகுதியுடவனாக இருக்கிறேன். இப்போது 293வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்தெடுத்துள்ளோம். சிவன்-பார்வதி ஆசியுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எழுச்சி, ஆற்றல், போர்குணம் கொண்ட ஒரு ஞானியை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளோம்”, இதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்றார்[8].\nமதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி- நிதுயானந்தா அறிவிப்பு[9]: மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி வழங்குவதாகவும், பெங்களூர் மடத்திலிருந்து மருத்துவர், பொறியாளர்கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்கள் என்றும் நித்யானந்தா அறிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள்பட்ட பகுதியில் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். “நித்யானந்தர் ஆசிரமும், மதுரை ஆதீன மடமும் இணைந்து செயல்படும். இந்த மடத்தில் நித்யானந்தாவுக்கு முழு அதிகாரம் அளிப்பதாகவும், அவர் விரும்பிய மாற்றங்களை, பணிகளைச் செய்யலாம். நான் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவேன். நித்யானந்தர் அவ்வப்போது வந்து செல்வார். நிர்வாகத்தை இருவரும் இணைந்து மேற்கொள்வோம்‘ என்றார் மதுரை ஆதீனம்.\nஇந்து மக்கள் கட்சி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: மதுரை ஆதீனத்தைச் சந்திப்பதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களை தனியாகச் சந்திக்க மதுரை ஆதீனம் மறுத்துவிட்டார். அதையடுத்து, சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 6 பேர் மட்டும் மதுரை ஆதீனத்தைச் சந்தித்தனர். புதிய ஆதீனத்தை நியமிக்க மற்ற ஆதீனகர்த்தர்களுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை என்றும், ஆதீனப் பொறுப்பேற்க நித்யானந்தருக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றும் அவர்களிடம் மதுரை ஆதீனம் கூறியுள்ளார். அதையடுத்து, அங்கு நித்யானந்தரின் சீடர்கள், நித்யானந்தரை வாழ்த்தி கோஷம் எழுப்பியுள்ளனர். உடனே சுரேஷ்பாபு தலைமையில் சென்றவர்கள் தேவாரம் பாடினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பிரச்னையைத் தவிர்ப்பதற்காக போலீஸார் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு மதுரை ஆதீன மடத்தின் அருகே இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபாரம்பரியம் தெரியவில்லை என்று கேள்விகள் கேட்கும் இந்து மக்கள் கட்சி தலைவர்: பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: “ஆதீனமானவற்கு முன் குறிப்பிட்ட காலம் இளைய ஆதீனமாக இருந்து தீட்சை பெற்று, முறைப்படி நாமகரணம் சூடி பொறுப்பேற்றுக் கொள்வதுதான் வழக்கம். ஓர் ஆசிரமத்தின் மடாதிபதியை திடீரென இன்னோர் ஆதீனத்தின் தலைவராக நியமிக்க வேண்டிய அவசரம் ஏன் எனத் தெரியவில்லை. மடாதிபதிகள் ருத்ராக்சத்தைத் தான் அணிவார்கள், இவர்கள் தங்க நகைகளை அணிந்துள்ளார். இவையெல்லாம் பாரம்பரியமா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.\n“எனக்கு முழு அதிகாரம் உள்ளது‘ புதிய ஆதீனம் நியமிக்கப்பட்டது குறித்து யாரும் கேள���வி கேட்க முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார். எனக்குள்ள முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி நித்யானந்தரை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளேன் என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: “மதுரை ஆதீன மடத்துக்கு வந்த நித்யானந்தர் சில நாள்கள் தங்கியிருந்தார். அவரது அழைப்பின்பேரில் நான் பெங்களூரிலுள்ள அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நித்யானந்தாவின் போர்க் குணம், ஞானம், எழுச்சி போன்றவற்றைப் பார்த்து, எனது வாரிசாக நியமித்தேன். அவரிடம் நோய்களை குணமாக்கும் வல்லமையும் இருக்கிறது. எனக்கு பல ஆண்டுகளாக சுவாசப் பிரச்சனை (வீசிங்) இருந்தது. இதை அவர் குணப்படுத்தினார். பல அற்புதங்கள் நிகழ்த்திய திருஞானசம்பந்தரிடம் இருந்த சக்திகள் இவரிடம் இருப்பதாக உணருகிறேன்.\nதந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம்: “உலகம் முழுவதும் அவருக்கு 1 கோடிக்கும் மேல் பக்தர்கள் உள்ளனர். மதுரை ஆதீன மடத்தில் இனி நானும், அவரும் தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம் என்றார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நித்யானந்தர் கூறியது: மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நான், 292-வது ஆதீனம் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். மடத்துக்கு வழங்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில், நான்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டு, இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஜூன் 5-ம் தேதி 292-வது ஆதீனத்துக்கு கனகாபிஷேகம் நடைபெறும். 151 நாடுகளிலுள்ள நித்யானந்த பீடங்கள் 292-வது மதுரை ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு இயங்கும் என்றார்.\nஇந்த நிலையில் பெங்களூரில் தங்கி உள்ள மதுரை ஆதீனம் அளித்துள்ள பேட்டி[10]:\nகேள்வி: மதுரையின் இளைய ஆதீனமாக திடீரென நித்யானந்தாவை நியமித்தது ஏன்\nபதில்: இப்போதும் நாம்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறோம். நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ளது. அவர் எனது கட்டளையின்படி பணிகளை கவனிப்பார்.\nகே: இனி நித்யானந்தா மதுரையிலேயே தங்கி ஆன்மீக பணியில் ஈடுபடுவாரா\nப: நித்யானந்தாவுக்கு உலக அளவில் தியான பீடங்கள் உள்ளன. பெங்களூரில் தலைமை தியான பீடம் அமைந்துள்ளது. அந்த பணிகளையும் அவர் கவனிக்க வேண்டும். எனவே மதுரைக்கு அடிக்கடி வந்து ஆன்மீக பணிகளை கவனிப்பார்.\nகே: மீனாட்சி அம்மன் கோவிலை, மதுரை ஆதீனத்திற்குள் கொண்ட��� வருவேன் என்று நித்யானந்தா கூறி இருக்கிறாரே\nப: மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 1865-ம் ஆண்டு வரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. எனவேதான் மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்று அவர் கூறி இருக்கிறார். அவர் மதுரை சன்னிதானத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டுக்கொடுப்பார். அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.\nகே: இதுவரை நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபட வில்லையே ஏன்\nப: எனக்கு நிறைய ஆன்மீக பணிகள் இருந்த காரணத்தால் அதுபற்றி சிந்திக்கவில்லை. ஆனால் சிவபெருமானின் அருள் பெற்ற நித்யானந்தாவால் இது முடியும் என்று நினைக்கிறேன்.\nகே: நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா\nப: நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமையினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மை இல்லை. அவரது நடவடிக்கைகளை பலதடவை கவனித்த பின்னர்தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்.\nகே: மதுரையில் நித்யானந்தாவுக்கு விழா எடுக்கப்படுமா\nப: இன்று (வெள்ளிக்கிழமை – 27-04-2012) மாலை நானும், நித்யானந்தாவும் மதுரை வருகிறோம். நாளை மதுரை ஆதீனத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறோம்.\nஜூன் மாதம் 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தங்க சிம்மாசனம், தங்க செங்கோல் ஆகியவற்றை நித்யானந்தா எனக்கு வழங்குகிறார். அப்போது இளைய ஆதீனமான நித்யானந்தாவுக்கு கவுரவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஊடகக்காரர்களின் மேதாவித்தனம்: செக்யூலரிஸ ஊடகக்காரர்களுக்கு, குறிப்பாக இந்துவிரோத நிருபர்களுக்கு, அர்த்தமில்லாத கேள்விகள் கேட்பதில் வல்லவர்கள். ஐகோர்ட் போனாலும் செல்லாது: “ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11]. இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11]. இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா\nகுறிச்சொற்கள்: அர்ஜுன் சம்பத், ஆதீனம், ஆர்பாட்டம், இந்திய விரோத போக்கு, இந்து, இந்து கட்சி, இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்துக்களின் உரிமைகள், இரவில் காமி, இளைய பட்டம், எதிர்ப்பு, கருணாநிதி, கலாச்சாரம், சம்பந்தர், சம்பிரதாயம், செக்யூலரிஸம், நித்யானந்தா, பகலில் சாமி, பட்டம், பரம்பரை, பாரம்பரியம், மடம், மடாதிபதி, மதுரை, ரஞ்சிதா, Indian secularism\nThis entry was posted on ஏப்ரல் 30, 2012 at 3:08 முப and is filed under அரசின் பாரபட்சம், அரசியல், அர்ஜுன் சம்பத், ஆதினம், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இரவில் காமி, கடவுள், கம்யூனிஸம், தாலிபான், திராவிட முனிவர்கள், தூஷணம், நக்கீரன், நித்தி, நித்யானந்தா, பட்டம், மடம், மடாதிபதி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மதுரை ஆதினம், மார்க்சிஸம், ரஞ்சிதா, வகுப்புவாத அரசியல், விழா.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n4 பதில்கள் to “நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்\n12:39 பிப இல் ஜூலை 24, 2012 | மறுமொழி\nநித்யானந்தாவை நீக்க கோரிய மனு: மதுரை ஆதீனம்-நித்யானந்தா …\nமாலை மலர் – ‎1 மணிநேரம் முன்பு‎\nமதுரையை சேர்ந்த வக்கீல் மணிவாசகம் மாவட்ட முதன்மை கூடுதல் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதில் கூறியிருப்பதாவது:- மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக … சட்டத்தை சகட்டுமேனிக்கு மிதிக்கும் மதுரை ஆதீனம் …\nOneindia Tamil – ‎33 நிமிடங்கள் முன்பு‎\nமதுரை: மதுரை கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியும் வராமல் மு���ண்டு பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள் மதுரை ஆதீனமும், … மதுரை ஆதீன சொத்துக்களை அபகரிக்க முயலவில்லை: நித்யானந்தா பேட்டி\nமாலை மலர் – ‎8 மணிநேரம் முன்பு‎\nஅமெரிக்காவில் கலிபோர்னியாவில் நிதி மோசடி தொடர்பாக நித்யானந்தா அமைப்பிற்கு எதிராக கோர்ட்டு உத்தர விட்டது. கலிபோர்னியாக வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. கலிபோர்னியா வழக்கிற்கும், எனக்கும் தொடர்பில்லை: நித்யானந்தா …\n – ‎16 மணிநேரம் முன்பு‎\nமதுரை:கலிபோர்னியா வழக்கிற்கும், எனக்கும் சம்பந்தமில்லை. நித்யானந்தா பீடம் மட்டும் தான் என்னுடையது. எனது பெயரில் உள்ள நிறுவனங்கள், அமைப்புகளுக்கும், எனக்கும் தொடர்பில்லை, … அழகர்கோவிலில் நித்யானந்தா: பணியாளர்களுடன் சீடர்கள் மோதல்\n – ‎22 மணிநேரம் முன்பு‎\nஅழகர்கோவில் : மதுரை அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நித்யானந்தா தனது சீடர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.நித்யானந்தா மடத்தின் வெளிநாட்டு சீடர்கள் 50க்கும் … அழகர்கோவிலில் நித்யானந்தா சாமி தரிசனம்\nமாலை மலர் – ‎23 ஜூலை, 2012‎\nமதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா இன்று காலை 11.30 மணி அளவில் மதுரையை அடுத்த அழகர்கோவிலுக்கு திடீரென்று சென்றார். அவருடன் உள்நாடு, வெளிநாடு சீடர்கள் 100 பேர் சென்றனர். நித்தியானந்தா தரப்பினர் மீது மதுரை ஆதீனம் கடும் அதிருப்தி …\nதினக்குரல் – ‎23 ஜூலை, 2012‎\nமதுரை: தன்னையும் மதுரை ஆதீன மடத்தையும் மதிக்காமல் நித்தியானந்தாவும் அவரது ஆதரவாளர்களும் தான்தோன்றித்தனமாக நடந்துவருவதால் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளாராம் … நித்தியானந்தா சீடர்களின் நடவடிக்கையில் அதிருப்தி: மதுரை …\nதினத் தந்தி – ‎22 ஜூலை, 2012‎\nநித்தியானந்தா சீடர்களின் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே `திடீர்’ மோதல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராகும்படி நித்யானந்தாவுக்கு கர்நாடக …\nதின பூமி – ‎22 ஜூலை, 2012‎\nமதுரை,ஜூலை – 23 – மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு கர்நாடக போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தாவிடம் சம்மன் … நித்யானந்தா சீடர்கள் மீது மதுரை ஆதீனம் அதிருப்தி: கைலாய …\nமாலை மலர் – ‎22 ஜூலை, 2012‎\nமதுரை ஆதீன சொத்துக்களில் நித்யானந்தா சீடர்கள் தலையிட்டதையடுத்து அவர்கள் மீது மதுரை ஆதீனம் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவுடன் … நித்யானந்தாவுக்கு கர்நாடக போலீஸ் சம்மன்: மருத்துவ …\nமாலை மலர் – ‎22 ஜூலை, 2012‎\nமதுரை இளைய ஆதீனம் நித்யானந்தாவிடம் சம்மன் கொடுப்பதற்காக நேற்று கர்நாடக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் மதுரை ஆதீன மடத்துக்கு வந்தனர். நித்யானந்தாவிற்கு சம்மன்\nதினமலர் – ‎21 ஜூலை, 2012‎\nமதுரை:மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தா, தற்போது கொடைக்கானலில் உள்ளார். கர்நாடகா பிடதி ஆசிரமம் தொடர்பான வழக்கில், அவருக்கு பெங்களூரூ விக்டோரியா … நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை: பெங்களூர் போலீஸ் மதுரையில் …\nதினகரன் – ‎21 ஜூலை, 2012‎\nமதுரை: பெங்களூரில் இந்த மாதம் 30ம் தேதி நடக்கும் மருத்துவப் பரிசோதனைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் மதுரையில் நேற்று நித்யானந்தாவிற்கு சம்மன் கொடுத்தனர். நிதிமோசடியில் எனக்கு சம்பந்தமில்லை: நித்தியானந்தா\nநியூஇந்தியாநியூஸ் – ‎5 மணிநேரம் முன்பு‎\nஅமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிதிமோசடி வழக்கில் தனக்குதொடர்பில்லை என்று சுவாமி நித்தியானந்தா கூறியுள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் வேதப் … ஆரம்பித்தது சண்டை, நித்தியானந்தா மீது மதுரை ஆதீனம் கோபம்\nயாழ் – ‎19 மணிநேரம் முன்பு‎\nஆரம்பித்தது சண்டை… நித்தியானந்தா மீது மதுரை ஆதீனம் கடும் கோபம் மதுரை: தன்னையும், மதுரை ஆதீன மடத்தையும் மதிக்காமல் நித்தியானந்தாவும் அவரது ஆதரவாளர்களும் … அழகர்கோவிலில் சுவாமி நித்தியானந்தா தரிசனம்\nநியூஇந்தியாநியூஸ் – ‎21 மணிநேரம் முன்பு‎\nதமிழ்நாடு, மதுரை அழகர் கோவிலில் சுவாமி நித்தியானந்தா தனது வெளிநாட்டு சீடர்களுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கர்நாடக பிடதி ஆசிரமத்திற்கு அம்மாநில அரசு சீல் … ஆர்த்தி ராவ் வழக்கு: மருத்துவப் பரிசோதனைக்கு வருமாறு …\nமதுரை: ஆர்த்தி ராவ் என்ற முன்னாள் பெண் சீடர் ஒருவர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக மருத்துவப் பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு கர்நாடக போலீஸ் சம்மன் … மதுரை ஆதீனம்-சுவாமி நித்தியானந்தா இடையே மோதலா\nநெருடல் இணையம் – ‎22 ஜூலை, 2012‎\nஇவ் விடயம் 23. 07. 2012, (திங்கள்), தமிழீழ நேரம் 11:20க்கு பதிவு செய்யப்பட்டது மதுரை ஆதீனமடத்தின் சொத்துக்கள் விடயத்தில் தேவையில்லாமல் நித்தியானந்தாவின் சீடர்கள் ஆஜாராவது மூத்த … நித்தியானந்தாவுக்கு சம்மன்\nகர்நாடகா பிடதி ஆசிரமம் தொடர்பான வழக்கில், அவருக்கு, பெங்களூரு விக்டோரியா மருத்துவ மனையில், ஜூலை 30ல், மருத்துவப் பரிசோதனை நடக்கிறது. இது தொடர்பாக அவர், பெங்களூரு சி.பி.சி.ஐ.\nஅதிகம் தொடர்புடைய முடிவுகளைக் காண்பிப்பதற்காக, முன்னரே காண்பிக்கப்பட்டது போன்ற சில உள்ளீடுகளை கைவிட்டுள்ளோம். நீங்கள் விரும்பினால், புறக்கணிக்கப்பட்ட முடிவுகளையும் சேர்த்து மீண்டும் தேடலாம்.\n11:27 முப இல் ஓகஸ்ட் 10, 2012 | மறுமொழி\nநித்யானந்தாவை விட்டால் தமிழக ஊடகங்களுக்கு வேற்எந்த வேலையும் இல்லை போலிருக்கிறது.\nஇனி அவருக்காகவே, தனி ஊடகப் படை, போலீஸ் படை, நீதிமன்றம் முதலியவை ஏற்படுத்தப் பட்டாலும் ஆச்ச்சரியம் இல்லை.\nசன்-டிவியினர் ஒரு தனி செனலும் ஆரம்பிப்பார்கள்\n“இந்து” இயக்கங்கள் அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள் முதலியவைக் கொடுப்பது-போடுவது, இந Says:\n9:22 முப இல் நவம்பர் 30, 2013 | மறுமொழி\n“இந்து” இயக்கங்கள் அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள் முதலியவைக் கொடுப்பது-போடுவது, இந Says:\n9:26 முப இல் நவம்பர் 30, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2116294", "date_download": "2019-04-23T18:52:55Z", "digest": "sha1:MQGF3Q47PS5BAJSRH7NAH2E6JVY4LNZW", "length": 14691, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மின்னல் தாக்கி விவசாயி பலி| Dinamalar", "raw_content": "\nபஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு ...\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை குழு ...\nஇலங்கை முப்படை தளபதிகள் இடமாற்றம்: சிறிசேன முடிவு\nபராமரிப்பின்றி இலஞ்சிகோயில் யானை இறப்பு பக்தர்கள் ...\nகால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஐகோர்ட் கெடு\nமணப்பாறை எம்.எல்.ஏ.,விடம் முதல்வர் உடல்நலம் ...\nஅவதூறு வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி: முதல்வர், துணை ... 2\nமின்னல் தாக்கி விவசாயி பலி\nபெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டத்தில், 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம், 12:30 மணியளவில், கூடலுாரை சேர்ந்த அறிவழகன், 38, மற்றும் அவரது மனைவி கலையரசி ஆகியோ���் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, மழை பெய்ததால், அவர்கள் மரத்தடியில் ஒதுங்கியிருந்தனர். திடீரென மின்னல் தாக்கியதில், அறிவழகன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.\nபடகு மூலம் மணல் கடத்தல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்��ுக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபடகு மூலம் மணல் கடத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17012337/Thousands-of-transgender-The-priests-built-the-tail.vpf", "date_download": "2019-04-23T18:37:30Z", "digest": "sha1:USXQSRMZZ2W2URCNFIDDKAZBAVROUVDG", "length": 11585, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thousands of transgender The priests built the tail || கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா, ஆயிரக்கணக்கான திருநங்கைகளுக்கு பூசாரிகள் தாலி கட்டினர் - இன்று தேரோட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா, ஆயிரக்கணக்கான திருநங்கைகளுக்கு பூசாரிகள் தாலி கட்டினர் - இன்று தேரோட்டம் + \"||\" + Thousands of transgender The priests built the tail\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா, ஆயிரக்கணக்கான திருநங்கைகளுக்கு பூசாரிகள் தாலி கட்டினர் - இன்று தேரோட்டம்\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் ஆயிரக் கணக்கான திருநங்கைகளுக்கு பூசாரிகள் நேற்று தாலி கட்டினர். இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.\nஇந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.\nதிருவிழாவை காண தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கூவாகம் பகுதிகளில் வந்து குவிந்தனர்.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று காலையில் நடைபெற்றது. பின்னர் கூத்தாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. ஆயிரக்கணக் கான திருநங்கைகள் புதிய பட்டு சேலை, தங்க நகைகள், கவரிங் நகைகள், கை நிறைய வளையல்கள் அணிந்து, தலை நிறைய பூ வைத்து மணப்பெண் போன்று தங்களை அலங்கரித்துக்கொண்டு கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர்.\nஅங்கு கூத்தாண்டவரை வழிபட்டு கோவில் பூசாரிகள் கையால் தாலி கட்டிக்கொண்டனர். மேலும் சிறுவர், சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்களும் கூத்தாண்டவரை வேண்டுதலின் பேரில் தாலி கட்டிக்கொண்டனர். இதையடுத்து திருநங்கைகள் தங்களுக்கு திருமணமான மகிழ்ச்சியை கும்மி அடித்தும், ஆடிப்பாடியும் வெளிப்படுத்தினர். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக வழக்கத்தைவிட இந்த ஆண்டு கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.\nவிழாவின் 16-வது நாள் நிகழ்ச்சியாக இன்று காலை (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n3. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/NPC_9.html", "date_download": "2019-04-23T19:09:30Z", "digest": "sha1:7ID4B2C2EKCCZW5NGRKGI7RJO3ZZD6XJ", "length": 9188, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கலைஞருக்கு அஞ்சலி:பின்னர் வழமை போல சண்டை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கலைஞருக்கு அஞ்சலி:பின்னர் வழமை போல சண்டை\nகலைஞருக்கு அஞ்சலி:பின்னர் வழமை போல சண்டை\nடாம்போ August 09, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமிழ��� முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு வடக்கு மாகாண சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nவடமாகாணசபையின் அமர்வு தொடங்கிய போது தமிழக முதல்வரிற்கு அஞ்சலி செலுத்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.\nகட்சி பேதங்களை கடந்து தமிழ்,முஸ்லீம் மற்றும் சிங்கள மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கலைஞரிற்கான அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.\nஅதன் பின்னர் வழமை போலவே அமைச்சர்கள் கதிரைச்சண்டை மற்றும் குடுமிப்பிடி சண்டைகளுடன் வடமாகாணசபை அமர்வு நடைபெற்றுவருகின்றது.\nஇதனிடையே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.வட மாகாண முதலைமைச்சருடன் அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் கே.சிவனேசன் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக நீதிமன்றத்தை அவமதித்ததித்தாக வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ததன் பின்னர், குறித்த ஆஜராகும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த விடயம் இன்றைய அமர்வில் முக்கிய விடயமாக உறுப்பினர்களிடையே பேசுபொருளாகியிருந்தது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaitivu.co.uk/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4/", "date_download": "2019-04-23T18:45:10Z", "digest": "sha1:GXNBFC4TKMWMBLBJ52EF2XNQC4NJBBQV", "length": 8139, "nlines": 103, "source_domain": "karaitivu.co.uk", "title": "சுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை ! – Karaitivu.co.uk", "raw_content": "\nபிரித்தானியாவில் 70 வருடங்களுக்கு பிறகு இந்த ஈஸ்டர் விடுமுறை தினங்களில் கடுமையான வெப்பநிலை.\nபிரித்தானியாவில் கைத்தொலைபேசி உபயோகிக்கும் வாகனச் சாரதிகளைக் கண்டறிய கண்காணிப்புக் கருவிகள் அறிமுகம்.\nமரண அறிவித்தல் அறிவித்தல் அமரர். திருமதி. சரஸ்வதி கந்தையா.\nபிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் நேர மற்றம் அறிவிப்பு\nவரலாற்றுச் சாதனை க.பொ.த சாதாரண பரீட்சை\nகட்டுரைகள் செய்திகள் தாயகச் செய்திகள் பதிவுகள்\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை \nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் பழம்பெரும் சம்பவங்களைச் சித்திரிக்கும் அரிய புகைப்படங்களை ஆவணமாக்கும் திட்டத்தினை காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தினர் முன்னெடுத்துவருகின்றனர்.\nஅதன் ஓரங்கமாக ஒருதொகுதி அரிய 60 புகைப்படங்களைப் பெரிதாக்கி பாதுகாப்பு கவசமிட்டு காட்சிப்படுத்தவுள்ளனர். இதற்கு பிரதேச செயலகம் நிதிஉதவி வழங்கியுள்ளது.\nஅவ்வாறு பெரியஅளவில் கவசமிட்ட புகைப்படங்களை பிரதேசசெயலகத்தினர் விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற பிரதிநிதிகளிடம் அண்மையில் கையளித்தனர்.\nகுறித்த புகைப்படங்களை காரைதீவு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் கணக்காளர் செல்வி என்.ஜெயசர்மிகா தொழினுட்பஉத்தியோகத்தர் லயன் என்.ஸ்ரீரங்கன் இந்துகலாசார அபிவிருத்திஉத்தியோகத்தர் திருமதி கே.சுஜித்ராஆகியோர் பணிமன்ற பிரதிநிதிகளிடம் கையளித்தனர்.\nஉதாரணமாக 1947இல் கரந்தைத்தமிழ்ச்சங்கத்தில் சுவாமிகளின் 14வருட ஆராய்ச்சியின் பலனாக உருவாக்கப்பட்ட இசைத்தமிழ்நூலான ‘யாழ்நூல் ‘ வெளியீட்டுவிழா திருக்கொள்ளம்புதூரில் இடம்பெற்றபோது எடுத்த அரிய புகைப்படம் போன்று பல பழைய புகைப்படங்கள் பெரிதாக்கப்பட்டு பாதுகாப்புக்கவசமிடப்பட்டுள்ளன.\nஇவையாவும் இந்துகலாசார அலுவல்கள் திணைக்களம் அடுத்தவருட ஆரம்பத்தில் காரைதீவில் நடாத்தவுள்ள சுவாமி விபுலாநந்த விழாவில் பகிரங்கமாக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன என பணிமன்ற செயலாளர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.\n← 5வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2019/03/18/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3/", "date_download": "2019-04-23T18:32:41Z", "digest": "sha1:RWLROMRZ5NNWGDEAQYS72QROJZF2NIYW", "length": 49666, "nlines": 109, "source_domain": "tamizhini.co.in", "title": "தண்டவாளங்கள் தழுவிக்கொள்ளும் புள்ளி (Before Sunrise / Sunset / Midnight) - கோ. கமலக்கண்ணன் - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / தண்டவாளங்கள் தழுவிக்கொள்ளும் புள்ளி (Before Sunrise / Sunset / Midnight) – கோ. கமலக்கண்ணன்\nதண்டவாளங்கள் தழுவிக்கொள்ளும் புள்ளி (Before Sunrise / Sunset / Midnight) – கோ. கமலக்கண்ணன்\nஜனநாயகம் என்பது விசேசப் புதிர். குறிப்பாக, கலை, இலக்கிய, அறிவியல் ஆழ்நிலைகளில் படைப்புகள் உருவாக்கப்படுகையில் ஜனநாயகம் என்பது அறவே தவிர்க்கப்பட வேண்டிய பாவச்செயல். விலைக்காகவெனவே முன்வைக்கப்படும் சரக்குகளின் மாஸ்டர்களால் போற்றப்பட வேண்டிய கருத்தியலது.\nகடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் அதிக வசூலை அள்ளிக் குவித்த முதல் பத்து படங்களின் பட்டியலை கவனித்தால் அதில் ஆறு படங்கள் மனித இயல்வாழ்வில் துளியும் சம்பந்தமற்ற சூப்பர்ஹீரோ கதைகளாக இருக்கின்றன. அது இருந்துவிட்டுப் போகட்டும் என மீதம் நான்கை கவனித்தால் அதிலும் மூன்று படங்கள் மாயாஜால, மீபுனைவு, அசாதாரண உலகங்கள் என்ற கருத்தாக்கம் கொண்ட விளையாட்டுத்தனமான படங்களே. எஞ்சிய ஒன்று Bohemian Rhapsody\nஇவ்வகைப் படங்கள் அதீத வெற்றி பெறுவதென்பது, மனிதன் தன் இயல்வாழ்வில் எத்துணை அல்லலுற்று இது போன்ற கதைகளிடம் சரணாகதி அடைகிறான் என்ற உண்மையின் அடிப்படையில் தான் என்று இருந்தாலும், அதனினும் நுண்ணிய காரணமாய் இவை நுகர்வுக்காக மட்டுமே விலைவைத்து உருவாக்கப்பட்ட பண்டம் என்பதும் தொக்கி நிற்கிறது. அதனால்தான் தரமற்ற அரசியல் எழுச்சிகள் முதல் சர்வலோக நிவாரணியாக கையில் மஞ்சக்கயிறு கட்டும் போலி வைத்தியர் வரை சுய விளம்பரப்படுத்துதலின் போது தனக்கு வரும் கூட்டங்களை முன்வைக்கிறது. நிற்க\nதீவிர கலைப்படைப்புகள் எவையும் ஒன்று அல்லது இரண்டு சதவீத மனங்களையே – அதுவும் குறிப்பிட்ட காலத்தாமதம் கண்ட பின்னரே – தொடும், அது ஜனரஞ்சகமாவதற்கு வாய்ப்புகள் வெகு சொற்பம். அப்படி ஆகின்ற ஒரு சில தருணங்களிலும் அது இன்னுமின்னும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டு வரும், காந்தியின் சத்தியாகிரகம் போல ஆனால் யுவால் நோவா ஹராரியின் ‘அந்த ஓரிரு சதவீதத்தினரே உலகின் அடுத்த தலைமுறையின் போக்கினை நிர்ணயிக்கப் போகும் குழுவினராக இருப்பர்’ என்ற சொல்லடுக்கும் முக்கியம்.\nசினிமாவிலும் அத்தகையை வெகு சிலர், நுண்ணிய மனக்கண்களால் அணுகி கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு சினிமா, மக்களை நுகர்வோராக மட்டுமேயன்றி, (குறைந்த பட்சம்) உளவியல் ஜந்துக்களாகவும் கண்டுகொண்டு, தன் ஆழ்மனம் கண்டு கொண்டதை முன்வைக்கும் ஆச்சரியங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. சினிமாவின் முக்கியப் பள்ளிகள் உலகெங்கும் அலசப்பட்டு விட்டன. ஆயினும், தொண்ணூறுகளில் அமெரிக்காவில் உருவாகி வந்த சுயாதீன இயக்குநர்களின் அலை பற்றிய போதிய அறிமுகம் இங்கிருக்கும் பொதுவெளிக்கும், அறிவுசார் குழுக்களுக்கும் வந்தடைந்திருக்கவில்லை.\nசுயாதீன பள்ளியில் உருவாகி வந்த வெகு முக்கியமான ஒரு இயக்குநரைச் சொல்லவேண்டும் என்றால் முதலில் என் நினைவில் எழுவது Paul Thomas Anderson இன் பெயர்தான். எவரும் தவிர்க்க நினைக்கும் பகுதிகளிலெல்லாம் நுழைந்து சாதனைகள் செய்���ு வந்த இவர் There Will Be Blood (2008), Master (2012) ஆகிய படங்களில் சினிமாக்கலையின் உச்சம் தொட்டார். இன்னொருவரைச் சொல்லவேண்டுமெனில் Richard Linklater அவர் உச்சம் தொட்ட திரைப்படம் Boyhood (2014). கூடவே அவரால் மட்டுமே செய்ய முடிந்திருக்கிற மற்றொரு உச்சமாக Before Trilogy இன் மூன்று படங்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இங்கு அதைப் பற்றிய பார்வையைத் தொடர்கிறேன். முன்னவர் பற்றி இன்னொரு கட்டுரையில்\nஒரு தத்துவவாதி வாழ்வின் பிடிபடாத சங்கதிகளை ஒன்று திரட்டி கேள்வியாக்குகிறான். கேள்வி என்பதே தேடலின் கருவிதானே. அதைச் சுருட்டிப் பிசைந்து வட்டமாய் ஒரு பந்தாக்கித் தனிமையில் அமர்ந்து அதை அசைத்தும், எறிந்தும், சுவற்றிலடித்தும் பார்க்கிறான். மெல்ல கேள்விகள் சிடுக்குகளை நோக்கி சில விடைகளைத் தருவதாக உணர்ந்து கொண்டு அந்த சங்கேதங்களை மொழியில் குறித்துக் கொள்கிறான். சில கேள்விகளுடனான போராட்டத்துடன் அவனுக்கான நேரம் முற்றிவிடுகிறது, அவனது குறிப்புகளிலிருந்து அவனது மாணவர்கள் தன்னை முன்னோக்கி நகர்த்திக் கொள்கிறார்கள். தேடல் எனும் பந்து தொடர்ந்து எறியப்படுகிறது.\nநான்காண்டுகளுக்கு முன்பு Before Sunrise, Before Sunset, Before Midnight ஆகிய மூன்று படங்களையும் ஒன்றாகப் பார்த்தேன். இவற்றை மிக எளிதாக மூன்றங்கக் கதை கொண்ட ஒரே திரைப்படமாக எவ்வித துறுத்தலும் இல்லாமல் 4:30 மணிநேரம் ரசிக்க முடிந்தது. தற்போது இக்கட்டுரைக்காக பார்க்கும் போதும் அலட்சியமான பொலிவுடன் அதே பிரமிப்பைத் தருகிறது.\nபட்ஜெட் பற்றிய கவலை ஏதுவுமே இல்லாமல் வெறும் இரண்டே கதாபாத்திரங்களை வைத்து படமெடுத்தது சாதனையன்று, மாறாக காதலைத் தத்துவத்தின் வடிவமாக புரிந்து முன்வைத்து அதை ஜெஸ்ஸியும் செலினும் அணுகுந்தோறும் வளர்த்தெடுத்து நிகழ்த்தியதன் மூலம் வாழ்வினை ஒரு மினியேச்சராக்கி முன்வைத்திருப்பதே ஆச்சர்யம். Before Sunrise இளங்காதலர்களின் முதல் சந்திப்பும் Before Sunset பிரிந்தவர் கூடலின் தவிப்பும் கேள்விகளும் அதைத்தொடர்ந்து Before Midnight இல் வரும் முதிர்ந்த காதலர்களின் அடையாளச் சிக்கல்களும், சமூக, குடும்ப நிறுவனங்களின் அழுத்தங்களால் அவர்கள் காதலின் நிலைபற்றிய சந்தேகங்களும் என மூன்று நிலைகளிலும் ஒற்றைச் சரடொன்று ஊடாடுவதைப் பார்க்கலாம்.\nஇந்த உலகின் கடும்துயரை, அபத்தத்தை, மரணம் நோக்கிய வாழ்வை என எதையும் கடந்துவிடத் தெம்பற்றத் தனியனுக்கு அவளது / அவனது துணை மிகச்சிறியதே எனினும், அதைவிட நிஜத்தில் பெரிய கைப்பிடி ஏதிருக்க முடியும் என்ற சரடே அது. தனக்கான அதை எந்தக் கேள்விகளாலும் விடமுடியாத துறவை உறவென சொல்லித் தரும் தருணங்களால் நிறந்திருக்கிறது இந்த மூன்று படங்களும். இரு முதன்மை கதாபாத்திரங்களும் காதலைப் பந்தாக்கி விளையாடி பல கேள்விகளையும், சில பதில்களையும் முன்வைத்துச் சென்றிருக்கின்றனர் எனில் மிகையன்று.\nRoger Ebert என்ற புகழ்பெற்ற விமர்சகரது தளத்தில், BrianTellerico என்பவர் Ethan Hawke-வை தொலைபேசியில் கண்ட சிறிய சுவாரஸ்யமான நேர்காணல் வெளியானது. அதிலிருவரும் Boyhood சிறந்த திரைப்படமாக வென்றிருக்க வாய்ப்பே இல்லை என்பதைப் பேசிக்கொண்டும், ஆனால் அத்தகைய மனத்தடைகளையும் கடந்து Moonlight வென்றிருப்பதன் மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டும் இருந்தனர். ஒரு வேளை Boyhood வென்றிருந்தாலும், மிகக் குறைந்த பட்ஜெட்டிற்கான ஆஸ்கார் வெற்றிபெற்ற சிறந்த திரைப்படம் என்ற அந்தஸ்தினை வெறும் இரண்டாண்டுகள் தான் தக்கவைத்துக் கொண்டிருந்திருக்கும் என்ற நகைப்பும் அவர்களிடையே இருந்தது. அந்நேர்காணலில் முக்கியமானது Dazed and Confused (1993) திரைப்படத்தில் அதீதமான ஆணாதிக்கக் கருத்தியல்கள் இயல்பாகவே தன் திரைக்கதையில் வெளிப்பட்டதாகவும், அதைத் தவிர்க்க துணை எழுத்தாளர்கள் தேவை என்பதை லிங்க்லேட்டர் சொன்னதாகவும் ஈதன் சொல்கிறார். பின் ஏற்கனவே, கைஸ்லோவ்ஸ்கி, கோத்தார்ட் படங்களில் நாயகியாய் அறியப்பட்டிருந்த ஜூலி டெல்பி, தான் என இருவரும் கைகோர்த்து (கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் அங்கேயே) துணை எழுத்தாளர் துறையைப் பகிர்ந்து கொண்டதையும் ஈதன் சொல்கிறார். Dazed and Confused இல் இருக்கும் Real Time வகை சினிமா என்ற வகைமையை மட்டும் வைத்துக் கொண்டு, முற்றிலும் காதலைத் தத்துவ ரீதியாக அணுகும் முறைமையையும், கதாபாத்திரங்களின் எண்ணிக்கையை வெறும் இரண்டாகக் குறைத்தும் Before Sunrise படத்திற்குத் தயாரகி இருக்கிறார் லிங்க்லேட்டர்.\nBefore Sunrise : இளமையின் உற்சாகக் கொந்தளிப்பு.\nஇரும்பு நதியென ஓடிச் சீறும் இரயிலின் ஜன்னல்கள் காலத்தின் புதிய கோணம் காட்டும் விழிகள். நிலைத்தவற்றையெல்லாம் வேகமாய்ப் பின் தள்ளி முன்னோடும் இரயிலில், தீச்சுகம் தீண்டத் தயாராய் அடியெடுத்துவைக்கும் இளம்பருவத்தின் முனைப்புடன் ஜெஸ்��ியும் செலினும் விழிமோதிக் கொள்கின்றனர். அவர்களின் கண்டவுடன் காதல் வழக்கமாய் கற்பனை செய்யப்படும், மணியோசை, சிலீர்காற்று, சித்திரங்களின் அணிவகுப்பு, குழந்தைகளின் புன்னகைகள் இவற்றோடு சம்பந்தப்படுத்தப்படாமல், இயல்பான உரையாடலாகவே தொடங்குகிறது.\nஉரையாடலின் வழியே முற்றிலும் அந்நியராக இருந்த இருவருக்குமிடையில் உருவாகும் பிணைப்பு மெல்ல செறிவடைந்து கொண்டே செல்கிறது. மதம், காதல், சமூகம், நகரம் போன்ற கற்பிதங்கள் மீதான சந்தேகங்களை நடையில் அசைபோட்டவாறே அங்கிருக்கும் சிற்சிறு கொண்டாட்டங்களை நிகழ்த்திச் செல்கின்றனர், இருவரும். மெல்ல முத்தப் பரிமாற்றம் நிகழ்ந்து காதலின் ஊட்டம் பெற்று, தயக்கத்தை வென்ற கலவியும் நிகழ்கிறது, நட்சத்திரங்களைக் கூரையாக புற்தரையை மெத்தையாகக் கொண்டு. அவர்களது பிரிவின் முன் எவ்வித தொடர்பு விபரங்களையும் பரிமாறிக் கொள்ளாமல் ஆறு மாதங்கள் முடிந்து இதே நாளில் மீண்டும் இதே தொடர்வண்டி நிலையத்தில் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் தயங்கிப் பிரிகின்றனர். ஒரு நாளில் ஒரு ஆயுள் வாழ்ந்ததன் கணம். இவ்வளவேதான் மொத்தமும்.\nமுக்கிய இழையாக இந்தத் திரைப்படம் சுய கண்டடைதல் பற்றி பேசுகிறது. அதை பாலினம் பற்றிய மலுப்பல்கள் அற்ற கேள்விகள், தன்னைச் சுற்றி இருக்கும் சூழியலின் மீதான் போலித்தனமற்ற இயல்பான எதிர்வினைகள், வரிந்து கட்டிக் கொண்டு திணிக்கப்படாத உரையாடல் பொருள், இயல்பான நடையின் சிரிப்புகளின் இடையிடையே மின்னும் சக மனிதம் மீதான பெருமூச்சு இவற்றை எல்லாம் கொண்டே நிகழ்த்தி இருக்கிறது. ஈதனின் இளமுகமும் ஜூலியின் மாதுளைச் சிரிப்பும் கதாபாத்திரங்களையும் நடிர்களையும் பிரித்து பார்க்கவே முடியாதவாறு ஒட்டிக் கொண்டிருப்பவை. இந்தத் திரைப்படத்தினை அடிவாரமாகக் கொண்டு மீதமிரு திரைப்படங்களும் எழுப்பப்பட்டுள்ளன.\nBefore Sunset : கலங்கரை விளக்கம் கண்டடைதல்.\nஆறுமாதத்தில் சந்தித்தே இருக்க வேண்டிய அவர்கள் சந்திக்கவே முடியாத முடிவிலிக்கு முன் மெளனம் காக்க வேண்டிய அவசியம் உருவாகிவிடுகிறது. ஜெஸ்ஸி அந்த ஒரு நாளை தன்னுள் தூண்டித்தூண்டி வளர்த்தெடுத்து, பிரபலமாகிவிட்ட ஒரு நூலாக்கி விடுகிறான். அந்த நூலை வாசித்து அவன் அங்கு வரும் தருணத்தை அறிந்த ஜுலி அவனைச் சந்திக்கிறாள். அவ��் தன் வாசகர்களின் கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு புதிய எண்ணத்தைப் பற்றிச் சொல்லி வருகிறான். அதில் காலத்தினைப் பொத்துக் கொண்டு தன் மகளினையும், தன் காதலியையும் ஒரே பொழுதில் இரண்டாய் கவனித்து ரசிக்கிறான் அந்த கதையின் நாயகன்.\nநினைவுகளும் நிஜமும் முனைகள் மழுங்கி காலத்தை ஓரங்கட்டி நிற்கும் அத்தருணத்திலேயே ஒன்பதாண்டுகள் முன் ஸ்னேகித்த செலினும் அன்றைய தருணத்தின் செலினும் அவன் கண்முன் தோன்றுகிறார்கள். இது இந்த திரைப்படத்தின் மேஜிக் தருணம். மூன்றில் இந்த திரைப்படமே வெகு கச்சிதமான Real Time இல் படமாக்கப்பட்டிருக்கிறது, 80 நிமிடக் கதை 80 நிமிடத் திரைப்படமாக. இதைச் செய்வதற்கான உழைப்பு ஒளிப்பதிவிலும், படத்தொகுப்பிலும் மிளிர்கிறது. இந்த சந்திப்பு தொலைத்த கனவின் மீதப்பகுதியை கண்டெடுத்த இருவரது கதை போலிருப்பதால், ஒளியும் ஒரு கனவுத்தன்மையை பிரதிபலிக்கும் விதத்திலேயே பதிவாக்கப்பட்டிருக்கிறது.\nமுதல் படத்தில் இருப்பது போலவே தத்துவத் தோரணை உரையாடல்கள், நட்பின் மலர்வுகள் என்றிருந்தாலும் கூடுதலாய் ‘நினைவின் வேதனையை முகர்ந்திருக்கும் தனியர்களாய்’ இருவரும் கூடி ஜொலிக்கிறார்கள். செலின் “நினைவுகள் ஒரு மிகச் சிறந்த பொக்கிஷம், இறந்தகாலத்துடன் தொடர்பு கொள்ள மட்டும் தேவையின்றி இருக்குமேயானால் -” என்று சொல்வதில் அது சுருக்கமாய் குறிப்புணர்த்தப்படுகிறது. Before திரைப்படங்கள் அனைத்திலுமே ஒரே நேரத்தில் இன்புற்றும் கவலையுற்றும் இருக்கும் கூறுகளை இருவரிடமும் காணமுடியும். காலம் அதன் மூன்று வடிவிலும் அத்தகையதுதான், இறந்த காலத்தைப் பற்றிய நினைவேக்கங்களையும், நினைவுகளையும் பரிசாகத் தரும்போதே அது வடுக்களையும், தோல்விகளின் சின்னங்களையும், மோசமான முன் அனுபவங்களையும் சேர்த்தே தருகிறது. எதிர்காலத்தைப் பற்றிய ஆசைக்கனவுகளையும், திட்டமிடல்களுக்கான வாய்ப்புகளையும் தரும்போதே அவற்றின் மீதான ஸ்திரமின்மை, அபத்தங்கள் பற்றிய எண்ணங்களையும் முன்வைக்கிறது. அந்தி சாயும் அழகை ரசிக்கும் மனம் வரப்போகும் இரவையும் எண்ணி சற்றே கலக்கமுறுவதும் இயல்புதானே.\nகாதலில் எக்காலமும் முழுமையாகத் தன்னை மற்றொருவரிடம் ஒப்புவைக்க இயலாது என்பதும் அவளோ / அவனோ என்னுடன் இருப்பது மட்டுமே என்னை முழும��� செய்யும் என்பதும் காதல் தத்துவத் துணுக்குறல்களே.\nஆணும் பெண்ணும் சமம் என்ற ஒற்றை வரிக் கொள்கையை எங்கும் தவறியும் பேசித் தவறிழைக்காதது இந்தப் படத்தின் முக்கியச் சிறப்பு. உரையாடல் தொடரும் தோரும் ஆண் பெண் பாலின் வேறுபாடு அவர்களது நடத்தைகளிலும், மனநிலைகளிலும் எப்படியெல்லாம் பிரதிபலிக்கப்படுகின்றன என்பதன் இயல்பான தோற்றமெடுப்புகள் வெளிவந்திருக்கிறது. அந்தச் சமமற்ற வேறுபாடுகளிலிருந்துதான் ஆண் பெண் உறவும் இவ்வுலகமும் நிறங்களால் பொலிவுற்று இருக்கின்றன. முதல் சந்திப்பில் செய்த கலவி பற்றி செலின் மறைத்து மறதி போல நடிப்பதும், ஆறு மாதத்திற்குப் பின் தான் அவளைத் தேடியதை ஜெஸ்ஸி விளையாட்டாய் சொல்லி மறுப்பதும் அதற்காக செலின் தவிப்பதும் அவ்விதமே எளிமையாய்ச் சொல்லப்பட்ட நிதர்சனங்கள்.\nBefore Midnight : நெடுந்தொலைவு கடந்த ஈரிணைக் கால்கள்\nதோலடுக்கின் ஒவ்வொரு சுருக்கத்திலும் வாடியிருக்கும் மலரிதழ்களின் சுவடுகள் தெரியவரும் நாற்பதுகளில் மீண்டும் ஜெஸ்ஸியும் செலீனும் நமக்கு முன் தோன்றுகிறார்கள். அவர்கள் உயரவரும் கடலலைகளைச் சுழற்றிப் பிடித்து ஆடிய காலங்களையும், ஒருவரையொருவர் தொட்டறிவதன் மூலம் உற்றறிந்த கதகதப்பான காலங்களையும் கடந்து வந்திருக்கிறார்கள். இன்னும் மாறாமல் இருக்கிறது இருவரது புன்னகைத்தனங்களும், குறிப்பாக செலினின் சிரிப்பு. ஜெஸ்ஸியிடம் வருடித்தரும் நக்கல் சற்று அதிகம்.\nஉரிமை வரும் போதே, கோபம் நிழலெனத் துணைவருகிறது. அதிலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் தப்ப முனைந்து அர்த்தமற்ற ரகசியங்கள் முகிழ்க்கின்றன. அவை அழுத்தமுற்று என்றோ வெடிக்கலாம் அல்லது இறுகி இறுகித் தன்னையே துன்புறுத்தலாம். எது நடந்தாலும் மிச்சமிருக்கும் ஒரே ஒளஷதம் அதே தலைகோதல்தான்; அதே தோள்சாய்வுகள் தான்.\nதன் முன்னாள் மனைவி மூலம் பிறந்த தன் மகனுடன் விடுப்பில் இருந்து விட்டுப் பிரிவதால், தனது குற்ற உணர்வை உணரும் ஜெஸ்ஸியை ஆற்ற முனைகிறாள், முடியாது போகையில் முற்றுப்புள்ளி போல் துல்லியமான வைப்புகளுடன் பேசுகிறாள். இடையில் தங்களை விருந்தினராகத் தங்கவைத்திருக்கும் எழுத்தாளரது வீட்டில் இனிமையாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். அவர்களது வாழ்வின் இப்பகுதியில் ஜெஸ்ஸி தன்னெழுத்தை அதீதம் நேசிப்பதாகத் தெரிகிறது. தன்னுடைய நாவல் பற்றிய எண்ணங்களையும் புதியதாக தோன்றியிருக்கும் கருக்களையும் காலமுறை வரிசை ஏதுமின்றி கலந்துரையாடுகிறான்.\nஅனைவரும் ஒரு உணவருந்தும் மேசையில் அமர்ந்து பேசும் காட்சி ஒரு அற்புதம். மூன்று தலைமுறைகளின் ஜோடிகள் அதில் கலந்து கொள்கிறார்கள். அந்தக் கலந்துரையாடலின் மையமாக ஜெஸ்ஸியை வைத்துக் கொண்டால், அவர்கள் வெவ்வேறு காலங்களை முன்வைத்து ரசித்து முகம் பார்த்துக் கொள்வதைப் போல பொருளெடுக்கலாம். அதில் சம வயதுள்ள ஜோடியின் ஆண் தொடர்ந்து செக்ஸுவல் தூண்டலால் வரும் கேள்விகளையே முன்வைப்பதாகவும், அதைப் பொருட்டாகவே கருதாத அடுத்த தலைமுறை இன்னும் ஆழமான கேள்விகளை முன்வைப்பதாகவும் வரும். இன்னும் பல பின்னல்களுடன் மானுட உறவுகளைப் பற்றிய தோற்றங்கள் நிலைப்பாடுகள் ஆகியனவற்றை இந்தக் காட்சி அழகாய் பேசியிருக்கிறது.\nஜெஸ்ஸிக்கும் செலினுக்கும் தனிமையான ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சூரிய அமிழ்வை ரசித்த பின் அறையில் அவர்கள் பேச்சை இழக்க முனையும் தருணத்தில் ஒரு சிறு பொறியில் விழுந்து தன் தீயத்தனையும் மெல்ல மெல்ல பரிமாறிக் கொள்கிறார்கள். எத்தனை வலிகளை ஏற்படுத்தி விடுகிறது, இந்தக் காலம். வெகு நேரம் நீளும் இக்காட்சி மிகச் சிறந்த காட்சியாக சினிமாவின் மகுடத்தில் நிலைபெற்றிருக்கும் என்பது ஐயமற்ற கூற்று. முகத்திலறையாக் குறையாய் வெளியேறும் செலின், தனிமையில் அறையில் பொருளற்றிருக்கும் அனைத்தையும் நோக்கும் ஜெஸ்ஸி, அதையே வெளியே நாற்காலியில் அமர்ந்துணரும் செலின், அவளருகே வந்து மீண்டும் மதலையென மடியேறத் துடிக்கும் ஜெஸ்ஸி, அப்பப்பா எத்தனை நுண்ணிய சுழிப்புகளுடன் நகரும் நதி இவ்வாழ்க்கை. என் காதல் தருணத்தில் இத்தனை தவிப்புகளையும், தத்தளிப்புகளையும் அடைந்த போதெல்லாம் அவளிடமே சரணடையவும், அத்தருணத்திலேயே அவளிடமிருந்து விலகியோடவும் என நிகழ்ந்திருக்கிறது, அதைத் திரையில் கண்டுகொண்டேன்.\nஅதைத் திரைக்கதையாக்குவதிலும் மெல்ல திரைக்கு பெயர்ப்பதிலும் லிங்க்லேட்டரின் மேதமையை வியக்காமல் இருக்க முடிவதில்லை. கோபமும் சுயபச்சாதாபமும் கொண்டுவிடும் தருணங்களில் எல்லாம் அதை ஒரு நகைச்சுவையின் மூலம் கடந்து விட நினைப்பதும், ஆண்களின் மனதைப் புரிந்து கொண்டு அதிலிருந்து விலகி நிற்���ும் பெண்களின் மனவமைப்பையும் தாங்கிக் கொண்டு தன்னிரு பெண்களின் எதிர்காலத்தைக் காக்க வேண்டிய பொறுப்பிலும் உழன்று, அவன் மீதான காதலைத் தக்கவைத்துக் கொள்வதில் அவளுக்கு அன்பை வெளிக்காட்ட கோபமன்றி வேறு வழியேதும் இருக்கமுடியாதென்பது ஜெஸ்ஸிக்குப் புரிந்திருப்பதால் அந்நியாராக அவர்கள் கொண்டாடியதைப் போலவே, இன்னும் அழுந்தச் சொன்னால், அதைவிடச் சிறப்பான தேன்நிலவு 40களில் இந்தக் கோபத்திலும், அதைக் கடப்பதிலும் பொழிந்துவிட்டவாறு இருக்கிறது.\nலிங்க்லேட்டரின் தனித்துவத்தை Before Trilogy யில் தெளிவாகக் காணமுடிகிறது. அவர் விழியீர்க்கும் நிலக்காட்சிகளையோ, கோரமுகங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளையோ, பதற்றம் தரும் பிண்ணனி இசைக்கேற்ப உருவாக்கப்படும் கதை மாந்தர்களையோ, வைப்பு முறை மூலம் கதையளக்கும் தந்திரங்களையோ, ஆல்ஃபா ஆண்/ பெண்களைச் சுற்றியே நகரும் சூழலையோ அறவே தவிர்க்கிறார். குறைந்த பட்ஜெட்டில் இவை எதற்கும் முழுமை செய்யும் வாய்ப்பில்லை எனவும் இருக்கலாம். அதனால் அவர் எளிய கதாபாத்திரங்களை நீண்ட உரையாடல்களிலோ, குறைந்த கால அளவுகளிலோ திரைப்பட நீளத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார். ஆனால், அதுவே மெல்ல பரிணமித்து அவரது சிறப்புக்கும் தனித்துவத்திற்கும் ஆதார குணமாகி பேருருவெடுத்து விடுகிறது.\nலிங்க்லேட்டர் படங்களில் வரும் நீளமான காட்சிகள் சராசரித்தனத்திலிருந்து விலகி எளிமைத்துவத்தை பதிவுசெய்கின்றன. அதன் மூலம் நாள்தோறும் நிகழும் நம்வாழ்வின் சாதாரண நிகழ்வுகளிலிருக்கும் இடையிடுக்குகள் சாதாரணமாக அடிக்கோடிடப்படுகிறது. அவற்றின் ஒட்டுமொத்த தாக்கம் அளப்பரியது. அவற்றின் மீள்நினைவோட்டம் நம் வாழ்வை அசைபோடுவதை ஒத்தது. இவ்விதம் லிங்க்லேட்டரின் திரைப்படங்கள் உணர்வுகளை எளிய காட்சிகள் மூலம் கடத்தும் விதத்தில் முன்னிலையில் உள்ளன.\nகாலத்தைக் கையாளும் விதத்தினையும் வெகு சிறப்பாக நேர்த்தியுடன் முன் வைக்கும் முக்கிய ஆளுமை லிங்க்லேட்டர். Dazed and Confused , Everybody Wants Some (2016) போன்ற படங்கள் ஒரே நாளில் நிகழும் கதையைச் சொல்வனவாகவும், Boyhood ஏறத்தாழ 13 ஆண்டுகள் நிகழும் கதையைச் சொல்வதாகவும் இருக்கிறது. அதிலும் அதற்கேற்ப படப்பிடிப்பு செய்து மெல்ல திரையில் கதாபாத்திரங்களின் வயது முதிர்வை பார்க்க வைப்பதென்பது ஒரு மா தவம் செய்���வனாலன்றி வேறெவரால் இயலும்\nலிங்க்லேட்டரின் படங்கள் நகைச்சுவை என்ற வகைமைக்குள் பெரிதும் வைக்கப்படுகிறது. உதாரணமாக Before திரைப்படங்கள் Rom-Com வகைமையிலேயே அமேரிக்கர்களால் அடையாளமிடப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், எவருக்கும் தெரியும் அது வெகுவாய் அறியப்பட்ட அளவுகோலின் படியும் கூட காமெடி படமல்ல என்பது. அது ‘ரொமெண்டிக் ஃபிலாசபி’ என்று வேண்டுமானால் குறிப்பிடத் தகுந்தது. ஆனாலும், அவரது படங்கள் காமெடி என்று அழைக்கப்படுவது பெரிய தவறும் அல்ல, அவை கலை நேர்மை கொண்ட காமெடி படங்களே. நாடகீய தருணங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம், அவற்றைத் தவிர்த்து கடி ஜோக் சொல்வதும் அத்தகையை வகைக்கான கூறுகளே என்கிறேன்.\n’எந்தத் திரைப்பள்ளிக்கும் செல்லவில்லை, நான் திரைப்படங்களுக்குச் சென்றிருக்கிறேன்’ என்று ஒரு திரை மேதை சொன்ன பஞ்ச் வசனம் லிங்க்லேட்டருக்கும் பொருந்தும். இன்னும் பலர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். அவர்கள் அறிவுஜீவிகளால் கூட அறியப்படாமல் இருப்பதற்குக் காரணம் இரண்டு. ஒன்று அவர்கள் பஞ்ச் வசனங்கள் பேசி கூட்டம் சேர்ப்பதில்லை. மற்றொன்று அவர்களுக்குக் காலத்தின் வளைவுகளும் சாத்தியங்களும் வரையறைகளும் புரிந்தே இருக்கின்றன.\nஇளமையின் சரீரம் சாகசத்திற்குத் தயாராக இருக்கிறது, துணைக்கு சுதந்திரம் சுடர் விட்டுக்கொண்டிருக்கிறது, அதற்கேற்ற தாள லயத்தில் ஒரு மாய உலகத்தை கனவாக்கி வழங்கிக் கொண்டிருக்கிறது ஹார்மோன்கள். அங்கு சந்தித்துக் கொண்ட இரு உள்ளங்கள் என்றோ ஒரு நாள், திட்டமிடல்களுடனும், தனக்கே என்று பணிகளுடனும், அவற்றைப் பின் தொடர்வது வாழ்வின் அத்தியாவசியம் என்ற கற்பிதங்கள் மூலமும் தன்னுருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்த இந்த வளர்சிதை மாற்றங்களுக்கு உட்பட்ட அந்த ஜோடி இன்னுமொரு காலத்தில் அகவை நீண்டு வாழ்வின் நிதர்சனத்தின் முன் நிற்கிறது. எல்லா நிலைகளிலும் சிரிக்கவும், கோபமுறவும், தலை சாயவும், கிள்ளிப் பார்க்கவும் அவர்களுக்கு காதல் எனும் மாயம் கதவுகளைத் திறந்து தயாராகவே இருக்கிறது.\nகுறிப்பு : ஈதன் ஹாக்கேவை தொலைபேசி வாயிலாக ராஜர் எபெர்ட் நேர்காணல் செய்தார் என முன்னர் இடம்பெற்றிருந்த தகவல் பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious Post பிரமிள்: தனியொருவன் (பகுதி 2) – பால��� கருப்பசாமி\nவாளி – கண்மணி குணசேகரன்\nஇந்தியாவின் வேலை வாய்ப்பின்மையும் தீர்வுகளும் – அழகேச பாண்டியன்\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 3) – பாலா கருப்பசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/15/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-23T19:08:13Z", "digest": "sha1:JRWLEIJSB7BZ7AIEI4RZFACWIZBJW6R5", "length": 7206, "nlines": 83, "source_domain": "www.alaikal.com", "title": "வளர்த்தவனை மிதித்து கொன்ற கினி கோழி இராட்சத பறவை | Alaikal", "raw_content": "\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்காவில் இடம் பெற்ற தாக்குதல்கள் நிபுணர்கள் கருத்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் பாகம் : 02\nவளர்த்தவனை மிதித்து கொன்ற கினி கோழி இராட்சத பறவை\nவளர்த்தவனை மிதித்து கொன்ற கினி கோழி இராட்சத பறவை\nகோழி மிதித்து செத்தவனுமுண்டு தோழா..\nஇதனுடைய கால்கள் மிகவும் மோசமானவை… அடித்தால் அடிதான்..\nஎறிந்த குர்ரானும் எரிந்த தலை நகரும் டென்மார்க்கில்..\nஅலைகள் உலக செய்திகள் 15.04.2019 திங்கள்\n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nகொழும்பில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த உலக கோடீஸ்வரர் கதை \nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழி வாங்க தாக்குதல் .. மூன்று புதிய தகவல்கள் \nடென்மார்க்கில் 3 கோடீஸ்வர பிள்ளைகளை இழந்த சோகத்தில் நாடு மரணம் 310 ஆனது \nசிறிலங்கா பயங்கரவாத தாக்குதல் முக்கிய கேள்விகளும் பதில்களும் \n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/03/3.html", "date_download": "2019-04-23T18:44:12Z", "digest": "sha1:M4MJLU2HCBL6FKIQ5UCEJARB2ITMQ4DY", "length": 39292, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஸ்மார்ட்போன்களில் வாழும் 3 நுண்ணுயிர்கள் - ஆய்வாளர்கள் அதிர்ச்சி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஸ்மார்ட்போன்களில் வாழும் 3 நுண்ணுயிர்கள் - ஆய்வாளர்கள் அதிர்ச்சி\nநம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிர் கிருமிகள் வாழ்வது தெரியவந்துள்ளது.\nநாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகளில் நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பாக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nகழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு பாக்டீரியா மற்றும் கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கழிவறைகளில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வகையான கிருமிகள் மட்டுமே இருக்கும் ஆனால் ஸ்மார்ட்போன்களில் சராசரியாக 10-12 வகையான கிருமிகள் இருப்பது முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் சில கிருமிகளை எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத இரண்டு வித பாக்டீரியா மற்றும் பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னாலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவை பொருத்த வரை நிலைமை இன்னும் கட்டுக்குள் இருக்கும் போதும், வாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என கூறப்படுகிறது. எனினும் ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்யும் போது அவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.\nமேற்கண்ட தகவல்கள் பிரபல செய்தி நிறுவனமான பிடிஐக்கு அறிவியல் ஆய்வாளர் பல்லவி பாக்லா வெளியிட்ட கட்டுரை தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்��ிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்��லம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.puduvaisiththargal.com/2014/10/blog-post_97.html", "date_download": "2019-04-23T18:37:27Z", "digest": "sha1:YMZAH5TBJFD5F65WUVSU2X7VU6MXPJ3E", "length": 13714, "nlines": 133, "source_domain": "www.puduvaisiththargal.com", "title": "புதுவை சித்தர்கள்: மௌனகுரு சுவாமியின் ஜீவசமாதி", "raw_content": "\n1961ஆம் ஆண்டு பில்வ வருடம், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று அஸ்த நட்சத்திரம் சோமவாரம் கூடிய நன்னாளில் எல்லோரையும் அழைத்து, தான் சமாதி அடையப் போவதை கூறி, அப்படியே ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அதற்கு முன், தான் ஜீவசமாதி அடையப்போகும் இடம் எந்த செட்டியாருக்கு சொந்தமானது; எந்த சர்வே எண்ணில்; ஆவணத்தில் எத்தனையாவது பக்கத்தில் எந்த குறியீடு போட்டிருக்கும் என்ற விவரங்களை எல்லாம் சொல்லி, அன்பளிப்பாக நிலதானம் வேண்டாம் என மறுத்து, தன் பக்தன் ஒருவன் பெயருக்கு நூறு ரூபாய்க்கு கிரயம் செய்துதரச் சொல்லி, பின்னரே இவ்விடத்தில் ஜீவ சமாதி அடைந்துள்ளார் மௌன குரு சுவாமிகள்.\nஜீவ சமாதியின் மீது விநாயகர் சிலை முதலில் இருந்தது. காஞ்சிப் பெரியவரின் ஆலோசனைப்படியே மௌனகுரு சுவாமியின் திருவுருவ சிலையையும் பிரதிஷ்டை செய்தார்கள்.\nஇந்த சுவாமிகளின் ஆலயம் இன்று அமைந்து இருப்பது அப்பர் சமாதி கோவில் தெருவில். இது குடிசை பகுதி. இந்த சுவாமிகளின் அதிஸ்டானம் எங்கு இருக்கிறது என்று கேட்டால் திருவொற்றியூர்ரில் பலருக்கு தெரிவதில்லை. நீங்கள் அந்த கோவிலுக்கு வெளியில் கிழக்கு கோபுர வாயிலில் அப்பர் சுவாமிகள் கோவில் தெரு எப்படி போவது என்று கேளுங்கள். அந்த கோபுர வாயிலுக்கு எதிராக ஒரே ரோட். அது முடிந்ததும் திருவொற்றியூர் பீச் main ரோட் வரும். அதை க்ராஸ் பண்ணி நேராக போனால் அப்பர் சாமி கோவில் தெரு. அதில் இடது பக்கம் ஒரு பத்து குடிசைகள், வலது பக்கம் பத்து குடிசைகள் அதற்கு நடுவே சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. அந்த தெருவில் இவர் சமாதியை அனைவருக்க��ம் தெரிகிறது என்பதில் அடியேனுக்கு மகிழ்ச்சி. காரணம் அடியேன் பாடகச்சேரி சுவாமிகள், அப்புடு ஸ்வாமிகளை தரிசிக்க சென்ற பொழுது பக்கத்து காம்பௌன்ட்டில் இருப்பவரே அங்கு சக்தி வாய்ந்த ஞானியர் அதிஸ்டானங்கள் இருப்பதை அறியாதவராய் இருந்தார். இந்த சுவாமிகளின் அதிஸ்டானம் இருக்கும் அதே தெருவில் சடை சுவாமிகள் என்கிற சக்தி வாய்ந்த ஒரு சித்தரின் அதிஸ்டானம் இருக்கிறது. அந்த சடை சித்தரின் ஆலயம் மௌன குரு சுவாமிகளின் ஆசிரமத்திற்கு பூஜை செய்பவரின் இல்லத்தினுள்ளேயே இருக்கிறது.\nவேதன் செய்த சிருஷ்டிகள்போல் வேறு செய்குவோம்\nவேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம்\nநாதனுடன் நாங்களும் சமமாக வாழ்குவோம்\nநாங்கள் செய்கை யாம் இது வென் றாடு பாம்பே...\nஎன்று பாம்பாட்டி சித்தர் பாடியது போல, நாதனுடன் (இறைவனுடன்) சமமாக நாளும் (இன்றும்கூட) வாழ்ந்துக் கொண்டிருக்கும் கண்ணப்ப சுவாமிகளின் ஜீவசமாதியில், நினைத்த காரியங்கள் வெற்றியோடு முடிய, அவரின் காந்த அதிர்வுகளை கைப்பற்ற இன்றே புறப்படுங்கள்...\nமஹாவதாரம் பாபாஜி குரு பூஜை விழா(06-12-2014)\nசித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.\nஅப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.\nமேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.\nமகான் படே சாஹிப் வரலாறு\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nமஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்\nவடலூர் சத்ய ஞான சபை “ஜோதி தரிசனம்” ��தை குறிக்கிறது...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\nஉற்ற நோய்க்கு மருந்து பிறிதில்லை -மனமே...\n“ வள்ளலார் அறிவு திருக்கோவில்” (2)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் (1)\nகந்த சஷ்டி விரதம் (1)\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1)\nதிரு அண்ணாமலை திருத்தலம். (2)\nபகவான் ஸ்ரீ ரமணர் (2)\nபிரதோஷ வழிபாட்டு பலன்கள் (1)\nமுக்கிய நாட்கள் மற்றும் திருவிழாக்கள். (4)\nமூச்சுப் பயிற்சி மூலம் ஆயுள் கூடும். (1)\nஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ர நாமம் (4)\nதங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.\nஉங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....\nநன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்\nமஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )\nCopyright 2009 - புதுவை சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/04/14/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:53:03Z", "digest": "sha1:2LMIRRZMYSRXFJXL2JBHF33OYGEPR5RN", "length": 22569, "nlines": 111, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தொழில் வழிகாட்டி நிறுவனம்... | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தொழில் வழிகாட்டி நிறுவனம்...\nஉள்நாட்டு யுத்தத்தினால் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு அதனால் பின்நோக்கி தள்ளப்பட்ட இரு மாகாணங்களில் ஒன்றாக இருந்துவரும் கிழக்கு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையை சரியான திசைக்கு திருப்பும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களில் முதன்மை நிலையில் இருந்துவரும் கிராமசக்தி வேலைத்திட்டத்தின் மூலம் 2018ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கென 42மில்லியன் ரூபாவும் அம்பாறை மாவட்டத்திற்கு 66மில்லியன் ரூபாவும் திருகோணமலை மாவட்டத்திற்கு 33மில்லியன் ரூபாவும் என பாரிய நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி, அதன் பெறுபேறுகளை ஆராய்வதற்காக கடந்த பெப்ரவரி மாதம் 08ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரவிருந்தார். ஆயினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அன்று தடைபட்டுப்போன அவரின் அந்த விஜயத்திற்கு பதிலாகவும் கிழக்கு மாகாண மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி முதல் நடைபெற்று வந்த நிகழ்ச்சிகளின் இறுதி அங்கமாக இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளும் வகையிலும் மாவட்டத்தின் இளைஞர் சமுதாயத்தின் வேலையில்லா பிரச்சினைகளுக்கு பதிலைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய இலங்கை தொழில் வழிகாட்டி நிறுவனத்தை ஆரம்பித்து வைக்கும் வகையிலுமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இந்த விஜயம் அமைந்தது.\nமாவட்டங்கள் தோறும் வாழ்ந்துவரும் பெருமளவு இளைஞர்களும் யுவதிகளும் தாம் பெற்ற கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளுக்கமைய தமக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பை அரசாங்கமே கொண்டிருக்கின்றது என்ற எண்ணத்தை கொண்டிருக்கின்றார்கள் என்பதை பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்பு வரை பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவசக் கல்வியின் மூலம் பட்டம் பெற்ற மாணவர்கள் கூட வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்களை அமைத்துக்கொண்டு வீதிப் போராட்டங்களில் இறங்கி உழைக்கும் வர்க்கத்தினரின் உழைப்பையும் பொதுமக்களின் பொறுமையையும் இழக்கச் செய்து நாட்டுக்கு நட்டத்தை ஏற்படுத்திவரும் கலாட்டா கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டுமாயின், இந்த நாட்டின் இளம் சமுதாயத்தினர் மத்தியில் பல்வேறு முன்னுதாரணங்களைக் கொண்டு வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை இந்த பூமியில் என்ற யதார்த்தத்தினை செயற்பாட்டு ரீதியில் நிரூபித்துக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.\nஇத் தேவையினை உணர்ந்து இளைஞர் சமுதாயத்திற்கு தொழில் ரீதியான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கம் 05, கிரீன் வீதி, மட்டக்களப்பு என்ற முகவரியில் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள தொழில் வழிகாட்டி நிறுவனம், ஜனாதிபதியின் ம���ன்னாள் பிரத்தியேக செயலாளரும் Smart Srilanka செயற்திட்டத்தின் பணிப்பாளருமாகிய பொறியியலாளர் எரிக் வீரவர்தனவின் தலைமையில் வழிநடத்தப்படுகின்றது.\nஅறிவும் ஆற்றலும் இருப்பினும் கூட தமக்கென ஒரு வர்த்தகத்தை ஆரம்பிக்க முடியாது திண்டாடுபவர்களின் அடிப்படை பிரச்சினையாக இருந்து வருவது மூலதனம் இல்லாமையே ஆகும். இதனை புரிந்துகொண்டு அதற்கு பரிகாரம் அளிக்கும் வகையிலேயே பல்வேறு விரிவான கிராமிய கடன் உதவி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பெரிய அளவிலான பால் உற்பத்தி அபிவிருத்திக் கடன் திட்டம், சுயதொழில் ஊக்குவிப்பு கடன் திட்டம், சுவசக்தி கடன் திட்டம், செளபாக்கியா கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படுவதுடன், இளம் பட்டதாரிகளுக்கான நிதியுதவி கடன் திட்டமும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன் இலங்கையின் முதல் தர அரச மற்றும் தனியார் வங்கிகளின் மூலம் இந்நிதியுதவிகளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் அநேகமான கடன் வசதிகளுக்கு 07சதவீதத்திற்கும் குறைவான வட்டி வீதங்களை அறவிடும் அதேவேளை, பெருந்தொகை நிதியினை கடனாகப் பெற்றுக்கொடுக்கும் மிக சில கடன் வகைகளுக்கு மாத்திரம் 11சதவீத வருடாந்த வட்டி அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கடன் உதவிகளை திருப்பி செலுத்துவதற்கான கால எல்லை 270நாட்களில் இருந்து 10வருடங்கள் வரை வழங்கப்படுகின்றன.\nவர்த்தக செயற்பாடொன்றினை ஆரம்பிப்பதற்கு தேவையான வாய்ப்புகளைத் தேடி அடையாளம் காணுதல், அவ்வாறு அடையாளம் காணப்பட்ட வர்த்தகத் துறையை சிறந்த முறையில் திட்டமிடுதல், அதற்கு தேவையான வளங்களை சேகரித்தல், அதற்கமைய தமது வர்த்தகத் துறையை நடைமுறைப்படுத்துதல் என அனைத்து கட்டங்களிலும் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்கான நிபுணத்துவ வசதிகளுடன் இந்த தொழில் வழிகாட்டி நிறுவனம் தயாராக இருக்கின்றது.\nஅந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பல வணிக வாய்ப்புகள் இவ்வாறு இனங்காணப்பட்டிருக்கின்றன. வேளாண்மை துறையின் கீழ் காளான் வளர்ப்பு, வெள்ளரிக்காய் மற்றும் மூலிகை பயிர்ச்செய்கை, விவசாயப் பண்ணைகள், பாற் பண்ணைகள், மீன் வளர்ப்பு ஆகியனவும் விளை பொருட்கள் என்ற வகையில் கழிவு முகாமைத்துவப் பொருட்கள், பனை சார்ந்த உணவுப் பொருட்கள், பனை சார்ந்த கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைத் தயாரிப்பு, மட்பாண்ட தயாரிப்பு, தச்சு வேலை, தேங்காய் நார் தயாரிப்பு, நகை தயாரிப்பு, செங்கல் தயாரிப்பு, முருங்கை இலை பொடி தயாரிப்பு, மீன்பிடித் துறை சார்ந்த உற்பத்திகள், சீமெந்து மூலமான கைவினைத் தயாரிப்புகள், உணவு வகைகளைப் பதனிடும் வீட்டுக் கைத்தொழில், மசாலா தயாரிப்பு, இனிப்பு பண்டங்கள் தயாரிப்பு ஆகியனவும் சேவைகள் என்ற வகையில் சிகையலங்கார நிலையம், குழந்தை பராமரிப்பு நலன்பேணல் சேவை, பயிற்சி நிலையங்கள், தனியார் போக்குவரத்து சேவை, குடிசைக் கைத்தொழில், மொத்த மற்றும் சில்லறை கொள்முதல் மற்றும் விற்பனை என தமது வசதிகளுக்கும் வாய்ப்புகளுக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ப பல்வேறு தொழில்வாய்ப்புகள் அரச மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் உதவிகளுடனும் ஒத்துழைப்புடனும் முன்னெடுப்பதற்கான ஏராளமான வாய்ப்புகளை இம்மாவட்ட இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பெற்றுக்கொடுக்க காத்திருக்கும் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் வழிகாட்டலைப் பெற்றுக்கொள்வதும் இந்நிறுவனத்தின் உதவிகளைப் பெற்று ஒரு படி முன்னேறியவர்கள் தனக்கு ஒருபடி கீழே இருக்கும் தமது சகாக்களுக்கு தாம் பெற்ற பலனைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளுக்கு வழிகாட்டுவதன் மூலம் தனிப்பட்ட வகையில் தமக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும் ஒரு வரப்பிரசாதமாக மட்டக்களப்பு மாவட்ட தொழில் வழிகாட்டி நிறுவனத்தை வளர்த்தெடுக்க வேண்டியது இம்மாவட்டத்தினதும் மக்களினதும் பொறுப்பாகும்.\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\nலங்கையை ஒரு டிஜிட்டல் பொருளாதார மையமாக மாற்றுவோம். அறிவுசார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம். நான்காம்...\nமண்டைதீவு காணி சுவீகரிப்பை நிறுத்தியது நாங்களே\nகொழும்பிலும் போட்டியிடுவதாவென தேர்தல்களின்போது முடிவெடுப்போம்நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிறைவேற்று அதிகாரமுள்ள...\n'விஹாரி' புது வருட பலன்கள்\nதுலாம் நடு நிலைமையும் நேர்மையும் செயல் திறமையும் வாய்ந்த இந்த அன்பர்களுக்கு குரு பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்க...\n'விஹாரி' புது வருட பலன்கள்\nதுலாம் நடு நிலைமையும் நேர்மையும் செயல் திறமையும் வாய்ந்த ��ந்த அன்பர்களுக்கு குரு பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்க...\nசாரதிகளே, ஏனையோர் உயிரை துச்சமாக கருதலாமா\nவாழ்வாதாரமா சேதாரமாபோக்குவரத்து சேவைகள் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை தவிர்க்க முடியாத...\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_1", "date_download": "2019-04-23T18:49:36Z", "digest": "sha1:6UTGQS2WGCSHO5DC2PB4MSSRAVV43KD5", "length": 27788, "nlines": 398, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூலை 1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜூலை 1 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூலை 1 (July 1) கிரிகோரியன் ஆண்டின் 182 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 183 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 183 நாட்கள் உள்ளன.\n1523 – பிரசெல்சில் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளால் இரண்டு லூதரனியப் புனிதர்கள் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டனர்.\n1569 – போலந்��ும் லிதுவேனியாவும் இணைந்து கொள்ள சம்மதித்தன. இணைந்த நாடு போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் என அழைக்கப்பட்டது.\n1770 – லெக்செல்லின் வால்வெள்ளி பூமிக்கு மிக்கிட்டவாக (0.0146 வா.அ தூரம்) வந்தது.\n1819 – யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற வால்வெள்ளியை அவதானித்தார்.\n1825 – ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.\n1837 – இங்கிலாந்து, மற்றும் வேல்சில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு வந்தது.\n1843 – மதராஸ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.\n1858 – சார்லஸ் டார்வின், ஆல்பிரடு அரசல் வாலேசு ஆகியோரின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இலண்டன் லின்னியன் சபையில் படிக்கப்பட்டன.\n1862 – உருசிய மாநில நூலகம் திறக்கப்பட்டது.\n1863 – நெதர்லாந்தினால் அடிமை முறை தமது நாட்டில் ஒழிக்கப்பட்டதை சுரிநாம் கொண்டாடியது.\n1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டை ஆரம்பமானது.\n1867 – 1867 பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கனடாவில் கனடியக் கூட்டமைப்பு, நடுவண் மேலாட்சி அரசு முறை கனடிய அரசையலமைப்பில் கொண்டுவரப்பட்டது. கனடாவின் முதலாவது பிரதமராக சர் ஜோன் ஏ. மெக்டொனால்டு பதவியேற்றார். இந்நாள் கனடா நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.\n1873 – இளவரசர் எட்வர்ட் தீவு கனடா கூட்டமைப்பில் இணைந்தது.\n1874 – முதலாவது வணிகரீதியிலான தட்டச்சுக் கருவி விற்பனைக்கு வந்தது.\n1881 – உலகின் முதலாவது பன்னாட்டு தொலைபேசி அழைப்பு கனடாவ்சின் சென். ஸ்டீவன் நகருக்கும், அமெரிக்காவின் கலைசு நகருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.[1]\n1890 – கனடாவும் பெர்முடாவும் தந்திச் சேவையில் இணைந்தன.\n1903 – முதலாவது தூர் த பிரான்சு மிதிவண்டிப் பந்தயம் இடம்பெற்றது.\n1916 – முதல் உலகப் போர்: பிரான்சின் சோம் நகரில் இடம்பெற்ற போரில் 19,000 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.\n1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n1923 – கனடிய நாடாளுமன்றம் சீனக் குடியேற்றத்தை தடைச் செய்தது.\n1931 – யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சேவையை ஆரம்பித்தது.\n1932 – ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.\n1933 – வில்லி போஸ்ட் உலகை முதன் முதலில் தனியே சுற்றி வந்து சாதனை படைத்தார���. 15,596 மைல்களை இவர் ஏழு நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் சுற்றி வந்தார்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: முதலாம் அல்-அலமைன் சண்டை ஆரம்பமானது.\n1947 – இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகத்து 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.\n1948 – முகம்மது அலி ஜின்னா பாக்கித்தானின் நடுவண் வங்கியான பாக்கித்தானிய அரசு வங்கியை ஆரம்பித்தார்.\n1949 – கொச்சி, திருவிதாங்கூர் சமத்தானங்கள் திருவாங்கூர்-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (பின்னைய கேரளம்) இணைந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொச்சி இராச்சியம் முடிவுக்கு வந்தது.\n1958 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தொலைக்காட்சி ஒளிபரப்பை கனடா முழுவதும் நுண்ணலை மூலமாக வழங்கியது.\n1959 – பன்னாட்டு யார், பவுண்டு மற்றும் அங்குலம், மைல், அவுன்சு ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட அளவைகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பொதுநலவாய நாடுகளில் அமுலுக்கு வந்தது.\n1960 – கானா குடியரசு ஆனது. குவாமே நிக்ரூமா நாட்டின் முதலாவது அரசுத்தலைவர் ஆனார்.\n1960 – இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்றது.\n1962 – ருவாண்டா, புருண்டி விடுதலை பெற்றன.\n1963 – சிப் குறியீடுகள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.\n1966 – கனடாவின் முதலாவது வண்ணத் தொலைக்காட்சி சேவை ரொறன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1967 – தேய்வழிவுப் போர் தொடங்கப்பட்டது.\n1968 – அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் வாசிங்டன், டி. சி., இலண்டன் மற்றும் மாஸ்கோ ஆகிய நகரங்களில் 62 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது.\n1976 – போர்த்துகல் மதீராவுக்கு சுயாட்சி வழங்கியது.\n1978 – ஆத்திரேலியாவின் வட ஆட்புலம் சுயாட்சியுள்ள மாநிலமானது.\n1980 – \"ஓ கனடா\" அதிகாரபூர்வமாக கனடாவின் நாட்டுப்பண்ணாக அங்கீகரிக்கப்பட்டது.\n1983 – வட கொரியாவின் இலியூசின் ஜெட் விமானம் கினி-பிசாவு நாட்டில் மலையில் மோதியதில், அதில் பயணம் செய்த அனைத்து 23 பேரும் உயிரிழந்தனர்.\n1990 – செருமானிய மீளிணைவு: ஜெர்மன் சனநாயகக் குடியரசு டொச்சு மார்க்கைத் தனது நாணயமாக ஏற்றுக் கொண்டது.\n1991 – பனிப்போர்: வார்சா உடன்பாடு பிராகா நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.\n1997 – ஆங்காங்கின் அதிகாரத்தை சீனா பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் குடியேற்றவாத அரசு முடிவுக்கு வந்தது. பொறுப்புக் கொடுக்கும் நிகழ்வில் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர், சார்லசு, வேல்சு இளவரசர், சீனத் தலைவர் யான் சமீன், அமெரிக்க அரசுச் செயலர் மாடிலின் ஆல்பிரைட் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n2002 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.\n2002 – தெற்கு செருமனியில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 71 பேர் உயிரிழந்தனர்.\n2004 – காசினி-ஹியூஜென்சு விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.\n2007 – இங்கிலாந்தில் மூடிய பொது இடங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.\n2013 – குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் 28-வது உறுப்பு நாடாக இணைந்தது.\n2013 – நெப்டியூனின் எஸ்/2004 என் 1 நிலவு கண்டுபிடிக்கப்பட்டது.\n2016 – லாத்வியா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் 35-வது உறுப்பு நாடாக இணைந்தது.\n1646 – கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1716)\n1794 – இவான் சீமொனொவ், உருசிய வானியலாளர் (இ. 1855)\n1847 – வில்லியம் ஸ்கேன், ஆங்கிலேய-இலங்கை நூலாசிரியர் (இ. 1903)\n1864 – வலையட்டூர் வெங்கையா, இந்தியக் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாளர் (இ. 1912)\n1882 – பிதான் சந்திர ராய், மேற்கு வங்கத்தின் 2வது முதலமைச்சர் (இ. 1962)\n1904 – பி. சந்திர ரெட்டி, இந்திய நீதியரசர் (இ. 1976)\n1906 – புலவர் குழந்தை, தமிழகத் தமிழறிஞர், புலவர் (இ. 1972)\n1913 – வசந்தராவ் நாயக், மகாராட்டிராவின் 3வது முதலமைச்சர் (இ. 1979)\n1913 – பி. பி. குமாரமங்கலம், இந்திய இராணுவத்தின் 7வது தலைமைப் படைத் தலைவர் (இ. 2000)\n1914 – பொன். கந்தையா, இலங்கை அரசியல்வாதி (இ. 1960)\n1924 – தி. ச. வரதராசன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2006)\n1924 – கே. எம். பஞ்சாபிகேசன், இலங்கை நாதசுரக் கலைஞர் (இ. 2015)\n1925 – கொண்டல் சு. மகாதேவன், தமிழக எழுத்தாளர்.\n1927 – சந்திரசேகர், இந்தியாவின் 11வது பிரதமர் (இ. 2007)\n1929 – ஏ. எம். ராஜா, தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் (இ. 1989)\n1934 – தாமரைக்கண்ணன், தமிழக எழுத்தாளர், கல்வெட்டு ஆய்வாளர் (இ. 2011)\n1935 – ஞானி, தமிழக எழுத்தாளர்\n1935 – டி. ஜி. எஸ். தினகரன், இந்திய கிறித்தவ மறைபரப்புனர் (இ. 2008)\n1938 – துரைமுருகன், தமிழக அரசியல்வாதி, வழக்கறிஞர்\n1939 – வே. ச. திருமாவளவன், தமிழக எழுத்தாளர்\n1949 – வெங்கையா நாயுடு, இந்திய அரசியல்வாதி\n1950 – கணேசு தேவி, இந்திய மொழியியலாளர்\n1955 – அகுஸ்டோ டி லூக்கா, இத்தாலியப் புகைப்படக் கலைஞர்\n1955 – லீ கெச்சியாங், சீனாவின் 7வது பிரதமர்\n1961 – கார்ல் லூ���ிஸ், அமெரிக்க ஓட்டவீரர்\n1961 – கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (இ. 2003)\n1961 – டயானா, வேல்ஸ் இளவரசி (இ. 1997)\n1977 – லிவ் டைலர், அமெரிக்க நடிகை\n1824 – லக்லான் மக்குவாரி, பிரித்தானிய இராணுவ வீரர், காலனித்துவ நிர்வாகி (பி. 1762)\n1896 – ஹேரியட் பீச்சர் ஸ்டோவ், அமெரிக்க எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1811)\n1912 – ஹரியெட் குயிம்பி, அமெரிக்க விமானி (பி. 1875)\n1962 – புருசோத்தம் தாசு தாண்டன், இந்திய அரசியல்வாதி (பி. 1882)\n1962 – பிதான் சந்திர ராய், மேற்கு வங்கத்தின் 2வது முதலமைச்சர் (பி. 1882)\n1971 – வில்லியம் லாரன்ஸ் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1890)\n1978 – வெ. சாமிநாத சர்மா, தமிழகத் தமிழறிஞர், பன்மொழி அறிஞர் (பி. 1895)\n1983 – பக்மினிசிட்டர் ஃபுல்லர், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1895)\n1991 – கா. கோவிந்தன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1915)\n2003 – செமியோன் யாகோவிச் பிரவுதே, உக்ரைனிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1911)\n2004 – மார்லன் பிராண்டோ, அமெரிக்க நடிகர் (பி. 1924)\nஅடிமை ஒழிப்பு நாள் (நெதர்லாந்து அண்டிலிசு, சுரிநாம்)\nபொறியாளர் நாள் (பகுரைன், மெக்சிக்கோ)\nவிடுதலை நாள் (புருண்டி, 1962)\nவிடுதலை நாள் (ருவாண்டா, சோமாலியா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2018, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/17015034/American-star-of-one-year-in-space--creates-new-record.vpf", "date_download": "2019-04-23T18:32:11Z", "digest": "sha1:NL3RDPDIBUPVJKO6X5L7J4XPQJYI2VDK", "length": 12319, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "American star of one year in space - creates new record || விண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை - புதிய சாதனை படைக்கிறார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை - புதிய சாதனை படைக்கிறார் + \"||\" + American star of one year in space - creates new record\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை - புதிய சாதனை படைக்கிறார்\nஅமெரிக்க வீராங்கனை விண்வெளியில் ஓராண்டு தங்கி புதிய சாதனை படைக்க உள்ளார்.\nஅமெரிக்கா, ரஷியா உள்பட 13 நாடுகள�� இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.\nஅந்த வகையில், ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் சார்பில் ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர், இத்தாலியை சேர்ந்த லூகா பர்மிடானோ ஆகிய 2 வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கூக் என்கிற வீராங்கனையும் வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்கிறார்.\nசோயூஸ் எம்-13 விண்கலத்தில் செல்லும் இவர்கள் கூடுதல் ஆராய்ச்சி பணிக்காக 11 மாதங்கள் அல்லது 392 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்துவிட்டு பூமி திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக காலம் விண்வெளியில் தங்கியிருந்த வீராங்கனை என்ற சாதனையை கிறிஸ்டீனா கூக் படைக்கப்போகிறார்.\nஇதற்கு முன், அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை பெக்கிவிட்சன், அதிகபட்சமாக 289 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. விண்வெளியில் 300 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தி இந்தியா சாதனை - பிரதமர் மோடி பெருமிதம்\nவிண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார். இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது.\n2. விண்வெளியில் பெண்களின் வரலாற்று நிகழ்வு ரத்து\nவிண்வெளியில் பெண்களின் வரலாற்று நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.\n3. திருச்சியில் விண்வெளி தொழில்நுட்ப மையம்: சந்திரயான்-2 விண்கலம் இன்னும் 3 மாதத்தில் விண்ணில் ஏவப்படும்\nதிருச்சியில் விண்வெளி தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என்றும், சந்திரயான்-2 விண்கலம் இன்னும் 3 மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு ப��றுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. “முன்னரே எச்சரிக்கப்பட்டோம்'' மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n2. கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி நுழைந்துள்ளது என தகவல்\n3. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை\n4. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கையை உயர்த்திய டிரம்ப் - டுவிட்டரில் கிண்டல்\n5. தாக்குதலில் வெளிநாட்டு நெட்வொர்க்கை கண்டறிய உலக நாடுகள் உதவியை நாடுகிறது இலங்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/doc/47762364/haikoo-kavidhai", "date_download": "2019-04-23T18:05:57Z", "digest": "sha1:E52XQ37J2YRO2HU44O6QDJLAVZHCAYOR", "length": 10356, "nlines": 111, "source_domain": "www.scribd.com", "title": "haikoo kavidhai", "raw_content": "\nஇன்றும் வரவில்ைல அவள் பாதங்கள் மூூைலயில் உறங்கும் ெசருப்பு\n நீ ஏன் ேகாவப்பட்டாய் .. 'புயல் வீசுகிறது'...\nஇயற்ைக பசுைம ெநய்ய நீர் இைழ பிரிக்கிறது...\nசூூரியன் வைரந்த அழகான ஓவியம் உன் நிழல்\nஉன் ெமௌனம் கூூட அழகுதான் வார்த்ைதகளால் என் மனைத காயப்படுத்தாமல் இருப்பதினால்\nமறுக்க முடிந்தவர்களுக்கு நாத்திகம் உணர முடிந்தவர்களுக்கு ஆத்திகம் இைட பட்டவர்களுக்கு ெசௌகரியம்\nவிட்டு விட நிைனத்தாலும் விரல் பிடித்து கூூட வருகின்றது உன் ஞாபகம்\nகால் ஒடிந்த மாடு சந்ேதாசத்தில் கன்று மிஞ்சியது மடு\n...டிசம்பர் பூூக்கள் ஜனவரியிலும் ெமாட்டுக்களாய்.. முதிர்கன்னி முதலிரவின் ேபாது முள்ளாய் குத்தும் முதற் காதல் திருவிழாவில் ஊர் சுற்றக் கிளம்பியது ேதர் ேதாேலாடு சட்ைட சட்ைடேயாடு ேதால் அைட மைழ அழகிய ேகாலம் காற்றுதான் கைலத்திருக்க ேவண்டும் சிதறிக்கிடக்கும் முருங்ைகப்பூூக்கள் தங்கத்தில் ெவள்ளி கலப்படம் என்னவள் காலில் ெகாலுசு மைழக்காலங்களில் குளித்துக் ெகாள்கிறது மாசைடந்த ஆறு அலுத்துப் ேபானது வண்டு கிைடக்கவில்ைல ேதன். பிளாஸ்டிக் பூூ .\nமரண வாயிலில் தவிக்கும் தாய் பறைவயின் அலகில் ப���ழு குதூூகலத்துடன் குஞ்சுகள் கண் பார்ைவ ெதாைலவில் கழுகு உணர்வுகள் புரியாத இடத்தில் கவிைத கூூட ெவற்று காகிதம் தான் உள்ேள மனைதயும் ெவளிேய உடைலயும் ைவத்து உயிேராடு அல்லாடிக் ெகாண்டிருந்தான் பிரசவ அைறயின் முன் கணவன் பிறப்ைபேய ெவறுக்கைவக்கும் ஒேர உயிர்ெகால்லி ேநாய் \"பாசம்\" சலனமில்லாமல் ேநற்று முைளத்த காளான் இன்று ஆரவாரமாய் கிடந்தது கடாயில் மரங் ெகாத்திக்கும் நிழல் தந்தது மரம்.கடவுளுக்கு மட்டுேம ெசாந்தம் விதைவயின் வீட்டில் புத்த ேராஜா மலர் உலைக பார்க்க துடிக்கும் ஓர் உயிர்... .\n. வாடைக வீடு வாடைகயில்லாத குடித்தனம் சிலந்திகள்... இருள் இைமக்குள்.... காட்சிப் படிமங்கள்...ேவரிைன இழந்த மரங்கள் வாழ்கிறது இருள் இைமக்குள்.... காட்சிப் படிமங்கள்...ேவரிைன இழந்த மரங்கள் வாழ்கிறது முதிேயார் இல்லம். கனவு அடுக்கு மாடிக் குடியிருப்பு அைறெயங்கும் பசுைம வால் ேபப்பரில் ெசடிகள் தூூக்கம் உண்டு கனவுகள் இல்ைல கல்லைறகளில் மண்ெணண்ைண விளக்கில் ஏைழ மாணவன் படித்தான் மின் உற்பத்தி பாடம் ேகாவில் இல்லாத ஊரிலும் 'குடி' இருக்கிறது டாஸ்மாக் கைட மைழ ேபார்த்திய ெவண் திைரயில் பூூமியின் அழைக .\n கறுத்து கிடக்கிறது ேமகத்தின் முகம் பட்டுப்புடைவயில் வண்ணத்துப்பூூச்சி ஓவியமாக அழுதபடி ஒத்திைக பார்க்காத நடனம்.. டிக்ெகட் வாங்கும் பயணிகளின் வரிைச பிடிக்கவில்ைல என ஒரு முைற ெசால்லியாவது விடு... குழந்ைதயின் நைட ரயிைல விட நீளமாக.. நீ ேபசியைத குறிப்ெபடுத்துக் ெகாள்கிேறன் ஒளிப்பூூ உதிரும் ேமற்கு விடியலில் பார்க்க முடியுமா .படம் பிடித்துச் ெசல்கிறது மின்னல் கடற்கைரயில் கவிைத ஒளிப்பூூ உதிரும் ேமற்கு விடியலில் பார்க்க முடியுமா .படம் பிடித்துச் ெசல்கிறது மின்னல் கடற்கைரயில் கவிைத\n.... கான்கிரீட் வீட்டு மைன. தாய்க்குப்பின் 'காதலி மைனவிக்கு மீைசையப் பார்த்தால் பயம் எட்டிப்பார்த்தது கரப்பான் பூூச்சி ெமல்லத் திறந்தது கதவு ேதவி தரிசனம் 'எதிர் வீட்டு ஜன்னல் நைனந்தாலும் குைட பிடித்ேத ஆக ேவண்டும் மைழயில் மலர் இைசயைமப்பாளர் இல்லத் திருமணம் சகிக்கவில்ைல கச்ேசரி .ெமல்லச் சாய்கிறது அந்திப்ெபாழுது நாம் ேபாட்டது கத்திச்சண்ைடதாேன ெமல்லத் திறந்தது கதவு ேதவி தரிசனம் 'எதிர் வீட்டு ஜன்னல் நைனந்தாலும் குைட பிடித்ேத ஆக ேவண்டும் மைழயில் மலர் இைசயைமப்பாளர் இல்லத் திருமணம் சகிக்கவில்ைல கச்ேசரி .ெமல்லச் சாய்கிறது அந்திப்ெபாழுது நாம் ேபாட்டது கத்திச்சண்ைடதாேன நீ எப்ேபாது உைறயானாய் என் கத்திக்கு ஆடிப்பட்டம் ேதடி விைத எங்ேக. விரல் பிடித்து நடந்திட வரம் கிைடத்தது..\nைகயைசத்து கூூப்பிட மரங்கள் இல்லாததால் வராமல் ேபானது மைழ அைனத்தும் இருந்தும் ெபற வருேவார் குைறவு நூூலகம் ஊஞ்சலாடியது ஓர் உயிர் ஊசலாடியது ஓர் உயிர் ஒட்டைட அழகாய் பிறக்கிறான் அைமதியாக மடிகிறான் நடுவில் அப்படிெயாரு ஆர்ப்பாட்டமா சூூரியன் பாதுகாப்பு பலமாகத்தான் இருக்கின்றது எனினும் பயமாகேவ இருக்கின்றது சுதந்திர தினம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/?obituaries=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4", "date_download": "2019-04-23T18:27:03Z", "digest": "sha1:HIWF4RX5VZ4FXIZEIVQMIJNFNC425DU4", "length": 5531, "nlines": 52, "source_domain": "www.tamilcnn.lk", "title": "திருமதி. மகேஸ்வரியம்மா திருநாவுக்கரசு - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nயாழ்ப்பாணம், சாவகச்சேரி நுணாவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரியம்மா திருநாவுக்கரசு அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற திரு. திருநாவுக்கரசு (இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர் இலங்கை) அவர்களின் ஆருயிர்மனைவியும்காலஞ்சென்றவர்களானசின்னதம்பி,அகிலாண்டம்ஆகியோரின்அன்புமகளும், காலஞ்சென்றவர்களான திரு. செல்லையா, மீனாட்சி அவர்களின் அருமை மருமகளும்,கனடாவில் வசிப்பவர்களான தர்மசிறிராஜன் (ராஜன்) , தர்மசிறிராணி (ராணி), தமிழ்செல்வன் (செல்வன்), குலறஞ்சினி (றஞ்சோ) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுகந்தி, தேவானந்தா, சந்திராதேவி, உருத்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும் காலஞ்சென்றவர்களான ராமசாமி, நாகம்மா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் உருக்குமணி (இலங்கை) நந்தகோபால் (இலன்டன்) மற்றும் காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பரமேஸ்வரி, தங்கரத்தினம், இராசதுரை, அருமைதுரை, ஆகியோரின் மைத்துனியும் நவினன் தர்ஷிக்கா, செரீனா, ஒமேஸ், ரொஷான், தானியா ஆகியோரின் அருமைப் பேத்தியுமாவார்.\n04-08-2018 சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு,\nஇறுதிக் கிரியைகள் 05-08-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிமுதல் 10:00\nமணிவரை இடம���பெற்று பின்னர் தகனக் கிரியைகள் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nதிகதி : 04- 08-2018 சனிக்கிழமை மாலை 5 :00 மணி முதல் 9:00 மணிவரை\nதிகதி : 05-08-2018 காலை 8:00மணிமுதல் 10:00 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/category/tamil/short-stories/page/2/", "date_download": "2019-04-23T18:28:11Z", "digest": "sha1:GKOZOLZ32XHCHD6GHKAIXVSBWJ5JQ6MY", "length": 2640, "nlines": 67, "source_domain": "tamizhini.co.in", "title": "சிறுகதை Archives - Page 2 of 2 - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nதப்புக்கொட்டை – கண்மணி குணசேகரன்\nசிறிதளவு இறைச்சி – ஜாக் லண்டன் – தமிழில்: ராஜேந்திரன்\nமுதியோர் சாசனம் – ஜாக் லண்டன் – தமிழில் : ராஜேந்திரன்\nசிறுத்தை நடை – போகன் சங்கர்\nதீ வளர்க்க… – ஜாக் லண்டன் – தமிழில்: ராஜேந்திரன்\nகுரங்கு வளர்க்கும் பெண் – லியோனார்டு மைக்கேல்ஸ் / தமிழில்: க. மோகனரங்கன்\nதீட்டு – போகன் சங்கர்\nவாளி – கண்மணி குணசேகரன்\nஇந்தியாவின் வேலை வாய்ப்பின்மையும் தீர்வுகளும் – அழகேச பாண்டியன்\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 3) – பாலா கருப்பசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/02/blog-post_21.html", "date_download": "2019-04-23T17:57:21Z", "digest": "sha1:XA7AZNGOX4FSBCKIZPCH426K4QXBRPQP", "length": 25731, "nlines": 178, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மிஸ்டு கால் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் � மிஸ்டு கால்\nபள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகுதான் செல்போனை பார்க்க முடிந்தது. மிஸ்டு கால் ஒன்று இருந்தது. நம்பர். யாரென்று தெரியவில்லை. அழைத்துப் பார்க்கவும் மனமில்லை. சோர்வாக இருந்தது.\nசெல்போன் அழைத்தது. அந்த மிஸ்டு கால் நம்பர்தான். எடுத்து, “ஹலோ” என்றேன்.\n“வசுமதி டீச்சரா”. எதோ மாணவியின் குரல் போல மெலிதாக ஒலித்தது.\n“டீச்சர். நாந்தான் திவ்யா. ஞாபகம் இருக்கா டீச்சர்”\n“போன வருஷம் பிளஸ் டூ உங்கக் கிட்ட படிச்சேன்ல, எங்கையெழுத்து கூட ரொம்ப நல்லாயிருக்கும்னு அடிக்கடிச் சொல்வீங்களே, அந்த திவ்யா..”\nஞாபகத்துக்கு வந்தது. வகுப்பில் இரண்டாவது பெஞ்ச்சில் வலப்பக்கம் உட்கார்ந்திருந்த அவள், எப்போதும் அமைதியாக இருந்த அவள், எதைச் சொன்னாலும�� முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்த அவள், புத்திசாலிப் பெண் என பேரெடுத்த அவள், பள்ளியாண்டு விழாவில் அழகாக நடனமாடிய அவள், ‘டீச்சர், ‘டீச்சர்’ என சுற்றி சுற்றி வந்த அவள் என ஒவ்வொன்றாய் விரிய, ஆச்சரியத்துடன் “ஏய்.... திவ்யா, நீயா எப்படியிருக்கே\n“சும்மாத்தான் போன் செஞ்சேன். டீச்சர் உங்க குரல ஒருதடவ கேக்கணுமுன்னு தோணிச்சு. வச்சுர்றேன்..”\nவைத்துவிட்டாள். ஒன்றும் புரியவில்லை. ப்ளஸ் டூ பரீட்சைக்கு மூன்று மாதம் போல இருக்கும் போது படிப்பை நிறுத்தி விட்டாள் அவள். யாரோடோ ஓடிப்போய்விட்டாள் என்றார்கள். கருக்கலைப்பு செய்து கொண்டாள் என்றார்கள். இல்லை என்றார்கள். கல்யாணமாகி வெளியூருக்குச் சென்றுவிட்டாள் என்றார்கள். வகுப்பில் காலியான அவளது இடம் கொஞ்சநாள் உறுத்தி விட்டு, உதிர்ந்து போனது. ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. இப்போது எதற்கு போன் செய்தாள் அவள் குரலும், பேசியதும் என்னவோ போலிருந்தது.\nஒருவித பதற்றத்துடன் அந்த நம்பருக்கு போன் செய்த போது ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது.\nTags: இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள்\nமுடிந்ததாக வைத்துக் கொள்ளவா அண்ணா\nஇன்னும் பல முறை அவளுக்கு உங்கள் குரலை கேட்க வேண்டும் என்ற ஆவல் உண்டாக்க இறைவனை வேண்டுவோம்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nநான் பொய்யன். என் பொய்களை எழுதினேன். உண்மையாய் இருப்பதாய்ச் சொன்னார்கள். நா��் அசிங்கமானவன். என் அசிங்கங்களை எழுதினேன். அழகாய் இருப்ப...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/03/100.html", "date_download": "2019-04-23T17:55:42Z", "digest": "sha1:HWCOZKHLLQHJ3W44SO7GFFKYGTHRHSZX", "length": 6669, "nlines": 69, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "100 முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் இன்று உம்ரா பயணமாகினர். - அனஸ் அப்பாஸ் - - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ ��ிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் 100 முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் இன்று உம்ரா பயணமாகினர். - அனஸ் அப்பாஸ் -\n100 முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் இன்று உம்ரா பயணமாகினர். - அனஸ் அப்பாஸ் -\nசிறிலங்கா ஹிறா பவுண்டேசன் அனுசரனையில் இராஜாங்க அமைச்சர் MLAM.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியில் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாயல்களிலும் சேவையாற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட இமாம்கள் முஅத்தின்களுக்கு உம்றா பயணத்தின் முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 100 முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் இன்று உம்ரா பயணமாகினர்.\nஇவர்களை வழியனுப்பி வைக்க இராஜாங்க அமைச்சர் MLAM.ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பௌசி ஆகியோர் விமான நிலையம் வருகை தந்தனர்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/", "date_download": "2019-04-23T19:02:11Z", "digest": "sha1:FFANCLT3MXGUOAQHFKF7RM65YWB77OAO", "length": 11163, "nlines": 103, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு 25வரை காலக்கெடு\nபதிலின்றேல் உச்ச நீதிமன்றை நாடப்போவதாக அறிவிப்புமாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் தீர்க்கமான முடிவினை எடுக்காவிட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். தேர்தலை நடத்த துரித நடவடிக்ைக எடுப்பது தொடர்பாக ஜனாதிபதியும்...\nஅன்னதானம் உட்கொண்ட 42 பேர் ஆஸ்பத்திரியில்\nகோயில் திருவிழாவின்போது வழங்கப்பட்ட அன்னதானம் உட்கொண்ட 42பேர் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டு வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (19 ) இரவு 10மணியளவில் அனுமதிக்கப்படுள்ளனர். மஸ்கெலியா நல்லத்தண்ணி லக்ஷபான பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் எட்டாம் நாள் பூஜையின் போது அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை...\nபுரிந்துணர்வுடனான சமூகத்தின் எதிர்பார்ப்புடன் உயிர்த்த ஞாயிறு உதயம்\nகிறிஸ்தவ அடியார்கள் இயேசுபிரானின் மரணத்தையும் உயிர்த்தெழுதல் எனும் மரணத்திலிருந்து மீளெழுதலையும் நினைந்துகூர்ந்து அனுஷ்டிக்கும் உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது...\nயேசுநாதரின் மானிட அன்பை மேம்படுத்தும் உயிர்த்த ஞாயிறு\nமரணத்தின் விளிம்பில் சிலுவையில் அறையப்பட்ட நிலையிலும் மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தித்த இயேசு நாதரின் மானிட அன்பை மேம்படுத்திக்காட்டும் உன்னதத்தை உயிர்த்தெழுந்த ஞாயிறு போதிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் உயிர்த்தெழுந்த ஞாயிறு செய்தியில் தெரிவித்திருக்கின்றார். அன்பு, இரக்கம், இரண்டும் கலந்த வாழ்க்கையின் அர்த்தத்தை...\n15 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇடி, மின்னலுடன் கடும் மழைபலத்த இடி, மின்னலுடன் கடுமையான மழை பெய்யக்கூடுமென 15மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய,மேல், சப்ரகமுவ, வடமத்திய உள்ளிட்ட மாகாணங்களுக்கும், காலி மாத்தறை, மன்னார், அநுராதபுரம், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கும் இவ்வாறு கடும் மழை பெய்யக்கூடுமென சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர் கைதாகி பிணையில் விடுதலை\nமுல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாமை சேர்ந்த கடற்���டை அதிகாரி ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமையவே இந்த ஊடகவியலாளர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். கடந்த 07.04.2019அன்று வலிந்து காணாமல்...\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\n'விஹாரி' புது வருட பலன்கள்\nகட்டாரில் இன்று கோலாகல ஆரம்பம்\nதமிழ் முற்போக்குக் கூட்டணியும் களுத்துறை மாவட்டத் தமிழ்ச் சமூகமும்\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/23176/amp", "date_download": "2019-04-23T18:00:01Z", "digest": "sha1:4ZLHI6AL3S4Y3JNRBSRPKK2VMV4XAADL", "length": 25496, "nlines": 137, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆறுமுகன் தாங்கும் ஆயுதங்கள் | Dinakaran", "raw_content": "\nமுருகப் பெருமானிடம் அமைந்துள்ள வேலாயுதமே ஞானசக்தியாகும். வெல்லும் தன்மை உடையது, வேல். எல்லாவற்றையும் வெல்வது அறிவாற்றல்.அறிவானது ஆழமும், அகலமும், கூர்மையும் உடையது.“ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே”... என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசகர். வேலின் வடிவமும் இத்தகையதே. முருகனின் ஞானவேலுக்கு ‘சக்தி’ என்ற பெயரும் உண்டு. “சக்திதான் வடிவேதென்னில் தடையிலா ஞானமாகும் என்பது சிவஞான சித்தியார்வாக்கு”. ஞானமே அஞ்ஞானத்தை வெல்ல வல்லது. ஆதலின் ஆணவம், கன்மம், மாயை எனும் மலங்களாகிய சூரபதுமன், சிங��கமுகன், தாருகன் என்னும் அசுரர்களை அழித்தொழித்து “ஞானமயம்” ஆகிய வேலே யாவருக்கும் நலம் புரிந்தது. வேல் வஞ்சர்க்கு வஞ்சனை செய்யும்; அடியவர்க்கு உதவும்; அது ஐந்தொழில் செய்யும் என்பதையெல்லாம் திருப்புகழில் காட்டுகிறார் அருணகிரியார். வேலாயுதத்தை “உடம்பிடித் தெய்வம்” என்று கந்தபுராணம் போற்றும். சக்தி வேலானது ஊறு கூரிய பகுதிகளையுடையதாகவும், தகட்டு வடிவிலும் அமைந்ததாகும் என்பர். இதனை நடுவில் பிடித்து ஏறிவது வழக்கம்.\nமுருகனுக்குக் கொடியாக விளங்குவது கோழி. கோழிக்கு சேவல் (குக்குடம்) என்றும் பெயர். சேவலாகிய கோழி ஒளியை விரும்புவது. எனவே அது அறியாமை என்னும் இருளைப் போக்கி மெய்யறிவாகிய ஒளியைப் பரப்பும் முருகனின் கொடியாக விளங்குவது பொருத்தமாகும். வைகறையில் கோழி கூவுதல் ஓங்கார மந்திரத்தை ஒளிவடிவில் உலகுக்கு உணர்த்துவது ஆகும். எனவே, கோழியை நாத தத்துவம் என்பர். நாதம் இல்லையேல் நாநிலமே இல்லை. சேவல் நம் உயிர்க்குக் காவல். சிவஞான வடிவாகவே சேவல் விளங்குகின்றது. முருகன் கோழிக் கொடியேந்தி நம்மை எல்லாம் சிவஞானப் பேரொளியில் துய்க்கச் செய்து அருளுகின்றார். திருச்செங்கோட்டில் முருகப் பெருமான் இடது கரத்தில் சேவலைப் பிடித்துள்ள அரியஅழகுக் கோலம் அருணகிரியார் மனத்தில் என்றும் நீங்காமல் அக்காட்சி வேண்டியே,\nஇது யானையை அடக்கப் பயன்படுவது. இரும்பாற் செய்யப்பெற்ற வளைந்த மூக்கும், குத்தி அடக்கக் கூடிய ஒரு கூரிய நேரான பகுதியையும் உடையது. நீளமாக கழிகளில் செருகி இருப்பார்கள். திருமுருகாற்றுப் படையில் முருகப்பிரானது கரங்களில் ஒன்றில் “அங்குசம் கடாவ ஒருகை” என்று நக்கீரர் குறிப்பிடுவார்.\nபாசம் என்பது பகைவர்களின் கையையும் கால்களையும் கட்டப் பயன்படும். ஒரு கயிறு அல்லது இரண்டு மூன்று கயிறுகள் சேர்ந்து அமைந்ததாகும். எளிதில் அவிழ்க்கும் சுருக்கு முடிச்சு இடப்பட்டு இருக்கும்.\nவள்ளிநாயகியை அடைய முருகன் எடுத்த வேடன் கோலத்தில் வில்லும் அம்பும் உண்டு. மூங்கில், சிலை என்னும் மரம் முதலான வளையக்கூடிய நார் மரத்தால் செய்யப்பெறுவது வில். இந்த வில்லானது இரு தலையிலும் தோல் அல்லது நார்க்கயிற்றால் கட்டப்பட்ட நாண் இருக்கும். வில்லை வளைத்து நாணை இறுகக்கட்டி அதன் நடுவில் அம்பை வைத்து விடுவார்கள். எவ்வளவு��்கெவ்வளவு வில்லின் வளையும் நாணின் உறுதியும் இழுத்துவிடுபவன் பலமும் இருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு அம்பின் வேகமும், அது தைக்கும் வன்மையும் அதிகரிக்கும். நுனியில் விஷம் தொய்த்து வைப்பதும் உண்டு. அம்பு நுனி பிறைமதி போன்ற அமைப்பிலும் இருக்கும். இதற்குப் பிறையம்பு என்று பெயர்.\nவில்லை வளைத்து எய்யப் பயன்படக் கூடியது அம்பு. நுனி கூரிய முள் போன்றது. நுனியை ஒரு கழியில் செருகியிருப்பார்கள். நுனி இரும்பால் ஆகியது. அதன் வால் பாகத்தில் கழுகின் இறகுகளையும் மற்ற பறவை இறகுகளையும் கட்டியிருப்பார்கள்.பெரும்பாலும் கழுகு இறகே இதற்குப் பயன்படும். இறகு கட்டுவதால் காற்றை ஊடுருவி விரைந்து செல்லும்.\nபகைவரை அடிக்கவும் குத்தவும் பயன்படும் இந்த ஆயுதம் கைப்பிடியுடன் இருக்கும்.\nகத்தியின் வெட்டையும், குத்தையும் தடுப்பதற்காகப் பயன்படுத்துவது. பலகையாலும், வலுவுள்ள காட்டெருமை, கடமா நீர்யானை, காண்டா மிருகம் இவற்றின் தோலாலும் தயாரிப்பார்கள். பல வடிவங்களில் சதுரம், நீளச் சதுரம், வட்டம், முக்கோணம் என்ற அமைப்புகளில் காணப்படுவது.\nஇதற்கு கட்வாங்கம் என்றும் பெயர். இது நீளமான கத்தியாகும். போரில் பகைவர்களை வெட்டப் பயன்படுவது. இதில் ஒரு முனையுடையதும் இருமுனையுடையதும் உண்டு. குத்துக் கத்தியாகக் கூரிய நுனியை உடையதாக இருக்கும். பழங்கால மன்னர்கள் இடுப்பில் செருகியிருப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.\nமரம் பிளக்கப் பயன்படும் கருவி போலப் பகைவரின் உடலைப் பிளக்க இதுபயன்படும். இது இரும்பால் ஆகியது. வாய் கூர்மையாகவும் பின்புறம் கனமாகவும் இருக்கும்.\nசிவபிரானுக்குரிய சிறப்பான படைக் கலம் சூலமாகும். இது மூன்று நுனிகளை உடையது. சுரை வரையிலும் எஃகு இரும்பால் செய்யப்பெற்று நீளமான மரக்கம்பில் செருகியிருப்பார்கள்.\n‘திகிரி’ என்ற பெயரை உடைய ‘கதை’ என்றவுடன் பஞ்சபாண்டவர்களில் பீமனதுஞாபகம் வரும். அல்லது ஆஞ்சநேயரின் கரத்திலுள்ள கதையும் பிரபலமான ஒன்று. இதற்கு ‘குண்டாந்தடி’ என்ற பெயரும் உண்டு. பகைவர்களை அடித்து நொறுக்கப் பயன்படுத்துவது. கையை விட்டு அகலாதபடி காவலாக இருந்து உடையவரை பாதுகாக்கும் அருமையான ஆயுதம்.\n(சங்கு) திருமாலுக்கு உரிய விசேஷ ஆயுதம். வெற்றியை அறிவிக்கும். பகைவர்களை இதன் ஒலியை கேட்டதுமே அடங்கி ஒடுங்கச் செய்யும். இதில்பல வடிவங்கள் உள்ளன. திருமாலின் சங்கம் ‘பாஞ்ச சன்னியம்’ என்று கூறப்படும்.\nஇதுவும் விஷ்ணுவுக்குரிய விசேஷ ஆயுதம் ஆகும். இதன் அமைப்பு ஒன்று தேர் உருளை போன்றும் மற்றது வளையம் போன்றும் அமைந்திருக்கும். கும்பகோணம் அருகில் உள்ள அரிசிற்கரை புத்தூர் (அழகாபரத்தூர்) எனும் தேவாரம் பெற்ற திருத் தலத்தில் உள்ள முருகப் பெருமான் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுருகப் பெருமானுக்குரிய முக்கியப் படைக்கலமான இது ஆயிரம் நுனிகளை உடையது. உறுதியான பொருள் எதுவாயினும் அதனை உடைக்கும் வல்லமை உடையது.\nநீளமான கைத்தடி, மரத்தாலானது. ‘கந்து’ என்ற சொல்லுக்கு ‘தண்டாயுதம் கொண்டவன்’ என்ற பொருளுண்டு. கந்த சுவாமி வடிவத்தில் பழநியில் தண்டம் ஏந்திக் காட்சியளிக்கிறார்.\nமரத்தைச் செதுக்கப்பயன்படும் கருவி. முருகப்பெருமான் எக்காலத்திலும் மக்காத மரத்தைச் செதுக்கி மயிலும், சேவலுமாக மாற்றினான் அல்லவாகுமார தந்திரத்தில் குறிப்பிடப் பெறும் ‘சரவணபவன்’ என்ற வடிவத்தில் பன்னிரு ரங்களில் ஒன்றில் “உளி”யை வைத்துள்ளார்.\nஇந்த ஆயுதம் பகைவர்களைச் சாடப் பயன்படுவது. குமார தந்திரத்தில் குறிப்பிடப்பெறும் ‘தாரகாரி’ என்று வடிவத்தில் உலக்கையை ஒரு கரத்தில்பிடித்துள்ளார்.\nஇது கரும்பால் செய்யப் பெற்ற வில். இது சிறப்பாக மன்மதனுக்குரியது. பராசக்திகையில் தரித்து உள்ள கரும்பானது குறிப்பிடத்தக்கது. யோகியாக இருக்கும் மற்றையதெய்வங்களும் போகத்தை உண்டாக்க கரும்புவில் ஏந்தியிருப்பர். ஸ்ரீதத்வநிதியில் குறிப்பிடப் பெறும் ‘சௌரபேய சுப்ரமண்ய’ரின் கரங்கள் ஒன்றில் கரும்புவில்லும் மற்றொன்றில் மலரம்பும் கொண்டதாகவும் காட்டுவர்.\nஇதற்கு புஷ்ப பாணம் என்றும் பெயர், தாமரை, அசோகு, மா, முல்லை, நீலம் என்று ஐந்து பூக்களால் ஆகிய பாணம். (இவற்றை மன்மதன் மக்களிடத்தில்காம நினைப்பூட்ட எய்வான்).\nபரநாதத்தை எழுப்பி ஆணவ இருள் அகன்று ஆன்மாக்கள் உய்ய இறைவன் திருக்கரத்தில் வைத்துள்ளார். இதுவும் ஒரு ஞானப்படை.\nஇது ருத்ராக்ஷை மாலை. சிருஷ்டித் தொழிலுக்குரிய பிரமனுடையது. முருகப் பெருமான் பிரணவத்திற்குப் பொருள் சொல்ல இயலாத பிரமனைச் சிறையிட்டு அவரது சிருஷ்டித் தொழிலைச் செய்யத் தொடங்கிய போது பிரமனுக்கு உரிய ஜபமாலையையு��் கமண்டலத்தையும் கொண்டார். கந்தனுக்குரிய கவின்மிகு கோலங்களில் ‘பிரம்மசாஸ்தா’ (பிரமனைத் தண்டித்தவர்) என்ற கோலத்தில் இருகரங்களில் ஜபமாலையையும், கமண்டலத்தையும் ஏந்தி இருப்பார்.\nஇதற்கு ‘கிண்டி’ என்ற பெயரும் உண்டு. இது தண்ணீர் வைத்துள்ள கலம். இது ஒரு மரத்தின் காயால் ஆகியது. அந்தணர்கள் தங்கள் நாட்கடன்களைக் கழிப்பதற்காக இதனை எப்போதும் வைத்து இருப்பார்கள். தொண்டை நாட்டில் அமைந்துள்ள மிகப் பழமையான திருக்கோயில்களில் முருகப் பெருமான் ‘பிரம்மசாஸ்தா’ திருக்கோலத்திலேயே காட்சி அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅழகும், இளமையும் கொண்ட வடிவிலே பால சுவாமியாகக் காட்சி அளிக்கும் முருகப்பிரான் வலக்கையில் தாமரை மலர் ஏந்தி இருப்பார். மலர்களில் சிறந்ததும், உயர்ந்ததும் தாமரை மலராகும். இச்சா சக்தியாகிய வள்ளி எம்பெருமாட்டி கையில் தாமரை மலர் ஏந்தியிருப்பாள். திருச்செந்தூர் சுப்ரமணியர் வலது கையில் தாமரை மலர் கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.\nஇது யாகத்தீயில் நெய்யிடுவதற்குப் பயன்படுவது. ‘அக்னிஞாதசுப்ரமணியர்’ என்ற கோலத்தில் தெய்வீக யாகாக்னியை வளர்ப்பதற்கு ஒரு கரத்தில்சுருவமும், மற்றொரு கரம் ஒன்றில் நெய் (ஆஜ்ய) பாத்திரமும் கொண்டுள்ளார். இவ்வடிவம் இரண்டு முகங்களும், எட்டு கரங்களும் கொண்டுள்ள ஓர் அபூர்வமான அமைப்பாகும். இதுவரை கந்தப் பெருமானின் பல்வேறு வடிவங்களில் காணப்படும் பல்வேறு விதமான படைக் கலங்கள் (ஆயுதங்களை) பற்றி அறிந்தோம். இதனைப் பல்வேறு தலங்களில் காட்சியளிக்கும் முருகப் பெருமானது அருட்கோலத்தில் தரிசித்து இன்புறலாம்.\nமந்த்ரபுஷ்ப வழிபாடு என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன\nசோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு\nபால தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nபேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் தெப்ப உற்சவம்\nகலசபாக்கம் அருகே காப்பலூரில் 42 அடி உயர வீர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்\nபசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி\nதிருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி\nதிருநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா : புரவி எடுத்து திரளானோர் வழிபாடு\nகந்தன் கோயில் சித்திரை திருவிழா : காய், கனிகள் செலுத்த�� பக்தர்கள் வழிபாடு\nமுத்துப்பேட்டை தில்லைவிளாகம் வீரகோதண்ட ராம சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nசாஸ்தாவிற்கு மஞ்சள் ஆடையும், சர்க்கரைப் பொங்கலும் ஏன்\nசாந்தமூர்த்தியாக அருள்பாலிக்கும் அன்னை ஏழுலோகநாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/09/16/maulana-akhilesha-now-goes-to-riot-places-after-17-days/", "date_download": "2019-04-23T19:37:53Z", "digest": "sha1:K4VNKXPE4CNDZLHU2HENOEMJCZA5ZEJ7", "length": 25441, "nlines": 66, "source_domain": "secularsim.wordpress.com", "title": "முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (9) – மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவதேன்? | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (10) – மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் – முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (9) – மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவதேன்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (9) – மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவதேன்\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப் படும்: நேற்றுவரை, ஊடல் கொண்ட ஆசம் கானுடன் குல்லா போட்டுக் கொண்டு சுற்றி வந்த மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. முல்லாயமின் மகன் மௌலானா என்று ஊடகங்களே விமர்சிக்கும் வகையில் வேடமிட்டு அலையும் இந்த செக்யூலரிஸ பழங்களைக் கண்டு, மெய் சிலிர்க்கிறது எனலாம். இப்பொழுது 17 நாட்களுக்குப் பிறகு கலவரம் நடந்த பகுதிகளுக்கு விஜயம் செய்து[1], குற்றம் புரிந்தவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு நடவடிக்கை எடுப்பேன் என்று சூளுரைத்துள்ளாராம்[2]. ஏன் அந்த வீரம் ஆகஸ்ட் 27ம் தேதியே வந்திருக்கலாமே\nமுதலில் முஸ்லிம்களை சந்தித்து, பிறகு “ஜட்”களை சந்தித்து ஆறுதல் கூறினாராம்: முதலில் கவால் என்ற இடத்திற்குச் சென்று பார்வையிட்டார். அப்பொழுது கோபமடைந்த மக்கள் கருப்புக் கொடி காட்டி, கோஷங்கள் போட்டனர்[3]. முன்பு வராமல், இப்பொழுது ஏன் வருகிறீர்கள் என்று கத்தினர். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. இதிலும் வேடிக்கை என்னவென்றால், மானபங்கம் செய்யப் பட்ட பெண் மற்றும் அவளது கொல்லப்பட்ட சகோதரர் முதலிய இழப்புகளுக்காக அவளையோ அல்லது அவளது பெற்றோர்களையோ சென்று பார்க்கவில்லை. மாறாக, “முதலில் ஜட் மக்களால் கொல்லப்பட்ட பையனின் தந்தையைச் சென்று பார்த்துள்ளாராம்”[4]. பிறகு சச்சின் மற்றும் கௌரவ் பெற்றோர்களைச் சென்று பார்த்துள்ளாராம்[5]. இப்படியே ஷாபூர், மலக்பூர், மீர்பூர், கண்லா ஈத்கா மற்றும் கொத்வாலி போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளுக்கும் செறு பார்த்துள்ளார். பிரத்யேகமாக கொல்லப்பட்ட ராஜேஷ் வர்மாவின் இல்லத்திற்குச் சென்று விசாரித்துள்ளார். ரூ. 15 லட்சம் நிதி அளித்துள்ளார். மற்ர கொல்லப்பட்டவர்களு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குகூட “ஜட் / ஜட் பாய்ஸ் / ஜட் மக்கள்” என்றும் “முஸ்லிம்கள்” என்றுதான் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, முஸ்லிம்கள் முதல், பிறகு தான் இந்துக்கள். இங்கும் அப்பெண்ணின் நிலை பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஊடகக்காரர்களின் புகைப்படங்கள் முஸ்லிம்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்கள் போன்று காண்பிக்கப் படுகிறார்கள், இந்துக்களின் பாதிப்புகளைக் காட்டவில்லை. இதுவும் செக்யூலரிஸத்தின் கொள்கை போலும்\nமுசபர்பூரின் உயர் போலீஸ் அதிகாரி சஸ்பென்ட்: சுபாஷ் சந்திர தூபே என்ற சீனியர் சூப்ப்ரென்டென்ட் ஆப் போலீஸ் அதிகாரியை சஸ்பென்ட் செய்துள்ளாராம்[6]. முன்னர் இவர் இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவர் மீதுள்ள குற்றத்தை விசாரணை கமிஷன் நியமிக்கப் பட்டு அறியப்படும் என்று கூறியுள்ளாராம்[7]. என்.டி.டிவியும் இத்தனை நாட்களுக்குப் பிறகு, கலவரம் எப்படி ஆரம்பித்தது என்று ஆராய்ச்சி செய்துள்ளது[8]. எப்.ஐ.ஆர். போட்டதில் கூட குழப்ப���் இருக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறது, அதாவது இரண்டு[9] போடப்பட்டிருக்கிறதாம் அப்படியென்றால், அவ்வாறு செய்த போலீசாரை சஸ்பென்ட் செய்வது தானே அப்படியென்றால், அவ்வாறு செய்த போலீசாரை சஸ்பென்ட் செய்வது தானே செய்யவில்லையே சுபாஷ் சந்திர தூபேவைத் தானே இடம் மாற்றம் செய்யப்பட்டு, பிறகு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.\nகுல்லா மாட்டி – கழட்டி அரசியல் செய்யும் “இளைஞரான முதலமைச்சர்”: சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்திருந்தால், ஆரம்பத்திலேயே, அப்பெண் போலீசாரிடம் புகார் கொடுத்தபோதே, எடுத்திருந்தால், எல்லாமே நடந்திருக்காது. ஆனால், கொன்றது முஸ்லீம்கள் என்று பார்த்து, போக்கிலேயே விட்டு குளிர் காய்ந்ததால், கலவரத்தில் முடிந்திட்டு விட்டது. இனி அரசியல் செய்வது என்று தீர்மானமாக உள்ள நில்லையில் தான் “இளைஞரான முதலமைச்சர்” என்று வர்ணிக்கப்படும் இந்த மௌலானா இப்படி பேசுகிறார். ஆசம் கானுடன் வரவில்லை என்பதும் நோக்கத்தக்கது. அதாவது இந்துக்களை தாஜா செய்யலாம் என்ற எண்ணத்தில் குல்லாவைக் கழட்டி வைத்து விட்டு முல்லாயமின் மகன் மௌலானா வரமுடியும். ஆனால், ஆசம் கான் வரமாட்டார். இதுதான் உண்மை.\nசமாஜ்வாடி–காங்கிரஸ் கலவரத்தால் ஆதாயம் தேடு ம் போக்கு: கலவரம் ஏற்படுத்தி, உயிர்ச்சேதம், பொருட்சேததம் உண்டாக்கி, பிறகு பாதுகாப்புக் கொடுக்கிறோம், சலுகைகள் கொடுக்கிறோம் என்று வழக்கமான சடங்கை செய்து வந்தால், மக்கள் எவ்வளவு நாள் பொருத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஏற்கெனவே, மன்மோஹன் சிங் பிரதம மந்திரி நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுக்க அறிவித்து விட்டார். இனி பணத்தைக் கொடுக்கும் சாக்கில் நாளைக்கே கூட்டம் போடுவார்கள், கூட்டணியோடு வருவார்கள், விழாவும் நடத்துவார்கள்.\nசமாஜ்வாடி கட்சி வெளிப்படையாக ஜாதி–மதவேற்று பாராட்டும் அரசியல், ஓட்டுவங்கி வியாபாரம்: மேலும் சமாஜ்வாடி கட்சி வெளிப்படையாக இத்தகைய இந்து-முஸ்லிம் பிரிவுகள், வேறுபாடுகள், குழப்பங்கள், கலவரங்களை வைத்துக் கொண்டே அரசியல் வியாபாரம் செய்து வருகிறது. முஸ்லிம்களை குல்லாப் போடு, சங்கப்பரிவார் ஆட்களை அடக்கி, கைது செய்து, பிரச்சினை வளர்த்து, மறுபக்கம் ஜாதிய ரீதியில் ஓட்டுகளைப் பெற்று வருகிறது. வேண்டும் போது, ���ிராமணர்களையும் தாஜா செய்வதில் இக்கட்சிகள் தயங்குவதில்லை. இதனால், பிஜேபி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஓட்டுகள் சிதறி வருகின்றன. அதனால் தான், பிஜேபி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு முறை கூட்டு வைத்துக் கொண்டு தேர்தலில் ஜெயித்தும் மாயாவதி ஏமாற்றியதால் ஆட்சி கவிழ்ந்து, முல்லாயம் திரும்ப ஆட்சிக்கு வந்தார்.\nமுல்லாயம் சிங் யாதவின் பிரதமர் ஆகும் கனவு: இப்பொழுது, காங்கிரஸ்-பிஜேபி ஓட்டுகளை உடைத்து, உபியில் கணிசமான எம்பிக்களைப் பெற்றுவிட்டால், மூன்றாவது கூட்டணி உருவாக சாத்தியமாகும், அப்பொழுது தான் பிரதம மந்திரி ஆகிவிடலாம் என்ற கனவு முல்லாயம் சிங் யாதவுக்கு இருக்கிறது. 2012லிருந்தே அவர் அதனை வெளிப்படையாகவும் சொல்லி வருகிறார். நான் ஒன்றும் முற்ரும் துறந்த முனிவன் அல்ல என்று சென்ற வருடம் செப்டம்பர் 2012ல் கூறியுள்ளார்[10]. உபி தவிர, மத்தியபிரதேசம், ஜார்கண்ட், பீஹார் மாநிலங்களில் போட்டியிடுவோம். எண்ணிக்கையை வைத்துக் கொண்ட்டு திட்டமிடுவோம், என்றார். இந்த ஆகஸ்டில் (2013) மாயாவதி கட்சிக்காரர் ஒருவர், இவர் வி.எச்.பியுடன் சேர்ந்து கொண்டு கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் அடைய திட்டமிடுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்[11]. காங்கிரஸும் இதனைத் தெரிந்து வைத்துக் கொண்டே இவருடன் ஜாக்கிரதையாக அணுகி வருகிறது. ஒரு வருடகாலத்தில் பதவியில் நீடித்தால் தான், அரசு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி விளம்பரம் சம்பஆதித்துக் கொள்ளலாம், தங்களது செலவும் மிச்சமாகும் என்ற எண்ணத்துடன் தான், காங்கிரஸ் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை குறைந்த இடங்கள் கிடைத்தாலும், பிஜேபியைப் பதவிக்கு வரவிடாமல், முல்லாயத்தை வைத்து, வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து ஒரு-இடண்டு ஆண்டுகள் இழுத்தடிக்கலாம் என்ற மாற்று எண்ணமும் காங்கிரஸின் திட்டத்தில் உள்ளது.\nகுறிச்சொற்கள்: குல்லா, தொப்பி, நமாஜ், நமாஸ், மசூதி, முல்லா, மௌலானா\nஒரு பதில் to “முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (9) – மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவதேன்\n8:25 முப இல் செப்ரெம்பர் 16, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-23T18:24:01Z", "digest": "sha1:Q4IEJR75YJDISX3IR7LQAUJ7HUWIKYOQ", "length": 11926, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "பர்ஸ்ட் லுக் போஸ்டர்க்கு படுமோசமான புகைப்படத்தை வெளி", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip பர்ஸ்ட் லுக் போஸ்டர்க்கு படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்- புகைப்படம் உள்ளே\nபர்ஸ்ட் லுக் போஸ்டர்க்கு படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்- புகைப்படம் உள்ளே\nபர்ஸ்ட் லுக் போஸ்டர்க்கு படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்- புகைப்படம் உள்ளே\nவிவாகரத்தான பிறகு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வரும் நடிகை அமலா பால் கவர்ச்சி காட்டவும் தயங்குவதில்லை. சமீபத்திய படங்களில் அவர் மிக கிளாமராக தான் தோன்றியுள்ளார்.\nஇந்நிலையில் அவர் நடித்துள்ள ஆடை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் அவர் ஆடை ஏதும் இல்லாமல் டேப்பை மட்டும் சுற்றி உள்ளார்.\nமேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் ஆடை படத்தை இயக்கி வருகிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரே இப்படி இருப்பதால் படம் எப்படி இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇணையத்தில் வைரலாகும் நள்ளிரவில் நிலா குளியல் போடும் அமலா பால்- புகைப்படம் உள்ளே\nதல பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ப்ரியா பவானி ஷங்கர் – வைரல் வீடியோ உள்ளே\nஹன்சிகாவையே மிஞ்சிய அமலா பால்- எந்ந விடயத்தில் தெரியுமா\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம்...\nபொய்யான தகவல்களை ப���ப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/16192927/Money-and-goods-confiscated-at-Rs51076-crore-in-Tamil.vpf", "date_download": "2019-04-23T18:32:33Z", "digest": "sha1:UTOJXKGIWYSAZGCCJ2FUZ54DD2SPIFXT", "length": 11823, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Money and goods confiscated at Rs.510.76 crore in Tamil Nadu; Election Commission || தமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்; தேர்தல் ஆணையம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்; தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nநாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தல் வருகிற 18ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம், பேரணி மற்றும் பொது கூட்டங்களை அரசியல் கட்சிகள் நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.\nதேர்தலை அடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களை வாகன சோதனை நடத்தி பறக்கும் படை பறிமுதல் செய்து வருகிறது.\nஇதன்படி இந்தியா முழுவதும் ரூ.2,604.40 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n1. தேர்தல் ரத்து; வேலூரில் நாளை 4 இடங்களில் அரசு விடுமுறை ரத்து செய்யப்படுகிறது\nவேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து நாளை 4 இடங்களில் விடுமுறை ரத்து செய்யப்பட்டது.\n2. ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் -தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கோரிக்கை\nராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.\n3. தமிழகத்தில் எந்த தொகுதிகளில் எல்லாம் தேர்தலை நடத்த முடியாது அறிக்கை கோருகிறது தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் எந்த தொகுதிகளில் எல்லாம் தேர்தலை நடத்த முடியாது என்பது தொடர்பாக அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.\n4. வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n5. தேர்தல் பிரசாரத்திற்கு எருமைகளை பயன்படுத்திய காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nதேர்தல் பிரசாரத்திற்கு எருமைகளை பயன்படுத்திய காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டம���டப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n2. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n3. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n4. வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் ஓட்டம்\n5. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happysundayimages.com/ta/tags/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81.php", "date_download": "2019-04-23T18:41:58Z", "digest": "sha1:VN5AH42SJPJIJX4LMNMSHAWFI444MYFM", "length": 2403, "nlines": 30, "source_domain": "www.happysundayimages.com", "title": "இனிய ஞாயிறு படங்கள்", "raw_content": "\nஉங்களின் ஒவ்வொரு ஞாயற்று கிழமையும் சிறப்பான மகிழ்ச்சியான நாளாக மாற்ற நங்கள் இங்கு பல்வேறு $tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள், வாழ்த்துக்கள், குறுஞ்செய்திகள், தத்துவங்கள் என்று இந்த கேலரியில் கொடுத்துள்ளோம். இந்த \"$tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள்\" யாவும் எளிதில் பதிவிறக்கம் செய்ய ஏற்றவசதியை இந்த தளத்தில் அளித்துள்ளோம். இந்த $tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள், மற்றும் எஸ்எம்எஸ்'களை Facebook, Twitter, Whatsapp போன்ற சமூக தளங்களில் எளிதில் பகிர்ந்து மகிழுங்கள்.\nரெஸ்ட் எடு ரெஸ்ட் எடு இந்த நாள் அதுக்காகவே. ஞாயிறு அதிகாலை வணக்கம்\nஇந்த நாள் இனிய நாளாக அமையட்டும். இனிய ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/54117-balwadi-bjp-leader-manoj-thackeray-has-been-found-dead-in-a-field-in-madhya-pradesh.html", "date_download": "2019-04-23T19:04:01Z", "digest": "sha1:WSZFVTWIYYZN5CV7LM6HM5L2R7RHRBIC", "length": 9704, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "வாக்கிங் சென்ற பாஜக பிரமுகர் மர்ம மரணம்! | Balwadi BJP leader Manoj Thackeray has been found dead in a field in Madhya Pradesh", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவாக்கிங் சென்ற பாஜக பிரமுகர் மர்ம மரணம்\nகாலையில் நடைப���பயிற்சி சென்ற பாஜக பிரமுகர் மனோஜ் தாக்கரே மர்மமான முறையில் இறந்த சம்பவம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியப் பிரதேச மாநிலம், பார்வானி மாவட்டத்துக்குட்பட்ட பல்வாடி பகுதியின் பாஜக தலைவராக பொறுப்பு வகித்தவர் மனோஜ் தாக்கரே. இவர் தினமும் காலை வேளையில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். இன்று காலையிலும் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, திடீரென இறந்து கிடந்தார்.\nவார்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ள இந்த மர்ம மரணம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொலை நடந்த இடத்தில் ரத்தக்கறையுடனான பெரிய கல்லொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது\nசிலி நாட்டில் சத்திவாய்ந்த நிலநடுக்கம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nகாங்கிரஸுக்கு பல்லக்கு தூக்க விரும்பாத மாநிலக் கட்சிகள்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆற்றில் மூழ்கி கணவன்-மனைவி உள்பட மூவர் பலி; 3 பேரை காணவில்லை\nவாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில், எனது மகனின் சட்டையை கிழிக்கலாம் – கமல்நாத்\nராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் மழைக்கு 25 பேர் பலி\nகணவா் ஒரு வாரம் குளிக்கவில்லை... விவாகரத்து கேட்ட மனைவி \n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட��டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-23T18:30:20Z", "digest": "sha1:KAB6EYW4YVR5VIOOBXYATOS74TDKRYVD", "length": 8559, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "அம்மா இல்லாத எங்களை மோடி ‘டாடி’-யாக வழிநடத்துகிறார்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nஆர்யாவின் ‘மகாமுனி’ முடிவுக்கு வந்தது\nஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை\nஉயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவனின் ஆழ்ந்த அனுதாபங்கள்\n24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்\nஅம்மா இல்லாத எங்களை மோடி ‘டாடி’-யாக வழிநடத்துகிறார்\nஅம்மா இல்லாத எங்களை மோடி ‘டாடி’-யாக வழிநடத்துகிறார்\nஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களை பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’-யாக இருந்து வழிநடத்துகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “ஆளும் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர். மத்தியில் பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர்.\nஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மாவை நாங்கள் இழந்து தவித்து வரும் நிலையில், பிரதமர் மோடிதான் எங்களுக்கு ‘டாடி’யாக இருந்து வழிகாட்டுகிறார்.\nமேலும், இந்தியாவை மோடியே மீண்டும் ஆள வேண்டும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடரவேண்டும்” எனக்கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமக்களவைத் தேர்தல்: தமிழக மக்களின் வெளிப்பாடு என்ன\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், அரசியல் நோக்கர்கள் இரு விதமான\nவாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற ஆளும் கட்சி திட்டம் – தி.மு.க. முறைப்பாடு\nவாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவதற்கு ஆளும் கட்சி திட்டமிட்டதாக தேர்தல் ஆணையகம் மற்றும் பொலிஸ் ஆணையருக\nவாக்குச்சாவடி முன்பு ஸ்டாலின் பிரசாரம் – அ.தி.மு.க. முறைப்பாடு\nதேர்தல் விதியை மீறி வாக்குச்சாவடி முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வதாக அ.தி.மு.க.\nஜெயலலிதாவின் பெயரில் அ.தி.மு.க கொள்ளை – மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தியே அ.தி.மு.க.வினர் கொள்ளையடித்து வர\nகாங்கிரஸூம், தி.மு.க.வும் பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுகின்றன – எடப்பாடி\nகாங்கிரஸூம், தி.மு.க.வும் பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுகின்றன என முதல்வர் எடப்பாடி பழநிசாமி கு\nஆர்யாவின் ‘மகாமுனி’ முடிவுக்கு வந்தது\nஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை\nஉயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவனின் ஆழ்ந்த அனுதாபங்கள்\n24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்\nபென் நிக்கொல்சன் தன் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார்\nகாலநிலை விஞ்ஞானிகளை செவிமடுக்குமாறு கிரேட்டா துன்பெர்க் கோரிக்கை\nமுன்னாள் பிரான்ஸ் பிரதமர் பிரான்ஸ்சுவா பியோங் மீது மோசடி வழக்கு\nஇலங்கை குண்டுத் தாக்குதல் – உயிரிழப்பு 321 ஆக அதிகரிப்பு\nபிரித்தானியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக இலங்கைத் தாக்குதல்கள்\nகுண்டுத்தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டது இந்து குருமார் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/new-zealand-gun-shoot/", "date_download": "2019-04-23T18:40:19Z", "digest": "sha1:VUXC7CFK5KDDZWCCUNKP43D4KMH5XTKM", "length": 16795, "nlines": 181, "source_domain": "athavannews.com", "title": "New Zealand Gun Shoot | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவோட்சன் அதிரடி: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nஆர்யாவின் ‘மகாமுனி’ முடிவுக்கு வந்தது\nஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை\nஉயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவனின் ஆழ்ந்த அனுதாபங்கள்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nநியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்கான புதிய சட்டத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்\nநியூசிலாந்தில் துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கான புதிய சட்டம் குறித்து நாடாளுமன்றில் வாக்கெட��ப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், அனைத்து வகையான அரை தானியங்கித் துப்பாக்கிகளையும் தடைசெய்வதற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநரின்... More\nநியூசிலாந்து துப்பாக்கிச் சூடு: 50 கொலைக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் குற்றவாளி\nநியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் குற்றவாளி 50 கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இருப்பதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில், “நியூசிலாந்தின் கிறிஸ்ட் சேர்ச்சில் உள்ள இரண்டு மசூதிகளி... More\nசமூக ஊடகங்களின் கறுப்புப் பக்கம் – பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்\nவன்முறைச் சம்பவங்கள் இடம்பெறும்போது சமூக வலைத்தளங்கள் பொறுப்புடனும் துரிதமாகவும் செயற்படுவது அவசியம் என பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார். நியூஸிலாந்து துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதல் காண... More\nநியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு மோடி கடும் கண்டனம்\nநியூஸிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது குறித்து நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடர்னுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇலங்கை குண்டுத் தாக்குதல் – உயிரிழப்பு 321 ஆக அதிகரிப்பு\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\n – ஊரடங்குச் சட்டம் நீக்கம்\nதௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களே தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் – ராஜித\nUPDATE – பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை – பொய் என்கின்றார் அசாத் சாலி\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nமாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது\nஆர்யாவின் ‘மகாமுனி’ முடிவுக்கு வந்தது\nஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை\nஉயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவனின் ஆழ்ந்த அனுதாபங்கள்\n24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்\nபென் நிக்கொ���்சன் தன் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார்\nகாலநிலை விஞ்ஞானிகளை செவிமடுக்குமாறு கிரேட்டா துன்பெர்க் கோரிக்கை\nமுன்னாள் பிரான்ஸ் பிரதமர் பிரான்ஸ்சுவா பியோங் மீது மோசடி வழக்கு\nஇலங்கை குண்டுத் தாக்குதல் – உயிரிழப்பு 321 ஆக அதிகரிப்பு\nபிரித்தானியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக இலங்கைத் தாக்குதல்கள்\nகுண்டுத்தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டது இந்து குருமார் அமைப்பு\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.html", "date_download": "2019-04-23T18:58:44Z", "digest": "sha1:VY2NLUIBASEACZOYLOALAUZEP4MF7LJ2", "length": 10229, "nlines": 124, "source_domain": "oorodi.com", "title": "புளொக்கர் - சில வித்தைகள் -1", "raw_content": "\nபுளொக்கர் – சில வித்தைகள் -1\nசில புளொக்கர் தளங்களுக்கு செல்லும் போது மேலிருக்கும் புளொக்கர் பட்டை (Nav bar) காணாமல் போயிருப்பதை அவதானித்திருக்கின்றேன். (உதாரணம் – வவாசங்கம்) இது சம்பந்தமாக வலையில் தேடி பெற்றதை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.\nஉங்கள் வலைப்பதிவின் மேல் உள்ள பட்டையை நீக்க வேண்டுமாயின் கீழிருக்கும் வரிகளை மற்றும் இடையில் எங்கு வேண்டுமானாலும் சேர்த்து விடுங்கள் அவ்வளவுதான்.\nஇதை பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.\n4 மார்கழி, 2006 அன்று எழுதப்பட்டது. 12 பின்னூட்டங்கள்\nஇன்பா சொல்லுகின்றார்: - reply\n5:50 பிப இல் மார்கழி 4, 2006\nதகவலுக்கு நன்றி … வேலை செய்கிறது\nஇன்பா சொல்லுகின்றார்: - reply\n5:55 பிப இல் மார்கழி 4, 2006\nதகவலுக்கு நன்றி … வேலை செய்கிறது\nவானம்பாடி -கலீஸ்- சொல்லுகின்றார்: - reply\n7:11 முப இல் மார்கழி 5, 2006\nபுதுசா கொடியெல்லாம் கிறியேற் பண்ணுறியள். எங்களுக்கும் பறக்கவிட உதவி செய்வியளோ அத்துடன் எனது ஆக்கம் தற்போது உங்கள் கைங்கரியத்தினால் தமிழ்மணம் பதிவில் பிச்சிக்கிட்டு ஓடுது. நன்றி பகீ\nவானம்பாடி -கலீஸ்- சொல்லுகின்றார்: - reply\n7:55 முப இல் மார்கழி 5, 2006\nபுதுசா கொடியெல்லாம் கிறியேற் பண்ணுறியள். எங்களுக்கும் பறக்கவிட உதவி செய்வியளோ அத்துடன் எனது ஆக்கம் தற்போது உங்கள் கைங்கரியத்தினால் தமிழ்மணம் பதிவில் பிச்சிக்கிட்டு ஓடுது. நன்றி பகீ\nபகீ சொல்லுகின்றார்: - reply\n7:59 முப இல் மார்கழி 5, 2006\nஉங்களுக்கு இல்லாததே கலீஸ். படம் ஒண்டு செய்து அனுப்புங்கோ கொடியா மாத்தி அனுப்பி வைக்கிறன்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n7:59 முப இல் மார்கழி 5, 2006\nஉங்களுக்கு இல்லாததே கலீஸ். படம் ஒண்டு செய்து அனுப்புங்கோ கொடியா மாத்தி அனுப்பி வைக்கிறன்.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n12:45 பிப இல் மார்கழி 5, 2006\n நான் இன்னும் வெளியே வராத தளத்துக்கு என்ன,செய்தென்னஇது வரை வரவில்லை.மேலும் கைபோடப் பயமாக இருக்கிறது.\nநீங்கள் தமிழ்மணத் தொழில் நுட்பக் குழுவில் இணையுங்கள்.பலருக்குதவும்\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n4:33 பிப இல் மார்கழி 5, 2006\n நான் இன்னும் வெளியே வராத தளத்துக்கு என்ன,செய்தென்னஇது வரை வரவில்லை.மேலும் கைபோடப் பயமாக இருக்கிறது.\nநீங்கள் தமிழ்மணத் தொழில் நுட்பக் குழுவில் இணையுங்கள்.பலருக்குதவும்\nRasikai சொல்லுகின்றார்: - reply\n7:09 பிப இல் மார்கழி 5, 2006\nநல்லா இருக்கு உங்க குடில். வாழ்த்துக்கள். நல்லாத்தமிழ் கதைக்குறியள். உங்கட கதை எங்கயோ கேட்ட கதை மாதிரி இருக்குது. சரி அது எதுக்கு இப்ப\nRasikai சொல்லுகின்றார்: - reply\n11:36 முப இல் மார்கழி 6, 2006\nநல்லா இருக்கு உங்க குடில். வாழ்த்துக்கள். நல்லாத்தமிழ் கதைக்குறியள். உங்கட கதை எங்கயோ கேட்ட கதை மாதிரி இருக்குது. சரி அது எதுக்கு இப்ப\nபகீ சொல்லுகின்றார்: - reply\n11:58 முப இல் மார்கழி 6, 2006\nஇரசிகை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nஅதுசரி எங்க கேட்ட மாதிரி இருக்கு\nபகீ சொல்லுகின்றார்: - reply\n11:58 முப இல் மார்கழி 6, 2006\nஇரசிகை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nஅதுசரி எங்க கேட்ட மாதிரி இருக்கு\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5468.html", "date_download": "2019-04-23T18:36:20Z", "digest": "sha1:3JHIVNHDU3YI5DVAZDOW47EJZPKCFAIG", "length": 4952, "nlines": 87, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மீலாதும் மவ்லீதும் இறைவணக்கமா? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி \\ மீலாதும் மவ்லீதும் இறைவணக்கமா\nநபி வழியே நம் வழி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nநபிகள் நாயகத்தை நேசிப்பது எப்படி\nஇஸ்லாத்தின் பார்வையில் தாயும் தந்தையும்\nஇணைவைப்பு பெரு பெரிதும் காரணம் யார் – விவாதம் – ஷிர்க் ஒழிப்பு மாநாடு\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : சூலேஸ்வரன்பட்டி, கோவை தெற்கு : நாள் : 24.01.2015\nCategory: அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி, ஷிர்க் பித் அத்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 3\nகடவுளுக்கே கமிஷன் கொடுக்கும் அவலம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_483.html", "date_download": "2019-04-23T18:52:19Z", "digest": "sha1:6SIVUM4NK3V7TUGSXC3L66EB4W6DVTEO", "length": 5487, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் சிறுவன் அடித்துக் கொலை; மட்டக்களப்பில் சம்பவம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஸ்லிம் சிறுவன் அடித்துக் கொலை; மட்டக்களப்பில் சம்பவம்\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய சனூஸ்தீன் முகம்மட் சகீர் எனும் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று, இன்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nஅதே பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களாலேயே, மீராவோடை ஆற்றங்கரைப் பகுதியில் வைத்து மேற்���டி சிறுவன் காட்டுமிராண்டித்தனமாக அடித்தும் கூரிய ஆயுதத்தால் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சிறுவனைத் தாக்கிய இரு இளைஞர்களும், ஓட்டோவில் ஏற்றிக் கொண்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.\nசிறுவனின் உடல், பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nசம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லையெனத் தெரிவித்த வாழைச்சேனைப் பொலிஸார், தப்பியோடிய இளைஞர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88.html", "date_download": "2019-04-23T18:35:51Z", "digest": "sha1:YHLVCOMDHAXJE64BGZC53YKYHKT57W4J", "length": 10126, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சர்ச்சை", "raw_content": "\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு -…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nபொது மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் உளறல்\nதிண்டுக்கல் (03 பிப் 2019): இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது பிரதமர் வாஜ்பாய் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறிக் கொட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nமீண்டும் சர்ச்சையை கிளப்பும் மோடியின் கல்விச் சான்றிதழ் விவகாரம்\nபுதுடெல்லி (01 பிப் 2019): போலி சான்றிதழ் மூலம் பட்டம் பெற்றதாக கூறும் பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் கேட்பது அபத்தம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.\nசக்தி - உடுமலைப் பேட்டை கவுசல்யா பிரச்சனையில் பரபரப்பு தீர்ப்பு\nசென்னை (02 ஜன 2019) சக்தி உடுமலைப் பேட்டை கவுசல்யா விவகாரத்தில் பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து கீழ்க் கண்டவாறுகொளத்தூர் மணி தலைமையிலான குழு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.\nசபரிமலை விவகாரத்தில் அமைச்சர் ஸ்மிரிதி இராணி அருவருக்கத் தக்க பேச்சு\nமும்பை (23 அக் 2018): உங்களுக்கு மாதவிடாயின் போது ரத்தம் வடியும் சானிட்டரி நாப்கினுடன் உங்கள் நண்பர் வீட்டிற்குச் செல்வீர்களா என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசியுள்ளது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.\nதெறிக்க விட்ட ஹெச்.ராஜா - சிக்கலில் எஸ்.வி.சேகர்\nசென்னை (17 செப் 2018): ஹெச். ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து சிக்கலில் சிக்கியுள்ளா எஸ்.வி.சேகர்.\nபக்கம் 1 / 3\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஎன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஓட்டு இருக்காம் - கதறிய ரமேஷ் கண்…\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்ச…\nடிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் டிவீட்\nஇம்ரான் கான் பாஜகவை ஆதரிப்பது உண்மையா\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்கும் ர…\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி பிரக…\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்ச…\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள…\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ர���திகா\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்க…\nபொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/16314/", "date_download": "2019-04-23T18:20:10Z", "digest": "sha1:3W4ZQSBK4EJ2SMX6UPFI2D5AYG3JGJRG", "length": 23457, "nlines": 146, "source_domain": "www.pagetamil.com", "title": "சிவராம் கொலை இரகசியம்… மினி தொடர் 01 | Tamil Page", "raw_content": "\nசிவராம் கொலை இரகசியம்… மினி தொடர் 01\nஈழப்போராட்டம் தொடர்பாக, அதில் முக்கிய பங்காளிகளான விடுதலைப்புலிகளின் யாருமறியாத உள் தகவல்களை விலாவாரியாக தமிழ்பக்கத்தின் “இறுதியுத்தத்தில் நடந்தது என்ன“ தொடரில் குறிப்பிட்டு வருகிறோம். அந்த தொடரில் கிழக்கு மாகாண பிளவு பற்றிய தகவல்களை குறிப்பிட்டு வருகிறோம். புலிகளின் கிழக்கு பிராந்திய தளபதியாகவிருந்த கருணா, விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு ஏன் பிரிந்தார், தனிமனித பிரச்சனைகளிற்கு தத்துவார்த்த அர்த்தம் கற்பிப்பதில் ஊடகவியலாளர் தராகி சிவராம் போன்றவர்கள் ஆற்றிய பங்கு, புலிகள்- கருணா மோதலில் நடந்த உள் விசயங்கள் என பல விசயங்களை அறிந்திருப்பீர்கள்.\nகருணா விவகாரத்தில் கட்டாயம் பேசப்பட வேண்டியவர் ஊடகவியலாளர் தராகி சிவராம். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டார்.\nஊடகவியலாளர் சிவராமை கொன்றது யார்\nபேஸ்புக்கால் மட்டும் அரசியல் கற்ற, பேஸ்புக்கில் மட்டும் அரசியல் பேசும் இன்றைய இளைஞர்களிடம் இந்த கேள்வியை கேட்டால் இரண்டு பதில் சொல்வார்கள். ஒன்றில் இராணுவம் சுட்டது என்பார்கள். அல்லது புளொட் கடத்தியது என்பார்கள்.\nஆரம்பத்திலேயே விசயத்தை சொன்னால், இந்த மினி தொடர் சுவாரஸ்யம் இல்லாமலாகி விடும். ஆனால் ஒன்றை மட்டும் இந்த தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிடுகிறோம். உள்ளூரில் சிவராம் கொலை குறித்த உள்ள அபிப்பிராயங்கள், கனடாவில் இருக்கும் சிவராமின் மனைவியிடம் இல்லை. அவரிடம் வேறு விதமான அபிப்பிராயம் உள்ளது. அப்படியானால், சிவராம் கொலையில் என்ன நடந்தது யார் அதன் சூத்திரதாரிகள் இன்று குற்றம்சாட்டப்படும் சிலரின் தலையில் எப்படி அந்த குற்றச்சாட்டு விழுந்தது- இப்படியான கேள்விகளிற்கான பதிலை இந்த மினி தொடர் தரும்.\nதமிழ்பக்கத்தில் மட்டுமே வெளியாகும் இப்படியான சிறிப்பு தொடர்களை உடனுக்குடன் படிக்க, தமிழ்பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். இதுவரை லைக் செய்யவில்லையென்றால், இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.\nஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் கிழமைகளில் இந்த தொடர் தமிழ்பக்கத்தில் பதிவேற்றப்படும் என்பதையும் வாசகர்களிற்கு தெரியப்படுத்துகிறோம்.\nசிவராம் கொலையை பற்றி எழுத வேண்டுமெனில், புளொட் அமைப்பு பற்றியும் கொஞ்சம் எழுத வேண்டும். அப்படியென்றால்தான் சிவராம் கொலையை வாசகர்கள் அதன் உண்மையாக அர்த்தத்தில் புரிந்து கொள்ள முடியும். இந்த மினி தொடரில் ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களை பற்றிய தகவல்களும் வருவது வாசகர்களிற்கு ஆர்வத்தை தூண்டும் என நம்புகிறோம்.\nசிவராம் தீவிர தமிழ் தேசியவாதி. அதில் இரண்டாவது சந்தேகம் கிடையாது. அவர் தமிழ் தேசியவாதியென்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட பல மடங்கு உண்மையானது- அவர் கிழக்கு பிரதேசவாதியென்பது.\nகிழக்கு பிரதேசவாத உணர்வு சிவராமிற்குள் திடீரென தோன்றியதாக- அனேகமாக அது தொன்னூறுகளின் இறுதியிலாக இருக்கலாமென- பலர் நினைக்கிறார்கள். அது தவறு. சிவராமுடன் நெருக்கமாக பழகியவர்களிற்கு இதன் உண்மை தெரியும். சிவராமுடன் –அவர் ஆயுத போராளியானதிலிருந்து, மரணமாகும் வரை- ஆத்மார்த்த நட்பாயிருந்தவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்கவர்கள்தான். அந்த ஒரு சிலரும் இன்றும் உலகத்தின் வேறுவேறு மூலைகளில் சிதறி வாழ்கிறார்கள். அவர்கள் யாரும் வாய் திறந்து பேசும் நிலைமையில் இல்லாததால், இந்த உண்மைகள் வெளியாவதில்லை.\nசிவராமைப்பற்றி உள்ள இன்னொரு கதைகளில் ஒன்று- அவர் இரண்டு இயக்கங்களை அழித்தார் என்பது. சிவராமின் இயக்க வாழ்க்கை, அப்பொழுது நடந்த சம்பவங்கள், தகவல்கள், கதைகளின் அடிப்படையில், அப்படி சொல்லப்படுவதுண்டு. அப்படி சொல்லப்படுதில் எவ்வளவு உண்மையுண்டு என்பதை தொடர்ந்து படிக்கும்போது வாசகர்களிற்கு புரியும் என நினைக்கிறோம்.\nசிவராமால் அழிக்கப்பட்டதாக கூறப்படும் இயக்கங்கள் எவையெவை தெரியுமா\n இதற்குத்தான் ஏற்கனவே சொல்லியுள்ளோம், தொடர்ந்து படித்தால்தான் முழுமையாக- இந்த கருத்தின் பின்னால் உள்ள அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம் என. ஆகவே, முழுமையாக படித்துவிட்டு முடிவெடுங்கள்.\nபுளொட்டை விடுதலைப்புலிகள் தாக்கினார்கள், விடுதலைப்புலிகளை சர்வதேச நாடுகள் சிலவற்றின் உதவியுடன் இலங்கை அழித்தது என்றுதானே சொ���்கிறார்கள் என நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், அதற்கும் அப்பால் சில விசயங்கள் உள்ளன. உள்ளக ரீதியாக ஏற்படும் சில பிரச்சனைகளும், அமைப்புக்களின் வீழ்ச்சிக்கு பின்னணி காரணியாக அமைவதுண்டு. இந்த பிரச்சனைகளையும் எதிர்தரப்புக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதுண்டு. உயரமாக கட்டப்படும் கட்டங்களில் அடியிலுள்ள ஒரு துண்டை அகற்றிவிட்டால் மொத்தமாக சரிவதற்கு வாய்ப்பாகுவதை போல, இரண்டு இயக்கங்களின் வீழ்ச்சியுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சிவராமின் பெயரும் சேர்ந்தே பேசப்படுகிறது. இதனால்தான், இரண்டு இயக்கங்களை அழித்தவர் என்று சொல்லப்படுவதுண்டு. அது பற்றி விபரமாக சொல்கிறோம்.\nசிவராம் 1983 இல் புளொட் அமைப்பில் இணைந்தார். 1985 இல் புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன், சிவராமை பற்றி மிக துல்லியமாக கணிப்பிட்டு, தனது இயக்கத்திலிருந்த முக்கியஸ்தர்களை எச்சரித்திருந்தார். “சிவராம் பிரச்சனைக்குரிய ஆள். கிழக்கு பிரதேசவாதம் பேசி, சிக்கலை ஏற்படுத்துவார். சிவராமுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்“ என புளொட் முக்கியஸ்தர்களை எச்சரித்திருக்கிறார்.\n1985 இல் உமாமகேஸ்வரன் தனது முக்கியஸ்தர்களை எச்சரித்த விசயத்தை, 19 வருடங்கள் கழித்து விடுதலைப்புலிகள் உணர்ந்து கொண்டனர்\nஎவ்வளவு பெரிய முரண்நகையான விசயம் இதுவென்று கவனியுங்கள்.\nசிவராம் புளொட்டில் சேர்வதற்கு முன்னர் பெரதேனிய பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்றுக்கொண்டிருந்தார். சிவராம் குடும்பத்தில் வீட்டிலேயே ஆங்கிலத்தில்தான் பேசிக்கொள்வார்கள். அதனால் இயல்பிலேயே ஆங்கிலப்புலமை அவருக்கு உண்டாகியிருந்தது. அவரது ஆங்கிலப்புலமையை எல்லோரும் விதந்தோதுவதுண்டு. பல்கலைகழகத்தில் படிக்கும் காலத்தில் ஜே.வி.பி மாணவர் அமைப்புக்களின் மூலம் மார்க்சிய அறிமுகம் ஏற்பட்டிருந்தது. இயல்பிலேயே சிவராமுக்குள் ஒரு கவிஞனும் இருந்தான். சிவராம் எழுதிய கவிதைகள் பல புளொட்டின் வெளியீடானபொங்கும் தமிழமுது, மற்றும் சரிநிகர் போன்ற பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன.\nஅந்த காலப்பகுதியில் கொஞ்சம் படித்து விட்டு இயக்கங்களிற்கு வந்தால், அவரை அரசியல் பிரிவில் சேர்க்கத்தான் விரும்புவார்கள். புளொட்டும் அப்படித்தான். சிவராம் பல்கலைகழக மாணவன் என்றதும், அவரை புளொட்டி���் அரசியல்பிரிவில் இணைத்து விட்டனர்.\nஅரசியல் பிரிவும் இயக்கத்தின் ஒரு அங்கம் என்றபோதும், அந்த பிரிவில் இணைக்கப்படுபவர்கள் கொஞ்சம் கௌரவ குறைச்சலாக நினைப்பதுண்டு. தாக்குதல் பிரிவுகளில் இருப்பவர்கள் இராணுவப்பயிற்சி பெற்று, ஆயுதங்களுடன் கலர்ஸ் காட்டிக் கொண்டு திரிய… கையில் பிரசுரங்களுடன் “சீனாவில் அப்படி நடந்தது… ரஷ்யாவில் இப்படி நடந்தது“ என வகுப்பெடுக்க விட்டால் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். சிவராமிற்கும் அந்த கஸ்ரம் இருந்தது. ஆயுதப்பயிற்சி பெற வேண்டுமென சிவராம் விரும்பினார். அடுத்த அணியில் வாய்ப்பு தரலாம் என புளொட் இழுத்தடித்துக் கொண்டிருந்தது. சிவராமும் தலைகீழாக நின்று பார்த்தார். ஆனால், இறுதிவரை அவருக்கு புளொட் இராணுவப்பயிற்சி முகாமில் பயிற்சிபெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனாலேயே என்னவோ ஆயுதங்களின் மீது சிவராமிற்கு எப்பொழுதும் தீராத காதலிருந்தது. அதுவும், புளொட்டில் சேர்ந்த ஆரம்ப காலங்களில் ஆயுதங்களின் மீது சிவராமிற்கு வெறித்தனமான ஆர்வமிருந்தது.\n1984 இன் தொடக்கத்தில் புளொட்டிடம் இருந்த ஏகே துப்பாக்கிகளின் எத்தனையென்பது தெரியுமா\n© தமிழ்பக்கத்தில் வெளியாகும் இந்த தொடர் காப்புரிமை பெற்றது. மீள்பிரசுரம் செய்பவர்கள் கட்டாயம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.\nபிரபாகரனுடன் முரண்பட்ட தமிழேந்தி: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\n‘எனக்கு மேலேயும் செல் அடியுங்கள்‘… கட்டளை மையத்தை நிலைகுலைய வைத்த செல்வி: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nபுலிகளின் பகுதிக்குள் ஊடுருவியவருக்கு கொழும்பில் வைக்கப்பட்ட பொறி: சிவராம் கொலை 13\n‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக்களப்பு தற்கொலைதாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் அனுபவங்கள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் வெடித்த தற்கொலைதாரியின் சிசிரிவி படம்\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nசுமந்திரனின் பாதுகாப்பில் அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழைத்து ஆலோசனை\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஏன் தற்கொலைதாரியின் இலக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-xi-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-04-23T17:55:46Z", "digest": "sha1:VS5CNHN75FGS4YU3Q3PCCXUL5Q7QYUMH", "length": 14467, "nlines": 160, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஐபோன் XI மாடலில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என தகவல் - Tamil France \\n", "raw_content": "\nஐபோன் XI மாடலில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என தகவல்\nஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களில் மூன்று பிரைமரி கேமரா வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பிரைமரி கேமரா கொண்ட 2019 ஐபோன் விவரங்கள் CAD ரென்டர்களில் வெளியாகி இருக்கிறது. இதில் புதிய ஐபோனின் வடிவமைப்பு பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன.\nஅதன்படி புதிய ஐபோன்களின் வடிவமைப்பு பார்க்க தற்சமயம் விற்பனையாகும் ஐபோன்களை போன்றே இருக்கும் என்றும், இவற்றின் மிகப்பெரும் மாற்றம் கேமராவில் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இடதுபுற ஓரத்தில் மூன்று வட்ட வடிவங்களும், இரு சதுரங்க வடிவ பகுதிகளில் கேமரா வழங்கப்பட இருக்கின்றன.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் ஏற்கனவே வெளியான விவரங்களுடன் ஒற்றுப்போகும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் இது புத்தம் புதிய ஐபோன் XR மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டை போன்றே ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டும் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஐபோன் XR மாடலில் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படலாம் என்றும் அடுத்த ஆண்டு முதல் அனைத்து ஐபோன்களிலும் OLED பேனல்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆன்லீக்ஸ் முன்னதாக வெளியிட்ட புகைப்படத்தில் ஐபோனின் பின்புறம் சதுரங்க வடிவ பகுதியில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுவது தெளிவாக தெரிந்தது.\nஆப்பிள் திட்டங்களை முன்கூட்டியே சரியாக கணிப்பதில் பிரபலமாக அறியப்படும் மேகோடகாராவும், ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களுக்கென பல்வேறு வடிவமைப்புகளை சோதனை செய்வதாக தெரிவித்தி��ுந்தார். ஹூவாய் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்களது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் நான்கு பிரைமரி கேமராக்களை வழங்கியிருக்கின்றன.\nஅந்த வகையில் இந்நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த ஆப்பிள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. உலகம் முழுக்க ஐபோன் மாடல்களின் விற்பனை சரிந்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் அதிக கேமராக்களை வழங்கி இந்த ஆண்டு ஐபோன் விற்பனையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\n30 பேரைக் காப்பாற்றி விட்டு தன்னுயிரை விட்ட தெரு நாய்: நெகிழ வைக்கும் சம்பவம்\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nஜிபோர்டு ஐ.ஓ.எஸ். தளத்தில் மொழி மாற்றம் செய்ய புதிய வசதி\nசுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் எல்.ஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_665.html", "date_download": "2019-04-23T17:56:13Z", "digest": "sha1:APQCP3HSUM3UBTIP42LTO67MS4IUUDBL", "length": 8126, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காரைக்காலுக்கு நிரந்தர நீதிபதி: சட்டப் பேரவையில் முதல்வர் உறுதி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாரைக்காலுக்கு நிரந்தர நீதிபதி: சட்டப் பேரவையில் முதல்வர் உறுதி\nபதிந்தவர்: தம்பியன் 27 January 2017\nபுதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்துக்கு நிரந்தரமாக நீதிபதி நியமிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி உறுதி கூறினார்.\nமுதல்வர் நாராயணசாமி உரிமையியல் நீதிமன்றங்கள் திரு���்த சட்ட முன்வரைவை புதன்கிழமை பேரவையில் தாக்கல் செய்து பேசுகையில்,:தற்போது காரைக்கால், மாஹே, ஏனாம் சார்பு நீதிமன்றங்களிலும், புதுச்சேரி சார்பு நீதிமன்றங்களிலும் ரூ.5 லட்சம் மதிப்பிற்கு மேல் உள்ள சிவில் வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து பின்னர் உயர்நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.\nஇதை நேரடியாக உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது.இதன் மூலம் காலதாமதம் குறைக்கப்படும். நீதிமன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளேன். முதியோர்கள் மற்றும் மகளிருக்கான தனி நீதிமன்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.\nமேலும்,அசனா (அ.தி.மு.க.): காரைக்கால் நீதிமன்றத்தில் வாரம் ஒரு நீதிபதி உள்ளார். நிரந்தரமான நீதிபதியை நியமிக்க வேண்டும்.\nலட்சுமிநாராயணன் (காங்கிரஸ்): தமிழகத்தில் மாவட்ட நீதிபதி பணியிடங்களை நிரப்பும்போது அந்த மாவட்டங்களில் வழக்கறிஞர்களாக பணியாற்றுபவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதுபோல் புதுச்சேரி மாவட்ட நீதிபதி பணியிடங்கள் நிரப்பும்போது புதுச்சேரி வழக்குரைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.\nமுதல்வர் நாராயணசாமி: காரைக்காலில் நிரந்தர நீதிபதி நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி நீதிபதி பணியிடங்கள் நிரப்பும்போது புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத்தில் பதிவு செய்து வழக்குரைஞராக பணியாற்றுபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க உயர்நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்படும்.\nவழக்குரைஞர்கள் வைப்பு நிதியாக ரூ.10 லட்சம்தான் கேட்டனர். ஆனால் ரூ.20 லட்சம் தர உள்ளோம். அதுபோல் இளம் வழக்குரைஞர்களுக்கான நிதியுதவி ரூ.2500 கேட்டார்கள், அரசு ரூ.3000 தர முடிவு செய்துள்ளது என்று கூறினார். பின்னர் உரிமையியல் நீதிமன்றங்கள் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.\n0 Responses to காரைக்காலுக்கு நிரந்தர நீதிபதி: சட்டப் பேரவையில் முதல்வர் உறுதி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19���து திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காரைக்காலுக்கு நிரந்தர நீதிபதி: சட்டப் பேரவையில் முதல்வர் உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/68552-samantha-to-tie-knot-next-year.html", "date_download": "2019-04-23T18:27:52Z", "digest": "sha1:LA47IYHYAZ64IYXTN7RLKJ5FBHCQJDSA", "length": 22649, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "சமந்தாவுக்கு இரண்டு கல்யாணம்..! | Samantha to tie knot next year", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:38 (19/09/2016)\nஆந்திர சினிமா சாம்ராஜியத்தின் ஜாம்பவான்கள் நாகேஸ்வரராவ், ராமா நாயுடு. இருவரது பேரன்தான் நாகசைதன்யா. நாகேஸ்வரராவ் மகன் நாகார்ஜூனாவுக்கும் நடிகர் வெங்கடேஷின் தங்கை லட்சுமிக்கும் பிறந்தவர் நாகசைதன்யா. அதாவது நாகார்ஜூனாவின் முதல் மனைவிக்கு பிறந்தவர். எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் இந்த குடும்பத்தில் குத்துவிளக்கு ஏற்றப் போகிற சமந்தாவுக்கு ஜாதகத்தில் உச்சம். ஆந்திர சினிமாவில் பிரபல புள்ளிகள் எல்லாம் சமாந்தாவை பார்த்து பொறாமைத் தீயில் பொசுங்கிக் கொண்டு இருக்கின்றனர்.\nசமீபத்தில் மோகன்லால், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஆந்திராவில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டு இருக்கும் 'ஜனதா கேரேஜ்' படத்தின் கதாநாயகி சமந்தா. தற்போது அந்தப்படக்குழு மேல் கடுங்கோபத்தில் கொந்தளித்து வருகிறார், சமந்தா. முதலில் படப்பிடிப்புக்கு சென்ற நேரங்களில் டைரக்டர், கேமராமேன் உட்பட யூனிட் மொத்தமும் தன்னை படத்தின் ஹீரோயினாகவே மதிக்கவில்லை என்று கோபப்பட்டார், சமந்தா. அதன்பின் அந்தப்பட ஆடியோ விளம்பரத்துக்கு அழைத்தபோது 'ஃபீவர்...' என்று சொல்லிவிட்டு தெலுங்கு விளம்பர படத்தில் கோல்கேட் சிரிப்போடு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.\nசமந்தா மீது ஆத்திரமான 'ஜனதா கேரேஜ்' படக்குழு படம் ரிலீஸானதும் அந்த படத்தின் விளம்பர போஸ்டர்களில் கதாநாயகியான சமந்தா படத்தை சிறியதாக வெளியிட்டது சமந்தாவுக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பியது. அடுத்த கட்டம��க ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்ட காஜல் அகர்வாலையும், ஜூனியர் என்டிஆரையும் சேர்த்து பிரம்மாண்ட போஸ்டர் வெளியிட்டனர். பெரும் கோபத்துக்கு ஆளான சமந்தா தன் திருமணத்துக்கு ஜூனியர் என்டிஆர் உட்பட 'ஜனதா கேரேஜ்' படக்குழுவையே அழைக்கக்கூடாது என்று நாகசைதன்யாவுக்கு அன்புக்கட்டளை போட்டு இருக்கிறாராம்.\nதற்போது படங்களில் அதிகம் கமிட் ஆகிக்கொள்வதில்லை என ட்விட்டரில் அறிவித்துள்ளார் சமந்தா.\" எப்போதும் போல், அதிக படங்களில் நான் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருப்பதற்கு காரணம், நல்ல கதாப்பாத்திரங்கள் இல்லாமல் இருப்பது தான்.தென்னிந்திய சினிமாவில், கதாநாயகிக்கு நல்ல அர்த்தமுள்ள கதாப்பாத்திரம் கிடைப்பதெல்லாம் இங்கு அரிது \" என்றார்\nஅடுத்த ஆண்டு நாகசைதன்யாவுக்கும், சமந்தாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது.திருமண தேதியை நாகர்ஜூனாவே அறிவிப்பார் என்றிருக்கிறார் நாகசைதன்யா. சமந்தா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். நாகசைதன்யா இந்து குடும்பத்தைச் சார்ந்தவர். முதலில் கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொள்கின்றனர். அதன்பிறகு இந்துமத கலாச்சார பண்பாட்டின்படி இரண்டாவது முறையாக நாகசைதன்யா சமந்தா கழுத்தில் தாலிகட்டி கல்யாணம் நடக்க இருக்கிறது. ஆக சமந்தாவுக்கு இரண்டுமுறை கல்யாணம் என்று முடிவு செய்துள்ளனர்.\nசமந்தாகாஜல் அகர்வால்நாகசைதன்யா ஜூனியர் NTRkajal agarwal\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ���ண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/09/04/us-court-issued-summons-to-sonia-for-shielding-1984-rioters/", "date_download": "2019-04-23T19:37:06Z", "digest": "sha1:5UN3D5HQ6X4WA2MAPHFK7SPNKEYI2NC4", "length": 21694, "nlines": 59, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சோனியாவிற்கு அமெரிக்கக் கோர்ட் சம்மன் – 1984 சீக்கியப் படுகொலை செய்தவர்களுக்கு இடம் கொடுத்ததாக புகாரின் மேல் கொடுக்கப்பட்டுள்ளது! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« 1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(2)\nதலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை\nசோனியாவிற்கு அமெரிக்கக் கோர்ட் சம்மன் – 1984 சீக்கியப் படுகொலை செய்தவர்களுக்கு இடம் கொடுத்ததாக புகாரின் மேல் கொடுக்கப்பட்டுள்ளது\nசோனியாவிற்கு அமெரிக்கக் கோ��்ட் சம்மன் – 1984 சீக்கியப் படுகொலை செய்தவர்களுக்கு இடம் கொடுத்ததாக புகாரின் மேல் கொடுக்கப்பட்டுள்ளது\nஅமெரிக்க சீக்கியர்கள் சோனியா மீது தொடுத்த வழக்கு: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 31-10-1984 அன்று அவரது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ‘சீக்கியர்களுக்கான நீதி’ [Sikhs For Justice (SFJ)] என்ற மனித உரிமை அமைப்பினர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப் பட்ட இருவர் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்[1]. இதற்கு முன்னர் கூட பிரகாஷ்சிங் பாதல், கமல்நாத் முதலியோர்களின் மீது வழக்குத் தொடர முயற்சித்து தோல்வி கண்டனர்[2].\nஅமெரிக்க சீக்கியர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் புகார்கள்: 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 30 ஆயிரம் சீக்கியர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்களான கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்ட பலரை சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார்[3]. சமீபத்தில் சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் முதலியோருக்கு கோர்ட்டுகளில் விடுவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சீக்கியர்கள் கடுமையாக எதிர்ததனர், ஆர்பாட்டம் செய்தனர்.\nராஜிவ்காந்தி தூண்டிவிட்ட கலவரம் (1984): அமெரிக்கா எப்படி ஒசாமா பின் லேடனை உருவாக்கி, தீவிரவாதத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டதோ, அதேபோல முன்னர் இந்திரா காந்தி பிதரன்வாலேயை உருவாக்கி, சீக்கியர்களாலேயே அக்டோபர் 31, 1984 அன்று கொலையுண்டார். அதனால், கோபமுற்ற ராஜிவ் காந்தி, “உன்கி நாநி யாத் ஆயேகி (அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளூப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும்)” என்று சீக்கியர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற ரீதியில் தூண்டி விட்டதாக பேசினார்[4]. கனிகான் சௌத்ரி, ஜகதீஸ் டைட��லர், சஜ்ஜன் குமார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூடி, சீக்கியர்களைக் கொல்ல திட்டம் போட்டு, அதன்படியே ஆயிரக்கணக்கானவர் 1984ல் கொலை செய்யப்பட்டனர்[5]. தில்லியில் அப்பொழுது ஒரு பெரிய கூட்டத்தில், “ஒரு பெரிய மரம் விழுந்தால், அப்படித்தான் அதன் சுற்றியுள்ள பூமியின் மண் பெயரத்தான் செய்யும்” என்று ராஜிவ் பேசினார்[6]. ஏப்ரல் 2012ல் கூட, தில்லி கன்டோன்மென்ட் வழக்கில், சிபிஐ தனது வாதத்தை வைக்கும் போது, இது ஒரு அரசியல் பின்னணியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும் என்றது[7].\n29 வருடம் கழித்து நீதிமன்றம் சஜ்ஜன்குமாரை விடிவித்தது[8] (மே.2013): 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார். முன்னர், ஜகதீஸ் டைட்லரும் இதே மாதிரி விடுவிக்கப்பட்டார். இதைக் கண்டித்து, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் 02-05-2013 வியாழக்கிழமை அன்று முற்றுகையிட்டனர். சீக்கிய அமைப்புகள் செவ்வாய், புதன் இரு நாள்களிலும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மன்மோஹன் சிங், சோனியா முதலியோரது கொடும்பாவிகளை எரித்தனர்[5]. கடந்த புதன்கிழமை ஏராளமான சீக்கியர்கள், சோனியா காந்தியின் வீடு அமைந்துள்ள அக்பர் சாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மத்திய துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தைக் கலைத்தனர். ஜந்தர் மந்தர், திலக் நகர், சுபாஷ் நகர் ஆகிய பகுதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேடிக்கையென்னவென்றால், அதே நாளில் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல, கர்நாடகத்தில் பிஜேபியை வசைபாடி, தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.\nதில்லியில் தொடரும் சீக்கியர்களின் எதிர்ப்பு, ஆர்பாட்டம்,போராட்டம் (மே.2013): சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[9] பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நாடகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினர். எனவே, 2014ற்குள், அவர்களை எப்படியாவது பிரிப்பது ஏன்ற சூழ்ச்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. சீக்கியர்களின் போராட்டம் தில்லியில் தொடர்ந்து பெற்றது[10]. திடீரென்று ராகுல் அந்த நேரத்தில் சரப்ஜித் அந்திமக்கிரியையில் கலந்து கொண்டு நாடகம் ஆடியது வியப்பாக இருந்தது[11].\nசோனியா காந்திக்கு சம்மன்: இந்த கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாக கூறி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அமெரிக்காவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது[12]. எனவே, சீக்கியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் போன்றவற்றிற்கு சோனியா காந்தியிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும் என அமெரிக்கா வாழ் வெளிநாட்டினர் சித்ரவதை இழப்பீடு சட்டம் மற்றும் சித்ரவதைக்குள்ளானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் கீழ் [Alien Tort Claims Act (ATCA) and Torture Victim Protection Act (TVPA)] இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது[13]. வழக்கை நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சோனியா காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இந்த சம்மன் வெளியிடப்பட்ட 120 நாட்களுக்குள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் சோனியா காந்தி இந்த சம்மனை வாங்கிக் கொள்வாரா அல்லது வக்கீல் மூலமாக பதில் அளிப்பாரா அல்லது வக்கீல் மூலமாக பதில் அளிப்பாரா என்பது விரைவில் தெரிந்து விடும்[14].\nகுறிச்சொற்கள்: அமிர்தசரஸ், கமல்நாத், கலவரம், சஜ்ஜன்குமார், சத்வந்த சிங், சமயம். மதசார்பு, சீகியம், சீக்கியம், சீக்கியர், செல்யூலரிசம், சோனியா, ஜகதீஷ் டைட்லர், தேர்தல், பஞ்சாப், படுகொலை, பிந்தரன்வலே, பிந்தரன்வாலே, பியான் சிங், மதசார்பின்மை, மதம், ராகுல், ராஜிவ்\nThis entry was posted on செப்ரெம்பர் 4, 2013 at 3:16 பிப and is filed under இந்திரா, கமல்நாத், கலவரம், கொலை, சஜ்ஜன்குமார், சத்வந்த் சிங், சமயம், செக்யூலரிசம், செக்யூலரிஸம், சோனியா, ஜகதீஷ் டைட்லர், ஞாபகம், பாட்டி, பிந்தரன்வாலே, பியான் சிங், மதசார்பின்மை, மதசார்பு, மதம், மரம், ராகுல், ராஜிவ்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nஒரு பதில் to “சோனியாவிற்கு அமெரிக்கக் கோர்ட் சம்மன் – 1984 சீக்கியப் படுகொலை செய்தவர்களுக்கு இடம் கொடுத்ததாக புகாரின் மேல் கொடுக்கப்பட்டுள்ளது\n2:51 பிப இல் செப்��ெம்பர் 10, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/52653-up-last-rites-of-pc-suresh-vats.html", "date_download": "2019-04-23T19:06:41Z", "digest": "sha1:2CXSB6BGIPRLTMPXUW5OYP2YWVNEG4IM", "length": 10186, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "உ.பி.: போலீஸ் கான்ஸ்டபிள் உடலுக்கு இறுதி அஞ்சலி! | UP: Last rites of PC Suresh Vats", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉ.பி.: போலீஸ் கான்ஸ்டபிள் உடலுக்கு இறுதி அஞ்சலி\nஉத்தரப்பிரதேச மாநிலம், காஸிபூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் கொல்லப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் உடலுக்கு, காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nகாஜிபூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அப்பகுதியில் வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும், நிஷாத் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nமோதல் கலவரமாக வெடிக்கவே, கலவரக்காரர்கள் போலீஸார் மீது கல்வீசி தாக்கினர். இத்தாக்குதலில் சுரேஷ் வத்ஸ் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் பலியானார்.\nஇந்த நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் இன்று காலை காஜிபூரிலிருந்து பிரயாக்ராஜுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு உத்தரப் பிரதேச மாநில காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுத்தலாக் மசோதா:மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு\nமுத்தலாக் தடை மசோதா - மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை\nபா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள் இன்று செய்தியாளர்களை சந்திக்க திட்டம்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்��ு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதன் உயிரை கொடுத்து 30 பேரை காப்பாற்றிய நாய்\nபயங்கரவாதத்தை ஊக்குவிக்க காங்கிரஸ் முயற்சி: யோகி குற்றச்சாட்டு\nஉ.பி.,யில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., திடீர் மரணம்\nஉத்தரப்பிரதேசம்- மக்களின் குடிநீா் பிரச்சினையை தீா்க்க குளங்களை தூா் வாாிய இளைஞா்\nபோலீஸ் கான்ஸ்டபிள் சுரேஷ் வத்ஸ்\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000005808.html", "date_download": "2019-04-23T18:18:27Z", "digest": "sha1:IDKEPCOK4OPUS7G3CJIWBPAVELPTQ7BV", "length": 5516, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "வானம் விட்டு வாராயோ", "raw_content": "Home :: நாவல் :: வானம் விட்டு வாராயோ\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுறுந்தொகைச் செல்வம் தேவயானி புதிய நோக்கில் திருவாசகம்\nதமிழர் திருமணம் - தமிழர் திருமணத்தில் தாலி( இரு நூல்கள்) குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஹெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ்பாண்டாகிறார்\nமாண்டவன் கட்டளை கடல்வழி வணிகம் நகுலன் இலக்கியத்தடம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/sports?limit=7&start=42", "date_download": "2019-04-23T19:11:55Z", "digest": "sha1:LPYRKVXADFCT5JBM6LLK3Y5UCKCXHWLJ", "length": 9027, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோனர் ஆகியோருக்கு ஒரு வருட போட்டித் தடை\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைத் தலைவர் டேவிட் வோனர் ஆகியோருக்கு ஒரு வருட கால போட்டித் தடையை அவுஸ்திரேலியக் கிரிக்கெட் சபை விதித்துள்ளது.\nRead more: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோனர் ஆகியோருக்கு ஒரு வருட போட்டித் தடை\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோனர் பதவிகள் பறிப்பு\nபந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து டேவிட் வோனரும் நீக்கப்பட்டுள்ளனர்.\nRead more: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோனர் பதவிகள் பறிப்பு\nதினேஷ் கார்த்திக் அசத்திய போட்டி வீடியோ ஹைலேட்ஸ்\nதினேஷ் கார்த்திக் அசத்திய போட்டி வீடியோ ஹைலேட்ஸ்\nRead more: தினேஷ் கார்த்திக் அசத்திய போட்டி வீடியோ ஹைலேட்ஸ்\nகுளிர்கால ஒலிம்பிக் சில தருணங்கள் வீடியோ\nகுளிர்கால ஒலிம்பிக் சில தருணங்கள் வீடியோ\nRead more: குளிர்கால ஒலிம்பிக் சில தருணங்கள் வீடியோ\nநான் வந்துட்டேன்னு சொல்லு ஹர்பஜன் சிங்\nதமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, \"வீரமா\", காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே \"மெர்சலாகுது\" தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க\nRead more: நான் வந்துட்டேன்னு சொல்லு ஹர்பஜன் சிங்\n2018 இல் ஐபிஎல் போட்டிகளைக் குறித்தி உத்தியோகபூர்வ ஐபிஎல் அந்தம் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு இங்கே\nஇலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் மீண்டும் நியமனம்\nஇலங்கைக் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளுக்கான தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளர்.\nRead more: இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் மீண்டும் நியமனம்\nமூன்று இரட்டைச் சதங்களை கடந்த முதல் வீரர் எனும் புதிய உலக சாதனையுடன் ரோஹித் ஷர்மா\nஇந்தியா 112 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்: முதல் ODI இல் இலங்கை இலகு வெற்றி\n2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றது மிகச்சிறிய நாடான ஐஸ்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6413.html", "date_download": "2019-04-23T17:59:08Z", "digest": "sha1:BTYE7YIK4RGB34IOPRMOT7SMTPTXD3NP", "length": 5154, "nlines": 87, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> எளிய மார்க்கம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர் \\ எளிய மார்க்கம்\nசர்ச்சைக்குரிய சட்டங்களும் அதன் தீர்வுகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஉரை : அப்துல் நாசிர் : இடம் : டிஎன்டிஜே திருவிதாங்கோடு கிளை : நாள் :\nCategory: அப்துந் நாசிர், எளிய மார்க்கம், ஏகத்துவம், முக்கியமானது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nகாவல்துறையின் அடாவடித்தனத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவெளிவந்தது ISIS படையின் உண்மை முகம்\nபரிவாரக் கும்பலுக்கும், கள்ள கிறித்தவர்களுக்கும் மரண அடி அடி கொடுத்த மகத்தான தீர்ப்பு\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466722/amp", "date_download": "2019-04-23T18:00:03Z", "digest": "sha1:GVRIN7YLG57YKM6XS32N4RIW7AOYU4D2", "length": 8903, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Does the Great Kothandaramar statue go under the terms: High Court | பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை நிபந்தனைகளின்படி கொண்டு செல்லப்படுகிறதா?: உயர்நீதிமன்றம் | Dinakaran", "raw_content": "\nபிரம்மாண்ட கோதண்டராமர் சிலை நிபந்தனைகளின்படி கொண்டு செல்லப்படுகிறதா\nசென்னை: பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை நிபந்தனைகளின்படி கொண்டு செல��லப்படுகிறதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து தமிழக கனிம வளத்துறை 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலையை கொண்டு செல்ல தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ரத்தினம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருப்பவர்கள் ஜூன் 10-ம் தேதிக்குள் வெளியேற ஐகோர்ட் உத்தரவு\nவிரைவில் தென்மேற்கு பருவக்காற்று 2,000 முதல் 5,000 மெகாவாட் ‘கரன்ட்’ கிடைக்கும்: காத்திருக்கும் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள்\nஇலங்கையில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் எதிரொலி : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு\nசிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nதங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nகடத்தப்பட்ட சிலைகளை மீட்க சிறப்புக்குழு அமைப்பது குறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு\nவாழ்வில் வெற்றி பெற தொடர்ந்து படிக்க வேண்டும்: தனியார் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் வெங்கய்யா நாயுடு பேச்சு\nசென்னை சென்ட்ரல்- அரக்கோணம்- செங்கல்பட்டு- கடற்கரை சுற்றுவட்டாரப்பாதையில் சர்குலர் ரயில் இயக்கம்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\nகோடை விடுமுறையில் பணிக்கு வராத அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து வரும் 26-ம் தேதி சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nபிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி இணைப்பு வழங்குவது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹூ\nஇயக்குனர் அட்லி மற்றும் உதவி இயக்குநர்கள் மீது புகார்\nகோடை விடுமுறையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை\nபராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனம் ��ோரிக்கை நிராகரிப்பு\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\nமதுரை விவகாரம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தேர்தல் ஆணையத்தில் இன்று அறிக்கை அளிப்பார்: சத்யபிரதா சாகு\nவங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்..... கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2016/01/15/the-background-of-malda-riots-is-there-nexus-of-marxists-mamta-muslims/", "date_download": "2019-04-23T19:34:03Z", "digest": "sha1:FLYQ4PPF6TYZDBR5TQOQRBTEKKGKOPV2", "length": 27512, "nlines": 61, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை\nமால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்\nமால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்\nபங்களாதேச எல்லைக்கருகில் உள்ள மால்டாவில் முஸ்லிம் ஜனத்தொகை அதிகமாவது: மால்டா மேற்குவங்காள மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில், பங்களாதேசத்தையொட்டி 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அந்நாட்டு முஸ்லிம்கள் எல்லைகளைத் தாண்டி வருவதும்-போவதும் சகஜமாக உள்ளது. “டோகன் முறையில்” பங்களாதேச முஸ்லிம்கள் “வேலைக்கு” என்று காலையில் வந்து, மாலைக்குத் திரும்புவது வழக்கமாக உள்ளது. ஆனால், திரும்பிச் செல்லாமல் தங்கிவிடும் முஸ்லிம்களை ஊக்குவித்துதான், அவர்களுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள சீட்டு, இப்பொழுது ஆதார் கார்ட் எல்லாம் வழங்கி, “முஸ்லிம் ஓட்டு வங்கிகளாக” எல்லைத்தொகுதிகளை மாற்றியிருக்கிறார்கள். இதனால், முஸ்லிம் தொகையும் கணிசமாக பெருகியுள்ளது. 40 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ ஆட்சியில் ஆயுத புரட்சி என்ற போர்வையில் வன்முறை ஊக்குவிக்கப்பட்டது. இப்பொழுது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், அதே போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.\nமார்க்சீய அரசியல் பாரம்பரியத்தைப் பின்பற்றும் மம்தா மற்றும் திரிணமூல் கட்சிக்காரர்கள்: பல நேரங்களில் இருகட்சிக்காரர்களும் சேர்ந்தே வேலை செய்து வருகின்றனர். ஏனெனில், அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது மட்டுமல்லாது, தொழில் ரீதியிலும் சேர்ந்தே செயல்பட வேண்டியுள்ளது. மால்டாவின் வடமேற்கில் புர்னியா உள்ளது. பீஹாரில். ஜார்கென்ட் மாவட்டத்தில் உள்ள இது, ஏற்கெனவே ஆயுதகடத்தல்-ஆயுதங்களுக்கு பிரசித்தியானது. ஜனவரி 2015ல் காலியாசக் கிராமத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த திருட்டுத்துப்பாக்கித் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது[1]. கஸ்சந்தபூர் [Khaschandpur] கிராமத்தில் திரிணமூல் தலைவர் உமாயூம் ஷேக்கின் வீட்டில் இருந்த பாதாள அறையிலிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. கக்ரகர் குண்டுவெடிப்பில் கைதான ஜியா-உல்-ஹக் மற்றும் பங்களாதேசத்தின் ஜே.எம்.பியின் தீவிரவாதி ஜமால்-உல்-முஜாஹித்தீன் பர்த்வானில் உள்ள ரெஸூல் கரீமுக்கு “ஆயுதங்கள் செய்வது எப்படி” போன்ற புத்தகங்களை அனுப்பி வைத்தான்[2]. இதே நேரத்தில், மார்க்சிஸ்டுகளுக்கும் தொடர்புள்ளது.\nகம்யூனிஸ புரட்சி பயங்கரவாதமும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் சேர்ந்தே செயல்படுகிறது: கள்ளநோட்டு கும்பல், போதை மருந்து உற்பத்தி-விநியோகம், கொள்ளை என்று பலவித குற்றங்களில் இருகட்சியினரும் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், அரசுதுறை அதிகாரிகள் கட்சிகளுக்கு சார்புள்ளவர்களாகவே இருப்பதினால், அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, எடுத்தால் தொடர்ந்து வழக்கு போடுவது-நடத்துவது முதலியவை தவிர்க்கப்படுகின்றன அல்லது தாமதப்படுத்தப் பட்டு, காலப்போக்கில் மறைக்கப்படுகின்றன. இருப்பினும், அரசு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது, சில நேரங்களில் இவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள், உண்மைகள் சில வெளிவருகின்றன. அரசியல் ரீதியில் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை வைத்தாலும், உண்மைகள் மாறப் போவதில்லை. மார்க்சிஸ்டுகளின் போலித்தனம் தான் வெளிப்படுகிறது. மார்க்சீய சித்தாந்த தாக்குதல் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றில் மட்டுமல்லாது, அறிவிஜீவிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய வரலாற்றுப் பேரவையும் [Indan History Congress], மார்ச்சீயவாதமும், சரித்திரசாரியர்களும், முஸ்லிம்களும்: கடந்த 60 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் அவர்களை நன்றக கவனித்து வருவதால், அவர்களும் பதிலுக்கு ஆதரித்து வருகிறார்கள். இந்திய வரலாற்றுப் பேரவை [Indan History Congress[3]] ஆண்டு மாநாடுகள் அவ்விதமாகத்தான் மேற்கு வங்காளத்தில் பலமுறை நடத்தப் பட்டுள்ளது. மார்க்சீய சரித்திராசிரியகள் என்று தம்மை வெளிப்ப்டையாக அறிவித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாப்ரி மஸ்ஜித் வழக்கில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாட்சிகளாக இருந்துள்ளனர். ஆதாவது “செக்யூலரிஸ” ரீதியில் இந்துக்களுக்கு எதிராக சாட்சி கூறியுள்ளனர். இதனை இந்தியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்திய சரித்திரத்தை அவர்களது சொத்து போல வைத்துக் கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறார்கள். இடைக்காலத்தைத் தூக்கிப் பிடித்து, முகமதியர்களின் அக்கிரமங்களை, கொலைக்குற்றங்களை, கோவில் இடிப்புகளை, கொள்ளைகளை, மதமாற்றங்களை மறைத்து-மாற்றி எழுதி வருவதால், இக்குழுக்கள் அந்நியோன்னியமாக, கூடிக் குலாவி வருகின்றன. குறிப்பாக மால்டாவில் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்பொழுது, 76ம் வருட மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில் தான், கலவரம் நடந்துள்ளது. டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்துள்ளனர்[4]. ஆனால், இதைப் பற்றி தமிழ் ஊடகங்கள் அரைகுறையாகத்தான் செய்திகளை வெளியிட்டுள்ளது.\nமால்டா கலவரங்களைப் பற்றி தமிழ் ஊடகங்களின் அரைகுறை செய்தி வெளியீடு (ஜனவரி 7, 2015): தமிழ்.ஒன்.இந்தியா “மேற்கு வங்க மாநிலம் மதப்பிரச்சினையால் பற்றி எரிந்துகொண்டுள்ளது”, என்று ஆரம்பித்துள்ளது. காவல் நிலையங்களே அங்கு சூறையாடப்பட்டுவருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உத்தர பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பார்த்து சர்ச்சைக்குறிய வகையில் கூறிய ஒரு வார்த்தை, இந்த மோதலுக்கு மூல காரணமாக கூறப்படுகிறது[5] என்று எடுத்துக் காட்டும் வீரகுமார் என்ற நிருபர் அவ்வார்த்தையைக் குறிப்பிடாதது வேடிக்கைதான். உண்மையில் ஓரினச்சேர்க்கை விசயத்தில் அருண் ஜெயிட்லி ஆதரவாக கருத்தை வெளியிட்டிருந்தார். 2014ம் ஆண்டில் உச்சநீதி மன்றம் ஓரினச்சேர்க்கை குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளதை மறுபரிசிலினை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்[6]. ஆனால், ஆஸம் கான் நக்கலாக, அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களக இருக்கிறார்கள், ஏனெனில், அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்று விமர்சித்தார்[7]. ஆனால், தமிழ்.ஒன்.இந்தியா நிருபர் அந்த உண்மையினை மறைத்து, “ஆசம் கானுக்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு, முகமது நபியை அதே வார்த்தையால் சர்ச்சைக்குறிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் அகில் பாரதிய ஹிந்து மகாசபா தலைவர் கமலேஷ் திவாரி”, என்று எழுதியிருப்பது விசமத்தனமாது[8].\nஆஸம் கானின் ஓரினச்சேர்க்கை விமர்சனம், திவாரியின் பதில் முதலியன: ஆஸம் கான் பேசியதற்கு ஆர்.எஸ்.எஸ், எஸ்.பி தலைவர் தனது மனநிலையை இழந்து விட்டார் என்று கண்டித்தது. பிறகுதான், திவாரி உபியில் முஸ்லிம்கள் தான் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று விமர்சித்தார்[9]. அதற்கு அவர்களது தலைவரும் காரணமாக இருக்கலாம்[10], ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பிரம்மச்சாரிகள் என்றால், அவரும் அப்படியே, அதாவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்பட இந்தியில் கூறியிருந்தார். இவற்றையெல்லாம் தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. பிறகு அது “இது அன்ஜுமான் அக்லே சுன்னாதுல் ஜமாத் (ஏஜேஎஸ்) என்ற இஸ்லாமிய அமைப்பினருக்கு கோபத்தை வரவழைத்தது”, என்று தொடர்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 03-01-2015 அன்று மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணியின்போது, ஒரு காவல் நிலையம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது. பல்வேறு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இன்றும்கூட (07-01-2016), கலவரம் தொடருகிறது. இன்று, காளியாசாக் பகுதியில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளதாகவும், இந்துக்கள் உயிர் பயத்தில் இருப்பதாகவும், பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், 130 குற்றவாளிகளில் 9 பேரை மட்டுமே கைது செய்ததாகவும், அதிலும் 6 பேர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் மம்தா மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், வன்முறைகள் தொடருவது குறிப்பிடத்தக்கது. இப்படியெல்லாம் வீரகுமார் எழுதி முடித்தாலும், அதன் பின்னணியைக் குறிப்பிடாதது ஆச்சரியமானது தான்\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, மதக்கலவரத்தால் பற்றி எரியும் மேற்கு வங்கம்\nகுறிச்சொற்கள்: ஆஸம் கான், இந்திய வரலாற்றுப் பேரவை, இந்திய விரோத போக்கு, ஓரினச்சேர்க்கை, கலியாசக், காலியாசக், குண்டு தயாரிப்பு, கௌர் பங்கா, செக்யூலரிஸம், தீவிரவாதம், துப்பாக்கி, நபி, பங்களாதேசம், புர்னியா, மம்தா, மாநாடு, மால்டா, முகமது நபி\nThis entry was posted on ஜனவரி 15, 2016 at 12:33 பிப and is filed under அகிலேஷ், அதிகாரம், இடதுசாரி, இந்திய வரலாற்றுப் பேரவை, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, எல்லை பாதுகாப்புப் படை, ஔரங்கசீப், கட்டுக்கதை, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கலிசக், கலியாசக், கல்லூரி, காபிர், காலியாசக், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சரித்திராசிரியர், செக்யூலரிஸம், ஜிஹாதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, பல்கலைக்கழகம், பாபரி மஸ்ஜித், பாபரிமஸ்ஜித், பாபர், பாபர் மசூதி, பி.எஸ்.எப், மார்க்சிஸ்ட், மால்டா, Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n2 பதில்கள் to “மால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்\n8:22 முப இல் ஜனவரி 17, 2016 | மறுமொழி\nஇந்தியாவில் தற்சமயம் இந்துக்களை தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது என்பது போன்ற இளைஞர்களை வன்முறை பாதைக்கு அழைத்துச் சென்று கொன்டுஉள்ளது\n9:05 முப இல் ஜனவரி 17, 2016 | மறுமொழி\nமேற்கு வங்காளத்தைப் பொறுத்த வரைக்கும் முஸ்லிம்களை தாஜா செய்வது என்ற ஒரே கோணத்தில் தீவிரவாதத்தை வளர்த்து வருகிறார்கள்.\nஅதற்கு மார்க்சிஸ்ட்டுகள், தங்களது அறிவீவித்தனப் பண்டிதர்களை உப்யோகப்படுத்தி வருகின்றது.\nமால்டாவில் அத்தகைய பரிசோதனை நடைப்பெற்றுள்ளது.\nஅது ஜிஹாதியை விட பயங்கடமானது, ஆனால், ஜிஹாதிக்கு ஆதரவாக செயல்படுகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Main.asp?cat=2", "date_download": "2019-04-23T18:57:04Z", "digest": "sha1:3TEXEVGYZS7QK6MX2VK3FX3NNH74376G", "length": 21504, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "Supreme Court News | High Court News | Legal News | Crime Court News | Legal Court News | Law News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோர்ட் செய்தி\nரபேல் தீர்ப்புக்கு கருத்து: ராகுலுக்கு, 'நோட்டீஸ்'\nபுதுடில்லி:'ரபேல்' போர் விமான ஒப்பந்தம் தொடர்பான, வழக்கின் தீர்ப்பை திரித்துக் கூறியதாக தொடரப்பட்டுள்ள, நீதிமன்ற அவ மதிப்பு வழக்கில், காங்., தலைவர் ராகுலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் ...\nமும்பை, 'அரசியல் காரணத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும், என்னை, தேர்தலில் போட்டியிட விடாமல் ...\nபில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடில்லி, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான, பில்கிஸ் பானுவுக்கு, ...\nசந்தா கோச்சார் நேரில் ஆஜராக அமலாக்க இயக்குனரகம், 'சம்மன்'\nபுதுடில்லி, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சார், அவர் கணவர், தீபக் கோச்சார், சகோதரர், ராஜீவ் கோச்சார் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு, அமலாக்க இயக்குனரகம்,'சம்மன்' அனுப்பியுள்ளது.சந்தா கோச்சார், 'வீடியோகான்' நிறுவனத்திற்கு, 3,600 கோடி ...\nபுதுடில்லி, அவதுாறாக பேசிய வழக்கில், டில்லி முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு, டில்லி நீதிமன்றம், ஜாமினில் வர முடியாத, கைது, 'வாரன்ட்' பிறப்பித்து உள்ளது.கடந்த, 2013ல், டில்லி, பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், சுரேந்திர குமார் சர்மா என்பவர், மனு தாக்கல் ...\nதலைமை நீதிபதிக்கு எதிராக பெண் தெரிவித்த பாலியல் புகாரில்... திருப்பம்\nபுதுடில்லி:உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக, முன்னாள் பெண் ஊழியர் தெரிவித்த பாலியல் ...\nமகளை பார்க்க நடி��ருக்கு அனுமதி\nசென்னை, 'என் மகள், என்னுடன், வாரம் ஒரு மணி நேரம் இருக்க, கோர்ட் உத்தரவிட்டுள்ளது,'' என, நடிகர் தாடி பாலாஜி கூறினார்.தமிழ் சினிமாவில் காமெடியனாகவும், சின்னத்திரையில் காமெடி ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருபவர், நடிகர் ...\nபள்ளிகளில் தமிழ் பாரம்பரிய கலை பாடம் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nமதுரை, பள்ளி, கல்லுாரிகளில் பாரம்பரிய தமிழ் கலைகள் பற்றிய பாடத்திட்டம் கொண்டுவர தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தூத்துக்குடி கடம்பூர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:நம் தற்காப்புக் கலைகளான சிலம்பம், களரி, வர்மக்கலை, வளரிக்கலை ...\n1,200 பேருக்கு ஒரு ஓட்டுச்சாவடி\nசென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. தேர்தல் நடத்த, மூன்று மாதம் அவகாசத்தை, நீதிமன்றத்தில், தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது.1,200 வாக்காளர்களுக்கு, ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கும்படி, அனைத்து மாவட்ட ...\n'லோக்ஆயுக்தா' நியமனத்திற்கு எதிராக வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nமதுரை, மிழக 'லோக் ஆயுக்தா' உறுப்பினர்களாக முன்னாள் ஐ.ஏ.எஸ்.,அதிகாரி ராஜாராம், அ.தி.மு.க.,வழக்கறிஞர் அணி நிர்வாகி ஆறுமுகம் நியமனத்திற்கு எதிராக தாக்கலான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை ஒத்திவைத்தது.கரூர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 'லோக் ஆயுக்தா 'சட்டம் 2018 ...\nவாகனங்களில் கட்சிக்கொடி கட்டக்கூடாது உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்\nமதுரை, 'வாகனங்களில் கட்சிகளின் பெயர், கொடிகள் இடம்பெற விதிகளில் வழி இல்லை' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.மேலுார் வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனு:நான்குவழிச் சாலை முக்கிய இடங்களில் 'ைஹமாஸ்' விளக்கு அமைக்க வேண்டும். ஒளிரும் எச்சரிக்கை விளக்கு ...\nதிருநங்கையுடன் வாலிபரின் திருமணம் செல்லும்\nமதுரை, துாத்துக்குடியில் திருநங்கை ஸ்ரீஜாவுடன், அருண்குமார் என்பவருக்கு நடந்த திருமணத்தை பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருண்குமார். இவரும் அதே பகுதி திருநங்கை ஸ்ரீஜாவும் துாத்த��க்குடி சங்கரராமேஸ்வர கோயிலில் 2018 அக்.,31 ல் இந்து முறைப்படி ...\nபி.எஸ்.என்.எல்., '4 ஜி' சேவை கோரி வழக்கு\nமதுரை, ராஜபாளையம் வெங்கடேஷ். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: பி.எஸ்.என்.எல்., நிறுவனம் '3 ஜி' சேவை வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் அதிவேக '4 ஜி' சேவையை வழங்குகின்றன. மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, பி.எஸ்.என்.எல்., நிர்வாக அலட்சியத்தால் அரசுக்கு ...\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தனிக்குழு நிர்வாகத்தின் கோரிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு\nசென்னை, துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய, தனிக்குழு அமைக்கும்படி நிர்வாகம் கோரியதற்கு, தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, ஜூன், 11 க்குதள்ளி வைக்கப்பட்டுள்ளது.துாத்துக்குடியில் இயங்கி வந்த, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, ...\nதேர்வு கட்டுப்பாட்டாளருக்கு எதிராக வழக்கு\nமதுரை, மதுரை சூர்யா நகர் வழக்கறிஞர் ஜேசு ராஜா. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை காமராஜ் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளராக ரவி 2017 ல் நியமிக்கப்பட்டார். இவர் மீதான துறை ரீதியாக நடவடிக்கை நிலுவை, அரசு நிதியை கையாடல் செய்தது தொடர்பான வழக்கு விபரங்களை மறைத்துவிட்டார். ...\nசிலைகளை மீட்க சிறப்பு குழு கோரி மனு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nசென்னை, 'கடவுள் சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், கோவில்களை மூடி விடலாமா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க, சிறப்பு குழு அமைக்க கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.சிலை கடத்தல் தடுப்பு ...\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\n(IED )விட (I D )பலமானது; மோடி ஏப்ரல் 23,2019\nஇலங்கை குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு ஏப்ரல் 23,2019\nராகுல் விளக்கம் ஏற்பு இல்லை: பாய்ந்தது நோட்டீஸ் ஏப்ரல் 23,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-araaf/192/?translation=tamil-jan-turst-foundation&language=fr", "date_download": "2019-04-23T18:42:25Z", "digest": "sha1:QEIFNG57KDCX2AFNEYWI5ZWQGVQNHC5K", "length": 21430, "nlines": 414, "source_domain": "www.islamicfinder.org", "title": "Sourate Araf, ayaat 192 [7:192] dans Tamil Traduction - Le Coran | IslamicFinder", "raw_content": "\nஅவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்; (அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.\n(இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.\nநிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்\nஅவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா (நபியே) நீர் கூறும்; \"நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்\" என்று.\n\"நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்.\nஅவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.\nநீங்கள் அவர்களை நேர் வழியின் பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள். (நபியே) அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றும்; ஆனால் அவர்கள் (உம்மைப்)பார்ப்பதில்லை.\nஎனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.\nஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.\nநிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays?limit=7&start=168", "date_download": "2019-04-23T19:12:21Z", "digest": "sha1:WO4GSDVTVTW7AZEJIXSQEM6ZRBQT3TPX", "length": 12488, "nlines": 202, "source_domain": "4tamilmedia.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஒவ்வொரு வருடமும் நிலவில் 180 புதிய குழிகள் தோன்றுகின்றதாம்\nநிலவு குறித்து அங்கு சென்று ஆய்வு செய்ய நினைக்கும் வானியலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனப் புதிய ஆய்வொன்றில் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஏனெனில் முன்பு கணிக்கப் பட்டதை விட 3 மடங்கு மிக அதிகமான விண்கற்கள் நிலவின் தரையுடன் தினசரி மோதி வருவதாகவும் இதனால் ஒவ்வொரு வருடமும் நிலவின் தரை மேற்பரப்பில் 180 புதிய பாரிய குழிகள் தோன்றுவதாகவும் கண்டறியப் பட்டுள்ளதாக குறித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nRead more: ஒவ்வொரு வருடமும் நிலவில் 180 புதிய குழிகள் தோன்றுகின்றதாம்\nஇன்னொரு கிரகத்துடன் மோதியதால் பூமியில் உயிரினங்கள் தோன்றியதா\nபுதன் கிரகத்துக்கு ஒப்பான பருமனுடைய கிரகம் ஒன்று பூமியுடன் மோதியதால் தான் எமது பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கியதாக நவீன ஆய்வொன்றின் மூலம் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nRead more: இன்னொரு கிரகத்துடன் மோதியதால் பூமியில் உயிரினங்கள் தோன்றியதா\n : இராணுவச் சதிப்புரட்சியின் பின்னணியும், காரணிகளும்\nநேற்று ஜூலை 16ம் திகதி, துருக்கியின் அரசைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட இராணுவச் சதி புரட்சி முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 3,000 க்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் கைதாகியுள்ளனர். 2,750 க்கு மேற்பட்ட மதச்சார்பற்ற நீதவான்கள் கைதாகியுள்ளனர்.\nRead more: துருக்கியில் நடைபெறுவது என்ன : இராணுவச் சதிப்புரட்சியின் பின்னணியும், காரணிகளும்\nகம்போடிய காடுகளில் நிலத்துக்கு அடியில் மறைந்து போன 1400 வருடம் பழமையான நகரங்கள்\nசமீபத்தில் புவியியலாளர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களைக் கொண்டிருக்கும் கம்போடியாவின் காடுகளில் நிலத்துக்கு அடியில் மறைந்து போன 1400 வருடம் பழமையான நகரங்களின் சிதைவுகளைக் கண்டு பிடித்துள்ளனர். க்மேர் இராச்சியத்துக்கு சொந்தமானவை எனக் கருதப் படும் இந்த நகரங்கள் லிடார் (Lidar) எனப்படும் வானில் இருந்து எடுக்கப் படும் லேசர் ஸ்கேனிங் தொழிநுட்பம் மூலம் வடிவமைக்கப் பட்டுள்ளன.\nRead more: கம்போடிய காடுகளில் நிலத்துக்கு அடியில் மறைந்து போன 1400 வருடம் பழமையான நகரங்கள்\nவியாழக் கிரகத்தில் காணப்படும் பாரிய சிவப்பு சுழல் யாது\nநமது சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமும் சூரியனில் இருந்து 5 ஆவது இடத்திலும் பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களைத் தாண்டியும் அமைந்துள்ள மிகப் பெரிய வாயுக் கோளான கிரகம் தான் வியாழக் கிரகம் ஆகும்.\nRead more: வியாழக் கிரகத்தில் காணப்படும் பாரிய சிவப்பு சுழல் யாது\nஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளை காப்பாற்றவே விரும்புகிறேன்:எம்ஜிஆரிடம் பிடிவாதமாகக் கூறிய ராணி கிருஷ்ணன்\nபெண்கள் நினைத்தால் ஆகாதது எதுவும் இல்லை என்றாலும், அதற்கு பெரிய மனம் படைத்தவர்களின் உதவியும் வேண்டியுள்ளது என்பதை உணர்த்துகிறது ராணி கிருஷ்ணனின் அன்னை பாஃத்திமா குழந்தைகள் நல வாழ்வு மையம்.\nRead more: ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளை காப்பாற்றவே விரும்புகிறேன்:எம்ஜிஆரிடம் பிடிவாதமாகக் கூறிய ராணி கிருஷ்ணன்\nசூரிய குடும்பத்திலுள்ள 9 ஆவது கிரகம் பூமியின் உயிர் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஆனதா\nஎமது சூரிய குடும்பத்தில் இதுவரை இனம் காணப் பட்டது 8 கிரகங்களே ஆகும். (புளூட்டோ கிரகம் அல்ல) ஆனால் அண்மையில் 9 கிரகமாக இனம் காணப்பட்ட கிரகம் Planet X என்று பெயரிடப் பட்டுள்ளதுடன் அது உண்மையில் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல என்றும் அது சூரியனால் ஈர்க்கப் பட்டு சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து வந்து சேர்ந்த ஓர் பொருள் எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.\nRead more: சூரிய குடும்பத்திலுள்ள 9 ஆவது கிரகம் பூமியின் உயிர் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஆனதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2018/06/blog-post_27.html", "date_download": "2019-04-23T18:05:41Z", "digest": "sha1:FZMSRCZF6DAPPKWDCIMLGZME4JPDY7UZ", "length": 19472, "nlines": 172, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! தொடர்ச்சி!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராணி கிருஷ்ணாயி சாமர்த்தியம் உள்ளவள். எடுத்த எடுப்பில் மன்னரிடம் அவர் மனதுக்கு உகந்த பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினாள். கடைசியில் தான் அரங்கனைப் பற்றிப் பேச்சு எடுத்தாள். வீரர்களைக் குலசேகரனுக்கு அளிக்காதது பற்றிக் கேட்டதுக்கு மன்னர் அது இயலாத காரியம் என்றார். பெரும்பாலான படை வீரர்கள் வடக்கே இருப்பதால் இங்கே இருக்கும் கொஞ்சம் படையிலும் இருநூறு வீரர்களைக் கொடுப்பது சாத்தியமே அல்ல எனத் தெளிவு செய்தார். கிருஷ்ணாயி அப்போது முகத்தில் ஓர் செல்லச் சிணுங்கலைக் கொண்டு வந்தாள். அரசன் கைகளைப் பிடித்துக் கொண்டே ஒவ்வொரு விரலாக மெல்ல நீவி விட்டாள். தன் ஸ்பரிசத்தில் மன்னர் மனம் மகிழ்கிறது என்பதைப் புரிந்து கொண்டு பின்னர் இது உங்களுக்கு அசாத்தியமான காரியம் அல்லவே என்று பெருமை அடித்துக் கொள்வது போல் மன்னர் மனம் மகிழச் சொன்னாள். மன்னருக்குத் தன் திறமையை ராணி பாராட்டுகிறாள் என்று உள்ளூர உற்சாகம். ஆனால் அதற்காக இருக்கும் சொற்ப வீரர்களைப் பங்கிட்டுக் கொள்ள முடியுமா அதோடு அவர் தன்னிடம் இருக்கும் ஐயாயிரம் வீரர்கள் இந்தத் திருவண்ணாமலையைக் காப்பதற்கே போதாது என்பதால் சாமானிய மக்களிடம் கூட வாட் பயிற்சி எடுத்துக் கொண்டு கையில் வாளும் வேலும் வைத்திருக்கும்படி கட்டளை இட்டிருந்தார். அதை இப்போது ராணிக்கு நினைவூட்டினார்.\nஅந்த விஷயம் பெரும்பாலோருக்குத் தெரியாது. ரகசியமானது. எல்லோரும் நிறைய வீரர்கள் வீர வல்லாளரிடம் இருப்பதாகவே நினைத்துக் கொள்வார்கள். இப்போது அதை மன்னர் சுட்டிக் காட்டவும் கிருஷ்ணாயிக்கு எங்கிருந்தோ கண்ணீர் பெருகியது. மன்னருடன் வாக்குவாதம் செய்தாள். கடைசியில் வாதம் முற்றிப் போகவே ராணி கிருஷ்ணாயி அழுது கொண்டே படுக்கையை விட்டு எழுந்திருந்து உப்பரிகையில் போய் நின்று கொண்டாள். அவள் பின்னாலேயே சென்ற மன்னர் அவளைச் சமாதானம் செய்ய ��ுயன்றார். ஆனால் ராணி மசியவே இல்லை. தான் துளுவ நாட்டு அரசகுமாரியாக இருந்தும் அவரை மணந்து கொண்டு திருவண்ணாமலைக்கு வந்ததையும் தன் நாட்டையும் அவர் நாட்டுடன் இணைத்து விட்டதையும் சுட்டிக் காட்டினாள். தன்னால் தான் இந்த ஹொய்சள ராஜ்ஜியம் மேற்குக்கடற்கரை வரை விரிந்து பரந்து கிடப்பதாகவும் சொன்னாள். இத்தனை செய்தும் மன்னர் அவளுக்காக எதையுமே செய்யவில்லை என்றும் சின்ன ஆசையான இதைக் கூட நிறைவேற்ற மறுப்பதையும் சுட்டிக் காட்டி விட்டு மீண்டும் விம்மினாள்.\nமன்னர் அவளை எப்படி எல்லாமோ சமாதானம் செய்தும் அவள் மனம் மாறவில்லை. தான் நினைத்த காரியத்தை மன்னர் நிறைவேற்றிக் கொடுக்காதவரை அவருக்குத் தான் மசியப் போவதில்லை என உள்ளூர உறுதி பூண்டிருந்தாள் அவள். ஆகவே மேலும் சொன்னாள். வீர வல்லாளரைத் துளுவ நாட்டு அரசகுமாரி மணந்ததன் மூலம் துளுவ நாட்டுக்கு என ஒரு வாரிசு பிறப்பான் என மக்கள் அனைவரும் எதிர்பார்த்ததாகவும் இன்று வரை அது நடக்கவே இல்லை என்றும் சொன்னாள். ஒரு ஆண் குழந்தையை, நாட்டின் வாரிசை வேண்டித் தான் தீர்த்த யாத்திரைகளும் விரதங்களும் மேற்கொண்டு படும் கஷ்டத்தைத் தெரிவித்தாள். அவள் மனம் இதனால் படும் பாட்டையும், குழந்தை இல்லையே என்ற அவள் ஏக்கத்தையும் மன்னரிடம் விவரித்தாள். அதோடு இப்போது அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றுவதாகவும் அது அவளுக்குக் குழந்தையே பிறக்காததின் காரணம் ஏதோ தெய்வக் குற்றம் தான் என்றும் சொல்லிவிட்டு விம்மி விம்மி அழுதாள்.\nமன்னர் திகைத்துப் போனார். எந்த தெய்வத்தின் குற்றம் எனக் கேட்க, அரங்கனின் குற்றம் தான் என்றாள் கிருஷ்ணாயி. மேலும் சொன்னாள். \"பதினோரு வருடங்களுக்கு முன்னர் படை எடுத்து வந்த மாலிக் காபூருக்குத் தமிழகம் செல்ல வழி காட்டியது ஹொய்சள ராஜாவான வீர வல்லாளர் தானே என்றும் குற்றம் சுமத்தினாள். மன்னர் தான் தான் அந்தக் குற்றத்தைச் செய்ததாக ஒத்துக் கொண்டார். அவர்கள் அப்போது அரங்க நகருக்குள் நுழைந்ததும் அல்லாமல் அரங்கனைத் தூக்கிக் கொண்டு தில்லிக்கே சென்றதையும் சுட்டிக் காட்டினாள் ராணி. அரங்க நகர்வாசிகள் ஆடல், பாடல்களில் தேர்ந்தவர்களாகத் தேர்ந்தெடுத்து தில்லிக்கே சென்று அரங்கனைத் தந்திரமாகத் திரும்பிக் கொண்டு வந்தனர். அப்போதும் வல்லாளர் ஏதும் உதவவில்லை. இப்போது இர���்டாம் முறையாக தில்லி வீரர்கள் தாக்கியதில் அரங்கன் இருப்பதற்கு இடமே இல்லாமல் ஊர் ஊராக அலைந்து திரிந்து இப்போது அழகர் மலையில் ஒளிந்து இருப்பதாகச் சொல்கின்றனர். அரங்கத்தில் இருந்தவரையும் அவருக்கு ஆறு கால பூஜைகள் நடந்திருக்கின்றன. இப்போது ஒரு காலம் செய்வதற்கே அரங்கனின் விசுவாசிகள் கஷ்டப்படுகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு தரம் கூட அமுது படியும் செய்ய முடியவில்லை. காட்டுக் கனிகளை அரங்கனுக்குப் படைத்து வருகின்றனர். இதற்காகத் தானே அரங்க நகர் வாசிகள் உங்களை உதவி கேட்டிருக்கின்றனர்.\"\n\"நீங்கள் அதை எப்படி நிராகரிக்க முடியும் முதல் முறை அரங்கனைத் தூக்கிச் செல்ல வழிகாட்டிய நீங்கள் இப்போது அரங்கனை ஊர் ஊராகச் சுற்ற வைத்ததோடல்லாமல் அவனைப் பட்டினியும் போட்டு விட்டீர்கள். அரங்கனை இரு முறை அலட்சியம் செய்து விட்டீர்கள். இந்தக் காரணத்தால் தான் நான் இன்னும் மலடியாகவே இருக்கிறேனோ முதல் முறை அரங்கனைத் தூக்கிச் செல்ல வழிகாட்டிய நீங்கள் இப்போது அரங்கனை ஊர் ஊராகச் சுற்ற வைத்ததோடல்லாமல் அவனைப் பட்டினியும் போட்டு விட்டீர்கள். அரங்கனை இரு முறை அலட்சியம் செய்து விட்டீர்கள். இந்தக் காரணத்தால் தான் நான் இன்னும் மலடியாகவே இருக்கிறேனோ அரங்கா\" என்றவள் மன்னனைக் கம்பீரமாகப்பார்த்து, \"அரசே எனக்கு விரைவில் மகப்பேறு கிட்டவில்லை எனில் விரைவில் துளுவ நாடு ஹொய்சளத்திடம் இருந்து பிரிந்து தனி நாடாகும் எனக்கு விரைவில் மகப்பேறு கிட்டவில்லை எனில் விரைவில் துளுவ நாடு ஹொய்சளத்திடம் இருந்து பிரிந்து தனி நாடாகும்\" என எச்சரிக்கும் குரலில் சொல்லிவிட்டு உள்ளே சென்று மன்னர் அழைப்பதையும் லட்சியம் செய்யாமல் அறைக் கதவைச் சார்த்தித் தாளிட்டுக் கொண்டாள்.\nமன்னர் திகைத்துப் போனார். யோசனையில் ஆழ்ந்தார். இரவு முழுவதும் தூங்காமல் யோசனையில் ஆழ்ந்தவர் விடிவதற்குள்ளாக ஓர் முடிவு எடுத்து அதை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்றும் தீர்மானித்தார். காலை எழுந்ததும் தன் பிரதானிகளை அழைத்து \"மன்னர் துவாரசமுத்திரம் போகிறார்\" என்று ஊர் முழுதும் முரசு கொட்டி அறிவிக்கச் செய்தார். பின்னர் குலசேகரனையும் அவனோடு வந்த அழகிய நம்பி, குறளன் ஆகியோரையும் அரண்மனைக்கு வரவழைத்துத் தான் உடனடியாக உதவி செய்ய முடியவில்லை என்பதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். நாட்டின் தொல்லைகளால் மனம் குழம்பி இருப்பதாகவும் அவற்றைத் தீர்க்க வேண்டி அரங்கனிடம் முறையிடப் போவதாயும் தன்னை அழகர் மலைக்கு அரங்கனைக் காண அழைத்துச் செல்லுமாறும் கேட்டுக் கொண்டார். அதன்படியே அன்றிரவு யாத்திரிகர்களைப் போல் வேஷம் தரித்து அவர்கள் நால்வரும் அழகர் மலை நோக்கிச் சென்றார்கள்.\nநல்ல எழுத்து. ரொம்ப பின்னணி வேலை பண்ணி எழுதறீங்க. முடியும்போது அருமையான தொடரா இருக்கும்.\nஅடுத்து நடப்பது என்பதை அறிய ஆவலாக உள்ளது.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2019-04-23T18:25:37Z", "digest": "sha1:XQNQDAAUOLHZEBHHSLHMOFLDBUWHG2WU", "length": 8499, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "சீனா இரசாயன தொழிற்சாலை விபத்து: உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு (3ஆம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nஆர்யாவின் ‘மகாமுனி’ முடிவுக்கு வந்தது\nஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை\nஉயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவனின் ஆழ்ந்த அனுதாபங்கள்\n24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்\nசீனா இரசாயன தொழிற்சாலை விபத்து: உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு (3ஆம் இணைப்பு)\nசீனா இரசாயன தொழிற்சாலை விபத்து: உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு (3ஆம் இணைப்பு)\nசீனாவின் இரசாயன தொழிற்சாலை வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதுடன் 600 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு அரச ஊடகம் உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளது.\nபாதிக்கப்பட்ட 640 பேர் 16 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 32 பேரி���் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.\nசீனா இரசாயன தொழிற்சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது\nசீனாவின் இரசாயன தொழிற்சாலை வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது. மேலும், 30 பேர் படுகாயமடைந்துள்ளமையால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்படுகிறது.\nசீனாவின் ஜியாங்சு மாகாணத்துக்குட்பட்ட யான்செங் நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய இரசாயனத் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nநேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கூடியுள்ளது. இந்த விபத்தினால், குறித்த தொழிற்சாலையின் கட்டடம் முற்றாக எறிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.\nபல்வேறு வித இரசாயனங்களைத் தயாரிக்கும் அந்த தொழிற்சாலையில் இருந்து வேகமாக பரவிய தீயால் அருகிலுள்ள தொழிற்சாலைகளும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை வேகமாக பரவிய தீயால் அருகிலுள்ள தொழிற்சாலைகளும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீனாவின் இரசாயன தொழிற்சாலை பகுதியில் வெடிப்புச் சம்பவம் – 6 பேர் உயிரிழப்பு\nகிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்ஷூ மாகாணத்தின் யான்செங் நகரில் உள்ள மிகப்பெரிய இரசாயன தொழிற்சாலையொன்றில்\nஆர்யாவின் ‘மகாமுனி’ முடிவுக்கு வந்தது\nஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை\nஉயிரிழந்த எமது உறவுகளுக்கு ஆதவனின் ஆழ்ந்த அனுதாபங்கள்\n24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம்\nபென் நிக்கொல்சன் தன் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார்\nகாலநிலை விஞ்ஞானிகளை செவிமடுக்குமாறு கிரேட்டா துன்பெர்க் கோரிக்கை\nமுன்னாள் பிரான்ஸ் பிரதமர் பிரான்ஸ்சுவா பியோங் மீது மோசடி வழக்கு\nஇலங்கை குண்டுத் தாக்குதல் – உயிரிழப்பு 321 ஆக அதிகரிப்பு\nபிரித்தானியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக இலங்கைத் தாக்குதல்கள்\nகுண்டுத்தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டது இந்து குருமார் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/18409-2012-02-08-07-13-31", "date_download": "2019-04-23T18:14:20Z", "digest": "sha1:BU3PUYJNPF74VT44KSOZ57SP2RCKUS62", "length": 10638, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "காந்தி படு​கொ​லை ஏன்? எதற்கு? எப்படி? (கா​​ணொளி)", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 04, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை\nஎழுத்து வன்முறையும், எழுத்து விபச்சாரமும்\nஉலகை திரும்பிச் செல்லவியலாத இடத்துக்கு அழைத்துச் சென்ற ஸ்லெட்ஜ் வண்டி\nகாந்தியின் மறைவும் - பெரியார் இயக்கமும்\nநஞ்சு விதைக்கும் பாஜகவின் அரசியல்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nஎழுத்தாளர்: ​பெரியார் திராவிடர் கழகம் வட​சென்​னை\nவெளியிடப்பட்டது: 08 பிப்ரவரி 2012\nகடந்த சனவரி 30 அன்று ​சென்​னை அயன்புரத்தில் வட​சென்​னை மாவட்ட ​பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடை​பெற்ற காந்தியார் படு​​கொ​லை ஏன் எதற்கு என்ற த​லைப்பில் ​பொதுக்கூட்டம் ந​டை​பெற்றது. ​\nஇக்கூட்டத்தில் பெ.தி.க து​ணைத்த​லைவர் ஆனூர் ​செகதீசன் அவர்கள் ஆற்றிய உ​ரையின் கா​​ணொளி வடிவம்\nராஜிவ் ​கொ​லைவழக்கில் 26 ​பேருக்காக வாதாடிய வழக்கறிஞர் ​செ.து​ரைசாமி அவர்கள் ஆற்றிய உ​ரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/8494", "date_download": "2019-04-23T18:03:16Z", "digest": "sha1:456NVHAI4KXBATJUM7UYPAMAV2L6LPKO", "length": 7255, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சிறுவனிடம் தகாத உறவு வைத்திருந்த 21 வயது பெண் - கேரளாவில் அதிர்ச்சி", "raw_content": "\nசிறுவனிடம் தகாத உறவு வைத்திருந்த 21 வயது பெண் - கேரளாவில் அதிர்ச்சி\nசிறுவனிடம் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஒரு 21 வயது இளம் பெண்ணிற்கும், 17 வயது சிறுவனுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அதன் பின் அவர்கள் உறவு நெருக்கமாக தொடங்கியதும், இருவரும் தகாத உறவிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஇது எப்படியோ தெரிந்து கொண்ட அந்த சிறுவனின் தயார், இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தார். எனவே, விசாரணை நடத்திய போலீசார், சிறுவனை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக அந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். மேலும், அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\nயாழில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் 17 வயதுச் சிறு­மிக்கு முதியவர் செய்த கொடூரம்\n13 வயதில் 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன்\nபல பேருடன் உறவு : பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் : வீடியோ\nகோயில்களில் இந்த கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\nமாமியாரை காதலித்து திருமணம் செய்த மருமகன்\nகள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டி சித்திரவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T13/tm/veetkai_vinnappam", "date_download": "2019-04-23T19:04:21Z", "digest": "sha1:2HT7C4AAMMGCRQZMSFBG2VIVQ33APOYL", "length": 7225, "nlines": 65, "source_domain": "thiruarutpa.org", "title": "வேட்கை விண்ணப்பம் / vēṭkai viṇṇappam - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\npoṟukkāp pattu ஆறெழுத் துண்மை\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலைமருந்தே\nஅன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே\nபொன்னே ஞானப் பொங்கொளியே புனித அருளே பூரணமே\nஎன்னே எளியேன் துயர்உழத்தல் எண்ணி இரங்கா திருப்பதுவே.\n2. இரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்\nஅரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய\nஉரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்\nவரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ.\n3. வருவாய் என்று நாள்தோறும் வழிபார்த் திரங்கி மனந்தளர்ந்தேன்\nகருவாய் பவன்என் றெனைத்தள்ளக் கருது வாயோ அன்றிஅருள்\nஉருவாய் வந்து தருவாயோ தணிகா சலத்துள் உற்றமர்ந்த\nஒருவர் உன்றன் திருவுளத்தை உணரேன் என்செய் துய்கேனே.\n4. உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையேன் அந்தோ உரைக்கடங்காப்\nபொய்யும் களவும் அழுக்காறும் பொருளாக் கொண்டேன் புலையேனை\nஎய்யும் படிவந் தடர்ந்தியமன் இழுத்துப் பறிக்கில் என்னேயான்\nசெய்யும் வகைஒன் றறியேனே தென்பால் தணிகைச் செஞ்சுடரே.\n5. செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தெள்ளமுதே\nவிஞ்சைப் புலவர் புகழ்தணிகை விளக்கே துளக்கில் வேலோனே\nவெஞ்சொல் புகலும் வஞ்சகர்பால் மேவி நின்தாள் மலர்மறந்தே\nபஞ்சில் தமியேன் படும்பாட்டைப் பார்த்தும் அருட்கண் பார்த்திலையே.\n6. பார்க்கின் றிலையே பன்னிருகண் படைத்தும் எளியேன் பாடனைத்தும்\nதீர்க்கின் றிலையே என்னேயான் செய்வேன் சிறியேன் சீமானே\nபோர்க்குன் றொடுசூர் புயக்குன்றும் பொடிசெய் வேற்கைப் புண்ணியனே\nசீர்க்குன் றெனும்நல் வளத்தணிகைத் தேவே மயில்ஊர் சேவகனே.\n7. சேவற் கொடிகொள் குணக்குன்றே சிந்தா மணியே யாவர்கட்கும்\nகாவற் பதியே தணிகைவளர் கரும்பே கனியே கற்பகமே\nமூவர்க் கிறையே வேய்ஈன்ற முத்தன் அளித்த முத்தேநல்\n��ேவர்க் கருள்நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும்தெரியேனே.\n8. தெரியேன் உனது திருப்புகழைத் தேவே உன்றன் சேவடிக்கே\nபரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழைப் பரவசமாய்த்\nதரியேன் தணிகை தனைக்காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே\nஉரியேன் அந்தோ எதுகொண்டிங் குய்கேன் யாதுசெய்கேனே.\n9. செய்வ துனது திருவடிக்காம் திறனே சிந்தை நின்பாலே\nவைவ துன்னை நினையாத வஞ்ச கரையே வழுத்திநிதம்\nஉய்வ துனது திருநாமம் ஒன்றைப் பிடித்தே மற்றொன்றால்\nஎய்வ தறியேன் திருத்தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே.\n10. எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி\nஅளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பொன் றில்லேன் அதுசிறிதும்\nஒளியேன் எந்தாய் என்உள்ளத் தொளித்தே எவையும் உணர்கின்றாய்\nவளியே முதலாய் நின்றருளும் மணியே தணிகை வாழ்மன்னே.\nவேட்கை விண்ணப்பம் // வேட்கை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3376.html", "date_download": "2019-04-23T17:52:15Z", "digest": "sha1:S53PGJWNM3HWMNMBPKEEJVQXOKF3LX7S", "length": 5003, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 3/3 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 3/3\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 3/3\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 3/3\nஉரை : அப்துல் கரீம் : இடம் : திட்டச்சேரி,நாகை தெற்கு : தேதி : 20.06.14\nCategory: அப்துல் கரீம், இனிய & எளிய மார்க்கம், எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/3\nபைபிளைப் பொய்யாக்கி திருக்குர் ஆனை உண்மைப்படுத்திய புதிய போப்\nஓரினச்சேர்க்கை விவகாரம் : – உலகின் சிறந்த மனிதரா(க) போப்(\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-7\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஇஸ்லாத்தை உண்மை��்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaikaga.blogspot.com/2011/09/3.html", "date_download": "2019-04-23T18:44:20Z", "digest": "sha1:LKGMJVK5PK566QGU6EYMF5JLNQIMR5B5", "length": 19888, "nlines": 141, "source_domain": "unmaikaga.blogspot.com", "title": "என்றும் உண்மையுடன்: காஞ்சனா பார்ட் 3 - ரஜினி ஹீரோ ?", "raw_content": "\nஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் -ஒன்றை நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல் \nகாஞ்சனா பார்ட் 3 - ரஜினி ஹீரோ \nஒரே பர பரப்பா வந்துருபீங்க,கொஞ்சம் நிறுத்தி நிதனாமா வாசிங்க ,அப்ப தான் மேட்டர கரெக்டா புடிக்க முடியும்.\nஅந்த கல்லூரி,படிப்புக்கு பெயர் போனது இல்லை என்றாலும் ,மத்தது கெல்லாம் பெயர் போனது (ஆனால் உண்மையில் ரொம்ப நல்ல காலேஜு).\nஎன் நண்பர்கள் எல்லாம் சேந்து , சரி டீ அடிப்போமுன்னு ,காண்டீன் போனம். சரி ஒரு வடை வாங்கலாமுன்னு , ஒரு வடைய , பத்து பேர் பங்கு போட்டு , வாயில வச்சா , உப்பே இல்லங்க.\nவந்தது பாருங்க கோபம் . \"யார்றா அங்க , எடுரா சொம்ப\" ன்ற ஆக்டரு விசயகுமாரு ரேஞ்சுக்கு ஒரு கோபம். என் நண்பன் என்ன நெனச்சானோ , தீடிருன்னு ஒரு டீ கிலாச உடைக்க , கலவரம் நம்ம பரம குடி ரேஞ்சுக்கு , தீயா பரவி, அறிவிச்சாங்க பாரு \" காலேசுக்கு இன்றைக்கு விடுமுறை\"\n(எனக்கு ஒரு டவுட்டு, இந்த \"உப்பு பெறாத சமாச்சரமுன்னு ஒன்னு இருக்கே அது இது தானோன்னு)\nஅப்புறம் ,இன்னிக்கி பொழுத எப்படிடா ஓட்டறதுன்னு, தீவிர வாதியா சிந்திச்சோம், சரி வாங்கடா, மொதல்ல ஹாஸ்டல் ரூமுக்கு போய், ரிலாக்ஸ் பன்னுவோம்ன்னு எல்லாரும் போனம்.\nஅப்ப ஒருத்தன் , 'டேய் ,நாம ஆவி கூட பேசலாமா\" ன்னு போட்டான் ஒரு பிட்ட ஒரு ஆவி எக்ஸ்பெர்ட்டு. \" சரி நாமெல்லாம் ரொம்ப தைரியம் , நைட்டு ஒன்னுக்கு போனும்ன கூட வார்டனுக்கு தந்தி போட்டு வரவழைக்கிற சூரங்க ,என்ன ஆனாலும் ரைட்டுன்னு\" , ஒரு வழியா ஒத்துக்கிட்டு, வட்டமா உக்காந்தோம் . ஒரு வட்டத்த வரஞ்சு ,அத சுத்தி A ல இருந்து Z வரைக்கும் எழுதிகிட்டோம்.\n(இன்னொரு டவுட்டு , படிக்காத ஆவிங்க எப்படி வரும் \nஅப்புறம் ஒரு மெழுகு வர்த்திய ஏத்தி, அது மேல ஒரு தம்ப்ளர் போட்டு மூடினம். அந்த எச்பெர்டு , \"சரி யாரவது ஒருத்தன் செத்து போன யாரையாவது நெனச்சு இந்த தம்ப்ளர் மேல விரலை வைங்கடான்னு \" சொல்ல ,என் குறும்பு நண்பன் அதன் மேல் வைத்தான். அப்புறம் என்ன நெனச்சானோ , ��ன்னையும் ஒரு விரல் வைக்க சொன்னாயிங்க, சர்தான் , நம்ம வாழ்க்கை , இந்த நாளோட முடியபோதுன்னு மனசுல ஒரு வாய்ஸ் ஓவர் கேட்க , \"சரி,வந்தது வரட்டும் ,எவ்வோலோவோ பண்ணிட்டோம் ,இத பண்ண மாட்டோமா,என்ன இன்னைக்கு செத்தா நாளைக்கு சாராயம் , விஸ்கி\" னு என்ன நானே சமாதானம் செஞ்சு ,ஒரு வழியா விரலை அந்த கிளாசு மேல வச்சேன்.\nஅந்த குறும்பன் என்னடானா , கண்ண மூடி போலி சாமியார் ரேஞ்சுக்கு , ஒரு ஆழ்ந்த மாத்திரைக்கு சாரி நித்திரைக்கு போய்ட்டான். நானும் உள்ளுக்குள்ள வெல வெலன்னு நடுங்கிகிட்டே விரல் வச்சிருக்கேன்.\nஅப்ப அந்த எக்ஸ்பெர்ட்டு , \"நீ வந்த்ருகிறது உண்மென்ன , லெட்டர் D கு போ \" அப்படின்னு கீறல் விழுந்த டீ வீ டீ டிஸ்க் மாதிரி திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பிட்சிடான் . ஒரு கால் , அரை மணிக்கு அப்புறம் , மெதுவா தம்ப்ளர் , மெழுகு வர்த்திய தள்ளி விட்டுட்டு,நகர ஆரம்பிச்சுடுசு\nஎன் விரலும் ,என் நண்பன் விரலும் , அந்த லெட்டெர பாத்து அந்த தம்ப்லோரோட நகர்துன்ச்சு. எனக்கு வேர்வை மோரா சாரி ஆறா கொட்ட ஆரம்பிட்சுடிச்சு .\nரெண்டு மூணு பசங்க ,ரொம்ப தைரியமாகி , நீ அந்த லேட்டேருக்கு போ ,இந்த லெட்டருக்கு போ ன்னு லந்த கொடுக்க ஆரம்பிட்சிடாங்க.\nஅதுவும் ஒரு லெட்டர பல முறை சொன்னாதான் ,அந்த தம்ப்ளர் நகருது.\nஅதுல ஒருத்தன் , என்ன நினைச்சானோ ,ஒரு ப்லோவுல ,நீ அந்த லெட்டருக்கு போ ன்னு சொன்னான். எந்த லெட்டருன்னு கேட்கீறேன்களா\nஅத எப்படி சொல்றதுன்னு கூச்சமா இருக்கு , இருந்தாலும் சொல்றேன் ...ஏன்ன ,அத வேக வேகமா சொன்நீங்கன்ன ,ஒரு மாதிரி கெட்ட வார்த்தை வாக்கியமா வரும் , எழுதவா வேண்டாமான்னு நெனச்சேன் ...அப்புறமா , இந்த கால இளைங்கிகெல்லாம் , அந்த வார்த்தையின் ஆங்கில வார்த்தைய , \"வாடி ,போடி \" ன்ற ,ரேஞ்சுக்கு பேசுறத பாத்துட்டு ,போன போகட்டும் போடா நம்ம கவுருத ன்னு ,என் மானத்தை ,காத்துல பறக்கவிட்டு ,வெக்கத்தை விட்டு சொல்றேன்.\nஅவன் சொன்னது இது தான் \" நீ வந்துரிகிறது உண்மேன்ன, O க்கு போ\nஇதை கேட்டதும் , நான் உள்பட , எல்லோரும் பக பகன்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டோம் . அது வரைக்கும் நல்லா தூங்கிட்டுருந்த நண்பன் ,அதாங்க அந்த தம்ப்ளர் மேல வெரல் வட்சானே ,அவன் தான், மெல்ல நிஷ்டையிலிருந்து எந்திரிச்சான் . நாங்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க , அவன் முழிக்க, மீண்டும் அந்த வாக்கியத்த, எல்லோரும் ஹாப்பி பர்த்டே டூ யு பாடுற மாதிரி கோரச பாட , அவன் பக்கத்திலிருந்த ஒரு பிஞ்ச ஹவாயி செப்பல எடுதுக்க்டு எங்கள டாம் அண்டு ஜெர்ரி கணக்கா தொரதினான் பாருங்க .\nஇப்ப தாங்க ,இந்த சம்பவத்தோட \"கை லைட்டு \" நடந்துச்சு. அப்புறம் ஒரு வழியா அவன் கோவம் தணிஞ்சு , நீ யாரடா மனசுல நெனச்சு கூபிட்ட ன்னு கேட்டோம் , அதுக்கு அவன் சொன்னான் \" நான் சில்க்கை நெனச்சுகிட்டேன்\" இன்னு சொன்னான் ,\"நாங்கள்ள அப்படியே சாக்\" இன்னு சொன்னான் ,\"நாங்கள்ள அப்படியே சாக்\nடிஸ்கி : எங்கடா காஞ்சனா வே மேட்டர்ல வல்லை ன்னு திட்டு வீங்களே ,இதோ ,அந்த படத்தில வர்ற இந்தா வரிய கேட்ரீப்ன்களே :\nஅடி ஆத்தா ஆத்தா குங்கும பூ மூடைய தின்னுபுட்டு\nஅடி பாத்தா பாத்தா பள பளன்னு இருக்குற\nவெறும் பால ஊத்தி குளிகவசாள...\nகேட்கலையா ,அப்ப கேளுங்க :\nஅப்புறம் ரஜினி எங்க இதுல வர்றாருன்னு கேட்பீங்களா, அட என்னங்க நீங்க , எலி ஏரோ பிளேன் ஓட்டுதுன்னு சொன்னா அப்படியே நம்புற வெள்ளந்தியா நீங்க. ஏதோ ஒரு பிரபல புத்தகிதுல , அட்டைல ரஜினி படத்த போட்டு , இது மாதிரி கோக்கு மாக்கு நூச போட்டு , கோடி கணக்குல சம்பாரிகிராங்கள்ள ,அவங்கள நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன் உன்னை யார்ர நிறுத்த சொல்லவே இல்லைன்னு சொல்றீங்க போல , சாரிங்க ,எல்லாம் ஒரு தமாசு. நீங்க சிரிச்சு இன்புற்று\nஇருப்பதே என் நோக்கம். வர்ட்டா\nஹா ஹா ஹா சூப்பர் தமாசு\nவருகைக்கு நன்றி ஐடியா மணி ...\nநீங்க படிச்சு பட்டம் வாங்குனவரா ,இல்ல \"ருவைக்கு ரெண்டுன்னு\" யாரோ சைடுல வாய்ஸ் ஓவர் குடுகிறங்கோ... (கோவிக்க மாடீங்கள்ள\nஅப்பறம் கடைசிவரைக்கும் அந்த சில்க் ஆவி என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்ல\nஅத ஏன் கேட்குறீங்க ,அந்த சில்க் ஆவி என்ன பண்ணிச்சோ தெரியல ,அத கூப்டவன் அதுக்கப்புறம் ஒரே பிட்டு படமா பாத்து, முதல் ரேங்க் ல இருந்து , சொய்யின்னு கீழ போயிட்டான். காலேசு முடியுற வரைக்கும் பையன் மேல வரவே இல்லே ...எல்லாம் அந்த சில்கோட வேலைன்னு இன்னும் நாங்க நம்பிக்கிட்டு இருக்கோம்.\nபடித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)\nமெக்ஸிகோ சலவை காரி ஜோக்\nநீங்கள் கோடீஸ்வரன் ஆக ஈசியான வழி\nஆண்களே ,பெண்களே : நீங்கள் \"அ���்த\" விசயத்தில் கில்லாடி ஆகணுமா\nஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1\nநான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்...\nபோடா டுபுக்கு - ஒரிய படம் எந்திரன் வசூலை மிஞ்சும்\nகண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்\nஉனக்கு பெரிய \"ரஜினி\" ன்னு நெனப்பா\nஆண்களே ,பெண்களே : நீங்கள் \"அந்த\" விசயத்தில் கில்லா...\nசிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி\nமுதல்வர் என்னை சந்திக்க விரும்பினார் - சோனா\nபெத்தவங்க கட்டி வச்ச பொண்ண எனக்கு பிடிக்கல - கார்த...\nகாஞ்சனா பார்ட் 3 - ரஜினி ஹீரோ \nகமல் படத்தில் இனி முத்தம் இல்லை\nசூர்யா படத்தில் விஜய் வில்லன் \nமெக்ஸிகோ சலவை காரி ஜோக்\nரஜினி , கமல் இணையும் புதிய படம்\nமிட்சர் பொட்டலத்தில் ஒரு 'மங்காத்தா '\nசூர்யா படத்தில் விஜய் வில்லன் \nபெத்தவங்க கட்டி வச்ச பொண்ண எனக்கு பிடிக்கல - கார்த்திக்\nமெக்ஸிகோ சலவை காரி ஜோக்\nகாஞ்சனா பார்ட் 3 - ரஜினி ஹீரோ \nரஜினி , கமல் இணையும் புதிய படம்\nஆண்களே ,பெண்களே : நீங்கள் \"அந்த\" விசயத்தில் கில்லாடி ஆகணுமா\nஉனக்கு பெரிய \"ரஜினி\" ன்னு நெனப்பா\nபோடா டுபுக்கு - ஒரிய படம் எந்திரன் வசூலை மிஞ்சும்\nநான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்\nகல்லூரி மாணவர்கள் பெரிய பருப்பா\nஏழாம் அறிவு , இப்ப Online ல்\nபடித்தீர்களா,சவால் சிறுகதைப் போட்டி -2011 க்காக நான் எழுதியது:\nகதை இரண்டு: அவள் வருவாளா\nகதை மூணு: கண்கள் இரெண்டால்,உன் கண்கள் இரெண்டால்\nபடித்துவிட்டு ,பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப் போடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/12/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-04-23T19:12:56Z", "digest": "sha1:O56Z2FE2QZDOMZ2FTIKFQYN6R4BBPBHR", "length": 13242, "nlines": 90, "source_domain": "www.alaikal.com", "title": "கோட்டபாயா இரட்டை குடியுரிமை சிக்கலில் இருந்து மீண்டுவர முடியுமா..? | Alaikal", "raw_content": "\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்காவில் இடம் பெற்ற தாக்குதல்கள் நிபுணர்கள் கருத்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் பாகம் : 02\nகோட்டபாயா இரட்டை குடியுரிமை சிக்கலில் இருந்து மீண்டுவர முடியுமா..\nகோட்டபாயா இரட்டை குடியுரிமை சிக்���லில் இருந்து மீண்டுவர முடியுமா..\nஅமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கையை வந்தடைந்தார்.\nஅமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்துவிட்டதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை வரவேற்க பெருந்திரளான மக்கள் காத்துநின்றனர்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்காவிற்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டிந்த வேளை, அவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குகள் தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் மேலும் தீவிரமடைந்து வருவதாகத் தெரியவருகிறது. தனது அமெரிக்க பிரஜாவுரிமையை அவர் கைவிடத் தீர்மானித்தாலும், இலங்கை பிரஜாவுரிமையை உறுதிப்படுத்தும் பொறுப்பு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கைகளிலேயே தங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்க குடியுரிமையைக் கைவிட விண்ணப்பித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையின் பிரஜாவுரிமையை மாத்திரம் தான் கொண்டுள்ளார் என்பதை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சே உறுதிசெய்ய வேண்டும்.\nநடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட வேண்டும். இதற்காக அவர் விண்ணப்பம் செய்துள்ளார். இவ்வாறான நிலையில் அவருக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு சிவில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த நிலையிலேயே கோட்டாபயவுக்கு இலங்கையிலும் சட்டச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சே குடியுரிமை தொடர்பான விவகாரங்களை கையாளுகிறது. குடியுரிமை வழங்குதல், இரட்டைக் குடியுரிமை வழங்குதல் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பு இந்த அமைச்சுக்கே இருக்கிறது.\n1987ஆம் ஆண்டு 45ஆம் இலக்க குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் 2 பிரிவின் 7வது உபபிரிவின் கீழ் அமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளத��. “பிரஜாவுரிமையை உறுதிப்படுத்துவதற்கு விண்ணப்பிக்கும் நபர் இலங்கைக்கு பிரயோசனம் அற்றவர் எனக் கருதும் பட்சத்தில் அந்த நபரின் பிரஜாவுரிமைக்கான விண்ணப்பத்தை இரத்துச் செய்யும் அதிகாரம் அமைச்சருக்கு உள்ளது” என சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசட்ட ரீதியாக கோட்டாபய ராஜபக்ஷ சிக்கல்களுக்கு முகங்கொடுக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மேற்கொள்வதற்காக சில வேளைகளில் அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் கதையில் நடிக்கும் த்ரிஷா\nவல்வையின் பிரபல விளையாட்டு வீரர் மு. தங்கவேல் மறைவு அஞ்சலி\n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nகொழும்பில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த உலக கோடீஸ்வரர் கதை \nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழி வாங்க தாக்குதல் .. மூன்று புதிய தகவல்கள் \nடென்மார்க்கில் 3 கோடீஸ்வர பிள்ளைகளை இழந்த சோகத்தில் நாடு மரணம் 310 ஆனது \nசிறிலங்கா பயங்கரவாத தாக்குதல் முக்கிய கேள்விகளும் பதில்களும் \n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/17/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-23T19:09:06Z", "digest": "sha1:VFU234LHVPCIKJHSMTXMLL7SO4WGCPC4", "length": 9667, "nlines": 83, "source_domain": "www.alaikal.com", "title": "சூர்யாவின் 'காப்பான்' திரைப்படம் ஆகஸ்டில் வெளிவர உள்ளது. | Alaikal", "raw_content": "\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்காவில் இடம் பெற்ற தாக்குதல்கள் நிபுணர்கள் கருத்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் பாகம் : 02\nசூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படம் ஆகஸ்டில் வெளிவர உள்ளது.\nசூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படம் ஆகஸ்டில் வெளிவர உள்ளது.\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா ஆகியோர் நடித்துள்ள படம் காப்பான். இந்த படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது. அரசியல், பயங்கரவாதம் பற்றிய காட்சிகள் டிரெய்லரில் உள்ளன.\nவிவசாயியாக வரும் சூர்யா, நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து ஆவேசமாக பேசுகிறார். “இயற்கையாக உற்பத்தியாகும் நதியை தனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது” என்று ஆவேசமாக பேசுகிறார். விவசாயிகள் போராட்டம் கலவரமாக மாறி பலர் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகளும் டிரெய்லரில் உள்ளன.\nசூர்யா உழவு மாடுகளை பிடித்தபடி ஏர் கலப்பையுடன் வரும் காட்சியும் உள்ளன. படத்தில் மோகன்லால் பிரதமராக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. ‘சியாச்சின், கார்க்கில் அடுத்து சர்ஜிக்கல் அட்டாக். இதைத்தான் விரும்புகிறதா உங்கள் பாகிஸ்தான் என்று மோகன்லால் கோபமாக பேசும் வசனமும் உள்ளது.\nசாயிஷாவின் காதலராக வரும் ஆர்யா தமிழ்நாட்டை பாலைவனமாக்கி விட்டு இந்தியாவை சூப்பர் பவர் ஆக்கப்போகிறீர்களா என்று கேள்வி எழுப்புகிறார். பாதுகாப்பு அதிகாரியாகவும் சூர்யா அதிரடி சண்டை போடுகிறார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.\nஇந்திய தேர்தல் 2019 செய்தி துணுக்குகள்\nஅமெரிக்காவை மீண்டும் ஒரு தடவை முந்துகிறது சீனா..\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nகொழும்பில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த உலக கோடீஸ்வரர் கதை \nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழி வாங்க தாக்குதல் .. மூன்று புதிய தகவல்கள் \nடென்மார்க்கில் 3 கோடீஸ்வர பிள்ளைகளை இழந்த சோகத்தில் நாடு மரணம் 310 ஆனது \nசிறிலங்கா பயங்கரவாத தாக்குதல் முக்கிய கேள்விகளும் பதில்களும் \n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/03/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:54:37Z", "digest": "sha1:CFBYOUTQWLPA32TS4FX2ZJMQPYNXPXIK", "length": 23143, "nlines": 113, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "ஜெனீவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவது சந்தேகம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஜெனீவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவது சந்தேகம்\nவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்\nமதங்கள் ஊடாக தமிழ் மக்களுடைய தனித்துவத்தை அழிப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது என தமிழ் தேசியக் கூட��டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.\nதினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக...\nகேள்வி: அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் போது ரணில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியிருந்தது. இதன்போது ரணில் அரசாங்கத்திடம் ஏதாவது வாக்குறுதிகள் பெறப்பட்டதா\nபதில்: நாடுகளில் அரசியல் குழப்பங்கள் ஏற்படுவது வழமை. அதுபோன்றுதான் இங்கு ஏற்பட்டது. இதில் இரண்டு அரசியல் கட்சிகளும் பௌத்த சித்தாந்த கொள்கையில் மூழ்கிய இனவாத கட்சிகள்தான். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற முக்கிய இடத்தை வகித்தது என்பது யாவரும் அறிவார்கள். இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏதோ ஒரு முடிவினை எடுக்கவேண்டிய கடப்பாட்டுக்குள் தள்ளப்பட்டது. ரணில் அரசுக்கு ஆதரவு வழங்காது விட்டால் மகிந்த அரசுக்கு மறைமுக ஆதரவை வழங்கியதாகவே அமையும். மகிந்தவையும் அவரின் அரசினையும் எமது மக்கள் மறக்கவுமில்லை மன்னிக்கவுமில்லை. அதேவேளை ரணில் அரசுடன் வழிநடத்தல் குழுவின் தொடர்ச்சியான முன்னெடுப்பு எமது மக்கள் முன்னெடுக்கின்ற பிரச்சினைகள் பிரதேச அபிவிருத்தி போன்றவை பேசப்பட்டது. 33நாட்களின் பின் மக்களின் கருத்து அறிந்துதான் முடிவெடுத்தோம்.\nகேள்வி: அண்மையில் மன்னாரில் ஏற்பட்ட மத விவகாரத்தை எப்படிப் பார்க்கின்றீர்கள்\nபதில்: மன்னாரில் ஏற்பட்ட மத விவகாரம் இரு மத பெரியோர்களும் பேசித் தீர்க்கப்பட வேண்டியது. மத விரோத போக்கைக் தூண்டி அரசியல் இலாபம் தேடுவோருக்கு இடமளிக்கவும் கூடாது. இன்றைய சூழலில் எமது மதங்களுக்கிடையிலான ஒற்றுமை இன்றியமையாததாகும். மதங்கள் ஊடாக தமிழ் மக்களுடைய தனித்துவத்தை அழிப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது.\nகேள்வி: தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் வடக்கில் பௌத்தமயமாக்கல் இடம்பெறுவதான குற்றச்சாட்டு மக்களிடம் உள்ளது. இதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்\nபதில்: இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து பேரினவாத அரசுகளும் பௌத்த பேரினவாத சிந்தனையில்தான் தமது அரசியல் விஞ்ஞாபனத்தை நகர்த்துகின்றன. அவர்கள் அனைவரின் எண்ணப்பாடுகளும் இலங்��ை ஒரு முழுமையான பௌத்த தேசம் என்பதை பறைசாற்றத் துடிக்கிறார்கள். அதற்கமையவே முந்தைய அரசுகளும் இப்போதைய அரசும் இனிவருகின்ற அரசுகளும் அதையே செய்யத்துடிக்கின்றன. அதில் விதிவிலக்கில்லை. இருப்பினும் எமது பூர்வீக தமிழ் தாயகப்பிரதேசத்தில் இவ்வாறான நிலை ஏற்படுத்திடாது தடுத்திட நாம் தீர்க்கமாக எதிர்த்தும் வாதிட்டும் வருகின்றோம். இது தொடர்பில் உரிய தரப்பினருக்கும் சர்வதேசத்திற்கும் அறிக்கையிட்டும் வருகின்றோம். எமது மக்களும் இதற்கெதிராக குரலெழுப்பி வருகின்றார்கள். அத்தோடு ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் தமது சுய அரசியல் விஞ்ஞாபனத்தை ஒருபக்கம் வைத்துவிட்டு ஓரணியிலிருந்து குரல் கொடுக்கவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.\nகேள்வி: காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தன்னெழுச்சியான போராட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மக்கள்பின் செல்கின்ற போதும் மக்கள் மத்தியில் அவர்கள் தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக நடந்துவரும் சம்பவங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன\nபதில்: அரசியல் - மக்களுக்காய், -அரசியலுக்காய் மக்கள் என்ற இரு துருவ அரசியல் செற்பாடுகள் உள்ளன. எமது அரசியல் மக்களுக்கான அரசியல். இவ்வரசியல் சக்கரத்தில் நாங்கள் ஒருபோதும் எம்மை அடையாளப்படுத்தி அரசியல் செய்திட முனையவில்லை. எமது மக்களின் எண்ணங்களையும் அபிலாஷைகளுக்கான ஏக்கத்தையும் புரிந்து எங்களுடைய காணாமல் போன உறவுகளின் நிலையினை கண்டறியவும் விளைகின்றோம். எமது நிலங்களை மீட்டு எமது மக்கள் நிம்மதியாய் வாழ வேண்டும். இதுவே எமது எண்ணம். ஆனால் அரசியலுக்காய் மக்களைப் பணயம் வைத்து தமது அரசியல் அடையாளங்களைப் பெறுவதற்கு கூட்டமைப்பிலிருந்து மக்களை வேறுபடுத்துவதற்கும் பல சக்திகள் முனைப்புக்கொண்டு நிற்கின்றன. அதனால்தான் இவ்வாறான தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன். இதற்கு காலமும் களமும் விடை சொல்லும்.\nகேள்வி: காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நிறுவப்பட்டுள்ள அலுவலகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்\nபதில்: இந்த அலுவலகம் எமது மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை பெற்றுத்தராது. இருப்பினும் காணாமல் ஆக்கப்பட்டடோர் என்று ஒரு வார்த்தையில் கூ���ிவிட்டால் அது காற்றோடு கரைந்துவிடும். அது பதிவாகிவிடாது. அரசால் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் எம்மைப் பொறுத்தமட்டில் ஒரு பதிவாகும். இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் எத்தனைபேர், எங்கே, எப்போது, எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பது போன்ற ஆதாரபூர்வமான ஆவணங்களால் அது அமையவேண்டும். இன்ைறய சூழலுக்கு அது நிச்சயம் தேவை. மக்களின் வாக்குமூலத்தினையோ எழுத்துமூலத்தினையோ எவராலும் மாற்றியமைத்திட முடியாது. இவ்வலுவலகத்தை எமது எண்ணக்கருவுக்கமைய சர்வதேசம் முன் கொண்டு செல்வது எமது செயல்திறனில் உள்ளது.\nகேள்வி: அந்த அலுவலகத்திற்கு ஆதரவாக தாங்கள் வாக்களித்துமுள்ளீர்கள் தானே\nபதில்: நான் முதலில் கூறியதற்கமைய எனது செயல்பாடு உள்ளது. அதனால் அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்துவதற்காக அரசின் ஊடாக அதனைப் பதிவு செய்வதற்காகவே இந்த நிறுவனத்திற்கு வாக்களித்தேன்.\nகேள்வி: தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன\nபதில்: தற்போதைய வரவு செலவு திட்டத்திற்கு வாக்களித்தாலோ நிராகரித்தாலோ அது வெற்றி பெறுவது திண்ணம். இதேவேளை இவ்வரசினூடாக எமது மக்களுக்குத் தேவையான அடிப்படை அபிவிருத்திகளைப் பெற்று வழங்குவது சாலச்சிறந்தது. எமது மக்கள் தற்பொழுது இரண்டு விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். சமூக அபிவிருத்தி, தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு. இவ்விரண்டையும் நான் இரு கண்களாகப் பார்க்கின்றேன்.\nஅதனால்தான் தற்போதைய வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை எதிர்க்கின்றேன். அதேவேளை எமது தாயகப் பிரதேச அபிவிருத்திகளுக்கு கூடுதலான நிதியைகக் கோரியிருந்தோம் அதற்கமைய கணிசமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி எமது பிரதேச அபிவிருத்தியினை ஒரு பக்கம் முன்னெடுப்போம். மறுபக்கம் எமக்கான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான பொறிமுறையில் முனைப்புடன் நிற்போம். அதனால் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.\nகேள்வி: ஜெனீவாவின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் கால அவகாசம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன\nபதில்: 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1தீர்மானத்தில் இலங்கையில் நடைபெற்ற யுத்த குற்றத்தை விசாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கி கைச்சாத்திட்டது. 2017ம் ஆண்டு அதே தீர்மானம் 34/1தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுமென்று இலங்கை அரசாங்கம் இணங்கி கைச்சாத்திட்டது. ஆனால், இலங்கை அரசாங்கத்தால் அதற்குரிய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதேபோன்று 2019ம் ஆண்டு 40/1தீர்மானம் அண்மையில் இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த தீர்மானத்தையும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஆனால் இலங்கை அரசாங்கம் இதை நடைமுறைப்படுத்துமென்று நான் நம்பவில்லை. இந்த 40/1தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை எனில், சகல தமிழ் கட்சிகளும் சகல புலம்பெயர் அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து, 24நாடுகளுடைய ஆதரவை பெற்று இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத விடயங்களை நடைமுறைப்படுத்துகின்ற தீர்மானம் ஒன்றை ஐ.நா.மனித உரிமை பேரவையில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் கற்பனாவாதமும் நிதர்சனமும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\n���ஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/maiyyam-whistle-gets-an-award.html", "date_download": "2019-04-23T17:50:42Z", "digest": "sha1:AQENKHSD66TSTL4E4WGG7AJ25NDI6L4K", "length": 7722, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "தன் நற்செயலுக்கு கிடைத்த அங்கீகாரம்; அரசியலில் வலுவடையும் கமல் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகர் / தன் நற்செயலுக்கு கிடைத்த அங்கீகாரம்; அரசியலில் வலுவடையும் கமல்\nதன் நற்செயலுக்கு கிடைத்த அங்கீகாரம்; அரசியலில் வலுவடையும் கமல்\nநடிகர் கமலஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' எனும் கட்சியை துவங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவரது சமூக வலைதள, தொலைகாட்சி அரசியல் ஒருபுறம் விமர்சனங்களுக்கு ஆளானாலும், ஒருபுறம் தனது முயற்சிகளால் தனக்கான கூட்டத்தை சேர்த்து கொண்டுதான் இருக்கிறார்.\nமேலும் இவரது பொது நல செயலியான மய்யம் விசில், தனது அரசியல் கொள்கைகளையும் நாட்டில் நடக்கும் தவறுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டு மக்களின் உபயோகத்திற்கு விடப்பட்டது.\nஇதன்வழியே பலதரப்பட்ட மக்கள் தங்கள் பகுதிகளில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி பதிவிட்டு வந்த நிலையில், அவற்றைப் பற்றி நடிகர் கமலஹாசனே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு ஆளும் கட்சியிடம் கேள்வி எழுப்பி வந்தார்.\nஇப்படி வணிக நோக்கம் ஏதும் இன்றி, பொதுநலத்திற்கான ஒன��றாக மையம் விசில் செயல்பட்டதற்காக இந்தியாவின் சிறந்த செயலியாக அங்கீகரிக்கபட்டு பதக்கங்களும் வழக்கபட்டு இருக்கிறது.\nகமல்ஹாசனின் இத்தகைய பொதுநல நடவடிக்கைகள் தொடர்ந்தால் அரசியலில் அவர் மேலும் வலுவடைவார் என கருத்து தெரிவித்து வருகின்றனர் அரசியல் பிரமுகர்கள்.\nதன் நற்செயலுக்கு கிடைத்த அங்கீகாரம்; அரசியலில் வலுவடையும் கமல் Reviewed by Viral Ulagam on October 29, 2018 Rating: 5\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neue-presse.com/ta/servicenow-auf-der-call-center-world-2019/", "date_download": "2019-04-23T18:06:25Z", "digest": "sha1:IS4BLYE443LOPT7Q45MJTCEJ62NWDG33", "length": 10243, "nlines": 106, "source_domain": "neue-presse.com", "title": "ServiceNow auf der Call Center World 2019 – Neue-Presse.com", "raw_content": "\nஜெர்மனி இருந்து செய்திகள், ஐரோப்பா மற்றும் உலகின்\nஆட்டோ செய்திகள் & போக்குவரத்து செய்திகள்\nஉருவாக்க, வாசஸ்தலத்திலிருந்து, ஹாஸ், தோட்டத்தில், பாதுகாப்பு\nகணினிகள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்\nஇ-பிஸினஸ், மின்னணு வர்த்தகம் மற்றும் வலைச் செய்திகள்\nமின்னணு, எலக்ட்ரிக் மற்றும் நுகர்வோர் மின்னணு\nகுடும்பம் மற்றும் குழந்தைகள், குழந்தைகள் தகவல், குடும்ப & கூட்டுறவு\nநிதி செய்தி மற்றும் வர்த்தக செய்தி\nஓய்வு பொழுதுபோக்குகள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகள்\nரியல் எஸ்டேட், வீடுகள், வீடுகள், Immobilienzeitung\nIT செய்திகள், மென்பொருள் தேவ் மீது NewMedia மற்றும் செய்தி\nவாழ்க்கை, கல்வி மற்றும் பயிற்சி\nகலை மற்றும் கலாச்சாரம் ஆன்லைன்\nஇயந்திரங்கள் மற்றும் இயந்திர பொறியியல்\nமருத்துவம் மற்றும் சுகாதார, மருத்துவ சிறப்பு மற்றும் ஆரோக்கியம்\nபுதிய ஊடகம் மற்றும் தகவல் பரிமாற்றம்\nபுதிய போக்குகள் ஆன்லைன், முறை போக்குகள் அண்ட் வாழ்க்கைமுறை\nதகவல் மற்றும் சுற்றுலா தகவல் பயண\nவிளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள்\nசங்கங்கள், விளையாட்டு கிளப் மற்றும் சங்கங்கள்\nவிளம்பரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல், விளம்பர தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் ஆலோசனை, சந்தைப்படுத்தல் Strategie\nபங்குகள் பங்கு விலை பங்குச் சந்தை வாகன ஆட்டோ செய்திகள் உருவாக்கம் வண்ணமயமான போர்ஸைக் பரிமாற்றங்கள் செய்திகள் கணினி சேவைகள் நிதி நிதி ஓய்வு பணம் நிறுவனம் சுகாதார Gold வர்த்தக ஹேண்டி பொழுதுபோக்கு ரியல் எஸ்டே���் வாழ்க்கை கலாச்சாரம் கலை வாழ்க்கை சந்தைப்படுத்தல் மருந்து முறை செய்தி உண்மையான செய்திகள் செய்திகள் செய்திகள் அரசியலில் வலது பயண தொலை சுற்றுலா போக்குகள் நிறுவனம் போக்குவரத்து தகவல் மேலும் கல்வி ஆரோக்கிய Werbung பொருளாதாரம் Wirtschaftsmeldungen\nபதிப்புரிமை © 2019 | மூலம் வேர்ட்பிரஸ் தீம் எம் எச் தீம்கள்\nதள தொடர்ந்து பயன்படுத்த, குக்கீகளை நாங்கள் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தில் குக்கீ அமைப்புகளை உள்ளன \"குக்கீகளை அனுமதிக்க\" சரிசெய்யப்பட்ட, சிறந்த அலைச்சறுக்கள் அனுபவத்தை இயக்குவதற்கு. நீங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி இருந்தால் அல்லது \"ஏற்க\" கிளிக், உனக்கு சம்மதமா விளக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2012/08/09/sonia-proves-her-real-colours-in-the-parliament/", "date_download": "2019-04-23T19:32:42Z", "digest": "sha1:X2ZG67YR4NHM54SWO6NZSTFR2RXURCGH", "length": 42161, "nlines": 149, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« முஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா\nதனது கணவரைக் கூட மதிக்காத சோனியா மெய்னோ, உச்சநீதிமன்ற தீர்ப்பையா மதிக்கப் போகிறார்\nசோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு\nசோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது: அத்வானிக்கும், சோனியாவுக்கும் இடையே ஏற்பட்ட எதிர்பாராத லடாயுடன், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியது. “பல ஆயிரம் கோடிகளை, கொட்டி இறைத்து, ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது’ என, அத்வானி பேச, வழக்கத்துக்கு மாறாக சோனியா வெகுண்டெழ, பார்லிமென்ட் கிடுகிடுத்துப் போனத���. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., – எம்.பி.,க்களுக்கு இடையே எழுந்த அமளியாலும், சபை நிலைகுலைந்து போனது[1].\nHowever, before the adjournment, Mr. Advani sought to clarify that he had referred to the cash-for-vote scam for which BJP MPs were sent to jail for displaying wads of cash in the House during the debate on the confidence motion, which they said was paid to them for voting for the government. இந்திய சரித்திரத்தில் அம்மாதிரி நிகழ்ந்ததே இல்லை. கோடிக்கணக்கான பணம் அவ்வாறாக எப்பொழுதுமே ஓட்டுக்கள் வாங்க செலவிட்டதில்லை. என்று அத்வானி பேசியதும், காங்கிரஸாரிடமிருந்து குக்குரல் எழுந்தது.மீரா குமாரி, குறிப்பிட்ட உபயோகப்படுத்தப் பட்ட வார்த்தையை, அத்வானி விரும்பினல் திரும்பப்பெறலாம், ஏனெனில் அது உறுப்பினர்களை பாதிக்கிறது என்றார்.\nஆனால் அத்வானி தான் ஓட்டுக்காக பிஜேபி எம்பிக்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது, அதை பாராளுமன்றத்தில் காட்டியது, அதனால் சிறைக்கு போனது முதலியற்றை மனத்தில் வைத்துக் கொண்டே அவ்வாறு பேசினேன் என்று விளக்கம் அளித்தார்.\nஅசாம் பிரச்னை பற்றி விவாதம் ஆரம்பம்: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி, முதல் நாளான நேற்றே, எதிர்க் கட்சியான பா.ஜ., அசாம் மாநில கலவரப்பிரச்னையை கிளப்பியது. துவக்கத்திலேயே, லோக்சபாவில் கேள்வி நேரம் ரத்தாகி, ஒரு மணி நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின், 12 மணிக்கு சபை கூடிய போது, வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, அசாம் பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை, விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.\nஊடுருவலைத் தடுக்காத அரசின் மெத்தனம்: விவாதத்தின் மீது பேச, முதலாவதாக அத்வானி அழைக்கப்பட்டார். அவர் பேசியதாவது:\nஅசாம் இன கலவரங்களுக்கு மூல காரணமே, வங்கதேசத்தவர் ஊடுருவல் தான்[3]. அதை சரிவர கையாள, மத்திய அரசும், மாநில அரசும் மறுக்கின்றன.\nஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை பல ஆண்டுகளாக, காங்கிரஸ் மெத்தனமாக கையாண்டு வருகிறது. உண்மையில் ஒரு எரிமலை போல உள்ளது அசாம் மாநிலம். எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம்.\nஅசாமில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், வங்கதேசத்தவர் ஊடுருவல் காரணமாக, அங்குள்ள 11 மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பான்மையானவர்களாகி விட்டனர்[4].\nசொந்த மாநிலத்திலேயே அசாம் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.\nகலவரத்திற்கு முக்கிய காரணமே வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர்.\nசட்டவிரோதமாக ஊடுருவி உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் அசாம் கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது பிரதமரின் முக்கிய கடமை என்றார்[5].\nஅதேநேரத்தில், காலங்காலமாக வாழ்ந்து வந்த அசாம் மக்கள் சிறுபான்மையினராகி விட்டனர்.\nஇது முழுவதுமாக தெரிந்தும் கூட, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.\nபல ஆயிரம் கோடி ரூபாய்களை கொட்டி இறைத்து, ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஒரு சட்டவிரோதமான அரசு.\nஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை கூட, இந்த அரசு சிறையில் தான் அடைத்தது.\nஇப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டதாக, மத்திய அரசு இருப்பதால்தான், அசாம் பிரச்னை தீவிரமாகியுள்ளது.\nஇவ்வாறு அத்வானி பேசிய போது, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் ஏன் காங்கிரஸ்காரர்கள் கோபப்பட வேண்டும் அப்படியென்றால், முஸ்லீம்கள் ஊடுருவதை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது.\nசோனியா கையாட்டிப் பேசியது – பாராளுமன்றம் அமளியானது: முதல் வரிசையில் அமர்ந்திருந்த சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் கேட்க, நிலைமை சூடாகிப் போனது. தன் கருத்தை அத்வானி வாபஸ் வாங்க வேண்டும் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆவேசமாகப் பேசினர். சோனியா தன் இருக்கையில் அமர்ந்தபடியே, பின்புறம் திரும்பி, தன் கட்சி எம்.பி.,க்களை, எழுந்து குரல் கொடுக்கும்படி கூற, சபை அமளியானது. உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி சபாநாயகர் மீராகுமார் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பலனில்லை. “அத்வானி பேசிய பேச்சை, நான் முழுவதுமாக ஆராய்ந்து விட்டு, ஆட்சேபகரமான தகவல் ஏதும் இருந்தால், அதை நீக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றும் கூறிப் பார்த்தார். அதற்கும் அசைந்து கொடுக்க காங்கிரஸ் எம்.பி.,க்கள் தயாராக இல்லை. குறிப்பாக, சோனியாவின் கோபத்தில் தாங்களும் பங்கெடுக்க வேண்டுமென்ற முனைப்புடன், அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஆவேசமாக குரல் கொடுத்தபடி இரு��்தனர்.\nfbid=271950082911047&set=a.271950079577714.51414.271941909578531&type=1&ref=nf மூன்று காங்கிரஸ் அமைச்சர்கள் சிறிதும் வெட்கமில்லாமல், “முஸ்லீம்களுக்கு மட்டும்” என்று பேனரில் போட்டு நிவாரண உதவிப் பொருட்களை பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது புகைப்படம் எடுத்த சிலரை முஸ்லீம்கள் அடிக்க வந்தனர். கேமராக்களைப் பிடுங்கிக் கொண்டு லென்ஸுகளை உடைத்தனர். இப்படி அந்நியர்களுக்கு, ஊடுருவியவர்களுக்கு, பாகிஸ்தான் கொடிகளை ஏற்றியவர்களுக்கு, தேசவிரோதிகளுக்கு இப்பொழுதுள்ள சோனியா காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்\nஅத்வானி வாபஸ் வாங்கினார்: கூச்சல், குழப்பம் அதிகமாவதை உணர்ந்த சபாநாயகர், சர்ச்சைக்குரிய பேச்சை வாபஸ் வாங்கும்படி அத்வானியை கேட்டுக் கொண்டார். உடன் அத்வானியும் எழுந்து, “”வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனால், நான் குறிப்பிட்டது 2008ம் ஆண்டு நடந்த, நம்பிக்கை ஓட்டெடுப்பு சம்பவம் தான். ஓட்டுப் போடுவதற்காக, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் அளித்த சம்பவத்தை மனதில் கொண்டே, அவ்வாறு குறிப்பிட்டேன். 2009ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டவிரோதமானது என, கூறவில்லை,” என்றார். ஆனால் சோனியா விடுவதாக இல்லை தமது எம்பிக்களை நோக்கி சைகை செய்து எதிர்க்குமாறு ஆணையிட்டார்[6]. பிறகு அவரது பேச்சு பாராளுமண்ர குறிப்புகளினின்று நீக்கப்பட்டது.\nஅசாமில் ஊடுருவல் ஏற்பட்டுக் கொண்டிருந்த போது சோனியாவுக்கு ஏன் கோபம் வரவில்லை: சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் இப்பொழுது கேட்க முடிகிறதே, பிறகு முஸ்லீம்கள் ஊடுவல்கள் போது ஏன் கோபம் வரவில்லை, அப்பொழுதெல்லாம் சந்தோஷமாக இருந்தாரா: சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் இப்பொழுது கேட்க முடிகிறதே, பிறகு முஸ்லீம்கள் ஊடுவல்கள் போது ஏன் கோபம் வரவில்லை, அப்பொழுதெல்லாம் சந்தோஷமாக இருந்தாரா அப்பொழுது காங்கிரஸார் சூடாகிப் போகவில்லை, ஜில்லென்று ஜாலியாக இருந்தார்களா அப்பொழுது காங்கிரஸார் சூடாகிப் போகவில்லை, ஜில்லென்று ஜாலியாக இருந்தார்களா. அதுமட்டுமா, தனது கணவர் போட்ட உடன்படிக்கையினையே மறைத்து விட்டாரா அல்லது மறந்து போனாரா என்று கூட காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியவில்லை.\n1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி, 1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும், 1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது, 1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள். ஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம்\nகுறிச்சொற்கள்: அசாம், அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், இத்தாலி, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், உடன்படிக்கை, உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊடுருவல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, தீவிரவாதம், தேசத் துரோகம், மொஹந்தி, ராகுல், ராஜிவ், Indian secularism, secularism\nThis entry was posted on ஓகஸ்ட் 9, 2012 at 1:48 முப and is filed under அடையாளங்காட்டிய சாட்சி, அரசியல், அவதூறு, இத்தாலி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இளமை சோனியா, உடன்படிக்கை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சிகப்புப் புடவை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பங்களாதேஷ், மத வாதம், மதம், மதவாதி, மதவெறி அரசியல், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மொஹந்தி, ராகுல், ராஜிவ், வாக்களிப்பு, வாக்கு.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n3 பதில்கள் to “சோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு\n6:08 முப இல் ஓகஸ்ட் 9, 2012 | மறுமொழி\nசோனியாவிற்கு கோபம் வருவது நல்லதுதான்.\nஅப்படியாவது காங்கிரச்காரர்கள் தெளிவடைவார்களா, உருப்படுவார்களா என்று பார்���்போம்.\nஅதுவும், சொல்பவர் சொன்னதால்தால் கோபம் வந்துள்ளது, இல்லையென்றால் துடைத்துக் கொண்டு போயிருப்பார்களே\nராகுல் விவரமாகத்தான் சொல்லியிருப்பது தெரிகிறாத், “அத்வானி பேசுகிறாற் என்றால், அவர் என்ன பேசுகிறார்” என்று அவருக்குத் தெரிந்தேயிருக்கும்”, என்றதிருந்தே தெரிகிறது.\n12:43 முப இல் ஓகஸ்ட் 10, 2012 | மறுமொழி\n1:13 முப இல் ஓகஸ்ட் 10, 2012 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2016/07/26/2139-why-dravidian-atheists-oppose-swami-vivekananda/", "date_download": "2019-04-23T19:36:19Z", "digest": "sha1:SIB2LMMFOAFQCWK3MHLINOMRY2P5ONMK", "length": 26039, "nlines": 68, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சுவாமி விவேகானந்தரை, கருணாநிதி-வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்? | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« கணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்-பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா\nசூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nசுவாமி விவேகானந்தரை, கருணாநிதி-வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nசுவாமி விவேகானந்தரை, கருணாநிதி–வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\n8வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி (ஆகஸ்ட்.2-8, 2016): இந்து ஆன்மிக சேவை மையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடக்க உள்ளது. இதற்காக விழிப்புணர்வு, பிரச்சாரம், அறிவித்தல் என்ற ரீதியில் “கிருஷ்ண யோகதான்”, “பாரதீய கானதான்” என்று ஆயிரக்கணக்கில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதற்கு முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தர் சிலைகளுடன் 25 ரதங்கள் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு செல்ல இருக்கின்றன. இந்த ரதயா��்திரை மயிலாப்பூரில் 24-07-2016 சனிக்கிழமை அன்று தொடங்கியது. ஆனால், வழக்கம் போல திக வீரமணியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.\nதமிழக ஆன்மீகமும், நாத்திகமும்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிட சித்தாந்தம் வளர்ந்த பிறகு, தமிழர்கள் அதிகமாகவே குழம்பி போனார்கள். “நாங்கள் இந்துக்கள் அல்ல” என்றளவில் கூட, தமிழ் பித்து பிடித்த கூட்டங்கள் கூற ஆரம்பித்தன. ஆனால், சுயமரியாதை திருமணங்கள் அசிங்கமானவுடன், “இந்து திருமண சட்டத்தில்”, மரியாதை பெற்றன. 1980கள் வரை இவர்களது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனப் பிறகு, அடங்க ஆரம்பித்தது. 1990களில் “அறிவு சார்ந்த ஞானம்” பரவ ஆரம்பித்தபோது, இளைஞர்களுக்கு, இவர்களின் போலித்தனம் புரிய ஆரம்பித்தது. 2000களில் கணினி மூலம் அத்தகைய ஞானம் பரவ ஆரம்பித்த போது, படித்த இளைஞர்கள் (ஜாதி, மதம், நாடு முதலிய வேறுபாடுகள் இன்றி) உண்மையினை அறிய ஆரம்பித்தனர். 2010களில் சித்தாந்த திரிபுவாதங்களையும் இளைஞர்கள் அடையாளங்கண்டு கொண்டார்கள். யோகா உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிறது. இந்து தத்துவம், முதலிய கொள்கைகள் பாராட்டப் படுகின்றன, போன்ற உண்மைகள் இவர்களை கலக்க ஆரம்பித்தது. இப்பொழுது 10,000 முதல் 11,000 மாணவ-மாணவியர் சேர்ந்து யோகா செய்கின்றனர், மொழி வித்தியாசம் இல்லாமல் பாட்டுப் பாடுகின்றனர் என்று செய்திகள் குறைவாகவே வந்தாலும், தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரத யாத்திரை செல்வதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[1]:\nஇந்துவிரோத நாத்திக வீரமணியின் புலம்பல்: “இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்லுகின்றன என்ற செய்தி வந்துள்ளது. இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர்.\nஇப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்க��ட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா\nமாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா\nஇந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா\nமத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா\nதமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா\nவிவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா\nபி.டி.ஐ வேலையை தமிழ் ஊடகங்கள் செய்துள்ளன: சில செய்திகளை ஆங்கில ஊடகங்கள் கூட வெளியிட தயங்கும், அல்லது விருப்பம் இல்லாமல் இருக்கும். ஆனால், PTI [Press Trust of India] – இந்திய ஊடக சங்கம் சார்பில் அத்தகைய செய்திகள் வந்தால், வேறு வழியில்லை என்று அப்படியே, “ஈ அடிஞ்சான் காப்பி / கட் அன்ட் பேஸ்ட்” பாணியில் செய்திகள் வெளி வரும். அதில் தங்களது நோக்கில் கருத்துகளைக் கூட வெளியிட மாட்டார்கள். அதுபோல, வீரமணியின் அறிக்கையை அப்படியே வெளியிட்டுள்ளன. கேள்விகளை பிடுங்கி முன்னால் போட்டு[3], அறிக்கையை பின்னால் போட்ட விதம் தமிழ்.ஒன்.இந்தியா மூலம் தெரிகிறது. வழக்கம் போல போட்டோக்களை சேர்த்துள்ளது[4]. நக்கீரன், அமுக்கமாக அறிக்கையை மட்டும் போட்டுள்ளது[5]. ஆனால், ஓம், பாலஜோதிடம், பொது அறிவு, போன்ற பத்திரிக்கைகளை நடத்துவதில் கில்லாடி[6]. அவற்றுடன் தகடுகள் முதலியவற்றையும் விநியோகம் செய்யும் வழக்கம் உண்டு. “விடுதலை” அலுவலகத்திற்கு, அனுப்பி வைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை. தினமணியும் அதே பாணியைப் பின்பற்றியது[7]. “விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி”, என்று தலைப்பிட்டு போட்டது, அவ்வளவே தான்[8]. “தி.இந்து” மட்டும், ஏதோ, குருமூர்த்தி டுவிட்டரில் சொன்னார் என்று போட்டு, “சமன்” செய்து விட்டது போல காண்பித்துக் கொண்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வீரமணி[9] மற்றும் குருமூர்த்தி[10] கருத்துகளை வெளியிட்டுள்ளது.\n���ஸ்.குருமூர்த்தி கருத்து[11]: கி.வீரமணியின் இந்த எதிர்ப்பு குறித்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கருப்புச் சட்டை அணிந்துள்ள வீரமணி, இந்து கடவுள்களை எதிர்ப்பவர். ஆனால், இன்று பல லட்சக்கணக்கான தமிழர்கள் அதே கருப்புச் சட்டை அணிந்து சபரிமலை செல்கின்றனர். காடுகள், விலங்குகளை பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பேண வேண்டும், குடும்பம் மற்றும் மனித மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும், தேச பக்தியை கடைபிடிக்க வேண்டும் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடத்தப்படுகிறது. எனவே, இந்தக் கண்காட்சியை எதிர்ப்பது ஏன் என கி.வீரமணியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்”, இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்[12].\nவீரமணி கேட்ட கேள்விகளுக்கு பதில்: திரிபு-குழப்பவாதிகளாக இருப்பதால், வீரமணி போன்றோர், நடுநிலையாக சிந்திக்க முடியாமல் போகும் நிலையில், கற்பனையில் ஏதேதோ நினைத்துக் கொண்டு, இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள். எனினும், இதோ பதில்கள்:\n1. இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா 1. ஆமாம், இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.\n3. மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா 3. செக்யூலார் நாடு எனும் போது, பிரச்சினை என்ன\n4. இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா 4. இதற்கும், அதற்கும் சம்பந்தமே இல்லையே\n5. மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா 5. இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு.\n6. இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா 6. இல்லை, அதே கொள்கையில் தான் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.\n7. தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா 7. 150-விவேகானந்தர் விழாவ��� அவர் தான் துவக்கி வைத்தார். 1999ல் கருணாநிதியும் விவேகானந்தர் இல்லத்தில் கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.\n8. விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா 8. மேலே குறிபிட்டப்படி, திராவிட கட்சிகளின் இருவேறு முதலமைச்சர்களே கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த நிகழ்ச்சிகளாக இருக்கும் போது, இந்த கேள்விக்கே இடமில்லையே\n[1] விடுதலை, பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து துறவி விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது.. வீரமணி போர்க்கொடி, By: Ganesh Raj Published: Monday, July 25, 2016, 16:39 [IST].\n[5] நக்கீரன், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா –கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 25, ஜூலை 2016 (13:36 IST) ; மாற்றம் செய்த நாள் :25, ஜூலை 2016 (13:39 IST)\n[7] தினமணி, விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி, By சென்னை, First Published : 26 July 2016 03:13 AM IST\n[11] தி.இந்து, விவேகானந்தர் ரதம் பள்ளிகளுக்கு செல்வதா\nகுறிச்சொற்கள்: அரசியல், ஆன்மீகம், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், கண்காட்சி, கருணாநிதி, குருமூர்த்தி, செக்யூலரிஸம், பள்ளி, மீனம்பாக்கம், மைலாப்பூர், ரதம், விவேகானந்தர், வீரமணி\nThis entry was posted on ஜூலை 26, 2016 at 12:40 பிப and is filed under அடையாளம், அத்தாட்சி, அரசியல், அவதூறு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர்-இந்துத்துவம், எழுத்துரிமை, ஏற்புடையது, கருணாநிதி, காவி, குருமூர்த்தி, சங்கப் பரிவார், சங்கம், சித்தாந்தம், செக்யூலரிசம், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திரிபு வாதம், நாத்திகம், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பெரியார் பக்தி, பெரியார் பித்து, Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/04/14152111/We-will-resolve-the-issue-of-Chennai-Salem-Express.vpf", "date_download": "2019-04-23T18:38:31Z", "digest": "sha1:6UHKX7HR2SF5UX7XOH7PHXBNFGY33OAG", "length": 14213, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "We will resolve the issue of Chennai Salem Express Highway Nitin Gadkari || சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி + \"||\" + We will resolve the issue of Chennai Salem Express Highway Nitin Gadkari\nசேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி\nசேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியாக கூறியுள்ளார்.\nசென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பு கூறியது. இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை 8 வாரத்துக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்ற கோரிக்கை வலுக்கிறது.\nஇந்நிலையில் சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியாக கூறியுள்ளார்.\nசேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணணை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, விவசாயிகளுடன் பேசி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். மேலும் பேசுகையில், கோதாவரியில் இருந்து உபரி நீர் வீணாக கடலில் கலப்பதாகவும், அதனை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்த திட்டம் முதலில் தொடங்கப்படும் எனவும், இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.\n1. 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு: விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nசேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து விவசாயிகள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.\n2. 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என ஐகோர்��்டு தீர்ப்பு: விவசாயிகள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nசேலம்- சென்னை இடையே 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து விவசாயிகள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.\n3. கங்கை நீரை இதற்கு முன்னதாக பிரியங்கா குடித்திருக்க முடியுமா\nகங்கைக்கு பூஜை செய்யாத பிரியங்கா காந்தி, நீரை அள்ளிக்குடித்ததை முன்வைத்து பா.ஜனதா பிரசாரம் மேற்கொள்கிறது.\n4. 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.\n5. ”நிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார்” காங்கிரஸ் டுவிட்டால் பரபரப்பு\nநிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n2. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. வங்க கடலில் 29-ம் தேதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n5. இலங்கை வழியாக அடுத்த வாரம் தமிழகத்தை நோக்கி வரும் புயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201070?ref=archive-feed", "date_download": "2019-04-23T18:51:09Z", "digest": "sha1:YWAXHLNFPRYPCBBEXAQ2NHXTSO5EY27Y", "length": 7853, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலுக்கு ஆதரவு இல்லை! உறுதிப்படுத்தினார் அஜித் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்க மாட்டாது என ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.\nகளுத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\nஜனநாயகத்தை நிலைநாட்டும் விடயங்களில் மக்கள் விடுதலை முன்னணி ஒத்துழைப்பு வழங்கினாலும் இந்த விடயத்தில் வழங்காது என எதிர்பார்க்கின்றோம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தமக்கு 113 பேரை விடவும் கூடுதலானவர்களின் ஆதரவு உள்ளது எனவும், அதனை நிரூபிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.\nஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குமா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவு நாளை அல்லது நாளை மறுநாள் முடிவு செய்யப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/04/23/van-strikes-9killed-16-woonded-toronto/", "date_download": "2019-04-23T18:52:50Z", "digest": "sha1:LPI7FRPY6LACNGPPX2RVTWJ7W3DQ3OHJ", "length": 13073, "nlines": 168, "source_domain": "www.torontotamil.com", "title": "கனடா ரொரான்ரோவில் வாகனம் பாதசாரிகளை மோதியதில் 10 பேர் பலி, பலர் படுகாயம். - Updated - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nகனடா ரொரான்ரோவில் வாகனம் பாதசாரிகளை மோதியதில் 10 பேர் பலி, பலர் படுகாயம். – Updated\nகனடா ரொரான்ரோவில் வாகனம் பாதசாரிகளை மோதியதில் 10 பேர் பலி, பலர் படுகாயம். – Updated\nஃபின்ச் மற்றும் ஷெப்பார்ட் அவென்யு இடையே யங்க் வீதியில் 2 கிலோமீட்டர் நீளத்துக்கு பாதசாரிகள் வாகனம் மூலம் தாக்கப்பட்டதில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று மதியம் 1:30 மணியளவில் நடந்துள்ளது.\nதெருவெங்கும் உடல்கள் சிதறி கிடப்பதாகவும் போலீசாரும் அவசர ஊர்திகளும் அவ்விடத்தை நோக்கி விரைந்துகொண்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்றைய சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதை உறுதிசெய்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள வணிக நிறுவனங்களை இன்று மூடும் படியும் நகர பிதா John Tory சற்றுமுன் தெரிவித்துள்ளார்.\nபிந்திய செய்திகளின் படி பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மேலும் பலர் அவசர சிகிச்சைக்காக வந்துகொண்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nCBS செய்தி சந்தேக நபரை அலெக் மினசியன் (Alek Minassian, 25 years) என அடையாளம் காட்டியுள்ளன. யு.எஸ். சட்ட அமலாக்க ஆதாரங்கள் CBS நியூஸ் பத்திரிகைக்கு இதை தெரிவித்துள்ளது.\nவாகனம் மூலம் பாதசாரிகளை தாங்கியவர் தப்பி ஓடியபோது காவல்துறையினார் அவரை கைதுசெய்துள்ளனர்.\nஇது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும் இது ஒரு விபத்து அல்ல என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nPrevious Post: காணாமல் போன மூன்று வயது சிறுவன் சடலமாக மீட்பு\nNext Post: கனடா தலைநகர் ஒட்டாவாவில் தமிழரின் ஒருமித்த குரலாக இரண்டாம் சர்வதேச மாநாடு\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஇந்தியத் தத்துவ மரபு – 1 சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வேத நெறி” – கலாநிதி நா.சுப்பிரமணியன் “சமணம்” – திரு என்.கே.மகாலிங்கம் “சைவசித்தாந்தம்” – வைத்திய கலாநிதி இ.லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 27-04-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan’s Clinic – Basement) தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்\nரஜினி சௌந்தர்யா இரண்டாவது கணவர் ஹீரோவாகிறார்\nபுதிய படத்தில் கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nவிஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு போலீஸார் வலைவீச்சு\nசூர்யா படத்தில் இணைந்த 40 கோடி பிரபலம்\nதளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t76678-10", "date_download": "2019-04-23T17:56:10Z", "digest": "sha1:YIZXV4USWZOFP3UY4BQD2WGXC5M5ZIVC", "length": 24770, "nlines": 316, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்றைய 10 தமிழ் வார்த்தை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\nby புத்தகப்பிாியன் Today at 9:52 pm\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» பெண்ணின் கீர்த்தி – கவிதை\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\n» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்\n» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\n» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\n» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்\n» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்\n» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்\n» கோவா தேங்காய் கேக்\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்\n» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்\n» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி\n» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்\n» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்\n» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்\n» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்\nby புத்தகப்பிாியன் Today at 6:08 am\n» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் \n» டான் பிரவுன் நாவல்கள் தேவை\n» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...\n» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்\nஇன்றைய 10 தமிழ் வார்த்தை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nஇன்றைய 10 தமிழ் வார்த்தை\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nஅகடம் அகடு தெரிந்து கொண்டேன் நன்றி பகிர்ந்தமைக்கு\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nநன்றி தோழி , தொடர்ந்து தாருங்கள்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nஇன்றைய 10 தமிழ் வார்த்தைகள்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nஇவை அனைத்தையும் நீங்கள் ஒரே இடத்தில் பதியாலாமே. நான் இவற்றை இணைத்து விட்டேன். நீங்கள் இனிமேல் இதே திரியில் தொடர்ந்து பதியலாம்.\nமேலும் இவற்றை தமிழ் அகராதி என்ற பகுதிக்கு மாற்றி விட்டேன். நன்றி .\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nஉங்களின் இந்த முயற்சிக்கு,சேவைக்கு வாழ்த்துகள்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\n@சரண்யா ராஜேந்திரன் wrote: அகரம்-ஊர்\n“அகரம்” என்ற ஒரு ஊர், திருச்செங்கோடு அருகே உள்ளது.\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nநன்றி...இந்த இரண்டு சொற்களையும் தெரிந்து கொண்டேன்.\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\n@சரண்யா ராஜேந்திரன் wrote: அச்சம்-கரடி\nஇதிலும் இரண்டு சொல் புதியது ...நன்றி தொடருங்கள்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nஅஞ்சல் என்பது தபால் இல்லையா\nஅச்சு என்பது எழுத்து உறு என்று நினைத்து இருந்தேன்\nஉங்களால் புது வார்த்தைகள் கண்டு கொண்டேன்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nஇன்றைய 10 தமிழ் வார்த்தைகள்\nஅடாணா – ஒர் ராகம்\nஅடவியல் திருடி – சதுரக்கள்ளி\nஅடிச்செருப்பாதல் – அடிமைப்பட்டு உழைத்தல்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் ப��ுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/songs/ilayaraja-songs?limit=25&start=150", "date_download": "2019-04-23T18:45:26Z", "digest": "sha1:ENTPVNXF44LXF4HBRZG3WECXCVOF3HT5", "length": 5963, "nlines": 123, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nIlaiyaraja Nature song - இளையராஜா இசையில் இயற்கை ...\nIlaiyaraja hits Tamil நாம் அதிக முறை திரும்ப திரும்ப கேட்டும் சலிக்காத இசைஞானியின் ...\nIlaiyaraja Jeyachandran Hits இசைஞானி இசையில் ஜெயசந்திரன் சூப்பர்ஹிட் ...\n88 89 Ilaiyaraja love songs 1988-ல் இருந்து 1989-ல் வெளிவந்த இளையராஜா காதல் பாடல்கள் ...\nIlaiyaraja Love Songs | இசைஞானியின் இசையில் அதி தீவிர காதல் ...\nIlaiyaraja Family songs நம் குடும்பத்தில் இசையோடு இணைந்தவர் இளையராஜா,அவரின் பாசமிகு ...\nதூங்காத கண்களும் தூங்க இளையராஜா பாடல்கள் Thoongatha Kangalum Thoonga Ilaiyaraja ...\n84-85 Ilaiyaraja Melody Songs | 1984-ல் இருந்து 1985-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள் தொகுப்பு ...\nIlaiyaraja Love Failure Songs இளையராஜாஇசையில் காதல் தோல்வி சோகப் ...\nIlaiyaraja songs வெயில் வாட்டும்போது கண்ணுக்கு குளிர்ச்சியாக குளிர்பிரதேசங்களில் ...\n88 89 Ilaiyaraja Love Songs 1988-ல் இருந்து 1989-ல் வெளிவந்த இளையராஜா காதல் பாடல்கள் ...\n86 87 Ilaiyaraja Melody Songs | 1986-ல் இருந்து 1987-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள் தொகுப்பு ...\nIlaiyaraja Jeyachandran Love Songs இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன் காதல் ...\nIlaiyaraja Vani Jayaram Hits இசைஞானி இசையில் வாணிஜெயராம் பாடிய சூப்பர்ஹிட் ...\nIlaiyaraja Vairamuthu Love Songs இளையராஜா வைரமுத்து வெற்றிக்கூட்டணியின் காதல் ...\nIlaiyaraja Symphony Melody சிம்பொனியை இசைத்தவர் ராஜா.அவ்விசையை சினிமா பாடலிலும் ...\nIlaiyaraja Vairamuthu Super Hit Songs| இளையராஜாவின் இசையில் வைரமுத்து இனி��� காதல் ...\n86-87 Ilaiyaraja Melody Songs | 1986-ல் இருந்து 1987-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள் தொகுப்பு ...\n84-85 Ilaiyaraja melody Songs 1984-ல் இருந்து 1985-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_802.html", "date_download": "2019-04-23T18:44:09Z", "digest": "sha1:2JG74GSYAPJHCCEX6UALV5AWFRDWA375", "length": 6026, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாட்டில் அரசாங்கமொன்று இருக்கிறதா, என்பது சந்தேகமாக உள்ளது! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநாட்டில் அரசாங்கமொன்று இருக்கிறதா, என்பது சந்தேகமாக உள்ளது\nஉள்ளுராட்சி சபைத் தேர்தல் நிறைவடைந்து ஒரு வாரம் கழிந்துள்ள நிலையிலும், கயிறிழுப்புக்களே இடம்பெற்று வருவதாகவும், நாட்டு மக்கள் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.\n என்பதைக் கூட நினைத்துக் கூடப் பார்க்க முடியாதுள்ளது. பிரதமர் பதவி குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின்றன. நாட்டின் மாகாண சபைகள் செயலிழந்துள்ளன. இவர்கள் என்னதான் செய்கின்றார்கள் எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.\nசட்டத் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதில் குறைபாடு இருப்பதையே இந்நிலைமை எடுத்துக் காட்டுகின்றது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கியுள்ளது.\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகள் பேச்சுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு, தேர்தலின் பின்னர் இன்னும் கயிறிழுப்புக்கள் தான் இடம்பெறுகின்றன. எந்தப் பக்கத்திலும் பாதிக்கப்படுவது இந்நாட்டின் அப்பாவிப் பொது மக்கள் மாத்திரமே தான் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் ���ன அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/50.html", "date_download": "2019-04-23T18:12:07Z", "digest": "sha1:RDVBAD77XPU66RSHYEK2TWQQS3O563DT", "length": 7462, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "50 மில்லியன் மக்களின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n50 மில்லியன் மக்களின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு\nஅமெரிக்காவில், 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, 50 மில்லியன் மக்களின் அரசியல் சார்ந்த தனியுரிமை (Privacy) தகவல்களை பொலிட்டிக்கல் டேட்டா ஃபர்ம் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா (Cambridge Analytica) திருடியுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, கேம்பிரிட்ஜ் அனாலிடிக் நிறுவனத்தின் தலைமை அலுவலர் (CEO)அலெக்சாண்டர் நிக்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். லண்டனைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், ஸ்டீபன், கே. பன்னன் மற்றும் ராபர்ட் மெர்சரால் ஆகியோரால் நிறுவப்பட்டது.\nஅமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, டொனால்டு ட்ரம்ப்பின் அரசியல் பிரசாரத்திற்காக உதவும் வகையில் டொனால்ட் வெற்றி பெறுவதற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள், தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள பிரைவசி ஆப்ஷனைப் பயன்படுத்தி, தங்களின் தனிப்பட்ட அரசியல் சார்ந்த தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தாலும், அவர்களின் ஃபேஸ்புக் நண்பர்கள் பிரைவசி ஆப்ஷனைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பட்சத்தில், பிரைவசி ஆப்ஷனைப் பயன்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருந்த தனிப்பட்ட தகவல்களை, ‘சைக்கோகிராஃபிக் மாடலிங் டெக்னிக்ஸ்’ எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியுள்ளது.\nஇவ்வாறு திருடப்பட்ட 50 மில்லியன் மக்களின் தனி நபர் சார்ந்த அரசியல் தகவல்களை டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பிரசாரத்தின்போது பயன்படுத்திக்கொண்டதாக, பிரிட்டன் தொலைக்காட்சி சேனல் நியூஸ் 4 செய்தி வெளியிட்டது. இதையடுத்து, கேம்பிரிட்ஜ் அனாலிடிக் நிறுவனத்தின் தலைமை அலுவலர் அலெக்சாண்டர் நிக்ஸ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/acmc.html", "date_download": "2019-04-23T18:13:32Z", "digest": "sha1:7DCY62XXRBRDHHP5H2ZRNGRAZWM46VBW", "length": 12532, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஒலுவில் துறைமுக பிரச்சினை : எவருக்கும் பாதிப்பு இல்லாதவாறு தீர்க்கப்படும் : ACMC அப்துல்லா மஹ்ரூப் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஒலுவில் துறைமுக பிரச்சினை : எவருக்கும் பாதிப்பு இல்லாதவாறு தீர்க்கப்படும் : ACMC அப்துல்லா மஹ்ரூப்\nஒலுவில் துறைமுகத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எந்தவொரு சமூகத்தினருக்கும் பாதிப்பில்லாத வகையில் உடனடியாகத் தீர்த்து வைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விடயங்களை எத்திவைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.\nஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைக் கண்டறியும் வகையில் நேற்று(20) மாலை ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு மீனவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,\nஒலுவில் துறைமுகத்திலிருந்து தமது கடற்றொழிலினை மேற்கொண்டு வரும் இப்பிராந்திய மக்களில் சுமார் 23 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள் துறைமுகத்தில் நிரம்பி வரும் மணலின் காரணமாக தமது தொழிலினை இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை ஒலுவில் பிரதேசத்தினை அண்டியுள்ள ஒலுவில் பாலமுனை மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டு வரும் கடலரிப்பினையும் மிக விரைவில் தடுத்து நிறுத்தி அம்மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வரும் அழிவுகளுக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.\nதமது ஜீவனோபாயமாக இருந்த இக்கடற்றொழில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக இம்மீனவர்கள் வாழ வழியின்றி பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகியுள்ளனர். எத்தனையோ மீனவர்கள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கடன்காரர்களாக மாறிவிட்டனர். தமது மூல வளங்களைக் கொண்டு தொழில் புரிவதற்கு தேவையான வாய்ப்பு வசதியற்று சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருவதை நாம் நன்கறிவோம்.\nமிகவும் வருமானம் குறைந்த மீனவர்களின் வாழ்வில் தொடர்ந்தும் இவ்வாறான நிலைமை ஏற்படாத வண்ணம் அவர்கள் எதிர்கொள்வுள்ள பசி, பட்டினி போன்ற நிலைமைகளை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.\nஎதிர்வரும் வாரம் இப்பிராந்தியத்தில் உள்ள மீனவர்கள் சிலரையும் கடலரிப்பிற்குள்ளாகி வரும் மக்களில் சிலரையும் தலைநகருக்கு அழைத்து அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை மீன்பிடித்துறைக்குப் பொறுப்பான அமைச்சர், துறைமுகங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் துறைசார் முக்கியஸ்தர்கள் போன்றோரை ஒரு மேசையில் ஒன்றிணைத்து மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், கடலரிப்பிற்கு உள்ளாகும் மக்களின் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு உடனடித் தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளேன்.\nகரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பினை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களை தற்போது நாம் அழைத்து வந்து இப்பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் அழிவுகளை காண்பித்திருக்கின்றோம். அவர்கள் மூலமாக இப்பிராந்திய மக்களின் வாழ்வில் பிரச்சினைகள் அற்ற சுபீட்சத்தினை ஏற்படுத்துவதற்கு நாம் முயன்றுள்ளோம்.\nஒலுவில் துறைமுகத்தினை அண்டிய பகுதியில் உள்ள மீனவர்கள் போல் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீனவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கிண்ணியா, முதூர், சம்பூர், இறால்குழி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் தமது மீன்பிடித் தொழிலை சுதந்திரமாகச் செய்ய முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். அவர்களது பிரச்சினைகளையும் மிக விரைவில் தீர்த்து வைப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.\nஇதன்போது துறைமுக அதிகார சபையின் உயரதிகாரிகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள்; பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள், மக்கள் பிரதிநிதிகள், மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மீன்பிடித் துறைமுகத்தில் நிரம்பி வரும் மணல் ஒன்றுசேரும் இடமத்தினை பார்வையிட்டதுடன், அதனை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=4909", "date_download": "2019-04-23T18:46:28Z", "digest": "sha1:WIQPNLWQPAX2JSE6AQSW4G6V34KORURX", "length": 29216, "nlines": 159, "source_domain": "www.enkalthesam.com", "title": "ரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா? » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« வடக்கு , கிழக்கு வாக்குகளை தவறாகக் கணித்தமையே தோல்விக்கு காரணம் – மகிந்த ராஜபக்ஸ\nடக்ளஸ் தேவாவுக்கு டபிள் ப்ரமோசன்\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் நீரூபித்துள்ளார். ஏற்கெனவே முயற்சிக்காததால் தான் ஜனாதிபதியாகும் வாய்ப்பை இழந்தவர் இவர்.\nஇப்போது வடமாகாண தமிழ் மக்களின் ச���யகௌரவத்துக்கு சவால் விட நினைத்து மூக்குடைபடப் போகிறார்.\nஇவரை நம்பி போட்டியிடப்போகும் விஜயகலா மகேஸ்வரனின் நிலைமை தான் பரிதாபகரமானது. ஏற்கனவே இலங்கையின் சுதந்திரத்தினத்தன்று அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்து மூக்குடைபட்ட நிலையில் இருக்கிறார்.\nஇந்தியாவில் ஒரு மரபு உள்ளது. பதவியிலிருக்கும் பிரதமர் ஒரு மாநிலத்துக்கு விஜயம் செய்யும் போது விமான நிலையத்தில் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் வரவேற்க வேண்டும் என்பதே அது.\nபிரதமர், ஜனாதிபதியைத் தவிர வேறு யாரையும் அவர் வரவேற்க வேண்டும் என்று கட்டாயமில்லை. இந்திராகாந்தி பிரதமராக இருக்கும் போது ராஜீவ்காந்தி முதலில் எம்.பி யாக இருக்கவில்லை. அந்நிலையில் இவர் ஒரு முறை ஆந்திர மாநிலத்துக்கு விஜயம் செய்தார்.\nவெறுமனே பிரதமரின் மகன் என்ற நிலையில் இருந்த ராஜீவை வரவேற்க அந்த மாநில முதலமைச்சர் விமான நிலையம் சென்றார். அங்கு ஏதோ ஒரு அதிருப்தியால் மாநில முதலமைச்சரை ராஜீவ் விமான நிலையத்தில் வைத்துத் திட்டினார்.\nஅவ்வளவு தான் அதுவரை எந்த அரசியல் நோக்கமும் இல்லாதிருந்த பிரபல நடிகர் என்.ரி ராமராவ் கடும் சினமுற்றார். எமது முதலமைச்சரை அவமதிக்க ராஜீவ் யார் என்ற அவரது கோபமே தெலுங்கு தேசம் என்ற கட்சியை உருவாக்கும் எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தியது.\nநீண்ட காலத்துக்கு ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்ற முடியாத சூழலையும் விமான நிலையச் சம்பவம் உருவாக்கியது.\nஇந்த நிலையில் தான் வடமாகாண மக்களும் உள்ளனர். எங்களுக்குள்ளே ஆயிரம் முரண்பாடுகள், கருத்து மோதல்கள் இருக்கலாம். ஆனால் எமது முதலமைச்சரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nநாங்கள் இலட்சக்கணக்கில் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த முதலமைச்சர் அவர். நான் வடபகுதிக்கு வரும் போது முதலமைச்சரை சந்திக்கப் போவதில்லை என்கிறார் ரணில்.\nஎமது முதலமைச்சரை சந்திக்காமல் விட்டு விட்டாரே என்று இங்கு எவரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதில்லை. இவர் தனது சொந்தக் கட்சிக்குள்ளும் தமிழ் மக்கள் விடயத்திலும் கடந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்.\nதன்னுடைய நரித்தனங்களுக்கு சம்பந்தன் ஜயா பலியானது போல முதலமைச்சர் பலியாகவில்லையே என்பது தான் அவ���து கடும் சீற்றத்துக்குக் காரணம்.\nமுதலில் அவரது சொந்தக் கட்சி விவகாரத்தைப் பார்ப்போம். ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் ஏற்கனவே அக் கட்சியின் தலைவராக இருந்தவரின் குடும்பத்தினரைக் கருவறுப்பது என்பது சிங்களவர்களின் பாரம்பரியம்.\nஐ.தே.க தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜே.ஆர் அக் கட்சியின் முன்னாள் தலைவர் டட்லியின் பெறாமகன் ருக்மன் சேனநாயக்காவை அரசியல் அநாதையாக்க முயற்சித்தார்.\nஏற்கனவே டெடிகம தொகுதி எம்.பியாக இருந்த அவருக்கு 1977 பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. ஒரு வேளை இவர் சுயேச்சையாகப் போட்டியிடலாம் என்ன செய்வது என்று சிந்தித்த ஜே.ஆரின் குள்ளப்புத்தி தலதா மாளிகையின் தியவதன நிலமே நிசங்க விஜேரத்னவை நிறுத்தினால் பௌத்த சிங்களவரின் வாக்குகளால் தக்கவைக்க முடியும் எனக் கணக்குப் போட்டது.\nஎனினும் அத்தேர்தலில் ருக்மன் கட்சியை எதிர்த்துப் போட்டியிடவில்லை. சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற மகிந்த அதன் முன்னாள் தலைவர் சந்திரிகாவை படாதபாடுபடுத்தினார்.\nஅமைச்சரவைத் தீர்மானம் மூலம் சந்திரிகாவுக்கு காணி வழங்கியது தவறு என்று ஒரு வழக்கு போடவைத்து, வேண்டாமப்பா இந்த சோலி என்று அவராகவே அதைக் கையளிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினர். ஒரு தசாப்த காலம் அரசியல் அஞ்ஞாதவாசம் செய்யும் சூழ்நிலையையும் உருவாக்கினர்.\nமுதல் நாள் மகிந்தவுடன் முட்டை அப்பம் சாப்பிட்ட சிறிசேன, அடுத்த நாள் ஜனாதிபதி வேட்பாளராகி தேர்தலில் வென்று கொஞ்சம் கொஞ்சமாக மகிந்தவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.\nயோசித வாங்கிய விமானம், சிரந்தி பெயரில் போலியான அடையாள அட்டை எண் கொடுத்துத் திறந்த வங்கிக்கணக்கு என நீண்டு கொண்டே போகிறது.\nஆனால் விதிவிலக்காக பிரேமதாஸ மட்டும் இளைஞர் விவகார அமைச்சராக இருந்த ஜே.ஆரின் மருமகன் ரணிலை கல்வியமைச்சராக அந்தஸ்த்தில் உயர்த்தினார். அந்த பிரேமதாஸ குடும்பத்தை ரணில் எப்படிக் கருவறுத்தார்.\nஜ.தே.கவில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட விரும்பினார். கேமா பிரேமதாஸ ரணிலும் சம்மதித்தார். அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும் செய்தார்.\nவேட்பாளர் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் தினத்தன்று கொழும்பு கச்சேரிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார் கேமா.\nதலைமை வேட்பாளர் என்��� வகையில் ரணில் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்தார். அதன் பின்னர் தான் தெரிந்தது வேட்பாளர் பட்டியலில் கேமாவின் பெயர் இல்லை என்பது.\nஅவமானத்துடன் வீடு திரும்பினார் கேமா. அத்துடன் ஜே.வி.பி யின் மோசமாகப் படுகொலை செய்யப்பட்ட அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுமாறு சஜித்துக்கு கூறினார்.\nகொழும்பில் கேமா போட்டியிட்டால் தன்னைவிட விருப்புவாக்கை கூடுதலாகப் பெற்றுவிடுவார் என்ற பயமும் அவருக்கு. இதே பயம் தான் வட தமிழ்த்தலைவர் ஒருவருக்கும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் தன்னைவிட கூடுதலாகப் பெற்றுவிடுவார் என்பதற்காக பெண்மணி ஒருவருக்கு இப்போதே கதவடைப்பு செய்துவிட்டார்.\nகட்சிக் கட்டுப்பாட்டை மீறிய சகாவை கூட்டிக்கொண்டு நயினாதீவு முதலான இடங்களுக்கும் போகும் அவர் பெண்மணியை மட்டும் பழிவாங்குகிறார்.\nகேமாவுக்கு சந்தர்ப்பம் வழங்க விருப்பமில்லாவிட்டால் ‘அம்மணி உங்கள் பெயர் வேட்பாளர் பட்டியலில் உள்ளதா என்று உறுதிப்படுத்திய பின் கச்சேரிக்குப் போகவும்” என்று ஒரு அனாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலமாகவாவது தெரிவித்திருக்கலாம்.\nவேண்டுமென்றே அவரை அவமதித்தார் ரணில். என்ன இருந்தாலும் இந்த நாட்டின் முதற் பெண்மணியாக இருந்தவரல்லவா என்று கூட எண்ணவில்லை.\nஅவ்வளவு குரூரவஞ்சகம். தமிழர் விவகாரத்தைப் பொறுத்தவரை தன்னை சமாதானப் பிரியனாகக் காட்டி தேர்தலில் வென்றார். பின்னர் பேச்சுவார்த்தை என்று தொடங்கி கருணாவைப் பிரித்தார்.\nஉங்களைப் போல ஒரு தளபதி எமக்கு இருந்திருந்தால் எமது இராணுவம் எங்கேயோ போயிருந்திருக்கும் என்று குழையடித்ததில் கருணா மயங்கித்தான் போனார்.\nபிரபாகரன் என்ற ஒன்றுக்குப் பின்னால் நின்றால் தான் கருணா என்ற பூச்சியமான தனக்குப் பெறுமதி. என்று உணராத அவர் ஒன்றுக்கு முன்னால் நிற்கப்போய் பெறுமதி இழந்தார்.இன்று அழிக்கப்பட்ட தரவை மாவீரர் துயிலுமில்லத்தடியில் கடும் போதையுடன் உங்களுக்கெல்லாம் துரோகம் செய்துவிட்டேன் என்று அழுது புலம்பும் நிலையை ரணில் உருவாக்கிவிட்டார்.\nயாழ் நூலக எரிப்பு மூலம் புகழ்பெற்ற காமினி திஸநாயக்காவின் மகன் நவீன் திஸ நாயக்கா ‘எமது தலைவரின் சாணக்கியமே புலிகளை உடைத்தது என்று 2005 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சொன்னார்.\nஅதிதீவிர சிங்கள வாக்குகளை எதிர்பார்த்த ரணில் இவ்வாறான பேச்சுகளுக்காக நவீனைக் கண்டிக்கவில்லை. மௌனமாக இருந்து ஆசீர்வாதம் செய்தார். அந்தத் தேர்தலில் தமிழரின் வாக்குகள் தனது சட்டைப் பையில் உள்ளதாகவும் கொஞ்ச அதிதீவிர பௌத்தர்களின் வாக்குப் பெற்றால் போதும் என்றும் கணக்கிட்டார்.\nஆகவே புலிகளைச் சமாளிக்க சந்திரசேகரன் இருக்கிறார் தானே என்று மெத்தனமாக இருந்துவிட்டார். அந் நிலையிலும் மகேஸ்வரன் ‘புலிகளை நேரடியாகத் தான் கையாள வேண்டும் மூன்றாம் நபரூடாக கையாள்வது ஆபத்தாக முடியும் என்று ரணிலை எச்சரித்தார்.\nஅதைப் பொருட்படுத்தாத அவர் அதெல்லாம் சந்திரசேகரன் பார்த்துக் கொள்வார் என்று தட்டிக்கழித்தார். அன்றிரவு தமிழ் நாளேடு ஒன்றின் ஆசிரியருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மகேஸ்வரன் ‘இந்த விசரன் தோற்கப்போகிறான் ” என்று கூறிவிட்டு ரணிலைத் தான் எச்சரித்ததையும் நிலைமையைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அவருக்கு இல்லை என்பதையும் விளக்கினார்.\nகடைசியில் என்றைக்குமே ஜனாதிபதியாக முடியாதவர்களின் பட்டியலில் சிறிமாவுக்கு அடுத்ததாகத் தனது பெயரை ரணில் உறுதி செய்து கொண்டார்.\nபோரின் பின்னரான காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தனக்குப் பக்கத்தில் நின்ற சம்பந்தன் ஜயாவின் கையில் சிங்கக் கொடியை திணித்தார். நான் பத்திரகாளியின் பக்தன் அதனால் தான் சிங்கக் கொடியை ஏந்தினேன் என்று தமிழ் மக்களிடம் சம்பந்தன் ஜயா கூறும் நிலையை உருவாக்கினார்.\nஇன்று கிழக்கு மாகாண சபையில் காணி அமைச்சு தமிழர் கையில் போய்விடக்கூடாது என்பதை உறுதிசெய்து கொண்டார்.\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்கத் தயாரில்லை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை ஏற்காவிட்டால் இவரை எப்படித் தமிழர் நம்புவது.\nமகிந்தா என்றாலும் சரி ரணில் என்றாலும் சரி தமிழர் தங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதில் உறுதியாக உள்ளனர். மகசீன் சிறையில் சிங்களக் கைதிகள் கலவரம் புரிந்தனர் அச்சமயம் தான் தமிழ்க் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக மகிந்தவுடன் தொடர்பு கொண்ட போது ‘ யுவ பீப்பில் ஆ சேவ் ” என்று அவர் பதிலளித்ததாக களுத்துறையில் விநாயகமூர்த்தி எம்.பி தெரிவித்தார்.\nதமிழர் தமது தரப்பு இல்லை என்ற எண்ணம் அவரின் அடிமனதில் இருந்ததால் தான் அவர் அவ்வாறு கூறினார். இல்லாவிட்டால் ‘ தெ ஆ சேப் ” என்றல்லவா கூறியிருப்பார்.\nஇதேபோல் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் காணாமல்போனவர்களின் உறவுகளின் சோகத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் மாகாணசபையின் தீர்மானத்திற்கு எதிராக சீறி விழுவதும் தமிழர்களுக்குத் தான் பிரதமர் இல்லை என்ற ஆழமான எண்ணம் ரணிலின் அடிமனதில் இருப்பதன் வெளிப்பாடுதான்.\nஆகவே யாழ்ப்பாணம் போகும் போது விக்னேஸ்வரனைச் சந்திக்கமாட்டேன் என்று சொன்னதற்காக தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைவர்.\nசிங்களக் கொடியைக் கொடுத்து ஆட்டச் சொல்லி விடுவாரோ என்று பயப்படாமல் முதலமைச்சர் இருப்பார். இந்த உருப்படாத சந்திப்புகளை விட உருப்படியான ஏதாவது செயலுக்கு தனது நேரத்தைச் செலவழிப்பார் வடக்கு முதலமைச்சர்.\nதமிழ் மக்களின் மனங்களைப் புரிந்துகொள்ளாத மனிதர்கள் அவர்களின் தலைவர்களாகமுடியாது என்பது வரலாறு.\nஅடுத்த ஜனாதிபதி நானாகவும் இருக்கலாம் : குட்டையை குழப்பி குண்டு போடும் மகிந்த\nஇலங்கையர்கள் 42 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/danish/lessons-ta-zh", "date_download": "2019-04-23T18:37:51Z", "digest": "sha1:7X6U354Y3D6HCSA4DIFCICLN2LRNIJKJ", "length": 13392, "nlines": 181, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Undervisninger: Tamil - Kinesisk. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - 措施, 測量\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - 運動, 方向\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். 慢慢地移動, 安全地駕駛\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. 關於您所有流行時尚和保暖的服裝\nஉணர்வுகள், புலன்கள் - 感覺, 感官\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. 所有關於愛、怨恨、氣味和接觸\nஉணவு, உணவகங்கள், சமையலறை 2 - 食物,餐廳, 廚房二\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. 更多美味的課題哦\nஉணவு, உணவகங்கள்,சமையலறை 1 - 食物, 餐廳, 廚房一\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. 美味的課題。關於您所有喜愛的食品\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. 一, 二, 三... 千萬, 億萬\nகட்டிடங்கள், அமைப்புகள் - 大廈, 團體\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். 教會, 劇院, 火車站, 商店\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். 學習使用適當的清潔, 修理,和園藝工具\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. 所有關於學校, 學院, 大學\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். 我們著名的關於教育過程的課程的第二部分\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 您是不是在外國及想要租用汽車呢 அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 您是不是在外國及想要租用汽車呢\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். 母親, 父親, 親戚。家庭是生活中最重要的部分\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - 健康, 醫學, 衛生學\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. 怎麼告訴醫生關於您的頭疼\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - 材料, 物質, 物體, 工具\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். 學習圍繞我們的自然奇蹟。全部關於植物: 樹, 花, 灌木\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. 所有關於紅色、白色和藍色\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 時間滴答作響\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். 不要浪廢您的時間\nபணம், ஷாப்பிங் - 金錢, 購物\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். 不要錯過這個課題。學習怎樣計算金錢單位\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - 代詞, 連結詞, 介詞\nபல்வேறு பெயரடைகள் - 各種各樣的形容詞\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - 各種各樣的動詞一\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - 各種各樣的動詞二\nபல்வேறு வினையடைகள் 1 - 各種各樣的副詞一\nபல்வேறு வினையடைகள் 2 - 各種各樣的副詞二\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - 地理: 國家, 城市...\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். 知道您居住的世界\nபொழுதுபோக்கு, கலை, இசை - 娛樂, 藝術, 音樂\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். 沒有藝術的生活跟空殼沒什麼差別\nமக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - 人們: 親戚, 朋友, 敵人...\nமதம், அரசியல், இராணுவம், அறிவியல் - 宗教, 政治, 軍事, 科學\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். 不要錯過我們最嚴肅的課題\nமனித உடல் பாகங்கள் - 人體結構\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். 身體是靈魂的容器。學習有關腿、胳膊和耳朵\nமனித பண்புகள் 1 - 人的特徵一\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. 怎麼描述在您附近的人\nமனித பண்புகள் 2 - 人的特徵二\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - 城市, 街道, 運輸\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். 在一個大城市,小心不要走錯路。學習怎麼問路到歌劇院\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. 其實沒有惡劣的天氣, 每種天氣都是好天氣\nவாழ்க்கை, வயது - 生活, 年齡\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 生命是短暫的。學習所有關於從誕生到死亡的每一個階段\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - 問候, 請求, 歡迎, 告別\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். 會與人交往\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. 貓和狗,鳥和魚,全部關於動物\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - 體育, 比賽, 嗜好\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. 娛樂一下。所有關於足球、棋和比賽彙集\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வ��ட்டு உபயோக பொருள்கள் - 房子, 傢具, 裝飾品\nவேலை, வியாபாரம், அலுவலகம் - 工作, 事務, 辦公室\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். 不要太艱苦地工作。每個人都需要適當的休息。輕鬆的學習關於工作的生字吧!\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Forest_13.html", "date_download": "2019-04-23T19:08:51Z", "digest": "sha1:TQP63GVBPHCUQVBMQADWGENWFMYY5V4E", "length": 8356, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லைதீவில் சரத்பொன்சேகா? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / முல்லைதீவில் சரத்பொன்சேகா\nடாம்போ September 23, 2018 முல்லைத்தீவு\nவனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பினை பெருமளவில் எதிர்கொண்டுள்ள முல்லைதீவில் தொடர்புடைய அமைச்சர் சரத்பொன்சேகா பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.\nஇன்று முல்லைத் தீவு கச்சேரியில் வனஜீவராசிகள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் சரத் பொன்சேகா, பிரதியமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் பங்கேற்புடன் நடந்தது.\nகச்சேரி கேட்போர் கூடத்தில் வனஜீவராசிகளால் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஷ்வரன் தலைமையில் வலுவாதார, வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.\nவனஜீவராசிகளால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகின்றது.\nவனஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் திரு.சூரியபண்டார,திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2019/01/blog-post_76.html", "date_download": "2019-04-23T19:07:59Z", "digest": "sha1:GZYY65JQOLPYAWVX2CLGHLF4J4TUNUME", "length": 17514, "nlines": 148, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "ஆபரேஷன் தாமரை - புதுச்சேரியில் ஆரம்பம்", "raw_content": "\nஆபரேஷன் தாமரை - புதுச்சேரியில் ஆரம்பம்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்\nகடந்த மாதம் வந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையை கொஞ்சம் அதிரவைக்க தான் செய்தது. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக கருதப்பட்ட இந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜகவுக்கு பெரிய அளவில் அடிவிழுந்தது. இது எதிர் கட்சிகளின் மத்தியில் பெரிய அளவில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது\nஇந்த முடிவுகளால் பாஜக தலைமையகமும் பாஜக தொண்டர்களும் தற்போது அதிவேகமாக வேலை பார்க்க தொடங்கிவிட்டனர்\nபாஜக தலைமை வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பெரியஅளவில் வியூகம் செய்துவருகிறது. அந்த திட்டத்திற்கு பெயர் தான் \"ஆபரேஷன் தாமரை\" என்று வலயத்தளங்களில��� பரவலாக பேசி வருகின்றனர்.\nநடந்து முடிந்த ஐந்து தேர்தலிலும் இந்த \"ஆபரேஷன் தாமரை\" மிஷன் பாஜகவிற்கு பெரிய அளவில் பாதிப்புகளை தடுத்ததாகவும் நம்பப்படுகிறது\nஇந்த ஆபரேஷன் தாமரை சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இதன் நோக்கம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்கவும் பெரிய அளவில் அது இந்த கூட்டணியை ஜெயிக்க வைக்கும் திட்டமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.\nவரும் நாடாளுமன்ற தேர்தல் முந்தைய தேர்தலை போல சுலபமாக இருக்கப்போவதில்லை என்று பாஜக ஆலோசகர்கள் கூறியதை அடுத்து ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் முக்கியம் என்பதை அறிந்து , தற்போது ஒரு நாடாளுமன்ற தொகுதி கொண்ட புதுச்சேரிலும் ஆபரேஷன் தாமரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்\nபாஜக தேசிய தலைவர் அழைப்பு\nபாஜக தேசிய தலைவர் அமிட்ஷாவின் அவசர அழைப்பின் பெயரில் நேற்று அதிகாலை விமானம் மூலம் புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் டெல்லி சென்றுள்ளார்.\nஇந்த அழைப்பற்றி பாஜக போது செயலாளர் தங்க விக்ரமனிடம் கேட்டபொழுது \"விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் , புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை முடிவு செய்யவும் சாமிநாதன் டெல்லி சென்றுள்ளதாக கூறினார்.\nஇந்த சந்திப்பு புதுச்சேரி பாஜக தொண்டர்களிடையே பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தெளிவாக செயல்பட்டால் பாஜகவிற்கு வெற்றி நிச்சயம் தான்\nTamil Movie Updates - \"தளபதி 63\" தமிழ் சினிமாவுக்கே புதுசா இருக்கும் சொல்கிறார் அட்லீ\nTAMIL MOVIE UPDATES தமிழ் சினிமாவில் அடுத்து வரப்போகும் சில வருடங்களுக்கு விஜய் தான் நம்பர் 1 என்பதை விஜயின் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்கள், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத சாதனை செய்து முதல் இடத்தில உள்ளது.\nபடத்தின் டீசரில் ஆரம்பித்து படத்தின் வியாபாரம் வரை விஜய் படங்களின் சாதனைகளை பார்த்து. தமிழ் சினிமாவில் \"சூப்பர்ஸ்டார்\" ரஜினிக்கு அடுத்து இவர் தான் என்று பேசவைத்து இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கப்போகும் படங்களை கவனமாக தேர்ந்துஎடுத்தல் தான் இவர் பிடித்திருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ளமுடியும்.\nதளபதி \"63\" சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால் \"தளபதி 63\" என்று அழைத்து வருகின்றனர். AGS தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி விஜயின் \"தேறி\" & \"மெர்சல்\" படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக அட்லீ - விஜய் கூட்டணியில்…\nஊடகங்கள் மறைத்த நம்மவர் கமலஹாசனின் பயணம் ஒரு சிறப்பு தொகுப்பு - பகுதி 1\nபிப்ரவரி 21,2018 மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட நாள் முதல் நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை இதற்கு ஆதாரம் தரும் வகையில் அமைந்தது மக்களுடனான நம்மவரின் பயணம் . அவர் பயணம் செய்த இடங்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு\nமல்லசமுத்திரத்தில் மக்கள் வெள்ளத்தில் நம்மவரின் மக்களுடனான பயணம்.\nஆத்தூர் மக்களின் அன்பு வெள்ளத்தில் மய்யம் கொண்ட நம்மவர்\nமக்கள் வெள்ளத்தில் நம்மவரின் மக்களுடனான பயணம்.\nஇடம் : கோட்டை மைதானம், சேலம்.\nமக்களுடனான பயணம் நம்மவருடன் மேட்டூர் மக்கள்\nமக்களுடனான பயணத்தில் நம்மவருடன் கெங்கவல்லி மக்கள்\nமக்களுடனான பயணத்தில் நம்மவருடன் நாமக்கல் மக்கள்\nமழையென்றும் பொருட்படுத்தாமல் நம்மரின் பேச்சை கேட்டு மலைத்தனர் திருச்செங்கோடு மக்கள்\n’மக்களுடனான பயணத்தில்’ நம்மவருடன் குமாரபளைய மக்கள்\nமக்களுடனான பயணத்தில் நம்மவருடன் ராசிபுரம் மக்கள்\nபிஜேபிக்கு பதிலடி கொடுத்த \"தல\"\nகற்றுக்கொள்ளவேண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோடு மோதி பார்த்த ஒருவரை எப்படி அணுகவேண்டும் என்று இன்னும் தெளிவாக கற்றுக்கொள்ளவேண்டும் தமிழக பிஜேபி கட்சியினர்.\n\"தல\" எத்தனை தலைகள் வந்தாலும் தமிழ்நாட்டில் \"தல\" என்று சொன்னால் சட்டென எல்லோர் நினைவிருக்கும் வருவது அஜித் தான். இத்தனை வருட தமிழ் சினிமா வாழ்க்கையில் பக்குவப்பட்ட சில மனிதர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த எண்ணிக்கையில் முதலில் இருப்பது \"தல\" தான்.\nதனக்கென தனி ரூட் எடுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் \"தல\" தமிழ் சினிமா வரலாறில் தனக்கென ஒரு தனி மாநிலமே உருவாகும் வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களின் எண்ணிக்கை கொண்ட \"தல\". இதுவரை அதை எந்த ஒரு சுயநலத்திற்கும் பயன்படுத்தியதில்லை. அப்படி ஒரு அந்���ஸ்து அவருக்கு இருந்தும் ஏப்ரல் 2011ல் தமிழ் சினிமா வரலாறில் யாரும் செய்யாத ஒரு விஷியத்தை செய்தார் \"தல\". தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது தான் விஷயம்.\nபிஜேபி நேற்று திருப்பூரில் நடந்த பிஜேபி கட்சி ஆள் சேர்ப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியில் இருந்து பலர் பிஜேபியில் இணைந்தன…\nஎனக்கு 1ஜி 2ஜி எல்லாம் வேண்டாம் கமல் கல்லூரி விழாவில் அதிரடி பேச்சு - வீடியோ\nகமல் மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது\nகல்லூரிகளில் தடை தமிழகத்தின் ஆளும்கட்சியினர் \"மக்கள் நீதி மய்யத்தின்\" தலைவர் கமல் ஹாசனின் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் \"கமல்\" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர்\nWCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள்\nபல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t41707p15-topic", "date_download": "2019-04-23T18:17:29Z", "digest": "sha1:P2XM2TZUTSPCOPQ5NF3U3WGQ44TO6EQU", "length": 22851, "nlines": 259, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்! - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\nby புத்தகப்பிாியன் Today at 9:52 pm\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» பெண்ணின் கீர்த்தி – கவிதை\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\n» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்\n» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\n» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்\n» உ���்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\n» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்\n» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்\n» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்\n» கோவா தேங்காய் கேக்\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்\n» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்\n» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி\n» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்\n» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்\n» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்\n» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்\nby புத்தகப்பிாியன் Today at 6:08 am\n» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் \n» டான் பிரவுன் நாவல்கள் தேவை\n» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...\n» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்\nவிநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download :: பக்திப் பாடல்கள்\nவிநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nசரணம் கணேசா - மகாநதி ஷோபனா\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: விநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nநன்றி தல மாமா அவர்களே ..\nRe: விநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nவேறு பாடல்கள் இருந்தாலும் கொடுங்கள் நண்பரே\nRe: விநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nvishwajee wrote: விநாயகர் பாடல்கள் அருமை.\nவேறு பாடல்கள் இருந்தாலும் கொடுங்கள் நண்பரே\nRe: விநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nvishwajee wrote: விநாயகர் பாடல்கள் அருமை.\nவேறு பாடல்கள் இருந்தாலும் கொடுங்கள் நண்பரே\nநண்பரே வேறு பாடல்கள் என்றால் விநாயகர் பாடல்கள் தான்\nRe: விநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nvishwajee wrote: நண்பரே வேறு பாடல்கள் என்றால் விநாயகர் பாடல்கள் தான்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: விநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nvishwajee wrote: நண்பரே வேறு பாடல்கள் என்றால் விநாயகர் பாடல்கள் தான்\nRe: விநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nvishwajee wrote: நண்பரே வேறு பாடல்கள் என்றால் விநாயகர் பாடல்கள் தான்\nநண்பர்களே tamilwire வெப்சைட் என்னோட சிஸ்டத்தில் எர்ரர்\nRe: விநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nvishwajee wrote: நண்பரே வேறு பாடல்கள் என்றால் விநாயகர் பாடல்கள் தான்\nநண்பர்களே tamilwire வெப்சைட் என்னோட சிஸ்டத்தில் எர்ரர்\nதளம் இந்தியாவில் முடக்க பட்டு விட்டது\nRe: விநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nRe: விநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nசிவா இன்னும் இந்த பக்கம் மிளிரட்டுமே\nRe: விநாயகர் பக்திப் பாடல்கள் தரவிறக்கம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download :: பக்திப் பாடல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தி��சரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/30/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-04-23T18:06:21Z", "digest": "sha1:2OFSNW6KG4M7VZOISLJB35Q2DHNHRB2S", "length": 8473, "nlines": 100, "source_domain": "eniyatamil.com", "title": "நடிகை டாப்ஸி கருத்தால் வெடித்த பூகம்பம்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்நடிகை டாப்ஸி கரு���்தால் வெடித்த பூகம்பம்\nநடிகை டாப்ஸி கருத்தால் வெடித்த பூகம்பம்\nApril 30, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் காஞ்சனா-2. இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் Leaving releationship எனக்கு தவறாக தெரியவில்லை.\nஇது அவர்களுடைய விருப்பம், திருமணம் நடந்து பிடிக்காத போது விவாகரத்து வரை செல்வதற்கு, இதுவே மேல் என்று கூறியுள்ளார். இவருடைய கருத்து பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபாபநாசம் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் படுகாயம்\n600 தியேட்டர்களில் வெளியாகும் ‘மான்கராத்தே’\nதிருட்டி வி.சி.டி. ஒழிய முடிந்த அளவுக்கு முயற்சி எடுப்பேன்: நடிகர் விஷால் பேட்டி\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/caenanaai-caelama-8-valai-caalaaikakaana-aracaanaai-ratatau", "date_download": "2019-04-23T19:03:11Z", "digest": "sha1:JILUNFYFKWSERZBM7C3ZDGZVTYUSDT2R", "length": 7642, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து! | Sankathi24", "raw_content": "\nசென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து\nதிங்கள் ஏப்ரல் 08, 2019\nசென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.\nசென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த திட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇந்த திட்டத்துக்கு தடை கேட்டும், திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சென்னை ஐகோர்ட்டில், விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி எம்.பி., அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். தொடர்ந்து 8 மாதங்கள் விசாரணை நடைபெற்றது. வாதப் பிரதிவாதங்கள் மற்றும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nபாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என உத்தரவிட்டனர். 15 கேள்விகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும் கூறியுள்ளனர்.\nதமிழகத்தை நோக்கி வரும் புயல்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nதென் மாவட்டங்களில் மழைக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது\nஇலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்: ஐநா சபை தலையிட வேண்டும்\nதிங்கள் ஏப்ரல் 22, 2019\nகுண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nதிங்கள் ஏப்ரல் 22, 2019\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nதிங்கள் ஏப்ரல் 22, 2019\nஇலங்கை குண்டுவெடிப்பு; நெஞ்சைப் பிளக்கும் உயிர்ப்பலி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nபிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை \nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satsang.knowingourroots.com/?page_id=122", "date_download": "2019-04-23T18:14:47Z", "digest": "sha1:Q2Q65FP46ZC7BO4UPJHKTVYU5RV5F5TJ", "length": 2777, "nlines": 57, "source_domain": "satsang.knowingourroots.com", "title": "Vanni Mission Photo » satsang சத்சங்கம்", "raw_content": "\nசிவஞான சித்தியார் – Sivajnana Siddiyaar\nசிவஞான சித்தியார் – Sivajnana Siddiyaar\nS.Sivasothy on மெய்ஞானமும் விஞ்ஞானமும்\nKanthasamy Manoharan on மெய்ஞானமும் விஞ்ஞானமும்\nRaj on மெய்ஞானமும் விஞ்ஞானமும்\nRaj on மெய்ஞானமும் விஞ்ஞானமும்\nPudhuvai N.Raman. Journalist on மெய்ஞானமும் விஞ்ஞானமும்\nRaj on மெய்ஞானமும் விஞ்ஞானமும்\nSHAN NALLIAH on மெய்ஞானமும் விஞ்ஞானமும்\nமறவன்புலவு க. சச்சிதானந்தன் on மெய்ஞானமும் விஞ்ஞானமும்\nMithila Paraman on மெய்ஞானமும் விஞ்ஞானமும்\nSivayoga family on மெய்ஞானமும் விஞ்ஞானமும்\nRishi Thondunathan on மெய்ஞானமும் விஞ்ஞானமும்\nMithila Paraman on மெய்ஞானமும் விஞ்ஞானமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_416.html", "date_download": "2019-04-23T18:51:30Z", "digest": "sha1:XRPPXSLNLHI56S5VHCT2M36QN3QS624U", "length": 9838, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சாய்ந்தமருது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக எனது உயிரை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nசாய்ந்தமருது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக எனது உயிரை இழக்கவும் நான் தயங்கமாட்டேன்\nசாய்ந்தமருது மக்களின் உ��ிமையை வென்றெடுப்பதற்காக எனது உயிரை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சாய்ந்தமருது சார்பாக சுயேட்சைக்குழுவில் 19 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர், அதீப் பௌண்டேசன் தலைவர் முஹர்ரம் பஸ்மீர் தெரிவித்துள்ளார்.\nதமது ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று (28) வியாழக்கிழமை தனது அலுவலகத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய\nஅவர் மேலும் தனதுரையில் குறிப்பிட்டவை வருமாறு,\nநாங்கள் தொடர்ந்தும் அடிமைப்பட்ட சமுகமாக வாழ முடியாது. எங்களை நாங்களே ஆளுகின்ற எமது மக்களின் குறைகளை நாங்களே தீர்த்து வைக்கின்ற ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்காக நாம் என்ன விலை கொடுத்தாவது எமது உரிமைகளை வென்றெடுப்போம். அதன் பின்னணியில் என்ன தடைகள் வந்தாலும் நாம் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம்.\nநான் எவ்வித அதிகாரமும் இல்லாமல் எமது பிரதேச மக்களுக்கு பல்வேறு சமுக சேவைகளை எனது சொந்தப் பணத்தில் செய்திருக்கின்றேன். அப்போது எனக்குள் எவ்வித அரசியல் நோக்கமும் இருக்கவில்லை. ஆனால் எமது சாய்ந்தமருது மக்களின் அவல நிலைகண்டு எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் புத்திஜீவிகளும் என்னை இத்தேர்தலில் களமிறங்குமாறு வேண்டிக் கொண்டார்கள். அதற்கிணங்க சாய்ந்தமருது பள்ளிவாயலின் வழிகாட்டுதலில் நான் இன்று மக்கள் முன்வந்திருக்கின்றேன். நிச்சயமாக எனது வட்டார மக்கள் என்னை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். நான் அதிகாரத்துடன் அம்மக்களுக்கு சேவை செய்ய விரும்புகின்றேன். அதனுாடாக இங்கு உரிமை அரசியல் செய்வதாக மக்களை ஏமாற்றுகின்றவர்களுக்கு நாம் இணைந்து சிறந்த பாடத்தை புகட்டுவோம்.\nகடந்த பல வருடகாலமாக முஸ்லிம்களின் ஏகபோக கட்சிகள் என்று தங்களை மார்தட்டி பேசுகின்ற கட்சித்தலைவர்கள் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றுகின்ற நிலை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையை தொடர்ந்தும் எங்களால் பார்த்துக்கொண்டு கைகட்டி இருக்க முடியாது. நாம் வேண்டிய உள்ளுராட்சி மன்ற கோரிக்கையை நிறைவேற்றியிருந்தால் நாம் இவ்வாறு வீதியில் இறங்கியிருக்க மாட்டோம். அதுபோல் எங்களை வீதிக்கு இறக்கியவர்களுக்கு நாம் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றோம், இந்த போராட்டம் சாய்ந்தமருதிற்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை ஓயாது. எமது இளைஞர்கள் இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.\nசாய்ந்தமருது மக்கள் சிந்தித்து செயலாற்றக்கூடிய திறமை மிக்கவர்கள் மட்டுமல்லாது சுய கௌரவம் கொண்டவர்கள். அவர்களால் நிச்சயமாக எமது இந்த உரிமை போராட்டத்திற்கு கைகொடுக்க முடியும். எதிர்வரும் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் எமது சுயேட்சை வேட்பாளர்களை அவர்கள் அதிகாரபீடம் ஏற்றுவார்கள். அதனை வைத்து நாம் உள்ளுராட்சி மன்றத்தை வென்றெடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/08/300.html", "date_download": "2019-04-23T18:41:54Z", "digest": "sha1:OY4IYNFFIWXO3AANMWR2N7PNLYFHVTZJ", "length": 66283, "nlines": 455, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ஷோபா என்னும் அழியாத கோலம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சினிமா , ஷோபா � ஷோபா என்னும் அழியாத கோலம்\nஷோபா என்னும் அழியாத கோலம்\nஷோபா என ஆனந்தவிகடன் சொன்னது மிகச் சரியானதுதான். அறிமுகம் செய்த கே.பாலச்சந்தருக்கு\nஇந்த இடத்தில் நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும். அங்குமிங்கும் பார்த்து, சரத்பாபுவின் செண்ட்டைத் திருட்டுத்தனமாய் போட்டுக்கொண்டு கண்ணாடியில் தன்னுடலைப் பார்க்கும் அந்த நேரத்தில் மிக நெருக்கத்தில் உணர்ந்தேன். எந்தப் பின்னணியிசையுமின்றி, சரத்பாபுவிடம் அந்த உடலைப் பகிர்ந்து கொண்ட போது எதையோ இழந்துபோனவனாய் பார்க்கமுடியாமல் பார்த்து உட்கார்ந்திருந்தேன். அனுமந்துவின் வலி என்னிடம் இருந்தது. நிழல் நிஜமாக தெளிந்த பிறகு ஷோபாவின் முகத்தில் இருக்கும் நிதானத்தையும், பக்குவத்தையும் காணும் கமல்ஹாசனிடம் இருக்கும் பிரமிப்பு என்னிடம் இருந்தது. கடைசியில் சரத்பாபுவை மறுக்கிறபோது ஷோபாவைத் தூக்கிக் கொண்டாடி இருக்கிறேன். அன்று ஷோபா ஒரு நல்ல நடிகையாக மட்டுமேத் தெரிந்தார்.\nவானவில் பின்புறம் மலர்ந்திருக்க ‘அடி பெண்ணே...” என மலையடிவாரத்தில் ஒடிவருகிற போதுதான் என் பதின்மப் பருவத்தின் சிலிர்ப்போடு ஷோபாவை நேசிக்க ஆரம்பித்தேன். அந்தப் பெரிய குங்குமப் பொட்டும், மூக்குத்தியும் எவ்வளவு அழகானவையாக இருந்தன. செந்தாழம் பூவென்று அப்போது சரத்பாபு காதலித்துக்கொண்டு இருந்தார்.\nபிறகு குடையோடு வந்தது இந்து டீச்சர். வெளி யாவையும் நிழல் போலாக்கி மயங்கி நிற்கும் அந்த மாலைச்சூரியனிலிருந்து உணர்வுகள் சுதிகொள்ள ஆரம்பிக்கும். பஞ்சுக்கதிர்களாய் காற்றில் உற்சாகமாய் பொங்கிக்கொண்டு இருக்கும் புற்கூட்டத்திலிருந்து சலீல் சௌத்தரியின் இசை எழும்பும் அந்த தருணத்தில் சட்டென பரவசமாகிறது உள் பூராவும். வாய்க்கால்களும், வரப்புகளும், மரத்தடிகளுமாய் கிராமத்தின் அழகெல்லாம் காட்சிப்பறவைகளாய் இசையில் சிறகு விரிக்கும். “பூவண்ணம்.... போல நெஞ்சம்.... பூபாளம் பாடும் நேரம்...” என்னும் வரிகளில் உடல், உள்ளம் எல்லாம் லேசாகி விட, வாழ்க்கை எவ்வளவு சுகமானதாகவும், ரம்மியாகவும் ஆகிப்போகிறது. அதோ, ஆர்கண்டிச் சேலையில் தேவதையாய் ஷோபா ஒற்றை வரப்பில் நடந்துவர, திரவம் போல கசிந்துருகிப் போகிறேன். இசை, பாடல், குரல், காட்சி, உருவங்கள் என அனைத்தும் ஒன்றிப்போய் மிதக்கும் அந்தக் காலப்பரப்பில் போதைகொண்டு இன்னும் என் இளமை வாடாமல் கிடக்கிறேன்.\nதொடர்ந்து ஏணிப்படிகள், ஒரு வீடு ஒரு உலகம், பசி என்று வேறு வேறு பிம்பங்களில் வந்தாலும் எனக்குள் எல்லாம் அழியாத கோலமாகவே மீட்டிக்கொண்டு இருந்தது. law of diminishing utility பற்றி உதாரணங்களுடன் புரொபசர் பொன்ராஜ் வகுப்பறையில் விளக்கிக்கொண்டு இருக்கும் போது ஷோபாவின் கண்ணை வரைந்து கொண்டு இருப்பேன். பாடப்புத்தகங்கள், நோட்டுக்கள் முழுக்க ஷோபாவின் முகங்களே முளைத்திருந்தன. சிரிக்கும்போது குழந்தையும், மௌனமாய் இருக்கும்போது முதிர்ச்சியும், எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும் புத்திசாலித்தனமும��, குறுகுறுப்பும்தான் ஷோபா. வேகம் கூடிய நடையும் தெறிப்புகளாய் வந்து மறையும் சிறுவெட்கமும் அழகு. அந்த உருவம், அசைவுகள், உரையாடும் பாவம் எல்லாம் என் பிரியத்திற்குரியச் சாயல்களாயிருந்தன. என் தேவதைக்குரியவையாக இருந்தன. புல்வெளிகளில், கடற்கரையில் நான் ஷோபாவுடன் நடந்து கொண்டு இருந்தேன். நான் எதோ சொல்ல ஷோபா வெட்கப்பட்டுச் சிரிப்பதை உணர்ந்தேன். என் இனிய பொன் நிலாவாக வான்வெளியில் வைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தேன். விளக்குகள் அணைக்கப்பட்ட இருளில் இருந்து ஷோபா வெளியேறி நாளாகியிருந்தது.\nஅது எப்படி என்று தெரியவில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை. இனக்கவர்ச்சி என்பதெல்லாம் தாண்டிய உறவாக அதை வரித்துக்கொண்டேன். வெதுவெதுவென எப்போதும் ததும்பிக்கொண்டு இருக்கிற நினைவுகள் என்னை மிருதுவாக வருடிக்கொண்டிருந்தன. தொலை தூரத்து நட்சத்திரமே என்பதை புரிந்து கொண்டாலும், அது என் பாதையில் மட்டும் சிந்திய ஒளியை எல்லாம் பத்திரமாக்கி வைத்துக்கொண்டிருந்தேன்.\nஒருநாள் வானொலியில் ஷோபா தற்கொலை செய்து கொண்டதாக ஒரு பெண் சொன்னாள். பத்திரிகையில் படங்களுடன் செய்திகள் வந்தன. அன்று நான் சாப்பிடவில்லை. பைத்தியம் போலக் கிடந்தேன். மரணம் குறித்து வந்த செய்திகளும், சர்ச்சைகளும் எனக்கு முக்கியமானதாய் படவில்லை. அருமையான ஒன்றை இழந்த சோகம் மட்டுமே என் நாட்களில் அப்பிக்கொண்டிருந்தது. இனி இந்த உலகில் எந்தப் பெண்ணும் அழகானவளாய், ரசனைக்குரியவளாய் இருக்க மாட்டாள் என்றெல்லாம் தோன்றியது. ச்சீப் பைத்தியம் என்று என்னையே நான் கோபப்பட்டாலும், அதுதான் உண்மையென்று அழுத்தமாக உறைத்துக் கொண்டிருந்தது.\nஆனால் ஷோபா எங்கும் போய்விடவில்லை. திரும்பவும் உயிரோடு எழுந்து வந்திருக்கும் செய்தியை ரகசியமாக வைத்துக் கொண்டேன். நான் வரைந்த ஷோபாக்கள் என்னைச் சுற்றி நடமாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்தேன். கால அமைதி கொண்டு நிற்கிற ஷோபா இப்போது.\nஆமாம், கு.ப.ராஜகோபாலனுக்கு ஷோபா எப்படித் தெரியும் கள்ளங்கபடமற்ற நூருன்னிஷாவாக வடிவம் பெற்று எழுந்து நின்றது ஷோபாவேதான். அப்புறம் பார்த்தால் ஸ்டெப்பி புல்வெளிகளில் பாடித்திரிந்து கொண்டிருந்த என்னருமை ஜமிலாவும், “இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாபு” என்று தலையைக் கோதிவிட்ட யமுனாவும் ஷோபாத��ன். பிலிம் சுருள்களுக்குள்ளிருந்து விடுபட்டு, நான் நேசிக்கிற பெண்களுக்குள் எதோ ஒரு வார்த்தையின், அசைவின் வழியாக ஷோபா கூடு பாய்ந்து விடுவதை அறிந்து கொண்டேன்.\nஅந்த இடத்தை நிரப்ப முடியாத பெண் ஷோபா. ‘மேகமே... மேகமே’ என்று சுஹாசினி புல்வெளியில் உட்கார்ந்திருக்கிற நாட்கள் சில வந்தன. “பூவே பூச்சுடவா” என நதியா துள்ளித் திரிந்த நாட்கள் சில வந்தன. அவர்கள் போன சுவடு தெரியவில்லை. நான் தேடவுமில்லை. ஷோபா மட்டும் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்க முடிகிறது. நேற்று கூட ஷாஜஹானின் எழுத்தில் அண்ணியாக வந்து “நாளை இந்த நேரம் பார்த்து” என்று பாடிக்கொண்டு இருந்ததைக் கேட்டேனே.\nகாலம் எவ்வளவோ கடந்து போனாலும், எந்த அற்புதத்தையும், அழகையும் நாம் இழந்து போவதில்லை. ரசனைகளின் சித்திரங்கள் வயதுகள் தாண்டியும் கூடவே வருகின்றன. எப்போது பார்த்தாலும் வான்வெளியில் சட்டென்று கண்ணில் படுவதாய் எல்லோரும் தங்களுக்கென்று ஒரு நட்சத்திரம் வைத்திருக்கிறார்கள். அறிவு பூர்வமான புரிதல்களுக்குள்ளும், பக்குவங்களுக்குள்ளும் அடைபடாத அழியாத கோலங்கள் இவை.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பிரச்சினைகள் குறித்து நாங்கள் எடுத்திருந்த ‘இது வேறு இதிகாசம்’ ஆவணப்படத்தை வெளியிட மதுரைக்கு பாலுமகேந்திரா வந்திருந்தார். விமான நிலையத்தில் வரவேற்றதிலிருந்து கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க அவரோடு ஒரு ஓட்டல் அறையில் கூடவே இருந்தேன். நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தார். எழுத்தாளர்கள் தமிழ்ச்சினிமாவிற்குள் வரவேண்டியதன் அவசியம் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது, “நீங்களும் நன்றாக எழுதுவீர்களே” என்றேன். “நான் எழுத்துக்களை வாசிப்பேன். எங்கே எழுதினேன்” என்றார். கொஞ்சமும் யோசிக்காமல் “ஷோபா அவர்கள் இறந்தபோது குமுதத்தில் அந்த நினைவுகளை ஒரு தொடராக எழுதினீர்களே... நான் அதை விடாமல் படித்திருக்கிறேன். ரொம்ப நல்லாயிருந்தது” என்றேன். பதில் எதுவும் சொல்லாமல் அமைதியானார். தர்மசங்கடமாயிருந்தாலும், நானும் அமைதியாயிருந்தேன். நீண்ட அந்த மௌனத்தில் இருந்து எழுந்து வந்து கொண்டிருந்தார் ஷோபா\nலிப்டில் ஏறி, ஆபிஸ் அறைக்குள் புகுந்து கொண்ட அந்த இளைய கமல், அன்று வந்த கடிதங்களை பார்வையிடுவார். எங்கோ இருக்கும் அவரது கிராமத்திலிருந்து பால்ய கால சினேகிதனின் கடிதம் வந்திருக்கும். ஆபிஸ் பியூனை அழைத்து “யாரையும் கொஞ்ச நேரம் உள்ளே விடவேண்டாம்” என்று சொல்லிவிட்டு, கடிதத்தை படிக்க ஆரம்பிப்பார். “நம்ம இந்து டீச்சர் இல்ல, இந்து டீச்சர் அவங்க இறந்துட்டாங்க..” என்ற வரிகளோடு கடிதமும், ‘அழியாத கோலங்களும்’ ஆரம்பிக்கும். நானும் என் கதவுகளை கொஞ்ச நேரம் பூட்டிக்கொண்டிருக்கிறேன். அதுதான் இந்த 300வது பதிவு.\nTags: சினிமா , ஷோபா\nபின்குறிப்பு படிக்கும் முன்னரே நினைச்சேன்\nஇந்த பதிவுக்காக ரொம்ப நாளா காத்துகொண்டிருந்தா மாதிரி\nமலரும் நினைவுகள் மிக அழகானதாய் நெகிழ்வாகவும் பிரமிக்கவைக்கின்றது.\n300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nஎத்தனை கண்ணீர் திவலைகள் வந்தாலும் அழியாத கோலம் அவர்...\nஎனக்கு பிரதாப் போத்தன் மீது இருக்கிற மிகப் பெரிய பொறாமை அவர் ஷோபாவை நெஞ்சில் சாய்த்துக் கொண்டார் என்பதுதான்...\nஎன்னைப் பிரதி எடுத்ததுபோல இருந்தது பதிவு.\nஷோபா ஒரு நல்ல, யதார்த்தமான நடிகை என்ற முறையிலும், சின்ன சிலை போன்ற அழகு என்றும் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். நிழல் நிஜமாகிறது என்ற படமும் தான். ஆனால் உங்களுக்குள் இவ்வளவு தாக்கங்கள் ஏற்படுத்தி இருக்கிறாரா\n//ஆமாம், கு.ப.ராஜகோபாலுக்கு ஷோபா எப்படித் தெரியும் கள்ளங்கபடமற்ற நூருன்னிஷாவாக வடிவம் பெற்று எழுந்து நின்றது ஷோபாவேதான். அப்புறம் பார்த்தால் ஸ்டெப்பி புல்வெளிகளில் பாடித்திரிந்து கொண்டிருந்த என்னருமை ஜமிலாவும், “இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாபு” என்று தலையைக் கோதிவிட்ட யமுனாவும் ஷோபாதான்.//\nஆம், ஜமீலாவுக்கு ஷோபா எவ்வளவு அழகாகப் பொருந்துவார்\nமூன்று செஞ்சுரிக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்\nஎன்னாது, 299வது பதிவுக்கு அப்புறம் 300வது பதிவு வந்திருச்சா என்னா அதிசயம்....\nஉங்கள் பதிவால் நான் தவறவிட்ட எனது ’ஷோபா’களின் நினைவுகள் எனக்குள் மீண்டும் ஒருமுறை மீட்டப்பட்டுள்ளது...அதற்கு நன்றி.\nஇன்னும் பல CENTURIES-களை காண ஆவலாக உள்ளேன்...\nஷோபாவை என்னால் எந்தப் பாத்திரத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கமுடியவில்லை.ஷோபாவைப் போல ஷோபாவால் மட்டும்தான் இருக்க முடியும்.\n”என் வாழ்வில் கொஞ்ச நாள் மட்டுமே வந்து விட்டுப் போன தேவதை” என பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் நெஞ்சடைத்துச் சொன்ன போது அவரின்மீது பொறாமையும் ��ரிதாபமும் ஒருங்கே எழுந்தது.\nவசீகர மரணங்களைப் பற்றிச் சில நாட்களுக்கு முன்பு யோசித்துக் கொண்டிருந்தேன்.சில்வியா பிளாத் மட்டுமல்ல ஷோபாவும் ஸ்மிதாவும் கூட மரணத்தை அற்பமாக்கியவர்களே..\nலு மகேந்திர காபி வித் அனு வில் சொன்னார்.\nவசந்தம் போல ஷோபா வந்தார், குறுகிய காலத்தில் என்னை விட்டு போய் விட்டார். அந்த நினைவை தான் நான் மூன்றாம் பிறை ஆக்கினேன் என்றார்.\nஷோபா, ராதா ,மாதவி, ரூபினி, கௌதமி, சுஹாசினி, ரேவதி, ரோசினி, ரஞ்சிதா, கீதா குஷ்பூ, சிம்ரன், த்ரிஷா, நமீதா, ஸ்ரேயா\n//ஷோபா, ராதா ,மாதவி, ரூபினி, கௌதமி, சுஹாசினி, ரேவதி, ரோசினி, ரஞ்சிதா, கீதா குஷ்பூ, சிம்ரன், த்ரிஷா, நமீதா, ஸ்ரேயா //\nஇவர்களெல்லாம் உங்கள் கனவு .........ளா\nசீக்கிரம் 500 அடிக்க வாழ்த்துக்கள்.\nஅமைதியான,ஆர்ப்பாட்டமில்லாத, இயல்பான நடிப்பை கொண்ட சிறந்த நடிகை.அவர் செய்த பாத்திரங்களை அவரைப்போன்று யாரும் சிறப்பாக செய்திருக்கமுடியாது.\nநல்லாருந்துது இடுகை..படிக்க படிக்க..ஆனால் கடைசியில் சோகமாய் என் சிறுவயதில் இளைஞர்களாக நான் பார்த்தவர்களின் டைரிகள் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என் சிறுவயதில் இளைஞர்களாக நான் பார்த்தவர்களின் டைரிகள் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்\nநீங்கள் குறிப்பிட்ட படங்களில் ஷோபா நடித்த 'பசி' மட்டுமே பார்த்திருக்கிறேன்...\nசட்டுன்னு ஷோபாவோட நினைப்பை எல்லாரோட மனசிலயும் கிளறி விட்டூட்டீங்க....\nஷோபாவை உள்ளிருந்து கிளப்ப வைத்த பதிவு.. அட போங்கப்பா.. நானும் என் கதவை மூடிக்கிறேன்.:(\n\"நிழல் நிஜமாகிறது\" திரைப்படத்தில் \"இலக்கணம் மாறுதோ\" பாடலின்போது காலண்டரில் இருக்கும் ஒரு குழந்தை போல தன் முகத்தை வைத்துக் கொண்டு போஸ் கொடுப்பார் பாருங்கள்..\nநாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..\nமுதலில் 300 வது பதிவுக்கு வாழ்த்துகள்,\nஎனக்கு அந்த பேருந்து பயண இரவு நினைவுக்கு வந்து விட்டது, அன்று நீங்கள் எனக்கும் பிடித்த ஷோபாவைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்தீர்கள், அப்போதே புரிந்தது உங்களுக்கு ஷோபாவை எவ்வளவு பிடிக்குமென்று.\nஅவங்க குரல், அதை எப்படிச் சொல்வது,,,,,,\nபாலுமகேந்திரா அவர்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை நான் எப்படி சொல்வது,,,,,,,\nஷோபா அவர்களின் அந்த குழந்தைமை நிரம்பிய உதட்டுச் சுழிப்பில் வழியும் புன்னகை,,,,,,\nமுதலில் பாடல்களில் பாடலுக்கு ��ாயசைக்காமல் பேசி சிரித்து நடந்து ஓடிக் கொண்டிருப்பதை பார்த்ததும் ரசித்ததும் பாலு மகேந்திரா படங்களில் ஷோபாவும் பிரதாப் போத்தனும் வருகிற பாடல் காட்சிகளில் தான்.\nஉங்களின் இந்தப் பதிவு என்னையும் ஷோபா ஷோபா என புலம்ப வைத்துக் கொண்டிருக்கிறது.\n”பசி” என்ற படத்தில், கதாநாயகிகள் ஏற்ற தயங்கும் குப்பை பொருக்கும் பெண்ணாக நடித்திருப்பாரே,\nவழக்கமாக தீவிர தளத்தில் இயங்கும் உங்கள் எழுத்துக்களையே வாசித்த எனக்கு,\nஉங்களின் இன்னொரு பக்கம் ரசிப்புக்குறியதாய் இருந்தது.\nதமிழில் எனக்கு பிடித்த ஒரே நடிகை ஷோபா\nமுடுபனி ராஜாவிற்கு 100 வது படம்\nஉங்களுக்கு 300 பதிவு இவுலங்கும்\nஷோபா மனதில் ஒரு அழியாத கோலம்தான்..\nஷோபாவின் மரணம் குறித்து நீண்ட நாட்களுக்கு முன் பாலகுமாரன் எழுதியது நினைவிற்கு வருகிறது\nநிழல் நிஜமாகிறது,முள்ளும் மலரும் படங்களில் அவரின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன்.\nஅற்புதமான நடிகைக்கு மேலும் சிறப்பு\nசேர்க்கும் வகையில் அருமையான பதிவு.\nவண்ணத்துபூச்சியார் August 14, 2009 at 1:21 PM\nஎனக்கும் மிகவும் பிடித்த நடிகை.\nஅவ்வளவு யதார்த்தமாக தமிழில் வேறுயாரும் உள்ளார்களா..\nபார்க்க போவதும் இல்லை என்றே நினைக்கிறேன்.\nஇன்றைய தமிழ் சினிமாவை பார்க்க்கும் போது ஷோபா.. என்றுமே ஒரு அழியாத கோலம்தான்.\nஷோபாவின் நினைவு - வண்ணங்களை எடுத்து விசிறியடித்த அழகான 300 வது பதிவு\nஎனக்கும் ஷோபா ரொம்ப பிடிக்கும், காரணம் பாசாங்கில்லாத அந்த எளிமை.\nபதிவு முழுக்க ஷோபாவே உடன் வந்தாற் போல ஒரு பிரமை.\nசுவாரசியமான பதிவு. சில நடிகைகளை நாம் ஆபாசமான கண்ணோட்டத்தில் பார்க்கவே முடியாது. அவ்வாறானவர்களில ஷோபாவும் ஒருவர். தமிழில் மிக அப+வர்மாகவே நிகழும் இயல்பான நடிப்பிற்குச் சொந்தக்காரர். முள்ளும் மலரும்'வில் அவருடைய நடிப்பு மிக அற்புதம். அதுவும் பாலுவின் ஒளிப்பதிவில் தலைமுடியை விரித்துப் போட்டபடி வானத்தைப் பார்த்து வரும் ஷாட்டில் தேவதை போலவே இருப்பார்.\nகாஃபி வித் அனு சீசன் 2 ல் பாலுமகேந்திரா, மூன்றாம் பிறை - ஷோபா உறவை சொல்கிறார். எனக்கு சட்டுன்னு இந்த பதிவு நினைவு வந்திச்சு.\nமலரும் நினைவுக்லாக் அந்த காலத்தில் பல இளம் உள்ளங்களை தன நடிப்பால் கவர்ந்தவர். அவருக்கென ஒரு தனி இடம் இருந்தது. மீண்டும் ஞாபகமாய் அடி மனதில் பதிவுக்கு நன்���ி ........\nவந்து படித்தவர்களுக்கும், 300க்கு வாழ்த்துக்கள் சொன்னவர்களுக்கும், ஷோபாவின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றி.\nநீ...ண்ட காலதாமதத்திற்க்கு மன்னிக்க தோழர்.வேட்டி நுனி மட்டுமல்லாமல் பனியன் ஜட்டிகளை கூட இந்த துறை பல் சக்கரங்கள் மிஞ்சவிடாது போலிருக்கிறது.\nபதிவினை படித்த, இளமைக்கால நினைவுகளின் லேசான மனக்கிலேசங்களுடன் பின்னூட்டங்களை வாசித்தேன்.\nஎத்தனை கண்ணீர் திவலைகள் வந்தாலும் அழியாத கோலம் அவர்...\nஎனக்கு பிரதாப் போத்தன் மீது இருக்கிற மிகப் பெரிய பொறாமை அவர் ஷோபாவை நெஞ்சில் சாய்த்துக் கொண்டார் என்பதுதான்...\nஎன்னைப் பிரதி எடுத்ததுபோல இருந்தது பதிவு.\nஇந்த பின்னூட்டத்தினை அப்பட்டமாக வழிமொழிகின்றேன்.\nஎன்னைப் பிரதி எடுத்ததுபோல இருந்தது பதிவு.\nஅது ஒரு சுகமான அனுபவம்.ஒரு சினிமா பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் மனதிலிருந்து மறைந்துவிடுகிற மின்மினி நினைவுகளல்ல அந்த திரைப்படங்கள்.\nஎத்தனை ஆண்டுகளானாலும் மனதிலிருந்து அகலாத ஒரு மென்மையான உணர்வினை ஒரு வீரிய விதையினை போல மனதில் விதைத்து சென்ற திரைப்படங்கள்.\nஏக்கங்கொள்ள மட்டுமே முடிகிறது நம்மால்.\nமுள்ளும் மலரும் படத்தில் அந்த க்ளைமாக்ஸ்....ரஜினியின் வார்த்தைகளற்ற பார்வையும், ஷோபாவின் நடிப்பும்.....பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்ணீரை வரவழைத்த நினைவலைகள் அது.\nஅதே போல ஷோபாவின் அண்ணியாக நடித்திருந்த படாபட் ஜெயலட்சுமியின் இயல்பான போக்கும் படம் முழுதும் பிசிறின்றி அமைக்கப்பட்டிருக்கும்.\nஷோபாவினை பற்றி யாதொன்றும் சொல்ல இடமேயில்லாமல் பதிவிட்டுவிட்டீர்கள் உங்கள் பாணியில்.\nசினிமா என்னும் மாபெரும் ஊடகம் 80களில் நமக்களித்த அந்த உண்ணதமான பொழுதுகளையும்,மறக்கவியலா நினைவுகளையும்,உணர்வுகளை கிளர்ந்தெழச்செய்த பாடல்களையும்.,\nஇப்போதைய நாயகர்கள், உறவுகளையும் சமூக கட்டுமானங்களையும் எள்ளி நகையாடுவதுடன் ஒரே நேரத்தில் 10, 20 என்ற எண்ணிக்கையிலிருந்து படிப்படியாக முன்னேறி 100,200 என்ற அளவில் ஒரே நேரத்தில் வில்லனுடைய அடியாட்களை பந்தாடிக்கொண்டிருப்பதையும் ஒப்பிட்டு பார்த்துக்கொள்கிறேன்.\nஇப்போதிருக்கும் இளைய தலைமுறை சினிமாவினை வாழ்வியலோடு சம்மந்தப்படாத ஒரு பொழுது போக்கு அம்சமாகவே பார்த்தாலும் கூட., அதன் தாக்கங்கள் பேச்ச�� மற்றும் உடை இன்னபிற வழக்குகளில் நிச்சயம் உண்டென்றே கருத தோன்றுகிறது.\nசற்று நீண்ட பின்னூட்டத்திற்க்கு மன்னிக்க.\nஉங்கள் பதிவில் ஒரு மலரின் பயணம் என்ற திரைப்படத்தினை குறிப்பிட மறந்துவிட்டதாக தோன்றுகிறது.\nஷோபாவின் உண்மையான இறுதி ஊர்வல காட்சிகள் கதையுடன் சேர்த்து காண்பிக்கப்பட்டிருக்கும்.\nதங்கள் வருகைக்கும், நினைவுகளின் பகிர்வுக்கும் நன்றி.\nஅந்தப் படத்தின் பெயர் மலரின் பயணம் அல்ல, சாமந்திப்பூ.\nஷோபா.. ஆண்களுக்கு மட்டுமல்ல.. பெண்களுக்கும் தேவதையாகவே இருந்தார்.. மிக அழகான பதிவு தோழர்..\nஷோபா அவர்களைப் போலவே இந்தியில் ஒரு நடிகை இருந்தார். அவர் பெயர் 'ஜரினா வஹ்ஹாப்'\nசிட் சோர், கரோண்டா என்ற படங்களில் நடித்தவர். தற்போது மை நேம் இஸ் கான் படத்தில் ஷாருக்கானின் அன்னையாக நடித்திருந்தார். ஹைதரபாத்தை சேர்ந்தவர் தான். அவரின் நடிப்பு உங்களுக்கு பிடிக்குமா\n\"சட்டென்று கண்ணில் படுவதாய் எல்லோரும் தங்களுக்கென்று ஒரு நட்சத்திரம் வைத்திருக்கிறார்கள்\"\nஉணர்வுகளை வார்த்தையாக்குவதில் தனித்து நிற்கிறீர்கள் 300 ஐ கடந்துவிடீர்கள் வாழ்த்துக்கள்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்\"\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வயிற��� ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதை���ள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/194", "date_download": "2019-04-23T18:23:54Z", "digest": "sha1:MDNTIFBJURJRQUR2CRGYUMQIHRY5AN2L", "length": 7373, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/194 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/194\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n170 தமிழ் நூல் தொகுப்புக் கலை கலம்.உறுப்பியலில் உள்ள, வஞ்சியுள் அகவல் மயங்கினும், வரையார்' என்னும் (9 ஆம்) நூற்பாவின்கீழ் எழுதப்பட்டுள்ள 'வஞ்சியுள் அக��ல் மயங்கவும் பெறும் என்னாது மயங்கி னும் வரையார் என்று மற்றொரு வாய்பாட்டாற் கொல்ல வேண்டியது என்னை வஞ்சிப்பாவினுள் ஆசிரியம் மயங்கி வரு வது அகத்திணை அல்லாத வழியே என்ப ஒருசாராசிரியர், என்றற்கு வேண்டப்பட்டது; என்னை வஞ்சிப்பாவினுள் ஆசிரியம் மயங்கி வரு வது அகத்திணை அல்லாத வழியே என்ப ஒருசாராசிரியர், என்றற்கு வேண்டப்பட்டது; என்னை 'அகத்திணை மருங்கின் அளவு மயங்கி விதப்ப மற்றவை வேறா வேண்டி வஞ்சி அடியின் யாத்தனர் வஞ்சி அகத்திணை மருங்கின் அணையு மாறே.” என்பது பன்னிரு படலத்துட் பெருந்தினைப் படலத்துச் சூத் திரம் ஆகலின்.' என்னும் உரைப் பகுதியிலிருந்து பன்னிருபடலத்தின் பெருந் திணைப் படல நூற்பா ஒன்று தெரியவருகிறது. அடுத்து, - கைக்கிளைப் படலத்தைச் சேர்ந்த மூன்று நூற்பாக்கள், தொல் காப்பியச் செய்யுளியலுக்குப் பேராசிரியர் எழுதியுள்ள உரைப் பகுதிகளால் அறியப்படுகின்றன. அவையாவன:- தொல்காப் பியச் செய்யுளியலில் உள்ள கலிவெண்பாட்டே கைக்கிளைச் செய்யுள்’ என்று தொடங்கும் (160 ஆம்) நூற்பாவின் கீழ்ப் பேராசிரியர் எழுதியுள்ள, “... அவ்விரண்டு பாவின் கூட்டம் இரண்டடியால் வாரா வாகலானும் அவையும் நான்கடியிற் சுருங்கா வென்பது உய்த் துக்கொண் டுணர வைத்தான என்பது, என்னை 'அகத்திணை மருங்கின் அளவு மயங்கி விதப்ப மற்றவை வேறா வேண்டி வஞ்சி அடியின் யாத்தனர் வஞ்சி அகத்திணை மருங்கின் அணையு மாறே.” என்பது பன்னிரு படலத்துட் பெருந்தினைப் படலத்துச் சூத் திரம் ஆகலின்.' என்னும் உரைப் பகுதியிலிருந்து பன்னிருபடலத்தின் பெருந் திணைப் படல நூற்பா ஒன்று தெரியவருகிறது. அடுத்து, - கைக்கிளைப் படலத்தைச் சேர்ந்த மூன்று நூற்பாக்கள், தொல் காப்பியச் செய்யுளியலுக்குப் பேராசிரியர் எழுதியுள்ள உரைப் பகுதிகளால் அறியப்படுகின்றன. அவையாவன:- தொல்காப் பியச் செய்யுளியலில் உள்ள கலிவெண்பாட்டே கைக்கிளைச் செய்யுள்’ என்று தொடங்கும் (160 ஆம்) நூற்பாவின் கீழ்ப் பேராசிரியர் எழுதியுள்ள, “... அவ்விரண்டு பாவின் கூட்டம் இரண்டடியால் வாரா வாகலானும் அவையும் நான்கடியிற் சுருங்கா வென்பது உய்த் துக்கொண் டுணர வைத்தான என்பது, என்னை கைக்கிளைப் படலத்துள்: போற்றி வெண்பா வாகி மற்றதன் இறுதி ஐஞ்சீர் ஆசிரி யம்மே.\" என்றார் ஆகலின்...” என்னும் உரைப்பகுதியாலும், அதே நூற்பாவின�� கீழ் அவர் மேலும் தொடர்ந்து எமுதியுள்ள, “...இது நெஞ்சிற்கு உரைத்தது எனத் தலைமகள் சொல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-04-23T18:47:02Z", "digest": "sha1:TAW62JFFOEYHU435PIR6FUGILA5HST5J", "length": 11102, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்", "raw_content": "\nமுகப்பு News Local News ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்\nஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.\nசம்மாந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது முதன்முறையாக இலங்கையில் பெண்களின் பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாணவர்களுக்கான இலவச சீருடை கூப்பன்கள் மார்ச் மாதம் விநியோகிக்கப்படும்\nஜனவரி மாதம் உங்க பிறந்த எண்ணுக்கு எப்படி இருக்கு தெரியுமா\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம்...\nபொய்யான தகவல்களை ப��ப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/29/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2572801.html", "date_download": "2019-04-23T18:10:37Z", "digest": "sha1:PVRJLMSJPPUPOZFABJKPPLXVSMTJARL2", "length": 6462, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: பாஜகவினர் கைது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஅனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: பாஜகவினர் கைது\nBy நாமக்கல், | Published on : 29th September 2016 08:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற��றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல்லில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 26 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஇந்து இயக்கங்களின் தலைவர்கள் படுகொலையைக் கண்டித்து புதன்கிழமை தமிழகம் முழுவதும் பாஜகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் நாமக்கல் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நாமக்கல் டி.எஸ்.பி. பொன்.தாமரைசெல்வன் தலைமையிலான போலீஸார் பாஜகவினரை கைது செய்தனர்.\nஇதில் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, தேசியகுழு உறுப்பினர் வழக்குரைஞர் மனோகரன் மற்றும் மகளிர் அணியினர் என மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் பதிவு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16034054/We-have-lost-5-lakh-jobs-in-the-BJP-government---P.vpf", "date_download": "2019-04-23T18:39:10Z", "digest": "sha1:U3EAUGSWTHVC6PVXHQOV455LCPNJE4PV", "length": 15931, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "We have lost 5 lakh jobs in the BJP government - P. Chidambaram talk || பா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம் - ப.சிதம்பரம் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம் - ப.சிதம்பரம் பேச்சு + \"||\" + We have lost 5 lakh jobs in the BJP government - P. Chidambaram talk\nபா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம் - ப.சிதம்பரம் பேச்சு\nபா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளோம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர��ந்த கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து இடைக்காட்டூரில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம். 50 ஆயிரம் குறுந்தொழில்கள் முடங்கிவிட்டன. கடந்த 5 ஆண்டுகளில் கல்வி கடன் யாருக்கும் வழங்கப்படவில்லை.\nவிவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என பா.ஜ.க. கூறியது, ஆனால் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட எந்த விவசாயிகளின் வருமானமும் இரட்டிப்பாகவில்லை. கடன் தான் இரட்டிப்பாகி உள்ளது. நாட்டில் 8 மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு செல்வாக்கு கிடையாது. பா.ஜ.க.வை எதிர்ப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கஜா புயல் உள்ளிட்ட எதையும் பா.ஜனதா அரசு கண்டு கொள்ளவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். சிவகங்கை தொகுதியில் மட்டும் 20 ஆயிரம் பேருக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில் காங்கிரஸ் வட்டார தலைவர் கணேசன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nதேவகோட்டையில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வீதி வீதியாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, வர்த்தகர்களுக்கு பா.ஜனதா அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ன என்பது தெரியும். இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நாளிலிருந்து இன்று வரை மீளமுடியாத அளவிற்கு உள்ளது. 86 சதவீத நோட்டுகளை இரவோடு இரவாக செல்லாது என அறிவித்தது உலக பொருளாதாரத்தில் கேலிக்கூரிய விசயமாகும்.\nஜிஎஸ்டி வரி என்பது யாருக்குமே புரியாத வரியாக உள்ளது. இதனால் தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளக. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், தனியார் துறை மூலம் அதிக அளவில் இந்த பகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nஇதேபோல எஸ்.புதூர் ஒன்றியம் மேலவண்ணாரிருப்பு, மிண்ணமலைப்பட்டி, உரத்துப்பட்டி, குன்னத்தூர், கணபதிபட்டி, பிரான்பட்டி, நாகமங்கலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.பாலக்குறிச்சி ஆகிய பகுதிகளில் கை சின்னத்திற்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் வாக்குகள் சேகரித்தார். அதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\n1. அ.தி.மு.க., பா.ஜனதா கொடிகளை அகற்ற தி.மு.க.வினர் முயற்சி கும்பகோணத்தில் பரபரப்பு\nகும்பகோணத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கொடிகளை அகற்ற தி.மு.க.வினர் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைய மக்கள் விரும்புகிறார்கள் - மோடியின் சகோதரர் பேட்டி\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக ராமேசுவரத்தில் மோடியின் சகோதரர் கூறினார்.\n3. மதத்தின் பெயரால் மக்களை துண்டாட பா.ஜ.க. சூழ்ச்சி செய்கிறது - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு\nமதத்தின் பெயரால் மக்களை துண்டாட பா.ஜ.க. சூழ்ச்சி செய்வதாக உச்சிப்புளியில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.\n4. இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றச்சாட்டு\nஇந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டினார்.\n5. பா.ஜனதா அரசு அமைந்தால் காவிரி–வைகை– குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் - எச்.ராஜா பிரசாரம்\nபா.ஜனதா அரசு அமைந்தால் காவிரி– வைகை– குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் என்று எச்.ராஜா கூறினார்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n3. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/15144729/BJP-urges-Election-Commission-to-deploy-central-police.vpf", "date_download": "2019-04-23T18:38:54Z", "digest": "sha1:A5S5T5ZTM3E5OH63S72MXKOD72GFZCON", "length": 9716, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP urges Election Commission to deploy central police forces || மேற்கு வங்காள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் வைக்க பா.ஜனதா வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமேற்கு வங்காள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் வைக்க பா.ஜனதா வலியுறுத்தல் + \"||\" + BJP urges Election Commission to deploy central police forces\nமேற்கு வங்காள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் வைக்க பா.ஜனதா வலியுறுத்தல்\nமேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.\nசுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் மத்திய படைகளை நிலைநிறுத்த வேண்டும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என பா.ஜனதா தலைவர் விஜய்வர்கியா வலியுறுத்தியுள்ளார். முதல்கட்ட தேர்தலின் போதே இக்கோரிக்கையை நாங்கள் முன்வைத்தோம். ஆனால் நடக்கவில்லை.\nமீதம் இருக்கும் 6 கட்ட தேர்தல்களில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா கூறியுள்ளது.\nவாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் மேற்கு வங்காளம் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று விஜய்வர்கியா கூறியுள்ளார்.\n1. சத்ரபதி சிவாஜி நினைவு சின்னம் அமைப்பதில் தோல்வி ஏன்\nசத்ரபதி சிவாஜிக்கு நினைவு சின்னம் அமைக்கும் பணியில் தோல்வி ஏற்பட்டது ஏன் என பா.ஜனதாவுக்கு சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n2. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n3. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n4. வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் ஓட்டம்\n5. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/navel-oil-massage-benefits/", "date_download": "2019-04-23T18:12:26Z", "digest": "sha1:3NZJEOHVOE2SW5BZKDY32YIDKHYJGSSZ", "length": 8010, "nlines": 107, "source_domain": "www.tamildoctor.com", "title": "உங்கள் தொப்பிளில் எண்ணெய் மசாஜ் செய்வதால் உண்டாகும் நன்மைகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் உங்கள் தொப்பிளில் எண்ணெய் மசாஜ் செய்வதால் உண்டாகும் நன்மைகள்\nஉங்கள் தொப்பிளில் எண்ணெய் மசாஜ் செய்வதால் உண்டாகும் நன்மைகள்\nபொதுவான மருத்துவ தகவல்:தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.\nதேங்காய் எண்ணெய்: கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.\nஆமணக்கு எண்ணெய்: முழங்கால் வலி உள்ளவர்கள் தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.\nகடுகு எண்ணெய்: மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் போன்றவைக்கு நிவாரணம் கிடைக்கும். மேலும் உலர்ந்த சருமத்திற்கு, தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.\nதொப்புளில் எண்ணெய் வைப்பதால் நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெய் அந்த நரம்புகள் வழியாக சென்று அ��ற்றை திறக்கும்.\nஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.\nதொப்புளில் வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த செயலால் உள்ளுறுப்புக்களின் அபாயம் தடுக்கப்படுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான வாய்வுத்தொல்லையும் சரியாகும்.\nசளி பிடித்தவர்கள், தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைத்தால் விரைவில் சரியாகும்.\nPrevious articleஅதிக உறவுகொண்டால் பெண்ணின் அந்தரங்க உறுப்பு பெரிதகுமா\nNext articleஆண்களே இப்படிபட்ட பெண் உங்கள் அருகில் இருந்தால் நீங்கள் அதிஷ்டசாலி\nநீங்கள் அதிக நேரம் தூங்கினால் ஆபத்து\nஇறுக்கமாக ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு வருகிறது புதிய ஆபத்து\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/07/blog-post_40.html", "date_download": "2019-04-23T17:51:25Z", "digest": "sha1:5ES5IFSMWHMPNZXHLZFI4AGQBM25AKAK", "length": 9172, "nlines": 52, "source_domain": "www.weligamanews.com", "title": "மாணவர்களின் எதிர்காலம் கருதி தூக்கு தண்டனையை அமுல்படுத்த வேண்டும் - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / மாணவர்களின் எதிர்காலம் கருதி தூக்கு தண்டனையை அமுல்படுத்த வேண்டும்\nமாணவர்களின் எதிர்காலம் கருதி தூக்கு தண்டனையை அமுல்படுத்த வேண்டும்\nமாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தூக்கு தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க\nவேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.\nவலப்பனை ஸ்ரீ சுமங்கல தேசிய பாடசாலையில் கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட தமிழ் கற்கை நெறிக்கான கட்டிட திறப்பு விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நேற்று (17) நடைபெற்றது.\nஇதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.\nதொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர்,\n என்பதே இப்பொழுது அனைவராலும் பேசப்படும் விடயமாக இருக்கிறது. கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற நிலைப்பாட்டில் எதிர்கால மாணவ சமுதாயத்தை பாத���காக்க வேண்டுமாக இருந்தால் தூக்கு தண்டனையை அமுல்படுத்த வேண்டும்.\nஇன்று பாடசாலை மாணவர்களை குறிவைத்தே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.பாடசாலைகளுக்கருகிலேயே போதை பொருட்கள் விற்கப்படுகின்றன.அநேகமான பாடசாலைகளின் அருகில் தேடுதல் நடத்தியதில் பொலிசார் பலரை கைது செய்துள்ளனர்.ஒரு மாணவனும் இதில் தொடர்பு பட்டிருந்தமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.\nபெற்றோர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றார்கள்.எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டுமாக இருந்தால் இந்தச் சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும்.போதையால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் இருக்கின்றன. ஒரு சில சம்பவங்கள் மாத்திரமே ஊடகங்களில் வெளிவருகின்றன. பல சம்பவங்களை பெற்றோர்கள் வெளியில் சொல்ல முடியாமல் இருக்கின்றார்கள்.பொற்றோர்கள் கல்வி அமைச்சையும் இந்த அரசாங்கத்தையுமே நம்பியிருக்கின்றார்கள்.எனவே நாங்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.எங்களுடைய நாட்டின் சட்டதிட்டங்களுக்கு பொது மக்கள் அஞ்சுவதில்லை. அதற்கு மதிப்பளிப்பதில்லை.\nஎனவே சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.\nகுற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.\nஇந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே எங்களுடைய எதிர்கால மாணவர்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.இல்லாவிட்டால் ஆண்டவனால் கூட எங்கள் மாணவர்களை காப்பாற்ற முடியாது என்றார்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெ��ிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/special/republish?limit=7&start=21", "date_download": "2019-04-23T19:10:44Z", "digest": "sha1:QVEAHQGVMCWZZJSIKFBEBLO2G36TKHYB", "length": 15122, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nசதிப்புரட்சியின் தோல்வியில் கோட்டாபயவின் எழுச்சி\nகோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன. கடந்த காலத்தைப் போலல்லாது, இம்முறை அந்த உரையாடல்கள் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றன. நாட்டு மக்கள் விரும்பினால், ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, அவர் கடந்த வாரம் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார்.\nRead more: சதிப்புரட்சியின் தோல்வியில் கோட்டாபயவின் எழுச்சி\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nமாகாண ஆளுநர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின் நலன்களைப் பேணும் ஒருவர். எனவே ஓர் ஆளுநரைப்பற்றி மதிப்பிடுவதென்றால் முதலில் அவரை நியமிக்கும் அரசுத் தலைவரை மதிப்பிட வேண்டும். அவருடைய அரசியல் இலக்குகள் எவையெவை என்று மதிப்பிட வேண்டும்.\nRead more: புதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\n1996இல் ‘சத் ஜெய’ படை நடவடிக்கையின் பின் கிளிநொச்சி ஒரு படை நகரமாக மாறியது. நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகளின்போது கிளிநொச்சி இலங்கைத்தீவில் இரண்டவாது ராஜீய மையமாக எழுச்சி பெற்றது. இக் காலகட்டத்தில் கிளிநொச்சி சமாதானத்தின் காட்சி அறையாகத் துலங்கியது. அதன்பின் நாலாங்கட்ட ஈழப்போரின்போது கிளிநொச்சி ஆட்களற்ற பேய் நகரமாக மாறியது. 2009ற்குப் பின் அது ஒரே நாடு ஒரே தேசம் என்ற கோஷத்தின் காட்சி அறையாகவும் நல்லிணக்கத்தின் காட்சி அறையாகவும் மாறியது. இப்பொழுது வன்னி வெள்ளத்தின் பின் அது மறுபடியும் வெள்ள நிவாரண அரசியலின் காட்சி அறையாக மாறியிருக்கிறது.\nRead more: காட்சியறை அரசியல்\nதமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்\nவன்னி வெள��ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை. புயல் வரப்போவதையிட்டு துறைசார் அரச திணைக்களங்கள் முன் கூட்டியே எச்சரித்திருந்தன. முகநூலில் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு புவியியல் விரிவுரையாளர் தொடர்ச்சியாகத் தகவல்களை வழங்கிக்கொண்டிருந்தார். இது தவிர தன்னார்வ அமைப்புக்களும் தனிநபர்களுமாக பெரும்பாலான முகநூல் உலாவிகள் புயலையிட்டு எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வெச்சரிக்கைகள் அளவுக்கு மிஞ்சிப் போய்விட்டன என்றும் ஒரு விமர்சனம் எழுந்தது.\nRead more: தமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்\nகருவில் கரையும் புதிய அரசியலமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்\n“…புதிய அரசியலமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென் இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு உகந்த ஒன்றாக இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசியலமைப்பு தொடர்பில், வெளிப்படுத்திவரும் நம்பிக்கைப் பேச்சுகள் எதை நோக்கியது...” என்று வெளிநாட்டுத் தூதரக அதிகாரியொருவர் இந்தப் பத்தியாளரிடம் கடந்த வாரம் கேட்டார்.\nRead more: கருவில் கரையும் புதிய அரசியலமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்\nகூட்டமைப்பின் தோற்றமும் ‘டீல்’ அரசியலும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தென்னிலங்கையோடு ‘டீல்’ அரசியலில் ஈடுபட்டு வருவதாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தச் குற்றச்சாட்டு தொடர்பில் கூட்டமைப்போ, அதன் தலைமையோ கிஞ்சித்தும் கவனத்தில் கொண்டதில்லை; எதிர்வினை ஆற்றியதுமில்லை. ஆனால், அண்மையில் கூட்டமைப்பின் உருவாக்கமே விடுதலைப் புலிகளுடனான ‘டீலின்’ அடிப்படையிலானது என்று கே. சயந்தன் தெரிவித்த கருத்தொன்று, யாழ். மையவாத அரசியல் அரங்கில், பேசு பொருளாகி இருக்கின்றது.\nRead more: கூட்டமைப்பின் தோற்றமும் ‘டீல்’ அரசியலும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி\nஒக்டோபர் 26, ஆட்சிக்கவிழ்ப்புச் சதியை உயர்நீதிமன்றம் மைத்திரியினதும், அவரது சட்ட ஆலோசகர்களினதும் முகத்தில் அறைந்து, முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரணில் மீண்டும் பிரதமராகி இருக்கிறார். 52 நாள்களாக நீடித்த அரசியல் குழப்பம், அரசியல்வாதிகளை மாத்திரமல்ல, ஊடகவியலாளர்களை, நோக்கர்களை, எல்லாவற்றையும் தாண்டி நாட்டு மக்களைப் பெரும் அழுத்தத்துக்குள் தள்ளியிருந்தது. அதனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் ரணிலின் பதவியேற்பையும் நாடு பெருமளவுக்குக் கொண்டாடியது.\nRead more: கூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி\nகஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும்\nபேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா\nசலிப்படைய வைத்துத் தோற்கடிக்கும் மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2019-04-23T18:17:33Z", "digest": "sha1:WIDXVEGTEJWBM6R3IN5SUNTREGFJZC4W", "length": 11218, "nlines": 123, "source_domain": "eniyatamil.com", "title": "விஜய் அவார்ட்ஸ் வின்னர்ஸ் பட்டியல் – ஒரு பார்வை?... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்விஜய் அவார்ட்ஸ் வின்னர்ஸ் பட்டியல் – ஒரு பார்வை\nவிஜய் அவார்ட்ஸ் வின்னர்ஸ் பட்டியல் – ஒரு பார்வை\nApril 22, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-தமிழ் சினிமாவை கௌரப்படுத்தும் விதமாக வருடா வருடம் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று விருது கொடுத்து வருகிறது. கடந்த வருடம் இந்த விருது நேர்மையாக கொடுக்கப்பட வில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியது. தமிழ் சினிமா கலைஞர்கள் அதிகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் விருது திருவிழாவான விஜய் அவார்ட்ஸ் விழா வருகிற 25ந் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக கே.பாக்யராஜ், கே.வி.ஆனந்த், பால்கி, நடிகை நதியா, யூகி சேது தலைமையிலான நடுவர் குழுவினார் விருதுக்குரிய படங்களை தேர்வு செய்து வருகிறார்கள்.\nஇதற்கிடையில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்ய நேயர்களிடம் இணைய தளம் மூலம் வாக்கெடுப்பும் நடத்தி வருகிறது விஜய் டி.வி. சிறந்த படங்களுக்கான போட்டியில் அரண்மனை, கோலிசோடா, கத்தி, வீரம், வேலையில்லா பட்டதாரி படங்கள் இருக்கிறது. இது உண்மையா என்று தெரிய வில்லை, ஆனால் இதோ உங்களுக்காக…\nFavorite Movie : வேலையில்லா பட்டதாரி\nFavorite Song : அம்மா அம்மா (வேலையில்லா பட்டதாரி)\nFavorite Director : ஏ.ஆர். முருகதாஸ் (கத்தி)\nBest Actor : தினேஷ் (குக்கூ)\nBest Actress : நயன்தாரா (இது கதிர்வேலன் காதல்)\nBest Music Director : அனிருத் (வேலையில்லா பட்டதாரி)\nBest Director : மிஸ்கின் (பிசாசு)\nBest Comedian : சந்தானம் (இது கதிர்வேலன் காதல்)\nBest supporting Actress : சரண்யா (வேலையில்லா பட்டதாரி)\nBest Villain : சிம்ஹா (ஜிகர்தண்டா)\nBest Debut Actress : மாளவிகா நாயர் (குக்கூ)\nBest Music Director : அனிருத் (வேலையில்லா பட்டதாரி)\nBest Editor : விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)\nPlayback singer male : தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)\nBest stunt director : ஸ்டண்ட் சில்வா (வீரம்)\nBest dialogues writer : வேல்ராஜ் (வேலையில்லா பட்டதாரி)\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி திருமணம்\nதிருமணமான நடிகைகளை ஒதுக்க வேண்டாம்… நடிகையின் வேண்டுகோள்\n35 வருஷத்துக்குப் பிறகு கல்லூரிக்குச் செல்லும் டி.ஆர்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/14373", "date_download": "2019-04-23T18:09:54Z", "digest": "sha1:ASKBR6NCIPVRLY37VQBN7S2FYWXPISMS", "length": 14146, "nlines": 132, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 12. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்", "raw_content": "\n12. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் ஏற்படும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று மனமகிழ்ச்சியை உண்டாகும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில்வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூ��ும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் முன்னேறும். குடும்ப பிரச்சனை தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 1, 6\nஇன்று எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும்பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம்அதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. திடமான மனதுடன் உங்கள் பணிகளைச் செய்வது வெற்றியை தரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 5, 6\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு\n23. 04. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n18. 04. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n04. 10. 2017 இன்றைய இராசிப் பலன்\n02. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n21. 03. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=engel80ferguson", "date_download": "2019-04-23T18:20:19Z", "digest": "sha1:2EQARIJKVJSTA3K5U54SFGUVSJVXDN4R", "length": 2880, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User engel80ferguson - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taupapaakakaica-cautataila-orauvara-kaayama-0", "date_download": "2019-04-23T19:04:17Z", "digest": "sha1:SZTXPWLXODAXPSBJYOD4JGVVFL4WE4CD", "length": 5315, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்! | Sankathi24", "raw_content": "\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்\nதிங்கள் ஏப்ரல் 15, 2019\nபு��்தள, கோனகங்ஆர காவல் துறை பிரிவிற்குட்பட்ட 17 ஆம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகல சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை கோனகங்ஆர காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும்காவல் துறை ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆசிய நாடுகளில் கிளைகள்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஐ.எஸ் தீவிரவாத இயக்கம் இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் நிலைகொ\nகொழும்பிற்குள் வெடிகுண்டு வாகனங்கள், பொலிஸார் உஷார்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஉலகத்திற்கு ஒரே கடவுள் என்ற வாசகத்துடன் மோட்டார் சைக்கிள்...\nசர்வதேச ஆதரவைப் பெற்று இந்தப் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்போம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nநாடாளுமன்றில் சிறிலங்கா பிரதமர் ரணில் சூளுரை...\nரணில் - மகிந்த புலிகளுக்கு நற்சான்று\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\n10 வருடங்கள் நிறைவை அனுஸ்டிக்கும் சந்தர்ப்பத்தில் இந்தத் தாக்குதல்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nபிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை \nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26016", "date_download": "2019-04-23T19:17:43Z", "digest": "sha1:H4FXUYJG2I5UF3QCSGV4VNZIAPLJVURV", "length": 7250, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஆறுமுகன் தொண்டமான் - விக�", "raw_content": "\nஆறுமுகன் தொண்டமான் - விக்னேஸ்வரன் சந்திப்பு\nயாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று (08) வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇந்த சந்திப்பில், உள்ளூராட்சி சபை தேர்தலின் போது, நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் கைப்பற்றப்பட்ட பிரதேச சபைகளின் வெற்றி தொடர்பிலும், எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த சந்திப்பின் போது, ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர்களான மருதபாண்டி ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது...\nஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்...\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முழுமையாக உதவுவோம் – வெளிநாட்டுத்......\nபிளஸ் 2வில் சாதித்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி...\nஇலங்கை வந்தடைந்த இன்டர்போல்லின் விசாரணை நடவடிக்கை ஆரம்பம்\nபயங்கரவாத பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் மாத்திரம் தீர்வுக்காண......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கா��� வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/page/2/", "date_download": "2019-04-23T18:26:36Z", "digest": "sha1:K5UEIEUKEMMSNJ7H6AZOAJ67UWL5ZU7W", "length": 11758, "nlines": 108, "source_domain": "tamizhini.co.in", "title": "தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nவாளி – கண்மணி குணசேகரன்\nஇந்தியாவின் வேலை வாய்ப்பின்மையும் தீர்வுகளும் – அழகேச பாண்டியன்\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 3) – பாலா கருப்பசாமி\nவஞ்சத்தின் அம்புகள் முன்னும் தைக்கும்; முதுகிலும் தைக்கும் : கேம் ஆஃப் த்ரோன்ஸ் – கோ. கமலக்கண்ணன்\nபீரப்பாவின் பாடல்களில் பெண்மை குறியீட்டாக்கம் – மானசீகன்\nயானை – அனோஜன் பாலகிருஷ்ணன்\n“வழியிலே கொட்டிய குப்பைக் குவியலிலிருந்து மனதிற்கினிய மணத்துடன் தாமரை மலர்கிறது.” -தம்ம பதம் 1 யானையை அவன் பார்த்ததேயில்லை. முடிந்தவரை தன் கற்பனையைத் தீட்டி மனதினுள்ளே உருவகம் கொடுத்துப் பார்த்தான் சுயந்தன். கருமையான உடலின் வண்ணம் அவனுள்ளே மாறி மாறி வண்ணக் […]\nபுகைப்படங்கள் வழியே இருண்மையாக, அமெரிக்கா – சூசன் சாண்டாக் – தமிழில் : நம்பி கிருஷ்ணன்\nகலாச்சாரத்தின் வருங்கால ஜனநாயக அகல்பரப்புக் காட்சிகளை, பீர்கையில் வால்ட் விட்மன் அழகிற்கும் அழகின்மைக்குமிடையே, சாரத்திற்கும் சாரமின்மைக்குமிடையே உள்ள வேறுபாட்டிற்கு அப்பால் பார்க்க முனைந்தார். பெருந்தன்மையான தரப்பிரித்தல்களைத் தவிர மற்ற தகவுப் பாகுபாடுகள் அனைத்துமே கண்மூடி அடிமைத்தனமாகவோ அல்லது மேட்டிமைத்தனமாகவோ அவருக்குத் தோன்றியது, […]\nசில காதல் கவிதைகள் – போகன் சங்கர்\n1 கடலை ஒன்றும் செய்யமுடியவில்லை அது கரையில் தனித்துவிடப்பட்ட காதலன் போல பேசிக்கொண்டே செல்கிறது. 2 நிலவொளியின் கீழே யாராலும் தொடப்படாமல் ஒரு வைரக்கல் கிடக்கிறது நான் பார்த்ததும் ஒரு நண்டு அதன் மேல் ஏறிப் போனது மவுனம். வைரத்தை அது […]\nதண்டவாளங்கள் தழுவிக்கொள்ளும் புள்ளி (Before Sunrise / Sunset / Midnight) – கோ. கமலக்கண்ணன்\n1 ஜனநாயகம் என்பது விசேசப் புதிர். குறிப்பாக, கலை, இலக்கிய, அறிவியல் ஆழ்நிலைகளில் படைப்புகள் உருவாக்கப்படுகையில் ஜனநாயகம் என்பது அறவே தவிர்க்கப்பட வேண்டிய பாவச்செயல். விலைக்காகவெனவே முன்வைக்கப்படும் சரக்குகளின் மாஸ்டர்களால் போற்றப்பட வேண்டிய கருத்தியலது. கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் அதிக […]\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 2) – பாலா கருப்பசாமி\nபோரில் பிறர் – பன்னீர் செல்வம் வேல்மயில்\nபோர் பற்றிய அறிமுகம் தேவையில்லை. மனித நாகரிகமும், மனித குடிகளின் கலாச்சார கருத்தியல் பரிமாற்றங்களும் போரின் மூலமாகவே நடந்துள்ளன. கலாச்சார மொழி விழுமிய திணித்தல் மிக அதிகமாக நடப்பது போரின் மூலம் தான். அமர்ந்து பேசி இத்தகைய பரிமாற்றம் சமூகத்தின் விளிம்பில் […]\nபனிமுடிப் பணிதல்: ஷௌகத்தின் ‘ஹிமாலயம்’ – சுநீல் கிருஷ்ணன்\n‘இதைக் காணும் ஒருவன் கடவுளைக் கண்டதில்லையென்று சொல்வானெனில், இனி ஒருபோதும் அவனால் கடவுளைக் காண முடியாது.’ – நடராஜ குரு ‘ஹிமாலயம்’ ஷௌக்கத் எழுதி கே.வி. ஜெயஸ்ரீயின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. கேரள சாகித்திய அகாதமி விருது பெற்றது. எழுத்தாளர் இமையத்தின் நாவல்களை […]\nகே.என்.செந்திலின் ‘அகாலம்’ – சுரேஷ் பிரதீப்\nசமீபத்தில் என் நண்பர் ஒருவர், பதினைந்து வருட வாசிப்புப் பழக்கம் கொண்டவர், இலக்கியம் சூழியல் வாழ்க்கை வரலாறு எனப் பல தளங்களில் வாசிக்கக் கூடியவர் ‘போரும் வாழ்வும்’ வாசிப்பதற்கு மிகுந்த அயர்ச்சியைத் தருவதாகச் சொல்லி இருந்தார். அதேநேரம் வாசிக்காமலும் விட முடியவில்லை […]\nகதாசரித் சாகரம் என்னும் பெருங்கதை – கால. சுப்ரமணியம்\n8ஆம் நூற்றாண்டில் அரபியில் தொகுக்கப்பட்ட ‘அல்ப்ஃ லைலா’ என்ற பெருங்கதைத் தொகுப்பு பெர்சிய, இந்திய மூலங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. ஆயிரத்தொரு அராபிய இரவுக் கதைகள் (அல்ப்ஃ லைலா வ லைலா / Alf Leiyla Wa-Layla) என்ற பாரசீகத்துக் கதைத் தொகுதியை […]\nவாளி – கண்மணி குணசேகரன்\nஇந்தியாவின் வேலை வாய்ப்பின்மையும் தீர்வுகளும் – அழகேச பாண்டியன்\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 3) – பாலா கருப்பசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/09/blog-post_12.html", "date_download": "2019-04-23T18:39:10Z", "digest": "sha1:GSTR7SCUNEA5SW4MFMTW7QDA5PXVV6JV", "length": 64361, "nlines": 274, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பேசுவது தமிழா... ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சமூகம் , தமிழ் மொழி , தீராத பக்கங்கள் � பேசுவது தமிழா...\nசர்வர் சுந்தரம் திரைப்பட���். படத்துக்குள் ஒரு படப்பிடிப்புக் காட்சி. அறிமுக நடிகராக நாகேஷின் பாத்திரம். ரங்காராவ் இயக்குனர். மனோரமா அனாயாசமாக நுழைவார். அத்தனை அலட்சியமாக பேசத் துவங்குவார். நவரசம் என்பதை நாராசம் என்பார். வசனத்தைத் தனக்கு சாத்தியமான அளவிற்குக் கொல்வார். ரங்காராவ் துடிதுடித்துப் போவார். 'மத்தவங்க படத்துல எப்படி வேணுமானா பேசும்மா, இது தமிழ்ப்படம், தமிழில் பேசு' என்பார். 'போங்க சார் எனக்கு இப்படித் தான் தமிழ் பேச வரும்', என்பார் மனோரமா. அப்போது நாகேஷ் அசத்தலாக, \" டைரெக்டர் சார், எனக்கு ஒரு சந்தேகம். இந்தம்மா தமிழ் பேசுறதே போதுமே, நான் வேற எதுக்கு தனியா காமெடி பண்ண...\" என்பார்.\nஇப்படி 'காமெடி' நிலையில் கிண்டலடிக்கிற கதியில் காட்சி ஊடகத்தில் தமிழ் புழங்குவதைப் பார்த்துப் புழுங்கத் தான் வேண்டியிருக்கிறது. திரைப்படங்களானாலும் சரி, மக்கள் இன்று அதிகம் கண்ணுற்றுவரும் தொலைக்காட்சி ஊடகமானாலும் சரி தமிழ் கையாளப்படும் விதம் வேதனைக்குரியதாக இருக்கிறது.\nஒரு காலத்தில் வேற்று மொழி, வேற்று மாநில அல்லது வேற்று நாட்டுக்காரராகக் காட்டப்படும் பாத்திரத்தை மக்கள் புரிந்து கொள்ள ஒரே இலகுவான வழி அந்த நடிகர் பேசும் தமிழ் வசனம் தான் என்று யாரோ ஒரு கற்பனை வளமிக்க நல்லவர் உருவாக்கிக் கொடுத்துச் சென்றிருக்கிறார். அதனால் தான் தமிழ் சினிமாவில் வெள்ளைக்காரரும், வடக்கிந்தியரும், மார்வாரியும் ஒரே 'டமில்' பேசுவதைக் காண வேண்டிய துரதிருஷ்டம் ஏற்பட்டது. சென்னை சவுகார்ப் பேட்டைக்குச் செல்பவர்களுக்குப் புரியும், எந்த சேட்டும் சினிமாவில் உசிலைமணி பேசுவது மாதிரியெல்லாம் தமிழ் பேசுவதில்லை என்று.\nகாலப்போக்கில் தமிழைக் கொச்சை செய்து பேசுவதுதான் நாகரீகம் என்று ஆக்கி இருக்கிற நிலையில் நாம் செம்மொழியைக் கொண்டு வைத்திருக்கிறோம். அதன் இன்னொரு பரிணாமம் தமிழைச் சும்மா தொட்டுக் கொண்டு ஆங்கில விளாசல்களாகவே தாக்குவது. இது சகிக்க முடியாத எல்லைகளை எட்டியிருப்பது தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து அன்றாடம் நிரம்பி வழிகிறது.\nநிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் தொடங்கி, உரையாடல் நடத்துபவர்கள் வரை, தொலைக்காட்சியில் நல்ல தமிழில் பேசுவது ஏதோ தெய்வக்குத்தம் போலவும், செய்யத் தகாத செய்கை போலவுமாக நடந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது. இவர்கள் இழுக்கிற இழுப்பில் இவர்களிடம் வந்து மாட்டிக் கொள்கிற பிரபலங்களும், பிரமுகர்களும் இந்த மாயச் சுழலில் வந்து சிக்கிக் கொள்கின்றனர். அவர்களும் பெரும்பாலும் தொலைக்காட்சி தமிழில் பேசத் தொடங்கிவிடுகின்றனர்.\nநேயர்களைத் தொலைபேசியில் அழைத்து அளாவளாவும் நிகழ்சிகளின்போது ஒற்றைத் தமிழ்ச் சொல்லாவது தட்டுப் படுகிறதா என்று கண்டறிய புதிய கருவியைத் தேடவேண்டும். எத்தனை சேஷ்டைகளைச் செய்து, எத்தனை விரசமான சைகைகளைக் காட்டிக் கொண்டு பேசவேண்டுமோ அப்படிப் பேச வலிய உருவாக்கப்படும் இத்தகைய நிகழ்ச்சிக்கான சூழலில் பேசும் மொழியும் அத்தனை திருகலோடே வந்து விழுகிறது.\nஏதோ மிகவும் அரிதான சொல்லைத் தவிர்க்கவோ, வெகு மக்கள் புரிதலுக்காகவோ அப்படி ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் அது தவறு. மிகச் சாதாரணமாக மக்களது பேச்சு வழக்கில் இருக்கும் தமிழ்ச் சொல்லைக் கூட வேண்டுமென்றே தவிர்த்துப் பேசிக் கொண்டிருக்கும் புது பேச்சு வழக்கை தொலைக்காட்சி பரப்பி வருகிறது.\nகொச்சைத் தமிழ், கோணல் தமிழ், கலப்புத் தமிழ் என்று புதுப்புது வடிவம் எடுத்தது ஒரு கட்டத்தில் பண்ணித் தமிழாகவும் ஒழித்துக் கொண்டிருக்கிற கொடுமையை நகைச்சுவையாளர்கள் சொல்லிச் சொல்லி ஓய்ந்துவிட்டனர். அதென்ன பண்ணித் தமிழ்....மொத்த பேச்சில் 'பண்ணி' என்ற ஒரு சொல்லைத் தவிர வேறு ஒரு தமிழ்ச் சொல் தப்பித் தவறிக் கூட இடம்பெறாது. \" ஸோ அண்ட் ஸோ அவைலபிளா காண்டாக்ட் பண்ணி, இன்பார்ம் பண்ணி, புரோகிராம் கன்பார்ம் பண்ணி, கோ ஆர்டினேட் பண்ணி, இன்விடேஷன் பிரின்ட் பண்ணி, கலெக்ட் பண்ணி, ரீச் பண்ணி, அப்ரிஷியேட் பண்ணி ....\"என்று நடக்கிற இந்தத் தூரத்தில் தமிழின் கொடி எங்கும் பறக்கக் காணோம். செய்தி நேரங்களில் மட்டும் பெருமளவு தமிழ் உலகத்திற்குள் நின்று பேச முடிகிற போது, பிற நிகழ்ச்சிகளின் போது ஏன் இனிய உளவாக என்னென்னவோ கூறல்\nஇலக்கண சுத்தமாகவும், யாரும் புரிந்து கொள்ள இயலாத கடுந்தமிழ்ச் சொற்களாகவும் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. துணிக்கடை என்று பலகை மாட்டி வைத்துவிட்டு உள்ளே புரோட்டாக் கடை நடத்திக் கொண்டிருக்கக் கூடாது அல்லவா...தமிழ் சானல் என்று அறிவித்துவிட்டுத் தமிழைத் தேடவைத்தால் என்ன செய்வது...\nசமூகத்தின் போக்கைத் ���ாங்கள் பிரதிபலிப்பதாக அவர்கள் சொல்ல முற்படலாம். இந்தப் புள்ளியில் தான் இந்த விவாதத்தின் முடிச்சே இருக்கிறது. சமூகம் என்று எதை அவர்கள் குறிப்பிடுகின்றனர். எந்தப் பகுதியை அல்லது எந்தத் திரளை அதிகமான நேயர்களைச் சார்ந்து இவர்களால் இந்தக் கருத்துருவாக்கத்தை முன்வைக்க முடியுமா என்றால் வாய்ப்பே இல்லை. வாசிப்பின் தளத்திற்கோ, கல்வியின் உயர் நிலைக்கோ எட்ட இயலாத, குடும்ப ரீதியாகவும், சமூக-பொருளாதார பின்புலம் காரணமாகவும் அதற்கெல்லாம் வாய்ப்பு மறுக்கப்பட்ட மனிதர்களே தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்க்கும் நேயர்களில் அதிகப் பங்கு வகிக்கிறார்கள் என்பதே உண்மை. அடுத்த வாதம் என்ன வைப்பார்கள் அதிகமான நேயர்களைச் சார்ந்து இவர்களால் இந்தக் கருத்துருவாக்கத்தை முன்வைக்க முடியுமா என்றால் வாய்ப்பே இல்லை. வாசிப்பின் தளத்திற்கோ, கல்வியின் உயர் நிலைக்கோ எட்ட இயலாத, குடும்ப ரீதியாகவும், சமூக-பொருளாதார பின்புலம் காரணமாகவும் அதற்கெல்லாம் வாய்ப்பு மறுக்கப்பட்ட மனிதர்களே தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்க்கும் நேயர்களில் அதிகப் பங்கு வகிக்கிறார்கள் என்பதே உண்மை. அடுத்த வாதம் என்ன வைப்பார்கள் மொழி என்பது என்ன, பேசுவது புரிவதற்கு மட்டும் தானே, அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்\nமொழி என்பது பேச்சுக் கருவி அல்லது கருத்துப் பரிமாற்ற சாதனம் (Means of Communication) என்பது மட்டுமா, அதற்கும் மேலாக ஒரு சமூகப் பயன்பாடு அதில் உண்டா என்ற விவாதம் நீண்ட காலமாகவே உண்டு. இப்படியான கருத்துப் போராட்டங்களில் ஒருவர் எந்த நிலைபாட்டை எடுக்கிறார் என்பது அவரது சார்புத் தன்மையையும் சேர்த்து பிரதிபலிக்கும்.\nதமிழ் வாசிப்பு உலகில் வார, மாத இதழ்களில் பல்லாண்டுகளாகக் கதை மாந்தர்களாக யார் அதிகம் இருந்தனர், யாரது வாழ்க்கை அதிகம் பேசப்பட்டது என்று கவனித்துவிட்டு, கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலான காலத்தில் அதில் ஏற்பட்டிருக்கும் பளீர் மாற்றம் என்ன என்று சிந்தித்தால் ஏராளமான செய்திகள் கிடைக்கும். ஆனாலும், ஒற்றை அடையாளமாக மேல்தட்டுப் பண்பாட்டைப் பொதுவில் திணிக்கும் அல்லது நிலை நிறுவும் சாதுரியமான போக்கை இயல், இசை, நாடக வெளிகளில் நுட்பமாகக் காண முடியும்.\nமொழியின் செயல்பாடு இதில் முக்கிய இடம் வகிக்கிறது. அறுபதுகள், எழுபதுகள் வர��யிலும் கூட குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டிக் கொண்டிருந்த சாதாரண மக்களிடையே கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக வடமொழிப் பெயர் வைக்கும் ஆசை ஏன் ஏற்பட்டது என்பதை ஆராய வேண்டும். அது உண்மையில் ஆசையா, உளவியல் நெருக்கடியா, சமூக அவஸ்தையா என்று கண்டறிய வேண்டும். அடையாளம் காணப்பட்டுத் தங்களது சந்ததியர் அவமதிப்புக்குள்ளாகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு ஊறிக் கொண்டிருக்கிறதா என்று தேட வேண்டும்.\nஇதன் கூறுகளில் இருந்து பேச்சு மொழியையும் கவனித்தால் விடைகளும், புதிய கேள்விகளும் பிறக்கும். திட்டமிடாதது போலவே அப்பாவித்தனமாகவே, இயல்பாகவே நமது நடை, உடை, பாவனைகள் பொருந்தாத தளங்களில் உலவிக் கொண்டிருப்பதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் காட்சி ஊடகங்களிலும் திமிறிக் கொண்டிருப்பது.\nபுதிய தாராளமயக் கோட்பாடுகள் அமலாக்கப் பட்ட தொண்ணூறுகளுக்குப் பிறகுதான் நிறைய தனியார் தொலைக்காட்சிகள் முளைத்தன. சந்தையின் அடிப்படையாகப் பேசப்பட்ட விஷயம் போட்டி என்பது. நடைமுறையில் என்ன நடக்கிறது ஆதிக்க சக்தியுள்ள வர்த்தகர் என்ன சொல்கிறாரோ அதைப் போட்டியின்றி மற்றவர்கள் பின் தொடரவேண்டிய உலகம் தான் படைக்கப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் இப்படியான முன் மாதிரி படைக்கப்படுகிறது.\nமனிதர்களது வாழ்வாதாரங்களில் மட்டுமல்ல, உலகமயத்தின் நெரிக்கும் கரங்கள் அவர்களது பண்பாட்டுத் தளத்திலும் புகுந்து விளையாடுகிறது. பயிர்களின் தன்மையை, நிலங்களின் பசுமையை நாசப் படுத்துபவர்கள் உடல் நலக் கூறுகளில் செய்யும் அத்து மீறல்களை, உளவியல் தளங்களிலும் உணரவியலாத வண்ணம் செய்து கொண்டிருப்பது விவாதத்தில் இருக்கும் விஷயம். நுகர்வுத் தன்மை, கேளிக்கை அம்சம், ஓய்வு நேரப் பயன்பாடு......என விரியும் அம்சங்கள் பலவற்றிலும் மனிதர்களை தாராளமயப் போக்கு அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. மொழி இதில் முக்கிய தாக்குதலுக்கு இரையாகிறது.\nமொழியின் வாழ்க்கை, மொழியின் வளர்ச்சி, மொழியின் வீழ்ச்சி என்பது மொழியுடையதானது மட்டுமல்ல என்பதே மொழியியலாளர்கள் சுட்டிக் காட்டி எச்சரிப்பது. மொழியின் ஆதிக்கம் பற்றி நாம் புரிந்து கொள்கிற போதே, மொழியின் அடிமைத் தனத்தையும் உணர முடியும்.\nஜனநாயகத்தின் வேர், தனி மனிதர்கள் சுதந்திர சிந்தன���யோடும், சுய மரியாதையோடும் வாழ இடம் பெற்றுத் தந்திருப்பது. தற்காப்புக்கான தேடலில் சொந்த மொழி பேசவே கூச்சமுறும் அவலம், தவிர்த்துவிடத் துடிக்கும் கொடூரம், நழுவிப் போய்க் கொண்டிருக்கும் கேவலம் போன்றவை பாதிப்பது மொழியை மட்டுமல்ல. அது கொடையாக வழங்கியிருக்கும் பரந்து விரிந்த ஒரு பண்பாட்டை, இன்னொரு முறை உருவாக்க சாத்தியப்படாத இலக்கிய வளத்தை இந்த பாதிப்புகள் சிதைப்பது ஊடும் பாவுமாக உள்ள ஜனநாயகத் தன்மையை\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தில் தவறாகத் தமிழைப் பேசுவதை வைத்து நகைச்சுவை செய்திருந்தனர். சம காலத்திலோ, நல்ல தமிழைப் பேசுபவரைத் தான் நையாண்டிப் பாத்திரமாக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழை வைத்து வாழப் பழகிக் கொள்பவர்கள், தமிழை மட்டும் வாழ விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர் போலும்.\nTags: சமூகம் , தமிழ் மொழி , தீராத பக்கங்கள்\nகார்த்திகைப் பாண்டியன் September 12, 2010 at 1:53 PM\nநாம எவ்வளவு புலம்பினாலும் இங்கே கேட்பதற்கு ஆள் இல்லையே அண்ணே..:-(((\n//மொத்த பேச்சில் 'பண்ணி' என்ற ஒரு சொல்லைத் தவிர வேறு ஒரு தமிழ்ச் சொல் தப்பித் தவறிக் கூட இடம்பெறாது. \" ஸோ அண்ட் ஸோ அவைலபிளா காண்டாக்ட் பண்ணி, இன்பார்ம் பண்ணி, புரோகிராம் கன்பார்ம் பண்ணி, கோ ஆர்டினேட் பண்ணி, இன்விடேஷன் பிரின்ட் பண்ணி, கலெக்ட் பண்ணி, ரீச் பண்ணி, அப்ரிஷியேட் பண்ணி//\nசிரிக்குறதா இல்லை அழுகுறதான்னு தெரியல..\nஏனோ வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.....\nசமீபத்தில் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா வந்திருந்தார். அவர் தொகுப்பாளினியிடம், தமிழ்ல பேசலாமேம்மா. என்றது அவர் பதில்.. கண்டிப்பாப் பேச ட்ரை பண்றேன் சார். இப்போ, “தட்ஸ் யுவர் ஸ்பெஷல் சீட். நீங்க அதுல உக்காருங்க..”\nசில தொகுப்பாளர்கள் அவர்களுக்கு எழுதிக் கொடுக்கிறதைத்தான் மனனம் செஞ்சிப் பேசறாங்கன்னு நினைக்கிறேன். அவங்களை மட்டும் குற்றம் சொல்லவும் முடியாது.\nசரி, தமிழை விட்டு ஆங்கிலம் பேசுகிற போதாவது ஒழுங்காய்ப் பேசுகிறார்களா ‘நீங்க நம்ம ஜட்ஜுகளோட கொமெண்ட்சை இம்ப்ரவைஸ் பண்ணி அடுத்த முறை நல்லா பண்ணுங்க’... இந்தத் தொகுப்பாளர் என்ன சொல்கிறார் என்று ஒரு மயிரும் புரியவில்லை. comments ஐ எப்படி improvise பண்ணுவது\nநல்ல அருமையான கட்டுரை. நியாயமான கேள்விகள். கடந்த 25 வருஷமா பார்ப்பது, அதுவ��ம் சென்னைக்கு படிக்க வந்தபோது பார்க்க மாணவனா தெரிஞ்சா உடனே ஆங்கிலத்தில் பேச்சை மாற்றிவிடுவார்கள். இங்கிலீஷ் தெரியாத காலம் வேற.\nஇது 25 வருடத்திற்குப் பிறகும் மாறவில்லை. தமிழ் சங்கம்னு போய்ப் பார்த்தாலும் அங்கயும் பிற மொழி கலந்த தமிழ் தான். வேற்று மொழிகள் நம்மோடு இரண்டற கலந்துவிட்டது. இது பிழைப்புக்காக கூட இருக்கலாம். நம்ம initial இல் கூட தவிர்க்கமுடியாமல் ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது.\nஎனக்கு நண்பர் காமராஜின் கிராம்மியத் தமிழ் ரொம்பப் பிடிக்கும். பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. ஆனால் நன்கு ரசிக்க, ஒன்றிப் போக முடியும்.\nசில சமயம் சிலவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வது அந்த அந்த காலத்தில் வாழும் மனிதர்களின் மனம், இடம், சூழல் பொறுத்து அமையலாம். யாரிடமும் திணிக்க முடியாது. பிறகு அது ஒரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் மாதிரி ஆகி விடும்.\nமேலும் நீங்கள் கூறியவற்றில் எனக்கு மாற்றுக் கருத்து அல்ல. நல்ல படி மாறினால் நல்லது தான். நன்கு தமிழ் தெரிந்தவர்கள் அந்த நல்ல தமிழில் மாற்றம் செய்யாமல் உரையாடும்போது, மற்றவர்கள் மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.\nஎனக்கும், இந்த அறிவிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் பேசும்போது இதேப் போன்ற எரிச்சல் வரும்.எந்தவொரு வேலைக்கும் அடிப்படை தகுதிகள் கேட்பது போல் இவர்களுக்கு, நல்ல தமிழ் பேச வேண்டும் என்பதை மட்டும் அடிப்படை தகுதியாக வைக்க முடியாதா இதையெல்லாம் செய்யாமல் செம்மொழி மாநாட்டினால் மட்டும் தமிழை வளர்த்து விட முடியுமா/\nஅடிமை மனோபாவம் கொண்ட எந்த ஒரு இனத்தின் மொழியும் தலை நிமிர முடியாது. தமிழால் சிலர் அதிகாரம் பெற்றதும், செல்வந்தர் ஆனதும் தான் மிச்சம்.\nஉணர்ச்சிக் கவிஞர் எழுதிய எழுதிய பேசுவது தமிழா - தமிழா நீ\nபேசுவது தமிழா என்ற கவிதை ஈழத்திலிருந்த போது உறைக்கவில்லை. உயிரைக் காப்பாற்ற தமிழ் நாடு வந்தபின் நிறையவே உறைத்தது. தமிழ் வாசிக்கத் தெரியாத தமிழ் பிள்ளைகளை தமிழ் நாட்டில் சந்தித்த போது முதலில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் தவறு பிள்ளைகள் மேல் அல்ல. தமிழ் நாட்டில் நான் படித்த பாடசலையில் கல்வித்திட்டம் தமிழ் மொழியில் இருக்கவில்லை பெரும்பாலான பள்ளிகளில். கூடவே இந்தி படித்தால் அரச உத்தியோகம் கிட்டுவது இலகு என்ற விதியாக இருந்த நிலையில் இரண்டா���் மொழியாக இந்தி பாடம் எடுத்த என்னுடைய சக மாணவிகளை என்னால் குற்றம் சொல்ல முடியவில்லை. இதே நிலை தானே மற்றப் பாடசாலைகளிலும்..\nஒரு குழந்தை பெற்றோருடன் செலவிடும் நேரத்தைப் பார்க்கிலும் பள்ளியிலும், தொலைக்காட்சியிலும் கழிக்கும் நேரம் தான் அதிகம். அந்த அதிகமான நேரம் அந்தக் குழந்தை எந்த மொழியுடன் பரிச்சயமாகிறதோ , புழங்குகிறதோ அந்த மொழிக்கு பழக்கப்பட்டு விடும் போது தாய் மொழி இரண்டாம் பட்சமாகவும், மூன்றம் பட்சமாகவும் தள்ளிப் போகிறது. அந்த நிலை தான் இப்போது தமிழகத்தில் படித்தவர்களுக்கும், ஊடகங்களில் புழங்குபவர்களுக்கும்... \nதனித் தமிழில் மிளிர வேண்டுமானால் அடிப்படையில் ஆங்கிலவழிக் கல்வி என்பது முற்றாக புறக்கணிக்கப்பட்டு தமிழ் வழிக் கல்வி நடைமுறையில் வரவேண்டும்.\n1956ல் இனக்கலவர ஆரம்பத்திலிர்ந்து தமிழீழப் பகுதியில் எத்தனை இன்னல்கள் இருந்த போதும், சிங்கள மொழியை இரண்டாம் மொழியாகக் கொண்ட கல்வித்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதும் கூட ஒட்டு மொத்தமாக தமிழ் மாணவர்கள் பகிஷ்கரித்து சிங்களப் பாடத்தை எங்கள் பள்ளிக் கூடங்களுக்குள் நுழையவிடாமல் பார்த்துக் கொண்டோம். ஆங்கில வழிக் கல்வியையும் தவிர்த்து தமிழ் வழிக் கல்வியையே நடைமுறையிலிருந்தது. அப்படி காட்டுமிராண்டிகளின் கைகளில் இருந்த போது கூட எம்மால் தாய்மொழியில் படிக்க முடிந்தது. ஆனால் சுதந்திரமான நாட்டிலிருக்கும் மாணவர்கள் தாய் மொழியில் படிக்க எந்தத் தடையும் இல்லாத போது வெவ்வேறு காரணங்களுக்காக தாய் மொழியை புறக்கணிப்பது கவலையாக இருக்கிறது. அத்தகைய சூழலை யார் மாற்ற வேண்டுமோ அவர்கள் மௌனித்தோ அல்லது அலட்சியமாயோ இருக்கும் போது எங்கள் கவலையை இப்படி எழுதிக் கொண்டிருப்பதில் மட்டுமே தீர்த்துக் கொள்ள முடியும்.\nஇங்கே மேலை நாடுகளில் புலம் பெயர்ந்திருக்கும் தமிழ் மக்களின் நிலையும் அப்படி தான் பெரும்பாலும். கடந்த வருடம் ஈழத்தில் நடந்த கொடூரங்களால் இக்ன்கு பிறந்த தமிழ்பிள்ளைகள் கூட உணர்வளவில் தம்மை ஈழத்துக் குழந்தைகளாக உணரத் தலைப்பட்டாலும் அவர்கள் பழக்கப்பட்ட மொழிக்கு சரளமாக புரளும் நா , தமிழ் உச்சரிப்பில் இழுத்துக் கொள்வதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கத் தான் முடிகிறது. என்னுடைய இரண்டு மகன்களையுமே எடுத்���ுக் கொண்டால் மூன்று வயதில் மிகத் தெளிவாக அவர்கள் பேசிய மழலைத் தமிழ் இப்போது 6 வயதில் பாடசாலை போகத் தொடங்கிய பின் மோசமான உச்சரிப்பாயும், தடுமாற்றமாயும் துப்பலாய் வரும் போது குற்ற உணர்ச்சியில் மிகவும் குறுகிப் போவது பெற்றோராகிய நாம் தான். என்ன தான் வீட்டில் அவர்களுடன் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் அவர்களுக்கு கிடைக்கும் லாவகம் தமிழில் கிடைக்காமல் தடுமாறுகிறார்கள். இவர்களை இப்படியே வளரவிட்டால் ஆங்கிலம் மட்டும் பேசும் தமிழராக இருந்துவிடுவார்களே என்ற கவலை மேலோங்கி வருகிறது. அரிச்சுவடியிலிருந்து அத்தனையும் முயன்று கொண்டிருக்கிறேன். தேசியத் தலைவரின் படத்தைக் காட்டினால் our leader என்கிறார்கள். தியாகி திலீபன் படத்தை காட்டினால் அவருடைய கதையை ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்..என்ன செய்ய\nதமிழில் பேசுவது குறைந்து விட்டது சரிதான் அனால் விகடன் போன்ற பத்திரிகைகள் ..கிட்டத்தட்ட ஆங்கில பத்திரிகையாகவே மாறிவிட்டது வருந்தகூடிய ஒன்று ..உதாரணதிற்கு..அவள் விகடனில் வரும் தலைப்புகளை பாருங்களேன் \nஇது தலைப்பு மட்டுமே உள்ளே படித்தால் 75% ஆங்கிலமே ..இவர்களை தடுப்பார் யாரும் இல்லையா \nநல்லவேள இந்த கன்றாவியல்லாம் பாக்குறதுக்கு எனக்கு வாய்ப்பு இல்ல...\nமொழி என்பது புற உலகத்துடன் தொடர்பு கொள்ள பயன்படும் ஒரு புறப்பொருள் அல்ல. மொழி என்பது நமது வாழ்க்கை.நமது பண்பாட்டுக் கூறு.மொழி பணம் ஈட்ட பயன்படும் ஒரு கருவியாகவே இன்று பார்க்கப்படுகிறது. அதன் விளைவாகத்தான் இன்று தமிழன் தன் இன உணர்வற்று, இழி நிலையை அடைந்திருக்கிறான்.\"தமிழனுக்கு மொழியானதைத் தவிற தமிழ் செய்த தவறு எதுவும் இல்லை\" என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வருகிறது.\nதமிழ் அழிப்பை ஊடகங்கள் திட்டமிட்டே செய்து வருகின்றன் என்றே தோன்றுகிறது. ஒருவன் தன் தாய் மொழியைப் படிக்கும் போது, அதன் சிறப்பையும், வரலாற்றுப் பெருமையும் அறிய முடியும். தன் இன வரலாறையும், பண்பாட்டுச் சிறப்புகளையும் அறிந்து கொள்ள முடியும்.அப்போதுதான் தமிழர்களுக்கு தன்மானம் என்ற ஒன்று வரும்.\nவருகை புரிந்தோர் அனைவருக்கும் நன்றி. கருத்துக்களைப் பகிர்ந்தோர்க்குக் கூடுதல் நன்றி.\nமொழி என்பது வாழ்வியலோடு கலந்திருப்பதை - பண்பாட்டின் கூறாக உள்ளதை, அதைப் புறக்கணிப்பவர்களைவிட ,\nசிதைக்கிறவர்களைவிட, அதன் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களும், அதன் மூலம் வர்த்தகம் செய்பவர்களும் அதிகமாக அறிந்து வைத்திருக்கின்றனர்.\nஉலகமயமாக்கலின் பரந்த மேடையில், ஏகாதிபத்தியச் சுரண்டலை நிகழ்த்துபவர்கள் மொழிகளை ஒன்றுமில்லாமல் செய்துவிடவேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றனர்.\n\"எனது மகன் எனது பெயரைச் சொல்லட்டும்\" என்று நாராயணனிடம் போராட வேண்டிய நிலையில் இருந்த இரணியனைவிடவும் கேவலமான நிலையில் மொழித் தாய் பதறுகிறாள், தனது மக்கள் தனது மொழியில் பேசக் கூடாதா என்று...\nஈழத்துத் தோழரின் உருக்கமான மனக் கசிவில் அது எதிரொலிப்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.\nதீக்கதிர் நாளேட்டின் செம்மொழி மலரில் வெளியாகி இருந்த இந்த எளிய பிரதியை இங்கே இடுகை செய்திருக்கும் மாதவிற்கு எனது வந்தனங்கள்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-23T17:58:39Z", "digest": "sha1:NQDBJWP3VJPGHIAHCWWDWXKPOLBT2K7R", "length": 11848, "nlines": 155, "source_domain": "www.tamilfrance.fr", "title": "விண்வெளியிலிருந்து வரும் சக்தி வாய்ந்த ரேடியோ சமிஞ்சைகள் - Tamil France \\n", "raw_content": "\nவிண்வெளியிலிருந்து வரும் சக்தி வாய்ந்த ரேடியோ சமிஞ்சைகள்\nவிஞ்ஞானிகள் மர்மமான, சக்தி வாய்ந்த ரேடியோ சமிஞ்சைகள் புவியை வந்தடைவதை கண்டுபிடித்துள்ளனர்.\nஇது அறியப்பட்ட ஆண்டு, மாதம், திகதி கொண்டு FRB 180725A எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇதில் அதிகளவான சமிஞ்சைகள் ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணில், அதாவது 580 MHz இல் இருப்பதாகும். இதுவே முதலில் அறியப்பட்டுள்ள 700 MHz இலும் குறைவான சமிக்ஞையாகும்.\nவிஞ்ஞானிகள் இந்த சமிஞ்சைகள் நியுத்திரன் நட்சத்திரங்களிலிருந்து வெளிவரலாம் என அனுமானிக்கின்றனர்.\nஆனாலும் இதுவரையில் இதற்கு காரணமான நிகழ்வை விஞ்ஞானிகளால் இனங்காண முடியவில்லை.\nRelated Items:அறியப்பட்ட, கண்டுபிடித்துள்ளனர் இது, சக்தி, சமிஞ்சைகள், புவியை, மர்மமான, ரேடியோ, வந்தடைவதை, வாய்ந்த, விஞ்ஞானிகள்\nஇலங்கையில் பெறுமதிப்பு வாய்ந்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்களை கைது\nகுளத்திற்கு தனியாக குளிக்க சென்ற பெண்..இளைஞனின் அதிர்ச்சி செயல்\nநடுரோட்டில் போதையில் தள்ளாடிய நடிகர் சக்தி: வீடியோ\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\n30 பேரைக் காப்பாற்றி விட்டு தன்னுயிரை விட்ட தெரு நாய்: நெகிழ வைக்கும் சம்பவம்\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nஇதை கண்டு பிடித்து விட்டார்கள்… இனி கடவுள்தான் மனிதனிடம் பிச்சை எடுக்க வேண்டுமா\nஆன்ட்ராய்டு பி பெயர் இது தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/National/2018/09/03185458/1188698/Modi-meet-Vajpayee-s-family-members.vpf", "date_download": "2019-04-23T18:17:17Z", "digest": "sha1:RHSA2GDSLKKJ27NFO46REIBEO2DCOIB7", "length": 14629, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குடும்பத்தாருடன் மோடி சந்திப்பு || Modi meet Vajpayee s family members", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குடும்பத்தாருடன் மோடி சந்திப்பு\nபதிவு: செப்டம்பர் 03, 2018 18:54\nமுன்னாள் பிரதமர், அமரர் அடல் பிஹாரி வாஜ்பாய் வீட்டுக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரது குடும்பத்தாரை சந்தித்து பேசினார். #Modi #Vajpayee\nமுன்னாள் பிரதமர், அமரர் அடல் பிஹாரி வாஜ்பாய் வீட்டுக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரது குடும்பத்தாரை சந்தித்து பேசினார். #Modi #Vajpayee\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (94) கடந்த 16-ம் ���ேதி உடல் நலக்குறைவால் டெல்லியில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதி ஊர்வலத்துக்கு பின்னர் ராஷ்டரிய ஸ்மிரிதி ஸ்தல் திடலில் அவரது உடலுக்கு வளர்ப்பு மகள் தகனம் செய்தார்.\nடெல்லியில் எரியூட்டப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆறுகளில் கரைக்கப்பட்டது.\nஇந்நிலையில், டெல்லியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் வீட்டுக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரது குடும்பத்தாரை சந்தித்து பேசினார். இந்த தகவலை புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ளார். #Modi #Vajpayee\nவாஜ்பாய் மறைவு | பிரதமர் மோடி\nஷேன் வாட்சன் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி\n116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக 63.24 சதவீதம் வாக்குப்பதிவு\nசன்ரைசர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nபாராளுமன்ற தேர்தல் - 116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு கூடுதல் பாதுகாப்பு\n116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 5.30 மணி நிலவரப்படி 61.31 சதவீதம் வாக்குப்பதிவு\nபாராளுமன்ற தேர்தல் - பஞ்சாப்பின் குருதாஸ்பூரில் நடிகர் சன்னி தியோல் போட்டி\nமூன்றாம்கட்ட பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக 64.66 சதவீதம் வாக்குப்பதிவு\nகோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் விலக்கு\nபிரதமர் பதவி ஏலத்துக்கு வந்தால் மம்தா விலை கொடுத்து வாங்கி விடுவார் - மோடி காட்டம்\nகுஜராத்தில் ஒரேயொரு வாக்காளருடன் 100 சதவீதம் பதிவை கண்ட வாக்குச்சாவடி\nபாகிஸ்தான் மட்டும் என்ன பெருநாள் கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கிறது - மெகபூபா முப்தி வாக்குப்பெட்டியை சுமந்த பெண் கலெக்டர் - சமூக வலைதளங்களில் பாராட்டு தீபாவளி கொண்டாடவா நாங்கள் அணுகுண்டு வைத்திருக்கிறோம் - மெகபூபா முப்தி வாக்குப்பெட்டியை சுமந்த பெண் கலெக்டர் - சமூக வலைதளங்களில் பாராட்டு தீப���வளி கொண்டாடவா நாங்கள் அணுகுண்டு வைத்திருக்கிறோம் - பாகிஸ்தானுக்கு மோடி கேள்வி பிரதமர் பதவி போனாலும் நானா, பயங்கரவாதிகளா - பாகிஸ்தானுக்கு மோடி கேள்வி பிரதமர் பதவி போனாலும் நானா, பயங்கரவாதிகளா யார் வாழ்வது என்று ஒருகை பார்ப்பேன் - மோடி ஆவேசம் காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகார் கொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2019/01/09/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2019-04-23T18:14:35Z", "digest": "sha1:NAMGXXDNM6QCIIHUMT5JAQXBZJ7NOS4W", "length": 26073, "nlines": 318, "source_domain": "lankamuslim.org", "title": "டீவி இல்லாத வீட்டில் , தேவை என்று உணர்ந்து படித்­த­தனால் | Lankamuslim.org", "raw_content": "\nடீவி இல்லாத வீட்டில் , தேவை என்று உணர்ந்து படித்­த­தனால்\nஉயர்தர பெறுபேறுகளின்படி உயிரியல் விஞ்ஞான பிரிவில் தேசியமட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற மாத்தளையைச் சேர்ந்த ஹக்கீம் கரீம். அறி­வார்ந்த சூழலில் வளர்ந்த பிள்­ளைதான் ஹக்கீம். பொறி­யி­ய­லா­ள­ரான மொஹமத் ரிஸ்மி மற்றும் வைத்­தி­ய­ரான நிஹாரா ரிஸ்­மியின் மூத்த புதல்­வ­ராவார். இவ­ருக்கு இளைய தம்­பி­யொ­ரு­வரும் தங்­கை­யொ­ரு­வரும் இருக்­கின்­றனர்.\nமுதலாம் தரம் முதல் மாத்­தளை ஸாஹிரா கல்­லூ­ரி­யி­லேயே படித்­தி­ருக்­கிறார். தரம் 5 வரை தமிழ் மொழி­யிலும் உயர்­தரம் வரை ஆங்­கில மொழி­யிலும் கற்றல் செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருக்­கிறார்.\nடென்னிஸ் விளை­யாட்டில் ஆர்­வம்­கொண்ட ஹக்கீம் படிப்பில் அக்­கறை செலுத்­து­வ­தற்­காக அதனை கொஞ்சம் தள்ளி வைத்­தி­ருக்­கிறார். குறிப்­பாக சாதா­ரண தரப் பரீட்­சைக்­காக இரண்டு வரு­டங்­களும் உயர்­தரப் பரீட்­சைக்­காக இரண்டு வரு­டங்­களும் டென்னிஸ் விளை­யாட்டில் ஈடு­ப­ட­வில்லை. வீட்டில் மூத்த பிள்ளை மிகவும் பக்­கு­வ­மா­னவர். ஏனெனில் தாயும் தந்­தையும் அலு­வல்­க­ளுக்கு சென்­றாலும் தன்னை திட்­ட­மிட்டுத் தானே வழி­ந­டத்தும் ஆற்­றல்­கொண்­டவர். படி என்று கட்­ட­ளை­யிட்டு படிக்­காது தேவை என்று உணர்ந்து படித்­த­தனால் தேசிய மட்­டத்தில் சாதனை படைத்­தி­ருக���­கிறார்.\nஒரு பொறி­யி­ய­லாளர், ஒரு வைத்­தியர் வச­தி­யான பெற்­றோர்­களே. ஆனால் வீட்டில் டீ.வி. இல்லை. இதன் பின்­புலம் வீட்டில் கற்­ற­லுக்­கான சூழ­லொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. தரம் பத்தில் கற்­ற­போதே வீட்டில் டீ.வி. இருக்­க­வில்லை. எனது பெறு­பேறு குறித்த விட­யங்­களை அடுத்­த­வீட்டு தொலைக்­காட்­சி­யில்தான் பார்த்­த­தாக விப­ரிக்­கிறார் ஹக்கீம் கரீம். எனக்கு கைய­டக்கத் தொலை­பேசி இருக்­கி­றது ஆனாலும் தேவைக்குப் பயன்­ப­டுத்­து­வதை தவிர அநா­வ­சி­ய­மாக பயன்­ப­டுத்­து­வது குறைவு. பெற்­றோரும் அதனை வாங்கி வைத்­துக்­கொள்­வார்கள் என்றார்.\nசிறு­வ­யதில் குர்ஆன் மனனம் செய்­வதில் ஈடு­பட்ட ஹக்கீம், உயர்­தரம் படிக்­கும்­போது குர்­ஆனை விஞ்­ஞான ரீதியில் ஆராய்ந்து படிப்­பதில் ஆர்வம் காட்டி வந்­தி­ருக்­கிறார். இது தனது கல்­விக்கு துணை­பு­ரிந்­துள்­ளதை உறு­தி­யாக நம்­பு­கிறார். நாம் படம் பார்க்­கும்­போதும், பாடல் கேட்­கும்­போதும் கற்­றலை மறந்து முழு­மை­யாக அதில் லயித்­து­வி­டு­கிறோம். எனினும், குர்­ஆ­னுடன் தொடர்­பு­பட்­டி­ருக்­கும்­போது கல்­வியில் சமாந்­தி­ர­மாக அக்­கறை செலுத்­தக்­கூ­டி­யா­தாக இருப்­ப­தாக விடி­வெள்­ளிக்கு கூறினார் ஹக்கீம்.\nதேசிய மட்­டத்தில் சாதித்த ஹக்கீம் தனது கற்­ற­லுக்­காக விசே­ட­மாக எந்த கற்றல் முறை­க­ளையும் வைத்துக் கொள்­ள­வில்லை. படிப்­ப­தற்­கான தேவை­யி­ருந்தால் அல்­லது ஏதா­வது வேலை­யி­ருந்தால் அதனை முடிப்­பதில் கண்ணும் கருத்­து­மாக இருப்­பவர். குறிப்­பாக ஒரு விட­ய­தா­னத்தை படித்­துக்­கொண்­டி­ருந்தால் அதனை முழு­மை­யாக விளங்­கிய பின்­னரே அடுத்த விட­ய­தா­னத்­திற்கு செல்வார். ஒரு பகு­தியை பூர­ண­மாக தெரிந்­து­கொள்­ளும்­வரை அடுத்த பகு­திக்கு செல்­வ­தா­னது பின்­நாட்­களில் சுமை­யா­கி­விடும் என்று கருதி பாட­வி­தா­னங்­களை முழு­மை­யாக விளங்­கிக்­கொண்­டி­ருக்­கிறார். இதனால் பரீட்­சைக்கு இரண்டு வாரங்கள் இருக்­கின்ற சூழலில் கற்­ப­தற்கு எதுவும் இருக்­க­வில்லை என்­று நான் வியப்­ப­டைந்­தேன் என்றும் குறிப்­பிட்டார்.\nஇது­த­விர, பரீட்­சையை மைய­மாக கொண்டு கடந்­த­கால வினாப்­பத்­தி­ரங்கள் மற்றும் தெரி­வு­செய்­யப்­பட்ட மாதிரி வினாத்­தாள்­களை முழு­மை­யாக விளங்கிப் பரீட்­சைக்கு தயா­ரா­க��­யி­ருக்­கிறார். இவ்­வாறு வினாத்தாள் குறித்த அறிவை பெற்­றமை கற்­றலை இல­கு­ப­டுத்­தி­யது என்­கிறார் ஹக்கீம்.\nவல்ல அல்­லாஹ்வின் அரு­ளினால் கிடைத்த கல்­வி­ய­றிவை அவ­னுக்கு விருப்­ப­மான முறையில் பயன்­ப­டுத்த வேண்­டு­மென்ற அவா ஹக்­கீ­மி­டத்தில் இருக்­கி­றது. பெற்றோர் மற்றும் கூட்டுக் குடும்பத்தினரின் உந்துதல் என்பன பரீட்சை பெறுபேற்றில் பெரும் பங்காற்றியது என தெரிவித்த அவர் பாடசாலை சமூகம் நட்பு வட்டத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.\nசத்திரசிகிச்சை நிபுணராக வரவேண்டும் என்பது ஹக்கீமின் விருப்பம். எனினும் அந்த துறை குறித்து தேடிப்பார்த்துவிட்டு அடுத்தகட்ட கற்றலை தொடங்கலாமென எதிர்பார்க்கிறார்.–Vidivelli\nஜனவரி 9, 2019 இல் 4:49 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« இன்று பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதிகள் சற்று நிதானமாக நடப்பது அவசியம்\nஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள முறை வரவேற்கத்தக்கதோர் முன்னேற்றமாகும் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nநாட்டை விட்டு வெளியேறுங்கள் இஸ்லாமிய பிரசாரகர்ளுக்கு அரசு பணிப்பு\nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒ���்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« டிசம்பர் பிப் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906644/amp", "date_download": "2019-04-23T18:28:07Z", "digest": "sha1:ZGWFTGZDIP63D4YIOUGY4UDOUMORKRQ6", "length": 8699, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவை அரசு அலுவலகங்களில் பெயரளவில் தமிழ் பயன்பாடு | Dinakaran", "raw_content": "\nகோவை அரசு அலுவலகங்களில் பெயரளவில் தமிழ் பயன்பாடு\nகோவை,ஜன.18: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், அலுவலக கோப்புகள் அனைத்தும், தமிழ் மொழியில் தான் எழுதப்பட வேண்டும், அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளை பயன்படுத்தக் கூடாது எனவும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பெரும்பாலான அரசு அலுவலகங்களில், ஆங்கில வார்த்தைகளே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதை தவிர்க்கவும், தமிழ் ���ொழியின் பயன்பாட்டை முழு அளவில் புகுத்தும் நோக்கிலும் அலுவலக ரீதியாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அவ்வப்போது ஆய்வு நடத்தப்படும். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அரசு அலுவலர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை ஆட்சி மொழி பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து அலுவலகங்களில் இருந்தும் அதிகாரிகள் கலந்து கொள்வர்.இதில், கோப்புகளை தமிழில் தயாரிப்பது எப்படி, அலுவலக பணிகளில் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க செய்யும் வழிமுறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படும். இப்பயிற்சியில் பங்கேற்கும் அரசு அலுவலர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி பயன்பாடு குறைவாகவே உள்ளது. இந்த விஷயத்தில், மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் செயல்பாடு பெயரளவில் உள்ளது. இது தொடர்பான, கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் முறையாக நடத்தப்படுவதில்லை என அரசுத்துறை அலுவலர்களும், தமிழ் ஆர்வலர்களும் புகார் தெரிவிக்\nபஞ்சு விலை தொடர்ந்து அதிகரிப்பு நூற்பாலைகள் உற்பத்தியை குறைத்தன\n100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்\nஆலை இயந்திரத்தில் சிக்கி கைவிரல்கள் இழந்த குழந்தை\nவிலங்குகள் இடம்பெயர்வதை தடுக்க வனத்தில் வேட்டைத்தடுப்பு முகாம்\nநெகமத்தில் கோடை மழை விவசாயிகள் மகிழ்ச்சி\nநவமலை வனத்தில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் காட்டுயானை அட்டகாசம்\nகுடியிருப்பு பகுதியையொட்டி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்\nதீத்தடுப்பு வார விழா விழிப்புணர்வு\nதொடர் விடுமுறையால் டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nவால்பாறை சாலையோரங்களில் சுற்றித்திரியும் வரையாடுகள்\nகாந்தி மார்க்கெட்டுக்கு வழைத்தார் வரத்து அதிகரிப்பு\nவாக்கு எண்ணும் மையம் அருகே வெளியாட்களுக்கு அனுமதி மறுப்பு\nகேரளாவில் நாளை வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரம் நிறைவு\nஅந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்\nசுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா\nசுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா\nகுன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கன மழை\nமாவட்டம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் ஆய்வு\nகோ���ை ரயில்நிலையத்தில் நகையுடன் கிடந்த பை பயணியிடம் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20180706", "date_download": "2019-04-23T18:09:19Z", "digest": "sha1:ZFRFPQJOSGRFUCNIPPUOFK3ZEJKIQKXE", "length": 12036, "nlines": 138, "source_domain": "sathiyavasanam.in", "title": "6 | July | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 ஜூலை 6 வெள்ளி\nஇந்த ஆலயத்திலும், … எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கப்பண்ணுவேன். (2நாளா.33:7)\nவேதவாசிப்பு: 2நாளா.33,34 | அப்போ.10:1-22\nஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 6 வெள்ளி\nகர்த்தர் பெரியவர் .. நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களிலும் மேலானவர் (சங்.135:5) எல்லா நாமத்திற்கும் மேலான கர்த்தருடைய நாமத்தை whatsapp, website, SMS ஆகியவற்றின் மூலம் அறிவிப்பதற்கு தேவன் அளித்த கிருபைகளுக்காக ஸ்தோத்திரித்து மேலும் பலர் பயனடையவும் வேண்டுதல் செய்வோம்.\nதியானம்: 2018 ஜூலை 6 வெள்ளி; வேத வாசிப்பு: எசேக்கியேல் 16:1-22\n“…உன் சிறுவயதின் நாட்களை நினையாமற் போனாய்” (எசே.16:22).\nமனம் நிறைந்த ஒரு பெண்ணை மனமாரக் கைபிடித்தான் ஒருவன். கண்கள் குளமாக, தேவனும் சபையும் சாட்சியாக தேவ சந்நிதானத்தில் பரிசுத்த உடன்படிக்கைகளும் அடையாளங்களும் பரிமாறப்பட்டு திருமணம் நிறைவேறியது. இந்தப் பரிசுத்த உறவு, என்ன காரணத்திலாகிலும் உடையுமானால், அதைப்போன்ற ஒரு சோகமான சம்பவம், வேதனைமிக்க காரியம் உலகில் வேறெதுவும் இருக்கமுடியாது.\nஇன்று நாம் வாசித்த எசேக்கியேலின் தீர்க்கதரிசன வாக்கியங்கள் பாபிலோனில் சிறைவாசிகளாக இருந்த யூதாவுக்கு உரைக்கப்பட்டதாயினும், முழு இஸ்ரவேலும் தேவனுடைய சொந்த சம்பத்தாயிருந்தது. வீதியிலே தூக்கி வீசப்பட்டு அநாதரவாய் நின்றவளை, அவளுடைய அழுக்குகளுடன் ஏற்றுக்கொண்டு, அவளைக் கழுவிச் சுத்தம் செய்து, விலையுயர்ந்த மெல்லிய வஸ்திரத்தை உடுத்தி, அவள் தயாராகும்வரைக்கும் காத்திருக்கும் ஒரு மணவாளனுக்குத் தேவன் தம்மையும், அந்தப் பெண்ணை யூதாவுக்கும் ஒப்பிட்டுக் கூறிய இந்த வார்த்தைகள் நம்மை இன்று சிந்திக்கவைக்கட்டும். இப்படியாகச் சேர்க்கப்பட்ட பெண், வேறு ஆடவர்களை நாடிப்போனால் என்னவாகும் தேவன் கிருபையாய் தந்த அலங்காரத்தையும் ஆசிகளையும் வைத்தே இஸ்ரவேல் தனக்கென்று தெய்வங்களை உருவாக்கியும், பிற தெய்வங்களின் பின்னால் சென்றும் தேவனைத் துக்கப்படுத்தினாள். இதற்குப் பெயர் என்ன தேவன் கிருபையாய் தந்த அலங்காரத்தையும் ஆசிகளையும் வைத்தே இஸ்ரவேல் தனக்கென்று தெய்வங்களை உருவாக்கியும், பிற தெய்வங்களின் பின்னால் சென்றும் தேவனைத் துக்கப்படுத்தினாள். இதற்குப் பெயர் என்ன வேசித்தனம். அவளைப் பார்த்து மனமுடைந்து தேவன் கேட்கிறார்: “நீ உன் எல்லா அருவருப்புகளிலும் வேசித்தனங்களிலும் நடக்கும்போது, நிர்வாணமும் அம்மணமுமாயிருந்தும், உன் இரத்தத்திலே மிதிக்கப்பட ஏதுவாய்க் கிடந்ததுமான உன் சிறுவயதின் நாட்களை நினையாமற் போனாய்.”\nவட ராஜ்யமான இஸ்ரவேலுக்காக ஓசியாவும், பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போன யூதாவுக்காக எசேக்கியேலும் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தாலும், இன்றும் தேவன் நம்மிடமும் அதே கேள்வியையே கேட்கிறார். “உன் இளவயதின் நாட்களை மறந்துபோனாயோ” “உன் ஆதி அன்பை விட்டுவிட்டாயோ” “உன் ஆதி அன்பை விட்டுவிட்டாயோ” “நீ தள்ளப்பட்ட கல்லாய் இருந்ததை நினையாமற் போனாயோ” “நீ தள்ளப்பட்ட கல்லாய் இருந்ததை நினையாமற் போனாயோ” “நீ பாவியாயிருக்கையில் என் ஒரேபேறான குமாரனையே உனக்காகப் பலியாக்கியதை நீ அசட்டை பண்ணினாயோ” “நீ பாவியாயிருக்கையில் என் ஒரேபேறான குமாரனையே உனக்காகப் பலியாக்கியதை நீ அசட்டை பண்ணினாயோ” அன்று இஸ்ரவேல் நேரடியாகவே பாகாலிடம் சென்றது. இன்று நாமோ, தேவனை ஒருபுறமும், உலகத்தை மறுபுறமுமாகக் கொண்டு நம்மையே ஏமாற்றுகிறோமோ” அன்று இஸ்ரவேல் நேரடியாகவே பாகாலிடம் சென்றது. இன்று நாமோ, தேவனை ஒருபுறமும், உலகத்தை மறுபுறமுமாகக் கொண்டு நம்மையே ஏமாற்றுகிறோமோ\n“…மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார் இயேசு (லூக்.15:7).\nஜெபம்: எங்களை நேசிக்கிற ஆண்டவரே, எனது வாழ்க்கையில் இருக்கிற பாகால்களை விட்டெறிந்துவிட்டு, உமக்கே முக்கியத்துவத்தையும் முன்னிலையையும் கொடுக்கிறேன், என்னை ஏற்றுக்கொள்ளும். ஆமென்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-23T17:58:09Z", "digest": "sha1:UVBBUKKHGCR3EB2THCH7MJQH73OOBXMR", "length": 12400, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கையில் புகையில��� சார்ந்த பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்த பிரித்தானியா நிதி உதவி", "raw_content": "\nமுகப்பு News Local News இலங்கையில் புகையிலை சார்ந்த பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்த பிரித்தானியா நிதி உதவி\nஇலங்கையில் புகையிலை சார்ந்த பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்த பிரித்தானியா நிதி உதவி\nஇலங்கையில் புகையிலை சார்ந்த பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு பிரித்தானியா நிதி உதவி வழங்கவுள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இந்த நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறைந்த மற்றும் நடுத்தர வர்க்க நாடுகளில், புகையிலை சார்ந்த பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நெறிப்படுத்தப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டம் ஒன்றின் ஊடாக இந்த நிதிவழங்கல் இடம்பெறவுள்ளது.\nஇதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 15 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையான 5 ஆண்டு கால வேலைத்திட்டமாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக பிரித்தானியா 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாய் கண் முன்னே மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை- பின்னர் நடந்த விபரீதம்..\nசூடான கல்லால் துடைத்தெடுக்கப்பட்ட சிறுமியின் மார்பகம் – பிரித்தானியாவில் தொடரும் கொடூரம்\nநியூசிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம்...\nபொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-23T17:59:53Z", "digest": "sha1:UG6GUGXJ4AUWNC3GSTHTVTFHS64A6X6W", "length": 12112, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "நடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு", "raw_content": "\nமுகப்பு Cinema நடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு\nநடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு\nநடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு\n‘சர்கார்’ படப்பிடிப்பின்போது விஜய் காதில் கடுக்கண் மற்றும் கையில் குடையுடன் ஸ்டைலாக நின்று கொண்டிருந்த புகைப்படம் ஒன்றை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் நடிகை வரலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஇந்த வீடியோவில் யோகிபாபு வித்தியாசமான கெட்டப்பில் உட்கார்ந்திருக்க அவருடைய கெட்டப்பை ரசித்த விஜய், அவருடைய கன்னத்தை கிள்ளுவது போன்று உள்ளது.\nமேலும் யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளுவது யார் என்ற கேள்வியை வரலட்சுமி எழுப்பியிருந்தாலும் அது விஜய்தான் என்பதை கண்டுபிடிக்க ரசிகர்கள் தவறவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nவெளியானது MrLocal First single டக்குனுடக்குனு- இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\nநயன்தாராவாக மாறிய யோகிபாபு- இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே\nவிஜய்யின் கடைசி 5 படங்களின் ஃபஸ்ட் லுக் செய்த சாதனைகள் என்னவென்று தெரியுமா\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம்...\nபொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள���. இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/52305-2/", "date_download": "2019-04-23T17:51:06Z", "digest": "sha1:QRWZUZ5GXXPHAPHWOHIFO76PE22SROXP", "length": 12699, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "கவர்ச்சி காட்டும் ராஷ்மி - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip கவர்ச்சி காட்டும் ராஷ்மி\nமாப்பிள்ளை விநாயகர், தவுலத், ஆகிய திரைப்படங்களிலும் பிரியமுடன் பிரியா எனும் திரைப்படத்திலும் நாயகியாக நடிப்பவர் ராஷ்மி.\nஇவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளதுடன்,குடும்பப்பாங்கான படங்களாக பார்த்துப் பார்த்து நடித்தவர்.\nமுன்னணி நடிகைகளின் கவர்ச்சி போட்டியின் காரணமாக ராஷ்மியின் நடிப்பு எடுபடவில்லை.\nபொறுமை இழந்தவர் ‘குண்டுர் டாகிஸ்’ எனும் தெலுங்கு படத்தில் கவர்ச்சிக்கு துணிந்தார்.\nநடிகர் நரேசுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து சூட்டை கிளப்பி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.\nகவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தவுடன் அதேபோல் நடிக்க ராஷ்மிக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம்.\nஇதனால் குஷியானவர் இனி கவர்ச்சி ஹீரோயின்களை ஒருகை பார்ப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த ராஷ்மி, “சில்க் ஸ்மிதா, ஜோதிலட்சுமி போல் என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியும். ஆனால் அது காட்சிக்கு தேவையானதாக இருக்க வேண்டும். பணத்துக்காக கவர்ச்சியை காட்டி நடிக்க வேண்டுமென்றால் அந்த வேடத்தை ஏற்க மாட்டேன். அதற்கு வேறு வேலையை பார்க்க போய்விடுவேன்” என தெரிவித்துள்ளார்.\nமெல்லிய ஆடையில் படுஹொட்டாக போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே\nஒரு இரவுக்கு ஒரு கோடிக்கு அழைக்கிறார்கள்- நடிகை சாக்ஷி சவுத்ரியின் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்- வீடியோ உள்ளே\nமஹத்தின் பிறந்தநாளுக்கு யாஷிக்கா செய்த வேலையை நீங்களே பாருங்க…\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nஇலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில் தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த...\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஇலங்கை குண்டு வெடிதாக்குதலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் இலங்கையரின் உருக்கமான பதிவு இதுவாகும்.வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”இங்கிலாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம்...\nபொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது\nகுடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்���ு விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகுடும்பத்தை மொத்தமாக பறிக்கொடுத்த வெளிநாட்டவரின் உருக்கமான பதிவு\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15010418/Mutharasans-allegation-is-that-he-has-dismissed-corporate.vpf", "date_download": "2019-04-23T18:31:47Z", "digest": "sha1:7T2KN2Q2ZXZX7P27MJYVNB2PKSBLXDSB", "length": 16786, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mutharasan's allegation is that he has dismissed corporate lenders' debt without discontinuing agriculture debt || விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை மோடி தள்ளுபடி செய்து உள்ளார் முத்தரசன் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை மோடி தள்ளுபடி செய்து உள்ளார் முத்தரசன் குற்றச்சாட்டு + \"||\" + Mutharasan's allegation is that he has dismissed corporate lenders' debt without discontinuing agriculture debt\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை மோடி தள்ளுபடி செய்து உள்ளார் முத்தரசன் குற்றச்சாட்டு\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை மோடி தள்ளுபடி செய்து உள்ளார் என்று, சீர்காழியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.\nநாடாளுமன்றம், சட்டமன்றம், ரிசர்வ்வங்கி, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்தும் அரசியலைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். ஆனால் மோடி தலைமையிலான அரசு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்படுகிறது. தற்பொழுது தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் ஆணையமாக இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும்கட்சியினர் சுமார் ரூ.650கோடி வினியோகம் செய்தது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புக��ர் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டனர்.\nஆனால் தேர்தல் ஆணையம் பணம் கொடுப்பதை தடுப்போம் என கூறிவருவது வேடிக்கையாக உள்ளது. ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் காப்பாற்ற வேண்டும். ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும். இந்தியா மதசார்பற்ற நாடு, வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு. அமித்ஷா இந்தியாவை விட்டு கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் என கூறிவரும் மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது. டெல்டா பகுதியில் கஜா புயலால் ஏராளமான தென்னை மரங்கள், விளைநிலங்கள், வீடுகள், கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பை பிரதமர் நேரில் பார்வையிடவில்லை. அ.தி.மு.க. கூட்டணி கொள்கைக்கான கூட்டணி அல்ல. சந்தர்ப்பவாத கூட்டணி.\nமாயமான சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடிப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டம் டெல்டா மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகள் அகதிகளாக மாற வேண்டிய நிலை ஏற்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வெற்றிபெரும். இதேபோல இடைத்தேர்தலிலும் எங்கள் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெரும்.\n1. வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணத்தை வாரி இறைத்தனர் அ.தி.மு.க. குற்றச்சாட்டு\nவாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணத்தை வாரி இறைத்தனர் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.\n2. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றி வைத்து குளறுபடி அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா குற்றச்சாட்டு\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றி வைத்து திட்டமிட்டே குளறுபடி செய்ததாக அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா குற்றம் சாட்டினார்.\n3. 8 வழிச்சால�� அமைக்கப்படும் என்று நிதின்கட்காரி கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்\n8 வழிச்சாலை அமைக்கப்படும் என்று நிதின்கட்காரி கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.\n4. தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் போலீசார் உதவியோடு அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா முத்தரசன் குற்றச்சாட்டு\nதேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் போலீசார் உதவியோடு அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.\n5. ஜனதாதளம் (எஸ்) கட்சியினரால் எனக்கும், எனது ஆதரவாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் - நடிகை சுமலதா பரபரப்பு குற்றச்சாட்டு\nஜனதாதளம் (எஸ்) கட்சியினரால் எனக்கும், எனது ஆதரவாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்று நடிகை சுமலதா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n3. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16041242/In-the-cash-dispute-husband-and-wife--knife-punch.vpf", "date_download": "2019-04-23T18:27:51Z", "digest": "sha1:XKJFQIZZPMC7BR7WWVEVYZ4M35RFWK56", "length": 11304, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the cash dispute husband and wife - knife punch || பணத்தகராறில் கணவன் – மனைவிக்கு கத்திக்குத்து ரவுடிக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபணத்தகராறில் கணவன் – மனைவிக்கு கத்திக்குத்து ரவுடிக்கு வலைவீச்சு + \"||\" + In the cash dispute husband and wife - knife punch\nபணத்தகராறில் கணவன் – மனைவிக்கு கத்திக்குத்து ரவுடிக்கு வலைவீச்சு\nஅரும்பார்த்தபுரத்தில் பணத்தகராறில் கணவன்– மனைவியை கத்தியால் குத்திய ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபுதுவை அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி (42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மோகன் (20), தனியார் கல்லூரியில் எம்.டெக்., படித்து வருகிறார். தேவி வீட்டில் தையல் கடை வைத்துள்ளார்.\nபக்கத்து தெருவை சேர்ந்த தரணியா (27) என்பவர் தேவியின் கடைக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி தேவியின் மகன் மோகன், தரண்யாவிடம் செல்போன் வாங்குவதற்காக ரூ.4 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் தேவியின் வீட்டுக்கு தரண்யா சென்று, தனக்கு தரவேண்டிய பணத்தை கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி தரண்யா தனது கணவர் தங்கப்பராஜனிடம் கூறினார். இதையடுத்து அவர், தேவி வீட்டுக்கு சென்று பணத்தை கேட்டு தகராறு செய்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஆத்திரமடைந்த தங்கப்பராஜன், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆறுமுகத்தை குத்தினார். இதை தடுக்க முயன்ற தேவியையும் அவர் குத்திவிட்டு தப்பிச் சென்றார். கத்திக்குத்தில் காயமடைந்த ஆறுமுகம், தேவி இருவரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தங்கப்பராஜனை வலைவீசி தேடி வருகின்றனர். ரவுடியான அவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n3. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/17548-cbi-interim-director-m-nageswara-rao.html", "date_download": "2019-04-23T18:21:41Z", "digest": "sha1:JBX3AVARPPYYKUB7EC3Z6ESZGYDVGV5M", "length": 10896, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு | CBI Interim Director M. Nageswara Rao", "raw_content": "\nசிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபிஹார் காப்பக வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் நீதிமன்ற அவமதிப்பு செய்ததை உறுதி செய்யுள்ள உச்ச நீதிமன்றம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறபித்துள்ளது.\nசிபிஐ அமைப்பின் மூத்த அதிகாரிகளிடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் கடந்த அக்டோபர் மாதத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பபட்டு நள்ளிரவிலேயே நாகேஸ்வர ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது.\nஇதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்�� நிலையில், சிபிஐ இயக்குநராக ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டார். நாகேஸ்வர ராவ் சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்தபோது, பிஹார் மாநிலம், முசாபர்பூர் சிறுமிகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை விசாரித்து வந்த சிபிஐ இணை இயக்குனர் ஏ.கே.சர்மாவை, மத்திய ரிசர்வ் காவல் படைக்கு சர்மாவை இடமாற்றம் செய்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார்.\nஇதை எதிர்த்து ஏ.கே.சர்மா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நாகேஸ்வர ராவுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தனது பதிலை பிரமாண பத்திரமாக, நாகேஸ்வர ராவ் தாக்கல் செய்தார். அதில், தனது தவறை உணர்ந்து கொண்டேன் என்றும் இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன் என்று கூறி இருந்தார்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் ஆஜராகி சிபிஐ அதிகாரியை இடமாற்றம் செய்த விவகாரத்தில் வேண்டுமென்றே நாகேஸ்வர ராவ் நடந்து கொள்ளவில்லை, நடந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் என வாதிட்டார்.\nபின்னர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவில் தெரிவித்ததாவது:\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறிய சிபிஐ அதிகாரியின் முறையீட்டை ஏற்க முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவை அவர் மீறி இருப்பது தெளிவாகிறது. எனவே அவரது குற்றத்தை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. அவர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவர் ஒரு நாள் முழுவதும் நீதிமன்ற அறையில் அமர்ந்து இருக்க வேண்டும். இதுபோல சட்ட ஆலோசகருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது’’ எனக் கூறினர்.\nசீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் இல்லை: உயர் நீதிமன்றம்\nபராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரும் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமேற்கு வங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் ரூ.20 லட்சம் அபராதம்\nவிவிபாட் இயந்திரங்களில் வரும் ஒப்புகை சீட்டுகளை தொகுதிக்கு 5 இவிஎம்களில் சரிபார்க்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகோயில் வளாகத்தில் கடைகளை அகற்றும் அரசாணை ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு\n50% ஒப்புகை சீட்டுகளை சரிபார்த்தால் முடிவு தாமதம��கும்; 21 கட்சிகள் பதில் அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதிருப்பூரில் மத்திய நுண்ணறிவு பிரிவு எதிர்பார்த்ததை விட பிரதமரின் நிகழ்ச்சியில் திரண்ட மக்கள்: பாஜகவினர் உற்சாகம்; தேர்தலில் கை கொடுக்குமா\nசித்தரே இறைவனாய் அருள்பாலிக்கும் சித்தர்கோயில்- கஞ்சமலை சித்தரான `காலங்கி நாதர்'\nபெரிய நாயகனாக வளருங்கள்: ஆர்.ஜே.பாலாஜிக்கு கபில்தேவ் பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2014/07/blog-post_28.html", "date_download": "2019-04-23T18:49:19Z", "digest": "sha1:4CUSEOU3LJ7QWNZVBT5NFGO6AWN64XIR", "length": 15655, "nlines": 171, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: துலுக்க நாச்சியார் யார்?", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nநம்ம ஊர் சுத்தி நம்பெருமாள் ஊர் சுத்தப் போறதுக்கு முன்னாடி ஒருதரம் அவரை முகமதியப் படைகள் தூக்கிக் கொண்டு டெல்லிக்கே போயிட்டாங்க. இன்னும் சிலர் மாலிக்காஃபூர் படை எடுப்பின் முதல் முறை நடந்ததாகவும் சொல்கின்றனர். கி.பி 1311 ஆம் ஆண்டு இது நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போ நம்பெருமாளின் பெயர் அழகிய மணவாளர் என்று தான் இருந்திருக்கிறது. உண்மையிலேயே அவ்வளவு அழகு தான் இவர். ஒவ்வொருத்தரையும் தனித்தனியாகப் பார்த்துக் கண்ணன் சிரித்தான்; கண்ணன் ஒவ்வொருத்தரையும் விசாரித்தான் என்று கண்ணன் கதையில் எழுதும்போதெல்லாம் இவர் தான் நினைவில் வருவார். அப்படித் தான் இவரும். வீதி வலம் வந்தால் கூட நம்மைத் தனியாப் பார்த்துப் பேசறாப்போல் இருக்கும். கண்ணில் தண்ணீர் வந்துடும். அதிலும் அந்தச் சிரிப்பு அதில் மயங்காதவர் யார் இருக்காங்க\nஅப்படித் தான் மயங்கிட்டா சுல்தானின் பெண்ணும். சுரதாணி/சுரதானி என்னும் பெயர் கொண்ட அந்தப் பெண் அரங்கனைத் தினமும் குளிப்பாட்டி, ஆடை, அலங்காரங்கள் செய்து தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். விக்ரஹத்தின் உண்மையான மதிப்பு அவளுக்குத் தெரியாவிட்டாலும் அதன் மேல் மிகுந்த பாசம் கொண்டிருந்தாள். ஒரு கணம���ம் தன்னை விட்டுப்பிரியாத வண்ணம் எப்போதும் அதனோடு இருந்து வந்தாள். இங்கே அரங்கன் இல்லாமல் தவித்த மக்கள் செய்வது என்னவெனத் தெரியாமல் திகைத்து இருந்தனர். அரங்கன் இல்லாததால் விழாக்கள் நடைபெறவில்லை. ஊரே வெறிச்சோடி இருந்தது.\nஅருகிலுள்ள பிக்ஷாண்டார் கோயிலில் நம்பெருமாளிடம் பக்தி பூண்ட அடியாள் ஒருத்தி இருந்தாள். அவள் தினம் தினம் அரங்கன் முன்னிலையில் ஆடிப் பாடி மகிழ்வித்து வந்தாள். இப்போது அரங்கனைக் காணாமல் அவளுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. மாலிக்காஃபூரின் படைகள் சென்ற வழியை விசாரித்துக் கொண்டு சென்றவள் டெல்லியை அடைந்தாள். அங்கே சுல்தானின் மகள் சுரதானியிடம் விக்ரஹம் இருப்பதையும், அவள் அதை ஒருகணமும் பிரியாமல் இருப்பதையும் தெரிந்து கொண்டாள். சுல்தானிடம் நேரடியாகப் போய்க் கேட்காமல் அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்து சுல்தானுக்கு ஆடல், பாடல் கேளிக்கைகளில் விருப்பம் அதிகம் எனப் புரிந்து கொண்டாள்.\nதிரும்பவும் ஶ்ரீரங்கம் வந்து கோயில் மேலாளர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு நாட்டியக் குழுவைத் தயார் செய்தாள். கிட்டத்தட்ட 60 பேர்கள் இருந்த அந்தக் குழுவும் டெல்லியை அடைந்தது. அங்கே சுல்தானைக் கண்டு ஆடல், பாடல்களால் மகிழ்வித்தது. இந்த ஆட்டத்தை \"ஜக்கிந்தி\" என்று சொல்கின்றனர். பாதுஷா அவர்களுக்குப் பரிசில்கள் பலவும் அளிக்க, நாட்டியக் குழுவினரோ எங்கள் அரங்கன் தான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்ல. விசாரித்த சுல்தான் தன் மகளிடம் இருப்பதை அறிந்து கொண்டான். மகள் அதை விட்டுப் பிரிய மாட்டாள் என்றும், அவளுக்குத் தெரியாமல் அதை எடுத்துச் செல்லும்படியாகவும் கூறினான். அவள் தூங்குகையில் அதை எடுத்து வந்தார்கள் என்றும், அவளை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு எடுத்தார்கள் என்றும் இருவிதமான கூற்றுகள் நிலவுகின்றன. எப்படியோ அரங்கன் ஶ்ரீரங்கத்துக்குக் கிளம்பி விட்டார்.\nஆனால் சுரதானி மயக்கம் தெளிந்து எழுந்தவள் அரங்கனைக் காணாமல் பித்துப் பிடித்தவள் போல் புலம்ப ஆரம்பித்தாள். நாளுக்கு நாள் மோசம் ஆகும் மகளின் நிலை கண்டு வருந்திய சுல்தான் அரங்கனைத் திரும்பக் கொண்டு வரும்படி ஒரு படையை அனுப்பினான். படை வீரர்கள் செல்வதைத் தெரிந்து கொண்ட சுரதாணி தானும் அவர்களுடன் சென்றாள். படை வீரர்கள் தொடர்வத��த் தெரிந்து கொண்ட நாட்டியக் குழுவினர் மூன்றாகப் பிரிந்து ஒரு குழுவினர் அரங்கனைத் திருமலைக் காட்டில் ஒளித்து வைத்ததாகவும் சொல்கின்றனர். ஶ்ரீரங்கம் வந்த சுரதானி அங்கே அரங்கன் இல்லாமையால் மனம் வருந்தி மயங்கி விழுந்தவள் அங்கேயே உயிரை விட்டு விட்டாள். அவள் உடலில் இருந்து கிளம்பிய ஜோதியை அரங்கன் விஸ்வரூபமாக காட்சி கொடுத்து அவளைத் தன்னுடன் ஐக்கியம் ஆக்கிக் கொண்டான்.\nபின்னர் ஒரு சோழமன்னன் கனவில் தோன்றிய அரங்கன் சுரதானிக்கு ஒரு சந்நிதி அமைக்கும்படி சொன்னான். அதன்படியே கருவறைக்கு வடகிழக்கு மூலையில் அர்ஜுன மண்டபத்தில் ஒரு சித்திரம் எழுதி வைத்து சந்நிதியை ஏற்படுத்தினான். தினமும் முகலாயர் வழக்கப்படி அரங்கனுக்குக் கைலி உடுத்தப்பட்டு, ரொட்டி, வெண்ணை, காய்ச்சாத பால் போன்றவற்றை நிவேதனம் செய்கின்றனர். அகில், சந்தனம் தூவி புகை போடப்படும். வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தில் அர்ஜுன மண்டபத்தில் அரங்கன் எழுந்தருளுகையில் சுரதானிக்கு நன்கு தெரியும்படி, \"படியேற்ற சேவை\" என்னும் சேவை தோளுக்கு இனியானை நன்கு தூக்கிப் பிடித்து சுரதானிக்குக் காட்டிப் பின்னரே அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளச் செய்கின்றனர்.\nஇந்தப் பதிவிலேயே இந்தத் தகவல் முன்னரே சொல்லியிருக்கிறீர்களோ\nஹிஹிஹி, முதல்லே நினைவில் வரலை. எழுதி வைச்சதை காப்பி, பேஸ்ட் பண்ணிட்டு பப்ளிஷ் கொடுத்ததும் தான் நினைவில் வந்தது. இருக்கட்டும்னு விட்டுட்டேன். :)\nஎத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத நிகழ்வு. இதுபோலவே ராமானுஜரும் டெல்லி சுல்தானுடன் சந்தித்து செல்லப் பிள்ளையான சம்பத்குமாரனை மீட்டதும் நடந்திருக்கிறது இல்லையா கீதா. அரங்கனும் கண்ணனும் தொடர்ந்து ஆட்சி புரியட்டும்.\nஉங்களின் தளத்தை இன்று வலைச்சரத்தில் பாராட்டியுள்ளேன்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/books/a-basket-of-sweet-fruits.html", "date_download": "2019-04-23T18:59:32Z", "digest": "sha1:3WKC2ZUMGKIKTCK6ZEMG7XLIJW7NJCV3", "length": 6598, "nlines": 97, "source_domain": "oorodi.com", "title": "A Basket of Sweet Fruits", "raw_content": "\nஇலங்கையில இருந்து, அதுவும் குறிப்பா யாழ்ப்பாணத்தில இருந்து தமிழிலயே கவிதைப்புத்தகங்கள் வெளிவராத இந்த காலகட்டத்தில ஆங்கிலத்தில “A basket of sweet fruits” எண்ட பெயரில ஒரு கவிதைப்பு���்தகம் செப்ரெம்பர் 15ம் திகதி வெளிவந்திருக்குது. அதுகும் சும்மா பத்து இருபது கவிதைகளோட இல்லாமல் ஏறத்தாள 125 கவிதைகள் இந்த புத்தகத்தில இருக்குது.\nஇந்த புத்தகத்தில இருக்கிற எல்லா கவிதைகளையுமே திரு . சு. மகேஸ்வரன் என்ற பிரபலமான இந்துக்கல்லூரியின்ர ஆங்கில ஆசிரியர்தான் இயற்றி இருக்கிறார். இது யாழ் இந்து கல்லூரி ஆங்கில மன்ற வெளீயீடா வெளிவந்திருக்குது.\nபுத்தக அறிமுக உரையில பலாலி ஆசிரியர் கலாசாலை முன்னாள் விரிவுரையாளர் திரு. தெய்வதவபாலன் என்ன சொல்லுறார் எண்டா..\nஅப்பிடியே போய் ஒரு கவிதைய பற்றி சொல்லேக்க அவர் சொல்லுறார்..\nமுன்னுரையில புத்தக ஆசிரியர் என்ன சொல்லுறார் எண்டா…\nகடைசியா இந்த புத்தகத்தில இருக்கிற “Myself” எண்ட இந்த கவிதையை பாருங்க..\n10 ஐப்பசி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\n« திருவருட்பயன் – பண்டிதமணி\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/5270/hidroclorotiazida-comprar-farmacia-uruguay-hidroclorotiazida", "date_download": "2019-04-23T18:48:20Z", "digest": "sha1:6CZLI67PMQORWOVRXBHEG3ZO2SNR4ILE", "length": 5816, "nlines": 34, "source_domain": "qna.nueracity.com", "title": "Hidroclorotiazida Comprar En Una Farmacia En Linea Ahora Uruguay - Hidroclorotiazida 25 Esta A La Venta - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/27/admk-cover-vijay-fans/", "date_download": "2019-04-23T18:41:57Z", "digest": "sha1:N55BT6PLQY26WZIFUMFNSR3YEOJVBGXW", "length": 6356, "nlines": 101, "source_domain": "tamil.publictv.in", "title": "விஜய் ரசிகர்களை வளைக்கிறது அதிமுக! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu விஜய் ரசிகர்களை வளைக்கிறது அதிமுக\nவிஜய் ரசிகர்களை வளைக்கிறது அதிமுக\nசென்னை: விஜய் ரசிகர்களை வளைக்க அதிமுக நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஜெயலலிதா மறைவுக்குப்பின் நடிகர்கள் அரசியலில் தீவிர கவனம் விஷால் தேர்தல் களத்தில் குதித்தார்.\nகமலஹாசன், ரஜினிகாந்த், விஷால் என்று நடிகர்கள் அரசியலுக்கு வந்துகொண்டுள்ளனர்.\nஇந்நிலையில், நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார் என்ற செய்தி பரவியது.\nஇது அதிமுகவினரை கலங்க வைத்துள்ளது. அதிமுகவின் தேர்தல்பணிகளில் விஜய் ரசிகர்கள் உதவி செய்துவந்தனர்.\nரஜினி, கமலை சமாளிக்க விஜய் ரசிகர்கள் உதவுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.\nபாஜக நடிகர் விஜயை எதிர்த்தபோதும் அதிமுக தலைமை அவர்களுடன் அன்புடன் நடத்திவருகிறது.\nவிஜயும் தனிக்கட்சி அல்லது திமுகவுக்கு ஆதரவு என்றால் என்னசெய்வது என்ற தவிப்பு அதிமுகவினருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அதிமுகவினரை வளைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nநாமக்கல்லில் நடைபெற்ற நடிகரின் 44ம் பிறந்தநாள் விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்பிசுந்தரம், எம்.எல்.ஏ.பாஸ்கர் என்று அதிமுக பிரமுகர்கள் திரண்டுவந்தனர். அமைச்சர் தங்கமணி பேசுகையில், 2011ல் ஜெயலலிதா முதல்வர் ஆவதற்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தந்தனர். வருங்காலத்தில் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார்.\nPrevious articleகர்நாடக தேர்தல் தேதியால் சர்ச்சை\nNext articleஎதிரி சொத்துக்களை விற்க தயாராகும் இந்தியா\nஸ்ரீரங்கம் கோவி���ில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nபுழல் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை\nபிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை\nதமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம்\nமகாபாரத கர்ணன் வேடத்தில் சீயான் விக்ரம்\nடாஸ்மாக் இல்லையென்றால் தமிழகம் என்னாகும்\nவைகோ நடைபயணம் தொண்டா் தீ குளிப்பு\nமய்யம் சார்பில் மகளிர் தினவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/08/20-2015.html", "date_download": "2019-04-23T18:36:29Z", "digest": "sha1:JYANKD6QNX7TPIIKMIJKKVELWLWEAT6H", "length": 10329, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "20-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்", "raw_content": "\nநம்பிக்கை துரோகம் என்பது, தகுதியற்ற ஒருவரை நம்பியதற்காக உங்களுக்கு தரப்படும் குறைந்தப்பட்ச தண்டனை....\nநான் உன் நண்பன் @natpudanrajesh\nகொசுவுக்கு கூட குட் நைட் வைக்குற அந்த மனசு இருக்கே, அதான் சார் கடவுள்😂😂😂\nகுருவியை அழிக்க முடிந்த விஞ்ஞானத்தால் கொசுவை அழிக்க முடியவில்லை..\nஇந்த ஜீம்முக்கு போற பசங்கள பாத்த உடனே கண்டு பிடிச்சிடலாம்., இரண்டு கையிலயும் சாம்பார் வாளிய தூக்கிட்டு நடக்கிற மாதிரியே நடப்பாங்க....\nமறக்கவே இயலாது என பிரம்மாண்ட உருவம் எடுத்து நிற்பவர்களை, சிறிதாக்கி, புள்ளியாக்கி, பின் தூசியும் ஆக்கும் வல்லமை கொண்ட ஆயுதம் - \"காலம்\"\nஇளங்கோவன் பேசியதில் தவறில்லை- குஷ்பு # என் அமுல் செல்லத்தை ஒன்னும் பண்ணிடாதிங்க என் சாமிய ஒன்னும் பண்டாதிங்க மோமன்ட் http://pbs.twimg.com/media/CMr2yQQVAAE_Air.jpg\nவயதான பின்னும் தன் துறையிலிருந்து ஒதுங்கிக்கொள்ளாமல் தமிழ்நாட்டை நாசமாக்குபவர்கள் இருவர், ஒன்று கலைஞர், மற்றொருவர் ரஜினி...\nதங்கைக்காக என் உயிா் @muthupavi006\nகாதலித்து ஏமாற்றிவிட்டாள் என்று நான் கூறமாட்டேன் 'காதலித்து' இருந்தால்ஏமாற்றியே இருக்கமாட்டாள் (படித்ததில் பிடித்தது) http://pbs.twimg.com/media/CMsDTByUcAAIinV.jpg\nபுலி ப்ளாக் பஸ்டர் ஆகும் என்போர் RT செய்யவும்.\nவாழ்க்கை ஒரு வட்டமா, கட்டமா, செவ்வகமான்னு தெரியிலை....ஆனால் கஷ்டம்னு மட்டும் தெரியுது...😖\nஆண்மை எனப்படுவது இடுப்புக்கு கீழே மட்டும் நிரூபிப்பதல்ல ஈன்றெடுத்த தாய்தகப்பனையும் இணையாய் வந்த துணைவியையும் இறுதிவரை பாதுகாப்பதே\nமோடிய பாத்தா பிதாமகன் சூர்யா தான் ஞாபகம்\"அதாவது பாத்தீங்கனா சார்,வானத்துல ப்ளைட் பறக்குது,தண்ணில கப்பல்போதுனு பேசி, நமக்கு சோப்பு டப்பா தான்\nஒவ்வொரு அரிசியிலும் தனது பெயரை எழுதாமல் அடுத்தவர் பெயரை எழுதி கொடுக்கும் இறைவனின் பெயர் விவசாயி\nகடவுளும் நம் கஷ்டங்களை கவனித்துகொண்டுதான் இருக்கிறார்... நாம் ஒரு சாலைவிபத்தை வேடிக்கை பார்த்துவிட்டு கடப்பதைப்போல\n சுந்தர்.சி : எங்க இளங்கோவன காணோம், என் பொண்டாட்டியவும் காணோம்.. :O http://pbs.twimg.com/media/CMrBrmkUkAAUJcC.jpg\nகபாலி பேர கேட்டதுமே இவர் உங்க ஞாபகத்துக்கு வந்தா ஒரு ஆர்டி பண்ணிடுங்க http://pbs.twimg.com/media/CMnl8d-UkAE_kIN.jpg\nயாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளப் போவதில்லை எனபதில் விதைக்கப்படுகிறது தன்னம்பிக்கைக்கான முதல்விதை\nஇன்று வரை சாகா வரம் பெற்றவர்கள் இருவர் \"நேதாஜி\", \"பிரபாகரன்\" மர்மங்களின் பரமபிதாக்கள். மக்களின் மனதில் என்றும் வாழும் மாவீரர்கள்.\nஎந்த அரசியல்வாதியின் மகனையும், (தமிழக)பிராமணர்களின் வாரிசுகளையும் ராணுவத்தில் சந்திக்கவேயில்லை இதுவரை.\nபடிப்பு முடிஞ்சதும் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி ஊர் ஊரா சுத்துறாங்க பசங்க வேலை தேடி நாய் மாதிரி தெருத்தெருவா சுத்துறாங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/mahmudullah-on-bangladesh-sri-lanka-match-asia-cup-2018-news-tamil/", "date_download": "2019-04-23T19:05:27Z", "digest": "sha1:J5OJGR7ID4U7MEWDJMWDWLZBENLLOJWP", "length": 13203, "nlines": 257, "source_domain": "www.thepapare.com", "title": "இலங்கை அணிக்கு எதிரான வெற்றிகளே பங்களாதேஷின் ஆயுதம்: மொஹமதுல்லாஹ்", "raw_content": "\nHome Tamil இலங்கை அணிக்கு எதிரான வெற்றிகளே பங்களாதேஷின் ஆயுதம்: மொஹமதுல்லாஹ்\nஇலங்கை அணிக்கு எதிரான வெற்றிகளே பங்களாதேஷின் ஆயுதம்: மொஹமதுல்லாஹ்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nஇம்முறை நடைபெறும் ஒவ்வொரு போட்டிகளும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் எதிரணிகளுக்கு சவால் கொடுக்கக் கூடிய அணிகளாக தங்களை உயர்த்திக்கொண்டுள்ளன.\nஇலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் தமிம் இக்பால் விளையாடுவதில் சந்தேகம்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள…\nஅசிய கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணி, தங்களுடைய முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியையும், இரண்டாவது ப���ட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. முக்கியமாக குறித்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றிருக்கும் இலங்கை அணிக்கு, குறித்த இரண்டு அணிகளும் கடுமையான போட்டியை கொடுக்க காத்திருக்கின்றன.\nஇதில், இலங்கையுடன் மோதவுள்ள பங்களாதேஷ் அணி, இலங்கைக்கு எதிராக கடந்த சில மாதங்களில் பெற்றிருந்த வெற்றிகளை கவனத்திற்கொண்டு, முதல் போட்டியில் விளையாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. முதல் போட்டி மற்றும் அணியின் ஆயத்தங்கள் தொடர்பில் பங்களாதேஷ் அணியின் அனுபவ வீரர் மொஹமதுல்லாஹ் ரியாத் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணியை முதல் போட்டியில் எதிர்கொள்வது தொடர்பில் மொஹமதுல்லா குறிப்பிடும்பொழுது,\n“கடந்த சில மாதங்களாக இலங்கையுடன் நாம் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுள்ளோம். ஆனால், இலங்கை அணி மிகச்சிறந்த அணி. தற்போது அவர்கள் சிறந்த முறையில் விளையாடி வருகின்றனர். அதனால் நாம் எங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தினால் மாத்திரமே அவர்களை வெற்றிக்கொள்ள முடியும். நாம் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வருகைத்தந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். எனவே, எங்களால் சிறந்த பெறுபேற்றை பெற முடியும் என நினைக்கிறேன் “ என்றார்.\nஆசிய கிண்ணப் போட்டிகளின் பிறகு ஓய்வு பெற மாட்டேன் என்கிறார் மாலிங்க\nதனக்கு வயதானாலும் உடற்தகுதி குறித்து மிகுந்த…\nஆசிய கிண்ணத்துக்கான ஆயத்தம் குறித்து குறிப்பிடுகையில்,\n“இம்முறை ஆசிய கிண்ணத்தில் புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. புதிய சாதனைகள் படைக்கப்படும் போதுதான் வெற்றிகள் சுவாரஷ்யமாகும். அணிக்காக முடிந்தளவு பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளேன். அத்துடன் அனைத்து அணிகளும் இம்முறை பலமான அணிகளாக உள்ளன. அதனால் நாம் ஒரு போட்டியில் வெற்றிபெற்று விட்டு, ஓய்வில் இருக்க முடியாது. ஒவ்வொரு போட்டிக்காகவும் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும்” என்றார்.\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இறுதியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி 3 போட்டிகளிலும், பங்களாதேஷ் அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது. எனினும் கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு சவால் விடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணி விளையாடி வருவதால், ஆசிய கிண்ணத்தின் முதல் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.\nநாணய சுழற்சியில் சாப் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை\nஅசத்தல் ஆட்டத்தால் மாலைத்தீவுகளை சமன் செய்த இலங்கை\nதவறுகளை திருத்தி பலமான அணியாக மாலைத்தீவுகளை எதிர்கொள்வோம் : பகீர் அலி\nஇரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை\nசகல துறையிலும் சோபித்த கண்டி அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி\nFA கிண்ண 32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்\nமலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2019/01/29/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-04-23T18:29:36Z", "digest": "sha1:D5JGOF4A6RI7U6XUQLTOPH5CYABDY6TR", "length": 19271, "nlines": 313, "source_domain": "lankamuslim.org", "title": "கடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த இருவரில் ஒருவர் ஜனாஸாவாக மீட்பு | Lankamuslim.org", "raw_content": "\nகடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த இருவரில் ஒருவர் ஜனாஸாவாக மீட்பு\nதிருகோணமலை கிண்ணியா கங்கை பாலத்துக்கு அருகில் காணாமல் போன இளைஞர்கள் இருவரில் ஒருவரின் ஜனாஸா கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று (29) காலை பத்து முப்பது மணி அளவில் அனுமதி பத்திரமின்றி மண் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர்களை கடற்படையினர் கைது செய்வதற்காக சென்றதையடுத்து அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து கடற்படையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nதுப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையினால் பீதி அடைந்து, ஆற்றில் பாய்ந்த மூவரில் ஒருவர் தப்பியுள்ளதோடு, மற்றைய இருவரும் காணாமல் போன நிலையில் அவர்களை இன்று காலை முதல் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் பொலிசார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில் இன்று (29) ஏழு முப்பது மணியளவில் குறித்த இருவரில் ஒருவரின் ஜனாஸா மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு ஜனாஸா மீட்கப்பட்டவர், கிண்ணியா, இடிமன் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரபீக் முகம்மது பாரிஸ் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதே வேளை காணாமல் போன இரண்டாமவரை தேடு��் நடவடிக்கையில் பிரதேச மக்களும் கடற்படையினரும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.-TC\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ‘ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டாம்’\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகடனம் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nநாட்டை விட்டு வெளியேறுங்கள் இஸ்லாமிய பிரசாரகர்ளுக்கு அரசு பணிப்பு\nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத���த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« டிசம்பர் பிப் »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/u11", "date_download": "2019-04-23T19:03:39Z", "digest": "sha1:5HUORZZN3LMFDOLOUVIRUQWNRA5ZYUER", "length": 6587, "nlines": 82, "source_domain": "religion-facts.com", "title": "மதங்கள் தென்கிழக்கு ஆசியா", "raw_content": "\nமத மக்கள்தொகை பட்டியல் தென்கிழக்கு ஆசியா\nமொத்த மக்கள் தொகையில்: 593,410,000\nபட்டியல் நாடுகள் - தென்கிழக்கு ஆசியா\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\noblast உள்ள இணைப்பற்ற எண்ணிக்கை oblast உள்ள இணைப்பற்ற எத்தனை உள்ளது\nபுத்த மதத்தினர் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு புத்த மதத்தினர் அதிகளவாக\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\noblast உள்ள இந்துக்கள் எண்ணிக்கை oblast உள்ள இந்துக்கள் எத்தனை உள்ளது\nஇணைப்பற்ற அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு இணைப்பற்ற அதிகளவாக\nமுஸ்லிம்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு முஸ்லிம்கள் அதிகளவாக\noblast உள்ள முஸ்லிம்கள் எண்ணிக்கை oblast உள்ள முஸ்லிம்கள் எத்தனை உள்ளது\nஇந்துக்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு இந்துக்கள் அதிகளவாக\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\noblast உள்ள புத்த மதத்தினர் எண்ணிக்கை oblast உள்ள புத்த மதத்தினர் எத்தனை உள்ளது\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nநாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் நாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nயூதர்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் யூதர்கள் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nodjeljenje உள்ள பிரதான மதம் odjeljenje உள்ள பிரதான மதம் எது\nநாட்டுப்புற மதம் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் நாட்டுப்புற மதம் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nodjeljenje உள்ள பிரதான மதம் odjeljenje உள்ள பிரதான மதம் எது\nயூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் யூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:19:33Z", "digest": "sha1:35GV4E33FKK7RE3K3PMYVOCF7UWULEBF", "length": 6610, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "வந்திரதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயரதிர் ஒலிகளுக்கு கடிப்பு என்னும் சலங்கை மணிகளும், தாழதிர் ஒலிகளுக்கு தோல் முகமும் பயன்படுகின்றது.\nகஞ்சிரா, வந்திரதம், இறவாணம் (ஆங்கிலம்: Tambourine; எசுப்பானியம்: Pandereta; கலீசியம்: Pandeireta; கிரேக்கம்: Ντέφι; சுவோமி: Tamburiini) என்று அழைக்கப்படும் ஒரு வகையான தாள இசைக்கருவி ஆகும். இதில் கடிப்பு என்னும் சிறு சலங்கைகள் (மணிகள்) இருக்கும். உயர்சுருதி ஒலிகளுக்கு இக்கடிப்புகளும், தாழ்சுருதி ஒலிகளுக்குத் தோல் தளமும் பயன்படுகின்றது. இது பல இசைவகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2016, 12:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/short-way-to-bedroom-happies/", "date_download": "2019-04-23T18:19:54Z", "digest": "sha1:VOE7YMPWS24LLFLCXZBLHOBGDCMOMGIR", "length": 8092, "nlines": 109, "source_domain": "www.tamildoctor.com", "title": "குறுக்கு வழியிலும் பெண்ணுடன் சுலபமாக இன்பம் அடையலாம் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் குறுக்கு வழியிலும் பெண்ணுடன் சுலபமாக இன்பம் அடையலாம்\nகுறுக்கு வழியிலும் பெண்ணுடன் சுலபமாக இன்பம் அடையலாம்\nஅந்தரங்கம் அறிதல்:பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதலன் உச்ச நிலை இன்பம் அடைவதையே விரும்புவார்கள், அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தருவார்கள்.\nஆனால் ஆண்கள் அவசர அவசரமாகத் பிள��ட்டை பிடிப்பது போன்றுதான் நடந்துக் கொள்வார்கள்,\nஉறவில் அவசரத்துக்கும் வேகத்துக்கும் இடமில்லை என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆண்கள் பெண்கள் மீது புற விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும்.\nஉடனே பெணகளின் அந்தரங்கத்திற்குள் நுழைப்பதை முடிந்தவரை தள்ளிப்போட வேண்டும்.\nஆண்கள் பெண்களின் உடலில் எங்கெல்லாம் இன்பம் இருக்கிறது என்பதை தொட்டுப்பார்த்து அவள் கூச்சப்படுவதையும், சிலிர்ப்பதையும் சந்தோசத்துடன் பார்த்து ரசிக்க வேண்டும்.\nபெண்ணின் உடலில் எங்கெல்லாம் தொட்டால் அதிக இன்பம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து அதைச் செயல்படுத்த வேண்டும்.\nசெக்ஸ் என்பதே இன்பத்தைக் கொடுத்து இன்பம் வாங்கும் பணியாகும். அதனால், எந்த வகையில் இன்பம் கேட்டாலும் அதைக் கொடுப்பதில் தவறு இல்லை.\nஅதுபோல், பெண்கள் தான் முதலில் செக்ஸ் விளையாட்டைத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை.\nவிருப்பம் இருக்கும்பட்சத்தில் ஆண்கள் மிக எளிதில் பெண்களின் செக்ஸ் உணர்வைத் தூண்டிவிட முடியும்.\nபெண்களுக்கு விருப்பமானதை வாங்கி தருதல், நெருங்கி வந்து கட்டி அணைத்தல், முத்தம் கொடுத்தல், நீ இல்லாம எதுவுமே ஓடமாட்டேங்குதே என்று அவளை முன்னிறுத்தியே பேசுதல். அவள் உறவு தேவை என்பதை உணா்த்த வேண்டும்.\nபெண்கள் விரும்புவதை எல்லாம் செய்யும்பட்சத்தில், பெண்கள் அவர்களது அடிமையாகவே சுற்றிச்சுற்றி வருவார்கள்.\nஇவ்வாறு எல்லாம் ஒரு ஆண் செய்தால், பெண் உறவில் உன்னை உச்சத்திற்கு அழைத்து சென்று சொர்க்கத்தில் மிதக்க வைப்பார். அவசரத்தை கைவிடு ஆண்மையை துளிர்க்க விடு என்கிறார் பிரபல மருத்துவா்.\nPrevious articleவாயில் பீடியுடன் உள்ளாடை அணியாமல் புகைபடத்தை வெளியிட்ட நடிகை\nNext articleஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா பயிற்சி.\nஅதிகாலை உறவு கொள்ள விரும்புபவர்களுக்கான ரொமான்ஸ் ஐடியாக்கள்..\nதாம்பத்தியத்தில் ஒரேநேரத்தில் உச்சமடைவது எப்படி\nஅந்தரங்க வாழ்வை சிறப்பிக்கும் கட்டில் வாஸ்த்து தெரியுமா உங்களுக்கு\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/04/5_11.html", "date_download": "2019-04-23T18:22:17Z", "digest": "sha1:CSUHGWOIJB53DNFCWQVSAIEGACUYGGDD", "length": 12967, "nlines": 58, "source_domain": "www.weligamanews.com", "title": "இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு 5ஆவது தவணைக்கு வெற்றி - WeligamaNews", "raw_content": "\nHome / உலகம் / இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு 5ஆவது தவணைக்கு வெற்றி\nஇஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு 5ஆவது தவணைக்கு வெற்றி\nஇஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலின் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் புதிய வலதுசாரி கூட்டணி ஒன்று ஏற்பட வாய்ப்பு உருவாகி உள்ளது. இதன்மூலம் பென்ஜமின் நெதன்யாகு ஐந்தாவது தணைக்கு பிரதமராக தெரிவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nநெதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் அவருக்கு கடும் போட்டியாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி பென்னி கான்ட்சின் மைய நீல மற்றும் வெள்ளை கூட்டணி ஒரே எண்ணிக்கையான ஆசனங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனினும் லிகுட் மற்றும் வலதுசாரி கூட்டணி 120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் 65 ஆசனங்களுடன் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n69 வயதான நெதன்யாகு பெரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த தேர்தல் முடிவின் மூலம் இஸ்ரேலின் நிறுவனரான டேவிட் பென்கூரியனை விஞ்சி, இஸ்ரேலில் நீண்ட காலம் பதவியில் இருந்த பிரதமராக இந்த ஆண்டு கடைசியில் பதிவாவதற்கு நெதன்யாகுவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nவெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி எந்த வெற்றியாளரும் இன்றி கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் நெதன்யாகு மற்றும் கான்ட்ஸ் செவ்வாய்க்கிழமை இரவு பரஸ்பரம் வெற்றி அறிவிப்பை வெளியிட்டனர்.\n“இது ஒரு வலதுசாரி அரசாங்கமாக இருக்கும், ஆனால் நான் அனைவரதும் பிரதமராக இருப்பேன்” என்று தனது ஆதரவாளர்களின் கரகோசத்திற்கு மத்தியில் நெதன்யாகு குறிப்பிட்டார்.\n“முந்திய தேர்தல்களை விடவும், ஐந்தாவது தடவையாகவும் என் மீது நம்பிக்கை வைத்து இஸ்ரேல் மக்கள் வாக்களித்தது அதிக உணர்வுபூர்வமாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலை விடவும் லிகுட் கட்சி ஐந்து மேலதிக ஆசனங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n120 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறுவதில்லை என்பதோடு கூட்டணி ஆட்சிகளே இதுவரை ஆட்சி புரிந்துள்ளன.\nதேர்தலை முன்னிட்டு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நெதன்யாகு முன்னெடுத்தது தேர்தலில் அவருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது. தேர்தல் நெருங்கிய நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் யூத குடியேற்றங்களை இஸ்ரேலுடன் இணைப்பதாக அவரது அறிவிப்பு அதிக தாக்கம் செலுத்துவதாக இருந்தது.\nஇந்த குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்திற்கு விரோதமானது என்றபோதும் இஸ்ரேல் அதனைத் தொடர்ந்து மீறி வருகிறது.\nதேர்தல் முடிவுகளின்படி இஸ்ரேலின் கொள்கைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாது என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். நெதன்யாகுவின் சென்ற அரசு இஸ்ரேல் வரலாற்றில் அதிக வலதுசாரி அரசாக இருந்தது. அந்த கொள்கைகள் தொடர வாய்ப்பு உள்ளது.\nஇஸ்ரேல் தேர்தல் அமைதியை கொண்டுவர உதவும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹமூத் அப்பாஸ் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அதற்கு மாறாக இருப்பதாக பலஸ்தீன மூத்த அதிகாரி ஹனான் அஷ்ராவி நேற்று குறிப்பிட்டார்.\n“அவர்கள் பாராளுமன்றத்தில் தம்மை பிரதிநிதித்துவப்படுத்த பெரும்பான்மையாக வலதுசாரிகள், அந்நியர் மீதான வெறியர்கள், பலஸ்தீனர் எதிர்ப்பாளர்களை தேர்வு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.\nகாசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான பதற்றம் அண்மைய வாரங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“அமைதி வேண்டாம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு வழங்கி தற்போதைய நிலைமையை பாதுகாப்பதற்காகவே இஸ்ரேலியர் வாக்களித்திருப்பதை ஆரம்பக்கட்ட முடிவுகள் காட்டுகின்றன. உண்மை என்னவென்றால் தேர்வு செய்யப்பட்ட 120 உறுப்பினர்களில் 14 உறுப்பினர்கள் மாத்திரமே 1967 இன் கீழ் இரு நாட்டு தீர்வுக்கு ஆதரவாக உள்ளனர்” என்று பலஸ்தீன விடுதலை அமைப்பின் செயலாளர் நாயகம் சயெப் எரகத் டிவிட்டர் மூலம் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தத் தேர்தலில் இடதுசாரி, அரபு இஸ்ரேலிய கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.\n1990களில் பலஸ்தீனத்துடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்ட இஸ்ரேல் அரசியலில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தத் தேர்தலில் வெறும் ஆறு ஆசனங்களை வென்று தனது மோசமான பெறுபேறை பெற்றுள்ளது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n*காலி ஹிரும்புற கிராமத்தில் பதற்ற நிலை இரண்டாவது மரணமும் பதிவாகியது..*\nகாலி கறாப்பிட்டிய வைத்தியசாலையை அண்மித்த ஹிரும்புரை கிராமத்தில் கடந்த இரண்டுவாரமாக கடுமையாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக நூற்றுக்கும் மேற்...\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/tag/fried-dish/", "date_download": "2019-04-23T18:01:57Z", "digest": "sha1:A7D2RUWTPG437I4EMQOBF2GPRE7I5CU6", "length": 1711, "nlines": 28, "source_domain": "manakkumsamayal.com", "title": "Fried Dish Archives - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nRecipe Type: சிற்றுண்டி உணவுகள், சைவம் Cuisine: Indian\nமுதலில் கடலை பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு வெங்காயத்தை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T128/tm/(pothu)_thanith_thirumaalai", "date_download": "2019-04-23T17:52:35Z", "digest": "sha1:5L6KAC7JLML6Q64MRYP7EN6NAXYZRT5U", "length": 4973, "nlines": 57, "source_domain": "thiruarutpa.org", "title": "(பொது) தனித் திருமாலை / (potu) taṉit tirumālai - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nsaṇmukar varukai அருண்மொழி மாலை\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\n057. (பொது) தனித் திருமாலை\n1. வன்மூட்டைப் பூச்சியும் புன்சீலைப் பேனும்தம் வாய்க்கொள்ளியால்\nஎன்மூட்டைத் தேகம் சுறுக்கிட வேசுட் டிராமுழுதும்\nதொன்மூட் டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்ற���ோர்\nபொன்மூட்டை வேண்டிஎன் செய்கேன் அருள்முக்கட் புண்ணியனே.\n2. மான்முடிமே லும்கமலத் தான்முடிமே லும்தேவர்\nகோன்முடிமே லும்போய்க் குலாவுமே - வான்முடிநீர்\nஊர்ந்துவலம் செய்தொழுகும் ஒற்றியூர்த் தியாகரைநாம்\n3. சத்திமான் என்பர்நின் தன்னை ஐயனே\nபத்திமான் தனக்கலால் பகர்வ தெங்ஙனே.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n4. படியே அளந்த மாலவனும் பழைய மறைசொற் பண்ணவனும்\nமுடியீ றறியா முதற்பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கிறையே\nஅடியார் களுக்கே இரங்கிமுனம் அடுத்த சுரநோய் தடுத்ததுபோல்\nபடிமீ தடியேற் குறுபிணிபோம் படிநீ கடைக்கண் பார்த்தருளே.\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n5. மன்றாடும் மாமணியே நின்பொற் பாத\nமலர்த்துணையே துணையாக வாழ்கின் றோர்க்கு\nஒன்றாலும் குறைவில்லை ஏழை யேன்யான்\nஒன்றுமிலேன் இவ்வுலகில் உழலா நின்றேன்\nஇன்றாக நாட்கழியில் என்னே செய்கேன்\nஇணைமுலையார் மையலினால் இளைத்து நின்றேன்\nஎன்றாலும் சிறிதெளியேற் கிரங்கல் வேண்டும்\nஎழில்ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே.\n6. சோறு வேண்டினும் துகிலணி முதலாம்\nசுகங்கள் வேண்டினும் சுகமலாச் சுகமாம்\nவேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி\nமேவொ ணாதெனும் மேலவர் உரைக்கோர்\nமாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்\nவள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்\nசேறு வேண்டிய கயப்பணைக் கடற்சார்\nதிகழும் ஒற்றியூர்ச் சிவபரஞ் சுடரே.\nதனித் திருமாலை // (பொது) தனித் திருமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2010/02/1_28.html", "date_download": "2019-04-23T18:21:40Z", "digest": "sha1:6KDPQYTEOM3TW2K2TDAKHRW2JSEWM4DX", "length": 14268, "nlines": 128, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: இணையதள முகவரிகளுக்குப் பின்னால் - 1", "raw_content": "\nஇணையதள முகவரிகளுக்குப் பின்னால் - 1\nஉலாவியில் ஒரு இணையத்தளத்தின் முகவரியைத் தட்டிவிட்டதும், அத்தளத்தின் பக்கங்கள் கணினித்திரையை நிரப்பும் அந்த நொடியில் தொழில்நுட்பங்கள் நடத்தும் அதிரடித் திருப்பங்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் நிறைந்த ஈஸ்ட்மென் வண்ண திரைக்காவியத்தைப் பற்றி இப்பதிவில் காண்போம்.\nஇணையதள முகவரி என்பது பயனாளர்களின் வசதிக்காக மட்டுமே. உலாவியில் உள்ளிட்ட பிறகு, அது வலையிணைப்பு முகவர் எண்களாக (IP address) மாற்றப்பட்டே அதன் பக்கங்கள் பெறப்படுகின்றன. கிட்டத்தட்ட செல்பேசிகளின் தொலைபேசிப் பு���்தகம் (phone books) போல, எண்களை நினைவில் நிறுத்தும் சிரமத்தை தவிர்த்துக் கொடுக்கும் எளிய வழிமுறை. இவ்விடத்தில் வலையிணைப்பு முகவர் எண்களின் கட்டமைப்பை நினைவில் கொள்க (xxx.xxx.xxx.xxx). மிக எளிதாகத் தோன்றினாலும், இதற்குப்பின் எவ்வளவு தொழிநுட்ப வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன, எத்தனை பேரின் மெனக்கெடல் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டே இப்பதிவு. நாம் செல்லும் தளத்தின் முகவர் எண் என்பது தளத்தின் வழங்கியைக் குறிக்கும் (web server), அவற்றை எப்படித் தெரிந்து கொள்வது. அதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, நமக்கு நாமே திட்டத்தின் படி start->run->cmd என்ற இடத்திற்கு சென்று ping என்ற கட்டளையுடன் தளத்தின் முகவரியை உள்ளிடவும். (பார்க்க படம்).\nஇரண்டு, பாரம்பரிய வழக்கப்படி நமது விருப்பத்தை நிறைவு செய்யும் பொருட்டு தளங்களின் முகவர் எண்ணைக் கண்டுபிடிக்கும் வசதியை ஏராளமான தளங்கள் இலவசமாக அளிக்கின்றன. சமயத்தில் முகவர் எண்ணுடன் அதன் இருப்பிடத்தையும் சேர்த்து வழங்குவது கூடுதல் சிறப்பு. உ.தா. http://www.selfseo.com/find_ip_address_of_a_website.php . மூன்று, தளத்தை நடத்துபவரை தொடர்பு கொண்டு கேட்பதன் மூலம் கிடைக்க வாய்ப்பிருப்பதால் முயற்சித்துப் பார்க்கலாம் :).இணையம் என்னும் கடலில் கோடிக்கணக்கான தளங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான புதிய இணையத்தளங்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. பல நூறு பெயர்கள் செயலிழக்கின்றன. இவற்றுக்கான முகவர் எண்களை யார் பராமரிக்கிறார்கள், எப்படி பழையன கழிதலையும், புதியன புகுதலையும் அவற்றிற்கேற்ப பிரதிபலிக்கிறார்கள் என்ற ஆச்சர்யம் தோன்றுவது இயல்பே.\nஇணைய தள முகவரிகளைப் பதிவு செய்பவர்கள் (domain name registrars), இணைய தள முகவரிகளையும் அவற்றுக்கான முகவர் எண்களை நிர்வகிக்கும் இணையத் தகவல் மையங்கள் (network information centers - nic), இணைய முகவரிகளையும், அவற்றுக்கான முகவர் எண்களையும் சேமித்து வைத்து தேவைக்கேற்ப பயனளார்களுக்கு இணைய பக்கங்களை வழங்கத் துணை புரியும் இணைய முகவரி வழங்கிகள் (domain name system servers - dns servers), மைய வழங்கிகள் மற்றும் இவையனைத்தையும் கட்டி மேய்க்கும் ICANN (internet corporation for assigned names and numbers) இவர்களனைவரின் கூட்டு முயற்சியில் தான் நாம் முதுகுக்கு ஏதுவான நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வசதியாக உலாவியில் முகவரியைக் கொடுத்து விட்டு இணையப் பக்கங்களைப் பெறுகிறோம்.\n��ேற்சொன்ன குழுவினர்களின் தலையாய வேலையே, நாள்தோறும் புத்தம் புதிதாக மலரும் இணையத்தளங்கள் மற்றும் அவற்றின் முகவர் எண்களை உலகமெங்கும் உள்ள இணைய முகவரி வழங்கிகளுக்குப் பரப்புவதும் (dns propogation), ஒரு பெயரில் ஒன்றிற்கு மேற்பட்ட இணையதள முகவரிகள் பதியப்படாமல் பார்த்துக் கொள்வதும் தான். இரண்டில் ஒன்று சொதப்பினாலும் மொத்தமும் அலங்கோலமாக வாய்ப்புகள் அதிகம். ஒரு புதிய இணையதளம் ஆரம்பித்து அது உலகம் முழுவதும் பார்வைக்குக் கிடைக்க அதிக பட்சம் மூன்று நாட்களாகலாம் :). அது பார்வையிடப்படும் பயனாளரின் இணைப்பில் உள்ள் இணைய முகவரி வழங்கிகளின் செயல்பாட்டைப் பொருத்தது.\nஇப்பிரிவினர் அனைவரும் ஒரு வரையறுக்கப்பட்ட வலையமைப்பில் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கின்றனர், அவர்தம் செயல்பாடுகள் என்னென்ன, அவர்தம் செயல்பாடுகள் என்னென்ன, நாம் வலையிணைப்புப் பெறும் நிறுவனங்களின் பங்கு என்ன, நாம் வலையிணைப்புப் பெறும் நிறுவனங்களின் பங்கு என்ன இணையதள முகவரியின் வகைகள் என்ன இணையதள முகவரியின் வகைகள் என்ன, போன்ற பல என்ன, என்னக்களைப் பற்றி அடுத்த பகுதியில்...\nLabels: அனுபவம் | தொழில்நுட்பம் | அறிவியல்\nஅடேங்கப்பா, இவ்ளோ விஷயம் இருக்கா.... தொடருங்கள்.\nரொம்ப நாள் சந்தேகமாவே இருந்தது. எப்படியும் நீங்க எழுதிடுவீங்கன்னு தெரியும். காத்திருந்தது வீண் போகல :))\nஅடுத்த பாகத்திற்காக காத்திருப்போரில் சேருகிறேன்.\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nபயனுள்ள தகவல்கள் நன்றி & ஓட்டும் போட்டாச்சு\nஊக்கத்துக்கு நன்றி @ சைவகொத்துப்பரோட்டா :)\nநம்பிக்கைக்கும், ஊக்கத்துக்கும் நன்றி சென்ஷி :)\nசிவா தம்பீ :D... மிக்க நன்றி :)\nநன்றி தமிழன் :). தொடர்ந்து வாங்க..\n ப‌ட‌ம் போட்டிருந்த‌தால் சுல‌ப‌மாக‌ புரிந்த‌து.\nதொடர்ந்து வாங்க ராஜ நடராஜன் :). ஊக்கத்துக்கு நன்றி..\nஊக்கத்துக்கு மிக்க நன்றி நவன் :). தொடர்ந்து வாங்க..\nமிக்க நன்றி குமார் :).\nபின்னூட்டங்களினாலும், வாக்குகளாலும் ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள் :)\nஇந்த பதிவு நிளவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்\nஇணையதள முகவரிகளுக்குப் பின்னால் - 1\nஇணையத்தின் சுவாரஸ்யங்கள் : குக்கீஸ் - 2 (முற்றும்)...\nஇணையத்தின் சுவாரஸ்யங்கள் : குக்கீஸ் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20353.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-23T18:31:24Z", "digest": "sha1:Q2TSV4UFRFF6ZJMUTVQOUF4IPCAR6LPT", "length": 4111, "nlines": 15, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழுக்கு கோவில் கட்டப்படுகிறது. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > தமிழுக்கு கோவில் கட்டப்படுகிறது.\nView Full Version : தமிழுக்கு கோவில் கட்டப்படுகிறது.\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்தி கிராம பல்கலை அருகே, தமிழன்னை திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், தமிழுக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது.\nஇது குறித்து தமிழன்னை திருக்கோவில் அறக்கட்டளை தலைவர் யோகநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஒரு கோடி ரூபாய் மதிப்பில் இதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இங்கு மூலவராக தமிழன்னை சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.\nமுத்தமிழ் அரங்கம், பெரு நூலகம், இலவச சித்த மருத்துவ நிலையம், தமிழ் தியாகிகள் நினைவுத் தூண் அமைக்கப்படும்.\nதமிழன்னைக்கு தினமும் தமிழின் உயிரெழுத்துக்களால் அர்ச்சனையும், பிரசாதமாக தேன், தினைமாவு, கனிகள் வழங்கப்படும். ஆனால், மத அடிப்படையில் எந்த வழிபாடும் நடத்தப்படமாட்டாது.\nஆண்டுதோறும் பொங்கல் அன்று செங்கரும்பு பந்தலிட்டு தமிழர் திருநாள் கொண்டாடப்படும். திருவள்ளுவர் தினத்தன்று தமிழுக்கு தொண்டாற்றிய சான்றோர்களுக்கு நினைவுத்தூண் மூலம் போற்றல் நிகழ்ச்சி நடைபெறும்.\nதமிழ் விழாக்கள், பொதுநல விழாக்கள், ஏழை வீட்டு திருமணங்கள் இலவசமாக நடத்தப்படும்.விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் இசை, பா புனைதல், இலக்கண வகுப்பு, தமிழ் வழிக்கலைகள் கற்றுத்தரப்படும். புதிய தமிழ் இலக்கிய படைப்புகள் அரங்கேற்றப்படும்.\nஆண்டுக்கு ஒருமுறை தமிழ் திருவிழாவும், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உலகளாவிய தமிழ் பெருவிழாவும் நடக்கும் என்றார்.\nஉலகத்தில் மொழி்க்கு என்று கோயில் கட்டப்படுவது தமிழகத்தில் தான். அதுவும் தமிழுக்குத்தான் என்பது குறிபிப்பிடதக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/83315-maanagaram-movie-review.html", "date_download": "2019-04-23T18:43:43Z", "digest": "sha1:HCNZ4ZDKJVGQ7UCLKAYVG5SQ5HCL5W6T", "length": 35038, "nlines": 441, "source_domain": "cinema.vikatan.com", "title": "வாவ்...தமிழில் செம சினிமா! - ‘மாநகரம்' விமர்சனம் | Maanagaram movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட��டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:20 (10/03/2017)\nநான்கு கோணங்கள், மூன்று பிரச்னைகள், இரண்டு காதல்கள் இவை ஒரு சம்பவத்தில் மாநகரின் இயக்கத்தில் என்னவெல்லாம் சலனங்களை உண்டாக்குகிறது என திக் திடுக் திரைக்கதையில் விவரிக்கிறது ‘மாநகரம்’..\nபடத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்... படக்குழுவுக்கு அழுத்தமான கைகுலுக்கல் மற்றும் பாராட்டு. சென்னைக்கு மாநகர அந்தஸ்து கொடுக்கும் பின்னணியை, அந்த அந்தஸ்துக்காக சென்னை கொடுக்கும் விலையை இவ்வளவு உயிரும் உணர்வுமாக கண்முன் கொண்டு வந்ததற்கு சபாஷ்..\nஸ்டார் வேல்யூ, மாஸ் புரமோஷன், டாப் ஸ்டார் நடிகர்கள், உலகளாவிய ரிலீஸ் என்று தமிழ் சினிமா உலகம் பரபரக்கிறது. இடையே, ’சிங்கம்’ சூர்யா வில்லனை விரட்டி முந்துவதுபோல், சில படங்கள் அப்படியான எந்த அலட்டலும் இல்லாமல் வெளியாகி ரசிகர்களின் அபிமானத்தை கொள்ளை கொள்ளும். அந்தப் பட்டியலில் நச்சென நங்கூரம் பாய்ச்சுகிறது ’மாநகரம்’.\nவேலை தேடிச் சென்னை வரும் ஸ்ரீ, காதலிக்கச் சொல்லி ரெஜினா பின்னால் சுற்றும் சந்தீப் கிருஷ்ணன், மகனின் மருத்துவத்திற்காக சென்னை வரும் கேப் ஓட்டுனர் சார்லி, ஊரில் பெரிய தாதா மதுசூதனன் ராவ், அதே ஊரில் இருக்கும் குட்டி தாதா அருண் அலெக்சாண்டர் இவர்கள் வாழ்வில் தனித்தனியே நடக்கும் சில நிகழ்வுகள். அது ஒருவருக்கொருவர் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது. எந்தப் புள்ளியில் அந்தத் தொடர்பு ஒன்று சேர்கிறது, அது விபரீதமாகி எப்படி முடிகிறது என்பதே படம். இப்படியான ஒரு இன்டர்லிங்க் டைப் திரைக்கதையை மிக சுவாரஸ்யமாக அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ். வெல்டன் நண்பா\nமுகத்தைக் காட்டாமல் ஸ்ரீயின் உடல்மொழியைக் காட்டி ஆரம்பிக்கும் அந்த ஆரம்பக் காட்சிகளிலேயே கவர்கிறது படம். தொடர்ந்து ஒரு டாஸ்மாக் சீன். படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் பலரும் அங்கே தொடர்பற்று இருப்பார்கள். எல்லாருக்குள்ளும் கேயாஸ் தியரி போல தொடர்பைக் கொண்டு வந்து, படத்தை முடிக்குமிடம்... வாவ்\nபடத்தின் காஸ்டிங், ஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை, வசனம், படத் தொகுப்பு என ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டும்... அதே சமயம் உறுத்தல் துருத்தல் இல்லாமலும் படத்தை பக்கா பேக்கேஜ் ஆக்குகிறது. படத்தின் கதையையும் மற்றவற்றையும் விவரித��தால் ஸ்பாய்லர் அபாயம் இருப்பதால்... சில சுவாரஸ்ய ஷேரிங்குகள் மட்டும் இங்கே..\n* படம் துவங்கி சில நிமிடங்களில் ஸ்ரீயை ரோட்டில் போட்டு அடிக்கிறது ஒரு கும்பல். அதை தட்டிக் கேட்க யாரும் வரமாட்டார்கள். இதன் பிறகு டைட்டில் கார்டு (டைட்டில் வடிவமைப்பு... சூப்பர்ப்). அது முடிந்த பின்பு, ரேடியோவில் ’சென்னை தினம்’ பற்றி பேசிக் கொண்டே, ‘சென்னைதான் இந்திய அளவில் பாதுகாப்பான நகரம்’ என்ற பெருமிதத்தைப் பகிர்கிறார்கள்.\n* தப்பென்றால் தட்டிக்கேட்கும் ஒரு ஹீரோ, தப்பே செய்யாமல் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் இன்னொரு ஹீரோ, தப்பு மட்டுமே பண்ணிக் கொண்டிருக்கும் இரண்டு வில்லன்கள், வாய்ப்பு கிடைத்தால் தப்பு செய்யத் தயங்காத இன்ஸ்பெக்டர், வாய்ப்பு கிடைத்தும் தப்பு செய்யத் தெரியாத ஒரு ‘ஜாலிகேலி’ கேடி... இப்படி எல்லோராலும் நிறைந்திருக்கிற ‘மாநகரம்’ படத்தில் யாருக்கும் தண்டனை அல்லது தீர்ப்பு வழங்கவில்லை இயக்குநர்.\n* மேற்கூறிய கேரக்டர்களின் உடல்மொழி, வசனமொழி என ஒவ்வொன்றும் ஆரம்பம் முதல் கச்சிதம். இயக்குநரின் கேரக்டர் வடிவமைப்பும் நடிகர்களின் பிரதிபலிப்பும் செம காம்போ.\n* சில நொடிகளே வரும் ஒரு சிக்னல் காட்சி. அதில் பிச்சையெடுக்கும் சிறுவர்களுக்குள் நிகழும் ‘வாடிக்கையாளர்’ வாக்குவாதம், சகட்டுமேனிக்கு அனைவரும் பயன்படுத்தும் ‘சென்னை பாஷை’ என ‘தலைநகரின் ஆன்மா’வை போகிற போக்கில் காட்டுகிறார்கள்.\n* ஹெச்.ஆரின் குணங்கள், டிரைவரின் நல்லியல்பு, குட்டி தாதாவின் விரைந்து முடிவெடுக்கும் சமயோசிதம், இன்ஸ்பெக்டரின் நுண்ணறிவு என ஒவ்வொரு கேரக்டருக்கும் அவரவர் மனசைப் படித்த சைக்காலஜி பிடித்திருப்பது... ஆவ்ஸம்\n* முரட்டுத்தனமாக சண்டை போடுவது, ரெஜினாவை ஒரு இறுக்கமான முகத்துடனேயே காதலிக்கும் ரோல் சந்தீப்புக்கு, பிழைப்பு தேடி சென்னை வந்து, பல பிரச்னைகளை சந்தித்ததும் ஊரை விட்டு ஓடினா போதும் என்கிற ரோலில் ஸ்ரீ, சந்தீப்பின் மேல் இருக்கும் காதலை மறைத்துக் கொண்டு அவரைச் சுற்றவிடும் ரோலில் ரெஜினா, பதற்றத்தையும், பொறுப்பையும் உடல்மொழியிலேயே வெளிப்படுத்தி வழி தெரியாமல் தெருத் தெருவாக சுத்தும் கேப் ஓட்டுநராக சார்லி, ஊரையே கன்ட்ரோலில் வைத்திருக்கும் மதுசூதனன், மதுசூதனனையே டீலில் விடும் அருண் அலெக்சாண்டர், அவரிடம�� வேலை செய்யும் சதீஷ், ஷாரா மற்றும் ‘வின்னிங்’காக நடித்திருக்கும் 'முனீஸ்காந்த்’ ராமதாஸ், வாண்டடாகப் போய் மாட்டிக் கொள்ளும் சிறுவன் அம்ரீஷ் என அத்தனை பேரின் நடிப்பும் எந்தச் செயற்கையும் இன்றி இயல்பாக கதையோடு ஒட்டி இருக்கிறது.\n* மொத்தப் படத்திலும் அல்டிமேட் ஷோ ஸ்டீலர் ராமதாஸ் தான். ஒரு ரூபாய் சாக்லெட் பத்து வாங்கிவிட்டு, ‘எவ்வளவு ஆச்சு’ எனக் கேட்பதில் துவங்கி, ‘கொன்னே சுட்ருவேன்’ என படம் முடியும் வரை கிடைக்கும் கேப்பில் எல்லாம் வெடித்துச் சிரிக்க வைக்கிறார். 'ரெண்டு நிமிஷம் டைம் வாங்கிக் கொடுங்க... நான் அவன் பி.கே.பி பையன் இல்லேனு சொல்ல வைச்சுடுறேன்’ என கோக்குமாக்கு காட்டுவது முதல் துண்டு சீட்டில் ராஜினாமா செய்தி சொல்வது வரை... ரணகளத்திலும் காமெடி டைமிங் காட்டுகிறார் ராமதாஸ்.\n*சந்தீப், ஸ்ரீ, ரெஜினா என்று ஒருவரும் நடிப்பில் குறைவைக்கவில்லை. இவர்கள் கதை ஒருபுறம் நடக்க, இதற்கு சம்பந்தமே இல்லாமல் நடக்கும் ஒரு கடத்தல், நடுவில் ஒரு போலீஸ் சித்தப்பா, ஆசிட் வீச்சு ரௌடி என அத்தனை கதாபாத்திரங்களையும் தெளிவான திரைக்கதையில் இணைத்திருக்கிறார்கள். நாலு பிரதான கேரக்டர்களின் மனஓட்டம், அதைக் கொஞ்சமும் அலுப்பு தட்டாமல் கச்சிதமாக தொகுத்திருக்கும் பிலோமின் எடிட்டிங் செம்ம்ம்ம ரகம்\nஒரு நாள் இரவு துவங்கி மறுநாள் இரவு முடியும் டிராவலை மிக அழகாய் கவனிக்கும் படி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் செல்வகுமார் எஸ்கே. ஆக்‌ஷனுக்கான களம் எக்ஸ்ட்ராவாகவே இருந்தாலும் இவ்வளவு அடி விழுந்தால் போதும் என சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கும் அன்பறிவ் கவனிக்கப்பட வேண்டியவர்கள். படத்தின் பின்னணி இசை என்பது எங்கே வேண்டுமோ, எந்த அளவில் வேண்டுமோ அங்கே அவ்வளவு மட்டுமே ஒலிக்கிறது. உதாரணமாக படம் ஆரம்பித்து ரொம்ப நேரம் கழித்து டாஸ்மாக் சீனில் லைட்டாக ஒரு பிஜிஎம் வந்து காட்சி சீரியஸாகப் போகிறது என்று சொல்லிவிட்டு மீண்டும் அமைதியாகி ரியல் சவுண்டுக்குப் போய்விடுகிறது. இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் நிச்சயம் பாராட்டுக்குரியவர். குட்டிதாதா குடோன் டீப்பாயில் சம்பந்தமே இல்லாமல் நடுநாயகமாக ஒரு ராயல் என்ஃபீல்ட் பெட்ரோல் டேங்க், வில்லன் டேபிளில் இருக்கும் வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் என்று சதீஸ் குமாரின் ஆர்ட் டைரக���‌ஷன் அட போட வைக்கிறது.\nவழி தெரியாமல் ஸ்ரீயும், சார்லியும் அலையும் காட்சிகளில் நடக்கும் உரையாடலிலும் அத்தனை எதார்த்தம்.\n\"என்னைப் போட்டு ரோட்ல நாலு பேர் அடிக்கறாங்க, அதை தடுக்க ஒருத்தன் கூட வரல. இதெல்லாம் ஒரு ஊரா\n நாம கேட்டா தான் நமக்காக கேக்கவும் வருவாங்க.\"\n\"சென்னைக்கு வந்து நல்லா சம்பாதிச்சிட்டு, வாய் கூசாம இந்த ஊர திட்டுவாங்க. ஆனா, எவ்வளோ திட்டுனாலும் எவனும் இங்க இருந்து கிளம்பமாட்டாங்க.\"\n\"ஒரு சிலர் பண்ற தப்பால ஊரையே திட்றதில் என்ன சார் அர்த்தம் இருக்கு\nகாமெடி என்பது படத்தோடு ஒட்டி இருக்கவேண்டும் என்பதற்கு இந்தப் படத்தை உதாரணமாகக் கொள்ளலாம். ஒரு காட்சியிலும் துருத்திக் கொண்டு தெரியாமல் பல இடங்களில் கைதட்டிக் கத்தி சிரிக்க வைக்கிறார்கள். ஹீரோ ஸ்ரீ, சந்தீப்பில் துவங்கி சிறுவன் அம்ரீஷ் வரை கதாபாத்திரத் தேர்வும் கனகச்சிதம்.\nநிறைய கிளைக்கதைகள் அங்கங்கே ஓடிக் கொண்டிருப்பதால், ஒரு காட்சியைப் பார்க்கும்போது, வேறு கதாபாத்திரங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எழுவதும், அடியாள் என்பதற்காக தோன்றும் ஒரு காட்சி விடாமல் எல்லாரையும் தீனா அடித்துக் கொண்டே இருப்பதையும், படம் சீரியஸாகச் சென்று கொண்டிருக்கும்போது குறுக்கிடும் பாடல்களையும் குறை என்ற பெயரில் ரிஜிஸ்டர் செய்யலாம்.\nபிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ’சென்னையில் என்னதான் இருக்கிறது’ என்று பார்க்க ஒரு முறையேனும் தமிழக தலைநகருக்கு வருகை புரிவார்கள். அது போல தமிழ் சினிமா பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், இந்த ‘மாநகரத்துக்கு’ வருகை தரலாம்..\nManagaram Lokesh Kanagaraj மாநகரம் லோகேஷ் கனகராஜ்விமர்சனம்\n‘இயக்குநர் செல்வராகவன் சாருக்குள்ள ஒரு 'சூப்பர் ஸ்டார்' இருக்கார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல சமாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466629/amp", "date_download": "2019-04-23T18:32:56Z", "digest": "sha1:WUXIUVT76XMKZLWRK4IGARVMCBDZWMFT", "length": 8416, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Conditions for political know-how will change - Ponnathirakshan replied | அரசியல் தெரிந்தவர்களுக்கு நிலைமைகள் மாறுவது புரியும் - பொன்.ராதாகிருஷ்ணன் பதில் | Dinakaran", "raw_content": "\nஅரசியல் தெரிந்தவர்களுக்கு நிலைமைகள் மாறுவது புரியும் - பொன்.ராதாகிருஷ்ணன் பதில்\nஅவனியாபுரம்: அரசியல் நன்கு தெரிந்தவர்களுக்கு நிலைமைகள் மாறுவது புரியும் என்று தம்பிதுரைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் தெரிவித்தார்.மதுரையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: பாஜவுடன் கூட்டணி என்பது பாஜவை ேதாளில் சுமப்பது போன்றது என்ற தம்பிதுரையின் கருத்து பற்றி அவரிடம்தான் கேட்க ��ேண்டும். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமராக மோடியை முதன்மைப்படுத்தும் கட்சியோடு கூட்டணிக்கு வாய்ப்பு உண்டு. அரசியலில் யார் விலகுகிறார்கள், நெருங்குகிறார்கள் என இந்த மைதானத்தில் முடிவெடுக்க இயலாது. அரசியல் நன்றாக தெரிந்தவர்களுக்கு நிலைமைகள் தொடர்ந்து மாறுவது தெரியும்.மக்கள் மீண்டும் மோடி வரவேண்டும் என்று விரும்பினால் பாஜ ஆட்சி அமையும். கஜா புயல் நிவாரணத்தை பொறுத்தவரை பிற மாநிலங்களைவிட தமிழகத்திற்கு அதிக நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சன்னி தியோல் போட்டி\nமத்திய அமைச்சர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல்\nநடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சத்ய பிரதா சாஹு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nமணிப்பூர் மாநிலத்தில் 12 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப் பதிவு\nஉள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர வேண்டும்: தமிழிசை\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை...... சிந்தித்து வாக்களியுங்கள்: பிரதமர் மோடி\nவெடிகுண்டை விட மிகவும் வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: பிரதமர் மோடி\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nநோட்டாவுக்கு வாக்களிக்காதீர்...... தமிழிசை வேண்டுகோள்\n3-ம் கட்ட மக்களவை தேர்தல்: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது\n3-ம் கட்ட மக்களவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nசூலூர் தொகுதியில் போட்டியிட கோமாளி வேடம் அணிந்து சுயேச்சை மனு தாக்கல்\nஉறுதி கொடுத்தபடி பணத்தை இன்னும் தராததால் 8 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்கள் அதிருப்தி\nஅதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பதில் இழுபறி அமைச்சர்கள் செல்லூர் ராஜு உதயகுமார் இடையே மீண்டும் மோதல்\nபிரதமரை `திருடன்’ என கூறியதற்கு வருத்தம் தெரிவித்தார் ராகுல்\nரபேலில் உதவியதற்காக அம்பானி தந்த கைமாறு என்ன மோடியிடம் மக்கள் கேட்க வேண்டும்\nமக்களவை 7வது கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் துவக்கம்\n7 போலீஸ் அதிகாரிகள��� திடீர் டிரான்ஸ்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.knsankar.in/2010/02/task-manager-fix.html", "date_download": "2019-04-23T18:04:30Z", "digest": "sha1:GPCY4FU7UK7W2A3LQAD5GCQUI2CAPDOT", "length": 4218, "nlines": 83, "source_domain": "ta.knsankar.in", "title": "சங்கர்: Task Manager Fix", "raw_content": "\nஎனது கணிணியில் பலமுறை வைரசால் பாதிக்கப்பட்ட போது Task Manager Disabled என்னும் பிழைச்செய்தி வந்தது. பெரும்பாலும் வைரஸ், ட்ரோஜன், மால்வேர்கள் Taskmanager ஐ disable செய்கின்றன. அதனால், நம்மால் அதன் process ஐ நிறுத்த முடிவதில்லை. அதனை மீண்டும் சரி செய்வதற்கான 5 வழிமுறைகள் கீழே தந்துள்ளேன்.\nGroup Policy Editor வழியாக சரி செய்யலாம்..\nStart, Run , அதில் gpedit.msc என்று டைப் செய்யவும்.\nஅதில் System ஐ Expand செய்து Ctrl+Alt+Del ஐ க்ளிக் செய்யவும்\nஅதில் Remove Task Manager என்பதனை Click செய்து அந்த Optionல் Not Configured என்பதனை தேர்வு செய்யவும்.\nStart, Run ல் கீழே உள்ள Command ஐ கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம்.\nNotepad ல் கீழே உள்ள வரிகளை Paste செய்யவும்\nபின்னர் அதனை Taskmanager.reg என save செய்து அதை ஒபென் பண்ணுவதன் மூலமாக சரி செய்யலாம்\nTask Manager Fix என்னும் மென்பொருளை பதிவிறக்கம் செய்யவும்\nஅதனை Run செய்வதன் மூலம் Task Manager ஐ Restore செய்ய முடியும்.\nமிக்க நன்றி சங்கர், தகவல்களுக்கு.\nவெப்சைட் ஹேக் by DDos\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/sports?limit=7&start=49", "date_download": "2019-04-23T19:14:03Z", "digest": "sha1:AL7VVQ6CLRUWWIABI6IFRXTNWY2475MH", "length": 10976, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nமூன்று இரட்டைச் சதங்களை கடந்த முதல் வீரர் எனும் புதிய உலக சாதனையுடன் ரோஹித் ஷர்மா\nஇலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இலகுவாக வெற்றி பெற்று மீண்டும் தனது ஃபோர்மை நிரூபித்துள்ளது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா, மூன்று இரட்டைச் சதங்களை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையை படைத்தார்.\nRead more: மூன்று இரட்டைச் சதங்களை கடந்த முதல் வீரர் எனும் புதிய உலக சாதனையுடன் ரோஹித் ஷர்மா\nஇந்தியா 112 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்: முதல் ODI இல் இலங்கை இலகு வெற்றி\nஇலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் இன்று தர்மசாலாவில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றது.\nRead more: இந்தியா 112 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்: முதல் ODI இல் இலங்கை இலகு வெற்றி\nகுத்துச் சண்டை ஜாம்பவான் மேவேதர் 50 போட்டிகளிலும் வென்று புதிய சாதனை\nஅமெரிக்காவைச் சே���்ந்த தொழில் முறை குத்துச் சண்டை வீரரான பிளாய்ட் மேவெதர் தொடர்ந்து தான் விளையாடிய 50 போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் கூட தோல்வியில்லை எனும் புதிய சாதனையை படைத்துள்ளார்.\nRead more: குத்துச் சண்டை ஜாம்பவான் மேவேதர் 50 போட்டிகளிலும் வென்று புதிய சாதனை\nசென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை விலகியது; டோனி மீண்டும் வருகிறார்\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இரண்டு வருட தடைக்கு உள்ளான முன்னாள் சம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மீதான தடை நேற்று வெள்ளிக்கிழமை நீங்கியது.\nRead more: சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை விலகியது; டோனி மீண்டும் வருகிறார்\n2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றது மிகச்சிறிய நாடான ஐஸ்லாந்து\nயூரோ 2016 கால்பந்து போட்டியில் இங்கிலாந்து வெளியேறக் காரணமாக இருந்த மிகச்சிறிய நாடான ஐஸ்லாந்தினை இலகுவில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது இந்த ஐஸ்லாந்து அணி தகுதிச் சுற்றுப் போட்டியில் கொசோவா அணியினை 2-0 என்ற கணக்கில் விழுத்தி 2018 ஆம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது.\nRead more: 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றது மிகச்சிறிய நாடான ஐஸ்லாந்து\nஇலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்: உபுல் தரங்க\nஇலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் உபுல் தரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nRead more: இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்: உபுல் தரங்க\nஇலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர்களாக சந்திமாலும், தரங்கவும் நியமனம்\nஇலங்கைக் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்களாக டினேஷ் சந்திமாலும், உபுல் தரங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nRead more: இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர்களாக சந்திமாலும், தரங்கவும் நியமனம்\nஇலங்கைக் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து மத்தியூஸ் விலகல்\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து; சர்வதேசக் கிரிக்கட் சபை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145416-topic", "date_download": "2019-04-23T18:17:58Z", "digest": "sha1:4O45CVHROMRY2WE27PJ3WF7DVKJ3NRZX", "length": 16843, "nlines": 143, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நயன்தாராவுக்காக விட்டுக்கொடுத்த அஜித்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\nby புத்தகப்பிாியன் Today at 9:52 pm\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» பெண்ணின் கீர்த்தி – கவிதை\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\n» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்\n» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்\n» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\n» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்\n» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்\n» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்\n» கோவா தேங்காய் கேக்\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\n» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்\n» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்\n» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி\n» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்\n» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்\n» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்\n» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்\n» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க ம���டியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்\n» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்\nby புத்தகப்பிாியன் Today at 6:08 am\n» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் \n» டான் பிரவுன் நாவல்கள் தேவை\n» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...\n» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஅஜித் படங்களில், கதாநாயகிகளுக்கு பெரிதாக முக்கியத்துவம்\nஇருக்காது என்றபோதும், தற்போது தான் நடிக்கும், விஸ்வாசம்\nபடத்தில், நயன்தாராவுக்கு அழுத்தமான வேடம் கொடுத்திருக்கிறார்\nசமீபகாலமாக, நயன்தாரா, கதையின் நாயகியாகி விட்டதால்,\nதன் படத்தினால் அவரது கதையின் நாயகி, 'இமேஜ்' பாதிக்கக்\nகூடாது என்று அவருக்கு விட்டுக்கொடுத்துள்ளார்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1956.html", "date_download": "2019-04-23T18:22:54Z", "digest": "sha1:LETATO56PCWCY5XAOVJQM3WXUWFYB5Q3", "length": 5222, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> உயிர் பயத்தில் குஜராத் முஸ்லிம்கள் :- தி ஹிந்து நாளேட்டின் நேரடி ஆய்வு !!!!!… | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ உயிர் பயத்தில் குஜராத் முஸ்லிம்கள் :- தி ஹிந்து நாளேட்டின் நேரடி ஆய்வு \nஉயிர் பயத்தில் குஜராத் முஸ்லிம்கள் :- தி ஹிந்து நாளேட்டின் நேரடி ஆய்வு \nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஉயிர் பயத்தில் குஜராத் முஸ்லிம்கள் :- தி ஹிந்து நாளேட்டின் நேரடி ஆய்வு \nதி ஹிந்து நாளேட்டின் நேரடி ஆய்வு \nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nமுஸ்லிம்களை கருவறுக்கும் மீடியாக்களின் கேவலபுத்தி மாறுமா\nஇந்திய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முஸ்லிம்கள்\nகு���்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nபெண் குழந்தைகள் – பெரும் பாக்கியம்\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/01/16/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-04-23T19:07:01Z", "digest": "sha1:P5LWUZCVA6WSGLLWHAW2B6YEZS4LK5GY", "length": 9324, "nlines": 83, "source_domain": "www.alaikal.com", "title": "சுமந்திரனுக்கு பருத்தித்துறையில் அமோக வரவேற்பு | Alaikal", "raw_content": "\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்காவில் இடம் பெற்ற தாக்குதல்கள் நிபுணர்கள் கருத்துக்கள்\nஇலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் பாகம் : 02\nசுமந்திரனுக்கு பருத்தித்துறையில் அமோக வரவேற்பு\nசுமந்திரனுக்கு பருத்தித்துறையில் அமோக வரவேற்பு\nதமிழினத்தின் காவலனே வருக வருக” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர் எம். சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் மிக பிரம்மாண்ட வரவேற்பளிக்கபட்டதுடன் பாராளுட்டு விழாவும் இடம்பெற்றது.\nஇன்று (16) பிற்பகல் 3.30 மணியளவில், வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பருத்தித்துறை நகரில் இருந்து வரவேற்கப்பட்டு, மெத்தக் கடை சிவன் கோவில் பகுதியில் பாராட்டு விழா இடம்பெற்றது.\nவடமராட்சி பொது அமைப்பினர்கள் மற்றும் இளைஞர்களினால், பருத்தித்துறை நகரப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வரவேற்கப்பட்டு பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.\nஇந்நிகழ்வில், மத தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமொழிப் பிரச்சினைகளை ஆராய ஆளுநரால் ஐவர் குழு\nரஜினி படத்தின் தலைப்பு ‘நாற்காலி’யா\n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nகொழும்பில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த உலக கோடீஸ்வரர் கதை \nநியூசிலாந்து தாக்குதலுக்கு பழி வாங்க தாக்குதல் .. மூன்று புதிய தகவல்கள் \nடென்மார்க்கில் 3 கோடீஸ்வர பிள்ளைகளை இழந்த சோகத்தில் நாடு மரணம் 310 ஆனது \nசிறிலங்கா பயங்கரவாத தாக்குதல் முக்கிய கேள்விகளும் பதில்களும் \n22. April 2019 thurai Comments Off on அலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\nஅலைகள் உலக செய்திகள் இன்றைய முக்கிய சம்பவங்கள் 22.04.2019\n22. April 2019 thurai Comments Off on கொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\nகொழும்பில் இறந்தது டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்\n22. April 2019 thurai Comments Off on சிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\nசிறீலங்கா மரணித்தோர் தொகை 290 ஆக உயர்ந்தது.. மேலும் தகவல்..\n19. April 2019 thurai Comments Off on சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\nசம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி\n19. April 2019 thurai Comments Off on முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \nமுதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் \n18. April 2019 thurai Comments Off on இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\nஇயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184936896.html?printable=Y", "date_download": "2019-04-23T18:01:16Z", "digest": "sha1:UHG6WGYHEZW5MCY3GHBL4BZSI3JIQXQX", "length": 4534, "nlines": 48, "source_domain": "www.nhm.in", "title": "நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கட்டுரைகள் :: நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை ��றிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது.\nஇந்நூலின் முதல் பகுதி, எளிய வாசகன் ஒருவனுக்கு இலக்கிய அறிமுகம் உருவாகும்போது ஏற்படும் ஐயங்-களைப்பற்றிப் பேசுகிறது. விளக்கங்களை அளிக்கிறது. ஒரு நூலை எப்படி வாசிப்பது என்று கற்பிக்கிறது. இரண்டாம் பகுதி, நவீனத் தமிழிலக்கிய வரலாறை அறிமுகப்-படுத்துகிறது.\nமூன்றாம் பகுதி, நவீனத் தமிழிலக்கியத்தை வாசிப்பதற்கான விரிவான பரிந்துரைகள் அடங்கியது. சிறந்த நாவல்கள், சிறந்த சிறுகதைகள், சிறந்த கவிதைகள், சிறந்த கட்டுரை நூல்கள் ஆகியவற்றைப் பட்டியல் இடுகிறது.\nநான்காம் பகுதி, இலக்கிய இயக்கங்களையும் இலக்கியக் கொள்கை-களையும் சுருக்கமாக அறிமுகம் செய்கிறது.\nஐந்தாம் பகுதியில், இலக்கிய வாசிப்புக்கு உதவக்கூடிய 200 இலக்கியக் கலைச் சொற்கள் விளக்கத்துடன் அளிக்கப்-பட்டுள்ளன.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/minocin", "date_download": "2019-04-23T18:26:53Z", "digest": "sha1:BPB344WHK5CEVB6DZDOPNYP6T4QEQMFP", "length": 5769, "nlines": 102, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged minocin - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/avaa-kaulauvaai-caeranatavarakala-enara-canataekatataila-8-paera-yaalaila-kaaitau", "date_download": "2019-04-23T19:03:15Z", "digest": "sha1:6GNYY24K2UKXHHBPG5WDQ7ABOXBAMIW4", "length": 5591, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 8 பேர் யாழில் கைது! | Sankathi24", "raw_content": "\nஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 8 பேர் யாழில் கைது\nதிங்கள் ஏப்ரல் 15, 2019\nயாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.\nமானிப்பாய் , உடுவில் பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய் காவல் துறையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஅதன் போது கடந்த காலங்களில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் , 8 பேரை மானிப்பாய்காவல் துறையினர் கைது செய்தனர்.\nகைதுசெய்யப்பட்டவர்களை மானிப்பாய் காவல் துறையினர் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆசிய நாடுகளில் கிளைகள்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஐ.எஸ் தீவிரவாத இயக்கம் இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் நிலைகொ\nகொழும்பிற்குள் வெடிகுண்டு வாகனங்கள், பொலிஸார் உஷார்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஉலகத்திற்கு ஒரே கடவுள் என்ற வாசகத்துடன் மோட்டார் சைக்கிள்...\nசர்வதேச ஆதரவைப் பெற்று இந்தப் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்போம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nநாடாளுமன்றில் சிறிலங்கா பிரதமர் ரணில் சூளுரை...\nரணில் - மகிந்த புலிகளுக்கு நற்சான்று\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\n10 வருடங்கள் நிறைவை அனுஸ்டிக்கும் சந்தர்ப்பத்தில் இந்தத் தாக்குதல்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் ���ழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nபிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை \nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/vaikakailaiikasa-sataapakara-acaenacae-kaaitau", "date_download": "2019-04-23T19:05:29Z", "digest": "sha1:Z7RAKJM6GKMHGHBVO2EAABEWDQXOHQ6Z", "length": 6215, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் அசெஞ்சே கைது! | Sankathi24", "raw_content": "\nவிக்கிலீக்ஸ் ஸ்தாபகர் அசெஞ்சே கைது\nவியாழன் ஏப்ரல் 11, 2019\nவிக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசெஞ்சே லண்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில்வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்\nசுவீடனிற்கு நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்புவதற்காக ஏழு வருடங்களிற்கு முன்னர் லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் அசெஞ்சே தஞ்சமடைந்திருந்தார்.\nவிக்கிலீக்ஸ் தொடர்பான விசாரைணைகளிற்காக தான் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படலாம் என தெரிவித்து அவர் தூதரகத்திலிருந்து வெளியேற மறுத்துவந்தார்\nஇந்நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீதிமன்றில் சரணடைய தவறியமைக்காக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபிரிட்டனின் உள்துறை அமைச்சர் சாஜிட் டேவிட்டும் இதனை உறுதி செய்துள்ளார். சர்வதேச பிரகடனங்களை ஜூலியன் அசெஞ்சே தொடர்ச்சியாக மீறியதை தொடர்ந்து அவரிற்கு வழங்கப்பட்டிருந்த புகலிடத்தை விலக்கிக்கொண்டுள்ளதாக ஈக்குவடோர் தெரிவித்துள்ளது\nஎனினும் ஈக்குவடோர் சர்வதேச சட்டங்களை மீறி சட்டவிரோதமாக அரசியல் புகலிடத்தை விலக்கிக்கொண்டுள்ளது என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது\nஉக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nநகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார்.\nகாங்கோ நாட்டில் ‘செல்பி’க்கு அடிமையான கொரில்லாக்கள்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமுகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.\nஇலங்கை செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nமீண்டும் தாக்குதல் நடக்கும் என அபாய சங்கு\nகொலம்பியாவில் மண் சரிவு 17 பேர் உயிரிழப்பு\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nதென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவ���ல்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nபிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை \nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_224.html", "date_download": "2019-04-23T18:20:15Z", "digest": "sha1:H74ODKFNB2DC7K3PY3JC33S4OWNH5WJI", "length": 5395, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரணிலுக்கு எதிராக தீர்மானத்தை, கைவிட்டார் மைத்திரிபால - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nரணிலுக்கு எதிராக தீர்மானத்தை, கைவிட்டார் மைத்திரிபால\nரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவதற்கு எடுத்திருந்த தீர்மானத்தை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளின் படி இந்த தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார்.\n19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் பிரதமரை பதவி நீக்குவது தொடர்பில் பல கருத்துக்கள் நிலவிவருகின்றன. குறித்த திருத்தச் சட்டத்தின் 46 ஆவது பிரிவிலுள்ள விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் கூடிய அவதானத்தை செலுத்தியுள்ளனர்.\nஇதன்படி பல தரப்பிலிருந்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதனால், உயர் நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையை கைவிடுமாறு ஜனாதிபதி ஆலோசகர்கள் ஜனாதிபதிக்கு வழங்கிய தகவலுக்கு அமைய இந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/1992/08/maaveerar.html", "date_download": "2019-04-23T18:30:28Z", "digest": "sha1:I772QRA2HQ44D4RYI5UYMBFOWDZFKRWY", "length": 54149, "nlines": 243, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் உட்பட்ட ஒன்பது மாவீர்களின் நினைவு நாள்…! ~ Mathagal.Net", "raw_content": "\nமாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் உட்பட்ட ஒன்பது மாவீர்களின் நினைவு நாள்…\n27.08.1992 அன்று யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம் பெற்ற மோதலில்\nமேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர்\nலெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்)-(சோமசுந்தரம் சற்குணம் – மாதகல், யாழ்ப்பாணம்) கப்டன் கணேசன் (கணேஸ்)-(புண்ணியமூர்த்தி ரகு – கந்தளாய், திருகோணமலை)\nகப்டன் வன்னியன்-(கணபதிப்பிள்ளை கணநாதன் – துணுக்காய், முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் தயாபரன் (பார்த்தீபன்)-(சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் – யோகபுரம், முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் அருளையன் (பிரதீப்)-(சாமித்தம்பி மகிந்தன் – புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் இளங்கோ (யோகராஜா)-(பாஸ்கரன் பிரபாகரன் – தையிட்டி, யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கலைச்செல்வன் (குகன்)-(இரமயநாதன் புனிதராசன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை மதியழகன்-(நடராசா பூவிலிங்கம் – புலோப்பளை, யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை அறிவழகன்-(நாகலிங்கம் சிவகுமார் – கும்பிழான், யாழ்ப்பாணம்.)\nஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nமுன்னாள் யாழ் மாவட்டத் தளபதி, சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளன் லெப்.கேணல் ராஜன்.\nஅன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான��� ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான்.\nமுதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம், எதிரியின் படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்களும்.\nஎதிரியின் புதிய நில அக்கிரமிப்பை கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன் உடனடியாக ஒப்புதல் தந்துவிட, சிறிதாய்த் திட்டமிடப்பட்டிருந்த அந்தத் தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாக நடந்து முடிந்தன.\nதிட்டம் மிகவும், சிறியதாகவும், சுலபமானதாகவும் எதிர்பார்க்கப்பட்டதால், திட்டம்பற்றி அதில் நின்றவர்களைத் தவிர வேறு எவருக்கும் எதுவுமே தெரியாது போய்விட்டது.\nதிட்டத்தின் வெற்றி பற்றிய “வோக்கி”ச் செய்தியை எதிர்பார்த்தபடி காந்திருந்தான் ராஜன்.\nகிளைமோர் சத்தம் கேட்டவுடன் கோபி… கோபி… என்று கூப்பிட்டும் தொடர்பில்லாமற்போனது.\nதலையில் காயத்துடன் கோபியைக் கண்டதும் அவன் வழமையான போர்க்களத்து ராஜனாய் மாறிப்போனான்.\n இரவு கிளைமோர் வைத்தவர்கள் கவனமின்றி நிற்க எதிரி கண்டானோ இல்லை எம்மவர் ஏதேனும் “வோக்கி”யில் மாறிக் கதைத்துவிட்டனரோ இல்லை எம்மவர் ஏதேனும் “வோக்கி”யில் மாறிக் கதைத்துவிட்டனரோ வேவு பார்த்தோர் தவறோ\nகோபியின் அணியைச் சூழ்ந்து எதிரிகள். தனி ஆளாய் உள்ளே புகுந்த ராஜன், எல்லோரையும் பின்னுக்கு அனுப்பி விட்டு… அவன் வரவில்லை.\nகணேஸ், கிங்ஸ்லி என்று எட்டுப் பேருடன் ஒன்பதாவது ஆளாய் ராஜனும் வரவில்லை.\nராஜன் இல்லை என்ற செய்தி மெல்லப்பரவ அதிர்ந்து துடித்தது தமிழீழம்.\nஅவன் மீது கொள்ளை அன்பை வைத்திருந்த தலைவர், உயிராய்ப் பழகிய நண்பர்கள், அவனால் உருவான போராளிகள், அவனைக் காத்த மக்கள் என்று தமிழீழம் அழுது துடித்தது.\nஎங்கள் போராளிகள் மனத்தில் நிறைந்துவிட்ட இனியபுயல், இறுகிய பாறை.\nஅடிக்கடி ரவைகளால் தைக்கப்பட்டு, பிய்பட்டு, இரத்தம் கொட்டி, தழும்புகளால் நிறைந்த தேகம்.\nஅவனது மனம் மட்டும் தளரவில்லை அது இறுகிப் பாறையாய் உருவாகியிருந்தது.\n1987ன் தொடக்கப் பகுதியில் ஓர் இருண்டபொழுது. யாழ். காவல்துறைய நிலைய தங்ககமும் தொலைத்தொடர்புக் கட்டடமும் கோட்டைக்குத் துணைாய் நிமிர்ந்து நின்றன.\nஅதைநோக்கி இருளோடு இருளாய் நகரும் புலிவீரர்கள்\nதன் கை ஆயுதத்தைத் தான் பார்க்க முடியதாக காரிருள்.\nபின்னால் நிற்பவரின் ��ூச்சுச் சுடும்.\nதாகம் தண்ணீருக்காய் மட்டுமல்ல, அதற்கும் மேலாய், உயர்வாய்,\nதாகம் தணிக்க உயிர்கொடுக்கத் தயங்காத வேகம், உறுதி,\nஇது எம் தாயகம், எங்கள் பூமி.\nஇங்கு அந்நியனுக்கு என்ன வேலை\nஅக்காலத்தில் அவன் காரைநகர் கடற்படைக் காவலரண் பொறுப்பாளன். அதற்கு முந்திய சண்டையிலெல்லாம் தன் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருந்தான். கிட்டண்ணை அவனைக் கவனித்து வைத்திருந்தார். இந்தச் சண்டைக்கென கிட்டண்ணையால் அழைக்கப்பட்டிருந்தான். ராதா அண்ணை தலைமையில் உள்நுழைந்த குழுவில் ராஜனும் ஒருவன்.\nஉள்நுழைந்தோருக்கு குறுகியதாயும், வெளியில் நிற்போருக்கு நீண்டதாயும் அமைந்த இரவு விடிந்தபோது…\nதனது படைவீரர்களை “யாழ்ப்பாணக் காடுகளில்” தேடிக்கொண்டிருந்தது சிறிலங்கா அரசு.\nயாழ்ப்பணத்திற் காடுகளைத் தேடிக்கொண்டிருந்தது உலகு.\nதன் நண்பர்கள் சிலரையும் தன் கைவிரல்கள் இரண்டையும் இழந்த பின் மருத்துவமனையில் இருந்து அந்தச் சண்டையில் தனது பட்டறிவையும் மீட்டுக்கொண்டிருந்தான் ராஜன்.\nஇந்திய படைக் காலம், அந்த இரும்பை உருக்காக உருவாக்கிய நாட்கள்.\nஇந்தியக் காலத்தில் ராஜனின் நாட்கள் வீரம் செறிந்தவை. அவன் நின்று பிடித்த வெறும் குருட்டாம்போக்கு மட்டுமல்ல. வீரம், விவேகம், உச்ச வழிப்பு, அன்புக்கினிய எம்மக்களின் அரவணைப்பு இவைதான் அவனைக் காப்பாற்றிய கவசங்கள். தொடர்ச்சியான முற்றுகைக்குள் – தொடர்ந்த தூக்கமற்ற இரவுகள்.\nமுற்றுகை ஒன்றிலிருந்து பாய்ந்தோடித் தப்பித்து வந்த நாளின் மறுநாட்காலை ஒருவாரக் கசகசப்புத்தீர குளித்துவிட்டு நொண்டிக்கொண்டு வந்தான். அன்புத் தோழனின் மடியில் ஈரம் ஊறிய காலை முள்ளெடுக்கக் கொடுத்துவிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிப்போனான் பாவம்.\nஎத்தகு நெருக்கடிகளிற்கு நடுவிலும், உறுதிதளராத இரும்பு மனம். அதிகம் பேசாதவன். போர்க்களத்திற் பேசுபவான். உறுதியாய்த் தன்னம்பிக்கையுடன், சகபோராளிகளை இலகு நிலையில் வைத்திருக்கும் நகைச்சுவையுடன்.\nஇந்தியச் சண்டையின் தொடக்க நாட்கள். எமது பொன்னாலைப் பனைவெளியூடாக எதிரியின் பாதச்சுவடுவகள். பட்டறிவு குறைந்த எமது வீரன் ஒருவனிடம் இயந்திரத்துப்பாக்கி. அவனது சூடுகள் உயர்ந்து மேலாய், மிக மேலாய் வீணாகிப்போயின. இதைக்கண்ட ராஜன் “டேய் தம்பி ஆமி இன்னும் பனையிலை ஏறேல்���ை. கொண்டா ஜிபிஎம்ஜி யை”. ஆயுதம் கைமாற ஒரு சூட்டுத் தழும்பினைப் பதித்து வைக்கிறது.\nபொன்னாலையில் கால் கிழிந்து, இந்தியாவில் விழுப்புண் ஒழுங்காக மாறமுதல் நாட்டுக்கு என்று துடிதுடித்து புறப்பட்டு, மீன்பிடிப்படகில் தீவுக்கு வந்து, இங்கு வந்தால், எங்கும் இந்தியத் தலைகள் தடங்கள்.\n“எங்கட ஆட்கள் எங்கே” என்று எல்லாச் சனத்தையும் கேட்டுத்திரிந்து சந்தித்தான்.\nயாழ்ப்பாணத்தில் எங்கும் படை முகாம்கள் நிறைந்திருந்த காலத்தில் ராஜன் வந்து சேர்ந்ததும் இந்தியப் படையினர் பிரச்சினையை வேறுவிதமாகச் சந்தித்தார்கள். அவனது உறுதி அவர்களை திணறவைத்தது.\nஅரைத்தூக்கம் கலையாத அதிகாலைப்பொழுது, ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்க, உடலில் உள்ள இரத்தம் எல்லாம் ஒன்றாகிச் சூடாகிப்பாயும்.\n“டேய் தும்பன், வெற்றி, எழும்புங்கோடா”\nசிரிப்புத்தான் வரும். என்னத்தை வெளிக்கிடுவது ஜீன்ஸ் போட்டபடி, கோல்சர் கட்டியபடி வெறுநிலத்திற் படுக்கை, தலைமாட்டில் ஆயுதம் வைக்கவென விரித்திருக்கும் சாரத்தை எடுத்துச் சூருட்டி இடுப்பில் கட்டினால் சரி.\nநாய்கள் குரைக்கும் சத்தம் நகர நகர, அது படையினரின் நகர்வை நிழலாய்க்காட்டும்.\nமுன்படலை பிசகென்று பின்வேலியால் பாய, காலில் நெருஞ்சி குத்தும். முந்தநாள் வாங்கிய செருப்பு நேற்றைய ரவுண்டப்பில் தவறிப்போனது நினைவுக்கு வரும்.\nவிரைவாய் சத்தமின்ற – சத்தமின்றி விரைவாய் அல்லது உள்ளே ரவுண்டப்புக்குள்ளே.\nராஜன் அருகில் இருந்தால் அனைவருக்கும் நம்பிக்கை. எப்படியும் ரவுண்டப்பை உடைக்கலாம்.\n“கட்டாயம் உடைக்கலாம். ஒருத்தரும் பயப்படாதேங்கோ”\n“டேய் தும்பன் நீ முன்னுக்குப் போய் எத்தனை வாகனம் நிக்குதெண்டு பார். கண்டிட்டான் எண்டால் அடியாமல் வராத”\n“ரங்கனும், வெற்றியும் அங்காலைபோய் அடுத்த சந்தியைப் பாருங்கோ. டேய் ரங்கன் ஜி-3 ரவுண்ஸ் தட்டுப்பாடு சும்மா அடிக்காதை”\n“தம்பி நீங்கள் என்ன கிறனைட்டோ வைத்திருக்கிறியள். பயப்படாதேங்கோ. என்னோடை நில்லுங்கோ. நான் சொல்லேக்கை கிறனைட் அடிக்கவேணும்”\n“அம்மா எல்லோரும் இதில குவிஞ்சு நிண்டால்தான் கட்டாயம் காணுவான். நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு உள்ளுக்குப் போங்கோ, இந்தாங்கோ கோப்பையையும் கொண்டு போங்கோ.”\nகொஞ்சநேரத்தின் பின் கேட்கும் வெடிச்சத��தங்கள் ஓயும்போது, தேநீர் கொடுத்த அம்மா “ஆர் பெத்த பிளையளோ முருகா காப்பாத்து” என வேண்டிக் கொண்டிருக்கும்போது,\nஇரண்டு றோட்டுக்கடந்து நின்று வரும் ஆட்களிடம் சைக்கிள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ராஜனும் அவனின் ஆட்களும்.\nகிறனைட்டுடன் வந்த சின்னப்பொடியன் “ராஜண்ணை நான் உண்மையாய்ப் பயந்திட்டன். இனிப்பயப்பட மாட்டன். நான் அடிச்ச கிறனைட்டில் ஆமி செத்திருப்பானே\nஅவர்களின் அநேக நாட்கள் இப்படித்தான் விடியும்.\nஇன்னொரு காலைவேளையில், படுத்திருந்த வீட்டு ஒழுங்கையால் தெருவுக்கு வர, முன்னால் இந்தியப் படை அணி. மற்றவர்கள் காணமுதல் ராஜன் கண்டுவிட்டான். “இண்டைக்குப் பொழுது சூடாகத்தான் விடிஞ்சிருக்கு. நான் இதில வைச்சுத் தொடங்கிறன். நீங்கள் இரண்டு பேரும்மற்றப் பக்கத்தாலை வாங்கோ”. இராணுவம் நிற்கும் செய்தியை அலாதியாய்ச் சொல்வதுடன், அந்தக் கணத்திலேயே திட்டமும் தாக்குதலும். எத்தகையை சூழ்நிலையிலும் ஆபத்தை எதிர்கொள்ள கொஞ்சமும் தயங்காத நெஞ்சுறுதி. பல கட்டங்களில் ராஜன் சாவின் விளிம்பில் ஏறி நடந்து வந்துள்ளான்.\nஎமது மண்ணில் அந்நியன் இயல்பாய்த் திரிவதா அமைதியாய் வாழ்வதா என்று குமுறுவான். அவன் அடிக்கடி கூறும் வார்த்தைகள். “மச்சான் உவங்களை இப்படியே விடக்கூடாது. இண்டைக்கு ரெண்டு ஆமி எண்டாலும் கொல்லவேணும்.”\nஒரு நாள் பண்டத்தரிப்பு முகாம். “என்ன வெடிச்சத்தம்” என இந்தியப்படையினர் மக்களை விசாரித்துக் கொண்டிருக்கையில் ராஜனும் தும்பனும் தங்கள் பிஸ்டலை இடுப்பில் வைத்த பின்னர், இறந்த படையினரின் துப்பாக்கிகளை ஆளுக்கொன்றாய் எடுத்தபடி சைக்கிளில்…\nசுழிபுரம் சந்தி முகாம் அருகே, இந்திய படையினர் ஜீப் ஊர்தியுடன் செத்தபடி கிடக்க….\nஎம் போராளி காசிமை இழந்த பின்னர், நடு நெஞ்சில் துப்பாக்கி ரவை துளைத்த ராஜனைத் தூக்கிக்கொண்டு வந்தனர் தும்பனுடன் நகுலனும், நித்தியும்.\nஇந்திய அடிவருடிகள் முகாமிட்டிருந்த சுன்னாகம். இருபுறமும் படைக் காவல். அதனுள்ளே கும்மாளமிட்டனர் எம்மினத்தின் அவமானச் சின்னங்கள். திட்டமிட்ட பெரிய தாக்குதல். அதிக ஆட்கள். முதல்நாள் சாலையைக்கடக்க முடியாமல் ஒத்திவைத்த தாக்குதல். அடுத்த நாள் முயற்சி செய்தபோது,\nஇரவு சுற்றுக்காவல் படையினரை எதிர்கொள்ள, எல்லாமே பாழ்.\nராஜனை இருட்டுக்குள்ளால் இழுத்தவந்து குப்பியைக் கழட்ட, வந்தது நூல்மட்டுமே.\n“மச்சான் சுபாஸ் பிறண் அடி கொளுவியிட்டுது.” எனக்கு பெரிய காயம்… இந்தமுறை சரிவராது… எல்லோரும் சாகாமல் இவர்கள் இரண்டு பேரையும் கொண்டுபோங்கோ.\nசொன்னவர் பின்னர் கரைச்சல் தாங்காமல் மயங்கிப்போனார்.\n“ஐயோ ராஜண்ணை…” என்று சூட்டும் ரங்கனுமாய் வாய்க்குள் விரலைவிட்டுத் தோண்டி,\nதேங்காய் எண்ணை பருக்கு, தேங்காய் உடைத்து பால் பிழிந்து பருக்கி, காரில் வைத்து, ஸ்ராட் ஆகவில்லை என்று கத்தி, பிறகு வேலிவெட்டி பாதை செய்து, தள்ளு தள்ளு என்று, தள்ளிக்கொண்டு போய். உள் ஒழுங்கை வீட்டில் வைத்து, நீர்வேலிச் சனத்தை காவலுக்கு விட்டு,\nஅந்தநாள் விட்டு அடுத்த நாள், வாதரவத்தைக்குப் போய்ச்சேர, ராஜனும், முரளியும் மயக்கம் தெளிய, லோலோ மயங்கிப்போய், பின்னர் போய்விட்டான். எம்மைவிட்டு போயேவிட்டான்…\nஅவனது தோழர்களின் இழப்புக்கள் ஒன்வொன்றின் போதும் அவன் அமைதியாய்க் குமுறுவான். கண்கள் வெறிக்க அவன் பாறையாய் இறுகுவான்.\nராஜனது இளமைக்கால நண்பன் தெய்வா, பள்ளிக் காலத்திலிருந்து ஒன்றாய்க் கடலுக்குத் தொழிலுக்குப் போய்வந்து…, படித்து பந்து விளையாடி…, இயக்கத்திற்கு வந்து…, ஒரே படகில் இந்தியா போய்…, கூமாட்டி பயிற்சி முகாமில் ஒன்றாய் இருந்து…, மலைக்கு மூட்டை சுமந்து…, கழுதை கலைத்தது…, பணிஸ்மன்ற் வாங்கி…., பயிற்சி முடித்து…, கரைக்கு வந்து…, எல்லாம்வரை ஒன்றாய் இருந்த தெய்வா பிரிந்துவிட்டான். கடலில் ஓட்டியாய்ப் போனவன் வரவில்லை. அவன் வரவில்லை என்று மாதகல் அழுதது. ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது.\nராஜனும் தும்பனும் பிரிந்தது கிடையாது. ராஜன் என்றால் தும்பன். தும்பன் என்றால் ராஜன். துப்பாக்கிகள் பங்கிடும்போது “தும்பனுக்கு கையேலாது எம்-16 தான் வேணுமம்மான்.” ராஜன் சொல்ல சூடுபட்டு உடைந்து வளைந்த கையை தும்பன் மேலும் வளைத்து வந்து வாங்கிவிட்டு மறைவாய் போய் பெரிதாய்ச் சிரித்தார்கள்.\nஒன்றாய்ச் சாப்பிட்டு, அடிபட்டு, கலைபட்டு ராஜனின் உயிருடன் இணைந்த நட்பு. சுன்னாகத்தில் காலில் இரண்டு வெடிபட்டு காயம் மாறி இந்தியாவில் இருந்து வந்தபோது, தும்பன் இல்லை என்ற செய்தி அவனுக்குத் தெரிந்துதானிருந்தது.\n விபத்தா என எல்லோரையும் ஓடிஓடிக்கேட்டு ஓய்ந்திருந்தவேளையில், தும்பன் இல்லாத ஏழா��ைக் கிணற்றுக்கட்டு, வாழைத்தோட்டங்கள், பனங்கூடல்கள், கலைபட்டு பாய்ந்தவேலிகள், துரையண்ணை வீட்டு ஊஞ்சல்கள் என்று எல்லாமே வெறுமையாய்த் தெரிய ரங்கன் அழுவான். ராஜன் அழமாட்டான். அந்தப் பாறை இறுகியது.\nரங்கன் சைக்கிள் உழக்க “பாரில்” ராஜன். சுட்டுவிரல் விசைவில்லையொட்டியபடி, கொஞ்சம் அழுத்தினால் ரவைபாயும், எங்கும் போகும் சைக்கிள். சடசட என்று வெடிகேட்கும், சைக்கிள் ஒன்றுடன் கொஞ்ச ரவையும் செலவாகும்.\n“தப்பியது ரங்கனால்” என்பான் ராஜன். “ராஜண்ணை இல்லையென்றால் நானில்லை” என்பான் ரங்கன்.\nமாவிட்டபுரத்தில் வைத்து வரிசையாய் வந்த மொட்டை ஜீப்புக்கு அடிக்க நல்லாய் நடந்த சண்டை நெடுமாறன் வீரச்சாவடைய, ரங்கன் காயம்பட திசைமாறியது.\nதிருச்சியில், “ராஜண்ணை… ராஜண்ணை” என்று ரங்கன் உரத்துக்கூவி அழுது துடித்து மௌனித்தபோதும் யாழ்ப்பாணத்தில் நின்ற ராஜன் அழவில்லை. பாறை இறுகியது.\nமாதகலில் தன்னுடன் நின்ற ஏழுபேரை வைத்து பெருங்கூட்டமாய் வந்த இந்தியப் படையினரை அடித்துக்கொன்று, கலைத்து, பெருந்தொகையாய் ஆயுதங்கள் அள்ளிவந்தபோது, எல்லா நாளும் ராஜனுடன் திரிந்த வெற்றி திரும்பிவரவில்லை.\nஆயுதங்கள் எல்லாம் அப்படியே குவிந்து கிடக்க, காயப்பட்ட தம்பியையும், வெற்றியின் உடலையும் குப்பிளானில் பின்ற கிளியிடம் அனுப்பிவிட்டு, ஆயுதங்களிற்கு காவலாய் நின்றபோது ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது.\nஇந்தியா போனது. தமிழீழ வீடெங்கும் மகிழ்ச்சிக் குரல்கள், தெருவெங்கும் புலிவீரர். மிச்சமாயிருந்தன இந்திய எச்சங்கள். புலனாய்வுப் பணியில் ராஜன்.\nஅவனது மனம் விடுதலைப் போரையும், அதனுடன் இணைந்தவற்றையும் தவிர வேறொன்றைப் பற்றியும் எண்ணியதே கிடையாது. இப்படித்தான் ஒரு நாள் பள்ளியில் அவனுடன் படித்தவள். இயக்கத் தொடர்பில் அறிமுகமாகி பழகிக் கடிதமொன்றில் என்னவோ எழுதி அவனிடம் அனுப்பிவிட்டு காந்திருந்தாள் பாவம்.\nகடிதத்தைப் படித்தவன் பக்கத்தில் நின்றவனுடன் நேரே போய்க் கடிதத்தைக் கிழித்துக் கொடுத்துவிட்டு “போராட்டம் தவிர வேறொன்றும் நான் நினையேன்” என்றான்.\nதன் ஆசைமகன் போகும் ஊர்தியையென்றாலும் பார்போமென்று தாய்க்கிழவி றோட்டில் கால்கடுக்க காந்து நிற்க, இவன் மாதகலில் தான் போன வேலையை முடித்து திரும்பி வருவான்.\nசிறிலங்காவுடன் சண்���ை தொடங்கியது. ராஜன் ஒய்வின்றிச் சுழன்றான். அடிக்கடி அண்ணைச் சந்தித்தான். எல்லா இடமும் திரிந்தான். ஒவ்வொரு பங்கருக்கும் ஒவ்வொரு மண்மூட்டைக்கும் இடம் சொன்னான்.\nமயிலிட்டியில் பெருஞ்சமர். ராஜன் ஊண் உறக்கமின்று நின்று வழிநடத்தினான். மழையாய்ப் பொழியும் செல்கள் – ரவைகள். மயிலிட்டிச் சண்டையில் மட்டும் இரண்டு தடவைகள் குண்டுச்சிதறல்கள் அவனைத் துளைத்துச் சென்றன. ஓய்வில்லை – அங்கு நடந்து கொண்டிருந்த சண்டையில் இருந்து அவனால் ஒதுங்கியிருக்க முடியவில்லை.\nகோட்டை முற்றுகை இறுக இறுக எங்கள் தளபதிகளின் தூக்கமற்ற இரவுகள் பெருகிக்கொண்டிருந்தன. மணியந்தோட்டத்திலிருந்து பொன்னாலைவரை நின்ற இளம் போராளிகள் ராஜனைக் கண்டு சிரிப்பர். இரவில்லை, பகலில்லை, ஓய்வில்லை, உணவில்லை, தன்னைப் பிழிந்து முற்றுகைக்கு உரம் கொடுத்தான். பாணுவின் உற்ற துணையாய் முற்றுகைக்குத் துணை நின்றான்.\nஎம்மால் உள்ளிறங்க முடியாமல்போய்விட்ட, இரண்டாவது கோட்டை உட்புகல் நடவடிக்கை முடிந்து விடிந்தபோது, “றோமியோ நவம்பர்” என்று பாணுவின் “வோக்கி” கூப்பிட்டபோதும் பதிலில்லை.\nமானிப்பாய் மருத்துவமனையில் பேச்சு மூச்சின்றி கிளி, ஜவான் ஆகியோருக்கு இடையில் கந்தல் துணிபோற் சுருண்டு கிடந்தான்.\nகாயம் மாறி கொஞ்சம் தேறி எழும்பி வந்தவன். இப்போது சாள்ஸ் அன்ரனி சிறிப்புப் படையணியில்.\nஇந்தக் காலம் ராஜனை ஒரு சிறந்த நிர்வாகியாக உருவாக்கியது. பால்ராஜின் துணைவனாய் நின்று படைப்பிரிவை உருவாக்குவதில் பெரும்பங்காற்றினான். சகல போராளிகளுடனும் அன்புடன், கண்டிப்புடன் நடைபெற்ற கடுமையான பயிற்சிக் காலம்.\nதமிழீழத்தின் எல்லா இடங்களிலிருந்தும் வந்திருந்த போராளிகள்.\nகுடும்பத்தைப் பிரிந்து வந்தவர்களிற்கு தாயாக, தந்தையாக, நண்பனாக ஆசானாக.\nதமிழேந்தி அண்ணனிடம் காசுவாங்கி, இல்லையென்றால் ஊரில் கடன்வாங்கி, அதுவும் முடியாவிட்டால் வீட்டுக்குப் போய் பொருட்களைத் தூக்கி, அண்ணன் வணிகத்திற்கும் வைத்திருக்கும் பொருட்களை அள்ளி ஊர்தியில் ஏற்றி…\nஎப்படியோ போராளிகளைத் தனது பிள்ளைகளாய் உயிராய் பார்த்தான். கவனித்தான்.\nவன்னி போர்க் களம். எங்கள் வன்னிக் காடுகளை எதிரியின் பல்லாயிரம் படைகள் ஊடறுத்துவர முற்பட்ட “வன்னிவிக்கிரம” பெரும் படைகொண்டு ராஜன் மோத எதிரிப��படை திணறியது. சுட்டுவீழ்த்தப்பட்ட ஹெலிகப்டர் துண்டுகளை அள்ளி எடுத்து அனுப்பிய பின்னரும் தொடர்ந்தது சண்டை.\nஎல்லாப் பக்கங்களாலும், பூவரசங்குளம் சந்திக்கு வந்து ஏறிய எதிரிகளை எதிர்கொண்டனர் எம்வீரர்கள். கடும் சண்டை.\nவானை நோக்கி நின்றவைகளும் நிலம் நோக்க, அனைத்து ஆயுதங்களையும் ஏந்திய கரங்களும் உறுதியாய் நிற்க, ஓடினான் எதிரி.\nகொஞ்ச நாள் இடைவெளியில் எதிரியின் இன்னொரு முயற்சி. வவுனியாவல் நகர்ந்து தோற்ற எதிரி, இம்முறை மன்னார் பக்கமாய்…\nஇம்முறை சண்டை கொஞ்சம் கடுமையாய்.. எமது வீரர்களை இருபுறமும் சூழ்ந்தபடி எதிரி. ராஜனை உணர்ச்சிவசப்பட வைக்கும் சண்டை.\nஎதைப்பற்றியும் யோசிக்காது எதிரியின் முகம் தெரியும் தூரத்தில் நின்று மோதிய, ராஜனின் விரல் இல்லாத உள்ளங்கையை உடைத்தபடி ஒரு ரவை, இன்னொரு ரவை அதே கையில் நடுவில்.\nமிக அருகில் எதிரியின் துப்பாக்கிகள் சடசடக்க உறுதியாய் எதிர்த்து நின்றனர் தோழர்கள்.\nஉள்ள ஆயுதங்கள் எல்லாம் கொண்டுபோய், அடிஅடி என்று அடித்து ஆமியைக் கலைத்துவிட்டு, மயங்கிக்கிடந்தவனை, இழுந்து வந்து சேர்த்தான் ரூபராஜ்.\nஅன்று ராஜன் திரும்பி வந்தது, நம்பமுடியாத அதிசயம். அவன் மயங்கி வீழ்ந்து கிடந்தபோது, எதிரி மிக அருகில். மிக அருகிலேயே நின்றிருந்தான்.\nஆனையிறவு பெரும் போர்க்களம். ஒன்வின்றிப் பம்பரமாய் ராஜன்.\nசென்றி நிற்கும் பங்கருக்குள், பசீலன் பொயின்ரில், சமையற் கொட்டிலில், சந்தியில் இருந்த மெடிக்ஸ் வீட்டில், எங்கும் நின்றான். எல்லா நேரமும் நின்றான்.\nகட்டைக்காட்டில் ஆமியின் கவச ஊர்தி தகர்ந்தாலும், ஆர்.பி.ஜிக்கு ரோமியோ நவம்பர்.\nபுல்லாவெளியில் ஆட்டிலறி செல்விழுந்து இரண்டுபேர் செத்து ஐந்து பேர் காயமென்றால் மெடிக்ஸ் வானுக்கு றோமியோ நவம்பர்.\nமெடிக்ஸ் வானை போகவிடாமல் கெலி நின்றால் கலிபர் அனுப்பவும் றோமியோ நவம்பர்.\nகுணாவின் குறூப்பிற்கு அனுப்பிய காக்குகளுக்கு சாக்குஊசி வேணுமெண்டால் றோமியோ நவம்பர்.\nவீரர் வீழ்ந்து வியூகம் உடைந்து எதிரிப்படை முன்னேறும்வேளையில் தனித்த வீரரை ஒன்றாய்ச் சேர்நது எதிரியைத் தடுக்கும்வேலைக்கும் றோமியோ நவம்பர்.\nஎல்லாவற்றிற்கும் நின்றான். எல்லாப் பாரத்தையும் தானாய்ச் சுமந்தான்.\nபட்டறிவு மிக்க போர்த்தளபதியாய் ராஜன் நின்றபோதும் அவன் போர்க் களத்திலிருந்து தள்ளியே வைக்கப்பட்டிருந்தான். எங்கள் தலைவரின் பெருங்கனவுகளின் உறைவிடமாக ராஜன் இருந்தான். யாழ்ப்பாணச் சண்டையில் ஈடுபட்டிருந்த குழுக்களுக்கு உணவு வழங்கல் செய்யும் வேலையை அவனிடம் வலிந்து கொடுத்திருந்ததன் காரணம் அவனை யுத்த களத்திற்கு முன்முனையிலிருந்து எட்ட நிற்க வைப்பதற்கன்றி, வேறில்லை.\nஅவனது பட்டறிவுகள் மெய்சிலிர்க்கும் கதைகள்.\nஅவன் மறையும்போது தலைவரின் பெரும் கனவில் உருவான மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளன். சிறந்த போர் பட்டறிவுகளை முன்னரே பெற்றிருந்த அவன். இங்கு எல்லா இடமும் இருந்து பொறுக்கி எடுத்த வீரர்களைப் பயிற்றுவித்தான். தன் அனுபவங்களை பிழிந்தெடுத்துக் கொடுத்தான். போர்க்கலை நுட்பங்களைக் கற்றான், கற்பித்தான். நேர்த்தியான வேலைத்திட்ட ஒழுங்கமைப்பை, கண்டிப்பை, அன்பை, கடும்பயிற்சியை,\nவியூகங்கள், வழங்கல்கள், வரைபடம்… என்று எல்லாவறறையும் கற்றான். கற்பித்தான்.\nராஜன் அமைதியானவன். தன் செயல்களினால் மட்டும் தன்னை அடையாளம் காட்டியவன். ஆம் செயல்களினால் மட்டும்.\nஎந்த வேலையாக இருந்தாலும் ராஜன் அதிகம் பேசுபவனல்ல. ஏதாவது படையத் திட்டம் தீட்டப்படும் வேளைகளில், பேசாது பார்த்தடி, கேட்டபடி இருக்கும் ராஜன் , திட்டம் தீட்டப்படுவது நிறைவுறுவதற்கு முன்னால் உள்ள இடைவெளியில் பேசுவான். குறிப்பிட்ட திட்டம் செயல் வடிவம் பெறும்போது அவனது யுக்தியின் பெறுமதி தெரியும்.\nதனது கடமையைச் முழுமைமாகச் செய்வதில் தன்னை வெளிப்படுத்துவான். எந்தச் வேளையிலும் மற்றைய ஒருவரைக் குறை செல்வதைக் காண்பதரிது. “கடமையைச் செய், பயனை எதிர்பாராதே” என்பதற்கு எடுத்துக்காட்டாய் கர்ம வீரனாய் விளங்கினான்.\nஅவனது வரலாறு முழுமையாக எழுதப்பட்டால், அது பெரும் காவியமாகும். படைய வல்லுநர்களால் மட்டுமல்ல, மருத்துவ வல்லுநர்களாலும் நம்பமுடியாத அதிசயமாய் அவன் வரலாறு திகழும்.\nஎண்ணற்ற தாக்குதல்கள், எண்ணற்ற தோழர்கள், அவன் செய்தவைகள், அவன் பெற்ற பட்டறிவுகள் எண்ணி முடியாதவை. எழுத்தில் அடங்காதவை.\nச.பொட்டு (பொட்டம்மான்) புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்\nகுண்டுவெடிப்பில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள் செய்வோம். :'( 💐 Rip ஒம் சாந்தி. 💐\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களு���் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/10/blog-post.html", "date_download": "2019-04-23T18:09:25Z", "digest": "sha1:VPTAJKIOI4XV6SJSXGG2QKJXFQS4WXZA", "length": 7294, "nlines": 95, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உயிரணையும்வரை பிரியாதிருப்பவள் - வித்யாசாகர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கவிதைகள் உயிரணையும்வரை பிரியாதிருப்பவள் - வித்யாசாகர்\nஉயிரணையும்வரை பிரியாதிருப்பவள் - வித்யாசாகர்\nமூன்றோ நான்கோ இட்டிலி தின்று\nஒரு சின்னப்பார்வையுள் சிரிப்பைப் பூட்டி\nஉள்ள சிரிப்பழகை உதட்டோரங் கொண்டு\nஎனை உயிரோடு கனவில் தின்பவள்...\nஇனி காலம் அது கனக்காது கண்ணுள்\nஇனி உயிரணையும் காலம் மட்டும்\nஉயிராக வாழவே வேள்வி ஏற்றவள்..\nஇரவோ இது பகலோ எனப் புரியாதெனை\nஎன் நிமிடமதை யுகமாய் யுகமாய் மாற்றி\nகாலத்திற்கே யழகு வண்ணம் செய்தவள்..\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sri-lanka-news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-04-23T18:22:45Z", "digest": "sha1:SHHOXV3IPFKGCKQGSB73KQVONRMZR2PY", "length": 11578, "nlines": 152, "source_domain": "www.tamilfrance.fr", "title": "மதுபோதையால் ஏற்பட்ட விபரீதம்.. - Tamil France \\n", "raw_content": "\nமதுபோதையில் அமைதியற்ற வகையில் செயற்பட்டமை காரணமாக கடந்த மூன்று நாட்களில் 7 மரண சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்காக கடந்த 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று காலை 6 மணி வரை 941 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nமது­போ­தை­யில் பலாலிப் பொலி­ஸார் வீதி­யில் வீழ்ந்து படு­கா­ய­ம­டைந்த நிலையில் தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்…\nஅமெரிக்காவில் இந்திய தம்பதியினரின் அழுகிய உடல் கண்டுபிடிப்பு: பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்..\nChampagne-sur-Seine – மதுபோதையில் தள்ளாடிய திருடன் – திருடப்போன வீட்டில் படுத்துறங்கினான்\n – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nதமிழ்நாட்டில் 20 நாட்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பரிசு பொருட்களால் நேர்ந்த கதி\nமனைவி மீது கணவர் வன்முறை – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nNotre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ‘தந்தை-மகள்’ புகைப்படம்\nகுழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\n€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி\nNotre-Dame தேவாலயத்தில் இருந்த 200,000 தேனீக்கள் என்ன ஆனது\n30 பேரைக் காப்பாற்றி விட்டு தன்னுயிரை விட்ட தெரு நாய்: நெகிழ வைக்கும் சம்பவம்\nபரிசை முடக்கிய 9,000 போராளிகள் – தொடரூந்து, பேரூந்து சேவைகளும் தடைப்பட்டன\nதடம்புரண்ட கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து…\nபுதுவருடத்தில் இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேர் ஒரே நாளில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/02/03/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-23T19:07:06Z", "digest": "sha1:C46ZJZJADYC2TZCKUG43PMOVSFK4HNZD", "length": 13063, "nlines": 118, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "கொதிக்கும் நீரையும் உறைய வைக்கும் பனிப் பொழிவு | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nகொதிக்கும் நீரையும் உறைய வைக்கும் பனிப் பொழிவு\nஅமெரிக்காவில் கொதிக்கும் தண்ணீர்கூட, நொடிப்பொழுதில் உறையும் அளவுக்கு வரலாறு காணாத பனிப்பொழிவு மற்றும் கடுங்குளிர் நிலவுகிறது.\nஅமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசுகிறது. துருவ சுழல் எனப்படும் கடுங்குளிர் காரணமாக, நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகடுங்குளிரால் சிகாகோவில் ஓடும் ஆறு முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பனியின் தாக்கத்தால்\nபல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந் நிலையில், அமெரிக்காவின் மையப்பகுதிகளில், உயிரை உறையவைக்கும் கடுங்குளிருக்கு பலர் பலியாகியுள்ளனர். மத்திய மேற்கு பகுதியிலுள்ள சிகாகோ உள்ளிட்ட சில நகரங்களில் மைனஸ் 29 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. நேற்றைய நிலவரப்படி மைனஸ் 35 ஆக பதிவாகியிருந்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளிவர இயலாமல், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். சாலைகளில் பனிப்பொழிவு அதிகரித்ததால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nகுளிரின் தாக்கத்தை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதில், வலை தளத்தில் வந்த ஒரு வீடியோவில், ஒருவர் கொதிக்கும் நீருடன், வீட்டைவிட்டு வெளியே வந்து, வானத்தை நோக்கி ஊற்றுகிறார். ஆனால், அந்த கொதிநீர், வேகமாக வீசும் குளிர் காற்றினால், ஒரு நொடியில் வெண்பனித் துகள்களாக மாறி, காற்றுடன் கலந்துவிடுகிறது. அந்தளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது.\nஅன்னதானம் உட்கொண்ட 42 பேர் ஆஸ்பத்திரியில்\nகோயில் திருவிழாவின்போது வழங்கப்பட்ட அன்னதானம் உட்கொண்ட 42பேர் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டு...\nதேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு 25வரை காலக்கெடு\nபதிலின்றேல் உச்ச நீதிமன்றை நாடப்போவதாக அறிவிப்புமாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும்...\nமுல்��ைத்தீவு ஊடகவியலாளர் கைதாகி பிணையில் விடுதலை\nமுல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய...\nஇலவச பால் விநியோகம் நாளை முதல் ஆரம்பம்\nகனிஷ்ட வகுப்புகளின் கல்வி பயிலும் 10இலட்சத்து 30ஆயிரம் மாணவர்களுக்குக் காலையில் இலவசமாகப் பால் பக்கற்றுக்களை பெற்றுக்கொடுக்க...\nதமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின்னர் அரசியல் தீர்வு தொடர்பில் முக்கிய முடிவுகள்\nதமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்குப் பின்னர் அரசியல் தீர்வு மற்றும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட...\nகல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் ஒருமைப்பாட்டுக்கு சவால்\nகல்முனை, வடக்கு உப பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை தெற்கு பிரதேச செயலகம் ஆகிய பிரதேச செயலகங்களை...\n15 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇடி, மின்னலுடன் கடும் மழைபலத்த இடி, மின்னலுடன் கடுமையான மழை பெய்யக்கூடுமென 15மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம்...\nயேசுநாதரின் மானிட அன்பை மேம்படுத்தும் உயிர்த்த ஞாயிறு\nமரணத்தின் விளிம்பில் சிலுவையில் அறையப்பட்ட நிலையிலும் மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தித்த இயேசு நாதரின் மானிட அன்பை...\nபுரிந்துணர்வுடனான சமூகத்தின் எதிர்பார்ப்புடன் உயிர்த்த ஞாயிறு உதயம்\nகிறிஸ்தவ அடியார்கள் இயேசுபிரானின் மரணத்தையும் உயிர்த்தெழுதல் எனும் மரணத்திலிருந்து மீளெழுதலையும் நினைந்துகூர்ந்து...\nதேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு 25 வரை காலக்​கெடு\nபதிலின்றேல் உச்ச நீதிமன்றை நாடப்போவதாக அறிவிப்புமாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும்...\nரஜினியின் தர்பார் படத்தில் பொலிவுட் நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில்...\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மக்களை\nபெருந்தோட்ட துறையிலிங்கு பிழைகள் பல நேர்ந்ததாலே ...\nஉழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா...\nகல்முனையில் பிரபல பாடசாலை ஒன்றில் கந்தையா மாஸ்டர் தமிழ்...\nஇயற்கை வள பாதுகாப்புக்காக நாம் இணையும் தருணமிது\nமனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக...\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள��� கற்பனாவாதமும் நிதர்சனமும்\n'விஹாரி' புது வருட பலன்கள்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nடொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்\nஇசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர\nசெலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/142874-director-vasanthabalan-talks-about-his-new-movie-jail-and-other-things.html", "date_download": "2019-04-23T18:43:46Z", "digest": "sha1:PSPMN35UKZC26RDPMTY7FWKO3FJKTNAA", "length": 30289, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "``என் அடையாளத்தை நான் இழக்கலைனு நம்புறேன்!\" - வசந்தபாலன் | Director vasanthabalan talks about his new movie Jail and other things", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:33 (22/11/2018)\n``என் அடையாளத்தை நான் இழக்கலைனு நம்புறேன்\n`ஜெயில்' படத்தை இயக்கியிருக்கும் வசந்தபாலன், படம் குறித்தும் மற்ற சினிமா இயக்குநர்கள், எழுத்தாளர்கள் பற்றியும் பேசியுள்ளார்.\n``ரங்கநாதன் தெருவைப் பார்க்கும்போது, மக்களின் உழைப்புச் சுரண்டல் எப்படித் தெரிஞ்சதோ, அதேமாதிரி அரசாங்க நலத்திட்டம் எவ்வளவு மோசமான சீரழிவை மக்களுக்குக் கொடுக்குதுனு புரிஞ்சது. உலகம் முழுக்கப் பழங்குடி மக்களை அவங்க இடத்திலிருந்து அப்புறப்படுத்துறாங்க. அவங்க நிலத்தை அபகரிக்கிறதுக்கான செயல் இது. நம்ம ஊரிலும் இது நடக்குது. அந்த மக்களின் வலியைப் பதிவு பண்ணத்தான் இந்த `ஜெயில்' படம். வேறொரு கதைக்காக கண்ணகி நகருக்கு வந்த எங்களுக்கு, கடைசியில இதையே படமா பதிவு பண்ண வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்தப் பகுதி மக்களின் குரலாக இருக்கும் இந்தப் படம்.\" வலியுடன் விவரிக்க ஆரம்பிக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு ஜி.வியை வைத்து `ஜெயில்' படத்தை இயக்கியிருக்கும் வசந்தபாலனிடம் பேசினேன்.\n``இது சம்பந்தமா நிறைய கட்டுரைகளைப் படிச்சேன். 2000 - 2018 வரை இந்த மக்களுக்கு என்ன நடந்ததுனு அவங்ககூட இருந்தே தெரிஞ்சுக்கிட்டேன். அவங்க கதைகளைக் கேட்கும்போதே, அவங்க வாழ்வியல் எவ்வளவு கவலைக்கிடமா இர���க்குனு தெரிஞ்சது. இங்கிருக்கிற சிலர் அவங்க வீட்டை வாடகைக்கு விட்டுட்டு பிளாட்ஃபார்ம்ல இருக்காங்க. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிற சிலர் இந்த மக்களோட நாலு வீட்டை ஒரு வீடா கட்டிக்கிட்டுக் குடிபெயர்ந்துட்டாங்க. கண்ணகி நகர் நிலையை `force to fingers'னு டெல்லியைச் சேர்ந்த ஒருத்தர் டாக்டரேட் பண்ணியிருக்கார். `Disaster of resettlement india'னு தன் பி.ஹெச்.டி படிப்புக்காக இந்தியா முழுக்க ரீ-செட்டில்மென்ட் எங்கெல்லாம் நடந்திருக்குனு ஆய்வு பண்ணிப் பதிவு பண்ணியிருக்கார். அது எனக்குப் பெரும் உதவியா இருந்தது.\"\n``குடிசைவாழ் பகுதி மக்களின் வாழ்வியலைப் படத்துல காட்டும்போது, அது செயற்கையா இருக்குனு ஒரு குற்றச்சாட்டு இருக்கு. சமீபத்துல வந்த `வடசென்னை' படம்கூட அப்படி ஒரு விமர்சனத்தை சந்திச்சது.. இந்தப் படம் எப்படி\n``மற்றவர்கள் எப்படிக் காட்டுனாங்கனு என்னால சொல்ல முடியாது. இந்தப் படத்தை அந்தப் பகுதி மக்களில் ஒருவனாகத்தான் எடுத்திருக்கிறேன். அந்தப் பகுதி மக்களின் உண்மையான பிரச்னைகளை இந்தப் படத்துல சொல்லியிருக்கேன். `பைசைக்கிள் தீவ்ஸ்' படம் இரண்டாம் உலகப்போரின் வலியைச் சொல்லியிருக்கும். அப்படி ஒரு நோக்கத்தோட இந்தப் படத்தை எடுத்திருக்கேன்.\"\n``கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு படம் இயக்கியிருக்கீங்க. இந்த இடைவெளியில் சினிமா கொஞ்சம் மாறியிருக்கும். அதை நீங்க எப்படி உணர்றீங்க\n``இன்னைக்கு சினிமா ரொம்ப மோசமான சூழல்ல இருக்கு. நடிகர்கள் தயாரிப்பாளரா மாறணும், இல்லைனா இயக்குநர்கள் தயாரிப்பாளரா மாறணும்ங்கிற நிலை. ஆன்லைன்ல உடனுக்குடன் படங்கள் திருட்டுத்தனமா வந்துடுது. தியேட்டர்ல மூணு நாள்தான் படம் ஓடுது. `பரியேறும் பெருமாள்' படத்துக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைச்சும், ரிலீஸூக்குத் தியேட்டர்கள் கிடைக்கலை. பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை. மீடியமான பட்ஜெட்ல படம் எடுக்கிறவங்களுக்குப் பெரிய பிரச்னைகள் இருக்கு. வெப் சீரிஸ் அது இதுனு பல விஷயங்கள் அறிமுகமாகியிருக்கிற சூழல்ல, ஒரு இயக்குநர் தன் அடையாளத்தை இழந்துடாம ஒரு படத்தை உருவாக்குறது சவாலான விஷயம். அந்த சவாலை நான் வெற்றிகரமா கடந்துக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்.\"\n``சினிமா இந்தக் கடுமையான சூழலைக் கடந்து வரும்னு நினைக்கிறீங்களா\n``நூறு வருடம் பிரிட்டிஷ்��ாரன் நம்மை அடிமைப்படுத்தி இருந்தப்போதான், விடுதலை கிடைத்தது. ஏதாவது ஒரு கட்டத்தில் விடுதலை கிடைச்சுதான் ஆகணும். நான் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறேன். ஆனா, அது யார் மூலமா நடக்கணும்னுதான் தெரியலை. இப்போதைக்கு வேடிக்கை பார்க்கிறோம். கண்டிப்பா, ஒருநாள் இந்த நிலை விடுதலையை நோக்கி நகரும். பக்கத்து மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுல பைரஸி பிரச்னை இல்லை. ஆனா, இங்கே மட்டும் தமிழ் ராக்கர்ஸ் நேரடியா சவால் விடுறதா சொல்றாங்க. சின்னப் படங்கள்கூட கேரளாவுல அவ்வளவு மரியாதையா ஓடிக்கிட்டு இருக்கு. இங்கே தலைதெறிக்கப் பிரச்னைகள் சுத்திக்கிட்டு இருக்கு. ஒருநாள் மாறும், மாறணும்.\"\n``பயோபிக் படங்கள் அதிகமா வரத் தொடங்கியிருக்கு. உங்களுக்கு அப்படி எதுவும் ஐடியா இல்லையா\n``இன்னைக்கு இருக்கிற அரசியல் சூழல் நம்மளைத் துன்புறுத்திக்கிட்டே இருக்கு. குறிப்பா, கடந்த மூன்று வருடமா அரசியல் நிகழ்வுகள் மக்களை நேரடியா பாதிக்குது. இந்த நிலையிலிருந்து விலகி, ஒரு பயோபிக் படம் பண்ண ஒரு கலைஞனா எனக்குச் சரினு படலை. ஒரு நல்ல பயோபிக் படம் எடுப்போம்னு எனக்குத் தோணும்போது, நான் பிரபாகரனின் வாழ்க்கையைப் படமா எடுப்பேன். இது என் ஆசையும்கூட தவிர, அதையும் இந்தியப் படமா எடுக்க முடியாது; இன்டர்நேஷனல் படமா எடுக்கணும். அது என் கனவு... நடந்தா சந்தோஷம்.\"\n``இயக்குநர் ஷங்கரின் 25 வருடப் பயணத்தை அவருடைய உதவி இயக்குநர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாடியிருக்கீங்களே...\"\n``1992-ல் இருந்து ஷங்கர் சாருடன் இருக்கேன். `ஷங்கர் 25'னு ஒரு நிகழ்ச்சி நடத்தலாம்னு சொன்னப்போ, ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. ஏன்னா, ஷங்கர் சார் எப்போவும் அவரை விளம்பரப்படுத்திக்க விரும்பமாட்டார். அதனால, உதவி இயக்குநர்களுக்குள்ளேயே சின்னதா ஒரு விழாவை நடத்தி முடிச்சுட்டோம். அவரோட முதல் படமான `ஜென்டில்மே'னை ஒரு கமர்ஷியல் வெற்றியாகக் கொடுக்கணும்னு நினைச்சோம். அது நடந்தது. இன்னைக்கு அவர் பெரிய இயக்குநரா வளர்ந்திருக்கார். என்டர்டெயின்மென்ட் சுனாமியா மாறியிருக்கார். 25 வருடமா தனி ஆளாக அவர் கனவை அவர் மட்டுமே எடுத்துக்கிட்டு போறார். எங்கேயும் இடைவெளி எடுத்துக்காம, ஓடிக்கிட்டே இருக்கார். முதல் படத்தை எடுக்கிறப்போ அவர்கிட்ட இருந்த கவனத்தைவிட நூறு மடங்கு அதிகமா இப்போ கவனம் இருக்கிறதுனாலதான், `2.0' படத்தை அவரால பிரமாண்டமா எடுக்க முடியுது. அந்த மெனக்கெடலை எல்லோரும் கத்துக்கணும். அவர் என் குரு. அவரைத் தவிர வேற யாரிடமும் நான் உதவி இயக்குநரா வேலை பார்க்கலை. அவரிடம் பேரன்பும், நன்றியுள்ள உறவும் இருக்கு. அந்த விழாவுல அவர்கிட்ட, \"`தங்கல்' படத்துல வர்ற அமீர் கான் மாதிரி, நீங்க எங்க பக்கத்துல இல்லைனாலும், சில முடிவுகளை எடுக்கிறதுக்கு முன்னாடி மானசீகமா உங்களிடம் கேட்டுக்குவோம்\"னு சொன்னோம். அப்படி ஒரு மானசீக குரு அவர்.\"\n``விஷால்கூட சண்டைலாம் போட்ருக்கேன்... ஆனா அவரோ...\" - ஜே.எஸ்.கே உருக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்குக் காரணமென்ன\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\n`முன்பு கமலுக்கு மகள், இப்போது ரஜினிக்கு..' - `தர்பார்' படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகை\n`நகையை அடமானம் வைச்சு வாழை போட்டோம்; இப்படி ஆயிடுச்சே' - நீலகிரி விவசாயிகள் வேதனை\n' - கற்களை வீசி போராடிய மதுரை மத்திய சிறைவாசிகள்\n`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்' - தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்\nபொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா - கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் சூட்சுமத்தைத் தெரிந்துகொள்ளலாம் - திருவண்ணாமலையில் விழிப்புணர்வு நிகழ்வு\n`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞ\n`முறைத்த மதுரை.. கொதித்த கொங்கு' - அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு\n'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை\nதெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..\n’’ - சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் #SuperSinger6\n`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி\n`கலிபோர்னியா வாட்ஸ் அப் மையத்தை அணுகினோம்'- வதந்தி பரப்பியவரைக் கைதுசெய்தது பொன்னமராவதி போலீஸ்\n``என் மகன் ஜல ���மாதிதான் அடைந்தான்” - தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை\nஅழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/malar_s/activity/friends/", "date_download": "2019-04-23T18:02:33Z", "digest": "sha1:WXWFIWCSBP3IRK5GZTMAOG72M7T7N73K", "length": 6972, "nlines": 70, "source_domain": "spottamil.com", "title": "Friends – Activity – Malar Rashiya – Tamil Social Network – SpotTamil", "raw_content": "\nகவிதா குமரன் wrote a new post, தாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்\nசுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தாடி வைத்த ஆண்களைக் காட்டிலும் நாய்கள் சுத்தமானவை என தெரிய வந்துள்ளது.\nசுவிஸில் மனிதர்களுக்கும், நாய்களுக்கும் ஒரே எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் பயன்படுத்தப்படுவது வழக […]\nகவிதா குமரன் wrote a new post, இலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு 4 days, 8 hours ago\nஇலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nநாட்டை விட்டு செல்ல தயாராகும் இளைஞர்கள் 80000 பேருக்கு […]\nPriya Kanagaratnam wrote a new post, புர்கா அணிந்துகொண்டு கள்ள ஓட்டு – பாஜகவினர் தடுத்தது உண்மையா\nமுஸாஃபர்நகர் மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா ஊழியர் ஒருவர் புர்கா அணிந்திருந்த பெண்கள் குழு ஒன்றிடம் இருந்து போலி ஆதார் அட்டைகளை கைப்பற்றியதாக சமூக ஊடக காணொளி பதிவு ஒன்று வைரலாகியுள்ள […]\nTamil Mannan wrote a new post, பிரித்தானிய அரசே யுத்தக் குற்றவாளியான பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்\nஇனப்படுகொலையாளி திராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற கூடாது என தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விச […]\nபங்காளிக்கட்சிகளுடனும் தனது கட்சித் தலைமையுடனும் கூட கலந்தாலோசிக்காமல் அனைத்தையும் தானே செய்துவிட்டு இன்று விண்ணர்கள் இருந்தால் செய்துகாட்டுங்கள் என்று சொல்லியதன் மூலம் தன்னை ஒரு கையலாகாதவர் என்று சொல்ல வருகிறாரோ அல்லது தனது இயலாத் தன்மைக்கான பொறுப்பை அனைவரின் மீதும் சுமத்த முயற்சிக்கிறாரோ அல்லது தனது இயலாத் தன்மைக்கான பொறுப்பை அனைவரின் மீதும் சுமத்த முயற்சிக்கிறாரோ இதைத்தானே ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங…[Read more]\nபாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியா & பாகிஸ்தான் செயற்பட வேண்டும் இலங்கை அரசு கோரிக்கை.\nமணிவண்ணன் தங்கராசா and நிருசன் கனகேஸ்வரன் are now friends 1 month, 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=41641&ncat=6", "date_download": "2019-04-23T18:51:38Z", "digest": "sha1:RYMPBV6P3E6S5RQANWIHZ6VA3T7S2D77", "length": 16709, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "திருச்செந்தூர் கோயிலில் பணி வாய்ப்பு | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nதிருச்செந்தூர் கோயிலில் பணி வாய்ப்பு\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\n(IED )விட (I D )பலமானது; மோடி ஏப்ரல் 23,2019\nஇலங்கை குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு ஏப்ரல் 23,2019\nராகுல் விளக்கம் ஏற்பு இல்லை: பாய்ந்தது நோட்டீஸ் ஏப்ரல் 23,2019\nமுருகனின் அறுபடை வீடுகளில், முதல்படை வீடான திருச்சசெந்துார் முருகன் கோயிலில் 12 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகாலியிடங்கள் : இளநிலை மின் பொறியாளர் 1, மின் கம்பியாளர் 2, எலக்ட்ரீஷியன் 1, உதவி மின் கம்பியாளர் 5, பிளம்பர் 3 என மொத்தம் 12 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nவயது : 2017 ஜூலை 1 அடிப்படையில் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: மின்பொறியாளர், மின் கம்பியாளர், எலக்ட்ரீஷியன் பதவிகளுக்கு, டிப்ளமோ எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிப்பும், உதவி மின்கம்பியாளர், பிளம்பர் பதவிக்கு ஐ.டி.ஐ., படிப்பும் முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 50 ரூபாய்.\nதேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.\nகடைசி தேதி : 2018 மார்ச் 16.\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nடிப்ளமோ படித்தவருக்கு அரசு வேலை\nவிளையாட்டு வீரர்களுக்கு வங்கியில் வேலை\nமருந்தாளுநர் பிரிவில் 229 காலியிடங்கள்\nதமிழக மின் வாரியத்தில் 325 பணியிடங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்த���ம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/774001.html", "date_download": "2019-04-23T18:51:35Z", "digest": "sha1:JME4DLETTARK4V2ONQA3HPMMCB3NANRJ", "length": 10119, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கவர்ச்சி கன்னி சில்ஸ் ஸ்மிதாவின் சோகம் நிறைந்த கண்ணீர் வாழ்க்கையின் பலரும் அறியாத பக்கங்கள்", "raw_content": "\nகவர்ச்சி கன்னி சில்ஸ் ஸ்மிதாவின் சோகம் நிறைந்த கண்ணீர் வாழ்க்கையின் பலரும் அறியாத பக்கங்கள்\nJune 23rd, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபலரும் அறியாத கவர்ச்சி கன்னி சில்ஸ் ஸ்மிதாவின் கண்ணீர் பக்கங்கள்.. ஆந்திராவில் 1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி விஜயலட்சுமியாக பிறந்தார்.\nஇவரது வசீகரமான தோற்றமே இவருக்கு தொல்லையாக மாறியது. ஏழ்மை எனும் காரணம் கொண்டு இவரை தீண்ட பலரும் முனைந்தனர். திரைக்கு வரும் முன் சிறு வயதிலேயே பல தொல்லைகளுக்கு ஆளானவர் விஜயலட்சுமி எனும் சில்க்.\nபலதரப்பட்ட தொல்லைகளின் காரணமாக இவருக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர் இவரது குடும்பத்தார். ஆனால், இவரது இல்லற வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. குடும்ப வாழ்கையில் ஏற்பட்ட துன்பத்தால் சென்னைக்கு ஓடிவந்தார்.\nஆரம்பத்தில் சினிமாவில் இரண்டாம் நிலை நடிகையாகவும், ஒப்பனை கலைஞராகவும் தான் தொடங்கினார் சில்க். திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான வினுசக்ரவர்த்தியின் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.\n1980-களில் இவரது நடனம் இடம்பெறாத படமே இல்லை என்பது போல தான் இருந்தது. ரஜினியில் இருந்து கடைசிக்கட்ட நடிகர் வரை அனைவரின் படங்களிலும் இவர் இடம்பெறும் ஒரு பாடலாவது இருக்கும்.\nஇவருக்கு நடிப்பில் திறமை இருப்பினும் கூட ஊடகங்கள் இவரை ஓர் கவர்ச்சி கன்னியாக மட்டுமே வெளியுலகிற்கு எடுத்துக் காட்டின. அட்டைப்படங்களில் இவரது கவர்ச்சி படங்களை வைத்து தங்களது வியாபாரங்களை வளர்த்துக் கொண்ட இவர்கள். விஜயலட்சுமியின் திறமையை குறைத்துவிட்டனர்.\nபுகழின் உச்சியில் இருந்த ஸ்மிதாவிடம் பணமும் குவியத் தொடங்கியது. அந்த கால கதாநாயகிகளுக்கு இணையாக ஸ்மிதா சம்பளமும் வாங்கினார். பணம் குவிந்தாலும் இயற்கையாகவே ஸ்மிதாவிடம் இருந்த இரக்க குணம் மட்டும் போகவே இல்லை.\n1996-ஆம் ஆண்டு சென்னையில் இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கிடந்தார் சில்க். இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக செய்திகள் பரவின. இதற்கு காரணம் தயாரிப்பாளர்க முயற்சித்த போது ஏற்பட்ட கடன் மற்றும் காதல் தோல்வி என்று கூறப்பட்டன.\nமேலும், இவருக்கு இருந்த குடிப்பழக்கம், மன இறுக்கம் போன்றவையும் இவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இவருக்கு கொடுக்கப்பட்டு வந்து பாலியல் தொல்லைகள் தான் முக்கிய காரணம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இவரது மரணத்தை சுற்றி நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன.\nஐம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம்-ஐவர் உயிரிழப்பு\nஆசிரியையின் தலையை துண்டித்த நபர்.. தலையுடன் 5கிமீ தூரம் ஓடியதால் பரபரப்பு\nபாலியல் அடிமையாக விற்கப்பட்ட பெண்: நிர்வாண வீடியோ எடுத்ததாக கண்ணீர் பேட்டி\nதிருடத்தான் சென்றேன், ஆனால்… கமல் வீட்டுக்குள் நுழைந்த திருடன் வாக்குமூலம்\nவெளியே தெரிந்த காதல்-பிரித்து விடுவார்கள் என நினைத்து விபரீத முடிவு எடுத்த ஜோடி\nபூட்டிய வீட்டுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலம்: திடுக்கிடும் பின்னணி தகவல்கள்\nமகனின் நிச்சயார்த்தத்திற்கு கோடிகளை கொட்டி செலவழித்த அம்பானி\nஉத்தரகாண்டத்தில் பஸ் விபத்து – 48 பயணிகள் உயிரிழப்பு\nஅவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட ஈழ அகதிகள்\nபயணச்சிட்டை எடுக்கக் கூறிய பேருந்து நடத்துனர்- குழந்தையை பேருந்தில் விட்டுச் சென்ற தந்தை\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emparangipettai.blogspot.com/2011/04/", "date_download": "2019-04-23T17:50:02Z", "digest": "sha1:TPKTAHHGKG46Z5VM73Y44FKA4KNT76ZD", "length": 82674, "nlines": 322, "source_domain": "emparangipettai.blogspot.com", "title": "எம் பரங்கிபேட்டை: April 2011", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 22, 2011\nஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் போலீஸார் விசாரித்தார்கள் என குற்றஞ்சாட்டி இன்ஃபோஸிஸ் மென்பொருள் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ராஷித் ஹுஸைனின் 3 ஆண்டுகால நீதிக்கான போராட்டம் வெற்றியடைந்துள்ளது.\nதீவிரவாதி என குற்றஞ்சாட்டி விசாரணை நடத்திய போலீஸ் பின்னர் ராஷித் நிரபராதி என்பதை அறிந்து அவரை விடுதலைச் செய்தது. ஆனால், பணியில் சேர்க்கமாட்டோம் எனக் கூறிய இன்ஃபோஸிஸிற்கு எதிராக ராஷித் ஹுஸைனுக்கு கிடைத்த வெற்றி நீதிக்கான போராட்ட வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/22/2011 09:43:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஜராத்:காந்திநகர் மாநகராட்சி தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.கவுக்கு தோல்வி\n’வைப்ரண்ட் குஜராத்’ என்ற பெயரில் மோடி நடத்திய கூத்துக்கு சரியான பதிலடி காந்திநகர் மாநகராட்சித் தேர்தலில் கிடைத்துள்ளது.\nஅன்னா ஹஸாரே போன்றவர்கள் உண்மை நிலவரத்தை தெரியாமல் வளர்ச்சியின் நாயகன் என புகழ்ந்து தள்ளப்பட்ட மோடிக்கும் இத்தேர்தல் முடிவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/22/2011 09:41:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅப்துல் நாஸர் மஃதனி:காலில்லாத ஒருவரை ஏன் சிறையிலடைக்கின்றீர்கள்\nகாலில்லாத ஒருவரை ஏன் சிறையில் அடைத்து வைத்துள்ளீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nகேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் கர்நாடகா மாநில பா.ஜ.க அரசால் கேரள மாநில இடதுசாரி அரசின் துணையுடன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/22/2011 09:38:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஏப்ரல் 18, 2011\nகாஸாவில் இத்தாலி நிருபர் கொலை – ஹமாஸ் கண்டனம்\nஇத்தாலி நாட்டை சேர்ந்த விட்டோரியோ அரிகோனி (36) என்ற மனித உரிமை ஆர்வலர் பலஸ்தீனின் காஸாவில் இயங்கும் சிறிய தீவிரவாத குழு ஒன்றினால் கடத்தப்பட்டு கொல்லபட்டுள்ளார் என்று ஹமாஸ் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. இந்த கொலை சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நால்வரை போலிஸ் காவலில் எடுத்து விசாரித்துவருகிறது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/18/2011 12:22:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதல் மலேகான் குண்டுவெடிப்��ு பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்: ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சி.பி.ஐ\nகடந்த 2006-ம் ஆண்டு மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கினைக் குறித்த தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது.\nஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இது உறுதியானது என சி.பி.ஐ தெரிவித்துள்ளது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/18/2011 12:20:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Ali நேரம் 4/18/2011 12:01:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஏப்ரல் 17, 2011\nஈரானின் மனிதாபிமானத்திற்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறது ஜப்பான்\nகடந்த மாதம் ஜப்பானில் ஏற்ப்பட்ட பலத்த சுனாமி பேரலைகளாலும், பூகம்பத்தாலும் ஏற்ப்பட்ட பாதிப்பில் 28,000 – கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததும், பலர் காணாமல் போனதும் உலக மக்கள் அனைவரையும் மறக்க முடியாத சோகத்தில் ஆழ்த்தியது.\nஇந்த பேரழிவால் ஸ்தம்பித்து போன ஜப்பான் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் உலக நாடுகள் அனைத்தும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் பல வழிகளில்\nஇடுகையிட்டது Ali நேரம் 4/17/2011 08:31:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை சித்தரவதைச் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் சேனல்\nஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் சித்தரவதைச் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை இஸ்ரேல் சேனலான 2 டி.வி நேற்று வெளியிட்டது.\nநகாப் சிறையிலிருந்து கடந்த 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு படம் பிடிக்கப்பட்டுள்ளன இவ்வீடியோ காட்சிகள். சித்தரவதையின் இறுதியில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. இக்காட்சிகளைத்தான் இஸ்ரேலிய சேனல் வெளியிட்டதாக குத்ஸ்னா செய்தி ஏஜன்சி தெரிவிக்கிறது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/17/2011 08:29:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாய் பாபாவின் உடல்நிலை சீர்கெட காரணம் அவரது சீடர்களாம் – அறக்கட்டளை முன்னாள் பொருளாளர் குற்றச்சாட்டு\nசாய்பாபா-தந்திரங்கள் புரிந்து மந்திரங்கள் என மக்களை ஏமாற்றி தன்னை கடவுளின் மனித அவதாரமாக சித்தரித்து வந்தவர். இன்று மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடக்கும் அளவுக்கு அவருடைய நிலைமை மோசமாகிவிட்டது.\nதன்னைப் போன்றதொரு மனிதன் செய்யும் தகிடுதத்தங்களை புரிந்துக்கொள்ளும் ஆற்றலை இழந்துபோன சாய் பக்தர்கள் கோடிகளாக கொட்டி சாய்பாபாவை பணத்தால் மூழ்கடித்தனர். இன்று அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் கிடக்கும்பொழுது கூட பக்தர்களுக்கு அவர் மீதான பாசம் விட்டு அகலவில்லை போலும்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/17/2011 08:28:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலோக்பால் மசோதா:மக்கள் கருத்து ஆராயப்படும்\nஊழலை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள லோக்பால் மசோதாவின் வரைவுத்திட்ட உருவாக்கம் குறித்து மக்களின் கருத்தை ஆராய மசோதா வரைவு கூட்டுக் குழுவின் முதல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nலோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெற வேண்டுமென்று அதன் முதல் வரைவுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/17/2011 08:26:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஏப்ரல் 16, 2011\nஅமெரிக்காவி​ன் சதித்திட்ட​ம் குறித்து மத்திய கிழக்கு நாடுகள் எச்சரிக்கை​யுடன் இருக்கவேண்​டும் – அஹ்மத் நஜாத்\nஅமெரிக்காவும்,இஸ்ரேலும் இல்லாத புதிய மத்திய கிழக்கு உருவாகும் என எதிர்பார்ப்பதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.\nஅமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சதித்திட்டம் காரணமாக மத்திய கிழக்கில் ஈரானி-அரபு மற்றும் ஷியா-சுன்னி ஆகிய பிரிவினை மோதல்கள் வெடித்துள்ள சூழலில் நஜாத் இக்கருத்தை வெளியிட்டுள்ளதாக ப்ரஸ் டி.வி தெரிவிக்கிறது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/16/2011 01:12:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரான்சின் புர்கா தடைக்கு தேவ்பந்த் கண்டனம்\nபிரான்சின் புர்கா தடையை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது என தாருல் உலூம் தேவ்பந்த் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு பிரான்சின் புர்கா தடைக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத��துள்ளனர்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/16/2011 01:09:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஏப்ரல் 15, 2011\nவகுப்புவாதத்திற்கு நான் எப்பொழுதும் எதிரானவன்: ஹஸாரே\nவகுப்புவாதத்திற்கு நான் எப்பொழுதுமே எதிரானவன்.நரேந்திர மோடியும், நிதீஷ்குமாரும் கிராமீயத்துறையில் ஏற்படுத்திய வளர்ச்சியை மட்டுமே புகழ்ந்தேன் என அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.\nமோடியை புகழ்த்திய அன்னா ஹஸாரேவின் நடவடிக்கையை கண்டித்து கடிதம் எழுதிய பிரபல நாட்டிய கலைஞர் மல்லிகா சாராபாய்க்கு எழுதிய பதில் கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார் ஹஸாரே.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/15/2011 05:31:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடாக்டர் பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது\nபிரபல மனித உரிமை ஆர்வலரும், மருத்துவருமான பினாயக்சென்னிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nமுதல் நோக்கின் அடிப்படையில்(prima facie) தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் சென்னிற்கு நிபந்தனையற்ற ஜாமீனை அனுமதித்துள்ளது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/15/2011 05:29:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஏப்ரல் 13, 2011\nஜெர்மனி:சர்ச்சுகளில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு பலியான கொடுமை\nஜெர்மனியில் கிறிஸ்தவ சர்ச்சுகளின் கண்காணிப்பில் இயங்கும் அனாதை நிலையங்களில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு பலியானதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.\nஜெர்மனி நாட்டைச்சார்ந்த இணையதளமான எ.ஆர்.டி இந்த சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இச்செய்தி ஜெர்மன் கிறிஸ்தவ சபைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/13/2011 12:32:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரான்சில் புர்காவுக்கு தடை இன்று முதல் அமுல்-போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பெண்கள் கைது\nபிரான்ஸ் நாட்டில் வலதுசாரி நிக்கோலஸ் சர்கோஸியின் அரசு முஸ்லிம் பெண்கள் புர்கா என அழைக்கப்படும் முகத்தை மறைப்பதை தடைச்செய்து பாராளுமன்றத்தில் சட்டமியற்றியது. இச்சட்டம் உலக முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இந்நிலையில் சர்கோஸியின் அரசு இச்சட்டம் இன்று முதல் அமுலுக்கு வரும் என அறிவித்துள்ளது.\nபிரான்ஸ் நாட்டில் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் திரிவது சுதந்திரமாம். முஸ்லிம் பெண்கள் சுயமாக எவ்வித நிர்பந்தமுமின்றி தங்களது கண்ணியத்தை காக்கும் நோக்கில் அணியும் புர்கா அடிமைச் சின்னமாம். சர்கோஸி அரசின் இந்த பாரபட்சமான கறுப்புச் சட்டத்திற்கு எதிராக கடந்த\nஇடுகையிட்டது Ali நேரம் 4/13/2011 12:30:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடியை புகழ்ந்து சேற்றைவாரிப் பூசிக்கொண்ட அன்னா ஹஸாரே: காந்தியவாதிகள் கண்டனம்\nகுஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் கிராம வளர்ச்சித் திட்டத்தை பாராட்டிய அன்னா ஹஸாரேவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஊழல் புரியும் ஆட்சியாளர்களை விசாரிக்க ‘லோக்பால்’ மசோதாவை நிறைவேற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியவர் ஹஸாரே. இவரது போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்த மத்திய அரசு ‘லோக்பால்’ மசோதாவை தயார்செய்யும் குழுவில் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடம் அளித்தது. இதன்மூலம் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் புகழாரம் சூட்டப்பட்டார் ஹஸாரே.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/13/2011 12:28:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஏப்ரல் 11, 2011\nஇஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் வரை பதிலடி தொடரும்: ஹமாஸ்\nகாஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துவரை அந்நாட்டின் மீது ஏவுகணைகளை வீசுவதை தொடர ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் மஹ்மூத் அல் ஸஹர் போராளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇஸ்ரேல் அரசை ஃபலஸ்தீன் ஒரு விதத்திலும் அங்கீகரிக்காது. ஆக்கிரமித்த ஃபலஸ்தீன் மண்ணிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை தற்காப்பு போர் தொடரும் என ஸஹர் தெரிவித்தார்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/11/2011 11:44:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊழல் எதிர்ப்பு:அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க பா.ஜ.கவுக்கு யோக்கியதை இல்லை – தேவ கவுடா\nஊழலில் ஊறித்திளைத்த பா.ஜ.கவுக்கு ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க யோக்கியதை இல்லை என மத சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் ஹெச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார்.\nகேரளாமாநிலம் நெடும்பாஞ்சேரியில் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடியபோது அவர் இதனை தெரிவித்தார்.\nகர்நாடகா மாநிலத்தில் சந்தோஷ் ஹெக்டேவின் தலைமையில் ஊழலை விசாரிக்கும் லோகாயுக்தாவுக்கு எதிராக தீவிரமாக களமிறங்கியது பா.ஜ.க கட்சி. அதைப்போல 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஊழலின் வாசலை திறந்துவிட்டவர் பா.ஜ.க தலைவராகயிருந்த மறைந்த பிரமோத் மகாஜனவார்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/11/2011 11:41:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்னா ஹஸாரேவின் போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ்\n:லோக்பால் மசோதா தொடர்பாக காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான அன்னா ஹஸாரேவின் ஜந்தர் மந்தர் போராட்டம் வெற்றிப்பெற்ற போதிலும் அவருடைய போராட்ட மேடையில் நிறைந்திருந்தது ஹிந்துத்துவாதிகளின் கூட்டமாகும்.\nஅன்னா ஹஸாரேவின் போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் துவக்கம் முதலே நடந்தது. மேடையை அலங்கரித்திருந்தது ஹிந்துத்துவா வாதிகளின் சின்னங்களும், முழக்கங்களுமாகும்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/11/2011 11:40:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஏப்ரல் 09, 2011\nசிரியா, பஹ்ரைன், எகிப்தில் பிரம்மாண்ட பேரணிகள்\nடமாஸ்கஸ்/மனாமா/கெய்ரோ: அரசுக்கு எதிரான போராட்டங்கள் வழக்கமாக மாறியுள்ள சிரியாவிலும், எகிப்திலும், பஹ்ரைனிலும், எமனிலும் நேற்று பிரம்மாண்டமான கண்டன பேரணிகள் நடந்தன. ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு இந்நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nசிரியாவில் பஸ்ஸார் அல் ஆஸாதின் ராஜினாமாவைக்கோரி நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் ஏழுபேர் கொல்லப்பட்டதாக அல்ஜஸீரா கூறுகிறது. காமிஸிலி, தெய்ரா ஸூர், டமாஸ்கஸ் ஆகிய இடங்களிலும் பிரம்மாண்டமான போராட்டங்கள் நிகழ்ந்தன. சாதாரண மக்கள், ப்ரொஃபசனல்கள், இஸ்லாமியவாதிகள், தேசீயவாதிகள், வயோதிகர், மாணவர்கள் உள்பட சமூகத்தின் அனைத்து பிரிவினரும் போராட்டங்களில் பங்கேற்றதாக பத்திரிகைகள் கூறுகின்றன.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/09/2011 02:04:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளுக்கு அஹ்மத் நஜாத் எச்சரிக்கை\nவீழ்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக ஈரானுக்கும்,அரபு நாடுகளுக்கும் இடையே மோதலை உருவாக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கெதிராக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஈரானின் மேற்கு நகரமான கெர்மார்ஷாஹில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய நஜாத், அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளுக்கெதிராக ஆவேசமாக உரை நிகழ்த்தினார்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/09/2011 02:02:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீண்டும் இஸ்ரேலின் வெறித்தாக்குதல்:6 ஃபலஸ்தீனர்கள் படுகொலை\nகாஸ்ஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய இரண்டு வெவ்வேறான தாக்குதல்களில் ஐந்து ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். நேற்று காலை கான் யூனுஸ் நகரத்தில் நடந்த விமானத் தாக்குதலில் இரண்டுபேர் இறந்துள்ளனர்.\nரஃபாவில் நடந்த இன்னொரு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக பிரஸ் டி.வி தெரிவிக்கிறது. ரஃபாவில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.இத்துடன் இரண்டு தினங்களிடையே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/09/2011 02:00:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎஸ்.டி.பி.​ஐயின் ஆதரவில்லாம​ல் எதிர்காலத்​தில் எவரும் ஆட்சியமைக்​க இயலாது – ராம் விலாஸ் பஸ்வான்\nசோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தலைமையிலான கூட்டணியின் ஆதரவில்லாமல் எவரும் கேரளாவில் ஆட்சியமைக்க இயலாது என முன்னாள் மத்திய ரெயில்வே துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் அகில இந்திய தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.\nகேரள மாநிலம் வேங்கரா சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர் அப்துல் மஜீத் ஃபைஸியை ஆதரித்து நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது:\nஇடுகையிட்டது Ali நேரம் 4/09/2011 01:59:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரஜாபதி கொலைவழக்கு சி.பி.ஐ விசாரணை நடத்தும் – உச்சநீதிமன்றம்\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய நேரடி சாட்சியான துளசிராம் பிரஜாபதியின் கொலைவழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுஜராத்தில் முன்னாள் உள்த��றை அமைச்சர் அமீத்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இவ்வழக்கை சீர்குலைக்க குஜராத் போலீஸ் முயற்சி மேற்கொள்வதாக அளிக்கப்பட்ட புகார் மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.\nவழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் ஆறுமாதத்திற்குள்ளாக விசாரணையின் முன்னேற்றத்தைக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் நீதிபதிகளான பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் வழங்கிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/09/2011 01:57:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஏப்ரல் 08, 2011\nஇந்தியாவுக்கு அச்சுறுத்தல் பாகிஸ்தானிலிருந்து அல்ல, ஊழல்வாதிகளான அரசியல்வாதிகளிடமிருந்தாகும் – அன்னா ஹஸாரே\nமுழுமையான லோக்பால் மசோதா தாக்கல் செய்யக்கோரி சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹஸாரே ஜந்தர் மந்தரில் நடத்திவரும் சாகுவரையிலான உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியுள்ளது.இதனால் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ளது.\nலோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பில் 50 சதவீதம் பேர் இருந்தால், பொதுமக்கள் பிரதிநிதிகளாக 50 சதவீதம் பேர் இருக்க வேண்டும். அரசில் நடக்கும் ஊழல்கள் பெருகி விட்டன. எனவே, மசோதா தயாரிப்பு குழுவில் 50 சதவீதம் பேர், பொதுமக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். மேலும் அக்குழுவின் தலைவராக அன்னா ஹசாரே இருக்கவேண்டுமென்பது ஹசாரே தரப்பினரின் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/08/2011 08:18:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகஷ்மீர் மசூதியில் குண்டுவெடிப்பு – ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் பலி\nகஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஒரு மசூதியில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.இதில் ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் பலியானார். பலர் காயமுற்றனர். இந்த குண்டுவெடிப்பிற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.\nஸ்ரீநகரில் மைசூமா பகுதியில் பிரபல மசூதி உள்ளது.இங்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தயாராகி கொண்டிருந்த நேரத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு மசூதிக்கு வெளியே வெடித்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பலரும் அதிர்ச்சியில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் காயமுற்றவர்கள் முழு விவரம் இன்னும் போலீஸ் தரப்பில் வெளியிடப்படவில்லை.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/08/2011 08:15:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉஸாமா பின்லேடனின் மகனை வெள்ளை மாளிகைக்கு அழைத்த ஜார்ஜ் W புஷ்\nஅல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடனை சிக்கவைக்கும் கடைசி முயற்சியாக அவருடைய மகன் உமரை முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ் வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.தனது பதவிகாலத்தின் இறுதிப் பகுதியில் புஷ் உமரை வெள்ளைமாளிகைக்கு அழைத்துள்ளார்.\nதோஹாவில் வசித்துவரும் உஸாமா பின் லேடனின் நான்காவது மகனான உமரை 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/08/2011 02:17:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இன்று துவக்கம்\nகேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துந்நாஸர் மஃதனி குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இன்று துவங்குகிறது. கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 34-ஆம் எண் நகர சிவில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்.நீதிபதி ஹெச்.எல்.ஸ்ரீனிவாசன் வழக்கை பரிசீலிப்பார்.\nவழக்கின் குற்றப்பத்திரிகை தொடர்பாக நடவடிக்கைகளை பூர்த்திச்செய்து விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் விசாரணை துவங்க காலதாமதமானது.\nகடந்த 2008-ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் மரணித்தார்.20 பேருக்கு காயம் ஏற்பட்டது.இவ்வழக்கில் 32 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.அப்துல் நாஸர் மஃதனி உள்பட 19\nஇடுகையிட்டது Ali நேரம் 4/08/2011 02:15:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய தலைவராக ஜலாலுத்தீன் உமரி மீண்டும் தேர்வு\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின் தேசிய தலைவராக(அமீர்) மெளலானா ஜலாலுத்தீன் உமரி இரண்டாவது முறையாக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.\nடெல்லி ஓக்லா அபுல் ஃபஸலில் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைமையகத்தில் நடந்த தேசிய பிரதிநிதி சபை கூட்டத்தில் வைத்து ஜலாலுத்தீன் உமரி தேர்வுச் செய்யப்பட்டார்.\nகடந்த 2007 ஆம் ஆண்டு ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய தலைவராக தேர்வுச் செய்யப்பட்ட ஜலாலுத்தீன் உமரி தற்பொழுது மீண்டும் தேசிய தலைவராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/08/2011 02:14:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஜராத்:இர​ண்டாந்தர குடிமக்களா​க நடத்தப்படு​ம் முஸ்லிம்கள் ​- அவுட்லுக்​கின் அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைப்ரண்ட் குஜராத்’ திட்டத்தின் பெயரிலான வளர்ச்சியின் ஆதாயம் முழுக்க ஹிந்துக்கள் மட்டும்தான் எனவும், குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவுட்லுக் வார இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅவுட்லுக்கின் ஏப்ரல் இதழில் -’குஜராத் ஒன் ஸைட் ஆஃப் டிவைட்’ என்ற பெயரில் பிரக்யா சிங் எழுதிய கட்டுரையில் குஜராத்தில் முஸ்லிம் எல்லா துறைகளிலும் பாரபட்சத்தை அனுபவிக்கும் சூழ்நிலைகள் புள்ளிவிபரங்களுடன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/08/2011 02:12:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதி.மு.க.- பா.ம.க. மோதல்: பிரச்சனையை சரிகட்டினார் வேட்பாளர்\nபரங்கிப்பேட்டை: சிதம்பரம் தொகுதியில், தி.மு.க., - பா.ம.க, நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையில், வேட்பாளரே நேரடியாகச் சென்று அதிருப்தியாளர்களை சரிக்கட்டினார். சிதம்பரம் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் மூ.மு.க., வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார். கடந்த, 1ம் தேதி, கொத்தட்டை கிராமத்தில், ஸ்ரீதர் வாண்டையார் ஓட்டு கேட்க சென்ற போது, தி.மு.க., சேர்மன் முத்து பெருமாள், பா.ம.க., நிர்வாகிகளை அறிமுகப்படுத்தவில்லை. இதனால், பா.ம.க.,வைச் சேர்ந்த காண்டீபன், தாமோதரனும் சேர்மன் முத்து பெருமாளை நெட்டித் தள்ளினர். தகவல் அறிந்த முத்து பெருமாளின் தம்பி, பா.ம.க.,வைச் சேர்ந்த முடிவண்ணன், 50க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினருடன் கொத்தட்டைக்குச் சென்று, காண்டீபன், தாமோதரனையும் தாக்கினர். இதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து, 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.\nஇப்பிரச்னையால் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு இடையே, \"ஈகோ' தலை தூக்கியது. மேலும், கொத்தட்டை உட்பட சில இடங்களில் வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு ஓட்டு வங்கி\nஇடுகையிட்டது Ali நேரம் 4/08/2011 02:09:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஏப்ரல் 06, 2011\nமேற்கு வங்காளம்:141 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும்\nமேற்குவங்காளத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் முஸ்லிம்களை கவருவதற்காக பல தந்திரங்களை மேற்கொள்ளும் வேளையில் 141 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் என கருதப்படுகிறது.\n2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிபரப்படி 141 தொகுதிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/06/2011 02:02:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோலி என்கவுண்டர்:பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் – மனித உரிமை கமிஷன்\nகடந்த ஆண்டு கஷ்மீரின் மச்சில் பிரதேசத்தில் 3 இளைஞர்களை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய ராணுவத்தினரின் கைவசம் சட்டத்திற்கு புறம்பான ஆயுதங்கள் இருந்தனவா என்பதுக் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென மாநில மனித உரிமை கமிஷன் வலியுறுத்தியுள்ளது.\nஅப்துல் ரஷீத் எம்.எல்.ஏ அளித்த மனுவைத் தொடர்ந்து மாநில மனித உரிமை கமிஷனின் உறுப்பினர் ஜுவைத் கவுஸ் விசாரணைக்கோரி மாநில அரசிற்கு சிபாரிசுச் செய்துள்ளார்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/06/2011 02:01:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகஷ்மீர்:பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறையிலடைக்கப்பட்ட சிறுவன் விடுதலை\nகஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி(பி.எஸ்.எ) கைது செய்யப்பட்ட ஃபைஸான் ரஃபீக் என்ற சிறுவன் விடுதலைச் செய்யப்பட்டான்.\nரஃபீக்கை கத்வா சிறையிலிருந்து விடுவித்ததாக அவருடைய தந்தை ரஃபீக் அஹ்மத் ஹகீம் தெரிவித்துள்ளார். சிறுவனை பி.எஸ்.எ சட்டத்தின் கீழ் கைது செய்தது கஷ்மீரில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/06/2011 02:00:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசம்ஜோதா எக்ஸ்பிரஸ்:ஆர்.எஸ்.எஸ்ஸும், அஸிமானந்தாவும் தப்பிக்கவியலாது\nசம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் அளித்த வாக்குமூலத்தை ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா வாபஸ் பெற்றாலும் நீதிமன்றம் அதனை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளும் என கருதப்படுகிறது.\nவழக்கில் குற்றவியல் நடவடிக்கை சட்டம் 154-பிரிவின்படி மாஜிஸ்ட்ரேட் முன்பு முன்னர் அளித்த வாக்குமூலத்திலிருந்து வாபஸ் பெறுவது அவ்வளவு எளிதானல்ல என சட்டவல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/06/2011 01:58:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஏப்ரல் 05, 2011\nயெமன்:17 பேரை அநியாயமாக சுட்டுக்கொன்ற ராணுவம்\nயெமனில் தெற்கு நகரமான தாஇஸில் அரசு எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர்.\nமுப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்துவரும் ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nதாஇஸ் ஆளுநரின் தலைமையகத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர்\nஇடுகையிட்டது Ali நேரம் 4/05/2011 05:01:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅஸ்ஸாமில் முதல் கட்ட வாக்குப்பதிவு 66 சதவீதம்\nஅஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவில் 66.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சதவீதத்தில் மாற்றம் வரலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nவாக்குப்பதிவின் உண்மை நிலவரம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரியவரும். வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. இரண்டு வாக்குச் சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்படும்.\n126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 62 தொகுதிகளில் நடைபெற்றது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/05/2011 04:58:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஏப்ரல் 04, 2011\nபுனித பயணம் மேற்கொள்வோர் ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீட்டுக்கு காத்திருக்காமல் பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கலாம்\nஹஜ் பயணம் மேற்கொள்வோர், அக்கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோர், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள், தங்கள் விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் ஹஜ் பயணி என, சிவப்பு மையால் குறிப்பிட்டு, வழக்கமான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/04/2011 05:57:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுஸ்லிம் விரோத இடதுசாரிகளுக்கு ஆதரவா-ஜமாஅத்தே இஸ்லாமியின் முக்கிய தலைவர் விலகல்\nசிறுபான்மை விரோத இடதுசாரிகளுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரிவு செயலாளர் ஹமீத் வாணிமேல் அவ்வமைப்பை விட்டு வெளியேறியுள்ளார்.அகில இந்திய பிரதிநிதி, மாநில செயற்குழு உறுப்பினர், ஷூரா(கலந்தாலோசனை) உறுப்பினர் உள்பட அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார் அவர்.\nதனது பதவிகளை ராஜினாமா செய்தது குறித்து அவர் கூறியதாவது:கடந்த ஐந்து வருட கால இடதுசாரிகளின் ஆட்சியை சரியாக மதிப்பீடு செய்யாமல் வருகின்ற கேரள\nஇடுகையிட்டது Ali நேரம் 4/04/2011 05:45:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஏப்ரல் 03, 2011\nஎஸ்.டி.பி.​ஐ, ம.ம.க, தி.மு.க கூட்டணி வேட்பாளர்க​ளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆதரவு\nவருகின்ற தமிழக-புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.\nஇதுக்குறித்து அவ்வியக்கத்தின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n‘முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க பாடுபடுவது, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலைச்செய்ய பாடுபடுவது, வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்த பாடுபடுவது,\nஇடுகையிட்டது Ali நேரம் 4/03/2011 06:12:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இ���் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n‘சேவா’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்புவாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றார் மோடி – விக்கிலீக்ஸ்\nகுஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி ”சேவா (Self Employed Women’s Association)” என்ற பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்பு வாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.’சேவா’ வின் பொதுச்செயலாளர் ரீமா பென் நானாவதி மும்பையில் அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கேல் எஸ் ஓவனிடம் இதனை தெரிவித்துள்ளார். இச்செய்தியை ஓவன் கடந்த 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/03/2011 06:07:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆப்கானிஸ்தானின் வட-கிழக்கு மாகாணத்தில் தாலிபான் புரட்சியாளர்கள் அப்பகுதியின் காவல்காரர்களின் தடையை மீறி திடீர் என்று அதிரடி கிளர்ச்சியை ஏற்படுத்தியதாக அப்பகுதியின் உயர் காவல் அதிகாரி ஷம்சுர் ரஹ்மான் ஜாகித் தெரிவித்தார். அங்கே நடந்தவைகளைப் பின்வருமாறு விளக்குகிறார்.\n“300க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய தாலிபான் புரட்சியாளர்கள் ஆப்கானிஸ்தானின் வேஹல்\nஇடுகையிட்டது Ali நேரம் 4/03/2011 02:35:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகத்தில் எஸ்.டி.பி.ஐக்கு கிடைக்கும் வாக்குகள் வெற்றித்தோல்வியை நிர்ணயிக்கும்\nதமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் முதன்முதலாக தேர்தல் களத்தில் தடம் பதித்துள்ள சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவுக்கு கிடைக்கும் வாக்குகள் அத்தொகுதியில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்குமென அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nதி.மு.க, அ.இ.அ.தி.மு.க கூட்டணிகளில் சேராமல் தனித்து பலப்பரீட்சைக்கு களமிறங்கியுள்ளது எஸ்.டி.பி.ஐ.\nகடந்த பெப்ருவரி மாதம் சென்னையில் நடந்த கட்சியின் சென்னை மண்டல மாநாட்டில் திரண்டிருந்த மக்கள் வெள்ளம் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/03/2011 08:38:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் ஆனது இந்தியா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.\nமும்பையில் சனி��்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது.\nடாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஒவர்களில் 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது.\nபின்னர் ஆடிய இந்திய அணியில் துவக்கத்தில் சிறிது சொதப்பினாலும் பின்னர் ஆடிய கவுதம், ஹோளி, மற்றும் டோனி ஆகியோர் சிறப்பாக ஆடி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/03/2011 08:34:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஏப்ரல் 02, 2011\nமேலும் இரண்டு அமைச்சர்கள் கத்தாஃபியை கைவிட்டனர்\nவெளியுறவுத்துறை அமைச்சர் மூஸா குஸாவைத் தொடர்ந்து மேலும் இரண்டு அமைச்சர்கள் கத்தாஃபியை கைவிட்டனர்.இதனால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார் கத்தாஃபி.\nரகசிய புலனாய்வுத்துறை அமைச்சர், வெளியுறவு துணை அமைச்சர், சபாநாயகர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமாச் செய்துவிட்டு துனீசியாவுக்கு சென்றுள்ளனர்.\nஎண்ணெய் வளத்துறை அமைச்சர் ஷுக்ரி கானிம் ராஜினாமா செய்ததாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். நாட்டைவிட்டு வெளியேறமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/02/2011 09:30:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயெமன்:பத்துலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி\n32 ஆண்டுகளாக ஆட்சியில் தொடரும் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி ஸன்ஆவில் எதிர்ப்பாளர்கள் பத்து லட்சம்பேர் திரண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.\nஸன்ஆவை தவிர கிராமங்களிலும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மக்கள் வீதியில் இறங்கினர். தலைநகரின் பெரும்பாலான மஸ்ஜிதுகளை பூட்டிவிட்டு இமாம்களும், பொதுமக்களும் ஸன்ஆ பல்கலைக்கழக மைதானத்தில் ஜும்ஆ தொழுகையை நடத்தினர். பின்னர் பேரணி துவங்கியது.\nஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் போராட்டத்தில் முதன்முறையாக இத்தகையதொரு நிகழ்வு நடந்தேறியுள்ளது.நகரம் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடியது. வீதிகள் நிறைந்து வழிந்தன.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/02/2011 09:29:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2018/11/blog-post_30.html", "date_download": "2019-04-23T18:18:40Z", "digest": "sha1:MLZE34JYIRCRQYCJPABXJLI4WCUWFPGG", "length": 5551, "nlines": 137, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE", "raw_content": "\nஅனைத்து மத்திய சங்கங்கள் ஆதரவு…..\nAUAB ஆல் வழங்கப்பட்ட வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து பிரதான மத்திய தொழிற்சங்கங்களும் மாண்புமிகு மானோஜ் சின்கா மத்திய அமைச்சர் ( தொலைத்தொடர்பு) அவர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளன. அவற்றில் ”நாடு முழுவதும் டிசம்பர் 3ல் BSNL அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நட்த்தவுள்ள போராட்டத்திற்கான கோரிக்கைகளை மிகவும் நியாயமானதாகக் கருதுவது மட்டுமல்லாமல் BSNL ல் அவர்களின் உறுதிப்பாட்டையும் காட்டுகின்றன\" ஆகவே தாங்கள் தலையிடுமாறு வலியுறுத்துகிறோம்” எனக் கடிதம் கொடுத்துள்ளன.\nவாழ்த்துகிறோம்கர்நாடகமாநிலம் பெங்களூரில் நடைபெற்ற ...\nபணிஓய்வு நாள் சிறக்க வாழ்த்துகிறோம்… இன்று30.11.2...\nஅனைத்துமத்திய சங்கங்கள் ஆதரவு…..AUAB ஆல் வழங்கப்பட...\nபேருருவாய் எழுவோம், பெரும்பணி முடிக்க\nகடலூர் மாவட்ட BSNL குடும்ப உறுப்பினர்கள்என்பதற்க...\nநவம்பர் மாத மத்திய சங்க இதழ் டெலிகாம்தலையங்க தமிழ...\nதேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்மாவட்டச் சங்...\n37வது தேசிய கூட்டாலோசனைக் கூட்ட நிகழ்வுகள் தேசிய...\nபுயல் பாதிப்பு – துயர் துடைக்க முன்வருவீர்\nNFTE - TMTCLUகடலூர் மாவட்டம் ஒப்பந்ததொழிலாளர்களுக்...\nவருந்துகிறோம் நமது பொது மேலாளர் அலுவலகத்தி...\nஇரங்கல் செய்தி ... நெய்வேலி டவுன்ஷிப் தோழர் M.பன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/naiirailaivaai-katataukakaula-vaaikaka-enana-caapapaitalaama", "date_download": "2019-04-23T18:59:50Z", "digest": "sha1:GV2JUCRWNI5VFGYG4YPBL6TU7RMISNQ4", "length": 11628, "nlines": 54, "source_domain": "sankathi24.com", "title": "நீரிழிவை கட்டுக்குள் வைக்க என்ன சாப்பிடலாம்? | Sankathi24", "raw_content": "\nநீரிழிவை கட்டுக்குள் வைக்க என்ன சாப்பிடலாம்\nபுதன் ஏப்ரல் 03, 2019\nநீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.\nஇந்த மக்கள் தொகையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நோய்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. மக்களை அவதியுறவைக்கும் நோய்களில் சர்க்கரை நோயும், இரத்த அழுத்த நோயும் தான் முதலிடம் வகிக்கிறது. இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக மக்களை ஆட்டிப் படைக்கின்றன.\nஇன்று 63 சதவிகிதமாக உள்ள நீரிழிவு நோயாளியின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் உணவு முறையே. மேலும் நகர வாழ்க்கையின் தாக்கமும் ஒரு காரணம். போதிய உடற்பயிற்சியின்மை என பல பாதிப்புகளின் வெளிப்பாடே நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது.\nநீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே. முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.\nகத்தரி பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காளி பிளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழை பிஞ்சு, நூல்கோல், முருங்கைக் காய், வெள்ளரிக்காய், சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.\nசர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு. கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.\nசாத்துக்குடி 1, ஆரஞ்சு 2, ஆப்பிள் (தோலுடன்) 1, கொய்யா (சிறியது) 2, பேரிக்காய் (சிறியது) 2, வெள்ளரிக்காய் 2, அன்னாசிப்பழம் 4 வளையங்கள், தர்பூசணி 1 துண்டு, மேல் சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம். உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால் வெள்ளரி, அரிசிப்பொரி, மோர் (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.\nஎலுமிச்சை சாறு 200 மி.லி., வாழைத்தண்டு சூப் 200 மி.லி., அருகம்புல் சூப் 200 மி.லி., நெல்லிக்காய் சாறு 100 மி.லி கொத்தமல்லி சூப் 100 மி.லி. , கறிவேப்பிலை சூப் 100 மி.லி. இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. எண்ணெயில் வறுக்கப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.\nமுட்டை 1 (வெள்ளைக் கரு மட்டும்) மீன் 2 துண்டுகள் கோழிக்கறி 100 கிராம் (அவித்தது) மேற்கண்ட உணவுகளை முறையாக சாப்பிட்டும் தினமும் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், செய்து வந்தால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.\nபுரத குறைபாடும் அதன் விளைவுகளும்\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nஎன்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.\nகுறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் உணவுகள்\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nவெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது.\nஞாயிறு ஏப்ரல் 14, 2019\nபுற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nஅன்னை பூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nசெவ்வாய் ஏப்ரல் 23, 2019\nகே.பியின் வழிநடத்தலில் உருத்திரகுமாரன் இயங்குவதை உறுதி செய்யும் திடுக்கிடும் ஆதாரம் வெளிவந்தது.\nவெள்ளி ஏப்ரல் 19, 2019\nபிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை \nவெள்ளி ஏப்ரல் 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/06/27/if-you-vote-for-the-corrupt-the-rape-will-continue/", "date_download": "2019-04-23T19:33:43Z", "digest": "sha1:V2ZEKDE6UWMNSSVNRMLOG5N5OGO3X2MS", "length": 18001, "nlines": 63, "source_domain": "secularsim.wordpress.com", "title": "இந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« காங்கிரஸ், முஸ்லிம்கள், திராவிட கட்சிகள் வழக்கம் போல ஆடும் நாடகங்கள்\nநிகாதத் சட்டத்தை எதிர்க்காத திராவிடத்தின் இன்னொரு போலித்தனம் – இஸ்லாமிடம் ஏமாந்தும் புத்தி வராத பெரியார் பித்துகள்\nஇந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்\nஇந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்\nபொது மக்கள் கட்சியின் பிரச்சார சுவரொட்டியும், வாசகங்களும்: “ஆம் ஆத்மி கட்சி” (आम आदमी पार्टी) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் இறங்கியுள்ள அரவிந்த கேசரிவால் செய்து வரும் பிரச்சாரத்தில், வைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட சுவரொட்டி, பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. அதில் “பேயிமான்” என்ற வார்த்தை மனிதத்தன்மைக்கு எதிராக உள்ள எல்லா குணங்களையும் குறிக்கும் மற்றும் அத்தகைய தன்மைகளைக் கொண்ட மனிதர்களைக் குறிக்கும் –\nஎன்று பலவித அர்த்தங்களில் பிரயோகப்படுத்தலாம். சாதாரண மக்கள் புரிந்து கொள்வார்கள்.\nஇஸ் பார் பி தியா பேயிமானோம் கோ ஓட் தோ\nமஹிலாவோங் கா ஹோதா ரஹேகா பலாத்கார்\nஇந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்\nமூன்று மாதங்களில் 500 கற்பழிப்புகள்: தில்லியில் ஜனவரி முதல் மூன்று மாதங்களில் சுமார் 500 கற்பழிப்புகள் நடந்துள்ளன. தில்லி என்றாலே “ரேப் சிடி” அதாவது கற்பழிப்பு நகரம் என்றெல்லாம், டிவிசெனல்களில் விவாதம் செய்து வருகிறர்கள். ஆனால், இந்திய பெண்கள் நாகரிகமாக நடந்து கொள்ளஏண்டும் என்ற விஷயம் வரும்போது, நவீன உலக மங்கையர், இதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் கூற வேண்டாம். எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று பேசினார்கள��. ஆனால், இப்பொழுது இத்தகைய கீழ்த்தரமான பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்களா அல்லது கண்டிப்பார்களா என்று பார்க்க வேண்டும்.\nகாங்கிரஸ் ஆரம்பித்து வைத்த கலாச்சாரத்தைப் பின்பற்றும் புதிய கட்சிகள்: அசிங்கமான, கீழ்த்தரமான தேர்தல் பிரச்சாரம், விளம்பரம் செய்வதில் காங்கிரஸ் ஏற்கெனவே வழி காட்டியுள்ளது. ராஜிவ் காந்தி காலத்திலேயே, காங்கிரஸார் கோடிகளை செலவழித்து, இந்தியாவின் முன்னணி நாளிதழ்களில் முழுபக்க விளம்பரங்களை வெளியிட்டது. அவற்றைப் படித்தால், அவ்வளவு மோசமான வாசகங்களு, அதற்கேற்றார்போல, தூண்டிவிடும் படங்களும் இருந்தன. ஒருவேளை மக்கள் இப்பொழுது மறந்திருக்கமாட்டர்கள்.\nஅரசியல்வாதிகள் எப்பொழுது நல்லவர்கள் ஆவார்கள்: அரசியல்வாதிகளை அப்படி விமர்சிப்பதால், அவர்கள் ஒன்றும் கவலைப்படப்போவதில்லை. அதனால், மனிதத்தன்மையற்றவர்கள்,\nஊழல்காரர்கள், கெட்டவர்கள், அயோக்கியர், அரக்கர்கள், கொடுங்கோலர்,……….\nஎன்றெல்லாம் சொன்னால் அவர்களுக்கு கோபம் வரப்போவதில்லை. கொலைகாரர்கள், கொள்ளைக் காரர்கள், கற்பழிப்பாளிகள், கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் என்பவர்களே எம்.பிக்களாக உள்ளனர், அமைச்சர்களகவும் உள்ளனர். சுத்தமாக வரவேண்டும் என்றால், எல்லோரும் அத்வானி மாதிரி ஒதுங்கிக் கொண்டு, வழக்கு முடிந்த பிறகு, மறுபடியும் அரசியலுக்கு வரமாட்டார்கள். அப்படியே இருந்து கொண்டுதான் அனுபவித்து வருகிறார்கள். ஜெயிலுக்கு போனாலும், கனிமொழி போன்றவர்கள் எம்.பி ஆகிவிடவேண்டும் என்ற வெறியில் உள்ளது, தங்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொள்ள போடும் வேடம் தான். அதற்கு காங்கிரஸ் உதவுகிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இப்பொழுது, இங்குகூட, பிஜேபி போன்ற கட்சிகள் காங்கிரஸை வெல்லமுடியாது என்று அரவிந்த கேசரிவால் பொன்றோர் பிரச்சாரம் செய்கிறார்கள். பிறகு, இவர்கள் காங்கிரஸைத் தோற்கடிக்கடிக்கப் போகிறார்களா இல்லையே, இவர்கள் காங்கிரசூக்கு எதிரான ஓட்டுக்களை பிரிக்கிறார்கள். அப்படியென்றால், காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்கின்றார்கள் என்றாகிறது. பிறகு பிஜேபியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வதேன்.\nகாங்கிரஸ் 2013ல் மறுபடியும் வெற்றி பெற்றால் யார் பொறுப்பு: காங்கிரஸ்-பிஜேபி ரகசிய கூட்டு வைத்திருக்கிறது என்றுகூட பெர���ய அரசியல்வாதிகள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள், இப்பொழுதும் கூறி வருகிறார்கள். அப்படியென்றால், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள். மூன்றாவது அணி என்று சொல்லிக் கொண்டு பேரம் பேசுவார்களா, காங்கிரஸை மறுபடியும் ஜெயிக்க வைப்பார்களா: காங்கிரஸ்-பிஜேபி ரகசிய கூட்டு வைத்திருக்கிறது என்றுகூட பெரிய அரசியல்வாதிகள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள், இப்பொழுதும் கூறி வருகிறார்கள். அப்படியென்றால், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள். மூன்றாவது அணி என்று சொல்லிக் கொண்டு பேரம் பேசுவார்களா, காங்கிரஸை மறுபடியும் ஜெயிக்க வைப்பார்களா கம்யூனிஸ்டுகள் 190களிலிருந்து மக்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள். அவர்களால், அவர்களையும் புனிதர்களாக்கிக் கொள்ளமுடியவில்லை, மாறாக மற்ற கொள்கயுடைவர்களையும், தங்களது போலித்தனத்தனத்தால், இரட்டை வாழ்க்கையினால் பலரை சீரழித்தனர். சித்தாந்த பேசியே எமாற்றினர், ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாளித்துவத்தை விட அதிகமாகவே அனுபவித்தனர், அனுபவித்து வருகின்றனர்.\nகுறிச்சொற்கள்: ஆம் ஆத்மி, ஊழல், ஓட்டு, கட்சி, காங்கிரஸ், கேசரிவால், பிஜேபி, பிரச்சாரம், பொது மக்கள்\nஒரு பதில் to “இந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்\n2:44 முப இல் ஜூன் 27, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/59300-terror-camps-in-pok-shut-down-fearing-attack-by-indian-army.html", "date_download": "2019-04-23T19:05:14Z", "digest": "sha1:Z7GFT2BDVATDRQA47GKTBRGUJPS42OOI", "length": 9497, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர்- எல்லையில் முகாம்களை மூடிய பயங்கரவாதிகள் | terror camps in PoK shut down fearing attack by Indian Army", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீர்- எல்லையில் முகாம்களை மூடிய பயங்கரவாதிகள்\nஇந்திய ராணுவம் எந்த நேரம் வேண்டுமானால் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலையடுத்து பயங்கரவாத அமைப்புகள் தங்கள் முகாம்களை மூடியுள்ளனர்.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ்ரீ முகமது, இஸ்புல் முஜாகிதின், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் தங்கள் முகாம்களை அமைத்துள்ளன.\nபுல்வாமா தாக்குதலையடுத்து இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.\nஇந்நிலையில் இந்திய ராணுவம் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்போவதாக பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதியில் செயல்பட்டு வந்த மேலும் சில முகாம்களை மூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநான் ஒரு குவிண்டாலுக்கு மேல இருப்பேன் தெரியுமா - தொண்டர்களை சிரிக்க வைத்த பிரியங்கா வத்ரா\nஇறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது\nநடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது\nகாங்கிரஸ் தொண்டர்களே என்னை ஆதரிக்கிறார்கள் - நிதின் கட்கரி\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பினர் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர்\nமதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்\nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \nஐதராபாத்தில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதி கைது\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/54694-cm-edappadi-palanisamy-gives-petition-to-pm-modi.html", "date_download": "2019-04-23T19:10:32Z", "digest": "sha1:GWF4PR5EESXL6S47X4NOO4GPA3A6X7VG", "length": 11591, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "ஜெயலலிதா, அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது, மேகதாது விவகாரம்: பிரதமரிடம் முதல்வர் மனு | CM Edappadi palanisamy gives petition to PM Modi", "raw_content": "\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\n3-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 63.24% வாக்குப்பதிவு\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஜெயலலிதா, அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது, மேகதாது விவகாரம்: பிரதமரிடம் முதல்வர் மனு\nஜெயலலிதா, அண்ணா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது, மேகதாது, முல்லைப்பெரியாறு விவகாரம் , கஜா புயல் உள்ளிட்டவை குறித்த கோரிக்கை மனுவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியிடம் இன்று அளித்துள்ளார்.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். மதுரையில் அடிக்கல் நாட்டுவ விழாவில் கலந்துகொண்டு பேசிய பின்னர், அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றுப் பேசினார்.\nஇதற்கிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களின் சார்பாக கோரிக்கை மனு ஒன்றை பிரதமரிடம் அளித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு:\n► அணை பாதுகாப்பு மசோதா தயாரிப்பு பணியை நிறுத்தி வைக்க வேண்டும்.\n► முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.\n► கர்நாடக அரசு அளித்த மேகதாது தொடர்பான அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். மேகதாது திட்டம் இரு அரசுகள், மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும்\n► ஜெயலலிதா மற்றும் அறிஞர் அண்ணாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.\n► சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்���ிஆர் பெயரை சூட்ட வேண்டும்.\n► ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான சேவை வழங்க வேண்டும்.\n► தமிழக மீனவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்\n► கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்ட நிதி ஒதுக்க வேண்டும்.\n► தமிழகத்தில் உள்ள பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n► 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகும்பமேளாவில் குடியரசு தின விழா கொண்டாடிய சாதுக்கள்\nசுகாதாரத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது: தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \nதிருச்சி: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு\n1. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n2. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n3. அடுத்த தாக்குதலுக்கு திட்டமா - இலங்கையில் தொடரும் பதற்றம்\n4. காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி;\n5. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\n6. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n7. போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி\nவிசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: ச��ன்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/08122018.html", "date_download": "2019-04-23T17:54:23Z", "digest": "sha1:UXZW32PCDCDIWTVM3XTPYLNJQGFQ4IHF", "length": 11946, "nlines": 196, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று 08.12.2018 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nடிசம்பர் 8 கிரிகோரியன் ஆண்டின் 342 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 343 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 23 நாட்கள் உள்ளன.\n1609 – இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்.\n1864 – இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது.\n1881 – ஆஸ்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர்.\n1912 – அல்பேனியாவின் “கோர்சே” நகரை ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் ஹொங்கொங், மலாயா ஆகியவற்றைத் தாக்கினர்.\n1941 – பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா ஜப்பான் மீது போரை அறிவித்தது.\n1941 – பசிபிக் போர்: சீனக் குடியரசு ஜப்பான் மீது போரை அறிவித்தது.\n1941 – பசிபிக் போர்: சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு ஜப்பான் மற்றும் ஜெர்மனி மீது 1910 இல் இருந்து ஜப்பான் வசமிருந்த கொரிய மக்கள் சார்பாக போரை அறிவித்தது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: வேக் தீவு மீது ஜப்பான் முதற்தடவையாக போர் தொடுத்தது.\n1941 – பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.\n1942 – பெரும் இன அழிப்பு: உக்ரைனின் “டேர்னோப்பில்” என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.\n1949 – சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது. 1953 – அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.\n1963 – மேரிலாதில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர் கொல்லப்பட்டனர்.\n1966 – கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய தரைக் கடலில் உள்ள ஆயிஜியன் கடலில் மூழ்கியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.\n1969 – கிரேக்கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 93 பேர் கொல்லப்பட்டனர்.\n1972 – சிக்காகோவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.\n1980 – பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1982 – சுரினாமில் இராணுவ ஆட்சிக்கெதிரான பலர் கொல்லப்பட்டனர்.\n1982 – சூரினாமில் இராணுவ ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.\n1985 – சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.\n1987 – பெருவின் தலைநகர் லீமாவுக்கருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணஞ்செய்த பெருவின் உதைபந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்களும் கொல்லப்பட்டனர்.\n1991 – சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.\n1998 – அல்ஜீரியாவில் 81 பேர் ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.\nபிறப்புக்கள் கிமு 65 – ஹோராஸ், அகஸ்டசின் காலத்தில் வாழ்ந்த ஒரு முன்னணி இத்தாலியக் கவிஞர் (கிமு 8]]\n1935 – தர்மேந்திரா, இந்திய நடிகர்\n1946 – சர்மிளா தாகூர், இந்திய நடிகை\n1947 – தாமஸ் சிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்\n1976 – நிருபமா வைத்தியநாதன், இந்திய டென்னிஸ் வீராங்கனை\n1985 – டுவைட் ஹவர்ட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1980 – ஜான் லெனன், ஆங்கிலப் பாடலாசிரியர், இசையமைப்பாளர் (பி. 1940\n2014 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (பி. 1927)\nசிறப்பு நாள் ருமேனியா – அரசியல் சாசன நாள்ஆஸ்திரியா – பொது விடுமுறை\nமோல்டா – பொது விடுமுறை\nபனாமா – தாயார் தினம்\nதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_12.html", "date_download": "2019-04-23T18:21:00Z", "digest": "sha1:EOQHGJRKMQUPCCPJLPGVFLNVU4CEUXKA", "length": 7010, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "கல்முனை சாஹிராவில் விசமிகள் அட்டகாசம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கல்முனை சாஹிராவில் விசமிகள் அட்டகாசம்\nகல்முனை சாஹிராவில் விசமிகள் அட்டகாசம்\nகல்முனை சாஹிரா தேசிய பாடசாலையை அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ், அழகிய மரங்கள் நடும் திட்டம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஅதிபர் எம்.எஸ்.முஹம்மட��� தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் கலந்து கொண்டு முதலாவது மரத்தை நட்டிவைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து கல்லூரியின் முன்னாள் அதிபர்களான எம்.சீ.ஆதம்பாவா, ஏ.எம்.ஹுஸைன், ஏ.பீர்முஹம்மது, ஐ.எல்.ஏ. மஜீத், எம்.எம். இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நட்டிவைத்தனர்.\nநீர்கொழும்பில் இருந்து சுமார் ஓர் இலட்சம் பெறுமதியான பொக்ஸ் டெய்ல் வகையைச் சேர்ந்த பாம்றீ மரக்கன்றுகள் எடுத்துவரப்பட்டு அவை கல்லூரியில் நட்டிவைக்கப்பட்டன.\nஇத்திட்டம் பற்றி பலரும் பாராட்சி பேசிய அதேவேளை, நட்டிவைக்கப்பட்ட மரங்கள் இனந்தெரியாதோரால் வெட்டி அழித்தொழிக்கப்பட்டுள்ளன.\nஇதுபற்றி கல்லூரி அதிபரிடம் வினவிய போது, இம்மரங்கள் நட்டு இரண்டு நாட்களின் பின்னர் அதாவது 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாதோர் அவற்றை அழித்துச் சென்றுள்ளனர். இதனால் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பாடசாலைச் சமூகமே அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர். இதுபற்றி கல்முனை பொலிஸிலும் வலயக் கல்விப் பணிப்பாளரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் எமக்குத் தெரிவித்தார்.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் த��ட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2012/07/blog-post_27.html", "date_download": "2019-04-23T18:24:07Z", "digest": "sha1:SE2NADGVKHMTBS7YDSKLCMHT6LFPIROJ", "length": 11097, "nlines": 141, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: லஞ்சம் கேட்டால் தூக்கி காட்டு இந்த ரூபாயை ..", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nலஞ்சம் கேட்டால் தூக்கி காட்டு இந்த ரூபாயை ..\nலஞ்சம் கேட்டால் தூக்கி காட்டு இந்த\nரூபாயை .. ஊழல் ஒழிப்பு ஐந்தாவது\nதூண் அமைப்பு நிறுவனர் ...விஜய் ஆனந்த் \nலஞ்சம் கொடுக்காமல் இருக்க. சென்னையை சேர்ந்த ஐந்தாவது தூண் என்னும் நிறுவனம் இதற்கான சமூகப்பணிகளை செய்து வருகிறது. இவர்கள் அச்சு அசலாக ஆயிரம் ரூபாயை போன்ற ஒரு காகிதத்தை அச்சடித்துள்ளார்கள். ஆயிரம் எண்ணிற்கு பதிலாக இதில் பூஜ்ஜியம் இருக்கும். ரிசர்வ் வங்கி பெயருக்கு பதிலாக \"எல்லா நிலையிலும் லஞ்சத்தை ஓழிக்க வேண்டும்\" என்னும் வாசகம் இருக்கிறது. (கீழிருக்கும் படம் பார்க்க)\nலஞ்சம் கேட்கும் இடங்களில் இப்படி ஒரு பணத்தை கொடுத்தால் பலனுள்ளது என்று சொல்கிறார் இந்த இயக்கத்தின் நிறுவனர் விஜய் ஆனந்த். மேலும் விவரங்களுக்கு படங்களை பார்க்க......எப்படியோ நல்லது நடந்தால் சரி.. இது போன்று ஒரு லட்சம் நோட்டுகளை அடுத்த வாரம் மும்பையில் வெளியிட முடிவு செய்துள்ளது இந்த நிறுவனம்...விஜய் ஆனந்துக்கு தமிழ் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ...\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/05/26/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-04-23T17:58:49Z", "digest": "sha1:WFO5T56BRQEXBV2SY2JMM2BZ3VDWFYGM", "length": 11932, "nlines": 164, "source_domain": "www.torontotamil.com", "title": "மோர்னிங்சைட் அவனியூ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளது! - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nமோர்னிங்சைட் அவனியூ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளது\nமோர்ன��ங்சைட் அவனியூ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளது\nநெடுஞ்சாலை 401இன் அருகாமையில் மோர்னிங்சைட் அவனியூ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக காணாமல் போனவருடையது என பொலிஸார் இனங்கண்டுள்ளனர்.\nகுறித்த உடற்பாகம் கரி எட்வேர்ட் வீசே என்பவருடையது எனவும், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி இவர் காணாமல் போன வேளையில், இவருக்கு வயது 64 எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதனுடன் தொடர்பற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மோர்னிங்சைட் அவனியூ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் சந்தேக நபர் ஒருவரைத் தேடிச் சென்ற போது, குறித்த இந்த மனித எச்சத்தினை பொலிஸார் கண்டுள்ளனர்.\nஇந்த மரணத்தில் சதிச் செயல்கள் இருப்பதாக இதுவரை சந்தேகிக்கப்படவில்லை எனவும், எனினும் இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்\nPrevious Post: மிசிசாகாவில் குண்டு வெடிப்பு\nNext Post: NAFTA பேச்சுவார்த்தையில் தாமே வெற்றி பெறுவோம்: ட்ரம்ப் நம்பிக்கை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஇந்தியத் தத்துவ மரபு – 1 சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வேத நெறி” – கலாநிதி நா.சுப்பிரமணியன் “சமணம்” – திரு என்.கே.மகாலிங்கம் “சைவசித்தாந்தம்” – வைத்திய கலாநிதி இ.லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 27-04-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan’s Clinic – Basement) தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்\nசூர்யா படத்தில் இணைந்த 40 கோடி பிரபலம்\nதளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\nYonge வீதி வாகன தாக்குதலின் ஓராண்டு நினைவு\nநேர்கொண்ட பார்வை புதிய போஸ்டர், மாஸ் காட்டும் தல அஜித்\nநடிகையிடம் தரக்குறைவாக நடந்த அட்லீ, போலீசில் புகார்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_277.html", "date_download": "2019-04-23T18:29:52Z", "digest": "sha1:I4PFPOSRD3MBKRJUEPPEU64MBQG4YY33", "length": 5847, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "'உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு, அதிர்ச்சித் தகவல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n'உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு, அதிர்ச்சித் தகவல்\nஉள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு, ஏனைய சலுகைகள் எதனையும் வழங்காது, மாதாந்தக் கொடுப்பனவாக, 15 ஆயிரம் ரூபாயை மாத்திரம் வழங்குவதற்கு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.\n“இதன்பிரகாரம், மோட்டார் சைக்கிள், தொலைபேசிக் கொடுப்பனவு, தொலைநகல் (பெக்ஸ்) இயந்திரங்கள் போன்றவை வழங்கப்படமாட்டாது” என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.\n“எனினும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் தேவை என்றால், உள்ளூராட்சி ஆட்சி நிர்வாகத்தை சரியாக முன்னெடுத்து, வரி வருமானத்தின் ஊடாக இவ்வாறான சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” எனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\n“இதேவேளை, உள்ளூராட்சி மன்ற அமர்வுகளை நடத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கினால், மன்றங்களுக்குச் சொந்தமான மண்டபங்கள் அல்லது நிதி இயலுமைக்குப் பொருத்தமான வகையில் மாற்று இடங்களில் அமர்வுகளை தற்போதைக்கு நடத்த முடியும்” என்றும் அமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/06/blog-post_734.html", "date_download": "2019-04-23T18:04:29Z", "digest": "sha1:PXNQ7QZDN3MKC3NOKJHDES5DBFSQE6WU", "length": 40213, "nlines": 165, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டார் - சுமந்திரன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டார் - சுமந்திரன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\n“வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார்.\nஇதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னர் செய்த தவறை மீண்டும் செய்யப் போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, வடமாகாண முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் அண்மை காலமாக வலுவடைந்துள்ளது.\nவடமாகாண சபையின் பதவி காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற போட்டியெழுந்துள்ளது.\nஎனினும், தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஅத்துடன், முதலமைச்சருக்கு எதிராக அண்மை காலமாக கருத்துக்களை வெளியிட்டு வரும் சுமந்திரன் மீண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒவ்வருவர்களுக்கும் சொந்த கருத்துகள் உள்ளன.\nமுதலில் நீ பொத்திட்டு மாறு. உனக்கு இருக்கு அடித்த தேர்தலில் செம்மறி.\nதவறான தெரிவு கொழும்பில் இருந்து கொண்டு போகும்போதே சுட்டிக்காட்டினோம் ..\nவிக்கினேஸ்வரன் மட்டுமல்ல நீயும்தான் சுமந்திரன் இராமாயணத்துக்கு ஒரு குந்தி மகாபார்த்தத்திற்கு ஒரு சகுனி அதேபோல் கூட்டமைப்புக்கு நீ.\nசுமந்திரனும் கொழும்பின் மைந்தன் தான். நீங்கள் இங்கே பிரதேச வாசத்தை கிளப்பிவிடாதீர்கள். கொழும்பில் இருந்து வந்தவருக்கு தான் முஸ்லிம்களின் அட்டுழியங்கள் மற்றும் பிற இனத்தவர்களின் குரோதங்கள் எல்லாம் தெரியும். வடகிழக்கை சேர்ந்தவர்கள் வெறும் வெளியுலகம் தெரியாத கிணத்து தவளைகள் போல தான் அரசியல் செய்வார்கள். எனவே எங்களுக்கு மற்ற இரு இனங்களின் உண்மையான உள்ளங்களை தெரிந்து கொண்ட தெட்கு தமிழர் தான் வேண்டும்\nஎல்லோரும் புலிச் சாயம் பூசினர் தீவிரவாதிகள்தான்\nஎல்லோரும் புலிச் சாயம் பூசினர் தீவிரவாதிகள்தான்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்��ு, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக���கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1722/", "date_download": "2019-04-23T18:32:21Z", "digest": "sha1:WTJVSZCKVQ3CAWA6CPQE2BRZKWQAUDK6", "length": 10996, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "கோயில் யானையை கருணைக் கொலைசெய்ய அனுமதி | Tamil Page", "raw_content": "\nகோயில் யானையை கருணைக் கொலைசெய்ய அனுமதி\nநோயால் அவதிப்பட்டுவரும் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானையை கருணைக் கொலைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nசேலம் மாவட்டத்தில் உள்ள சுகவனனேஸ்வரர் கோவில் யானையான ‘ராஜேஸ்வரி‘ கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டுவருகிறது. 42 வயதான இந்த யானை, 6 வயதில் இந்தக் கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டது.\nஇந்த நிலையில், முதுமையின் காரணமாகவும், கால்வாத நோயால் பாதிக்கப்பட்டதாலும் அதன் வலது காலில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நிற்க முடியாத அந்த யானை கடந்த மாதம் ஐந்தாம் திகதி முதல் படுத்த படுக்கையாகவே கிடந்தது.\nஅந்த யானைக்கு ஊசி மூலம் குளூகோசும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளும், தாது உப்புகளும் செலுத்தப்பட்டுவந்தன. இருந்தபோதும் யானையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையில், யானையின் முன் வலது பாதத்தில் புழுக்கள் பரவ ஆரம்பித்தன. இவை தொடர்ந்தும் பரவிவருகின்றன.\nஇந்த நிலையில் சேலத்தை சேர்ந்த சமுக ஆர்வலரான ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் இந்த யானைக்கு முறையான சிகிச்சை வழங்கக்கோரி முதன்மை தலைமை வன பாதுகாப்பு அதிகாரியிடம் மனு அளித்தார்.\nஇதையடுத்து, ஒரே பக்கமாய் படுத்துகிடந்த யானையை திருப்பி படுக்க வைப்பதற்கு பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த முயற்சியில் யானைக்கு மேலும் காயம் ஏற்பட்டது.\nஇதற்கிடையில், சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான முரளீதரன் என்பவர், இந்த யானையை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்ககை முன்னதாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி , நீதிபதி அப்துல் குத்துஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்து அறநிலையத்துற��யும், விலங்குகள் நல வாரியமும் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென கூறி வழக்கை ஒத்திவைத்திருந்தது. அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் யானைக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை பலனளிக்கவில்லையென தெரிவித்தார்.\nஇதையடுத்து, சேலம் கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அந்த யானையைப் பரிசோதித்து 48 மணி நேரத்திற்குள் இந்து அறநிலையத் துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டுமென்றும், அந்த அறிக்கையில் யானையைக் குணப்படுத்த முடியாது என கூறப்பட்டால், அந்த யானையைக் கருணைக் கொலை செய்யலாம் என்றும் கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.\nபங்களாதேஷ் பிரதமரின் பேரனும் இலங்கை குண்டுவெடிப்பில் பலி\nஇலங்கை குண்டுவெடிப்பில் பிரித்தானிய கோடீஸ்வரரின் பிள்ளைகள் பலி\nஈபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி\n‘சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்’: மட்டக்களப்பு தற்கொலைதாரியில் சந்தேகமடைந்து எச்சரித்தவரின் திகில் அனுபவங்கள்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் வெடித்த தற்கொலைதாரியின் சிசிரிவி படம்\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nISIS வழிநடத்தலில் இலங்கையில் இரண்டாம் கட்ட தாக்குதலிற்கு தயாராகிறது தெளஹீத் ஜமா அத்: இந்தியா...\nசுமந்திரனின் பாதுகாப்பில் அக்கறையெடுத்த மஹிந்த: தொலைபேசியில் அழைத்து ஆலோசனை\nதற்கொலைதாரிகளான பிரபல வர்த்தகரின் மகன்கள்.. மருமகள்: தெமட்டகொட தொடர்மாடி சிக்கியது எப்படி\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஏன் தற்கொலைதாரியின் இலக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=3979", "date_download": "2019-04-23T17:56:33Z", "digest": "sha1:K26YXOUAKKAOER3XYZKVVHME4USG77GH", "length": 3884, "nlines": 125, "source_domain": "www.tcsong.com", "title": "இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஇயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே\nஇயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே\nஇங்கு எல்லமே விட்டு விட்டு வந்தேனே\nஎன் வாழ்வெல்லாம் நீர் தானே\nஎன் சொந்தம் பந்தம் யாவும் நீரே\nஅன்பு என்றாலே உமதன்பு ஒன்றுதானே\nஎன்று மாறா அன்பு ஐயா\nஇதயம் நொறுங்கி கலங்கும் நேரம்\nஅன்பே நீர் மட்டும் என்\nஎன்னை அறிந்த என் மனம் புரிந்த\nஒரு ஜீவன் நீரே ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4392", "date_download": "2019-04-23T18:03:07Z", "digest": "sha1:N2BJ37N55YEPT2NM67CJOH52ZVLFMQWQ", "length": 4128, "nlines": 122, "source_domain": "www.tcsong.com", "title": "இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\n1. தமக்கு முன் வைத்த மகிமை எண்ணி\nதாங்கியே காப்பாரே கடைசிவரை – ஏசுவுக்காய்\n2. பாவத்தில் மா ஜனம் அழிகிறதே\nலோகத்தின் இரட்சிப்பைக் கருதியே நாம்\nநருங்குண்ட ஆவியில் ஜெபித்திடுவோம்- ஏசுவுக்காய்\n3. பேதுரு பவுலும் ஸ்தேவானும்\nபெரும் ரத்தசாட்சியாய் மரித்தது போல்\nபோர் முனையில் ஜீவன் வைத்திடவே – ஏசுவுக்காய்\n4. ஒருவரும் கிரியை செய்ய இயலா\nஇயேசுவின் சத்தியம் சாற்றிடவே – ஏசுவுக்காய்\n5. மேகத்தில் ஏசுதான் தோன்றிடும் நாள்\nபரமனுக்காய் கடும் சேவை செய்வோம் – ஏசுவுக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/04/29/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-04-23T17:52:22Z", "digest": "sha1:3BI4Z6NL6OLSOEIBGGAGOHDT7XNTQ5YY", "length": 29978, "nlines": 329, "source_domain": "lankamuslim.org", "title": "இனரீதியான பாடசாலைகள்தான் பிரச்சினைக்கு காரணம் என்பது அடிப்படையற்றது : ஹக்கீம் | Lankamuslim.org", "raw_content": "\nஇனரீதியான பாடசாலைகள்தான் பிரச்சினைக்கு காரணம் என்பது அடிப்படையற்றது : ஹக்கீம்\nநாட்டின் சட்டமும் ஒழுங்கும் சம்பந்தமான விடயத்தில் ஆட்சியாளர்கள் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும். அதைவிடுத்து, இனரீதியான பாடசாலைகளின் உருவாக்கம்தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும் என ஸ்ரீலங்கா காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஅநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் 50 ஆண்டு பொன்விழா நிகழ்வும் 3 மாடி வகுப்பறை கட்டிட திறப்பு விழாவும் நேற்று (27) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மத்திரிபால சிறிசேனவும் சிறப்பு அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம��ம் கலந்துகொண்டார்.\nஇதன்போது நடைபெற்ற கலாசார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nமுஸ்லிம்களுக்கு தனியான பாடசாலை இருக்கத்தான் வேண்டுமா என்று கேட்கின்ற காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாட்டில் நடக்கின்ற இனமுறுகலும் இனப்பிரச்சினைக்கும் இன ரீதியான பாடசாலைகள் காரணமாகிவிட்டது என்று சிலர் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போடுகின்றனர்.\nமுஸ்லிம் பாடசாலைகள் அமைக்கப்பட்டதற்கான வரலாறு தெரியாமல், அவர்கள் வேறு சமூகங்களிலிருந்து பிரிந்து வாழும் நோக்கத்தில்தான் இப்படியான பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்‌ளதான பிரமையை மாற்று சமூகத்தினர் கொண்டிருக்கின்றனர். இதற்கான விளக்கத்தை யாரும் கொடுப்பது கிடையாது.\nஇன ரீதியான பாடசாலைகள் தோற்றம்பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாடசாலைகளில் கிறிஸ்தவம் மதம் முன்னிலைப்படுத்தப்பட்டதால், இந்து மற்றும் பெளத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் தங்களது சமய விழுமியங்களை காப்பற்றும் நோக்கில் தனியான பாடசாலைகளை அமைத்தன.\nஇந்தப் பின்னணியில்தான், முஸ்லிம்களின் கல்விச்சூழலில் மாற்று சமூகத்தின் கலாசார விழுமியங்கள் ஊடுருவாமல் பாதுகாக்கும் நோக்கில் முன்னோர்களினால் இஸ்லாமிய சூழல்கொண்டமுஸ்லிம் பாடசாலைகள் அமைக்கப்பட்டன.\nநாட்டில் இலவசக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 1959 ஆம் ஆண்டளவில் டபிள்யூ. தஹாநாயக்கவின் காலத்தில் பாடசாலைகள் அரசுடமையாக்கப்பட்டன. இதன்போது பாடசாலை நிர்வாகத்துடன் சில உடன்பாடுகளுக்கு வரவேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டது.\nஇதன்பிரகாரம், அரசுடமையாக்கப்பட்ட இன ரீதியான பாடசாலைகளில் கல்விகற்ற மாணவர்களின் இன விகிதாசாரத்துக்கேற்ப புதிய மாணவர்களின் அனுமதி வழங்கப்படவேண்டும் என்ற நிபந்தனை 1960 ஆம் ஆண்டளவில் கொண்டுவரப்பட்டு, இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது.\nமுன்னேற்றமடைந்துள்ள பல பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களை சேர்ப்பதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறோம். இந்தப் பின்னணியில்தால் முஸ்லிம்களுக்கான அரச பாடசாலைகளையும், தனியார் பாடசாலைகளையும் அமைக்கவேண்ட���ய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டது என்ற பின்புலம் இருக்கிறது.\nதமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் ஒரு பாடசாலையின் ஒன்றாக படித்தால், அவர்கள் மத்தியில் இன ஒற்றுமை வளர்ந்துவிடும் என்று நினைப்பது சரியான அணுகுமுறையாக தெரியவில்லை. தனித்துவமான கலாசாரங்களை பேணுவதற்கான பின்புலம் பாடசாலையில் அமையப்பெறுவது மாத்திரம்தான் இனரீதியான முரண்பாடுகளுக்கு காரணம் என்பதான கருத்தாடல்கள் அடிப்படையிலே\nதிருகோணமலையில் தமிழ் பாடசாலையொன்றில் ஆசிரியைகள் அபாயா அணிந்து செல்லமுடியாது என்ற குழப்பத்தை ஒரு குழு ஏற்படுத்தியிருக்கிறது. பாடசாலைகளில் தங்களுடைய கலாசாரம் குறித்த விடயங்களில் ஒரு நெகிழ்வுப் போக்கோடு நடந்துகொள்ளாத நிர்வாகங்களின் மீது, தாக்கம் செலுத்தமுடியாத ஒரு கல்விமுறையின் கீழ்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்படுகிறோமா என்ற துர்ப்பாக்கிய நிலையையும் நாங்கள் பேசித்தான் ஆகவேண்டும்.\nவெறுப்பு பேச்சுக்களை பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தகுதி, தராதரம் பராது தண்டிக்கவேண்டும். வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் மதத் தலைவர்களாக இருந்தாலும் அவர்களை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய ஒரு பின்புலத்தை உருவாக்குவதன் மூலம்தான் இப்படியான பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வு காணமுடியும்.\nசிறுபான்மை சமூகங்களின் அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சூழல் படிப்படியாக இல்லாமலாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சிறுபான்மையினர் செறிவாக வாழாத பிரதேசங்களில் அவர்களது அடையாளங்களை நிறுவமுடியாத பின்புலம் உருவாகிக்கொண்டிருக்கிறது.\nஇனமுரண்பாடுகளை உருவாக்குவதற்கு எத்தனிக்கின்ற சக்திகளை அடையாளம்காண்பதில் யாருக்கும் பிரச்சினை இருக்கமுடியாது. நாட்டில் எத்தனை தீவிரவாத இயக்கங்கள் இயங்குகின்ற என்பது பற்றிய சகல விடயங்களும் உளவுத்துறைக்கு தெரியும். இப்படியான சூழலில், கண்டியில் நடைபெற்ற கலவரத்துக்காக ஒரு இயக்கத்தின் ஒரு தலைமையை மாத்திரம் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், எத்தனையோ பேர் வெளியில் இருக்கிறார்கள். பல தடவைகள் சட்டத்தின் பிடியிலிருந்தவர்கள் தப்பித்திருக்கிறார்கள்.\nஇந்த சம்பவங்களின் பின்புலத்தில் அரசு பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டிய ஒரு சூழல் ��ருவாகவேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் இறுக்கமாக இருக்கிறோம். சட்டம், ஒழுங்கு விடயத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் இறுக்கமான கொள்கையை கடைப்பிடிக்கவேண்டும் நாங்கள் விடாப்பிடியாக இருக்கிறோம் என்றார்.\nபாடசாலையின் பொன்விழாவை முன்னிட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்துவைத்தார்.\nஇந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, பீ. ஹரிசன், ஷந்தானி பண்டார, வட மத்திய மாகாண முதலமைச்சர் எம்.பி. ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் ரஹ்மான் மற்றும் சந்திம கமகே ஆகியோரும் கலந்து கொண்டர்.\nஏப்ரல் 29, 2018 இல் 5:31 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் \nஇனவாத அமைப்பான பொதுபல சேனாவின் அப்பட்டமான பொய்: SLTJ\nநாட்டை விட்டு வெளியேறுங்கள் இஸ்லாமிய பிரசாரகர்ளுக்கு அரசு பணிப்பு\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Irfan Azmi\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nகாஷ்மீரில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க பேச்சுக்கு அழைக்கும் இம்ரான் சமாதானத் தூதை மோடி ஏற்றுக் கொள்வாரா\nதொல்பொருள் கட்டளைச் சட்டம்: தண்டப் பணம் 5 இலட்சம் வரை அதிகரிப்பு\nகொழும்பில் புத்தளத்து மக்கள் போராட்டம் : ஜானாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு\nபுத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்\n« மார்ச் மே »\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி lankamuslim.org/2019/03/24/%e0… https://t.co/pxMIunKMYR 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2015/01/17/perumal-murugan-compromise-for-arrogance-or-literary-secularism-to-continue-attack-hindu-society/", "date_download": "2019-04-23T19:35:41Z", "digest": "sha1:OJHBOQYJZBBX4SEWOT4N7T6RRG3GLLGI", "length": 44200, "nlines": 97, "source_domain": "secularsim.wordpress.com", "title": "“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« “மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4) »\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nஆதாரம் இல்லை – பெருமாள் முருகன்\nமாதொருபாகன் பிரச்சினையை ‘சார்லி ஹெப்டோ’வுடன் ஒப்பிட்டது: இப்பிரச்சினையில், கிருத்துவ-இஸ்லாமிய சர்ச்சைகளையும் ஏன் இணைக்க வேண்டும் என்று சிலர் கேல்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அத்தகைய ஒப்பீட்டை “தி இந்து” தான் செய்தது[1], “ஜனநாயகச் சமூகங்களின் அடிப்படையே கருத்துச் சுதந்திரம்தான். அந்தக் கருத்துச் சுதந்திரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல்தான் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகையின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். அந்த இதழின் ஆசிரியர், கேலிச்சித்திரக்காரர்கள் நால்வர், காவலர்கள் இருவர் உட்பட 12 பேரைப் பயங்கரவாதிகள் கொன்றிருக்கிறார்கள். பேனாவுக்கு மாற்று பேனாதானேயொழிய, துப்பாக்கி அல்ல என்பதை உணராத அந்தப் பயங்கரவாதிகள், இந்தத் தாக்குதலின் மூலம் பிரான்ஸில் உள்ள அப்பாவி முஸ்லிம்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டார்கள்”, என்று ஆரம்பித்து, தி இந்து தமிழில், “உலகின் பெரும்பாலான நாடுகளில் இது ஒரு பெரிய பிரச்சினை. படைப்புகளை உருவாக்குபவர்கள் கத்தி மேல் நடப்பதுபோல் செயல்பட வேண்டியிருக்கிறது. இந்தியாவில் சமீபத்திய உதாரணங்களாக ஆமிர் கானின் ‘பி.கே.’ திரைப்படத்துக்கும் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்கும் எழுந்த சகிக்க முடியாத எதிர்ப்புகளைக் குறிப்பிடலாம்”, என்று இதையும் சேர்த்துள்ளது[2]. பிறகு யார், யாருக்கு வழி காட்டுகிறார்கள்\nபெருமாள் முருகன் சமரசத்திற்கு பிறகு வெளியே வருதல்\nபேச்சுவார்த்தைக்குப் பிறகு பெருமாள் முருகன் வெளியிட்ட கடிதம்: 13-01-2015 அன்று அமைதி பேச்சிற்குப் பிறகு, வெளியிட்ட கடிதம்[3]: “எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல. ஆகவே, உயிர்த்தெழப்போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி, ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள். ‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே, பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:\nபெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர, அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி, எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.\nபெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.\nபெருமாள்முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.\nஇனி, எந்த இலக்கிய நிகழ்வுக்கும் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.\nஎல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.\nஅவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி. – பெ.முருகன் (பெருமாள்முருகன் என்பவனுக்காக)”, தி இந்து இதை வெளியிட்டு, இக்குறிப்பையும் கொடுத்துள்ளது. குறிப்பு: சர்ச்சைக்குரிய ‘மாதொருபாகன்’ நாவல் எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் – எழுத்தாளர் பெருமாள்முருகன் இடையே நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில், “ பெருமாள்முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். ‘மாதொருபாகன்’ நாவலில் சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட வேண்டும். தற்போது விற்பனையில் உள்ள பிரதிகள் திரும்பப் பெறப்பட வேண்டும்” ஆகிய நிபந்தனைகள் வலியுறுத்தப்பட்டன. கடைசியாக, பெருமாள்முருகன் இவற்றை ஏற்றுக்கொண்டதன்பேரில், அவருக்கு எதிரான போராட்டங்களைக் கைவிடுவதாகப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்துக்குப் பின் பெருமாள்முருகன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை இது.\nபெருமாள் முருகன் – மாதொருபாகன்\nமாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீவிட்டு கொளுத்துங்கள்[4]: பெருமாள்முருகன் 13-01-2015 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எழுத்தாளன் பெருமாள்முருகன் இனி இல்லை. அவன் கடவுள் அல்ல. ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். மாதொருபாகன்’ நூலோடு பிரச்சனை முடியப்போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் நான் எழுதிய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். நான் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது. எனது நூலை வெளியிட்ட பதிப்பகங்களுக்கு உரிய நஷ்டஈடு அளிப்பேன். எனது நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்க தயார்”, என்று பெருமாள்முருகன் தெரிவித்துள்ளார்[5]. இது விரக்தியா, அகங்காரமா என்பது அவருக்குத்தான் தெரியும். “உயர்வு நவிற்சி அணி” எப்படியிர்க்கும் என்பது தமிழர்களுக்குத் தெரிந்தது தான் மேலும், “‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும்”, என்பது, ஏதோ எச்சரிப்பது போலத்தான் உள்ளது. அப்படியென்றால், அவரது-அவர்களது அடுத்த திட்டம் என்ன என்று தெரியவில்லை.\nநாத்திகக் கட்சிகள் உள்நுழைந்து ஆர்பாட்டம் செய்தது: சென்னைப் புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை (14-01-2015) இரவு திடீரென இருவர் முகத்தில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு வந்து கருத்துரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து, அனுமதியின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றனர்[6]. பபாசி நிர்வாகிகளும் வந்து புத்தகத் திருவிழா அமைதியாக நடக்க ஒத்துழைக்குமாறு கோரினர். ஆனால், முகத்தில் கருப்புத் துணி கட்டியவர்கள் கோஷங்களை எழுப்பி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் அப்பகுதியிலிருந்து போலீஸார் அழைத்துச் சென்றனர்[7]. எழுத்தாளர் பெர��மாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்’ நூல் தொடர்பான சர்ச்சையில், எழுத்தாளருக்கு ஆதரவாக மாற்றுவின் இடதுசாரி இளைஞர் சார்பில் போராட்டம் நடைபெற்றது, ஆனால், டிவிசெனலில் “விடுதலை ராஜேந்திரன்” தன் பெயரைச் சொல்லிக் கொண்டு பேட்டி கொடுத்தார். அதாவது, திராவிடக்கழகத்தவரும் இதில் நுழைந்துள்ளனர். இது குறித்து பபாசி செயலர் கே.எஸ்.புகழேந்தி வெளியிட்ட அறிக்கையில், புத்தக திருவிழாவை குறும்பதிப்பகத்தார், எழுத்தாளர்கள், ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே, யாருக்கும் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ யாரும் புத்தகக் காட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். அடுத்த நாள், “எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்து விட்டான்”, என்றெல்லாம் செய்திகள் வெளியிடப்பட்டன[8]. பெருமாள் முருகன், இனிமேல் தான் எழுதுவதையே விட்டுவிடப் போகிறேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்.\nமனுஷ்ய புத்திரன், எல்.ஆர்.ஜெகதீசன் முதலியோரின் விமர்சனங்கள்: பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நண்பர்கள் சிலர் புத்தக கண்காட்சிக்கு வெளியே மெளனப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது பெருமாள் முருகன், தனது படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், தன் நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் அந்த நூல்களை இனி விற்க வேண்டாம் என்றும், அதற்கான் நஷ்ட ஈடை தான் பதிப்பகங்களுக்கு கொடுத்து விடுவதாகவும், அதேபோல தன் புத்தகங்களை இதுவரை வாங்கியவர்கள் அவற்றை எரித்துவிடலாம் என்றும், அதற்கான நஷ்ட ஈடை தான் கொடுத்து விடுவதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்… இதன் மூலமாக தனக்காக குரல் கொடுத்த அத்தனை பேரையும் செருப்பால் அடித்திருக்கிறார் பெருமாள் முருகன். ………அவர் – பெருமாள் முருகன் இப்போது செய்திருப்பதென்ன இது பச்சையான கோழைத்தனம். பச்சாதாபத்தை தூண்டி தனக்கு இப்போது கிடைத்திருக்கும் ஊடக வெளிச்சத்தை இன்னும் சில தினங்களுக்கு தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி இது, என்று சாடியுள்ளார் மனுஷ்ய புத்திரன்[9]. எல்.ஆர்.ஜெகதீசன், காட்டமாக இதற்கெல்லாம் பெரியார் தான் காரணம் என்று நக்கலாக வாதம் புரிந்துள்ளார்[10]. அதாவது, இங்கு உண்மையினை மறைத்து, பிரச்சினையைத் திசைத்திருப்பி, விசயத்தையும் வேறுவழியில் இழுத்துச் செல்லும் போக்கைக் கவனிக்கலாம்.\nதமிழ் இந்துவின் விவரங்கள்: சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் கவிதைகள்’ நாவல் தடைசெய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘டாவின்சி கோட்’ திரைப்படம் தடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு வெண்டி டோனிகரின் ‘தி ஹிந்துஸ்: அன் ஆல்டர்னேட்டிவ் ஹிஸ்டரி’ புத்தகம். இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். இந்த உதாரணங்களுடன், எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது, என்று “தி இந்து” கூறுகிறது. இந்த நாவல், திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, சில இந்து அமைப்புகள் புத்தகத்தின் பிரதிகளைச் சமீபத்தில் எரித்துப் போராட்டம் நடத்தின. எழுத்தாளர் பெருமாள்முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன[11], என்று விவரித்தது. எம்.எஃப்.ஹுஸைன், தஸ்லீமா நஸ்.ரீன், ஜோசப் முதலியோரை விட்டுவிட்டது பொதுமக்கள் திரண்டு எதிர்த்துள்ளதை மறைத்து, அவர்களைக் கண்டித்து, தமிழகம் எங்கும் குரல்கள் எழுந்துள்ளது என்று விவரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.\n[1] தி இந்து, பேனாவைக் கொல்ல முடியாது\n[4] தினகரன், மாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீவிட்டு கொளுத்துங்கள், 14-01-2015.00.08.39, புதன்கிழமை.\nகுறிச்சொற்கள்: எழுத்துரிமை, கதை, கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, நாவல், பெருமாள் முருகன், பேச்சுரிமை, மாதொரு பாகன்\nThis entry was posted on ஜனவரி 17, 2015 at 4:34 முப and is filed under அநியாயம், அநிருத்தன் வாசுதேவன், கலவி, கூடா கலவி, படு, பாசிஸம், பாஜக, பாலியல், பிஜேபி, பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பெருமாள் முருகன், மனம், மனைவி, மாதொருபாகன், மார்க்சிஸம்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n11 பதில்கள் to ““மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)”\n4:05 பிப இல் பிப்ரவரி 13, 2015 | மறுமொழி\nஅறிதான தகவல்கள் அட���்கிய படம் பதிவு நன்றி\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3) | Mathorubagan Says:\n12:51 பிப இல் ஜனவரி 1, 2016 | மறுமொழி\n[…] ஒப்பீட்டை “தி இந்து” தான் செய்தது[1], “ஜனநாயகச் சமூகங்களின் அடிப்படையே […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3) | Mathorubagan Says:\n12:52 பிப இல் ஜனவரி 1, 2016 | மறுமொழி\n[…] செய்திகள் வெளியிடப்பட்டன[8]. பெருமாள் முருகன், இனிமேல் தான் […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3) | Mathorubagan Says:\n12:52 பிப இல் ஜனவரி 1, 2016 | மறுமொழி\n[…] மனுஷ்ய புத்திரன், எல்.ஆர்.ஜெகதீசன் முதலியோரின்விமர்சனங்கள்: பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நண்பர்கள் சிலர் புத்தக கண்காட்சிக்கு வெளியே மெளனப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது பெருமாள் முருகன், தனது படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், தன் நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் அந்த நூல்களை இனி விற்க வேண்டாம் என்றும், அதற்கான் நஷ்ட ஈடை தான் பதிப்பகங்களுக்கு கொடுத்து விடுவதாகவும், அதேபோல தன் புத்தகங்களை இதுவரை வாங்கியவர்கள் அவற்றை எரித்துவிடலாம் என்றும், அதற்கான நஷ்ட ஈடை தான் கொடுத்து விடுவதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்… இதன் மூலமாக தனக்காக குரல் கொடுத்த அத்தனை பேரையும் செருப்பால் அடித்திருக்கிறார் பெருமாள் முருகன். ………அவர் – பெருமாள் முருகன் இப்போது செய்திருப்பதென்ன இது பச்சையான கோழைத்தனம். பச்சாதாபத்தை தூண்டி தனக்கு இப்போது கிடைத்திருக்கும் ஊடக வெளிச்சத்தை இன்னும் சில தினங்களுக்கு தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி இது, என்று சாடியுள்ளார்மனுஷ்ய புத்திரன்[9]. எல்.ஆர்.ஜெகதீசன், காட்டமாகஇதற்கெல்லாம் பெரியார் தான் காரணம் என்று நக்கலாகவாதம் புரிந்துள்ளார்[10]. அதாவது, இங்கு உண்மையினை மறைத்து, பிரச்சினையைத் திசைத்திருப்பி, விசயத்தையும் வேறுவழியில் இழுத்துச் செல்லும் போக்கைக் கவனிக்கலாம். […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3) | Mathorubagan Says:\n5:03 முப இல் ஜனவரி 2, 2016 | மறுமொழி\n[…] பேச்சிற்குப் பிறகு, வெளியிட்ட கடிதம்[3]: “எழுத்தாளன் பெருமாள்முருகன் […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3) | Mathorubagan Says:\n5:03 முப இல் ஜனவரி 2, 2016 | மறுமொழி\n[…] செயல்களில் ஈடுபடக்கூடாது என்றனர்[6]. பபாசி நிர்வாகிகளும் வந்து புத்தகத் […]\nமாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3) | Mathorubagan Says:\n8:21 முப இல் ஜனவரி 6, 2016 | மறுமொழி\n[…] செய்திகள் வெளியிடப்பட்டன[8]. பெருமாள் முருகன், இனிமேல் தான் […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3) | Mathorubagan Says:\n9:18 முப இல் ஜனவரி 7, 2016 | மறுமொழி\n[…] மாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களைதீவிட்டு கொளுத்துங்கள்[4]: பெருமாள்முருகன் 13-01-2015 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எழுத்தாளன் பெருமாள்முருகன் இனி இல்லை. அவன் கடவுள்அல்ல. ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில்நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய முருகன்என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். மாதொருபாகன்’ நூலோடுபிரச்சனை முடியப்போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள்,தனிநபர்கள் நான் எழுதிய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினைஆக்கக் கூடும். நான் எழுதிய நாவல்கள், சிறுகதைகள்,கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும்திரும்பப்பெற்றுக்கொள்கிறேன். இனி எந்த நூலும் விற்பனையில்இருக்காது. எனது நூலை வெளியிட்ட பதிப்பகங்களுக்கு உரியநஷ்டஈடு அளிப்பேன். எனது நூல்களை இதுவரை வாங்கியோர்தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம்.யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையைஅவருக்கு வழங்க தயார்”, என்று பெருமாள்முருகன் தெரிவித்துள்ளார்[5]. இது விரக்தியா, அகங்காரமா என்பது அவருக்குத்தான் தெரியும். “உயர்வு நவிற்சி அணி” எப்படியிர்க்கும் என்பது தமிழர்களுக்குத் தெரிந்தது தான் மேலும், “‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப்போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடையஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும்”, என்பது, ஏதோ எச்சரிப்பது போலத்தான் உள்ளது. அப்படியென்றால், அவரது-அவர்களது அடுத்த திட்டம் என்ன என்று தெரியவில்லை. […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3) | Mathorubagan Says:\n9:19 முப இல் ஜனவரி 7, 2016 | மறுமொழி\n[…] கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன[11], என்று விவரித்தது. எம்.எஃப்.ஹுஸைன், […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3) | Mathorubagan Says:\n9:22 முப இல் ஜனவரி 7, 2016 | மறுமொழி\n[…] ஒப்பீட்டை “தி இந்து” தான் செய்தது[1], “ஜனநாயகச் சமூகங்களின் அடிப்படையே […]\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3) | Mathorubagan Says:\n9:22 முப இல் ஜனவரி 7, 2016 | மறுமொழி\n[…] மனுஷ்ய புத்திரன், எல்.ஆர்.ஜெகதீசன் முதலியோரின்விமர்சனங்கள்: பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நண்பர்கள் சிலர் புத்தக கண்காட்சிக்கு வெளியே மெளனப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது பெருமாள் முருகன், தனது படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், தன் நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் அந்த நூல்களை இனி விற்க வேண்டாம் என்றும், அதற்கான் நஷ்ட ஈடை தான் பதிப்பகங்களுக்கு கொடுத்து விடுவதாகவும், அதேபோல தன் புத்தகங்களை இதுவரை வாங்கியவர்கள் அவற்றை எரித்துவிடலாம் என்றும், அதற்கான நஷ்ட ஈடை தான் கொடுத்து விடுவதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்… இதன் மூலமாக தனக்காக குரல் கொடுத்த அத்தனை பேரையும் செருப்பால் அடித்திருக்கிறார் பெருமாள் முருகன். ………அவர் – பெருமாள் முருகன் இப்போது செய்திருப்பதென்ன இது பச்சையான கோழைத்தனம். பச்சாதாபத்தை தூண்டி தனக்கு இப்போது கிடைத்திருக்கும் ஊடக வெளிச்சத்தை இன்னும் சில தினங்களுக்கு தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி இது, என்று சாடியுள்ளார்மனுஷ்ய புத்திரன்[9]. எல்.ஆர்.ஜெகதீசன், காட்டமாகஇதற்கெல்லாம் பெரியார் தான் காரணம் என்று நக்கலாகவாதம் புரிந்துள்ளார்[10]. அதாவது, இங்கு உண்மையினை மறைத்து, பிரச்சினையைத் திசைத்திருப்பி, விசயத்தையும் வேறுவழியில் இழுத்துச் செல்லும் போக்கைக் கவனிக்கலாம். […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-23T18:38:04Z", "digest": "sha1:PLM3HHQTIEGR7ZORXENJVHPCTWKOSWOR", "length": 5470, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திரன் ( ஒலிப்பு) என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nவேந்தன் என்ற தமிழர்களின் மருத நிலக் கடவுள்\nஇந்திரன��- இந்து சமயக் கடவுள்களில் ஒருவர்\nஇந்திரன்- இந்தியக் கவிஞர், எழுத்தாளர்\nஇந்திரன் அமிர்தநாயகம்- இலங்கை கவிஞர்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vignesh-sivan-talk-about-imakka-nodikal/33960/amp/", "date_download": "2019-04-23T17:59:40Z", "digest": "sha1:K26IJDK34L5ZLFSMPGSH2A7RDJCDSR7T", "length": 3720, "nlines": 33, "source_domain": "www.cinereporters.com", "title": "இமைக்கா நொடிகள் விமர்சனம்- நயன்தாராவை மறந்த விக்னேஷ் சிவன் - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இமைக்கா நொடிகள் விமர்சனம்- நயன்தாராவை மறந்த விக்னேஷ் சிவன்\nஇமைக்கா நொடிகள் விமர்சனம்- நயன்தாராவை மறந்த விக்னேஷ் சிவன்\nகோலமாவு கோகிலா சூப்பர் ஹிட் படத்தை அடுத்து நயன்தாரா நடித்து வெளிவந்திருக்கும் படம் இமைக்கா நொடிகள். ஆதர்வா,விஜய் சேதுபதி,அனுராக் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். கேடிஎம் சிக்கல் காரணமாக இப்படம் தமிழகத்தில் பல இடங்களில் வெளியாகவில்லை. வெளிநாட்டிலும் இதே நிலைதான்.\nஇந்த நிலையில் இப்படத்தை பார்த்த விக்னேஷ் சிவன் டுவிட்டரில் விமர்சனம் எழுதியுள்ளார். அதில் அருமையாக இயக்கப்படுள்ள திரில்லர் படம். அனுராக் நடிப்பு வாவ் விஜய் சேதுபதி மீண்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆதர்வா ஸ்மார்ட்டாக இருக்கிறிர்கள் என்று பாரட்டியுள்ளார். இதில் நயந்தாராவின் நடிப்பு குறித்து அவர் எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/83.html", "date_download": "2019-04-23T17:55:09Z", "digest": "sha1:OFXEIKLUXGFMXBV55EJLAO7GLZ3UQU4U", "length": 5230, "nlines": 56, "source_domain": "www.sonakar.com", "title": "வெளிநாட்டு தூதரகங்களை பராமரிக்க 8.3 பில்லியன் செலவு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS வெளிநாட்டு தூதரகங்களை பராமரிக்க 8.3 பில்லியன் செலவு\nவெளிநாட்டு தூதரகங்களை பராமரிக்க 8.3 பில்லியன் செலவு\nவெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பராமரிப்புக்கு கடந்த வருடம் 8.3 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\n68 தூதரகங்கள், அவற்றின் ஊழியர்களுக்கான ஊதியம் போன்றனவே இதற்கான காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ள போதிலும் இவ்வளவு பெருந்தொகை செலவு குறைக்கப்படக்கூடியதா எனும் சந்தேகங்களும் வெளியிடப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தில் இதற்கான 'பொறிமுறை'யொன்று அவசியப்படுவதாக ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_24.html", "date_download": "2019-04-23T17:54:50Z", "digest": "sha1:EDBQN45OTACEFTIMOAPZVE7WYSL252JY", "length": 6608, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு மேலுமொரு தேசிய அங்கீகாரம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு மேலுமொரு தேசிய அங்கீகாரம்\nநிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு மேலுமொரு தேசிய அங்கீகாரம்\nசிறந்த ஆரோக்கிய வாழ்வு மையத்திற்கான தேசிய மட்ட போட்டியில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு 2 ஆவது இடம் கிடைத்திருப்பதானது நிந்தவூருக்கு மட்டுமல்லாது, முழு கிழக்கு மாகாணத்திற்கும் புகழ் சேர்க்கக்கூடிய விடயமாகும்.\nநாடளாவிய ரீதியில் 250ற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் இப்போட்டிக்கு தெரிவாகி இருந்தாலும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் ஆரோக்கிய வாழ்வு மையம் மிகச்சிறப்பாக இயங்கியமையினால் இவ்விருது கிடைத்தது மறுக்க முடியாத உண்மையாகும்.\nஇவ்வைத்தியசாலைக்காக இவ்வருடம் ஜனாதிபதி நீலப்பசுமை விருது கிடைத்திருந்தமையும் இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.\nமேலும் இவ்வெற்றியை நிந்தவூர் வைத்தியசாலை சுகித்து சுவீகரிக்க வழிசெய்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. Saheela Issatheen அவர்களுக்கும், வைத்தியர்களுக்கும்,வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிந்தவூர் லைவ் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.\nஇவ்வைத்தியசாலைக்காக தன்னார்வலர் குழுவாக நிந்தவூர் லைவ் அமைப்பானது தெளிவூட்டல் காணொளிகளை தயாரித்து வழங்கியமையையும் நினைத்து எம்முடைய அமைப்பானது பெருமிதம் கொள்கிறது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்��ியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/01/blog-post_3.html", "date_download": "2019-04-23T17:51:01Z", "digest": "sha1:TKZHOEGDIXFGECCQP3NMPKI7RHWMBXDG", "length": 12466, "nlines": 141, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: சமுதாய எழுச்சிக்காக எனக்குப் பின்னர் ஸ்டாலின் கருணாநிதி அறிவிப்பு", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nசமுதாய எழுச்சிக்காக எனக்குப் பின்னர் ஸ்டாலின் கருணாநிதி அறிவிப்பு\nசமுதாய எழுச்சிக்காக எனக்குப் பின்னர் ஸ்டாலின் பாடுபடுவார் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று, கருணாநிதி முன்னிலையில்,வேலூர் மேற்கு மாவட்டம் பா.ம.க., செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 800 பா.ம.க., வினர் தி.மு.க., வில் இணைந்தனர்.சென்னையில் கலைஞர் அரங்கில் இந்த விழா நடைபெற்றது.\nஅவர்கள் அனைவரையும் ஸ்டாலின் ஷால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் உரையாற்றிய கருணாநிதி என் உயிர் உள்ளவரை தமிழ் இனத்துக்காக, சமுதாயத்துக்காக பாடுபடுவேன் என தெரிவித்தார். என் காலத்திற்குப் பிறகு ஸ்டாலின் பாடுபடுவார் என தெரிவித்தார்.\nஏற்கனவே ஸ்டாலின் - அழகிரி இடையே கருணாநிதிக்குப் பின் கட்சி தலைமை பொறுப்பை யார் கைப்பற்றுவது என்பது தொடர்பாக பல முறை வெளிப்படடையாகவும், எப்போதுமே மறைமுகமாகவும் பூசல் இருந்து வருகிறது என்பது தெரிந்ததே.\nதவிர தி.மு.க., நாடாளுமன்ற கூட்டஙகள் அனைத்திலும் ஸ்டாலினே முன்னிறுத்தப் படுகிறார். இந்தச் சூழலில் கருணாநிதி இவ்வாறு அறிவித்திருப்பது தி.மு.க., வட்டாரத்தில் குறிப்பாக அழகிரி தரப்பில் இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அழகிரி தனது பிறந்தநாள் விழாவை கொண்டாட இருப்பதால். அப்போது தென் மாவட்டங்களில் அவரது பலத்தை நிரூபிக்க அழகிரி முற்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nLabels: சமுதாய எழுச்சிக்காக எனக்குப் பின்னர் ஸ்டாலின் கருணாநிதி அறிவிப்பு\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒ��ேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578610036.72/wet/CC-MAIN-20190423174820-20190423200820-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}