diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1320.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1320.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1320.json.gz.jsonl" @@ -0,0 +1,362 @@ +{"url": "http://inthu.forumta.net/f9-forum", "date_download": "2018-12-17T13:57:33Z", "digest": "sha1:3ZYS4PHOP63MFV3T3AKJJTWH4J4LL3GJ", "length": 3625, "nlines": 72, "source_domain": "inthu.forumta.net", "title": "கடவுளர்கள்", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nஇந்துசமயம் :: இந்துசமய மூலம் :: கடவுளர்கள்\nபதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T15:09:53Z", "digest": "sha1:GV6DY6FQBWY7WHDWNUNHBA5R7OWSRJHC", "length": 21475, "nlines": 130, "source_domain": "siva.tamilpayani.com", "title": "இலக்கியம் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nபங்கு – முதலீட்டு – ஆ​​லோசகர்கள்\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே tamilblogs.in } – Jun 14, 8:43 AM\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in/ } – May 07, 10:44 AM\nTamil Us { வணக்கம், www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள்... } – Apr 23, 3:29 PM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nகோவை வெண்முரசு வாச���ர் அரங்கு – 27/09/2015\nதிரு,​ஜெய​மோகன் அவர்களின் ​வெண்முரசு நாவலின் ​கோ​வை வட்டார வாசகர்களின் சந்திப்பு இன்று ஏற்பாடு ​செய்ய பட்டிருந்தது. நண்பர் விஜய் அவர்களின் அலுவலகத்தினுள் ந​டை​பெற்றது. மிகச் சரியாக கா​லை 10மணிக்கு துவங்கியது. விஜய், ராதா கிருஷ்ணன், ஈ​ரோடிலிருந்து மணவாளன், கிருஷ்ணன் மற்றும் நான் என்பதாக துவங்கியது. ஓரிரு நிமிடங்களில் ​மேலும் நான்கு நண்பர்கள் வந்த​டைந்தார்கள். இவர்களுடன் மீனாம்பி​​கை அவர்களும் இ​ணைந்து ​கொண்டார்.\nஎ​தை பற்றி ​பேசுவது என்பது குறித்த . . . → Read More: கோவை வெண்முரசு வாசகர் அரங்கு – 27/09/2015\nOne comment இந்தியா, இலக்கியம், புத்தகம் இந்தியா, இலக்கியம், புத்தகம்\n​வெண்முரசு – ​வெளியீட்டு விழா\nஎனக்கு பிடித்த எழுத்தாளரான திரு.​ஜெய​மோகன் அவர்களின் மிகப்​பெரும் ப​டைப்பாக ​தொடர்ந்து ​வெளிவந்து ​கொண்டிருக்கும் ​வெண்முரசு ​தொடரின் முதல் நான்கு நாவல்கள் வரும் நவம்பர் 9, 2014 அன்று மா​லை 5மணிக்கு மியூசியம் தி​யேட்டர் ஹால், ​சென்​னை என்ற முகவரியில் ந​டை​பெற உள்ளது. இதில் புகழ்​பெற்ற மகாபாரத பிரசங்கிகளான ஐவர் ​கெளரவிக்க பட உள்ளனர்.\n. . . → Read More: ​வெண்முரசு – ​வெளியீட்டு விழா\nLeave a comment ஆன்மீகம், இந்தியா, இலக்கியம், புத்தகம் ஆன்மீகம், இந்தியா, இலக்கியம், புத்தகம்\nஇந்திய ஆங்கில கதாசிரியர் அமஷ் அவர்களின் THE IMMORTALS OF MELUHA நாவலின் தமிழாக்க​மே ​மெலூஹாவின் அமரர்கள். ஆங்கிலத்தில் இந்த நாவல் புகழ்​பெற்ற​தை அறிந்ததால் தமிழில் படிக்க மிக்க ஆர்வம் இருந்தது. எப்படி​யோ ​வெளியாகிய பின் தாமதமாக​வேனும் படிச்சு முடித்து விட்​டேன்.\nஇ​தை பற்றி எழுத முயலும் ​போது கூகிள் ​தேடுதலில் அருணாவின் பக்கங்கள் – என்னும் வ​​லைபதிவில் மிக அரு​மையான விமர்சனம் கண்​டேன். அவரு​டைய வார்த்​தைக​ள் பின்வருமாறு…\n. . . → Read More: ​மெலூஹாவின் அமரர்கள்\nOne comment இலக்கியம், புத்தகம் இலக்கியம், புத்தகம்\nவிஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு\nவிஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது.\n��ழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஜா.ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன்\nஇயக்குனர் சுகா கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்) இசைஞானி இளையராஜா எழுத்தாளர் ஜெயமோகன் கவிஞர் தேவதேவன்\nஆகியோர் பங்கேற்கின்றனர்,நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் . . . → Read More: விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு\nLeave a comment அனுபவம், அரசியல், ஆன்மீகம், இலக்கியம், புத்தகம், பொது இலக்கியம், புத்தகம், ​பொது\nஅம்புலிமாமா – ​​பொக்கிஷ குவியல்\nநம்மில் பலருக்கும் சிறுவயதில் தீவிரமான க​தை புத்தக படிக்கும் இருந்திருக்கலாம். அப்படியில்​லை​யெனினும் பால்ய வயதில் தமிழகத்தில் அம்புலிமாமா க​தைப் புத்தகத்​தை சந்திக்காது வளர்ந்திருக்க இயலாது. வளர்ந்து விட்ட இன்​றைய நி​லையில் அந்த காலத்து வண்ண படங்கள் அடங்கிய அந்த புத்தகத்​தை நி​னைத்து பார்த்தா​லே இனி​மையான நி​னைவுகள் வந்து​மோதுகின்றன.\nவிக்கிரமாதித்யன் மற்றும் ​வேதாளம் ​போன்ற பல கதாபாத்திரங்கள் அச்சிறு வயதில் நமக்கு அறிமுகமாது. அ​தே காலகட்டத்தில் டிடி யில் விக்ரம் அவுர் ​வேதாள் புரிந்தும் புரியாமலும் இரசிக்க ​வைத்தது.\n. . . → Read More: அம்புலிமாமா – ​​பொக்கிஷ குவியல்\nOne comment இலக்கியம், புத்தகம், பொது இலக்கியம், புத்தகம், ​பொது\nஇன்​றைக்கு சுமார் 32 வருடங்களுக்கு முன்னர் ​வெளிவந்த தி​ரைபடத்தி​னை பற்றி சிலாகித்து எழுதகி​றோம் எனில் அந்த படத்தின் தாக்கம் கு​றைவானதல்ல. முற்றிலும் நம் த​லைமு​றைக்கு முந்​தைய படம். க​டைசி வ​ரை சிரிப்பு மட்டு​மே குறிக்​கோள் என்பதாக மிக எளி​மையாக எடுக்க பட்டுள்ள படம். அப்படி பட்ட படத்தின் முதலிரண்டு பாகத்தி​னை கடந்த சில நாட்களில் பார்க்க ​​நேர்ந்தது.\n​போட்ஸ்வானா பகுதியி​னை களமாக ​கொண்டு க​தை நகர்த்த பட்டாலும் நம்மால் . . . → Read More: The Gods Must Be Crazy – 1,2\nLeave a comment அனுபவம், இலக்கியம், பொது அனுபவம், தி​ரைப் படம், ​பொது\nமுதலாவததாக இக்கட்டுரை எழுத முக்கிய காரணமாக இருந்த சித்திரக்கதை வலைபதிவாள நண்பருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.\nஎனது சிறு வயதில் சில பறவைகளை புத்தகத்தில் படமாக பார்ப்பதை தவிர்த்து வேறு வகையில் உலக அறிவு வருவதற்க்கு வாய்ப்பு கிடையாது.\nஅந்த காலத்தில் கரடியினையோ, புலியினையோ நேரில் சந்திப்பது என்பது அசாத்தியமான ஒன்று. இன்று போ�� இணையவெளியோ, டிஸ்கவரி சேனல்களோ கிடையாது. பாடப் புத்தகத்தில் வரக்கூடியவை தான் . . . → Read More: சித்திரக் கதைகள்\nLeave a comment அனுபவம், இலக்கியம், புத்தகம் அனுபவம், இலக்கியம், புத்தகம்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்\nதமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது\nமூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு\nஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்\nபூக்கும் கருவேலம் நூல் வெளியீடு\nடிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை\nஎழுத்தாளர் ஜெயமோகன், வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார், . . . → Read More: விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்\nLeave a comment இலக்கியம் இலக்கியம்\nநாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாடெமி விருது\nநாஞ்சில் நாட்டு வாழ்க்கை முறையையும், அதனினும் சுவையாக உணவியல் குறித்த ருசிக்கும் கட்டுரைகளுடன் என் மனதை கவர்ந்தவர் நாஞ்சில் நாடன். அவருக்கு இந்த வருடத்திய சாகித்திய அகாடெமி விருது வழங்கபட்டுள்ள செய்தி உண்மையில் மகிழ்ச்சியான ஒரு செய்தி.\nLeave a comment இலக்கியம் இலக்கியம்\nஊர்ப் பழமை – அறிமுக விழா\nநண்பர் பழைமைபேசி அவர்களின் ஊர்ப் பழமை நூல் வெளியீட்டு விழா நேற்று கோவை புரந்தர தாசர் சபா மண்டபத்தில் நடைபெற்றது. ரூ.150/- விலையும் 317 பக்கங்களாகவும் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. அருட்சுடர் பதிப்பகம் (60,கண்ணகி வீதி, ஈரோடு – 638001 அலைபேசி 9894717185 ) அவர்கள் பதிப்பித்துள்ளார்கள்.\nதனது வலைப்பதிவில் தொடர்ந்து எழுதி வந்த கொங்கு நாட்டுப் புற சொல்வழக்குகள் குறித்தவைகளை தொகுத்து அளித்துள்ளார் பழமைபேசி எனும் . . . → Read More: ஊர்ப் பழமை – அறிமுக விழா\nOne comment இலக்கியம் இலக்கியம்\nதங்கள் வரு​கைக்கு மிக்க நன்றி.. தாங்கள் அளிக்கும் பின்னூட்ட கருத்துக​ளே ​மென்​மேலும் என்​னை ​செம்​மை படுத்த உதவும். மறவாது பின்னூட்ட கருத்துகள் பகிரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=35397&upm_export=print", "date_download": "2018-12-17T14:04:47Z", "digest": "sha1:ZGXAGBD5X22NBO4WKZ3OFUMHFW6WMLDQ", "length": 5648, "nlines": 15, "source_domain": "www.maalaisudar.com", "title": "சோதனை மேல் சோதனை : மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் : http://www.maalaisudar.com", "raw_content": "மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nதமிழ��நாட்டில் வருமானவரித் துறையும் சிபிஐயையும் மாறி மாறி சோதனைகளை நடத்தி வருகின்றன. இப்போதைய அமைச்சர், முன்னாள் அமைச்சர், இப்போதைய போலீஸ் டிஜிபி, முன்னாள் போலீஸ் ஆணையர் மற்றும் உணவு பாதுகாப்பு, கலால் வரி, சுங்கவரி, வணிகவரி ஆகியத் துறைகளின் அதிகாரிகளும் சிபிஐ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 2016 டிசம்பரில் அப்போதைய தலைமைச் செயலாளர் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர் ஒருவர் சோதனைக்கு உட்படுவது இதுவே முதல் தடவை எனக் கூறப்பட்டது. இப்போது பதவியில் இருக்கும் டிஜிபியின் இல்லத்தில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பதும் காவல் துறை வரலாற்றில் முதல் தடவை எனப்படுகிறது.\n2013ம் ஆண்டிலேயே பொதுமக்களின் நலன் கருதி குட்கா, பான்பராக் போதை பொருள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் பெயரளவில் தான் தடை. கடைகளுக்கு தாராளமாக இந்த பொருட்கள் விநியோகிக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதற்கெல்லாடும் ஏற்பாடு செய்தவர் பான்பராக் உரிமையாளர் மாதவராவ். தடையை மீறுவதற்கு யார், யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதை இவர் மாதம் வாரியாக டைரிகளில் எழுதி வைத்துள்ளார்.\nஇது வெறும் டைரி என்று சொல்ல முடியாது. ஏனெனில் மாதவராவுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் பத்து மணி நேரத்திற்கு மேலாக நடத்திய விசாரணை அடிப்படையில் தான் செப்டம்பர் 5, 6 ஆம் தேதிகளில் சிபிஐ சோதனை நடத்தியிருக்கிறது. இந்த சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆலை உரிமையாளர் மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அதிகாரிகள், இடைத் தரகர்கள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கை இன்னும் தொடரும் என சிபிஐ வட்டாரம் தெரிவிக்கிறது. மணல் கொள்ளை, நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழல், முட்டை கொள்முதல் டெண்டரில் முறைகேடு என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ‘யார் தவறு செய்தாலும் தப்பிக்க முடியாது. தண்டனை நிச்சயம்' என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருக்கிறார். ஆனால் சோதனைக்கு மேல் சோதனை நடந்து கொண்டே இருப்பதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/02/power-of-attorney.html", "date_download": "2018-12-17T14:22:30Z", "digest": "sha1:NE4PPIETNPPJII2Z2RAXOMVTE7ETGRC7", "length": 22172, "nlines": 262, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nவெளிநாடுகளில் வசிப்போர் தங்களுடைய பெயரில் தாயகத்தில் சொத்துகளை வாங்குவதற்கான வழிமுறை\nபெரும்பாலானவர்கள் வேலைக்காக வெளிநாட்டில் வசிக்கின்றனர். இவர்களில் தன்னுடைய பெயரில் வீட்டு மனை அல்லது வீடு வாங்க முயற்சிக்கும் போது வெளிநாட்டில் இருந்து கொண்டே நம்முடைய பெயரில் சொத்துக்களை இந்தியாவில் வாங்க முடியும்.\nஅதற்கான வழிமுறைதான் இந்த ஜெனரல் பவர் ஆஃப் அட்டார்னி Power of (General Attorney (GPA or GPOA) or Purchase Power.\nபவர் எழுதி கொடுப்பவர் (Principle)\nபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்\nபவர் ஏஜன்ட் (எழுதி வாங்குபவர்)ன்\nபுகைப்பட அடையாள அட்டை ( Photo Identity proof)\nஇருப்பிட சான்று (Residence Proof)\nபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மட்டும்\nஇரு அத்தாட்சிகளின் (Two witness)\nபுகைப்பட அடையாள சான்று (Photo Id proof)\nஇருப்பிட சான்று (Residential proof)\nஇந்த ஆவணங்களை சொந்த ஊரில்(தமிழ்நாட்டில்) இருக்கும் போதே சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் தாக்கல் செய்யலாம்.\nரூபாய் 1100க்கான வரவு காசோலை (டிமாண்ட் டிராப்ட்) உள்ளுரில் மாற்றத்தக்க (லோக்கல் கிலியரன்ஸ்) வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஎந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்கின்றோமோ, அந்த சார்பதிவாளர் அலுவலக‌ பெயரிலே (டிமாண்ட் டிராப்ட்) எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு: Sub Registrar, Tiruchirappalli Joint-III, Trichy\nரூபாய் 1100 கட்டணம் தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பவர் கொடுப்பதற்கு மட்டுமே.\nரூபாய் 10100 கட்டணம் குடும்ப நபர்கள் இல்லாது நண்பர்கள் அல்லது மாற்று நபர்களுக்கு(Third Party) பவர் கொடுபதற்க்கு பொருந்தும்.\nமேற்கண்ட ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கு பத்திரம் எழுதுபவர்களிடம் சென்று ஷரத்துக்களை பத்திரத்தில் டைப் செய்து கொள்ள வேண்டும். (ஆங்கிலம் அல்லது தமிழில் – எளிதாக நாமே கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி எழுதலாம்)\nஅல்லது சிவில் வக்கில்களை கொண்டு பத்திரத்தில் ஷரத்துகளை டைப் செய்து கொள்ளலாம்.\nஇந்த பவர் ஆஃப் அட்டார்னி எதற்கெல்லாம் உதவும்.\nசொத்துகளை தனது பெயரில் வேறொருவர் மூலமாக வாங்கலாம்.\nவெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது தன்னுடைய விஜயம்(visit) இல்லாமல் இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்து கொள்ளலாம்.\nசொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த ஆவணக்களுக்கு காலவாதி ஆகாது.\nஎழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது.\nஇந்த ஆவணத்தின் மூலம் சொத்துக்கல் வாங்க மட்டுமே முடியுமே தவிர சொத்துக்களை விற்க முடியாது\nசொத்துக்களை விற்பனை செய்ய நினைத்தால் சொத்து விவரங்கள் கண்டிப்பாக பத்திரத்தில் பதிய வேண்டும்.\nஆனால் சொத்துக்கள் வாங்கும் போது சொத்து விவரங்களை பதிவு செய்ய அவசியமில்லை.\nஅவ்வாறு சொத்து விவரங்களை வாங்கும் போது பதிய நினைத்தால் அது ஸ்பெஷல் பவர் ஆஃப் அட்டார்னி ஆகிவிடும். அது ஒரே ஒரு சொத்து அல்லது சொத்துக்கல்(பத்திரத்தில் குறிப்பிட்ட சொத்துக்களை மட்டும்) வாங்க மட்டுமே வாங்க செல்லுபடி ஆகும்\nவெளிநாட்டில் இருக்கும் போதே தாயகம் செல்லாமல் முறையாக சொத்துக்களை நம்முடைய பெயரிலே வாங்கிக் கொள்ளலாம். இதனால் அவசர பயணம் தவிர்க்கப்படும்.\nஇதை தவிர ஷரத்தில் எழுத்தப்பட்ட அத்தனை விவரங்களும் முறைய செயல்படுத்தலாம்.\nஆங்கிலம் மற்றும் தமிழில் ஷரத்த்துகளை பத்திரத்தில் பயன்படுத்தலாம்.\nவங்கிகள் மற்றும் வெளிநாடுகளில் இந்த ஆவணங்கள் உதவ ஆங்கிலத்தை ஷரத்தில் உபயோகிப்பது நன்று.\nவெளிநாட்டில் இந்த ஆவணங்கள் தாக்கல் செய்ய இந்தியன் கான்சலேட் அல்லது எம்பாசியை அணுகலாம்.\nஷரத்துக்களை தாயகத்தில் ஆங்கிலத்தில் வக்கில் அல்லது பத்திரம் எழுதுபவர்கள் மூலம் டைப் செய்து இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளவும்.\nஅதனை சாதரன ஏ4 ஷீட்(தாளில்) ப்ரிண்ட் செய்து கொள்ள வேண்டும்.\nஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் தங்கள் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்துக் கொண்டு பவர் ஆஃப் அட்டார்னி கான தொகையை (துபாயில் 115 திர்ஹம்கள்) செலுத்தி த்தூதரக அதிகாரிகள் முன்பு ஆவணங்களில் கையோப்பம் இடல் வேண்டும்.\nதூதரக அதிகாரி முத்திரை மற்றும் அவரது கையோப்பம் பெற்றதும்.\nஅதனை அப்படிய இந்தியாவுக்கு தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்ப வேண்டும்.\nவெளிநாட்டிலிருந்து இந்த ஆவணம் வந்ததற்காக அந்த தபால் கவரை அல்லது கூரியர் கவருடன்….\nபவர் ஆஃப் அட்டார்னி எழுதி வாங்கிய நபர் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் தாக்கல் செய்ய அதற்கான கட்டணங்களுடன் (ரூபாய் 1100 அல்லது ரூபாய் 10100 கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து கொடுத்தால்.\nஇதனை 90 நாட்களுக்குள் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிய வேண்டும். (சட்டம் என்ன சொல்கிறது என்றால் இப்படி எழுதப்பட்ட ஆவணம் இந்தியாவிற்கு வந்த 90 தினங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். எனவே அங்கிருந்து வந்த தபால் கவர் மிகவும் முக்கியம்\nஅதனை சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் அட்ஜுடிகேஷன்(adjudication) அல்லது பதிவு செய்து கொள்வார்கள்.\nஒரிஜினல் பத்திரத்தை 7 நாள் அல்லது 10 நாளில் சப்ரிஜிஸ்டர் ஆபிஸில் பெற்றுக்கொள்ளலாம்.\nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nசாட்சி கையெழுத்து: நில்… கவனி… போடு\nவாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:\nபற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nஅருமையான மருத்துவ உதவி அமைப்புகள்\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nஉங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக...\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஇட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன\nஉணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்\nபிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு\nஉங்கள் கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்..\nகுடும்ப உறவு என்றும் இனிக்க மற்றும் சில..பல சிக்கல...\nபெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா\nபேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழி...\nதோழியர் - உம்மு தஹ்தா ( ام الدحداح) வரலாற்றில் ஒரு...\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமி��்ச...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/malabe/healthcare-medical-equipment-supplies", "date_download": "2018-12-17T15:50:18Z", "digest": "sha1:EJIVDWV4ZC3NGZ35J72HHYNP6ZGCPL4C", "length": 4746, "nlines": 75, "source_domain": "ikman.lk", "title": "மாலபே | ikman.lk இல் காணப்படும் உடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள் விநியோகங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஉடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஉடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள்\nஉடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள்\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nமாலபே உள் உடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள்\nகொழும்பு, உடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏத���வது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matara/bags-luggage", "date_download": "2018-12-17T15:51:00Z", "digest": "sha1:VNKZER5G35WPC4TB7DBIWF76QT7NQWZO", "length": 4130, "nlines": 81, "source_domain": "ikman.lk", "title": "மாத்தறை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் பைகள் மற்றும் லக்கேஜ்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nமாத்தறை உள் பைகள் & லக்கேஜ்\nமாத்தறை, பைகள் & லக்கேஜ்\nமாத்தறை, பைகள் & லக்கேஜ்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/i-want-30-lahks-passenger-demands-jet-airways", "date_download": "2018-12-17T14:21:28Z", "digest": "sha1:DGHON3BVSU2FKOEDTTEDM23NNV467V57", "length": 14349, "nlines": 182, "source_domain": "nakkheeran.in", "title": "”எனக்கு முப்பது லட்சம் பணம் வேண்டும்” - பாதிக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் பயணி | i want 30 lahks... passenger demands jet airways | nakkheeran", "raw_content": "\n50,000 முன்பணம் தரணும்னு சொன்னாங்களே. அப்படி எதும் இருக்கா என்ன... -…\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகெல் பதவியேற்பு\nவிண்வெளியில் தொலைந்து போன அயர்ன்மேனை தேடிய நாசாவுக்கு பதிலளித்த அயர்ன்மேன்\n'கனா' எனக்கு மிகப்பெரிய சவால்' - இசையமைப்பாளர் திபு நினன்…\nஆர்.கே. நகர் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா\nஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பயப்படுகிறது: டிடிவி தினகரன் பேட்டி\nரூ. 43 கோடி ஜி.எஸ்.டி. மோசடி\nஉலக அளவில் டொனால்ட் டிரம்ப்பை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி\nஐ.பி.ல். 2019-ல் 1,003 வீரர்களில் 346 பேர் தேர்வு, இறுதியாகப்போக���ம் 70…\nபதவியேற்ற 4 மணி நேரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்து முதல் கையெழுத்து\n”எனக்கு முப்பது லட்சம் பணம் வேண்டும்” - பாதிக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் பயணி\nமும்பையிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் விமானம் மும்பை உள்ளூர் விமாநிலையத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.\nஜெய்ப்பூருக்கு 166 பயணிகளுடன் விமானம் புறப்படும் போது, விமானத்தின் கேபின் பிரஸ்ஸர் பட்டனை அழுத்தி சரி செய்ய வேண்டும். ஆனால், விமானத்திலிருந்த குழு அதை சரியாக கவனிக்காமல் விட்டதால், விமானம் புறப்பட்ட சற்று நேரத்திலேயே அழுத்தம் ஏற்பட 30 பயணிகளுக்கு காதிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் கசிய ஆரம்பித்தது. மேலும் சிலருக்கு அதிகப்படியான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால், உடனடியாக விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.\nஇதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முதல் உதவி செய்து வருகிறோம். 166 பயணிகளையும் மாற்று விமானம் மூலம் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்கிறோம். விமான பயணிகளை அழைத்து சென்ற 5 விமான ஊழியர்களிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில், சிகிச்சைக்காக சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஐந்து பயணிகளில் ஒருவர், ”எனக்கு முப்பது லட்சம் பணமும், 100 உயர்வகுப்புக்கான வவுச்சரும் நஷ்ட ஈடாக வேண்டும்” என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளார். இது சட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால் அவரிடம் கேபினட் பிரஸர் பட்டனை சரிபார்க்காத வீடியோ இருக்கிறது. அதனை ஊடகங்களுக்கு தந்துவிடுவேன் என்று மிரட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விபத்துக்கு காரணம் நிறுவனத்தின் மீது சட்டரீதியாகவும் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாயில் ரத்தம்... காதில் ரத்தம்... ஜெட் ஏர்வேஸ் பயணிகளுக்கு பறக்கும்போதே பாதிப்பு\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகெல் பதவியேற்பு\nபதவியேற்ற 4 மணி நேரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்து முதல் கையெழுத்து\nசீக்கியர்களுக்கு எதிரான கலவ�� வழக்கு; டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமூக்கில் டியூபுடன் கைத்தாங்கலாக அழைத்துவரப்பட்ட பா.ஜ.க முதலமைச்சர்; மனிதநேயமற்ற பா.ஜ.க என எதிர்க்கட்சிகள் விமர்சனம்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் பிரபலங்கள் பரிமாறியது ஏன்- அபிஷேக் பச்சன் விளக்கம்\nமூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nஅரசு நிவாரணத்தில் காலாவதி பால்பவுடர்- 10 க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம்\nபோராட்டம் வாபஸ்; சபரிமலையில் குவியும் பக்தர்கள்\nமெகா அரசியல் விழாவில் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு\nநக்கீரன் ஆசிரியருக்கு பிஹைண்ட்வுட்ஸ் விருது\nசிறப்பு செய்திகள் 10 hrs\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nகுளித்துக்கொண்டிருந்த பெண்ணை நிர்வாணமாக வீதிக்கு இழுத்து வந்து கொடுமை - தாய், மகள் தீக்குளிக்க முயற்சி\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nபெண் போலிஸ் - எஸ்.ஐ. ரகசிய உறவு\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2013/11/", "date_download": "2018-12-17T15:43:08Z", "digest": "sha1:DRYEGDVOYCDGKW327H62HFQLKGKGOE6X", "length": 29973, "nlines": 278, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: November 2013", "raw_content": "\nசனி, 16 நவம்பர், 2013\nமுள்ளி வாய்க்கால் முற்றம் இன்று பரபர பிரச்னையாக உள்ளது.\nஇதுவரை கருணாநிதியின் ஈழப்பாசத்தை வேசம் என்றும் ஜெயலலிதாதான் ஈழத்தாய் என்று கொண்டாடியவர்கள் முகத்தில் ஒரு டன் கரி.\nஜெயா அரசு முற்றத்தின் சுற்று சுவரை இடித்ததை கூட மத்திய அரசின் கட்டாயத்தால் தமிழக அரசு செய்து விட்டதாக தன்னை மாவீரன் என்று கூறிக் கொள்ளும் ப.நெடுமாறன் வகையறாக்கள் சொல்லிக்கொண்டு சிறையில் புலம்புகிறார்கள்.\nஇலங்கைத் தமிழர் பிரச்னையில் இருமுறை பதவி இழந்த கருணாநிதி திட்டமிட்ட ஈழத் துரோகி பட்டத்தால் இம்முறையும் பதவியை இழந்தார்.ஈழப்பிரச்னை மட்டுமின்றி 2ஜி அலைக்கற்றை முறைகேடும் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.\nஆனால் எவ்வளவு காலம்தான் நானும் நல்லவராக நடிப்பது என்று இப்போது தனது ஈழப் பாசத்தை காட்ட ஆரம்பித்துள்ளார்.\nஇது கொஞ்சம் தான் இன்னமும் நெடுமாறன்,சீமான் போன்றோர் பார்க்க வேண்டிய வை இருக்கிறது.அது ஏற்கனவே வைகோ பார்த்து அதிர்ந்த பக்கம்தான்.ஆனால் வைகோ ரோசம்,மானம் இழந்து அவரை இடையில் சிறிது காலம் அன்பு சகோதரியாக்கி அழகு பார்த்து இப்போது மீண்டும் பாசிஸ்டாக பிரகடனம் செய்து வருகிறார்.\nநெடுமாறன் திரையில் வடிவேலு செய்ததை முற்றத்தில் செய்து வருகிறார்.தன்னை ஜெயா அரசு சிறையிலிட்டாலும் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டார் என்று புளகாங்கிதமடைந்துள்ளார் .\nசெந்தமிழன் சீமானோ பிழைக்கத்தெரிந்த புரட்சியாளர்.\nமுற்றம் பிரச்னையில் நாம் தமிழர் தொண்டர்கள் அடி பட்டு ரத்தம் சிந்தினாலும் தான் மட்டும் வாயை திறக்க மாட்டேன் என்று சஷ்டி விரதம் இருக்கிறார்.\nஅவருக்கு கருணாநிதி ஆட்சிக்கும் -ஜெயலலிதா ஆட்சிக்கும் வித்தியாசம் தெரியும்.\nஅதை விட முக்கியமாக இருவரில் யார் ஈழத்தமிழர் நலனில் அக்கறை உள்ளவர் என்ற உண்மையும் தெரியும்.அதனால் அடக்கி வாசிக்கிறார் .அடங்கிப் போயுள்ளார்.\nகருணாநிதி ஒருநாளில் புழலில் இருந்து வெளியெ விட்டு விட்டார்.\nஒன்றை மட்டும் இன்னமும் இந்த நெடு மாவீரனையும்.செந்தமிழனையும் நம்பி ஈழப்பிரச்னையை நம்புகிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் .\nமுள்ளி வாய்க்கால் முற்றம் சுற்று சுவர் -பூங் காவுக்கு ஒப்பந்தம் போட்டு இடம் கொடுத்தவர் கருணாநிதி.\nஅந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் இடித்து தூள் கிளப்பியவர் ஜெயலலிதா,\nசட்டமன்றத்தில் மத்திய அரசுக்கு கண்டனத்தீர்மானம் நிறைவெற்றிக்கொண்டே முற்றத்தில் அவர் கரசேவை நடந்துள்ளது.\nஅது மட்டுமல்ல வேதனை நெடுமாறன் இன்னமும் மாவீரன் பிரபாகரனுடன் தான் கதைப்பதாக கதை விட்டு தன்னை முன்னி லை ப்படுத்துவதுதான்.\nமாவீரன் பிரபாகரன் நிச்சயம் இன்னமும் வாய் மூடி ஒளிந்திருக்கும் தன்மை கொண்டவர் அல்ல.அதாவது இந்த நெடு,சீமான் போன்ற அடக்குமுறைக்கும்,சிறைக்கும் அஞ்சும் கோழை அல்ல.தான் இருப்பதை எவ்வாறாவது -எவ்வகையிலாவது.இதற்கு���் தெரிவித்தித்திருப்பார்.\nஆனால் அதற்கு இயலா உடல் நிலையில் இருப்பாரானால் இங்கு நடக்கும் ஈழ வியாபரத்தை கண்டு கொதி நிலையில் தான் இருப்பார்.\nநேரம் நவம்பர் 16, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 நவம்பர், 2013\n\"ஆல் இன் ஆல் \" வரி விலக்கு பெற ...\nகார்த்தி, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ள 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கே.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.\nஇந்த படம் வர்த்தக நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் விதமான திரைப்படங்களுக்கும்[] வரி விலக்கு அளித்து வருகிறது.\nபத்திரிகை, டி.வி.களில் வெளியாகும் விளம்பரங்களிலும், சாலையோரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களிலும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த படத்தி ற்கு தமிழக அரசு கேளிக்கை வரி வில க்கு கொடுத்துள்ளது.\nஒரு கல் ,ஒரு கண்ணாடி படத்தின் பெயராக வைத்தும் ஒகே,ஒகே என்று சுவரொட்டிகளில் இருந்ததால் வரி விலக்கு இல்லாமல் போனது.\nஅதை கூட சரி எனலாம்.\nநீர்ப்பறவை,நேரம்,கும்கி,மைனா ,மன்மதன் அம்பு, வணக்கம் சென்னை போன்ற படங்களுக்கு வரி விலக்கில் இருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது.கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.\nகாரணம் அவைகளை தயாரித்தது,வெளியிட்டது உதயநிதி ஸ்டாலின் .அவரின் அப்பா ஸ்டாலின்.தாத்தா கருணாநிதி என்ற காரணத்தால் தான்..\nதமிழில் பெயர் வைக்காமல் ஆங்கிலம் -மற்ற மொழிகளில் கண்டபடி தமிழ் படங்களுக்கு பெயர் வைக்கப்பட்ட போது அதை தடுக்கும் நோக்கில்தான் தமிழில் பெயர்வைத்தால் வரி விலக்கு என்ற அரசாணை வெளியிடப்பட்டது.அதனால் அரசு வருவாய்தான் இழப்பு.ஆனால் திரைப்படங்களுக்கு தேவை இல்லாமல் ஆங்கில தலைப்பு வைப்பது கட்டுப்படுத்தப்பட்டது.\nகருணாநிதி கொண்டுவந்த அரசாணை இப்போது அவருக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படூகிறது .\nகருணாநிதி குடும்பத்தினர் தாயாரிக்கும்-வெளியிடும் படங்கள் அனைத்துக்கும் வரி விலக்கு இல்லை.ஆனால் மற்றவர்கள் தயாரிக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜாக்களுக்கு கூட இந்த ஆணையின் கீழ் வரி விலக்கு தரப்படுகிறது.\nஜெயலலிதா அரசு இதற்கென அமைத்துள்ள குழு ஆங்கிலம்-தமிழ் வேறுபாடு அறியாத [சங்கர் ]கணேஷ் போன்றவர்களை உறுப்பினர்களை கொண்டதால் வந்த குழப்பமா\nஅமைச்சர் ஒருவர் தனது ஊதவியாளர் மூலம் வரி விலக்கு தர 7 லட்சம் வரை கையூட்டு “அங்குசம் “படத் தயாரிப்பாளர்களிடம் கேட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஅங்குசம் படமே இது போன்ற கையூட்டுகளை எதிர்த்து எடுக்கப்பட்ட படம் என்பது இங்கு வருத்தமான் விடயம்.\nமொத்தத்தில் இப்போது “ஆல் இன் ஆல் “பட விலக்கு விவகாரம் நீதிமன்றம் போயுள்ளது.ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் இருக்கிறார் .\nஅரசும் அது உருவாக்கிய சிங்கி குழுவும் பதில் சொல்ல வெண்டிய நிலை.\nஇரட்டை இலை சின்னங்களையே பறக்கும் குதிரையின் இறகு,பசுமையின் வெளிப்பாடு என்று சொல்லி வரும் கும்பலுக்கு பதில் ஒன்றும் கடினமானதல்ல .\nபேசாமல் கருணாநிதி குடும்பத்தயாரிப்புகள் தவிர்த்து அனைத்துப் படங்களுக்கும் வரி விலக்கு என அரசாணையை வெளியிட்டு விட்டால் என்ன\n“அம்மாவும் நீயே “என்று அப்போதே பாடி சினிமாவுக்கு வந்தவர் கமல் ஹாசன் \".\n“பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓடுமா என்று இங்கு கேட்டார்கள்.\nஇப்போது “சூரிய ஒளி\"யைத்தான் ‘நம்பியிருக்கிறோம்.பெட்ரோல் கை கொடுக்காது.சோலார் சக்தியில் வண்டியை ஓட்டலாமே\nஇரண்டும் ஜெயா டிவி புதுமை பட்டிமன்றத்தில் கேட்டு,சுட்டது.\nஜெயா டிவியில் சூரிய சக்தியைப்பற்றி பேச எப்படி விட்டார்கள்.\nமூலிகை அல்லது \"பசுமை இலை\" பெட்ரோல் பற்றி கமல் சொல்லியிருக்கலாமே \nஏன் “சூரிய ஒளி”க்கு போனார்.\n[போட்டுக் கொடுக்காமல் இருக்க முடியலைங்க.\n‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்தை குரு ரமேஷ் இயக்குகிறார். நாகா இசையமைக்கிறார். சஞ்சய் பிலோகநாத் ஒளிப்பதிவு செய்கிறார.\nஏ.வி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.வி. அனுப் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா முதன் முறையாக நடிகராகவும் அறிமுகமாகிறார். \"காதல் மன்னன்\" படத்தில் நாயகியாக நடித்த பாணு பதினைந்து வருடங்களுக்கு பின் இதில் நடிக்கிறார்.\nஇவர்களுடன் உலக சினிமாவில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்து ஒரே தோற்றம் கொண்ட எட்டு வயதே ஆன நான்கு பெண் குழந்தைகள் அதீதி, ஆக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி ஆகியோரும் நடிக்கின்றனர்.\n‘லிம்கா சாதனை புத்தகம்’ குழுவினர் இந்த முயற்சிக்கு \"லிம்கா சாதனை\"சான்றிதழ் வழங்கினார்கள் .\nஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை பார்க்கப்படுகிறது. இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம்.\nதலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்றைய விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள். வழுக்கையை தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை என்று பலவகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை எதுவுமே வழுக்கை பிரச்சனைக்கான நீடிக்கத்தக்க நிரந்தர தீர்வை தரவில்லை என்றே பார்க்கப்படுகிறது.\nஆனால் வழுக்கைக்கான நிரந்தர தீர்வை தாங்கள் நெருங்கிவிட்டதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் டர்ரம் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையமும் இணைந்து செய்த ஆய்வின் முடிவில், மனிதர்களின் முடியை செயற்கையாக வளர்ப்பதற்கான புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅதாவது மனிதர்களின் முடியின் அடிப்பகுதியில். இருக்கும் நுண்ணிய திசுக்களை எடுத்து, அவற்றை பரிசோதனைக்கூடத்தில் ஊட்டச்சத்து மிக்க சூழலில் வளர்த்து, அப்படி வளர்க்கப்பட்ட அந்த திசுக்களை வழுக்கையான பகுதியில் இருக்கும் தோலுக்கு அடியில் வைத்தால், அந்த பகுதியில் இருந்து புதிதாக முடிவளர்க்க முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் செய்து காட்டியிருக்கிறார்கள்.\nமொத்தம் ஏழுபேரிடம் செய்த பரிசோதனைகளில், ஐந்துபேருக்கு ஆறுவாரங்களில் புதிய முடி வளர்வதை இவர்கள் கண்டிருக்கிறார்கள். அதே சமயம், இந்த பரிசோதனைகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கும், டர்ரம் பல்கலைக்கழக பேராசிரியர் கோலின் ஜஹோடா, தமது இந்த ஆய்வின் முடிவுகள் வழுக்கைத் தலையர்களுக்கு பயன்படுவதற்கு கடக்கவேண்டிய தடைகள் இன்னும் சில இருக்கின்றன என்கிறார்.\nஆனாலும் இந்த ஆய்வின் முடிவு, வழுக்கையை முழுமையாக நிரந்தரமாக குணப்படுத்த முடியும் என்பதற்கான சாத்தியப்பாட்டை நிகழ்த்திக்காட்டியிருப்பதாக கூறுகிறார் .\nநேரம் நவம்பர் 04, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுக���கள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் \nரஃபேல் ஊழல் பி ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் பிர...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nசட்டமும் போலீசும் கஞ்சாவை ஒழிக்குமா\nத மிழகத்தின் தலைநகரான சென்னையில் கொடி கட்டி பறக்கிறது கஞ்சா போதை. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை ...\n\"ஆல் இன் ஆல் \" வரி விலக்கு பெற ...\nஇந்தியாவிலிருந்து பிரிட்டன் திருடியது எப்படி - *இந்தியாவிலிருந்து ரூபாய் 45 இலட்சம் கோடியை பிரிட்டன் திருடியது எப்படி - *இந்தியாவிலிருந்து ரூபாய் 45 இலட்சம் கோடியை பிரிட்டன் திருடியது எப்படி **இ*ந்தியா மீதான காலனியாதிக்கம் குறித்து பிரிட்டனில் ஒரு பொதுவான கதை சொல்லப்படுகிறத...\n - தீண்டாமைஒரு பெருங்குற்றம்...என்றெல்லாம் பள்ளி பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்தப் பிரச்சாரம். மாணவர் பருவத்தில் இருந...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T15:14:42Z", "digest": "sha1:NINZMDQW6PLLH3KQUKBFHJKOV6S5KJZL", "length": 11385, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "தியூட்டிரியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்கையில் கிடப்பு 0.0156% (புவியில்)\nஓரிடத்தான் நிறை 2.01410178 u\nபிணைப்பு ஆற்றல் 2,224.52±0.20 keV\nதியூட்டிரியம் அல்லது டியூட்டிரியம் (Deuterium) என்பது ஐதரசனின் ஓரிடத்தான்களும் (ஐசோடோப்புகளுள்) ஒன்றாகும். தியூட்டிரிய உட்கருவில் ஒரு நேர்மின்னியும் ஒரு நொதுமியும் (நியூட்ரானும்) உள்ளன. அணுக்கருவுள் இரண்டு துகள்கள் உள்ளதால் தியூட்டிரியம் எனப் பெயர் பெற்றது. கிரேக்க மொழியில் \"டியூட்டெரோசு\" (deuteros) என்றால் \"இரண்டாவது\" என்று பொருள். தியூட்டிரியத்���ின் வேதியியல் குறியீடு 2H என்பதாகும். எனினும் D எனும் குறியீடும் இதைக்குறிக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் இது நீரியம்-2 என்றும் அழைக்கப்படும். தியூட்டிரியத்தை அரால்டு உரே (Harold Urey) 1931 இல் கண்டுபிடித்துப் பெயர் சூட்டினார். இவருக்கு 1934 இல் வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பெற்றது. தியூட்டிரியம் இயற்கையில் கடலில் காணப்படுகின்றது. ஏறத்தாழ 6,420 ஐதரசன் அணுக்களில் ஒன்று தியூட்டிரியம் ஓரிடத்தானாக உள்ளது (அணுக்கள் நோக்கில் மில்லியன் பகுதிகளில் ~156.25 பகுதியாக (ppm) உள்ளது எனலாம்). புவியில் 0.0156 விழுக்காடு இந்த தியூட்டிரியமாக உள்ளது. நிறை அளவில் 0.0312% தியூட்டிரியம்.\nவிண்மீன்களின் உள்நடுவே தியூட்டிரியம் உருவாவதை விட விரைவாக அழியும் ஆகையாலும் மற்ற முறைகளில் விளையும் அளவு மிகவும் குறைவானதாலும், இப்பொழுது இருக்கும் தியூட்டிரியத்தின் அளவு, பெரு வெடிப்பு என்னும் நிகழ்ச்சி ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றைய பொழுது உண்டானவை என்று கருதுகின்றார்கள். வால்வெள்ளி என்னும் விண்பொருள்களிலும் புவியில் காணப்படுவது போன்றே ஏறத்தாழ மில்லியன் பங்கில் 156 பங்கே கொன்டிருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். இதனால் புவியின் கடலில் உள்ள நீர் கூட இப்படியான வால்வெள்ளி மோதலில் உருவானதாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்[1] [2]\nதியூட்டிரியம் இரு ஆக்சிசன் மூலக்கூறுகளுடன் சேர்ந்து கனநீர் உண்டாகிறது. கன நீர் அணுக்கரு உலைகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2017, 15:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/honor-v10-slated-be-launched-india-on-january-8-in-tamil-016036.html", "date_download": "2018-12-17T15:03:07Z", "digest": "sha1:MKMGC5GH4ZAFS5DWUDM7DJIKOCOU7JVO", "length": 12693, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "Honor V10 slated to be launched in India on January 8 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ஹானர் வி10.\nஇந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ஹானர் வி10.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்ச��கள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஹவாய் நிறுவனம் கடந்த வாரம் ஹானர் 7எக்ஸ் மற்றும் ஹானர் வி10 ஸ்மார்ட்போன் மாடலை லண்டனில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களளை கொண்டுள்ளது.\nஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 12,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஹவாய் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹானர் வி10 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த தேதியை அறிவித்துள்ளது ஹவாய் நிறுவனம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹானர் வி10 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜனவரி 8-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஹவாய் நிறுவனம். மேலும் இந்த\nஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹானர் வி10 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஹானர் வி10 ஸ்மார்ட்போனில் கிரின் 970 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஹானர் வி10 ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\n20எம்பி டூயல் ரியர் கேமரா:\nஇந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேம��ா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஹானர் வி10 ஸ்மார்ட்போனில் 3750எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.29.000-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிவோ வ்யை83 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு கோர்ட் தடை: மத்திய அரசுக்கு ஏமாற்றம்.\nகுத்துக்கால் வைத்த நீள்விரல் ஏலியனை குண்டு கட்டாக தூக்கி வந்த ரஷ்யா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/iphone7plus-amazon/", "date_download": "2018-12-17T14:16:11Z", "digest": "sha1:AX5KWR3GWYIT5EN6IO2QYJG3TEXYWHQV", "length": 17302, "nlines": 251, "source_domain": "vanakamindia.com", "title": "அதிரடி ஆஃபர்களை அள்ளிவிட்ட அமேசான்.. ரூ.10,000/- வரை தள்ளுபடி! - VanakamIndia", "raw_content": "\nஅதிரடி ஆஃபர்களை அள்ளிவிட்ட அமேசான்.. ரூ.10,000/- வரை தள்ளுபடி\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\n.. ‘போட்டோஷாப் செக்’ என ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் தமிழ்வாணன் தகவல்\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுங்கள் – துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டால��ன்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nஅதிரடி ஆஃபர்களை அள்ளிவிட்ட அமேசான்.. ரூ.10,000/- வரை தள்ளுபடி\nஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் இந்தியாவில் சில அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. நேற்று துவங்கிய இந்த ஆஃபர் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. அதன்படி, பல ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.10,000 வரை தள்ளுபடி கொடுத்து ஸ்மார்ட்போன்களின் விலையை இந்நிறுவனம் குறைத்திருந்தது.\nஆண்ட்ராய்டு மொபைலுக்கு ரூ.2,500 வரை தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாமல், சாம்சங் கேலக்ஸி ஆன்8, மோட்டோ ஜி4 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.12,990 மற்றும் ரூ.11,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று மோட்டோ எக்ஸ் போர்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.26,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது, இது ரூ.34,999 விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும், ஆப்பிள் நிறுவன மொபைலுக்கும் அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் 7 ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 பிளஸ் 128 ஜிபி ரூ.82,000-இல் இருந்து 10,000 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.71,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதே போல் 32 ஜிபி பிளாக் மாடல் வாங்கும் போதும் ரூ,.10,000 குறைக்கப்பட்டு ரூ.61,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nநேற்று துவங்கிய அமேசான் சிறப்பு விற்பனை இன்றுடன் (மார்ச் 30-ந்தேதி) நிறைவு பெற்றது. மக்கள் பலர் இந்த அரிய வாய்ப்பை அதிகமாகவே பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.\nமார்ச் 2ம் தேதி வருகிறது சாம்சங் கேலக்ஸி எஸ்9… விலை கொஞ்சம் அதிகம் தான்\nவிற்பனையில் படுஜோர்: ‘ஐபோன் X’ வியாபாரம் ஆரம்பம்…\nசெல்ஃபி புள்ளைகளுக்காக… டபுள் செல்ஃபி கேமரா செல்போன் விரைவில் அறிமுகம்.\nபோலிச் செய்திகளை தடுக்க ஃபேஸ்புக் நடவடிக்கை.. அமெரிக்காவில் அமலுக்கு வந்தது\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\n.. ‘போட்டோஷாப் செக்’ என ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் தமிழ்வாணன் தகவல்\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுட��் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/suriya-37-movie-start-with-pooja/", "date_download": "2018-12-17T14:55:48Z", "digest": "sha1:ND6M7R2M3YVCCZRK4VDQ5FTTH3AW43JB", "length": 16442, "nlines": 256, "source_domain": "vanakamindia.com", "title": "லண்டனில் பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது ‘சூர்யா 37’! - VanakamIndia", "raw_content": "\nலண்டனில் பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது ‘சூர்யா 37’\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\nஎன்னப்பா இப்படிப் பண்றீங்களேப்பா…. ‘போட்டோஷாப் செக்’குக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுங்கள் – துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… ��ருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nலண்டனில் பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது ‘சூர்யா 37’\nகே வி ஆனந்தும் சூர்யாவும் இணையும் புதிய படத்தின் பூஜை லண்டனில் நடைபெற்றது.\nமூன்றாவது முறையாக கே வி ஆனந்தும் சூர்யாவும் கைகோர்க்கவிருக்கிறார்கள். இப்படம் சூர்யாவிற்கு 37வது படமாகும்.\nஇப்படத்தின் பட்ஜெட்டில் மட்டும் பிரமாண்டம் காட்டாமல் நட்சத்திர தேர்விலும் பிரமாண்டம் காட்டியுள்ளார்கள். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் மோகன்லால், சமுத்திரக்கனி, தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ், பிரபல இந்தி நடிகர் போமன் இரானி வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார்.\nஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஜிகர்தண்டா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கேவ் மிக் யூ ஆரி ஒளிப்பதிவை மேற்கொள்ள, கலை இயக்குநராக கிரண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது இந்த படத்தின் பூஜை நேற்று லண்டனில் நடந்தது. இந்த பூஜையில் சூர்யா, சாயிஷா, கே.வி.ஆனந்த் லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nTags: K V AnandMohanlalSamuthirakaniSayyeshaSuriyaSuriya 37அல்லு சிரிஷ்சமுத்திரக்கனிபோமன் இரானிமோகன்லால்\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடு��்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\nஎன்னப்பா இப்படிப் பண்றீங்களேப்பா…. ‘போட்டோஷாப் செக்’குக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/17624-.html", "date_download": "2018-12-17T15:57:42Z", "digest": "sha1:ECUQOZFGMPQPWZ5YTCUSVK7LQKVHF6CW", "length": 6602, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "Y55L-ன் மேம்படுத்தப் பட்ட வரவு Vivo Y55s ஸ்மார்ட்போன் |", "raw_content": "\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணை வெளியீடு\nமத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nசிலை மாற்றப்பட்ட வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையருக்கு நிபந்தனை ஜாமீன்..\nY55L-ன் மேம்படுத்தப் பட்ட வரவு Vivo Y55s ஸ்மார்ட்போன்\n3 ஜிபி RAM மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட Vivo Y55s எனும் புதிய 4ஜி ஸ்மார்ட்போனை Vivo நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. தங்கம் மற்றும் சாம்பல் நிறங்களில் வெளி வந்துள்ள இந்த மொபைல் Funtouch OS 3.0 உடன் கூடிய ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக் கூடியது. 5.2 இன்ச் தொடுதிரை, 13 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, குவாட் -கோர் ப்ராசெஸ்ஸார், டூயல் சிம் மற்றும் 2730mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 12,490 ரூபாயாகும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமும்பை மருத்துவனையில் தீ விபத்து; 6 பேர் பலி\nமான்செஸ்டர் யுனைட்டடை துவம்சம் செய்தது லிவர்பூல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு 234 அடி உயர மாலை...\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n6. திருப்பாவை – ஒரு முகப்பு...\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\n\"செக்ஸ் சிடி\"யை புழக்கத்தில் விட்டவரை முதல்வராக்கி அழகு பார்க்கும் காங்கிரஸ் தலைமை\nஆஸ்திரேலிய வீரர் ஹெல்மெட்டை பதம் பார்த்த பும்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/19527-.html", "date_download": "2018-12-17T16:01:34Z", "digest": "sha1:PG7S5DIBDODZ76Q37WWHDRHQYW4H7OCG", "length": 7390, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "முடிவுக்கு வருகிறது 10 ஆண்டு பஜாஜ் - கவாஸாகி கூட்டணி! |", "raw_content": "\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணை வெளியீடு\nமத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nசிலை மாற்றப்பட்ட வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையருக்கு நிபந்தனை ஜாமீன்..\nமுடிவுக்கு வருகிறது 10 ஆண்டு பஜாஜ் - கவாஸாகி கூட்டணி\nஜப்பான் நிறுவனமான கவாஸாகியுடன் பத்தாண்டுகளாகக் கொண்டிருந்த வர்த்தக கூட்டணி முடிவுக்கு வருவதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் அமித் நந்தி கூறுகையில், \"இந்தியாவில் கவாஸாகி மற்றும் பஜாஜ் நிறுவனங்களுக்கிடையிலான விற்பனை மற்றும் சேவை தொடர்பான கூட்டணி, நடப்பு ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்தியா தவிர்த்து இதர நாடுகளில் இந்த இரு நிறுவனங்களுக்கு இடையிலான தற்போதைய மற்றும் எதிர்கால வர்த்தக உறவுகள் தொடர்ந்து நீடிக்கும். இது பரஸ்பர பேச்சுவார்த்தைக்குப் பிறகு எட்டப்பட்ட சுமுகமான முடிவு\" என்றார். இந்தக் கூட்டணி முறிவைத் தொடர்ந்தும், கவாஸாகி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் விற்பனையை இந்தியாவில் தொடர்ந்து மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமும்பை மருத்துவனையில் தீ விபத்து; 6 பேர் பலி\nமான்செஸ்டர் யுனைட்டடை துவம்சம் செய்தது லிவர்பூல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு 234 அடி உயர மாலை...\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n6. திருப்பாவை – ஒரு முகப்பு...\n7. புதிதாக வைகுண���ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\n\"செக்ஸ் சிடி\"யை புழக்கத்தில் விட்டவரை முதல்வராக்கி அழகு பார்க்கும் காங்கிரஸ் தலைமை\nஆஸ்திரேலிய வீரர் ஹெல்மெட்டை பதம் பார்த்த பும்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/22178-.html", "date_download": "2018-12-17T15:58:55Z", "digest": "sha1:CDCAKVQYNOWHHKHHU6YKBYVVKYGRVDAQ", "length": 7003, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்னாப்டீல் - ப்ளிப்கார்ட் இணைகிறது! |", "raw_content": "\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணை வெளியீடு\nமத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nசிலை மாற்றப்பட்ட வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையருக்கு நிபந்தனை ஜாமீன்..\nஸ்னாப்டீல் - ப்ளிப்கார்ட் இணைகிறது\nசமீப காலத்தில் அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களால் நஷ்டத்தில் இறங்கிய ஸ்னாப்டீல், ப்ளிப்கார்டுடன் இணையும் பேச்சுவார்த்தை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்னாப்டீல் நிறுவனத்தின் முதலீட்டாளரான சாப்ட்பேங்க், இந்த ஒப்பந்தத்திற்கு வெகு நாட்களாக காத்திருந்தது. மற்ற பங்குதாரர்களை சம்மதிக்க வைக்கும் முயற்சியின் பலனாக முக்கிய முதலீட்டாளரான நெக்சஸ் நிறுவனம் இதற்கு தற்போது சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முடிவில், நெக்சஸ் நிறுவனத்திற்கு 320 கோடி முதல் 380 கோடி வரை கிடைக்கும் என்றும், ஸ்னாப்டீலின் நிறுவனர்கள் குனல் பால் மற்றும் ரோஹித் பால் இருவருக்கும் தலா 100 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என கூறப்படுகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமும்பை மருத்துவனையில் தீ விபத்து; 6 பேர் பலி\nமான்செஸ்டர் யுனைட்டடை துவம்சம் செய்தது லிவர்பூல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு 234 அடி உயர மாலை...\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n6. திருப்பாவை – ஒரு முகப்பு...\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\n\"செக்ஸ் சிடி\"யை புழக்கத்தில் விட்டவரை முதல்வராக்கி அழகு பார்க்கும் காங்கிரஸ் தலைமை\nஆஸ்திரேலிய வீரர் ஹெல்மெட்டை பதம் பார்த்த பும்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcollection.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-17T14:01:36Z", "digest": "sha1:5OOYNSNBJBHNICHXURQG2SK7EDMEALGV", "length": 10810, "nlines": 114, "source_domain": "www.tamilcollection.com", "title": "குளிர்காலத்தில் இனி இருமல் இல்லை", "raw_content": "\nHome Lifestyle Health & Fitness குளிர்காலத்தில் இனி இருமல் இல்லை\nகுளிர்காலத்தில் இனி இருமல் இல்லை\nகுளிர்காலத்தில் இனி இருமல் இல்லை\nகுளிர்காலத்தில் இனி இருமல் இல்லை\nகுளிர்காலத்தில் தொண்டையையும், மார்பகத்தையும் சளியும், இருமலும் ஆக்கிரமிக்கும். அதிகாலை பொழுதில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பால் சுவாச கோளாறு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பனித்தாக்கத்தில் இருந்து சுவாச உறுப்புகளை தற்காத்து கொள்ள வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே தீர்வு காணலாம். அவை குறித்து பார்ப்போம்.\nசளி தொந்தரவுக்கு தொண்டை வலிதான் தொடக்க அறிகுறியாக இருக்கும். அதிகாலை எழுந்ததும் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. அது தொண்டையில் ஏற்படும் கரகரப்பு தன்மையை போக்கும். வலியையும் கட்டுப்படுத்தும். சளி பிரச்சினையில் இருந்தும் காக்கும்.\nசளி, இருமலுக்கான ஆரம்ப அறிகுறி தென்பட்டுவிட்டால் சுடுநீரை குடிப்பதற்கு வழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும். கொதிக்கும் நீரில் சிறிதளவு சுக்கு தூள், எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்து பருகலாம்.\nமார்பு சளி தொந்தரவால் அவதிப்படுபவர்கள் தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து சூடாக்கி மார்பில் தடவி வரலாம். ஏலக்காய், சீரகத்தை தூளாக்கி அதனுடன் நெய் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வரலாம். அது மார்பு சளியை போக்க உதவும்.\nகுள���ர்காலத்தில் லவங்கபட்டையை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சியையும் சேர்த்து கொள்வதன் மூலம் சளி தொந்தரவில் இருந்து விடுபடலாம்.\nகாலை வேளையில் சூடான நீரில் லவங்கபட்டையை தூளாக்கி சேர்த்து, அதனுடன் தேன் கலந்து பருகி வரலாம். அது தொண்டைக்கு இதமாக இருக்கும்.\nஏலக்காயை பொடித்து சுடுநீரில் கலந்து டீயாக தயாரித்து பரிமாறலாம். அது குளிர்கால நோய்த்தொற்றுகளில் இருந்து காக்கும். சோர்வான மனநிலையில் இருந்தும் மீளவைக்கும்.\nஇஞ்சியை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகிவருவதன் மூலம் மார்பு சளிக்கு தீர்வு காணலாம்.\nசாம்பார் வெங்காய சாறுடன், இஞ்சி சாறு, தேன் கலந்து பருகி வருவதும் சளி தொந்தரவை போக்கும்.\nஜாதிக்காய்க்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றல் உண்டு. சூடான பாலில் சிறிதளவு தேன் சேர்த்து அதனுடன் ஜாதிக் காயையும், ஏலக்காயையும் பொடித்து போட்டு பருகலாம். இது குளிர்கால நோய்களை தடுக்கும்.\nகுளிர் காலத்தில் மஞ்சள் தூளை பாலில் கலந்து பருகி வருவது பல நோய் தொற்றுகளில் இருந்து உடல் நலனை பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.\nபூண்டுவை சூப்பாகவோ, குழம்பில் சேர்த்தோ சாப்பிட்டு வரலாம். அது சளி, இருமலை எளிதாக கட்டுப்படுத்திவிடும்.\nPrevious articleநோயிலிருந்து குழந்தையை தற்காத்துக்கொள்வது எப்படி\nNext articleஎப்போதும் இளமையாக இருக்க வழிகள்\nநீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா\nஎப்போதும் இளமையாக இருக்க வழிகள்\nபசியை தூண்டும் சீரக – பூண்டு குழம்பு\nகனமழை, புயல் எச்சரிக்கை… கடல் சீற்றம் – மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் ஆடிய ருத்திர தாண்டவம் வீடியோ இணைப்பு நீங்களே பாருங்கள் \nவாயு தொல்லையை குணமாக்கும் பூண்டு சட்னி\nதிருநங்கையின் ஒரு கேள்வியால் அதிர்ந்து போன ஒபாமா, அடுத்த நொடி அவர் சொன்ன பதிலால் எழுந்த ஆரவாரம்..\nகொள்ளு – கருப்பு உளுந்து வடை\nகற்றாழை மாஸ்க் முகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்\nகாயத்ரி எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: விஜய் சேதுபதி\nபாலில் கலப்படம் இருப்பதை கண்டறிவது எப்படி\nமகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்\nபிப்ரவரி 24 முதல் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்ப��ும் என அறிவிப்பு\nகற்றாழை மாஸ்க் முகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்\nசின்ன வெங்காயதின் 50 பெரிய பயன்கள்\nநீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/07/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-latest-update/", "date_download": "2018-12-17T14:27:33Z", "digest": "sha1:DU4DBKY7U7WPRPJCJZFTGBYFGJYTQZFG", "length": 5451, "nlines": 58, "source_domain": "tnreports.com", "title": "கருணாநிதி உடல் நிலை: ரஜினி, ராகுல் வருகை! #LATEST UPDATE -", "raw_content": "\n[ December 17, 2018 ] 1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n[ December 17, 2018 ] #SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\n[ December 17, 2018 ] ரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\tஅரசியல்\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\nகருணாநிதி உடல் நிலை: ரஜினி, ராகுல் வருகை\nJuly 31, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nகடந்த நான்கு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. அவரது உடல் நிலை சீராக உள்ள நிலையில், இந்தியா முழுவதிலும் இருந்து தலைவர்கள் அவரை சந்திக்க வருகிறார்கள்.\nநடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார்.\nஇன்று மாலை நான்கு மணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்கிறார்.\nதியாகு பாணி Vs கலைஞர் பாணி\nகலைஞர் சிகிச்சை : வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் திமுக:புதிய படம் வெளியீடு\n1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n#SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\nரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmathi.com/male_bengali-baby-names-list-B.html", "date_download": "2018-12-17T14:00:55Z", "digest": "sha1:W2DE7Z725IRSZKZLBAGGRKJKAWKAQOWG", "length": 15014, "nlines": 462, "source_domain": "venmathi.com", "title": "bengali baby names | bengali baby names Boys | Boys bengali baby names list B - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nம��� அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2017/nov/08/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-2804089.html", "date_download": "2018-12-17T14:00:15Z", "digest": "sha1:7OPPQ62DXJRCTJIAGJMAWVQADPTLN76C", "length": 7388, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சாக்கடல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nBy DIN | Published on : 08th November 2017 12:33 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிலர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வது உண்டு. ஆனால் அவர்கள் மேற்காசியாவில் உள்ள சாக்கடலில் போய் விழுந்தால் சாக மாட்டார்கள்.\nமாறாக கடலில் மிதப்பார்கள். பெயர்தான் சாக்கடலே (Dead sea) தவிர, அது சாகடிக்காத கடல். அக்கடலில் உயிரினங்கள் வாழ முடியாது. ஆகவே அதை செத்த கடல் என்ற பொருளில் அப்பெயர் வைத்துள்ளனர்...\nசாக்கடலில் உப்பு அளவு அதிகம் என்பதால் அக்கடல்நீரின் அடர்த்தி அதிகம். ஆகவே இக்கடலில் குளிக்க இறங்குவோர் மூழ்கி இறக்க வாய்ப்பில்லை. நீரில் மூழ்காமல் இருக்க இக்கடலில் நீந்த வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் இக்கடலில் மிதக்கலாம்...\nமற்ற கடல்களில் சாதாரண உப்பு - சோடியம் குளோரைடுதான் அதிகம். ஆனால் சாக்கடலில் வேறு பல வகையான உப்புக்கள்தான் அதிகம் உள்ளன. சாக்கடல் நீர் நோய் போக்கும் பண்புகளைப் பெற்றுள்ளதற்கு அதுவே காரணமாகும். நோயாளிகளில் பலர் அதுவும் குறிப்பாக தோல் நோய் உள்ளவர்கள், சாக்கடலின் சேற்றை எடுத்து உடலில் பூசிக் கொள்கின்றனர். அந்தச் சேற்றில் மருத்துவ குணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஎன்.ராமதுரை எழுதிய \"அறிவியல் எது ஏன் - அடிப்படைகள் முதல் அதிசயங்கள் வரை' என்ற நூலிலிருந்து.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/24016-.html", "date_download": "2018-12-17T15:57:34Z", "digest": "sha1:VMQK5FGOWCQUL7EXWMTHSM2W5D4FZ2NZ", "length": 7629, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்காவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை சவூதி கைப்பற்றியது |", "raw_content": "\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணை வெளியீடு\nமத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nசிலை மாற்றப்பட்ட வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையருக்கு நிபந்தனை ஜாமீன்..\nஅமெரிக்காவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை சவூதி கைப்பற்றியது\nஅமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தைச் சவூதி அரேபியா கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் போர்ட் அர்த்தர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின், 100 சதவிகித பங்குகளையும் சவூதி அரசரின் சவூதிஅராம்கோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், ஒரு நாளைக்கு 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யைக் கையாளும் திறன் கொண்ட வட அமெரிக்காவிலேயே மிகப்பெரிய அந்தச் சுத்திகரிப்பு நிறுவனம் சவூதி வசம் சென்றுள்ளது. இதுவரை சவூ��ி அராம்கோவுக்கு 50 சதவிகித பங்குகள்தான் இருந்தது. ராயல் டச் ஷெல் நிறுவனம் வெளியேறியதைத் தொடர்ந்து மீதமுள்ள பங்குகளையும் சவூதி அராம்கோ கைப்பற்றியது. ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா, வெர்ஜீனியா, மேரிலேண்ட் மற்றும் டெக்சாஸ் மற்றும் ஃபுளோரிடாவின் பெரும்பான்மைப் பகுதியில் உள்ள ஷெல் விற்பனை நிலையங்கள் அனைத்தும் இனி, அராம்கோ வசம் செல்கிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமும்பை மருத்துவனையில் தீ விபத்து; 6 பேர் பலி\nமான்செஸ்டர் யுனைட்டடை துவம்சம் செய்தது லிவர்பூல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு 234 அடி உயர மாலை...\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n6. திருப்பாவை – ஒரு முகப்பு...\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\n\"செக்ஸ் சிடி\"யை புழக்கத்தில் விட்டவரை முதல்வராக்கி அழகு பார்க்கும் காங்கிரஸ் தலைமை\nஆஸ்திரேலிய வீரர் ஹெல்மெட்டை பதம் பார்த்த பும்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/119121-a-youngster-cheated-amazon-and-earned-13-crores.html?artfrm=news_most_read", "date_download": "2018-12-17T14:05:07Z", "digest": "sha1:LITHRVUZBPD2UUMV6GVGVIJVIJHBWJQ5", "length": 25186, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "ஐந்தே மாதத்தில் 1.3 கோடி... அமேஸானை இப்படி ஏமாற்றிக்காட்டிய பெங்களூரு இளைஞர்! | A youngster cheated Amazon and earned 1.3 crores", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:41 (14/03/2018)\nஐந்தே மாதத்தில் 1.3 கோடி... அமேஸானை இப்படி ஏமாற்றிக்காட்டிய பெங்களூரு இளைஞர்\nஅமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதள வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சி இந்தியாவில் அதிகமாகிக்கொண்டே போகிறது. பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி, கையில் பொருளை பெற்றுக்கொண்டு பணத்தைச் செலுத்துவது எனப் பல்வேறு வசதிகளை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன. இது போன்ற வசதிகளில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி சில சமயங்களில் முறைகேடுகளும் நடைபெறத்தான் செய்கின்றன. சில சமயங்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருள்களுக்குப் பதிலாக சோப்பு, செங்கல் என வேறு சில அனுப்பி வைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவதுண்டு. சில நேரங்களில் நிறுவனங்களே ஏமாறுவதுண்டு. அப்படி கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் செய்த மோசடி அமேஸான் நிறுவனத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஅமேஸான் நிறுவனம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருள்களை டெலிவரி செய்வதற்காக பல கூரியர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படி கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியில் பொருள்களை டெலிவரி செய்வதற்காக அங்குள்ள ஏக்தந்தா கூரியர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தர்ஷன் என்று அழைக்கப்படும் துருவா என்ற இளைஞரும் அவரது நண்பர்களும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது இணையதள வர்த்தக நிறுவனங்கள் மூலமாக டெலிவரி செய்பவர்களுக்கு ஒரு மின்னணு கருவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவி மூலமாகப் பொருள்களை டெலிவரி செய்ததையும், பணத்தைப் பெற்றுக்கொண்டதையும் அந்தந்த நிறுவனங்களுக்கு உடனுக்குடன் அப்டேட் செய்ய முடியும். இந்தக் கருவியில் கார்டுகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கும். அதைப்போன்ற ஒரு மின்னணு கருவிதான் ஏக்தந்தா கூரியரில் பணிபுரிந்து வந்த தர்ஷனுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அதைத்தான் அவர் நூதனமான முறையில் பயன்படுத்தி பணத்தைத் திருடியிருக்கிறார்.\n2017 செப்டம்பர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், சிக்மகளூர் நகரத்தில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 4,604 ஆர்டர்களை அமேஸான் நிறுவனம் பெற்றிருக்கிறது. அந்த ஆர்டர்கள் அனைத்தையும் டெலிவரி செய்தது தர்ஷன்தான். அந்தப் பொருள்களை டெலிவரிக்கு வெளியே எடுத்துச் செல்லும் தர்ஷன் டெலிவரி செய்த பின்னர் கார்டு மூலமாகப் பொருளுக்கான பணத்தைக் பெற்றுக்கொண்டதாக ஒரு போலியான தகவலை உருவாக்கி அமேஸான் நிறுவனத்திற்கு அனுப்பியிருக்���ிறார். ஆனால், வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட பணம் தனது வங்கிக்கணக்கிற்குச் செல்லுமாறு மின்னணு கருவியில் மாற்றம் செய்திருக்கிறார். இதே வழியைப் பின்பற்றி ஐந்து மாதங்களில் தர்ஷன் சுருட்டிய தொகை கிட்டத்தட்ட 1.3 கோடி ரூபாய். தர்ஷனின் நண்பர்களும் இந்த மோசடியில் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளார்கள். அவர்களிடமும் விலை உயர்ந்த பொருள்களை அமேஸானில் ஆர்டர் செய்யச் சொல்லி பணத்தைப் பெற்றுவிட்டதைப் போல அப்டேட் செய்திருக்கிறார் தர்ஷன்.\nகடந்த பிப்ரவரியில் அமேஸான் நிறுவனத்தில் நடந்த காலாண்டு தணிக்கையின் பொழுதுதான் இப்படி ஒரு மோசடி நடந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். தர்ஷன் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டாலும் இவ்வளவு பெரிய தொகையை எப்படி அவரால் சுருட்ட முடிந்தது என்ற முழு விவரம் இன்னும் கண்டறியப்படவில்லை. கார்டுகளை ஸ்வைப்பிங் செய்யும் கருவியில் அவர் ஏதாவது மாற்றம் செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மின்னணு கருவியை தர்ஷனிடமிருந்து கைப்பற்றியவர்கள் அதைத் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்கள். இந்த மோசடி தொடர்பாக அமேஸான் நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரைக் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 21 ஸ்மார்ட்போன்கள், ஒரு லேப்டாப், ஐபோன், ஐவாட்ச் மற்றும் நான்கு பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 25 லட்சம் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட தர்ஷனின் வயது 25-தான், அதுவும் அவர் பத்தாம் வகுப்பைக்கூட தாண்டவில்லை என்ற விவரமும் வெளியாகியுள்ளது.\n\"ஏர்செல்லை இதுக்குதான் காவு கொடுக்குறீங்களா ட்ராய்\" - ஒரு ஏர்செல் வாடிக்கையாளரின் கடிதம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` என்ன விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறீர்களா' - புழல் எஸ்.பி-யை எச்சரித்த நீதியரசர்கள்\n`குடிசை வாழ் குழந்தைகளின் சிரிப்பில் பேரழகைப் பார்த்தேன்’ - நெகிழ வைத்த பிரபஞ்ச அழகி #MissUniverse2018\n’ - அமேசானில் உணவுப் பொருள்களை ஆர்டர் செய்த சேட்டைக்காரக் கிளி\n`சோனியாவின் கருத்துதான் யெச்சூரியின் கருத்தும்’ - `ராகுல் பிரதமர்’ முன்மொழிவால் ச��்ச்சை\n’ - நள்ளிரவில் பேரணி நடத்திய பெண்களைத் தடுத்த போலீஸ்\n1,38,000 ரூபாய் ஆன் ரோடு விலையில் 125 சிசி கே.டி.எம் பைக்\nமுதுமையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் தியேட்டர், மியூசியம் விசிட்\n` ஒரு மாத்திரை சாப்பிட்டால் போதும்' - சென்னையில் சிக்கிய நைஜீரிய போதை ஆசாமி\nஉலகில் முதல்முறையாக பக்கவாத பாதிப்பை மீட்ட ஸ்டெம் செல் சிகிச்சை\n` ஒரு மாத்திரை சாப்பிட்டால் போதும்' - சென்னையில் சிக்கிய நைஜீரிய போதை ஆசாமி\n`சந்தோஷ்ஸ்ரீயை காவலர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்’ - எஸ்.பி அலு\nஎந்த அணிக்கு எப்படியான வீரர்கள் தேவை... 2019 ஐ.பி.எல் ஏலம் ரவுண்டப்\n''விலங்கு உருவத்திற்கு மாறி, எதிரிகளை அழிக்கலாம்... கதை நல்லாதான் இருக்கு\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்\nவைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=2517:2012-04-14-10-54-39&catid=40:2009-09-10-18-39-45&Itemid=34", "date_download": "2018-12-17T16:07:19Z", "digest": "sha1:J5336EDVW7NPMIGFP6DQAVAGJ4PAEJ74", "length": 2482, "nlines": 37, "source_domain": "arch.kumarinadu.com", "title": "எங்கும் எதிலும் தமிழ் வேண்டும் இது சாத்தியப்படுமா வீடியோ", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, மார்கழி(சிலை) 17 ம் திகதி திங்கட் கிழமை .\nவினோத ஒளிநாடா செய்திகள் >>\nஎங்கும் எதிலும் தமிழ் வேண்டும் இது சாத்தியப்படுமா வீடியோ\nஉலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் தங்கள் மொழியிலேயே பேசுகின்றன. தமிழன் மட்டும் தனது தாய் மெழியில் பேச வெக்கப்படுவதோடு தமது பண்பாட்டை பின்பற்றாது ஏனையவர்களின் பண்பாட்டை பின்பற்ற முன்நிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4144", "date_download": "2018-12-17T14:47:49Z", "digest": "sha1:LC6YMPZMLVYA6LM6PKNVD47AN4SW5G2M", "length": 9860, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "பஹ்ரைனில் இன்று அரசுக்கெதிரான பேரணி |", "raw_content": "\nபஹ்ரைனில் இன்று அரசுக்கெதிரான பேரணி\nஅரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக இன்று பஹ்ரைனில் பேரணி நடத்தப்படும் என ட்விட்டர் சமூக இணையதளத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக அரபுலக நாடுகளில் நடந்துவரும் எழுச்சிப் போராட்டத்தின் ஒருபகுதியாக Buy Doxycycline பஹ்ரைனிலும் மக்கள் வீதியில் இறங்கிப் போராட தயாராகி வருகின்றனர்.\nஅமைதியாக நடைபெறவிருக்கும் பேரணியை ராணுவத்தை களமிறக்கி அடக்கி ஒடுக்கிவிட முயலக் கூடாது என பஹ்ரைன் மனித உரிமை மையம், மன்னர் ஹமத் பின் ஈஸா அல் கலீஃபாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nநாட்டில் கடந்த சில வருடங்களாக நிலவும் சூழலும், போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயன்றால் போராட்டம் தீவிரமடைவதற்கான வாய்ப்புகளைக் குறித்தும் பஹ்ரைன் மனித உரிமை மையத்தின் தலைவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅநியாயமாக சிறையிலடைக்கப்பட்டவர்களை விடுதலைச் செய்யவேண்டும், எல்லா பிரிவினருக்கு அரசு அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கவேண்டும், அதிகாரிகளின் ஊழலை ஒழிக்கவேண்டும், பிரிவினை மனப்பாண்மையை அகற்றவேண்டும் ஆகிய நிபந்தனைகளை அவர் பஹ்ரைன் மன்னருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபோராட்டத்தை வலுவிழக்கச் செய்ய ஏற்கனவே பஹ்ரைன் நாட்டு மன்னர் ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் திர்ஹம் வீதம் வழங்கப்படும் என அறிவித்த செய்தி வெளியாகியிருந்தது.\nகாஸாவில் ‘உறங்கும் பிஞ்சு குழந்தைகள்’ மீது தாக்குதல் நடத்துவது வெட்கக் கேடானது: பான் கி மூன் கண்டனம்\nவாட்ஸ்ஆப்-க்கு ‘ஆப்பு’ வைத்த டெலிகிராம்\nMH-17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் திருடிய பொருட்களுடன் மேக்-அப் செய்து போட்டோ எடுத்த இளம்பெண்…\nகாசாவை காப்பாற்றுங்கள்- மொயின் அலியின் ரிஸ்ட்பேண்டுக்கு தடை விதித்த நடுவர்\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தும் 90 கோடி கணனிகளுக்கு ஆபத்து: மைக்ரோசாப்​ட் எச்சரிக்கை\nதென் ஆப்ரிக்கா-ஆஸி., அணிகள் மோதல்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீ��்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-17T15:37:35Z", "digest": "sha1:ORTPVJVUTYBSYOPAWMWJVWPY6BFZNULB", "length": 5767, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "கத்தாரில் நடைபெற்ற நீர்கொழும்பு பெரியமுல்லை மக்களுக்கான ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் » Sri Lanka Muslim", "raw_content": "\nகத்தாரில் நடைபெற்ற நீர்கொழும்பு பெரியமுல்லை மக்களுக்கான ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்\nநீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தினால் மூன்றாவது முறையாக கத்தார் வாழ் நீர்கொழும்பு பெரியமுல்லை மக்களுக்கான ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (01.06.2018)ம் திகதி கத்தாரில் உள்ள இலங்கை உணவகமான லக்மீம உணவகத்தில் நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் கத்தார் கிளையின் தலைவர் எம்.டி.எம் அஸ்மீர் (அம்பி) தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கத்தாரில் வேலைபுரியும் நீர்கொழும்பு பெரியமுல்லை வாழ் மக்கள் 85% ஆனோர் கலந்து கொண்டிருந்தனர். அதுபோல் கத்தாரில் குடும்பமாக வாழும் பெரியமுல்லை மக்களும் தம் குடும்பங்களுடன் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் போது கொட்��ராமுல்ல , நாத்தண்டிய , தும்மோதுர பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கவனம் செலுத்தி ரமழான் மாத நிதி ஒதுக்கீட்டில் நீர்கொழும்பிற்கு வழங்கியது போல் இவர்களுக்கும் ஒரு பகுதி வழங்கப்பட்டது மட்டுமன்றி அவர்களின் கோரிக்கைப் படி பாய்களும், 150 உலர் உணவுப் பொதிகளும் நாத்தன்டிய ஜமியத்துல் உலமா கிளைக்கு கையளிக்கப்பட்டவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nமேலும் ஜமியத்துல் உலமா தீர்மானித்திற்கு அமைய, கல்வித்தரம் தொடர்பில் புலமை பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்கள், உயர்தர மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்துவது தொடர்பிலும் அதற்கான பேச்சு வார்த்தை ஒன்றும் இடம்பெற்றது.\nஇதுவரை காலத்திலும் இச்சங்கத்தினால் 65 இலட்சம் பெறுமதியான 128 செயற்திட்டங்கள் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனுல் Home pack, Family pack, Emergency pack, Education pack & Ramalan pack முக்கியமானவை.\nசர்வதேச கச்சா எண்ணெய் அமைப்பிலிருந்து விலகுகிறது கத்தார்\nகத்தாரில் மாவனல்லையின் “லெக்செஸ்” கிரிக்கெட் அணி சாம்பியன்\nபிரித்தாள்தலை தோற்கடிக்கும் முஸ்லிம் அரசியல் கூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000033324/marios-time-attack-remix_online-game.html", "date_download": "2018-12-17T15:02:58Z", "digest": "sha1:7LPWSA3NRTAYRV7PM6CYANJ5KK7BOLUZ", "length": 12050, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு மரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட மரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ்\nமரியோ இளவரசி பீச் இயக்க நேரம் இல்லை என்றால், இது மரியோ திருமணம் மற்றும் ஒன்றுமிருக்காது குதிக்க நேரம் ஆகிறது. அனைத்து தடைகளையும் தாண்டி செல்ல மற்றும் ஒரு பரிசு எதிர்கால மணமகள் ஒரு சில தங்க நாணயங்கள் சேகரிக்க வேண்டும் ஹீரோ உதவும். . விளையாட்டு விளையாட மரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ் ஆன்லைன்.\nவிளையாட்டு மரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ் சேர்க்கப்பட்டது: 26.11.2014\nவிளையாட்டு அளவு: 0.28 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.41 அவுட் 5 (41 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ் போன்ற விளையாட்டுகள்\nஅனிமேஷன் நட்சத்திரங்கள் போர் சிக்கலாத்தன\nமரியோ & amp; யோஷி சாகச 2 கிரேட் தீவு\nசூப்பர் மரியோ கடிதங்கள் காணவும்\nமரியோ கிரேட் அட்வெஞ்சர் 6\nமரியோ தொழில் & amp; Yochi சாதனை 3\nடிராக்டர் 3 அன்று மரியோ\nசூப்பர் ஸ்மாஷ் பிரதர்ஸ் எக்ஸ்\nசூப்பர் மரியோ நாணயம் பிடிப்பவன்\nடாம் அண்ட் ஜெர்ரி சாதனை\nமேகங்கள் சேகரிப்பது - நட்பு மேஜிக் ஆகிறது\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nடியாகோ பெரும் ஜாகுவார் மீட்பு\nவிளையாட்டு மரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ் பதித்துள்ளது:\nமரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅனிமேஷன் நட்சத்திரங்கள் போர் சிக்கலாத்தன\nமரியோ & amp; யோஷி சாகச 2 கிரேட் தீவு\nசூப்பர் மரியோ கடிதங்கள் காணவும்\nமரியோ கிரேட் அட்வெஞ்சர் 6\nமரியோ தொழில் & amp; Yochi சாதனை 3\nடிராக்டர் 3 அன்று மரியோ\nசூப்பர் ஸ்மாஷ் பிரதர்���் எக்ஸ்\nசூப்பர் மரியோ நாணயம் பிடிப்பவன்\nடாம் அண்ட் ஜெர்ரி சாதனை\nமேகங்கள் சேகரிப்பது - நட்பு மேஜிக் ஆகிறது\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nடியாகோ பெரும் ஜாகுவார் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/tag/ockhi_cyclone_documentary/", "date_download": "2018-12-17T14:26:28Z", "digest": "sha1:IAW2GOFACIVNUHXCYDR6YR5MWPUTDN3W", "length": 9511, "nlines": 82, "source_domain": "tnreports.com", "title": "ockhi_cyclone_documentary Archives -", "raw_content": "\n[ December 17, 2018 ] 1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n[ December 17, 2018 ] #SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\n[ December 17, 2018 ] ரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\tஅரசியல்\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\nஇரங்கலும் இரங்கல் நிமித்தமும்: ‘பெருங்கடல் வேட்டத்து’ – கடலூர் சீனு\nபெருங்கடல் வேட்டத்து பற்றி வெளிவந்த பதிவுகளின் தொகுப்புக்கு க்ளிக்கவும்.. “அவ எங்க அம்மாங்க…கடலம்மா, அவ தம் புள்ளைகள ஒரு போதும் […]\n”முக்கியமான அரசியல் ஆவணப்படம்” -ஏர் மகாராசன்\n‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் பற்றிய பகிர்வுத் தொகுப்பு கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம் பெருங்கடல் […]\nபேரிடரும் இனி ஆளும் வர்க்கத்தின் அடியாள்தான் – அ.பகத்சிங்\n“#பெருங்கடல்_வேட்டத்து“ – ஒக்கி புயலின் கோரப்பிடியில் சிக்கி அரசின் பாராமுகத்தால் கொல்லப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களின் துயரங்களை பேசும் […]\nபெண் திரை: இந்தப் பெண்களின் கதறலுக்கு என்ன பதில்\nக. நாகப்பன் “கடலுக்குப் போறது பஸ்ல போற மாதிரி இல்லை. கரைக்கு வந்து அம்மா நான் வந்துட்டேன்னு சொன்னாதான் உண்டு” […]\n‘பெருங்கடல் வேட்டத்து’ ஒளிப்பதிவாளரின் பார்வையில்..\nபரந்து விரிந்த கடலில் நிகழ்ந்த வேட்டை என்பதாகும். கல்யாணத்தில் படம் எடுக்கிற மாதிரியோ,சார்ட் பிலிம் எடுக்கிர மாதிரியோ எளிதான காரியம் […]\n’பெருங்கடல் வேட்டத்து’ – நான்கு ராஜா��்கள்\nஎனது ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படத்தைப் பார்த்த அனைவருமே வியந்து பாராட்டியது ஒளிப்பதிவையும் அதன் தரத்தையும். எடிட்டிங்கையும்தான். இந்த பாராட்டுக்கள் அத்தனைக்கும் […]\nசமகாலத்தில் வந்துள்ள மிகச்சிறந்த ஆவணம்- அருண் நெடுஞ்செழியன்\nதரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தன் கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் தோழர் […]\nகடல் கொண்ட மரண ஓலங்களின் சாட்சியம்\nபெருங்கடல் வேட்டத்து உறங்க விடவில்லை\nஎதையும் மறந்துவிடுபவர்கள் நாம். அதிலும் துயர சம்பவங்களை எப்போது மறப்போம் என்று காத்துக்கொண்டிருப்பவர்கள். திணை வகைகளாக பிரிந்திருக்கும் நமக்கு, ஒரு […]\n‘பெருங்கடல் வேட்டத்து’ பற்றி எழுத்தாளர் சந்திரா\nஓகிப்புயல் பாதிப்பால் 194 மீனவர்கள் உயிரிழந்தார்கள் என்பது செய்தி. அவர்கள் வெறுமனே இயற்கை சீற்றத்தால் மட்டும் உயிரிழக்கவில்லை பாடாவதியான கார்ப்ரேட் […]\n1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n#SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\nரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_558.html", "date_download": "2018-12-17T15:20:56Z", "digest": "sha1:5JMA7IPA73AGLLSXQDIW7T4PHP73NWAO", "length": 52859, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தெல்தோட்டைக்கு தண்ணீர், காட்டுவது ஏன்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதெல்தோட்டைக்கு தண்ணீர், காட்டுவது ஏன்..\n1991 ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட்டது. தெல்தோட்டையில் பலரும் போட்டியிட்டனர். ஆனால் உடுதெரியை சேர்ந்த ஹில்மி பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை க்கு சென்றார். *தெல்தோட்டைக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்..*\n*1997 உள்ளூராட்சி மன்ன தேர்தல்* மு.கா. சந்திரிக்காவின் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் கூட்டிணைந்து கதிரை சின்னத்தி போட்டியிட்டு உடுதெனியை சேர்த ஹில்மி சபைக்கு செல்கிறார். *தெல்தோட்டைக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்...*\n2000 ஆம் ஆண்டு பெதுத் தேர்தல் கண்டியில் மரம் ஊன்றப்பட்டது, ஹக்கீம் மரச்சின்னத்தில் தனித்து போட்டியிட்டு 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றார். இதன்போது, போபிடியை சேர்ந்த டாக்டர் குவைலித் (ஹக்கீமின் மனைவியின் உறவுக்காரர் என கூறப்படுகின்றது) பிரதேசத்திலிருந்து போட்டியிட்டு ஹக்கீமுக்கு வாக்கு பெற்றுக்கொடுத்தார். *தெல்தோட்டைக்கு ஏமாற்றத்தை தவிர எதுவும் கிடைக்கவில்லை...*\n2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் மு.கா.வின் யானை சவாரி ஆரம்பம். அஷ்ரப் யாரென்று அறியாத தெல்தோட்‍டை மக்கள் அவரின் விபத்து மரணத்தின் பின்னர் அனுதாப அலையில் சங்கமிக்கின்றனர். ஹக்கீம் தெல்தோட்டை மக்களை உணர்வுபூர்வமாக தட்டியெழுப்புகிறார். தெல்தோட்டையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் யானை சின்னத்தில் போட்டியிடும் ஹக்கீமுக்கும் ஒருபுள்ளடியிடுகின்றனர். அத்தோடு தெல்தோட்டையில் ஓர் உயிரையும் பலிகொடுக்கின்றனர். *தெல்தோட்டைக்கு பெரும் ஏமாற்றம் மட்டுமே மிச்சம்...*\n2002 உள்ளூராட்சி சபை தேர்தல், யானை மீதான சவாரியில் தேல்தோட்டையிலிருந் உவைஸ் வெற்றி பெறுகின்றார். ஒரு கட்டத்தில் பிரதி தவிசாளராகவும் செயற்படுகின்றார்.\n2004 மாகாண சபை தேர்தல்: யானை சவாரி வந்த ஹக்கீம் \"உங்கள் ஊர் கார என் மச்சான்\" என கூறி அழைந்துவந்து ஊருக்கு நயீமுல்லாவை அறிமுகப்படுத்துகின்றார். ஊர் காரர் என்ற அலை தெறிக்க, மக்களும் மதி மயங்குகின்றனர். அவர் குடும்பத்தை ஆட்சிப்பீடமேடமேற்றி அழகுபார்த்ததை யாரும் அறியவில்லை. *எஞ்சுகிறது ஏமாற்றம், தெல்தோட்டையின் அவலம் தொடர்கிறது...*\n2006 உள்ளூராட்சி சபை தேர்தல் யானையில் சங்கமிக்கிறது மு.கா. ஆனால் மக்கள் பாடம் புகட்டுகின்றனர். மு.கா. வினர் எவரும் வெற்றிபெறவில்லை. *தெல்தோட்டை மக்கள் சுதாகரித்துக்கொள்கின்றனர்...*\n2009 மாகாண சபை தேர்தல், நயீமுல்லாவை யானை சவாரியில் கொண்டுவந்து மீண்டும் படத்தை அரங்கேற்றுகிறார் ஹக்கீம், தெல்தோட்டையிலிருந்��ு வாக்குகள் சென்றாலும் கண்டி மக்கள் ஹக்கீமின் குடும் அரசியலுக்கு ஆப்பு வைக்கின்றனர். *மர்ஜான் மாஸ்டர் சபைக்கு சென்றார். தெல்தோட்டை மக்களின் கண்ணீர் கதை தொடர்கிறது...*\n2010 பொதுத் தோர்தல், ஹக்கீம் மீண்டும் கண்டி களத்தில் குதிக்கிறார். யுத்த வெற்றிக்கு பின் முஸ்லிம்களும் மஹிந்த பக்கம் திரும்பிப் பார்த்தநிலையில் கண்டி முஸ்லிம்களே வழக்கம்போல யானையையே நம்பியிருந்தனர். ஹக்கீமும் அதனை புரிந்துகொண்டு களத்திலிறங்கி ஜெயிக்கிறார். *தெல்தோட்டை மக்களோ வெறுமனே வாக்குகளை மாத்திரம் அளித்து விட்டு எதுவும் இன்றி இருந்தனர்....*\n2011 உள்ளூராட்சி சபை தேர்தல், பொதுத் தேர்தலில் முகா. யானை வென்று மஹந்தவின் மடியில் கிடந்ததால் ஐ.தே.க.வில் சங்கமிக்க முடியாது போகிறது. இதனால் தெல்தோட்டையிலும் கலஹாவிலும் உடுதெனியவிலுமாக 25 வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர். இந்த பட்டியலில் மஹிந்த சார்பானவர்களும் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 1000 வாக்குகளை பெற்று முஹர்ரிக் மாத்திரம் தெரிவாகிறார்.\n2013 மாகாண சபை தேர்தல், மஹிந்த அரசுக்குள் இருந்துகொண்டு போலியாக அவ்வரசை விமர்சித்துக்கொண்டு மு.கா. மரச்சின்னத்தில் களமிறங்குகின்றது. பிரதேச சபை உறுப்பினர் முஹர்ரிக், மற்றும் யாசின் என்போர் வேட்பாளராகின்றனர். ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியிலிருந்து 1303 வாக்குகளை முகாவுக்கு பெற்றுக்கொடுக்ன்றனர். ஆனால், திட்டமிட்டு எமக்து பிரதேசத்துக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் இரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் மஹிந்த தீவிர ஆதரவாளர் உவைஸ் ஹாஜியாருக்கு வழங்கப்படுகின்றது. கண்டி மாவட்டத்தில் உடுநுவரயில் 5 வீத வாக்குகளையும் ஹேவாஹெட்டயில் 3 வீத வாக்குகளும் கிடைக்கின்றன. ஏனைய இடங்களில் 2 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே கிடைக்கப்பெறுகின்றன. *தெல்தோட்டை மக்களின் முதுகில் குத்தி பலத்த கயாம் ஏற்படுத்தப்படுகின்றது...*\n2015 பொதுத் தேர்தல், முஸ்லிம்கள் மஹிந்த எதிப்பின் உச்சத்தில் இருந்த காலம், கண்டியில் காதர் ஹாஜியார் வெற்றிலையை கையில் எடுத்தமை யானையில் ஹலீம் மட்டுமே இருந்தார். ஹக்கீம் மீண்டும் யானையில் களமிறங்க, மற்றுமொரு முஸ்லிம் வேட்பாளருக்கு யானை பட்டியலில் இடமளிக்கக் கூடாது என்று ரணிலுடன் ஒப்பந்தமொன்றை போட்டுக்கொள்கிறார். இதனால், லாபிர் ஹாஜியாலருக்கு அல்லது இம்தியாஸ் பாகிர் மாக்காரின் புதல்வருக்கு கண்டியில் களமிறங்கு வாய்ப்பு திட்டமிட்டு அச்சத்தின் காரணமாக இல்லாமல் போகிறது. வேறு வழியின் ஹக்கீமுக்கு ஆதரவளிக் வேண்டிய நிலைக்கு தெல்தோட்டை மக்கள் தள்ளப்படுகின்றனர். *இன்னும் ஏமாற்றமும் கைகழுவப்படலும் எம் மக்களுக்கு மிஞ்சுகின்றது.....*\n2015 ஆண்டு ஹக்கீமுக்கு நீர் வழங்கள் வடிகானமைப்பு அமைச்சு பதவி கிடைக்கிறது. ஆனால், அன்றுமுதல் இன்று வரை ஹக்கீம் தெல்தோட்டைக்கு தண்ணீர் காட்டுகிறார்.\nஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியில் பல இடங்களில் சாந்திணியுடன் இணைந் நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஹக்கீமால் ஏன் இன்னும் தெல்தோட்டைக்கு தன்னீர் வழங்க முடியாதிருக்கிறது. ஹக்கீமிடம் எதிர்த்து நிற்கும் இனவாத மக்களை சமாளிக்கும் ஆற்றல் இல்லை, ஆளுமை கிடையாது. நலுவத் தெரிகிறது. ஏமாற்றத் தெரிகிறது.\nகுர்ஆனையும் ஹதீஸையும் மையப்படுத்திய கட்சியின் தலைவராக இருக்கும் அவர் முனாபிக்குக்கு இருக்க வேண்டிய அத்தனைபன்பையும் கொண்டிருக்கிறார். நாம் எப்படி அவரை நம்புவது. அவரின் வேட்பாளரை நம்புவது. நேற்றுமுன்தினம் முஸ்லிம் கொலனியில் நடைபெற்ற கூட்டத்தின் போது, யானை சின்னத்தில் போட்டியிடும் மு.கா. வேட்பாளர் தெல்தோட்டைக்கு நீரை பெற்றுக்கொடுப்பதாக கூறியிருந்தார். வெறும் அரசியல் இலாபத்துக்கான வாய்ச்சவாடல் விடுகின்றமை தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது. இதும் வெறும் அரசியல் படம். யார் இந்த கதையளாப்புகளை நம்புவது.\nஇம்முறையும் ஏமாந்து போகாமல், பெப்ரவரி 10 ஆம் திகதி யானை வேடமிட்டு வந்திருக்கும் மு.கா.வுக்கு நல்லதொரு பாடத்தை முஸ்லிம் கொலனி, தெல்தோட்டை நகர், பத்தாம்பள்ளி, கோணங்கொட, கிறுவனாகெட்டிய, பியசேனபுரவிலுள்ள புத்திசாலியான மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது.\n*தண்ணீர் காட்டும் அரசியலுக்கு தக்க பாடம் புகட்ட காத்திருக்கின்றனர் தெல்தோட்டை மக்கள்...*\nஊடகவியலாளர் எஸ்.என்.எம். ஸுஹைல் அவர்களே 1991 தெடக்கம் 2015 வரை தெல்தோட்டைக்கு எவ்வாறான ஏமாற்றங்கள் இடம்பெற்றதாக நீங்கள் கூற வருகின்றீர்கள்\nஉமது சகோதரர் ஜே.வி.பி. வேட்பாளராக அதே வட்டாரத்தில் போட்டியிடுவதால் இவ்வாறான பொய் பிரச்சாரங்களை மே���்கொண்டு வாக்குகளை கொள்ளையடிக்க நினைக்கின்றீர்களா\n- தெல்தோட்டை பிரதேசத்திற்கான நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் இடம்பெற்றுள்ளன. இன்ஷா அல்லாஹ் இத்திட்டம் தெல்தோட்டை மக்களை கட்டாயம் வந்தடையும்.\n- பத்தாம்பள்ளி பிரதேசத்திற்கு 1 இலட்சம் ரூபா செலவில் நீர் விநியோகம் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. கட்டாயம் அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடம் இது சம்பந்தமாக கேட்டுப்பாருங்கள்.\n- தலாதோயா வில் இருந்து தெல்தோட்டைக்கு பிரதேச சபையை கொண்டுவருவதற்கு மிக முக்கிய பங்கை தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்டார்.\n- 2005 ஆம் ஆண்டு எனசல் கொல்லை ம.க. க்கு 3 மாடி கட்டிடம்\n- 2017 ஆம் வருடம் நீர் கற்ற பாடசாலைக்கு 20 இலட்சம் செலவில் மைதான புனரமைப்பு\n- மெதகேகில விளையாட்டு மைதானத்தை புனரமைக்க 15 இலட்சம்\n- ரவூப் ஹக்கீம் அவர்கள் மூலமாக தெல்தோட்டை இளைஞர்கள் சுமார் 15 பேருக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலதிக தகவல்களுக்கு: பாத்தஹேவாஹெட்ட அமைப்பாளர் எச்.எம்.எம். இல்யாஸ் அவர்களை நாடவும்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்��ைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் த��ைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?m=201001", "date_download": "2018-12-17T15:20:24Z", "digest": "sha1:AR5J6GR3WHKCAPFU44BDCHUX3HID2PE3", "length": 2951, "nlines": 42, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » 2010 » January", "raw_content": "\nஇது முதன் முதலா வரும் பாட்டு…\nநாம் அமெரிக்கால இருந்த காலங்கள்ல ரொம்பவே மிஸ் பண்ணினது சென்னை டிசம்பர் சீசனை. எனக்குத் தெரிஞ்சவங்க யாரவது கச்சேரிக்குப் போய்ட்டு வந்தா அவங்களைத் தொலைபேசில கூப்டு, ‘என்னென்ன கீர்த்தனைகள் பாடினாங்க, புதுசா என்ன பாடினாங்க, எந்த ராகம் மெயின், எது சப் மெயின், ராகம் தானம் பல்லவியா, துக்கடா.. தில்லானா..’-னு கேள்வியா கேட்டுத் தொளைப்பேன். ஜெயா டிவி-ல ‘மார்கழி மகா உற்சவம்’ ஒளிபரப்ப ஆரம்பிச்சப்புறம், டிசம்பர் சீசன் சென்னையைத் தாண்டி தமிழ்நாடு முழுக்க பரவின மாதிரி இருந்துச்சு. [...]\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sai-pallavi-sai-09-02-1840743.htm", "date_download": "2018-12-17T14:52:06Z", "digest": "sha1:OGPOE5EP2CS3QSV3ZBP6UCKU4FS2Q2QS", "length": 6193, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சாய் பல்லவியா இது? அதிர்ச்சியாஸ் ரசிகர்கள், புகைப்படம் உள்ளே - Sai Pallavisai - சாய் பல்லவி | Tamilstar.com |", "raw_content": "\n அதிர்ச்சியாஸ் ரசிகர்கள், புகைப்படம் உள்ளே\nசாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் கவர்ந்தவர். இவர் தமிழில் கரு படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.\nஇதை தொடர்ந்து சூர்யா மற்றும் தனுஷிற்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார்.\nஇந்நிலையில் சமீபத்தில் இவரின் கெட்டப் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர், மேலும், இது சாய் பல்லவி தானா என்று கேட்கும் நிலையில் அவர் உள்ளார். இதோ...\n▪ அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n▪ ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா.. ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..\n▪ பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க\n▪ பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா\n▪ எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா\n▪ தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்\n▪ சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்\n▪ விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா\n▪ இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/third-generation-in-dmk-continue-heir-politics/", "date_download": "2018-12-17T15:59:11Z", "digest": "sha1:RRVWFMNCAYZE2FUOK74SYDQE75RCUSGR", "length": 19078, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தி.மு.க.வில் மூன்றாம் தலைமுறை - தொடரும் வாரிசு அரசியல்! - Third generation in DMK - Continue heir politics", "raw_content": "\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்��ிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nதி.மு.க.வில் மூன்றாம் தலைமுறை - தொடரும் வாரிசு அரசியல்\nஎம்.ஜி.ஆருடன் பிணக்கு ஏற்பட்ட போது, கருணாநிதியின் மகன் மு.க.முத்து, சினிமாவில் நடித்தார். உதயநிதி, இன்னொரு மு.க. முத்துவா என்பதற்கு காலம்தான் விடை கூறும்.\n‘தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல’ – என்பது, ‘வாரிசு அரசியல்’ நடப்பதாக தி.மு.க. மீது வெளிப்பட்ட விமர்சனத்துக்கு ஒரு முறை கலைஞர் கருணாநிதி அளித்த பதில். செய்தியாளர் சந்திப்பில் அவரது கோபம் வெளிப்பட்ட தருணங்களில் அதுவும் ஒன்று. அப்போது அவரது அந்தக் கூற்றில் இருந்த ஒரு பிழையை மறைந்த பத்திரிகையாளர் சோ சுட்டிக் காட்டினார். ‘சங்கர மடத்தில் வாரிசு முறையில் பீடாதிபதிகள் நியமனம் நடப்பதில்லை; இதை முதலில் கலைஞர் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்பது சோ அளித்த பதில்.\nஇப்போது தி.மு.க.வின் மீதான அந்த விமர்சனம் மீண்டும் ஒரு முறை வலுவாக எதிரொலிப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடைய புதல்வரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், இரு தினங்களுக்கு முன் தென்சென்னை மாவட்ட தி.மு.க. நடத்திய ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றதோடு நில்லாமல், ‘நான் பிறக்கும்போதே தி.மு.க.’ என்று முழங்கி, அரசியல் அவதாரத்துக்குத் தயாராகி இருப்பதை உணர்த்தியிருக்கிறார். இதை ஒரு தற்செயலான நிகழ்வாகப் பார்க்க முடியவில்லை.\nஅந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர், தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினின் நேசத்திற்குரிய சென்னை மாநகர முன்னாள் மேயர், இப்போதைய சைதைத் தொகுதி எம்.எல்.ஏ.வான மா.சுப்பிரமணியன். அவர் முன்னின்று இந்நிகழ்ச்சியை நடத்தியதோடு, ‘இந்த மேடையைவிட்டு இறங்கும் முன் ஒரு முடிவை அறிவியுங்கள்’ என்ற பீடிகையோடு உதயநிதி ஸ்டாலினை வரவேற்க, பின்னர் பேசிய உதயநிதியோ, ‘முடிவெடுத்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன்’ என்று கூற, பேசி வைத்ததுபோல எல்லாம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தையே இது ஊடகத்தினருக்கு மட்டுமின்றி, கழகக் கண்மணிகளுக்கும் தோற்றுவித்துள்ளது.\nஇதற்குமுன் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’யின் நிர்வாக இயக்குனர் பதவியில் உதயநிதி அமர்த்தப்பட்டார். அப்போது அந்த முடிவு தி.மு.க. தல��வர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களில் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. உதயநிதியைப்போல, தனது மகன் துரை தயாநிதிக்கும் ஒரு பொறுப்பு வேண்டும் என்று மு.க. அழகிரி கருதியதும்கூட, கட்சித் தலைமையுடன் அவருக்கு கசப்பு ஏற்பட ஒரு காரணம் என்று பேச்சு உண்டு.\n‘கட்சித் தலைமை எந்தப் பணியை என்னிடம் ஒப்படைத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு செயல்படுவேன்’ என்பது புதிதாக அரசியலுக்கு (ஒரு கட்சிக்கு) வரும் பிரபலங்கள் வழக்கமாக உதிர்க்கும் முத்து. ’தேர்தலில் போட்டியிடுவீர்களா’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதும், உதயநிதியும் இதே பதிலைத் தெரிவித்துவிட்டார். ஆனால் ‘உடன்பிறப்புகள்’ இதனால் பரவசம் அடைந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. ஓய்ந்து வந்த ‘குடும்ப அரசியல்’ என்ற விமர்சனத்தை திரும்பவும் கிண்டிக் கிளற இது வாய்ப்பளிக்குமே என்பதும் கட்சிக்குள் சிலரது கவலையாக உள்ளது. ஏற்கனவே முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் மு.க.ஸ்டாலின், மருமகன் சபரீசனை கலந்தாலோசிக்கிறார் என்று ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.\nஇப்போது உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.கவில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளதா ஏன் திடீரென்று அவர் பொதுவெளிக்கு வருகிறார் ஏன் திடீரென்று அவர் பொதுவெளிக்கு வருகிறார் என்று தி.மு.க. பிரபலங்கள் சிலரிடம் கேட்டபோது, அனுமானமாக ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள். “ரஜினியும், கமலும் சினிமா புகழ் வெளிச்சத்துடன் அரசியல் களத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்கு ஓரளவு ஈடு கொடுக்க உதயநிதியின் பிரச்சார சுற்றுப்பயணம் உதவக் கூடும் என்று ‘தளபதி’ (ஸ்டாலின்) கணக்குப் போடுகிறாரோ, என்னவோ என்று தி.மு.க. பிரபலங்கள் சிலரிடம் கேட்டபோது, அனுமானமாக ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள். “ரஜினியும், கமலும் சினிமா புகழ் வெளிச்சத்துடன் அரசியல் களத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்கு ஓரளவு ஈடு கொடுக்க உதயநிதியின் பிரச்சார சுற்றுப்பயணம் உதவக் கூடும் என்று ‘தளபதி’ (ஸ்டாலின்) கணக்குப் போடுகிறாரோ, என்னவோ” என்கிறார், வடமாவட்ட தி.மு.க. புள்ளி ஒருவர்.\nஆனால், தி.மு.க. தலைமையின் நோக்கம் இதுவாக இருந்தால், இது கடந்த காலப் படிப்பினையை மறந்துவிட்டு மேற்கொள்ளும் முடிவாகவே கருதப்படும். எம்.ஜி.ஆருடன் பிணக்கு ஏற்படத் துவங்கியபோதுதான், கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து, திரைத்துறையில் ஈடுபடுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து தி.மு.க. மேடைகளிலும் பயன்படுத்தப்பட்டார். ஆனால் அவரால் இரு துறைகளிலுமே சோபிக்க முடியவில்லை. உதயநிதி, இன்னொரு மு.க. முத்துவா என்பதற்கு காலம்தான் விடை கூறும்.\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nபிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\n‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது’ திமுக கூட்டணி செய்திக்கு கமல்ஹாசன் கொதிப்பு\nமலையே சிலையானது போல்… கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை காணிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nசெந்தில் பாலாஜி மேல டிடிவி தினகரனுக்கு கோபமே இல்லையாம்.. என்ன சொன்னாரு பாருங்க\nடிடிவி தினகரனை விமர்சிக்க மறுத்த செந்தில் பாலாஜி: மக்கள் விருப்பப்படி திமுக.வில் இணைந்ததாக பேட்டி\n2018-ல் 4 புதிய ஐஃபோன் மாடல்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம்\nவீடியோ: இது முதல் முறை குடியரசு தின விழாவில் பெண் படையினர் நிகழ்த்திய பைக் ஸ்டண்ட்\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nIPL Auction 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் யுவராஜை ஏலத்தில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nVirat Kohli is a Better Player Says Michael Vaughan: சச்சின் மீது இருந்த எதிர்பார்ப்பு அப்படியே விராட் கோலியிடமும் இருக்கிறது\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\n‘பேட்ட’ கிட்ட பேச்சுவார்த்தை நடத்தும் ‘விஸ்வாசம்’\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூ���்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\n2.O Box Office Collection: அடடே… இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி\nமேகதாது அணை தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்… நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைப்பு\nகமல் நாத் பதவி ஏற்பு : இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை… சீக்கியர்களின் வெறுப்பிற்கு ஆளானவர்… உணர்வுகளுடன் விளையாடுகிறதா காங்கிரஸ்\nதல அஜித்தின் வேட்டிக்கட்டு பாடலை பற்றி ஷங்கர் மஹாதேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்…\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிகள் வகுக்கக் கெடு\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/RKM-School-Sarashvathi-poosai", "date_download": "2018-12-17T14:56:37Z", "digest": "sha1:WRSQ53IJLKNMFPUG3Q5B6DJQINKKVUKG", "length": 4381, "nlines": 49, "source_domain": "old.veeramunai.com", "title": "வீரமுனை ஆர். கே. எம் பாடசாலை மாணவர்களால் நடாத்தப்பட்ட சரஸ்வதி பூசை - www.veeramunai.com", "raw_content": "\nவீரமுனை ஆர். கே. எம் பாடசாலை மாணவர்களால் நடாத்தப்பட்ட சரஸ்வதி பூசை\nசக்தி விதங்களில் ஒன்றான நவராத்திரி விரதம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோம்பர் மாதங்களில் சக்தியை போற்றும் விதமாக நவராத்திரிவிழா கொண்டாப்பட்டு வருகிறது. இந்த 9 நாட்களிலும் இரவு நேரத்தில் துர்கையை வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டில் அலைமகள்,மலைமகள்,கலைமகள் ஆகிய மூவரின் முன்னிலையில் தான் 9 நாட்களிலும் விரதம் மேற்கொள்கின்றனர். விரதம் மேற்கொள்ளும் போது மனிதர்களின் தீய குணங்களான வெறுப்பு,பொறாமை,அறியாமை,பேராசை,போன்ற அனைத்து குணங்களையும் மனதில் இருந்து நீக்கி விட வேண்டும்.\nகுறிப்பாக சரஸ்வதி பூசை பாடசாலை, அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வேலை தளங்கள் என பல்வேறு இடங்களில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. அதிலும் 9ம் நாள் ஆயுத பூசை அநேகமாக கொண்டாடப்படுகின்றது.\nஇம் முறையும் வீரமுனை ஆர். கே. எம் பாடசாலை மாணவர்களால் சரஸ்வதி பூசை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இறுதி மூன்று நாட்களும் கல்வியை கொடுக்கின்ற சரஸ்வதிக்கு என்பதால் சிறப்பாக கொண்டாடப்பட்டன. அதிலும் விஜயதசமி அன்று கலை நிகழ்ச்சி, ஏடு தொடங்குதல் , தீர்த்தம் என்பன சிறப்பாக இடம்பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_10_13_archive.html", "date_download": "2018-12-17T15:37:41Z", "digest": "sha1:LJA44HKO4JDSMXLB4VV5C4D53AWNWMPN", "length": 68151, "nlines": 813, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 10/13/10", "raw_content": "\nமீள்குடியேற்ற பகுதியில் மற்றொரு வயோதிபர் யானை தாக்கி பலி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய பகுதியான வவுணதீவில் மற்றொரு வயோதிபர் தனது உயிரை காட்டு யானைக்கு பலி கொடுத்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nவவுணதீவு செலகப்பிரிவிற்குட்பட்ட காயங்காடு கிராமத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கனகசபை என்ற 70 வயது விவசாயியே யானை தாக்கியதில் கொல்லப்பட்டவராவார்.\nஇம்மாவட்டத்தின் மீள்குடியேற்ற பகுதிகளில் கடந்த 3 தினங்களில் ஒரு பெண் உட்பட மூவர் யானைகளுக்கு தமது உயிரை தாரை வார்த்ததும் குறிப்படத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம்மை உதாசீனம் செய்வோருக்கு பதிலடி கொடுப்போம் : பிரபாவுக்கு மனோ மீண்டும் காலக்கெடு\nஎமது கட்சயில் இருந்து எம்மை உதாசீனம் செய்வோருக்கு பதிலடி கொடுப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nகட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஎமது கட்சியிலிருந்து சொந்த முடிவின் அடிப்படையில் அரசுடன் இணைந்துகொண்டுள்ள பிரபா கணேசன் எம்பிக்கு எமது பொதுச்செயலாளரினால் கடந்த ஆகஸ்ட் 09ம் திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை.\nஇது அவரது உதாசீன போக்கை தெளிவாக எடுத்துகாட்டுகின்றது. அத்துடன் தான் வேறு ஒரு கட்சியை அமைக்கப்போவதாகவு��் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.\nதனது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக தான் எடுத்த தனிப்பட்ட முடிவுகளை திருத்தி கொள்வதற்கு பிரபா கணேசன் எம்பிக்கு வழங்கப்பட்ட அவகாசம் போதுமானதாகும்.\nஇந்நிலையில் எமது கட்சியின் நிலைப்பாடுகளை உதாசீனம் செய்து தன்னிச்சையாக ஒழுங்கை மீறுபவர்கள் மீது உறுதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. கட்சியை உதாசீனம் செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தொடர்பில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் இடம் கிடையாது.\nஇந்நிலையில் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முடிவின்படி கட்சி அங்கத்துவத்திலிருந்து ஏன் நீக்கப்படக்கூடாது என்பது தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி கேட்டு பிரபா கணேசனுக்கு இன்று கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஷிராந்தி ராஜபக்ஷ - மலேஷிய ராணி நேற்று சந்திப்பு\nஇலங்கை மு தல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நேற்று மலேஷிய ராணி டுவான்கு நுர் ஸஹிரனை நேற்று மாலை சந்தித்தார். கோலாலம்பூர் இஸ்தானா நெகாரா ராஜ மாளிகையில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.\nஷிராந்தி ராஜபக்ஷ முதல் பெண்மணிகள் கலந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து கொள்ள மலேஷியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாய்லாந்தில் இலங்கையர் கைது : கனேடியத் தமிழர் பேரவை கவலை\nதாய்லாந்து காவற்து றையினரால் கைது செய்யப்பட்ட 155 இலங்கையரின் நிலை தொடர்பாக கனேடியத் தமிழர் பேரவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.\nஇவர்கள் அனைவரும் அகதிளுக்கான சட்டத்தின் பிரகாரம் பாதுகாப்புத் தேவைப்படும் அகதிகள் என்றே நம்பப்படுகின்றது. மீண்டும் தங்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படின் அவர்கள் அங்கு துன்புறுத்தல்களுக்கு ஆளாகக் கூடும். இதே அச்சம் அவர்களுக்கும் உள்ளது.\nஇது ஐக்கிய நாடுகள் சபையின் வதைகளுக்கு எதிரான சட்டத்தின் பிரகாரம் கனடாவுக்கு உள்ள கடப்பாட்டை மீறுவதாக உள்ளது. இலங்கையில் போர் முடிவடைந்ததிலிருந்து பாதுகாப்புத் தேடி தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.\nகடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் புகலிடம் கோரிய ஒரு நாடாக தாய்லாந்து இருந்து ��ந்தது. இவர்களில் கூடுதலான தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையகத்தில் பதிவு செய்துள்ளனர்.\nஇந்தக் கைது தொடர்பான விபரங்கள் சரிவர வெளிவராத நிலையில் கைது செய்யப்பட்டவரின் உறவினர் ஒருவர் கனேடியத் தமிழர் பேரவையுடன் தொடர்பு கொண்டு, தாய்லாந்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்தில் பதிவு செய்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.\n\"பன்னாட்டுப் பாதுகாப்பை வேண்டி நிற்கும் உண்மையான அகதிகளின் கைது தொடர்பான செய்தி எங்களுக்கு மிகவும் கவலை தருவதாக உள்ளது. இந்தக் கைதில் கனேடிய அரசாங்கத்தின் பங்கு இருக்குமாயின், நாம் மிகுந்த கவலையடைவோம் என்று குறிப்பிட்டார் கனேடியத் தமிழர் பேரவையின் தேசிய மட்டப் பேச்சாளரான டேவிட் பூபாலபிள்ளை.\nதாய்லாந்தில் கைது செய்யப்பட்டவர்கள் நியாயமாகவும், நீதியாகவும் நடத்தப்படுவதுடன் இலங்கைக்கு அனுப்பப்படுவதன் மூலம் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படக் கூடும் என்பதனால் அவர்களுக்கு உரிய ஆதரவை வழங்குவதை உறுதி செய்வதற்காக பல்வேறு மனிதாபிமான நிறுவனங்களையும் கனேடியத் தமிழர் பேரவை தொடர்பு கொண்டுள்ளது.\nகனடாவிலும் உலகெங்கிலும் உள்ள அகதிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் கனேடியத் தமிழர் பேரவை குரல் கொடுத்து வருகிறது.\nமேலதிக விபரங்களுக்குஇ 416.240.0078 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கைக்குக் கடல் அட்டை கடத்த முயன்ற இருவர் கீழக்கரையில் கைது\nகீழக்கரை அருகே, இலங்கைக்குக் கடத்துவதற்காக, கடல் அட்டைகளைப் பதப்படுத்திய இருவரை, பொலிசார் கைது செய்தனர்.\nராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து கடத்தி வரப்பட்ட கடல் அட்டைகளை, இலங்கைக்கு கடத்துவதற்காக, கீழக்கரை அருகே வண்ணாங்குண்டில் பதப்படுத்தி வருவதாக, ராமநாதபுரம் கியூபிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், கென்னடி தலைமையில் பொலிசார், வண்ணாங்குண்டு மஹபூபா என்பவரது தோப்பில் சோதனை நடத்தினர். அங்கிருந்த மண்டபம் மீனவர்கள் அப்தாகீர்(48), அப்துல்லா(32) ஆகியோரை விசாரித்ததில், மண்டபத்தில் இருந்து கடல் அட்டைகளைக் கடத்தி வந்ததாகத் தெரிவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து 120 கிலோ கடல் அட்டை, பதப்படுத்தப் பயன்படுத்���ிய உபகரணங்களைப் பறிமுதல் செய்த பொலிசார், கீழக்கரை வன அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசின் செயல்களுக்கு மன்னிப்புக் கிடையாது:விஜித்த ஹேரத்\nநாட்டில் அரசாங்கம் செய்யும் துரோகச் செயல்களுக்கு பொதுமக்களிடம் இருந்து ஒரு போதும் மன்னிப்பு கிடைக்காது. எனவே அரசாங்கம் ஜனநாயக விரோதமான செயற்பாடுகளை அதிகரிக்கும்போது அதற்கான பின் விளைவுகளை பொது மக்களிடமிருந்து சந்திக்க நேரிடும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.\nசரத் பொன்சேகாவோ அவரது குடும்பத்தாரோ அல்லது கட்சி உறுப்பினர்களோ ஒரு போதும் அரசாங்கத்திடம் மண்டியிடப் போவதில்லை. ஆனால் அரசாங்கத்தால் தொடர்ந்தும சரத் பொன்சேகாவை சிறையிலடைத்து வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்திய விஜித்த ஹேரத் எம்.பி. கூறுகையில்,.\n\"கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையில் நாட்டில் ஜனநாயகத்திற்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளும் மனித உரிமை மீறல் சம்பவங்களும் மேலோங்கி காணப்பட்டன. யுத்தத்தின் பின்னரும் இந்நிலை மாற்றமடையவில்லை. நாடு தொடர்பாக அல்லது மக்கள் தொடர்பான சிந்தனைகளில் இருந்து விலகி சுயநல போக்குடனேயே அரசு செயற்பட்டது. இதனால் நாட்டில் பாரியளவிலான ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்தது.\nபொது மக்களுக்கு அரசாங்கம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வார்த்தைகளாகி விட்டன. 2500 ரூபா சம்பள உயர்வு, பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு, நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை 6 மாதத்திற்குள் மீள் குடியமர்த்தல் உட்பட இன்னோரன்ன வாக்குறுதிகளை மறந்தும் மீறியும் அரசாங்கம் செயற்படுகின்றது.\nஇவ்வாறானதொரு சூழ்நிலையில் சரத் பொன்சேகாவை சிறை வைத்து கடூழிய சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளதுடன் தான் எவ்விதமான தவறும் செய்யாத நிரபராதியைப் போல் அரசாங்கம் செயற்படுகின்றது. அரசாங்கத்தின் தவறுகளைப் பட்டியலிட்டால் மன்னிப்பே வழங்க முடியாது\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்லிணக்க ஆணைக்குழுவானது வெறும் கண்துடைப்பாக அமைந��து விடக்கூடாது:த.தே.கூ\nகற்றறிந்த பாட ங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வெறுமனே கண்துடைப்பாக அமைந்துவிடக் கூடாது. எதிர்பார்ப்புகளுடன் சாட்சியமளிக்கின்ற மக்களின் மனங்களை வெல்லும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்வது அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவினால் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பெரும்பாலான தமிழ் மக்கள் சாட்சியமளித்த அதேவேளை மனுக்களையும் சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பிரதிச் செயலாளரும் வன்னி மாவட்ட எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\n\"இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு இதற்கு முன்னரும் பல ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் அந்த ஆணைக்குழுக்களும் அதன் செயற்பாடுகளும் இறுதியில் புஸ்வாணமானதை நாம் கண்டிருக்கின்றோம். அவ்வாறான ஆணைக்குழுக்களினூடாக மக்களுக்கு தீர்வு கிட்டவில்லை.\nஇந்நிலையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கானது என்ற தொனியில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யுத்தமும் நிறைவடைந்து மக்களும் இழப்புக்களைச் சந்தித்து நொந்து போயுள்ள நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவில் எமது மக்கள் பெரும் நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.\nநிவாரணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மிகவும் ஆர்வமாக சாட்சியமளித்து வருகின்றனர். எனவே மக்களின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் குந்தகம் ஏற்படாத வகையில் இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் அவசியமானது.\nநமது உறவுகளைத் தொலைத்து நிற்கின்றவர்களின் நிலைமைகளை இவ்வாணைக்குழுவும் அரசாங்கமும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும்.\nஎனவே முன்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களைப் போல் அல்லாது தற்போதைய கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும். மாறாக ��துவும் ஒரு கண் துடைப்பாக இருந்து விடக்கூடாது என்பதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகும்\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி மஹிந்த சந்திக்க ஏற்பாடு\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு நாளை இடம் பெறவுள்ளது. இதில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லி செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று மாலை ஜனாதிபதி புதுடில்லி நோக்கி பயணமாகவுள்ளார்.\nஇவருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸும் செல்கின்றார். புதுடில்லியில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.\nஇதேவேளை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பி. சிதம்பரம், வெளிநாட்டு இந்திய அலுவல்களுக்கான அமைச்சர் ஸ்ரீ வாயலர் ரவி, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஸ்ரீ ஆனந்த சர்மா, மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் ஸ்ரீ கபில் சிபால், உட்பட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நாளை மறுதினம் புதுடில்லியில் உள்ள ஒக்சேவர் றிசேச் பவுண்டேசனில் தர்மஸ்தாபன நாள் எனும் தலைப்பிலும், அமைச்சர் பீரிஸ் உரையாற்றவுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடுத்த மாதம் 19ஆம் திகதிக்குப் பின் புதிய அரசாங்கம் உருவாகும் : ஜனாதிபதி\nஇரண்டாம் தவணைக்காக தாம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி பதவியேற்க உள்ளதாகவும், அதன் பின்னர் புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தம் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த கட்டம் நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nதொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஒன்றிரண்டு ஆண்டுகளில் நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது. நீண்ட காலத் திட்டங்களின் அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபொதுமக்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாட்டுயானைகளால் பாதிக்கப் படு வோருக்கு நஷ்டஈடு வழங்கும் காப்புறுதி முறையொன்றையும், யானைகளுக்கான இயற்கை சரணாலயங்களை அறிமுகப்படு த்தும் திட்டமொன்றையும் வனவிலங்கு திணைக்களம் செயற்படுத்தவுள்ளது. இது தொடர்பான யோசனையொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nமேற்படி நடவடிக்கைகள் மூலம் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல் போக்குக்கு முடிவு கட்டப்படுமென்றும் இரு தரப்பும் சுமுகமாக அண்டியிருப்பதற்கான வழி ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.\nகுறிப்பிட்ட காப்புறுதி திட்டம் மனிதர்கள், சொத்துக்கள் மற்றும் பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சேதங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் அமையும். அத்துடன் யானைக ளுக்காக அமையவுள்ள இயற்கை சரணாலயங்கள், தற்போது லுனுகம்வெஹேரவில் உள்ளதைப் போல எல்லைகளை குறிப்பிடும் வகையிலும் அவற்றை பாதுகாக்கும் வகையிலும் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி: இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கெளரவ அதிதி\nஇந்தியாவில் நடைபெறும் பொதுநல வாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கெளரவ அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.\nஇந்திய அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டில் தங்கியுள்ள காலத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவாரென ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸணும் பங்கேற்பார்.\nஅப்போது அவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பி. சிதம்பரம், அமைச்சர்கள் வயலார் ரவி, ஸ்ரீஆந்த்சர்மா ஸ்ரீகபில் சிபால் உட்பட இந்திய சிரேஷ்ட அமைச்சர்கள் பலருடனும் துறைசார்ந்த விடயங்கள் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.\nஅத்துடன் 15ம் திகதி புதுடில்லியில் நடைபெறும் ஒப்சேவர் ரிசேர்ச் பவுண்டேஷன் நிகழ்விலும் அமைச்சர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலக முதற் பெண்களின் மாநாடு கோலாலம்பூரில் கோலாகல ஆரம்பம் இன்று ஷிரந்தி ராஜபக்ஷ உரையாற்றுகிறார்\nஉலக முதற் பெண்களின் மாநாடு மலேஷியாவின் தலைநகரான கோலாலம்பூரில் செரி பெரடானா மண்டபத்தில் மலேஷிய பிரதமர் ஸ்ரீமொஹம்மட் நஜீப் துன் அப்துல் றஷாக்கின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (11) ஆரம்பமாகியது.\n22 நாடுகளின் முதற் பெண்மணிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் தெற்காசிய வலயத்தை இலங்கையின் முதற் பெண்மணியான ஷிரந்தி ராஜபக்ஷ பிரதிநிதித்துவப்படுத்தினார்.\nஇம்முறை மாநாடு, ‘இன்றைய சிறுவன் நாளைய தலைவன்’ என்ற தொனிப்பொருளில் அமைந்துள்ளது.\nமாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய மலேஷிய பிரதமர் ‘இன்றைய உலகம் எதிர்நோக்கியுள்ள பயங்கரவாதம், நிதி நெருக்கடி, எரிசக்தி பிரச்சினை, இயற்கை அழிவுகள், சிறுவர் மற்றும் பெண்கள் வன்முறை, உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு பெருமளவில் சிறுவர் மற்றும் பெண்களுக்கே முகம் கொடுக்கவேண்டியுள்ளது.\nஅவ்வாறான பிரச்சினைகளில் இருந்து சிறுவர் மற்றும் பெண்களை பாதுகாக்க உலக முதற் பெண்மணிகள் கைகோர்த்திருப்பது மகிழ்ச்சி தருவதாக குறிப்பிட்டார்.\nஇலங்கையின் முதற்பெண் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (13) மாநாட்டில் உரையாற்றுகிறார்.\nசிறுவர் மேம்பாடு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, பாராளுமன்ற உறுப்பினர் கமலா ரணதுங்க ஆகியோரும் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுடன் இந்த பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅபிவிருத்திப் பணிகளில் மக்களின் முக்கிய தேவைகளுக்கு முன்னுரிமை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு\nஅரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப் படும் அபிவிருத்திச் செயற்பாடுகளின்போது மக்களின் முக்கிய தேவைகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென ��னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப் பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nஅபிவிருத்திச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தலில் தம்மை எவரும் எளிதில் ஏமாற்ற முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, தாம் இரண்டாவது தடவையாக மீளாய்வுக் கூட்டம் நடத்தும்போது அரை குறையாகவுள்ள சகல திட்டங்களும் நிறைவு செய்யப்பட்டு அதற்கான அறிக் கையையும் தமக்குச் சமர்ப்பிக்க வேண்டு மென அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.\nமாகாண ரீதியில் நடாத்தப்படும் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டங்களில் மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதுடன் நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டுமென்ற எதிர்பார்ப்புடனுள்ளனர். மக்கள் எதிர்பார் ப்பை நிறைவேற்றுவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துதல் அவசியமெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.\nமாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை எந்த நிறுவனம் அல்லது திணைக்களம் பொறுப்பேற்றிருந் தாலும் அவற்றைத் தாமதமின்றி மக்கள் உபயோகத்துக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட் டுக்கொண்ட ஜனாதிபதி, ஒரு நிறுவனத் தினால் அதனை நிறைவு செய்ய முடியாது போனால் பல நிறுவனங்கள் இணைந்து அவற்றை நிறைவு செய்ய முன்வரவேண்டும். எவ்வாறெனினும் மக்களுக்கான தேவைகளை துரிதமாகப் பெற்றுக் கொடுப்பதில் அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாய்லாந்தில் கைதான 130 இலங்கையரையும் திருப்பியழைப்பதற்கு உதவ அரசு தயார்\nபுலிகளுடன் தொடர்புடையோர் உள்ளதாக தகவல் இல்லை\nதாய்லாந்தில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 130 பேரையும் தாய்லாந்துக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nதடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இலங்கை திரும்ப விரும்பினால் அதற்கான சகல ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்யத் தயாரென்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இலங்கைக்குத் திரும்பிச் செல்லப்போவதில்லையென அவர்கள் மறுத்துவிட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.\nதாய்லாந்து குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள பொலிஸார், குடியிருப்புத் தொகுதிகளைச் சுற்றி வளைத்துத் தேடுதல் நடத்தி குடிவரவுச் சட்டத்தை மீறியவர்களைக் கைது செய்துள்ளனர். இதில் இலங்கைத் தமிழர்கள் 130 பேர் அடங்குவர். இவர்களுள் பலர் வீசா காலாவதியாகி நான்கைந்து வருடம் இருந்துள்ளனர். இதில் 34 பேர் பெண்கள் என்றும் பாங்கொக்கிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.\nதாய்லாந்து அதிகாரிகள் வழங்கிய தகவலை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தூதரக அதிகாரிகள் தடுப்பு முகாமுக்குச் சென்று இலங்கைத் தமிழர்களுடன் சந்திப்பை நடத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் வீசா சட்டத்தை மீறி உள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇலங்கை தமிழர்கள் 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தூதரகத்திற்குத் தகவல் வழங்கிய அந்நாட்டு அதிகாரிகள், அவர்கள் வீசா சட்டத்தை மீறியிருப்பதாக கூறியுள்ளனர்.\nஅதேவேளை, புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் இருக்கிறார்கள் எனக் குறிப்பிடவில்லை எனவும் பாங்கொக் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி தெரிவித்தார்.\nஇலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவது தொடர்பில் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nதாய்லாந்தில் கைதான 130 இலங்கையரையும் திருப்பியழைப்...\nஅபிவிருத்திப் பணிகளில் மக்களின் முக்கிய தேவைகளுக்க...\nஉலக முதற் பெண்களின் மாநாடு கோலாலம்பூரில் கோலாகல ஆர...\nபொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி: இறுதிநாள்...\nகாட்டுயானைகளால் பாதிக்கப் படு வோருக்கு நஷ்டஈடு ...\nஅடுத்த மாதம் 19ஆம் திகதிக்குப் பின் புதிய அரசாங்கம...\nஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி மஹிந்த ச...\nநல்லிணக்க ஆணைக்குழுவானது வெறும் கண்துடைப்பாக அமைந்...\nஅரசின் செயல்களுக்கு மன்னிப்புக் கிடை���ாது:விஜித்த ஹ...\nஇலங்கைக்குக் கடல் அட்டை கடத்த முயன்ற இருவர் கீழக்க...\nதாய்லாந்தில் இலங்கையர் கைது : கனேடியத் தமிழர் பேரவ...\nஷிராந்தி ராஜபக்ஷ - மலேஷிய ராணி நேற்று சந்திப்பு\nஎம்மை உதாசீனம் செய்வோருக்கு பதிலடி கொடுப்போம் : பி...\nமீள்குடியேற்ற பகுதியில் மற்றொரு வயோதிபர் யானை தாக்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedhaththamizh.blogspot.com/2012/08/blog-post_10.html", "date_download": "2018-12-17T15:35:46Z", "digest": "sha1:OQ2PUHCARM2NFIN2RRD374GY7MV4LHPY", "length": 28959, "nlines": 758, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: என்ன சொல்வது க்ருஷ்ணா !", "raw_content": "\nதிருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nதேசங்கள் . . .\nதன்னைத் தந்த கீர்த்திமானுக்கு நன்றி \nதந்த ஐந்து அண்ணன்களுக்கும் நன்றி \nசுமந்த தேவகி மாதாவுக்கு நன்றி \nமுதலில் வந்த பலராமருக்கு நன்றி \nக்ருஷ்ணா . . . உன்னை எங்களுக்கும்\nதந்த உனக்கு செல்லமான நன்றிகள் \nராதிகா. . . க்ருஷ்ணனை அனுபவிக்க\nஎங்களுக்கும் தகுதி தந்த உனக்கு நன்றி \nவழி விட்ட யமுனா தேவிக்கு நன்றிகள் \nக்ருஷ்ணன் மீது மழை பெய்யாமல் காத்த ஆதிசேஷனுக்கு நன்றி சொல்ல வாயில்லை \nக்ருஷ்ணனுக்காக வழி மேல் விழி வைத்து\nஏங்கியிருந்து வரவேற்ற மாயைக்கு நன்றி \nகோகுலத்திற்கு கோடானு கோடி நன்றிகள் \nபெயரிட்ட கர்க மஹரிஷிக்கு நன்றி \nஅவனை திருடனாக்கிய கோபருக்கு நன்றி \nக்ருஷ்ணனை ராசம் ஆட வைத்த\nஎன்ன சொல்வது க்ருஷ்ணா. . . .\nநான் க்ருஷ்ண சம்மந்தம் உடையவருக்கு\nஎன்றும் நன்றிக்கடன் பட்டவன் . . .\nஅடியேன் கோடி நமஸ்காரங்கள் . . . .\nஎன் க்ருஷ்ணனிடம் ஒரு வார்த்தைச்\nசொல்லுங்கள் . . .\nஅலைந்துகொண்டிருக்கிறது . . .\nவருவான் என தனிமையில் நிற்கிறாள் \nவருவான் என அவமானத்திலும் வாழ்கிறாள் \nவருவான் என அழுது புலம்புகிறாள் \nவருவான் என உயிர் தரிக்கிறாள் \nவருவான் . . . வருவான் . . . வருவான் . . .\nஇதுவரை எழுதியவை . . .\nஉயிர் தரியேன் . . .\nக்ருஷ்ணன் வரப்போறான் . . .\nதாயின் மடியில் . . .\nகுருவாயூரப்பன் . . .\nவேறு . . .வேறு . . .\nஎங்களை தரப்படுத்துங்கள் . . .\nஇங்கும் நாம் உண்டு . . .\n5 கருட சேவை (1)\nஆதலால் காதல் செய்வீர் (1)\nஉலக காடுகள் தினம் (1)\nதோழா / தோழி (1)\nநல்லது மட்டுமே . . .வாழ்க்கை இனிமை . . . (1)\nநிகமாந்த மஹா தேசிகர் (2)\nபகவன் நாம போதேந்திராள் (1)\nப்ரசாதம் . . . (1)\nவிஷ்ணு சஹஸ்ர நாமம் (1)\nஸ்தல சயன பெருமாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?Id=41784&ncat=1453", "date_download": "2018-12-17T15:37:48Z", "digest": "sha1:BMTCQ5MIWK6FDUBJ5Q6HCY5QIXSCEYXM", "length": 17936, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "ரவுத்திர வீணை! | கண்ணம்மா | Kannamma | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கண்ணம்மா\nராகுல் பிரதமர் : ஸ்டாலின் கருத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு டிசம்பர் 17,2018\nஅறநிலையத்துறை பெண் அதிகாரி திருமகள்... சிக்கினார்\nராகுல் குடும்ப ஊழல்: வைரலாகும் கருணாநிதி பேச்சு டிசம்பர் 17,2018\nகாங்கிரஸ் மீது பிரதமர் பாய்ச்சல் டிசம்பர் 17,2018\nராகுல் மீது பா.ஜ., உரிமை மீறல் பிரச்னை டிசம்பர் 17,2018\nஇந்த வருஷம் எந்த இடையூறும் இல்லாம ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி, தமிழனோட பெருமையை தலை நிமிர வைச்சிட்டீங்க. ஆனா, போன வருஷமும் சரி, இப்பவும் சரி, ஜல்லிக்கட்டு போட்டியை என் பையனால முழுமையா பார்க்க முடியலை. இதுக்கு காரணம் யார் தெரியுமா... உங்க காவல் துறை\nகடந்த ஜனவரி 23, 2017 மதியம் 2:30 மணி இருக்கும்; கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் வழியா ஜல்லிக்கட்டு போராட்டக்காரங்க நிறைய பேரு, எங்க நடுக்குப்பம் கால்வாய் கரையோர குடிசைப் பகுதியில திமுதிமுன்னு நுழைஞ்சாங்க; அவங்களை துரத்தி வந்தது உங்க போலீஸ் படை.சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே எட்டிப் பார்த்த என் மகனை, தரதரன்னு வெளியே இழுத்துப் போட்டு லத்தியால நெற்றிப் பகுதியில ஓங்கி ஒரே அடி; இடது கண்ணுல பார்வை போயிடுச்சு. உங்க போலீசால வாழ்க்கையே இருண்டு போய் முடங்கி கிடக்குறான்யா என் புள்ள\nநீதியரசர் ராஜேஸ்வரனோட விசாரணை கமிஷன்ல ஆஜராகி, என் மகனுக்கு நடந்த கொடுமையைப் பத்தி விலாவாரியா சொன்னேன். நீதிகேட்டு உயர்நீதிமன்றத்துல வழக்குப் போட்டேன். ஆச்சு, ஒரு வருஷம்... இன்னும் விசாரணை கூட ஆரம்பிக்கலை\nஅன்னைக்கு கலவரத்துல தீக்கிரையான மீன் மார்க்கெட்டை புதுப்பிச்சுக் கொடுத்துட்டீங்க ஆனா, உங்க காக்கிகளோட கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பலியான என் புள்ளை பார்வைக்கு எப்படி வெளிச்சம் தரப் போறீங்க\n'ஆயிரம் ���ுற்றவாளிகள் தப்பிச்சாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது'ங்கிற அறம் ஏழைகளுக்குப் பொருந்தாதா\n- கடந்த 2017ல் ஜல்லிக்கட்டு வேண்டி நடந்த மெரினா போராட்ட வன்முறையில், காவல் துறையினரின் தாக்குதலுக்கு தன் இடதுகண் பார்வையை பறிகொடுத்த, 16 வயது சிறுவன் கார்த்திக்கின் தாய் விமலா, சென்னை.\n» தினமலர் முதல் பக்கம்\n» கண்ணம்மா முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பத���வு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/04/sathish-kumar-sivalingam.html", "date_download": "2018-12-17T16:00:42Z", "digest": "sha1:LQST6VCJRDMHSFZMMQ7L76RN37WVG7GD", "length": 12348, "nlines": 125, "source_domain": "www.namathukalam.com", "title": "தங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நமது களம் கூறும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்! - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / தமிழர் / தலையங்கம் / வாழ்த்து / விளையாட்டு / Namathu Kalam / தங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நமது களம் கூறும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்\nதங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நமது களம் கூறும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்\nநமது களம் ஏப்ரல் 08, 2018 தமிழர், தலையங்கம், வாழ்த்து, விளையாட்டு, Namathu Kalam\n21-ஆவது பொதுநலவாய (commonwealth) விளையாட்டுப் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த 4-ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇதில் ஆடவருக்கான பளு தூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழ்நாட்டு வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர்.\nசதீஷ்குமாரின் வெற்றி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை மகிழ்ச்சியுறச் செய்திருக்கிறது. சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த முறை ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பொதுநலவாயப் போட்டியிலும் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்கம் வென்ற தங்கத் தமிழன் சதீஷ் குமார் சிவலிங்கத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கும் வேளையில் நமது களம் இதழும் அவரைப் பாராட்டிப் பெருமிதம் கொள்கிறது\n✿ ❀ ❋ தங்கத்தமிழனுக்கு நமது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்க�� வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nசா பூமி கண்ணைக் குத்தும் ‘டை ட்டானிக்’ படத்தில் ஒரு காட்சி. கப்பல் மூழ்கப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்து விடும். பிழைப்போமோ ம...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலா...\nஒளி ஆண்டு என்றால் என்ன | தெரிஞ்சுக்கோ - 4\nஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4)...\nதங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நம...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஇந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (2) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) போராட்டம் (1) மழை (1) மாவோ (1) மொழி (2) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (5) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?m=201002", "date_download": "2018-12-17T15:20:42Z", "digest": "sha1:TMN5VXBRJENEBNC5QCRXDWGU44ZR6VZN", "length": 2225, "nlines": 43, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » 2010 » February", "raw_content": "\nநூற்றுக்கணக்காண வருடங்களாக, ஆணி வேரிலிருந்து ஆயிரமாயிரம் கிளைகளாகப் பிரிந்து, கல்லுடனும் மண்ணுடனும் இழைந்து உறவாடி ஏற்படுத்திக்கொண்ட பந்தம், சாலையோரத்தில்.. இவை இருந்த இடத்தில் இன்று (செங்)கல் முளைத்துவிட்டது\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/SwarnapureeswararSemponnarkoil.html", "date_download": "2018-12-17T15:06:25Z", "digest": "sha1:4Y22BIEUESVJUZWKHMWDAJTNX7RPWBLR", "length": 10261, "nlines": 74, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : சுவர்ணபுரீஸ்வரர்\nஅம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை\nதல விருட்சம் : வன்னி, வில்வம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,\nமாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.\nமுகவரி : செம்பொனார் கோவில், சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், செம்பொன்பள்ளி-609309. நாகப்பட்டினம் மாவட்டம். Ph: 99437 97974\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 105 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* இங்குள்ள சிவலிங்கம் பதினாறு இதழ்களுடைய தாமரை இதழ் போன்ற ஆவுடைகளில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் 7ம் நாள் முதல் 18 நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் விசேஷம்.\n* லட்சுமி, திருமாலை தன் கணவனாக அடைந்ததும் இத்தல இறைவனை வழிபட்டு தான்.எனவே தான் இத்தலத்திற்கு இல���்குமிபுரி என்று பெயர் வந்தது. இந்திரன் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து விருத்திராசூரனை வெல்ல வச்சிராயுதம் பெற்றான். இதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்றும் பெயர் உண்டு.\n* எது வேண்டுமானாலும் கேட்கலாம். அனைத்தையும் நிறைவேற்றி தருகிறார். குறிப்பாக தியானப்பயிற்சி செய்பவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு தியானப்பயிற்சி ஆரம்பிப்பது சிறப்பு.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-12-17T14:45:36Z", "digest": "sha1:VVDM2KJXKI3YME5XURIBHKUZ2J6XISJQ", "length": 11462, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "ஜனாதிபதி விஜயதிற்கான ஏற்பாடுகள் தீவிரம் - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்:\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nபெர்த் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112/5- வெற்ற…\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nஜனாதிபதி விஜயதி��்கான ஏற்பாடுகள் தீவிரம்\nஜனாதிபதி நாளை (டிசம்பர் 07) இரணைமடுவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகளை திறக்கும் பொருட்டு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியான போதும் மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் எவரும் இதனை உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை.\nஆனாலும் இன்றைய தினம் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் கேபி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக இரணைமடு குளத்திற்கு சென்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.\nஅத்தோடு பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றிரவு 8.20மணியளவில் நேரடியாக சென்று குளத்தின் நிலமைகளை அவதானித்துடன் நீர்ப்பாசன பொறியியலாளர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n18 நாட்களாக உணவிற்கு வழியில்லை; குழந்தைகளுடன் வீதி...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணா...\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி..\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் – சம்பந்தனு...\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\n18 நாட்களாக உணவிற்கு வழியில்லை; குழந்தைகளுடன் வீதி...\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளுடன் மட...\nவிஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்:\n6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மா...\nஉங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்த...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக���கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-maruti-ciaz-facelift-launch-in-india-to-get-new-diesel-engine-014373.html", "date_download": "2018-12-17T14:41:38Z", "digest": "sha1:VKJP6CJVYB7WAFVA2SPOICTPT4ZCNMBN", "length": 16037, "nlines": 340, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி சியாஸ் காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அறிமுகமாகிறது! - Tamil DriveSpark", "raw_content": "\nகார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nமாருதி சியாஸ் காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அறிமுகமாகிறது\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய மாருதி சியாஸ் கார் கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலேயே பார்வைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு பார்வைக்கு வராமல் ஏமாற்றம் தந்தது.\nஇந்த நிலையில், புதிய மாருதி சியாஸ் கார் வரும் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. வரும் ஜூலை மாதத்தில் இருந்து புதிய மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு துவங்கப்படும் என்பது இப்போது கிடைத்திருக்கும் தகவல்.\nதற்போது மாருதி சியாஸ் கார் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில்,1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஃபியட் நிறுவனத்திமிருந்து சப்ளை பெற்று பொருத்தப்படுகிறது.\nஇந்த நிலையில், மாருதி சியாஸ் காரின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு விடை கொடுக்க மாருதி முடிவு செய்திருக்கிறது. புதிய சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்க��ன்றன.\nவெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்பில் மாற்றங்களுடன் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால், புதிய மாடலின் விலை சற்றே அதிகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.\n2014ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் மாருதி சியாஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ஹோண்டா சிட்டி மற்றும் புதிய ஹூண்டாய் வெர்னா கார்களின் வரவால் மாருதி சியாஸ் காருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.\nடொயோட்டா நிறுவனம் யாரிஸ் செடான் காரையும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை போக்கிக் கொள்ளும் விதத்தில் வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது மாருதி சியாஸ்.\nபோட்டி அதிகரித்தாலும், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய மாருதி சியாஸ் கார் நிச்சயம் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nவாடிக்கையாளர்களின் 60 லட்ச ரூபாயை சுருட்டிய ஹோண்டா ஷோரூம் ஊழியர்... நம்ப வைத்து கழுத்தறுத்தார்...\nபிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு\n30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vimal-oviya-will-play-in-kalavani-2/", "date_download": "2018-12-17T16:00:13Z", "digest": "sha1:IYM76FE2VT72LJQP7LNBQWT2AJXI2W5O", "length": 11546, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விமல், ஓவியா நடிக்கும் ‘களவாணி 2’ vimal, oviya will play in kalavani 2", "raw_content": "\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிமல், ஓவியா நடிக்கும் ‘களவாணி 2’\n8 வருடங்களுக்குப் பிறகு விமல், ஓவியா நடித்த ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. சற்குணம் இந்தப் படத்தை இயக்குகிறார்.\n8 வருடங்களுக்குப் பிறகு விமல், ஓவியா நடித்த ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி���து.\nசற்குணம் இயக்கத்தில், விமல் – ஓவியா நடிப்பில் ரிலீஸான படம் ‘களவாணி’. 2010ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தின் மூலம்தான் முதன்முதலாக தமிழில் அறிமுகமானார் ஓவியா. இயக்குநர் சற்குணத்துக்கும் இதுதான் முதல் படம். ‘பசங்க’ படத்தைத் தொடர்ந்து விமல் ஹீரோவாக நடித்த இரண்டாவது படம் இது.\nசரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, சூரி, திருமுருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கஞ்சா கருப்பு – சூரி கூட்டணியில் பஞ்சாயத்து காமெடி இன்றளவும் சிரிக்க வைக்கும் வகையில் அற்புதமாக இருக்கும். அன்றைய மதிப்பில் ஒன்றரை கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அதுமட்டுமல்ல, படத்தில் நடித்த அனைவருக்குமே நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.\n8 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. சற்குணம் இயக்க, முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியாவே இந்தப் படத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nதல அஜித்தின் வேட்டிக்கட்டு பாடலை பற்றி ஷங்கர் மஹாதேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்…\nThuppakki Munai in Tamilrockers : தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் துப்பாக்கி முனை லீக்\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nவர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ஸ்பெஷல் நாளில் ஸ்பெஷல் ரிலீஸ்\nViswasam Album : விஸ்வாசம் பாடல்கள் வெளியானது… மாஸ் தீம் வேற லெவல்\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nதல 59 படம் பூஜையில் ஸ்ரீதேவிக்கு மரியாதை… கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்\nஆரவ் ட்வீட் போட… ஓவியா பதில் சொல்ல… டிவிட்டரே களைக்கட்டுது\nதொடர்ந்து அடிக்கும் ஜாக்பாட்… தல அஜித்துக்கு பாடல் பாடிய செந்தில் கணேஷ்\nபட்ஜெட் 2018 : பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் இணைப்பு\nவர்தா புயல் நிவாரணம் : தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nIPL Auction 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் யுவராஜை ஏலத்தில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nVirat Kohli is a Better Player Says Michael Vaughan: சச்சின் மீது இருந்த எதிர்பார்ப்பு அப்படியே விராட் கோலியிடமும் இருக்கிறது\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\n‘பேட்ட’ கிட்ட பேச்சுவார்த்தை நடத்தும் ‘விஸ்வாசம்’\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\n2.O Box Office Collection: அடடே… இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி\nமேகதாது அணை தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்… நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைப்பு\nகமல் நாத் பதவி ஏற்பு : இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை… சீக்கியர்களின் வெறுப்பிற்கு ஆளானவர்… உணர்வுகளுடன் விளையாடுகிறதா காங்கிரஸ்\nதல அஜித்தின் வேட்டிக்கட்டு பாடலை பற்றி ஷங்கர் மஹாதேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்…\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிகள் வகுக்கக் கெடு\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s3700-camera-pink-price-pefHET.html", "date_download": "2018-12-17T15:29:18Z", "digest": "sha1:7GQM5NOYD6BNDUQUMYMSDZTFRADPQEZX", "length": 23357, "nlines": 480, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க் சமீபத்திய விலை Sep 17, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க்பைடம், கிராம, இன்னபிபிஎம், பிளிப்கார்ட், அமேசான் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 7,490))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 361 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F/3.7, -6.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.1 MP\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் NTSC PAL\nஐசோ ரேட்டிங் ISO 80 - 1600\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 Dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 25 MB\nஉப்பிகிறதேஅப்ளே மெமரி Yes, 32 GB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 19 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 270 மதிப்புரைகள் )\n( 542 மதிப்புரைகள் )\n( 1313 மதிப்புரைகள் )\n( 664 மதிப்புரைகள் )\n( 35 மதிப்புரைகள் )\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௭௦௦ கேமரா பிங்க்\n4/5 (361 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-17-37-50/2011-11-08-17-38-57.html?fontstyle=f-larger", "date_download": "2018-12-17T14:08:31Z", "digest": "sha1:4XBT56YOPX2U5QX7O2YZDQ46I2P524OY", "length": 9569, "nlines": 96, "source_domain": "kinniya.net", "title": "நேர்காணல்", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nசமுக விடயங்களை ஆவணப்படுத்துவதில் ஏ.எம்.ஏ.பரீ த் அவர்களின் வகிபங்கு\nசெவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2016 15:07\nஅப்துல் முத்தலிப் - அப்துல் பரீத் கிண்ணியாவில் அறியத்தக்க ஊடகவியலாளர் ஆவார். 1956.12. 27 ஆம் திகதி பிறந்த இவர் ஆரம்ப காலம் தொட்டே எழுத்துத் துறையில் அதீத ஈடுபாடு கொண்டவர். கடந்த 1975, 1976, 1977 காலப் பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியினால் வெளியீடபட்ட ' நம் தேசம்' என்ற இலவச பத்திரிகையில் தனது முதன் முதலாக எழதிய அரசியல் செய்தி வெளியாகிய நாள் தொடக்கம் இன்று வரை தொடர்ந்தும் எழுதிக் கொண்டு வருகின்ற சிறந்த ஆளுமையாவார்.\nநான் கட்சி மாறி பொதுத்தேர்லில் போட்டியிடுவதில் நாட்டம் கொண்டிருக்கவில்லை; நஜீப் ஏ மஜீத் (நேர்காணல்)\nவெள்ளிக்கிழமை, 13 நவம்பர் 2015 15:17\nதகவல் ஒலிபரப்பு முன்னால் பிரதியமைச்சரும் முன்னால் மூதூர் முதல்வருமான மர்ஹும் ஏ.எல். அப்துல் மஜீதின் புதல்வரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் மூதூர் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான நஜீப் அப்துல் மஜீத் தினகரன் நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலின் தொகுப்பு இது.\nஅஸ்மின்: சொற்களின் நதியில் நீந்துபவன். (நஸார் இஜாஸ்)\nதிங்கட்கிழமை, 13 ஜூலை 2015 14:17\nசாலையின் நெடுகே வாகனங்கள் தொடர்ந்தேர்ச்சையாகப் பயணித்துக் கொண்டிருந்தன. வீதியின் இருமருங்கிலும் பயணிகள் வீதியைக் கடப்பதற்கான முயற்சிகளில் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.\nஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2013 22:05\n1983ம் ஆண்டுமுதல் இன்று வரை திருகோணமலை மாவட்டத்திற்கு தனது சேவையை முற்றுமுழுதாக வழங்கிய டாக்டர். ஈ.ஜி.ஞானகுணாளன் அவர்கள் தமது 30 வருட அரச மருத்துவ சேவையிலிருந்து இவ்வாண்டுடன் (2013) ஓய்வுபெறுகிறார். இத்தருணத்தில் திருமலையில் அவர் வாழ்ந்த காலம் பற்றி அவரால் தெரிவிக்கப்பட்ட ஒரு சிறிய வரலாற்றுத்தொகுப்பு..\nகவிஞர் தேசகீர்த்தி பி.ரீ.அஸீஸ் அவர்களுடனான நேர்காணல்\nவியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2013 08:46\nபல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்கள் அண்மைக் காலமாக இலக்கிய வானில் பிரகாசித்து வருகின்றார். கவிதை கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல், குறுங்கதை, சிறுகதை என பல்வேறு துறைகளையும் தொட்டு நிற்கும் இவர் சிறந்த நூலுக்கான விருதையும், தேசகீர்த்தி பட்டத்தையும் அண்மையில் பெற்றுள்ளார்.\nநான் நம்பிக்கையாக நடக்கின்ற நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏன் கொண்டு வரப்பட வேண்டும்.. - முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்\nஎனதுஓய்வுநேரத்தையும் யாவருக்கும் உபயோகமாகும் வகையில் பயன்படுத்தவே விரும்புகின்றேன்\nபெண்களின் இலக்கியப் பணி விரிவுபடுத்தப்படவேண்டும் - ராஹிலா மஜீட்னூன்\nபக்கம் 1 - மொத்தம் 2 இல்\nநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\nஉரிமை அரசியலும் அபிவிருத்தி அரசியலும் ஒன்றா, வேறு வேறா\nமுஸ்லிம் தனியார் சட்டம்- பாகம்2\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_611.html", "date_download": "2018-12-17T14:28:05Z", "digest": "sha1:2MOFAVPCRN5XEF7AOVK3SXCAIXM62TQI", "length": 43626, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இதுதான் நமது, சமூகத்தின் அவலநிலை - ரிஷாட் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇதுதான் நமது, சமூகத்தின் அவலநிலை - ரிஷாட்\nவடக்கு, கிழக்கை மையாமகக் கொண்டு அரசியல் செய்து வந்த மக்கள் காங்கிரஸ், இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் அதற்கு வெளியே போட்டியிடுவது தமது கட்சியை வலுப்படுத்துவதற்காகவோ அல்லது அதிகாரங்களை பலப்படுத்துவதற்காகவோ அல்ல என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகண்டி மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கண்டியில் இன்று (28) பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்தக் கூட்டங்களில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளருமான ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர் றிஸ்மி மற்றும் உலமாக்கள், வேட்பாளர்கள், பிரதேசவாசிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். அமைச்சர் ரிஷாட் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் பணிகளுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி. காலாகாலமாக தேசியக் கட்சிகளுக்கும், ஏனைய சமூகக் கட்சிகளுக்கும் வாக்களித்து, எந்தவிதமான விமோசனமும் மக்களுக்கு கிடைக்காத நிலையிலேயே, நாம் இந்தப் பிரதேசத்தில் மக்கள் பணிபுரிய வந்திருக்கின்றோம். இங்குள்ள பிரதேசங்களைப் பார்க்கும்போது, உங்கள் வாக்குகளின் மூலம் அதிகாரத்தைப் பெற்றவர்கள் எவ்வளவு தூரம் மக்களை ஏமாற்றியிருக்கின்றார்கள் என்பது நன்கு விளங்குகின்றது. நாங்கள் எந்தவொரு கட்சியையும் அழிப்பதற்காகவோ, எவரின் மீதும் குரோதம் கொண்டோ தேர்தலில் இறங்கவில்லை.\nஎனினும், எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்தப் பிரதேசத்துக்கு வந்த பின்னர், ஏனைய கட்சிக்காரர்களும் ஓடோடி வந்து உங்களுக்கு உதவப் போவதாகக் கூறுகின்றனர். எமது அரசியல் பிரவேசத்தினால் அச்சமடைந்த அரசியல்வாதிகள் சிலர், எம்���ை வேற்றுக்கண்ணோடு பார்த்து போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். முன்னர், இவர்கள் தேர்தல் காலங்களில் வந்து உங்கள் வாக்குகளை சூறையாடிவிட்டு, அடுத்த தேர்தலுக்கு மீண்டும் வருவதைப் போலவே, தற்போதும் அதே பழக்கத்தை கொண்டுள்ளனர்.\nமுஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல உள்ளூராட்சி சபைகளில், நீங்கள் அதிகாரமுள்ள சக்திகளாகவும், தீர்மானிக்கும் சக்திகளாகவும் விளங்க முடியும். ஆனால், பச்சை என்றும் நீலம் என்றும் பிரிந்து வாக்களித்து, பிரித்தாளும் தந்திரோபாயங்களுக்குள் அகப்பட்டு நீங்கள் நின்றதனாலேயே, கடந்த காலங்களில் சமூகப் பிரங்ஞையுள்ள பிரதிநிதிகளை பெறமுடியாத நிலை இருந்தது.\nகெலிஓய, கலிகமுவ பிரதேசங்களுக்கு நாம் பிரசாரக் கூட்டங்களுக்குச் சென்றிருந்த போது, மக்கள் தமது அவலங்களை விவரித்தனர். 1948 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் பின்னர் உருவாக்கப்பட்ட கல்கமுவ கிராமத்தில் வாழும் மக்களுக்கு, இன்னுமே காணி உறுதிகள் வழங்கப்படவில்லை என்று அங்குள்ள முதியோர்கள் என்னிடம் தெரிவித்தனர், இதனைக் கேட்டபோது, நான் உண்மையிலேயே கவலையடைந்தேன். உங்களின் பொன்னான வாக்குகளைப் பெற்று, அதிகாரங்களைச் சுவைத்தவர்கள் தமது சொகுசு வாழ்க்கையைப் பற்றியே சிந்தித்துள்ளார்களேயொழிய, மக்களின் துன்ப துயரங்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. இந்த நிலை கண்டி மாவட்டத்தில் மட்டுமல்ல, குருநாகல் உட்பட முஸ்லிம்கள் செறிந்து வாழும் பல மாவட்டங்களில் காணப்படுகின்றது.\nகண்டியில் இன்னுமொரு கிராமத்துக்குச் சென்றபோது, அந்த ஊரில் ஜனாசாக்களை அடக்குவதற்குக் கூட காணி இல்லையெனத் தெரிவித்தனர். இதுதான் நமது சமூகத்தின் அவல நிலை. காலாகாலாமாக ஆசை வார்த்தைகளைக் காட்டி ஏமாற்றப்பட்டு வரும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் விடிவைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே, எமது கட்சி இந்தப் பிரதேசத்தில் காலூன்றியுள்ளது. அவர்கள் வெற்றி பெற்றால் உள்ளூராட்சி சபைகளின் உதவியுடனும், எங்களின் முழுமையான பங்களிப்புடனும் உங்களுக்கு மக்கள் பணியாற்றுவார்கள் என நான் உறுதியளிக்கின்றேன் இவ்வாறு அமைச்சர் கூறினார்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைத��� செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\n��ாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.meluronline.com/", "date_download": "2018-12-17T14:14:06Z", "digest": "sha1:QTV33RXYQHVTNE25445M2XLRZVWHY7Y6", "length": 4629, "nlines": 73, "source_domain": "www.meluronline.com", "title": "Welcome To Meluronline ----- melur's first site on the net", "raw_content": "\nமேலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு நிறைமாத கர்ப்பிணி பலி; பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் சாவு\nபயிர் சேத விபரங்களை மதிப்பீடு செய்யாததாக வாக்குவாதம் கலெக்டர் முன்னிலையில் கூச்சல், குழப்பம்\nமேலூர் பகுதியில் மூடப்பட்ட கிரானைட் குவாரிகளை திறக்க கோரி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்\nகொட்டாம்பட்டியில் தொடரும் மின்தடையால் பொதுமக்கள் அவதி; சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு\nமேலூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் சேதம்; விவசாயிகள் வேதனை\nசிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு கோரி வழக்கு; தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு\nடாட் காம் (.COM) : வயது 25\nகூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை\nபயர்வால்கள் (Firewalls) எப்படி செயல்படுகின்றன\nயு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB Safely Remove )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/indraya-dhinam/19887-indraya-dhinam-12-01-2018.html", "date_download": "2018-12-17T14:28:50Z", "digest": "sha1:5KGUDOGDOCFFRJ52DMDYME54BTRXIZ4Q", "length": 4886, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 12/01/2018 | Indraya Dhinam - 12/01/2018", "raw_content": "\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஇன்றைய தினம் - 12/01/2018\nஇன்றைய தினம் - 12/01/2018\nஇன்றைய தினம் - 14/12/2018\nஇன்றைய தினம் - 13/12/2018\nஇன்றைய தினம் - 12/12/2018\nஇன்றைய தினம் - 11/12/2018\nஇன்றைய தினம் - 10/12/2018\nஇன்றைய தினம் - 07/12/2018\n“பூமி சூரியனை சுற்றவில்லை..சூரியன்தான் பூமியை சுற்றுகிறது” - போராடும் இந்திய விஞ்ஞானி\n“பிரதமர் பதவிக்காக ராகுல் தன்னை பரிந்துரை செய்யவில்லை”- கமல் நாத்\nஇ��்ஸ்டாகிராமில் உலகளவில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி\nவிவசாயக்கடன் தள்ளுபடி : ம.பி முதலமைச்சர் முதல் கையெழுத்து\n“இந்தாண்டில் மட்டும் 95 புலிகள் உயி‌ரிழப்பு” - சர்வே முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/05/blog-post_4374.html", "date_download": "2018-12-17T15:17:52Z", "digest": "sha1:SONDQW3VWQPDNZCISJB22T5M6ADPSBZ2", "length": 25346, "nlines": 256, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇந்தத் தடவை short vocation 15 நாட்கள் விடுப்பு எடுத்து பக்ரீத்தை குடும்பத்துடன் கொண்டாட எண்ணி நானும் என் நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஒரே நாளில் ஊருக்கு விமான சீட்டு (Emirates Airlines இல்) எடுத்தோம். விமான சீட்டு எடுத்ததிலிருந்து மனம் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிவிட்டது. ஒரு வழியாக இங்கு (அமீரகத்தில்) பக்ரீதை கொண்டாடி விட்டு மதியம் 2:45 மணிக்கு விமானம் புறப்பட, மனம் முழுவதும் வீட்டை நோக்கியே இருக்க மூவரும் அன்று இரவு சந்தோஷமாக சென்னை விமான நிலையத்தை அடைந்தோம்.\nஎல்லா வேலையும் (Emigration, Baggage Collection) முடித்துக் கொண்டு கஸ்டம்ஸ் அதிகாரியிடம் கஸ்டம்ஸ் சீட்டைக் கொடுத்த போது அவர் எங்களுடைய பொருட்களை scan செய்து விட்டு சுமார் 15 முஸல்லா (தொழுக பயன்படும் துணியினால் ஆன விரிப்பு) உள்ள ஒரு பெட்டியை (நண்பனுடையது) மட்டும் மறுபடியும் தனியாக scan செய்ய வேண்டும் என்று கூறி இன்னொரு அதிகாரியிடம் அனுப்பினார்.\nஅவரும் ஸ்கேனரில் பார்த்து விட்டு ''இது என்ன'' என்று வினவினார். நானும் என் நண்பரும் அதைப் பற்றி விளக்கி விட்ட பிறகு ''எத்தனை இருக்கிறது'' என்று வினவினார். நானும் என் நண்பரும் அதைப் பற்றி விளக்கி விட்ட பிறகு ''எத்தனை இருக்கிறது'' என்று வினவினார். நாங்கள் ''15 முஸல்லா இருக்கிறது'' என்று கூறினோம். அப்போது ''இதற்கு ஒரு கிலோவிற்கு 300 ரூபாய் பணம் கட்ட வேண்டும்'' என்று அந்த அதிகாரி கூறவே, எனக்கும் என் நண்பருக்கும் சரியான கோபம் வந்து விட்டது.\nகாரணம் இது விய��பார ரீதியாக எடுத்துச் செல்லவில்லை, இதைக் கொண்டு செல்வதற்கு தடையோ, கட்டுப்பாடோ இல்லை. நான் கடுமையான குரலில் ''இது முஸ்லீம்கள் பயன்படுத்தும் தொழுகை விரிப்பு, இதற்கு ஏன் நாங்கள் customs duty கட்ட வேண்டும்'' என்று கேட்கவே, ''அது எப்படி இருக்கும் எனக்கு sample காட்டுங்கள்'' என்று கூறினார்.\nஎங்களிடம் தனியாக hand baggage இல் ஒரு முஸல்லா இருந்ததால் அதை எடுத்து காண்பிக்க முயற்சி செய்தோம். அப்போது அதைக் கண்டுக் கொள்ளாமல் ''எங்களுடைய கஸ்டம்ஸ் மூத்த அதிகாரியும் முஸ்லீம் தான், அவரிடம் காட்டுங்கள், அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்'' என்று கூறினார்.\nஅப்போது அங்கு சென்ற கஸ்டம்ஸ் அதிகாரி, மூத்த முஸ்லீம் அதிகாரியிடம் விஷயத்தை கூறவே அதைச் சற்றும் சட்டை செய்யாத மூத்த அதிகாரி எங்களைப் போக சொன்னார். உடனே நாங்கள் மூவரும் எங்களுடைய தள்ளு வண்டிகளை தள்ளிக் கொண்டு வண்டியில் வந்து அமர்ந்தோம்.\nஆக நாங்கள் அவரிடத்தில் ''சார் இதுக்கு எதுக்கு சார் கஸ்டம்ஸ் டூட்டி கட்டனும், விட்ருங்க சார்'' என்று பம்மியிருந்தால் ''நான் விட்டு விடுகிறேன், எனக்கு ஆயிரம், இரண்டாயிரம் கொடுங்கள்'' என்று கூறியிருப்பார். ஆனால் நாங்கள் அப்படி கூறாது அவரிடத்தில் தைரியமாக பேசியதால் எங்களை விட்டுவிட்டார்.\nஆகவே உங்களிடத்தில் தவறு இல்லேயன்றால் அழகான முறையில் ஆனால் கெஞ்சாமல்/ பயப்படாமல் விஷயத்தை எடுத்து சொல்லுங்கள். நாம் பயப்படுவது போல் நடித்தாலும், அல்லது பெட்டியைப் பிரித்து காட்டு என்று சொன்னால் மறுபடியும் கட்ட வேண்டும் என்று பயப்படுவதாலும் தான் அந்த பலகீனத்தைப் பயன்படுத்தி காசு பார்த்துவிடுகின்றனர் சில கஸ்டம்ஸ் அதிகாரிகள். பெட்டியைப் பிரித்து காட்ட சொன்னால், தயங்காதீர்கள், ''காட்டுகிறேன், ஆனால் திரும்பவும் பெட்டியை கட்டிக் கொடுக்க வேண்டும்'' என்று சொல்லுங்கள்; தைரியமாக பேசுங்கள்; ''இவன் வெளிநாட்டிலிருந்து வருகிறான், இவனை ஈசியாக ஏமாற்றி விடலாம்'' என்று நினைப்பவர்களின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்குங்கள்.\nஇதைப் போல் என் நண்பனின் மச்சான் (அக்கா மாப்பிள்ளை) இந்த முறை அமீரகத்தில் இருந்து ஊருக்குச் செல்லும் போது Panasonic LCD TV (32�) கொண்டு சென்றார். சாதாரண மாடல்களில் 32� வரை கொண்டு செல்லலாம். ஆனால் புதிதாக வந்துள்ள மாடல்களில் Sony Bravia வில் சில series மாடல்கள் மற்றும் ��ுதிதாக வந்துள்ள மாடல்களுக்கு மட்டும் customs duty கட்ட வேண்டும். இவர் கொண்டு சென்றதோ பழைய மாடல் LCD TV. முழுவதுமாக கவர் செய்யப்பட்டதால் டிவியின் பெயரும், மாடலும் தெரியவில்லை.\nஅவரை வழிமறித்த கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் ''இது எத்தனை இன்ச் டி.வி.'' என்று கேட்க, அவர் ''32 இன்ச்'' என்று சொல்லியிருக்கிறார். அதை மறுத்த கஸ்டம்ஸ் அதிகாரி ''இல்லை, இது 42� மாதிரி தெரிகிறது'' என்று கூறியவுடன் டிவி வாங்கிய பில்லைக் காண்பித்து இருக்கிறார். அப்போதும் அதை மறுத்த அதிகாரியிடம், ''சார் உங்களுக்கு 32 இன்ச் டிவிக்கும், 42 இன்ச் டிவிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா'' என்று அதட்டலுடன் கேட்டவுடனே இவரை மறுப்பேதும் சொல்லாமல் அனுப்பி விட்டார். அவர் கொஞ்சம் அசந்தாலும் அவரிடத்திலும் காசு பார்த்திருப்பார்கள் கஸ்டம்ஸ் அதிகாரிகள்.\nஆக நாம் அமைதியாக ஜெண்டிலாக, சாஃப்டாக சொன்னால் வேலை நடக்காது என்னும் இடத்தில் இப்படி பேசினால் தான் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். இல்லையென்றால் நம்மை இலகுவாக ஏமாற்ற ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.\n விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் எப்போதும் பயப்படாமல், நேரடியாகத் தெளிவாகப் பேசுங்கள். நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், நம் தலையில் அவர்கள் மிளகரைப்பது உறுதி\nபச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஅழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி \nஅல்சர் சரி ஆக என்ன பண்ணனும் அல்சர் வராம தடுக்க என...\nஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும் - Part I...\nவலி வரும் வழிகளும் அதனால் வரும்\nமயக்கம் vs இரத்த அழுத்தம்\nஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு\nஅக்குபஞ்சர் முதலுதவி சிகிச்சை முறைகள்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும\nமிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை\nஉன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் \nஉங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது\nநான் ஏன் முஸ்லிம் ஆ��ேன் - முன்னாள் கன்னியாஸ்திரி\nகாசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை\nஉணரப் படாத தீமை சினிமா\nநாம் தான் முயல வேண்டும்.\nவாவ்.. என்ன ஒரு ஐடியா..\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டும...\nலாபம் பெற எளிய வழி(லி)கள்-15\nகணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n\"புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண...\nbaby walkers உபயோக படுத்தலாமா\nகுழந்தைகள் பார்வையை பாதுகாக்க :\nகுழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை :\nகுழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது ...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகுழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது \nகுழந்தைகளுக்கு வரும் மழை கால நோய்கள்\nஉங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி...\nமெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள்\nடாப் 10 சோர்வடைய காரணங்கள் :\nஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல\nபிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்-\nபச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை\nஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா \nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்��ியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2017/11/", "date_download": "2018-12-17T14:38:04Z", "digest": "sha1:JNARWHDSGTFBV2KHOW3RYASCWDURNWLA", "length": 101188, "nlines": 460, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: November 2017", "raw_content": "\nபுதன், 29 நவம்பர், 2017\nபினராயிக்கு எதிராக ஏவப்படும் சிபிஐ\nலாவ்லின் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றமற்றவர் என்று உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து, மோடி அரசின் சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.1998-ஆம் ஆண்டு கேரள மின்சாரத்துறை அமைச்சராக இருந்த, தற்போதைய முதல்வர் பினராயி விஜயன், மூன்று முக்கிய நீர் மின்நிலையங்களில் உள்ள இயந்திரங்களை பராமரிக்க கனடாவைச் சேர்ந்த எஸ்.என்.சி – லாவ்லின் நிறுவனத்திற்கு 372 கோடி ரூபாய்க்கு அனுமதி அளித்தார் என்றும், அதில் முறையான டெண்டர் விபரங்கள் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.\nஉண்மையில், 1995-ஆம் ஆண்டு கேரளத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிதான் இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல், பந்தியாறு, செங்குளம் நீர் மின் நிலையங்களை சீரமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவ்லின் நிறுவனத்திற்கு டெண்டர் விட்டது.\nஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குள் 1996-இல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கேரளத்தில் ஆட்சிக்கு வந்தது.\nஎனினும், முந்தைய க��ங்கிரஸ் அரசு விடுத்த டெண்டரை ரத்து செய்யாமல் அதனை செயல்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nரூ. 375 கோடியே 5 லட்சம் செலவில் மூன்று ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க முடிவெடுக்கப்பட்டது.\nஆனால், எஸ்.என்.சி. லாவ்லின் நிறுவனத்தை டெண்டர் மூலம் தேர்வு செய்த காங்கிரஸ் அரசே, திடீரென இந்தத் திட்டத்தின் மூலம் கேரள அரசுக்கு 266 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது.\n2001-இல் ஆட்சிக்கு வந்ததும், விசாரணைக்கும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் பினராயி விஜயன் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் ஒன்பது பேர் மீது வழக்கும் பதிவு செய்தது.\nஎர்ணாகுளம் சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணையும் துவங்கியது.ஆனால், லாவ்லின் வழக்கில் பினராயி விஜயனுக்கு தொடர்பு இல்லை என்று அவரை 2013-ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது. எனினும் ராம்குமார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கேரள உயர் நீதிமன்றமும் கடந்த ஆகஸ்ட் மாதம், பினராயி விஜயனுக்கும் லாவ்லின் முறைகேட்டுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்து விட்டது.\nதற்போது கேரள முதல்வராக இருக்கும் பினராயி விஜயன், மாட்டிறைச்சி விவகாரம், பண மதிப்பு நீக்க நடவடிக்கை, வெறுப்பை விதைக்கும் லவ் ஜிகாத் பிரச்சாரம் ஆகியவற்றில் மத்திய பாஜக அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.\nஅனைத்துச் சாதியினரை அர்ச்சகராக்கும் திட்டம், சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி போன்ற விஷயங்களிலும் தனது முற்போக்கான நடவடிக்கை மூலம், சங்-பரிவாரங்களின் பழமைவாதத்திற்கு பெரும் அடி கொடுத்து வருகிறார்.\nஇதனால், தங்களின் இந்துத்துவ வெறுப்புக் கொள்கையை கேரளத்தில் விதைக்க முடியாமல் ஆத்திரத்தில், கேர ளத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும், ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராகவும் சங்-பரிவாரங்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தி வருகின்றன.\nபாஜக தலைவர்கள் அமித்ஷா, அருண் ஜெட்லி, ஆதித்யநாத் போன்றோரும் அண்மையில் கேரளத்திற்கு சென்று கலவர முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அதில் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது.இந்நிலையிலேயே, தனது ஏவல்படையாக இருக்கும் சிபிஐ-யை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக மோடி அரசு ஏவி விட்டு, லாவ்லின் வழக்கில் மேல்முறையீடு செய்ய வை��்துள்ளது.\nஉலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற பெயரில் கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும் என்ற வேட்கையோடு முதலாளித்துவம் நடத்தி வரும் சதுராட்டங்களால் 2008ம் ஆண்டு ஏற்பட்டு மிகக்கடுமையான நெருக்கடியைப் போலவோ அல்லது அதைவிட இன்னும் கடுமையானதாகவோ பொருளாதார நெருக்கடி ஏற்படும் என சர்வதேச பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.\nவெறும் 900 டாலர் மதிப்பு கொண்ட பணத்தை அல்லது பொருளை பிட்காயின் என்று சொல்லப்படுகிற டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் உலவ விடுவதன் மூலம் 10,000 ஆயிரம் டாலர் மதிப்பு அளவிற்கு இன்றைய டிஜிட்டல் பரிவர்த்தனை யுகத்தில் லாபம் பார்க்க முடியும் என்ற சூழலை பெரும் கார்ப்பரேட்டுகள் உருவாக்கியுள்ளன.\nநவீன வரலாற்றில் இப்படி ஒரு கொள்ளை லாபம் எதிலும் பார்க்கப்பட்டதில்லை.\nஇதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் ஏடு வெளியிட்டுள்ள செய்தியில், எந்தப் பொருளையும் உற்பத்தி செய்யாமல் – புதிதாக எந்தவொரு மதிப்பையும் உற்பத்தி செய்யாமல் டிஜிட்டல் பணம் என்ற பெயரில் பல நூறு மடங்கு லாபம் பார்க்கப்படுகிறது;\nஇதற்கு முன்பு பணத்தின் மதிப்பில் இத்தனை பெரிய லாபம் பார்க்கப்பட்டது என்றால் அது 1915ம் ஆண்டுதான்;\nஅப்போதும் கூட 82 சதவீதம் அளவிற்குத்தான் லாபம் பார்க்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉலகின் பெரும் பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமையிடமாக அமைந்துள்ள வாஷிங்டனின் வால்ஸ்ட்ரீட் பகுதியே உலக அளவிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் இயங்கு தளமாக இருக்கிறது; வால்ஸ்ட்ரீட்டை மையமாகக் கொண்டு செயல்படும் மிகப்பெரும் நிதி நிறுவனங்கள் உலகம் முழுவதும் நிதிச் சந்தைகளில் லட்சக்கணக்கான கோடி டாலர்களை கொட்டுகின்றன;\nடிஜிட்டல் பணம் என்ற வடிவத்தில் கொட்டப்படும் இந்தப் பணம் எந்த உற்பத்தியும் செய்யப்படாமல் மீண்டும் அங்கிருந்து லட்சக்கணக்கான கோடி டாலர்களை லாபமாக அள்ளிச் செல்கிறது.\nஇது முற்றிலும் தங்கு தடையற்ற – உலகையே லாப வேட்டைக்காடாக மாற்றியிருக்கிற – யாராலும் நிறுத்த முடியாத மோசடியாக அரங்கேறி வருகிறது; டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் கடன் கொடுப்பதற்கோ, வட்டி வசூலிப்பதற்கோ, பண பரிவர்த்தனை செய்வதற்கோ எந்தவிதமான வரையறைகளோ, விதிமுறைகளோ, சட்டதிட்டங்களோ இல்லை;\nஇதனால் நுகர்வோரின் பணத்த���ற்கு எந்த பாதுகாப்போ அல்லது உத்தரவாதமோ இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது ஒட்டுமொத்த மக்களையும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை நோக்கி தள்ளிவிட்டுள்ளன.\nஇதன்பின்னணியில் மிகப்பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபமே இருக்கிறது. இந்தத் துறையில் முதலீடு என்ற பெயரில் பெரும் நிறுவனங்கள் மத்திய வங்கிகளில் அல்லது பொதுத்துறை வங்கிகளிலிருந்து பெருமளவு பணத்தை கடனாக பெற்று அதை முதலீடு செய்கின்றன.\nபங்குச் சந்தையிலும் அந்தப் பணத்தை வைத்து சூதாட்டம் நடக்கிறது.\nவங்கிகளின் கணக்குகளில் மிகப்பெருமளவு பணம் இருப்பது போல இந்த நிறுவனங்கள் காட்டினாலும் உண்மையில் ஒட்டுமொத்த பணத்தையும் இந்நிறுவனங்கள் அல்லது பெரு முதலாளிகள் சூறையாடி வேறு இடத்திற்கு கொண்டுசென்று மீண்டும் மீண்டும் டிஜிட்டல் பண வடிவில் நிதிக்கட்டமைப்பிற்குள் செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.\nஅதன்மூலமாக ஒட்டுமொத்த உலகின் நிதி கட்டமைப்பையும் இவர்களே ஆதிக்கம் செய்கிறார்கள் என்றும் நியூயார்க் டைம்ஸ் ஏடு விவரித்துள்ளது.\nசர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உலகில் பிட்காயின் என்று அழைக்கப்படும் இந்த டிஜிட்டல் பண முறையை 2009ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த சதோஷி நகாமோட்டோ என்பவர் தலைமையிலான முதலாளிகள் குழு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.\nமுதலில் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது என்று முன்மொழியப்படும்.\nஎளிதானது என்று நம்பவைக்கப்படும்; மக்கள் இந்த வடிவத்திற்கு பழகியதற்கு பிறகு மத்திய வங்கிகள் மற்றும் அரசின் சட்டவிதிமுறைகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டு டிஜிட்டல் பண வரித்தனை என்பதே முற்றிலும் அராஜகம் நிறைந்த, சர்வாதிகாரம் நிறைந்த வடிவமாக மாறும்.\nவிதிமுறைகள் அனைத்தும் மீறப்படும் நிலையில் இந்தப் பணம் எளிதில் கையாள முடியாத ஒன்றாக – பெரும் துயரத்தை தரக்கூடியதாக மாறும்.\nஅது படிப்படியாக ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்யும்.\nஅதன் விளைவாக இந்த உலகம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று சர்வதேச நிதி விவகார வல்லுநரான ஆன்ட்ரே தாமோன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் எச்சரித்திருக்க��றார்.\nநேரம் நவம்பர் 29, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசைம(சீமா)னின் கொள்கை விளக்க தத்துவம்\nநடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலைக்கு காரணமான கந்து வட்டி மாஃபியா அன்புச் செழியன் தலைமறைவாகி விட்டார்.\nதலை மறைவானாலும் அவரது காசு செல்வாக்கு அங்கிங்கெனாதபடி சகல இடங்களிலும், ஆட்களிடத்திலும் பகிரங்கமாக வெளியே வருகிறது.\nசீனு ராமசாமி, வெற்றி மாறன், கலைப்புலி தாணு துவங்கி பலரும் அன்புச் செழியனுக்கு பாராட்டுப் பத்திரம் படிக்கின்றனர்.\nமுத்தாய்ப்பாக நாம் தமிழர் சீமான் களத்திற்கு வந்து விட்டார். “மலையாளிகள், மார்வாடிகள் கொடுத்தால் ஃபைனான்ஸ், தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா…” என்று அவர் சாடியுள்ளார்.\n“முத்தூட் ஃபைனான்ஸ் என்று போடுகிறீர்களே, முத்தூட் கந்து வட்டி என்றா போடுகிறீர்கள்” என்று கொதிக்கிறார்.\nவட்டிக்கு கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை எனும் சீமான் ஏழைகளுக்கு மட்டுமல்ல திரைத்துறைக்கும் இந்த கடன் முறை இல்லாமல் வாழ்வு இல்லை என்று சீறுகிறார்.\n2011 தேர்தில் அ.தி.மு.க எனும் கொள்ளைக் கூட்டத்தை ஆதரித்து பேசுவதற்கு காசு இல்லாமல் அவரது ‘தம்பி’ ஒருவரிடம் வட்டிக்கு ஐந்து இலட்சம் கடன் வாங்கித்தான் பிரச்சாரம் செய்தாராம்.\nஅதே போல அன்பு செழியன் போன்றவர்கள் பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டால் திரைப்படமே எடுக்க முடியாத நிலைதான் உருவாகும் என்கிறார்.\nவெளிப்படையான ஃபைனான்ஸ் நிறுவனங்கள் எவையும் அரசு நிர்ணயத்திருக்கின்ற வட்டியைத் தாண்டி வசூலிக்க முடியாது. அப்படி தாண்டினால் அதுதான் கந்து வட்டி என்பது கூட அறிஞர் சீமானுக்கு தெரியவில்லை.\nசட்டப்பூர்வமாக கடன் கொடுக்கும் வங்கிகள் மக்களிடம் அடித்து வசூலிப்பதை நாம் எதிர்த்துப் போராடுவதைப் போல அன்புச் செழியன் போன்ற மாஃபியாக்களையும் எதிர்த்துப் போராட வேண்டும்.\nசீமானோ முன்னதைச் சொல்லி நியாயம் பேசுவது போல அன்புச்செழியனை விடுதலை செய்கிறார். சீமானின் இந்த நிலை குறித்து அதிர்ச்சி அடைந்திருப்பதாக இயக்குநர் அமீர் கூறுகிறார்.\nஆனால் தாதுமணல் மாஃபியா வைகுண்டராசனோ, இல்லை மன்னார்குடி மாஃபியா சசிகலா நடராசனோ அனைவரும் சீமானின் மதிப்பிற்குரிய தமிழர்களாக, புரவலர்களாக இருக்கும் போது அன்புச் செழியனும் ஒரு நல்ல தமிழராகத்தானே சீமானுக்கு இருந்தாக வேண்டும்\nகந்து வட்டி கொடுத்தாலும் ,அதை வாங்கி மீள முடியாமல் மாண்டாலும் இருவரும் தமிழினம் என்றால் எதுவுமே தப்பில்லை.என்பதுதான் சைமன் என்கின்ற சீமானின் கொள்கை விளக்க தத்துவம்.\nஅதுவே மார்வாடிஇன்னும் பிற வந்தேறிகள் என்றால் கந்துவட்டி கொடுமைக்கு தூக்கிலிட வேண்டும் என்பதுதான் இதன் \"உள்ளடக்கம்.\"\nகொலை வழக்கில் பாஜக தலைவர் அமித்ஷாவை ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ண லோயாவின் மரணம், கொலை என அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nகுஜராத்தில் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சொராபுதீன் கொலை வழக்கை விசாரித்து வந்தவர் நீதிபதி பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ண லோயா.\nஅவரது உறவினர்கள், ‘காரவன்’ என்கிற ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் இந்தகுற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.\n2014 டிசம்பர் ஒன்றாம் தேதி நீதிபதி பி.எச்.லோயாவின் உடல், உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் சக நீதிபதியின் மகளது திருமண விழாவில்பங்கேற்க லோயா சென்றிருந்தார்.\nமுதல்நாள் இரவு 11 மணிக்கு மனைவி ஷர்மிளியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அன்றைய தினம் நடந்தவற்றை அப்போது மனைவியிடம் தெரிவித்துள்ளார். நாக்பூரில் அரசுவிருந்தினர் மாளிகையான ரவி பவனில் சக நீதிபதிகளுடன் உள்ளதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.\nஅதன்பிறகு மறுநாள் காலை அவரது மரணச்செய்தியைத் தான்அவரது குடும்பத்தினரால் கேட்கமுடிந்தது. மாரடைப்பை தொடர்ந்து அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஆனால், அவரது உடல் நலம் மிகவும் திருப்திகரமாக இருந்ததாகவும், அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nநாட்டில் மிகப்பெரும் விவாதத்துக்குள்ளான சொராபுதீன் என் கவுண்ட்டர் வழக்கை மட்டுமே அந்தநேரத்தில் லோயா விசாரித்துவந்தார்.\nநரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவை 2005-06 காலகட்டத்தில் நடந்த 2 என்கவுண்டர் கொலைகளில் குற்றவாளியாக சிபிஐ சேர்த்திருந்தது.\nசிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்த சொராபுதீன் ஷேக்கையு���் அவரு மனைவி கொளசர்பீஷயையும் குஜராத் காவல்துறையினரின் தீவிரவாத எதிர்ப்பு படையினர் 2005 நவம்பரில் கைது செய்து காவலில் எடுத்துக்கொண்டனர். பின்னர் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் எனக் குற்றம்சாட்டி போலி என்கவுண்டர் நாடகத்தின் மூலமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.\nஇச்சம்பவத்தில் சாட்சியான துளசிராம் பிரஜாபதி 2006 டிசம்பரில் கொலை செய்யப்பட்டது அமித்ஷா மீதான இரண்டாவது வழக்காகும்.\nவழக்கு விவரங்களை ஒற்றை நீதிபதி விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மூன்று நீதிபதிகள் மாறிமாறி வந்தனர்.\nசாட்சிகளிடம் விசாரணை நடத்தத் தொடங்கி ஓராண்டு கடந்தபின்னர் 2014 ஜுனில் முதல் நீதிபதி ஜெ.டி.உல்பதி மாற்றப்பட்டார்.\nஅடுத்து லோயா வந்தார். அவரதுமரணத்திற்கு பிறகு வந்த எம்.பி.கோசவி, தன்னை குற்றமற்றவராக கோரும் அமித்ஷா தரப்பு வாதத்தை 2014 டிசம்பர் 15 முதல் 3 நாட்கள் கேட்டார்.\nடிசம்பர் 30இல் 75 பக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் அமித்ஷா அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.\nலோயாவின் உடலைப் பார்த்த போது ரத்தத் துளிகள் அவரது உடைகளில் காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nதலையின் பின்பக்கம் அடிபட்டிருந்தது.பெல்ட் எதிர்பக்கமாக திரும்பியும், முழுக் கால்ச்சட்டையின் பெல்ட் சொருகும் கிளிப்புகள் கிழிந்த நிலையிலும் காணப்பட்டன.\nமறு உடற் கூராய்வு நடத்துவதற்காக அவரது சகோதரியும் மருத்துவருமான பியானி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் லோயாவின் நண்பர்களும்சக நீதிபதி உள்ளிட்டோரும் பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் எனகேட்டுக்கொண்டனர்.\nவிருந்தினர் மாளிகையிலிருந்து லோயாவை ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அன்று இரவு அவருடன் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆனால் அந்த விருந்தினர் மாளிகையிலிருந்து அதிக தூரத்தில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது. உடனடியாக ஆட்டோ கிடைப்பதும் சிரமம். அந்த நள்ளிரவில் எப்படி ஆட்டோ பிடித்தார்கள் என்று குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅது மட்டுமல்ல, லோயாவை மருத்துவமனையில் அனுமதித்த போதும் உடனிருந்தவர்கள் குடும்பத்தினருக்கு விவரம் தெரிவிக்கவில்லை.\nலோயாவுக்கு மருத்துவமனையில் அளித்த சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் மறுக்கவும் செய்துள்ளது.\nமருத்துவமனை ஊழியர்களும் லோயாவுடன் இருந்தவர்களும் காவல்துறையினரும் நடந்துகொண்ட விதம் சந்தேகமளிக்கும் விதத்தில் இருந்ததாக, பியானி கூறினார். சிறிய அளவில் இருமல் வந்தால் கூட, மருத்துவரான தன்னைச் சந்திக்கும் லோயாவுக்கு மாரடைப்பு ஏற்படும் அளவுக்கு உடல்நிலை இருந்ததில்லை எனவும் பியானி தெரிவித்துள்ளார்.\nலோயாவின் உடற்கூராய்வு அறிக்கையில் ரத்த சம்மந்தமுள்ள சகோதரர் கையெழுத்து பதித்துள்ளதாக ஆவணங்களில் காணப்படுகின்றன. ஆனால் அதுபோன்ற ஒரு உறவு தங்களுக்கு இல்லை எனவும், கையெழுத்திட்ட நபர் குறித்து எந்தவிவரமும் தெரியாது எனவும் பியானி தெரிவித்துள்ளார்.\nஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளரான ஈஸ்வர் பஹேட்டி என்பவர்தான் லோயாவின் மரணத்தை அவரதுஉறவினர்களுக்கு தெரிவித்துள்ளார். இவருக்கும் லோயாவுக்கும் என்ன தொடர்பு என்கிற விவரமும்குடும்பத்தினருக்கு தெரியாது.\nநான்கு நாட்களுக்குப் பிறகேலோயாவின் செல்போன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. லோயாவின் மரணச் செய்தியை ஊடகங்கள் உரிய முறையில் கையாளவில்லை.\nசொராபுதீனின் சகோதரர் ரூபாபுத்தீன் நீதிபதியின் மரணம்தொடர்பாக சிபிஐக்கு கடிதம் எழுதியிருந்தார்.\nநேரம் நவம்பர் 29, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 நவம்பர், 2017\nஎதனால் கமல் ஹாசன் உலக நாயகன்.\nநேரம் நவம்பர் 23, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 22 நவம்பர், 2017\nசித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள, 'பத்மாவதி' படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nஉயிரோடு எரிப்போம், தலையை வெட்டுவோம் என்றெல்லாம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.\nஆனால், 111 ஆண்டுகளாக, சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாறு, நாடகமாக, புத்தகமாக, சினிமாவாக வெளி வந்துள்ளது.\nஅப்போதெல்லாம் எழாத எதிர்ப்பு இப்போது தலை எடுத்தால் கோடி என்று எழுகிறது\nபத்மாவதி படம் இன்னும் தணிக்கைக்கு கூட போகவில்லை.\nஅதற்குள் ஆட் சேபனைக்குரிய காட்சிகளை கண்டறிந்தது எப்படி \nஇதில் நமது விஸ்வரூபம் வாடை அடிக்கிறது அல்லவா\nதணிக்கையாகும் முன்பே எதிர்ப்பைக் கிளப்ப ஆட்சியாளர்காளால் மட்டும்தான் ம���டியும்.சித்தூர் கோட்டையை மூடி சுற்றுலாப் பயணிகளை போராட்டக் காரர்கள் விரட்டி அடிக்கும் நிலை அங்குள்ள ஆள்வோர் துணையின்றி நடக்குமா என்ன\nஇதற்கு முன்னர் எத்தனையோ ராணி பத்மனி கதைகள் புத்தகம், நாடகம்,திரைப்படம் ,தொலைக்காட்சி தொடராக பலவடிவங்களில் வந்துள்ளது.நமது தமிழில் கூட 'சித்தூர் ராணி பத்மினி' என்று வந்துபோயுள்ளது.\nஅதற்கில்லா எதிர்ப்பு இப்போது தலை விரித்து ஆடி தலைவாங்குமளவு போவது பின்னணி இல்லாமலா இருக்கும்.\nகடந்த, 1906ம் ஆண்டு பெங்காலி மொழி கவிஞரும், நாடக ஆசிரியருமான கிஷிரோத் பிரசாத் வித்யாவினோத் என்பவர், பத்மினி வாழ்க்கை வரலாற்றை நாடகமாக வெளியிட்டார்.\nதற்போது எதிர்ப்பு கூறப்படும் அலாவுதீன்கில்ஜி, சித்தூர் ராணா, ராணி பத்மினி ஆகியோரை சுற்றியே இந்த நாடகத்தின் கதை களம் இருந்தது.\n1909ம் ஆண்டு அபனிந்திரநாத் தாகூர் என்பவர், ' ராஜ் கஹானி' என்ற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.\nஇதுவும், ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தான் கூறியது.\nகடந்த, 1963ம் ஆண்டு, 'சித்தூர் ராணி பத்மினி' என்ற பெயரில் தமிழ் திரைப்படம் வெளியானது.\nஇதில், பத்மினியாக, நடிகை வைஜெயந்தி மாலா, பத்மினியின் கணவர் ராணா ரத்தன் சிங்காக, நடிகர் சிவாஜி, அலாவுதீன் கில்ஜியாக, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடித்தனர்.\nஇந்த படத்திற்கு அப்போது எந்த எதிர்ப்பும் இல்லை.\nஇந்த திரைப்படம் வெற்றியம் பெறவில்லை.\nஅதற்கு ஒரு ஆண்டுக்கு பிறகு, 'மகாராணி பத்மினி' என்ற பெயரில் இந்தி திரைப்படம் வெளியானது. இதில், பத்மினியாக அனிதா குஹா, அவரது கணவராக ஜெய்ராஜ், கில்ஜியாக சாஜன் ஆகியோர் நடித்தனர்.\nஇந்த படமும் வெற்றி படமாக அமையவில்லை.\nஇருப்பினும், முகமது ரபி, ஆஷா பேஸ்லே, சுமன்கல்யாண்புர், உஷா மங்கேஷ்கர் ஆகியோரின் பாடல்கள் பிரபலமாகின.\nஇந்த படத்திற்கும் எந்த எதிர்ப்பும் இல்லை.\nஇதன் பிறகு, 2009ம் ஆண்டு சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் என்ற நிறுவனம் சார்பில், ' சித்துத் கி ராணி பத்மினி கா ஜோஹுர்' என்ற பெயரில் ஒரு 'டிவி' தொடரை துவக்கியது.\nஆனால், படபிடிப்பு செலவுக்கு ஏற்றவாறு, டி.ஆர்.பி., ஆதரவு இல்லாததால், இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.\nஇந்த தொடர்களுக்கும் யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.\nஷியாம் பெனகல், சித்தூர் ராணி பத்மினி கதையை 'டிவி' தொடராக வெளியி���்டார்.\n'பாரத் ஏக் கோஜி' என்ற பெயரில் வெளியான அந்த தொடரில் அலாவுதீன் கில்ஜியாக நடிகர் ஓம்பூரி, பத்மினியாக சீமா கேல்கர், ரணா ரத்தன் சிங்காக, ராஜேந்திர குப்தா ஆகியோர் நடித்து இருந்தனர்.\nபத்மாவதி படத்தை தடை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\n\"இந்தப்படம் இதுவரை மத்திய தணிக்கை குழுவின் சான்றிதழை பெறவில்லை. அந்நிலையில் இதுபற்றி முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வர இயலாது. எனவே தடை செய்ய கோரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்கிறோம் \"\nஅலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்\nபத்மாவதி எனும் ராணி வரலாறு என்ன தெரியுமா\nமாலிக் முகமது ஜெயசி எனும் இஸ்லாமிய சூஃபி கவிஞர் மத்திய இந்தியாவில் பேசப்படும், தற்போது இந்தியின் ஒரு அங்கமாகக் கருதப்படும் 'அவதி' மொழியில், 16-ஆம் நூற்றாண்டில் எழுதிய 'பத்மாவத்' எனும் கவிதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய ராஜஸ்தான் பகுதியில் அமைந்திருக்கும் மேவார் சாம்ராஜ்யத்தின் ராணி பத்மாவதி, ராஜபுத்திர மன்னர் ரத்ன சிம்மாவின் மனைவி என்று ராஜபுத்திரர்கள் கூறுகின்றனர். வாய் வழி வரலாற்றில் அவர் ரத்தன் சிங் என்று அறியப்படுகிறார்.\nரத்தன் சிங் போரில் கொல்லப்பட்டபின், ராணி பத்மாவதியை அடைவதற்காக டெல்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜி மேவார் சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய சித்தோர்கார் மீது படையெடுத்து வந்தபோது அவரிடமிருந்து தப்பிக்க பத்மாவதி தனது கணவனின் சிதையில் உடன் கட்டை ஏறியதாக ராஜபுத்திரர்கள் நம்புகின்றனர்.\nஅவருடன் பல ராஜபுத்திர பெண்கள் தங்களைத் தாங்களே தீயிட்டு கொளுத்திக்கொண்டு இறந்ததாக ராஜஸ்தானில் ஒரு வாய்வழி வரலாறு சொல்லப்படுகிறது.\nஅலாவுதீன் கில்ஜி மற்றும் பத்மாவதிக்கு இடையே உறவு இருந்ததாக தவறான செய்தி இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும், ராணி பத்மாவதியை தெய்வமாக வணங்கும் ராஜபுத்திரர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.\nபத்மாவதி கற்பனை பாத்திரம்தான், அவர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nகடந்த ஜனவரி மாதம் பத்மாவதி படப்பிடிப்புத் தளத்தை அடித்த��� நொறுக்கிய கர்னி சேனா அமைப்பினர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கி அவரின் சட்டையைக் கிழித்தனர்.\nகர்னி சேனா அமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் மஹிபால் சிங் மக்ரானா, சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியதைப் போல அந்தப் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவின் மூக்கையும் வெட்டுவோம் என்று வியாழன்று கூறியிருந்தார்.\nசஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனேவின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.\nயோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி அம்மாநில உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், சட்டம் - ஒழுங்கு நிலையை கருத்தில்கொண்டு அத்திரைப்படம் அந்த நாளில் வெளியிடப்படக் கூடாது என்று கோரி கடிதம் எழுதியுள்ளது.\nஇதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் \"எனக்கு தீபிகாவின் தலையை (உயிரை) பாதுகாக்க வேண்டும். அவரின் உடலைவிட உயிருக்கு மதிப்பளிக்கிறேன்.அதைவிட அவரது சுதந்திரத்தை. அதை அவருக்கு கிடைப்பதற்கு மறுக்காதீர்கள்\" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.\nநேரம் நவம்பர் 22, 2017 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 நவம்பர், 2017\n\"தொடர்பு எல்லைக்கு வெளியே\" ரிலையன்ஸ் \n''ரிலையன்ஸ் செல்போனிலிருந்து யாருக்கும் போன் பேசமுடியவில்லை... எந்த அழைப்புகளும் ரிலையன்ஸ் செல்போனுக்கும் வருவதில்லை...'' என்று கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு முழுக்க ரிலையன்ஸ் செல்போன் வாடிக்கையாளர்கள் புலம்பிக் கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில், 'ரிலையன்ஸ் நிறுவனம் தனது செல்போன் சேவையை நிறுத்திவிட்டது' என்று மக்களிடையே கிளம்பியிருக்கும் செய்தி அதன் வாடிக்கையாளர்களை நிலைகுலையச் செய்திருக்கிறது.\nஇதற்கிடையில், ரிலையன்ஸ் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுவந்த விநியோகஸ்தர்களும் விற்பனையாளர்களும் ரீசார்ஜ் கூப்பன்களை விற்க முடியாமலும், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமலும் விக்கித்��ு நிற்கின்றனர்.\nஐநூறு ரூபாய்க்கு இரண்டு செல்போன்களைக் கையில் கொடுத்து, மிகப்பெரிய செல்போன் புரட்சியைத் தொடங்கி வைத்த 'ரிலையன்ஸ்' நிறுவனம்மீது, கோடிக்கணக்கில் மோசடி குற்றச்சாட்டும் கிளம்பியிருக்கிறது.\nரிலையன்ஸ் செல்போன் ரீசார்ஜ் கூப்பன்களை விற்கும் ,சில கடைக்காரர்கள் மல்லையாவுக்கும், அனில் அம்பானிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மல்லையா மாட்டிக் கிட்டார் ,அனில் அம்பானியை இன்னும் 'டிக்ளேர்' பண்ணலை... அவ்வளவுதான். ரீசார்ஜ் கூப்பன்களை லட்சக்கணக்கில் கையில் வைத்துக்கொண்டு, விற்கவும் முடியாமல், கம்பெனிக்கே திருப்பி ஒப்படைக்கவும் முடியாமல், ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தவிக்கிறோம்\" என்றனர்.\nரிலையன்ஸ் செல்போன் குறித்து வருகிற தகவல்கள் அனைத்தும் உண்மைதான்.\nரிலையன்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நூற்றுக் கணக்கானோர் தீர்வுக்காகக் காத்துக் கிடக்கிறார்கள்.\n'ஐநூறு ரூபாய்க்கு இரண்டு செல்போன்கள்' என்று அனில் அம்பானி, டிசம்பர் 2002-ல் ஒரு திட்டம் கொண்டு வந்தபோது, அதில் சி.டி.எம்.ஏ. மட்டுமே இருந்தது.\nஅதாவது ரிலையன்ஸ் சிம் கார்டை செல்போனிலிருந்து வெளியில் எடுக்கவோ, வேறு நிறுவன சிம் கார்டுகளை அந்த செல்போனில் பொருத்தவோ முடியாதவாறு அது வடிவமைக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்தபடி சி.டி.எம்.ஏ. திட்டம் சரியாகப் போகாததால், அனைத்து 'சிம்' கார்டுகளும் ரிலையன்ஸ் செல்போனுக்கும் பொருந்தும் விதமாக ஜி.எஸ்.எம். சிஸ்டத்தைக் கொண்டு வந்தார்கள்.\nஆனால், அந்த ஜி.எஸ்.எம் சிஸ்டமும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் மார்க்கெட்டில் சரிவரப் போகவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான், ரிலையன்ஸ் செல்போன்களுக்கு வரக்கூடிய 'டவர்-லைன்' (சிக்னல்)களை மொத்தமாக சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்கள்.\n'ரிலையன்ஸ் டவர் எங்கேயும் கிடைக்கவில்லை' என்று ஹெட் ஆபீசுக்குப் பொதுமக்கள் யாரும் போவதில்லை. லோக்கலில் ரீ சார்ஜ் செய்த கடைக்கும், செல்போன்களை வாங்கிய கடைக்கும்தான் போய் சண்டை போடுகிறார்கள் .\n'ட்ராய்' விதிகளின் படி, 90 நாட்களுக்கு முன்பாக ஓர் அறிவிப்பு கொடுத்துவிட்டுத்தான், நெட் வொர்க்கை இப்படி நிறுத்த முடியும்.\nஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் அப்படி எதையுமே செய்யவில்லை. டாக்-டைம் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களில் தொடங்கி, விற்ப��ையாளர்கள் வரையில் அனைவருக்கும் 'ஜீரோ பேலன்ஸ்' என்ற நிலை வந்த பிறகுதான் எந்த நிறுவனமும் தங்களின் நெட் வொர்க்கை இப்படி நிறுத்த முடியும். அப்போதுதான் வாடிக்கையாளருக்கும், விற்பனையாளருக்கும் நஷ்டம் வராது.\nமேலும், குறிப்பிட்ட செல்போன் சர்வீஸிலிருந்து வேறு செல்போன் நிறுவன சர்வீஸுக்கு மாறுவதற்கு ஏதுவாக மொபைல் நம்பர் போர்டிங் (porting) வசதியை பழைய நிறுவனமே செய்துகொடுக்கும்.\nபழைய நிறுவனம் அப்படிச் செய்யாமல் போனால், புது நம்பர் வாங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆதார், கியாஸ், வங்கி என அனைத்து இடங்களிலும் ரிலையன்ஸ் சிம் நம்பரைத் தொடர்பு எண்ணாகக் கொடுத்து வைத்தவர்களின் நிலைமை பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கிறது.\nஇப்போது வேறு வழியில்லாமல், கடைக்காரர்களே சில செல்போன் நிறுவனங்களிடம் பேசி, இந்தப் பிரச்னைகளை தீர்க்க முயன்று கொண்டிருக்கிறார்கள் . அந்த எண்களை பிற செல்போன் நிறுவனங்களுக்கு மாற்றி இணைப்பை தரக்கூறுகிறார்கள்.\nஆனால் ரீசார்ஜ்,டாப் அப் சிறுகடைக்காரர்களிடம் தேங்கிக்கிடப்பதை மீண்டும் பணமாக்கும் பிரச்னையைத்தான் தீர்க்க முடியவில்லை.\nரீசார்ஜ் கூப்பனில் ஆரம்பித்து பல விஷயங்கள், நஷ்டத்தில் தேங்கிக் கிடக்கின்றன.\nதமிழ்நாட்டில் மட்டும் பல கடைக்காரர்களும் 5 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம்.\nஇந்திய அளவில் இது எத்தனை கோடிகளைத் தாண்டியிருக்குமோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் பதில் சொல்ல ஆட்கள் இல்லை. தொடர்பு எல்லைக்கு வெளியே ரிலையன்ஸ் நிர்வாகம் ஒளிந்திருக்கிறது .\nடிராயும் ,அரசும் இதில் தலையிட்டு வாடிக்கையாளர்கள்,விற்பனையாளர்களை காப்பாற்ற நல்ல முடிவைச் சொல்லவேண்டும்.\nநேரம் நவம்பர் 15, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 நவம்பர், 2017\nமாபியா கடலில் சிறு துளி\nவருமான வரித்துறையின் சூறாவளி சோதனையில் சிக்கியுள்ள சசிகலா மற்றும் அவரைச் சார்ந்த மன்னார்குடி கும்பல், பலரது வயிற்றெச்சரிச்சலை கொட்டி, அடாவடியாக சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளது.\nஅவர்களின் பெரும்பாலான சொத்துக்களின் பின்னணியில், அதன் உரிமையாளர்களின், வேதனையும், கண்ணீரும் மறைந்திருக்கிறது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, வீடியோ கேசட்டை வாடகைக்கு கொடுத்தவர் சசிகலா. ��ன்றோ, சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துப் பட்டியலில், 50க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இடம் பெற்றுள்ளன.\nஇவை, கடலில் ஒரு துளி போன்றதே. இது மட்டுமின்றி, ரியல் எஸ்டேட், ஏற்றுமதி, விவசாயம், ஆயத்த ஆடை என, சசி கும்பல், ஜெ.,வின் பெயரைக்கூறி, சொத்து சேர்க்காத துறையே கிடையாது.\nஜெ.,வை பயன்படுத்தி பெற்ற, லஞ்சம் மற்றும் ஊழல் பணத்தில், சொத்துக்களை வாங்கி குவிக்க, 'லெட்டர் பேடு' நிறுவனங்களை வைத்து கணக்கு காட்டியதில் துவங்கி, உரிமை யாளர்களை மிரட்டி சொத்துக்களை வாங்கியது வரை, அவர்கள் செய்த, தில்லாலங்கடி வேலைகள் கணக்கில் அடங்காதவை.\n'ஜெயா பப்ளிகேஷன்ஸ்' எனும், லெட்டர்பேடு நிறுவனத்தின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டதை, உதாரணமாக கூறலாம்.\nஅந்நிறுவனத்திடம், அதற்காக, கோடிக்கணக்கில் பணம் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. அந்நிறுவனத்தை, நிர்வகிக்கும் அதிகாரத்தை, சசிகலாவுக்கு, ஜெ., வழங்கி இருந்தார்.\nசொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி, குன்ஹா, 'ஜெயலலிதா, தவறான வழியில் சேர்த்த பணத்தில் வாங்கிய சொத்துக்களை நிர்வகிக்கவே, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர், ஜெ., இல்லத்தில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.\n'இவர்களின் நிறுவனங்கள், 3,000 ஏக்கர் நிலங்களை சொந்தமாக வைத்து உள்ளன. அவை, எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதை் குற்றவாளிகளால் கூற முடிய வில்லை' என, தெரிவித்திருந்தார்.\nபோலி கம்பெனிகள் வழியாக பண பரிவர்த் தனை செய்தது ஒருபுறம் இருக்க, பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகளை, வீட்டுக்கே வர வழைத்து, ஏராளமான நிலம், கட்டடங்களை, முறையான வழிமுறைகளை பின்பற்றாமல், பத்திரப்பதிவு செய்த கதை ஊரே அறியும்.\nகடந்த, 1991ல், அரசு நிறுவனமான, 'டான்சி' நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி, நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானதும், ரூட்டை மாற்றினர்.\nசசிகலாவும், அவரது சொந்தங்களும், தமிழகம் முழுவதும், முக்கியமான இடங்களில் உள்ள, கட்டடங்கள், நிலங்களை குறி வைத்து, பலப் பிரயோகம் செய்து, கைப்பற்ற துவங்கினர்.\nஅவர்களிடம், அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கினர்.\nநிலத்தை விற்றோர், இந்த விபரங்களை வெளியில் கூற முடியாமல், மனதுக்குள் குமுறினர்.\nஅவ்வாறு, மன்னார்குடி கும்பலிடம், நிலத்தை இழந்தவர்களில், தமிழக மக்களுக்கு நன்கு அறிமுக மான, இ���ையமைப்பாளர், தயாரிப்பாளர், கங்கை அமரனும் அடக்கம்.\nபழைய மகாபலிபுரம் சாலை யில், பையனுார் என்ற இடத்தில், அவருக்குச் சொந்தமான, 22 ஏக்கர் பண்ணை வீட்டை, ஜெ.,வின் பெயரைக் கூறி, தினகரனின் சகோதரர் பாஸ்கரன் வாங்கினார். அது குறித்து, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.\nஜெயலலிதாவிடம் பூச்செண்டு கொடுத்தது மட்டும் தான், கங்கை அமரன் கடைசியாக, மகிழ்ச்சியாக செய்த காரியம்.\nபின், அவரது வீட்டுக்கு பத்திரப் பதிவு அதிகாரிகளுடன் சென்று,சசிகலா கும்பல், 13 லட்சம் ரூபாய்க்கு, அதை எழுதி வாங்கியது.\nஇது குறித்து, கங்கை அமரன் வெளிப்படையாக கூறியும் ஒன்றும் நடக்கவில்லை. செல்வாக்கு மிக்க ஒருவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.\nபாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளர், பாலுவின் மர்மமான மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் இன்று வரை தீரவில்லை.\nவேளச்சேரி, 'பீனிக்ஸ்' வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும், 11 திரையரங்குகள் அடங்கிய, 'லுாக்ஸ் மல்டிபிளக்ஸ்' திரையரங் கத்தை, 2015ல், 'ஜாஸ் சினிமா' வாங்கியது.\nஅது, இளவரசியின் பெயரில் இருந்த நிறுவனம். 'மிடாஸ்' மது ஆலையில் இயக்குனர் களாக உள்ள, சிவகுமார், இளவரசியின் மருமகன், கார்த்திகேயன் கலியபெருமாள் ஆகியோர் தான் அதன் இயக்குனர்கள்.அதை, தற்போது, இளவரசியின் மகன் விவேக் நிர்வகித்து வருகிறார்.\nசத்யம் திரையரங்க வளாகத்தின் உரிமையாளர்களை மிரட்டி, அவற்றை வாங்கிய தாக, அரசியல் கட்சிகள், அப்போதே சுட்டிக்காட்டின.\nஇதுபோல், மேலும் பல திரையரங்குகளை அவர்கள் வாங்கி குவித்துள்ளனர்.கோடநாடு எஸ்டேட்டை யும், வெளிநாட்டைச் சேர்ந்த, அதன் உரிமையாள ரிடம் இருந்து, கட்டாயப்படுத்தி வாங்கியதாகவும், அவரது வாரிசுகள் கூறி வருகின்றனர்.\nசென்னை, மயிலாப்பூரில் உள்ள, அமிர்தாஞ்சன் மாளிகையை, அதன் உரிமையாளரிடம் இருந்து பறித்தது மற்றொரு கதை.காஞ்சி மாவட்டம், சிறுதாவூர், கருங்குழிபள்ளம் உள்ளிட்ட இடங்களில், 112 ஏக்கர் நிலத்தையும், இக்கும்பல் மிரட்டி வாங்கியுள்ளதாக, டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.\nசசிகலா, இளவரசி மற்றும் இளவரசியின் மகன் விவேக், சுதாகரன் ஆகியோரின் பெயரில் அது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, 1996 வரை, சொத்துக்களை வாங்கி குவித்���வர்கள், பின், அ.தி.மு.க.,ஆட்சிக்காலத்தில் கிடைத்த லஞ்சப் பணம் மற்றும் ஊழல் பணத்தை, வேறு விதமாக குவித்து வைத்தனர்.\nநமது எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயா, 'டிவி' உள்ளிட்ட அவர்களின் வேறு நிறுவனங்களில், பல்வேறு வழிகளில் குவிந்த வருவாயை, 'ஜெயா பைனான்ஸ் அண்ட் இன்ெவஸ்ட்மென்ட்ஸ்' போன்ற போலி நிறுவனங்களுக்கு மாற்றினர்.\nஊழல் பணத்தை முறைகேடாக பதுக்கி வைக்க, மோசடி ஆசாமிகள், இரு வழிகளை கையாள்கின்றனர். ஷேர்அப்ளிகேஷன் பெண்டிங்' என்ற முறைப் படி, பணத்தை, போலி நிறுவனங்களில் முதலீடு செய்வர்.\nஇரண்டாவதாக, 'அன் செக்யூர்டு லோன்' என்ற வழிமுறை.\nஇதில்,எவ்வித பிணைப்பத்திரம் இல்லாமல், கடன் வாங்குபவரின் நம்பகத் தன்மையை வைத்து, கடன் தரப்படுகிறது.\nஅதுபோன்ற, வழிமுறைகளை கையாண்டு, பெரும் தொகையை, போலியான வேறு நிறுவனங்களுக்கு கொடுத்ததாக கணக்கு காட்டு வர்.\nஅவர்களுக்கு, 100க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள், சொந்தமாக இருக்கலாம் என, நினைக்கிறோம்.\nஇவ்வாறாக, மோசடி வழியில் வந்த பணம், இந்த போலி நிறுவனங்களில் உலவியபடி இருக்கும்.\nஅத்தனை நிறுவனங்களுக்கும், அன்செக்யூர்டு லோன், ஷேர் அப்ளிகேஷன் பெண்டிங் ஆகியவற்றை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கடன் கொடுத்ததாக கணக்கு காட்டி இருப்பர்.\nஅந்த நிறுவனங்கள், அத்தொகையில், சொத்துக் களில் முதலீடு செய்ததாக கணக்கு காட்டப் படும்.அந்த நிறுவனங்களின் வேலையே இதுவாகவே இருக்கும்;\nஅவற்றில், வேறு பணிகள் நடக்காது.\nஅவர்கள் துவங்கிய போலி நிறுவன பங்குகளை வாங்க, பெரும் தொகையை கொடுத்தது போல் கணக்கு காட்டுவர்.\nஅதுபோல், சசிகலா குடும்பத்தினர், 43 போலி நிறுவனங்களை துவங்கினர்.\nஇதுபோன்ற, 10 நிறுவனங்களுக்கு, சசிகலா சகோதரர் சுந்தரவதனத்தின் மருமகன், கே.எஸ். சிவகுமார், சசிகலாவின் சகோதரர் மனைவி இளவரசியின் சம்பந்தி, கலிய பெருமாள் ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர்.\nஇதுபோலத்தான், 'ஹாட் வீல்ஸ் இன்ஜினி யரிங்' என்ற நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த சசிகலா குடும்பத்தினர், அதன் பங்குகளை, மேலும், 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக கணக்கு காட்டி, அந்த நிறுவனங் களை தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nபின், அதை, 'ஜாஸ் சினிமாஸ்' என, பெயர் மாற்றினர்.\nஅதுவும், வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நிறுவனங்களில் ஒன்று.இது, மட்டுமின்றி, தம��ழகத்தில் உள்ள முக்கிய கட்டடங்கள், சொத்துக்களையும் வாங்கி குவித்தனர்.\nஅதன் உரிமையாளர்களை மிரட்டி, அடிமாட்டு விலைக்கு வாங்கினர்.\nஜெ., பார்ம் அவுஸ், ஜெ.எஸ்.ஹவுசிங் டெவலப்மென்ட், ஜெ., ரியல் எஸ்டேட், ஜெயா கான்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ், ஜே.எஸ்.லீசிங் அண்ட் மெயின்டனென்ஸ், மெட்டல் கிங், சூப்பர் டூப்பர், 'டிவி' - ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ், லெக்ஸ் பிராபர்டி டெவலப்மென்ட்,\nரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ்.மெடோ அக்ரோ பார்ம்ஸ், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ், ஏ.பி.அட்வர்டைசிங் சர்வீசஸ், விக்னேஸ்வரா பில்டர்ஸ், லட்சுமி கன்ஸ்டிரக் ஷன்ஸ், கோபால் புரமோட்டர்ஸ், சக்தி கன்ஸ்டிரக் ஷன்ஸ், நமச்சிவாய ஹவுசிங், அய்யப்பா பிராபர்டி டெவலப்மென்ட்ஸ், சீ இன்கிளேவ், நவசக்தி கான்ட்ராக்டர்ஸ், ஓஷியானிக் கன்ஸ்டிரக் ஷன்ஸ்,\nகிரீன் கார்டன் அபார்ட்மென்ட்ஸ், மார்பிள் மார்வல்ஸ்.வினோத் வீடியோ விஷன், பேக்ஸ் யூனிவர்சல், பிரெஷ் மஷ்ரூம்ஸ், கோடநாடு டீ எஸ்டேட், வோர்ல்ட் ராக் நிறுவனம், மிடாஸ், கியுரியோ ஆட்டோ மார்க், சிக்நெட் எக்ஸ்போர்ட்ஸ், பேன்சி ஸ்டீல்ஸ், காட்டேஜ் பீல்டு ரிசார்ட்ஸ், ஸ்ரீஜெயா பைனான்ஸ் அண்ட் இன்வஸ்ட்மென்ட்ஸ்.\nஸ்ரீஹரி சந்தனா எஸ்டேட்ஸ், ஜாஸ் சினிமாஸ் மற்றும் கசானா பின்வெஸ்ட் என, மொத்தம், 43 நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை, வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.மேற்கண்ட நிறுவனங்களில், பல நிறுவனங்கள், செயல்படாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.\nபழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள, இசையமைப்பாளர் கங்கை அமரனின், பல கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை, 13 லட்சம் ரூபாய்க்கு, மிரட்டி வாங்கினர்.\nஇது, ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான்.\nதமிழகம் முழுவதும், விசாரித் தால் பல கண்ணீர் கதைகள் வெளிவரும்.\nசசிகலா மாபியா கும்பல் என்பதில் யாருக்குமே மறுகருத்து இராது.\nஆனாலும் இந்த சோதனையை அரசியல் சார்ந்து கண்டிக்கிறார்கள்.அது தவறு.\nசசிகலா ஊழல்பணத்திக்குவித்தாலும் ஆட்சி அதிகாரத்தைக் காட்டி அப்பாவிகளை மிரட்டி சொத்துக்களை குவித்துள்ளார்.\nகங்கை அமரன்,சத்யம் திரையரங்கு போன்ற பலரை தாக்குமளவு சென்று அடிமாடு விலைக்கு வீடு,திரையரங்கு,நிறுவனங்களை வாங்கியுள்ளார்.\nஇதுபோன்ற தாதா த்தனங்கள்,கண்��ீர்கள் நிறைந்ததுதான் சசி குடும்ப சொத்துக்கள்.\nஅப்பா இறந்த பின்னர் ஜெயலலிதா வீட்டில் வளர்ந்த 24 வயது விவேக் கிற்கே அவர் பெயரில் 3000கோடிகளுக்கு சொத்து இருக்கிறது.இது அவர் பெயரில் உள்ளது.பினாமியில் இதைவிட அதிக அளவில்தான் இருக்கும்.\nஅந்த பினாமிகள் இவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவே தெரியாது.எத்தனை பினாமிகளோ.\nஇதுவரை கணக்கிடப்பட்டதும் ,கைப்பற்றப்பட்டதும் சசிகலா மாபியா கடலில் பெரிய மீனாக தெரியலாம் .\nஆனால் பல திமிங்கலங்கள் மறைந்திருக்கின்றன.\nசோதனைகளை நடத்துவதில் காட்டும் தீவிரத்தை பாஜக அரசு மேல்நடவடிக்கைகள் எடுப்பதில் காட்டுவதில்லை.\nஅதை எதிரிகளை மிரட்டும் ஆயுதமாகவே வைத்திருப்பது உண்மைதான்.\nஆனால் அதற்காக சசிகலா போன்ற மாபியா கும்பல் மீது ஆய்வு நடத்த்தாக கூடாது என்பது சரியானது அல்ல.\nஆவணமாகிவிட்ட இதை அடுத்துவரும் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க உதவும்.அவர்களும் எடுக்காவிட்டால் யாரவது சொத்துக்குவிப்பு வழக்கு போல் சமூகநல வழக்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வைக்கலாம்.\nஎன்ன ஆண்டுகள் தான் பலவாகிவிடும்.\nநேரம் நவம்பர் 12, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 நவம்பர், 2017\nகேபிள் டி.வி ஆப்ரேட்டர்களின் மோசடி .\nவிரைவில் உங்கள் வீடு தேடி வர இருக்கும் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் பற்றி சில விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறேன்.\nஅணைத்து வீடுகளுக்கும் இலவச அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் திட்டம் பல இடங்களில் கொடுக்க தொடங்கி விட்டார்கள் விரைவில் உங்கள் வீடு தேடி வரும்.\nஇந்நிலையில் இலவச செட்டப் பாக்ஸ் க்கு ஆப்ரேட்டர்கள் 500 ,600 ஏன் 1000 வரை கூட வசூலித்து வருகிறார்கள். எனவே ஏமாறாமல் இருக்க கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் குறித்த சில முக்கிய தகவல்களை நான் பகிர விரும்புகிறேன்.\n✴ முதலில் ..... 200 ரூ இன்ஸ்டாலேஷன் பீஸ் என்று கேட்பார்கள் . ஆம் அது உண்மை தான் அந்த 200 ரூ நாம் தர தான் வேண்டும்.\n✴ ஆக்டிவேஷன் பீஸ் என்று 100 ரூ கேட்பார்கள் கேட்டால் அரசு வசூலிப்பதை தான் கேட்கிறோம் என்பார்கள்...சுத்த பொய் அரசு அப்படிஎந்த கட்டணமும் கேட்க வில்லை.\n✴ மாதம் தோறும் ரீச்சார்ஜ் என்று gst அது இது எல்லாம் சேர்த்து 200 ,250 க்கு கிட்ட தட்ட கேட்பார்கள்.\nஇது ஓரளவு சரி தான் ஆனால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது ,அதில் 125 பேக்.. 175 பேக் என்று பல வகை உள்ளது. யாவற்றையும் நீங்கள் ஆப்ரேட்டர் வழியாக தான் கட்ட போகிறீர்கள் என்பதால் அவர்கள் உங்களுக்கு எந்த பேக் ஆக்டிவ்ட் செய்துள்ளார்கள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்று கவனிக்கவும் (125 ரூ க்கு கிட்ட தட்ட 200 சானல் வரும் )\n✴ இதை தவிர வேறு எந்த கட்டணமும் இல்லை உங்கள் செட்டாப் பாக்ஸ் முற்றிலும் இலவசம் தான் .வேறு கட்டணம் கேட்டால் தைரியமாக காரணம் கேளுங்கள். குறிப்பாக கிராம புற மக்கள் போதிய தகவல் இல்லாமல் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக கேபிள் டிவி சார்ந்த புகார்களை அளிக்க வேண்டிய நம்பர் கொடுக்கிறேன்..குறித்து கொள்ளுங்கள்.\n✴அதே போல மேலும் தங்களுக்கு அரசு கேபிள் டிவி சார்ந்த பொது தகவல்களுக்கு,குற்றச்சாட்டுகளுக்கு எழும்பூரில் உள்ள தலைமை அலுவலக தொலைபேசி எண் 04428432911 -இல் தொடர்பு கொள்ளுங்கள்.\nவிழிப்புடன் செயல் படுங்கள்...கொள்ளையர்களிடம் ஏமாறாதீர்கள்.\nநேரம் நவம்பர் 09, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் \nரஃபேல் ஊழல் பி ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் பிர...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nசட்டமும் போலீசும் கஞ்சாவை ஒழிக்குமா\nத மிழகத்தின் தலைநகரான சென்னையில் கொடி கட்டி பறக்கிறது கஞ்சா போதை. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை ...\nசைம(சீமா)னின் கொள்கை விளக்க தத்துவம்\nஎதனால் கமல் ஹாசன் உலக நாயகன்.\n\"தொடர்பு எல்லைக்கு வெளியே\" ரிலையன்ஸ் \nமாபியா கடலில் சிறு துளி\nகேபிள் டி.வி ஆப்ரேட்டர்களின் மோசடி .\nஇந்தியாவிலிருந்து பிரிட்டன் திருடியது எப்படி - *இந்தியாவிலிருந்து ரூபாய் 45 இலட்சம் கோடியை பிரிட்டன் திருடியது எப்படி - *இந்தியாவிலிருந்து ரூபாய் 45 இலட்சம் கோடியை பிரிட்டன் ��ிருடியது எப்படி **இ*ந்தியா மீதான காலனியாதிக்கம் குறித்து பிரிட்டனில் ஒரு பொதுவான கதை சொல்லப்படுகிறத...\n - தீண்டாமைஒரு பெருங்குற்றம்...என்றெல்லாம் பள்ளி பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்தப் பிரச்சாரம். மாணவர் பருவத்தில் இருந...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?p=25155", "date_download": "2018-12-17T15:35:48Z", "digest": "sha1:USFEYVONHQRMFYNO5ZBSZOT32CGFAVHH", "length": 9714, "nlines": 135, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஆசிரியரிடமிருந்து… |", "raw_content": "\n« வாக்குத்தத்தம்: 2018 ஆகஸ்டு 31 வெள்ளி\n(செப்டம்பர் – அக்டோபர் 2018)\nதிரியேக தேவனாம் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.\nஇவ்விதழின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாண்டின் இந்நாள் வரையிலும் அறிவுக்கெட்டாத பெரிய காரியங்களை நமக்குச் செய்து நடத்தி வந்த எல்லா பாதைகளுக்காகவும் ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.\nநமது தேசத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள நிலைவரமற்ற சூழ்நிலைகளுக்காகவும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காகவும் தேசத்தின் நன்மைக்காகவும் ஆண்டவருடைய சமுகத்தில் மன்றாடுவோம். ஒழுக்கச் சீர்கேடுகள் நீங்க, நல்லாட்சி அமைய சுவிசேஷத்திற்கு அனுகூலமான ஆட்சி ஏற்படுத்தப்பட ஜெபிப்போம். நம்முடைய தேசத்தில் விவசாயம் அதிகம் நடைபெறக்கூடிய எல்லா இடங்களிலும் கர்த்தர் நல்ல மழையைக் கட்டளையிட்டு. வறட்சி நீங்கி செழிப்புண்டாவதற்கும், அதிகபட்ச மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.\nசத்தியவசன வானொலி, தொலைகாட்சி மற்றும் இலக்கியங்கள் வாயிலாக தாங்கள் பெற்றுக்கொண்ட ஆவிக்குரிய நன்மைகளை எங்களுக்குத் தெரிவியுங்கள். இது அநேகருடைய விசுவாசத்தைப் பெலப்படுத்துகிறதற்கு ஏதுவாயிருக்கும். தங்கள் நண்பர்கள் விசுவாசிகளுக்கு இவ்வூழியங்களை அறிமுகப்படுத்துங்கள். விசுவாசப் பங்காளர் காணிக்கையைப் புதுப்பிக்காத பங்காளர்கள் இவ்வருடத்தில் சந்தாவைப் புதுப்பிக்க நினைவூட்டுகிறோம். சத்தியவசன வானொலி தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாளர் திட்டத்திலும் இணைந்து தாங்க அன்பாய் அழைக்கிறோம்.\nஇவ்விதழின் செப்டம்பர் மாதத்தில் நமது கிறிஸ்���வாழ்க்கையில் நமக்கு நேரிடும் பாடுகள், சோதனைகள், பயங்களில் நமது விசுவாசம் காணப்பட வேண்டிய அவசியத்தை சகோதரி ஜெபி பீடில் அவர்கள் தியானங்களாக எழுதியுள்ளார்கள். அக்டோபர் மாதத்தில் கிறிஸ்து இயேசுவையே முழுவதும் சார்ந்து வாழ்கிற வாழ்வை பல்வேறு தலைப்புகளிலே சகோ. தர்மகுலசிங்கம் அவர்கள் தியானித்து எழுதியுள்ளார்கள்.\nதியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபியுங்கள். இத்தியானங்கள் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பதாக\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-17T15:28:24Z", "digest": "sha1:CMBZZU4DIO6SRXSLVANVI4ZX65ARQNEC", "length": 9275, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ரஷ்ய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமைக்கு சிரியாவே காரணம்: இஸ்ரேல் குற்றச்சாட்டு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமாலைதீவுக்கு இந்தியா 140 கோடி டொலர் நிதியுதவி\nஆளுநர் மௌனம் காப்பது ஏன்\nசட்டமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு\nதமிழகத்தை அடிமை மாநிலமாக்குவதே மோடியின் எண்ணம் – வேல்முருகன்\nபிரஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nரஷ்ய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமைக்கு சிரியாவே காரணம்: இஸ்ரேல் குற்றச்சாட்டு\nரஷ்ய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமைக்கு சிரியாவே காரணம்: இஸ்ரேல் குற்றச்சாட்டு\nரஷ்ய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமைக்கு சிரியா படையினரின் தாக்குதலே காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.\nமேலும் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்திலிருந்த ரஷ்ய விமான ஊழியர்கள் 15 பேரின் உயிரிழப்பு கவலையளிப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த திங்கட்கிழமை குறித்த விமானம், வட மேற்கு நகரமான லடாக்கியாவிற்கு அருகில் உள்ள ரஷ்யாவின் ஹிமேமீம் விமானத்தளத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கையில், சிரியா கடற்கரையிலிருந்து சுமார் 35 கிமீ (22 மைல்) தொலைவில் குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.\n��தேவேளை கடந்த திங்களன்று லடாக்கியா பகுதியில் சில இடங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த விபரங்களை அறிவிக்கப்போவதில்லை என இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டிருந்தது.\nஇந்நிலையிலேயே இஸ்ரேலிய இராணுவம் தற்போது சிரிய இராணுவத்தின்மீது குற்றம் சுமத்தியுள்ளது.\nஇந்நிலையில் தமது விமானம் தற்செயலாக சிரியாவால் சுடப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ள\nரஷ்யாவின் ஏவுகணை முயற்சி தோல்வி\nரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஏவுகணை, விண்ணில் ஏவப்பட்ட சில நொடிகளிலேயே வெடித்து சிதறியதால் அந்த சோதனை\nஅணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட இரண்டு விமானங்களை வெனிசுவேலாவில் தரையிறக்கியது ரஷ்யா\nஅணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட இரண்டு விமானங்களை, வெனிசுவேலா நாட்டில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. ரஷ\nஏவுகணை தயாரிப்பை அமெரிக்கா தொடர்ந்தால் நாமும் தொடர்வோம் – ரஷ்யா அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்கா குறைந்த தூர ஏவுகணை தயாரிப்பை மேம்படுத்தத் தொடங்கினால், ரஷ்யாவும் அவ்வாறே செயற்படும் என ரஷ்\n900 ஆண்டு கால பழமையான தங்க காசுகள் கண்டுபிடிப்பு\nஇஸ்ரேலிலுள்ள துறைமுகம் ஒன்றில் 900 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டிருந்தாக நம்பப்படும் தங்க\nபிரஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம்: ரோஹித்த அபே குணவர்தன\nகிரிக்கட் நிறுவன தேர்தலில் போட்டியிடுவதில்லை – திலங்க சுமதிபால\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினருடன் நா.உ. சிறிநேசன் சந்திப்பு (2ஆம் இணைப்பு)\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் பொதுமக்கள் கருத்து\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபலம்\nஅரசமைப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளித்து செயற்பட வேண்டும்: முஜிபூர் ரஹ்மான்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிவைப்பு\nவைரலாக��ம் அமலா பாலின் ஒளிப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/periyaar/periyaar1.php", "date_download": "2018-12-17T14:46:02Z", "digest": "sha1:D4AP7NPE3TZWK2AQU4YWPLR4ZYXDFO7S", "length": 18801, "nlines": 59, "source_domain": "gurudevar.org", "title": "பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் நாத்திகர் அல்ல! ஆத்திகரே!", "raw_content": "\nசொல்லடி நாயனார் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் \"ஓர் ஆத்திகத் தலைவரே\"\n\"சொல்லடி நாயனார் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஓர் ஆத்திகத் தலைவரே; மத மறுமலர்ச்சிக்கும் பாடுபட்ட ஆன்மீக வாதியே; ஆரிய வருகையால் உண்மையான இந்து மதம் மடமைக்குரிய, மூடநம்பிக்கைக்குரிய, புரட்டுகளுக்குரிய, முதலாளித்துவத்திற்குரிய, சுரண்டலுக்குரிய, கேலிக்குரிய, கிண்டலுக்குரிய ....... ஒன்றாக மாறி விட்டது என்பதை விளக்கியுரைத்து மக்களை ஒன்று திரட்டிய சீர்திருத்தவாதியே. சமசுக்கிருத ஆட்சியால் சமசுக்கிருதமே தேவமொழி என்று கூறியும் கூறாமலும் செயல்பட்டு வரும் வட ஆரியர்களான பிறாமணர்களின் திட்டமிட்ட சதியால் தமிழர்கள் தன்னுரிமையை தன்னுடைய நாட்டிலேயே இழந்து ஒற்றுமையின்றி பிறருக்கு அடிமைகளாய், கூலிகளாய், கங்காணிகளாய் வாழ்கின்ற அவலக் கேவல நிலையை எடுத்துக் கூறிச் செயல்பட்ட சிந்தனைவாதியே” .......\nஎன்ற அரிய பெரிய பேருண்மைகளை இந்நூலைப் படிக்கும் அனைவரும் உணர்வார்கள்.\nபெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் கடவுளை மறுத்தார், வெறுத்தார், ஒதுக்கினார், தாக்கினார். எனவே, அவர் மத விரோதி, தமிழினத் துரோகி ...... என்றெல்லாம் பலர் ஆராயாமல் சிந்திக்காமல் கூறிவருகின்றார்கள். ஆனால் அவருடைய பகுத்தறிவு மிகு செயல்களை நாம் சற்று ஆழமாக ஆராய்ந்து நோக்கினால் மேலே இந்துமதத் தந்தை, ஞாலகுரு சித்தர் கருவூறார் பெரியார் ஈ.வெ.ரா. பற்றிக் கூறிய கருத்துக்கள், வெளியிட்ட அறிவிப்புகள், கொடுத்த பட்டங்கள் யாவும் உண்மையே ஏற்றுக்கொள்ளக் கூடியதே\nஆரம்பக் காலத்தில் தமிழகத்தில், மூன்று சதவீதமாக இருந்து வந்த ‘பிறமண்ணினரான பிறாமணர்களை மையமாக வைத்துத் தமிழர்கள் தங்களுக்கு ‘பிறாமணர் அல்லாதோர் சங்கம் (Non Brahmin Association) எனத் துவக்கியதைக் கண்டித்து பெரியார் ஈ.வெ.ரா. ‘சுயமரியாதைச் சங்கம்’ என்ற ஒன்றைத் துவக்கி அதன் மூலம் தமிழனுக்குத் தன்மான உணர்வை ஊட்டினார்.\nபெரியார் ஈ.வெ.ரா.தான், தமிழர்களின் வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் பிறமண்ணினரான பிறாமணர்கள் தலைமையேற்���ு வழிநடத்துவதால்தான் தமிழினம் பார்ப்பானிடம் தலைகுனிந்து கிடக்கின்றது. அவனைச் சுரண்டும்படி அனுமதிக்கின்றது - என்று துணிந்து கூறித் தமிழர்கள் அனைவரும் அருளாளர்களாக, அருட்சகர்களாக, பூசாறிகளாக ...... மாற வேண்டும். அனைவரும் கோயிலின் கருவறைக்குள் செல்ல வேண்டும். தமிழன்தான் மதத் தலைமையை ஏற்க வேண்டும்.......... என்று கூறினார்.\nபெரியார் ஈ.வெ.ரா.தான் ஆரியர்களின் கற்பனையால், பொருளற்ற சாத்திறச் சம்பிறதாயச் சடங்குகளால் இந்து மதம் பலத்த கேலிக்கும் கிண்டலுக்கும், சுரண்டலுக்கும், மடமைக்கும், மற்ற சமுதாய நலக் கேடுகளுக்கும் உரியதொன்றாக மாறிவிட்டது. கோயில்கள், பிறமண்ணினரான பிறாமணர்களின் கொட்டங்களுக்கும், கொள்ளைகளுக்கும் உரியதொன்றாக மாறிவிட்டதால் பாழ்பட்டு விட்டது. தமிழன்றி செத்துப்போன சமசுக்கிருத மொழியில் மந்திரங்களைச் சொல்வதால் யாதொரு பயனுமில்லை...... என விளக்கியதோடு மட்டுமல்லாமல், கோயில்களை அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும், கோயில்களின் கணக்குகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும், தமிழ் மொழியில்தான் அருட்சினை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஆரியர்களால் மாசுபடுத்தப் பட்டுவிட்ட இந்துமதத்தை மட்டுமே பெரியார் தாக்கினார், கிண்டல் செய்தார்; ஆரியர்களால் புனைந்துரைக்கப்பட்ட கட்டுக்கதைகள் நிரம்பிய புராண இதிகாசங்களை நகையாடினார் என்பதுதான் உண்மை உண்மை....... ஆனால் இங்கர்சாலும் மார்க்சும் அனைத்து மதங்களையும் தாக்கியது போல் இவர் அனைத்து மதங்களையும் தாக்க வில்லை. இது உண்மையான இந்துமதத்தின் மீது அவருக்கு இருந்த அளவற்றப் பற்றையும் பாசத்தையும் காட்டுகின்றது. எனவேதான் பெரியார் ஈ.வெ.ரா. தமிழர்கள் தங்களுடைய உண்மை மதிப்பை உணர்ந்து வீறுகொண்டெழுந்து இந்துமத ஆலயங்களை சீரமைக்க வேண்டும்; மீண்டும் தமிழ் மொழியை எல்லா ஆலயங்களிலும் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் முன்னோர்கள் செதுக்கி வைத்துவிட்டுச் சென்றிருக்கும் சிலைகளை உடைக்காமல் தானே “பிள்ளையார்” சிலைகளைச் செய்து உடைத்தெறிந்தார். இந்நிகழ்ச்சியே அவரின் பத்தியுணர்வை வெளிப்படுத்துகின்றது.\nபெரியார் இந்தி மொழியின் ஆட்சியை எதிர்த்ததால்தான் இந்தி மொழி வெறியர்களின் ஆட்சியிலிருந்து தமிழகத்தை முழுமையாக மீட்டுத்தர ம��டிந்தது. இந்த மாபெரும் பணியின் மூலம் ‘தமிழன் ஒவ்வொருவனும் தன்னை - தன்னுடைய பாரம்பரியத்தை உணர வேண்டும்; பிறமண்ணினரான பிறாமணர்களின் ஆதிக்கத்தை அறிய வேண்டும்; தலைவனில்லாமல் நாதியற்றுக் கிடக்கின்ற தமிழகத்தின் நிலையைப் புரிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.\nஆனால் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைமையையேற்று வழிநடத்தி வரும் இந்துமதத் தந்தை குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார் பெரியார் ஈ.வெ.ரா. விட்டுச் சென்றுள்ள மாபெரும் போர்க்காலப் பணிகளை அணிதிரட்டிச் செயல்பட அனைத்துத் தமிழக மக்களுக்கும் மேற்கூறிய சிந்தனைகளை வழங்கி வருகின்றார்.\nபதினெண் சித்தர்கள் அருட்கொடையாக வழங்கிச் சென்றிருக்கும் தமிழ் மந்திரங்களை, அருட்கலைகளை, சமுதாய நெறிமுறைகளைக் கற்றுத் தேர்ந்து அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதன் மூலம்தான் நாம் வாழ்க்கையில் சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலிருந்தும் முழுமையாக வட ஆரிய மாயைகளையும், ஏமாற்றுகளையும், தவறுகளையும், சூழ்ச்சிகளையும், அண்டப்புளுகுகளையும், ஆபாசக் கற்பனைகளையும், ஆகாயாப் பொய்களையும், காட்டுமிராண்டித்தனங்களையும்,........ அகற்றித் தன்மான உணர்வோடு செயல்பட வேண்டும்.\nசமய - சமுதாய - அரசியல் - கலை - இலக்கிய - தொழில் துறைகள் அனைத்திலும் தமிழர்களும் தமிழ்மொழியும், தமிழுணர்வும் முதன்மை பெற்று செல்வாக்கு பெற்று ஆட்சி பெறக்கூடிய நிலையை உருவாக்க பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுக்குப் பின்னால் நாங்கள்தான் பாடுபடுகின்றோம். எங்களால்தான் இந்த நாட்டின் சமயத் துறையிலுள்ள கறைகள் மட்டுமல்லாது சமுதாயத்திலுள்ள வறுமை, மிடிமை, இல்லாமை, இயலாமை, ஏக்கம், தேக்கம், வீக்கம், சுரண்டல், சாதிக்கொடுமைகள், தீண்டாமைகள், வேறுபாடுகள், மாறுபாடுகள், பகைமைகள் ...... முதலிய அனைத்துக் குறைபாடுகளையும் முழுமையாக அகற்ற முடியும்.\nஏனெனில், பதினெண் சித்தர்கள் வகுத்துத் தந்துவிட்டுச் சென்றுள்ள ‘சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கும் வாக்குகளும், வாசகங்களும் எங்களிடம்தான் உள்ளன. இவற்றை முறையாகவும், முழுமையாகவும் செயல்படுத்தும் வண்ணமாகத்தான் இ.ம.இ.யின் கெளரவத் தலைவராகப் பெரியார் ஈ.வெ.ரா.வை ஏற்றுக் கொண்டோம்.\nஇனியாவது தமிழகத்தை முழுமையாக வட ஆரியரான பார்ப்பனர்களின் பிடிகளிலிருந்தும்; நயவஞ்சகச் சூழ்ச்சி வலையிலிருந்தும் விடுவிக்கும் இம்மாபெரும் பணியில் தோளோடு தோளாக நின்று போராட தமிழ்மொழி, இன, நாட்டுப் பற்றாளர்களும், இளைஞர்களும், திராவிடக் கழகத்தவரும், பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும், ஆத்திகர்களும், அறிவாளர்களும் தங்களின் மேலான ஆதரவுகளை எல்லாவகையிலும் தருவார்களாக\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.\nபெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் சொல்லடி நாயனார் என்று அறிவிக்கப் பட்டிருப்பதன் விளக்கம்.\nபெரியார் ஈ.வெ.ரா.வே கூறியுள்ளார் தான் நாத்திகர் அல்ல என்று.\nபெரியாருக்குப் பின் பகுத்தறிவுப் பணியின் நிலை என்ன - பகுதி - 1\nபெரியாருக்குப் பின் பகுத்தறிவுப் பணியின் நிலை என்ன - பகுதி - 2\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/1276", "date_download": "2018-12-17T15:12:36Z", "digest": "sha1:PDUYMIGAL2V7NULNBQAQOSGGBOR4ESI3", "length": 8983, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு |", "raw_content": "\nசீனாவிலிருந்து தயாராகி வரும் பிராண்ட் அல்லாத அனைத்து மொபைல்களையும் தடை செய்ய முடிவு செய்துள்ளது மத்திய அரசு.\nபிராண்ட் அல்லாத மொபைல் போன்கள் தயாரிப்பில் உலகிலேயே முதலிடம் சீனாவுக்குதான். ஒரு நாளைக்கு பல பெயர்களில் இங்கு மொபைல் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தியாவுக்குதான் இந்த ரக மொபைல்கள் ஏராளம் வருகின்றன.\n2009-2010 நிதியாண்டில் இவற்றின் மதிப்பு மட்டும் ரூ 4200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் கணக்கிலேயே வராமல் போவதால், விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி, நகர் நுழைவு வரி, ஆக்ட்ராய் (உள்ளூர் வரி) Doxycycline online போன்றவற்றிலிருந்து தப்பித்துவிடுகிறது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nமேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் ஏதுவாக அமைந்துவிடுகின்றன இந்த மொபைல் போன்கள்.\nஇவற்றைத் தடுக்க, இத்தகைய மொபைல் போன்களை முழுமையாகத் தடை செய்வதே ஒரே வழி என அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவை தொலைத் தொடர்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.\nரூ 8,846 கோடி பங்குகளை அறக்கட்டளைக்கு நன்கொடையாகத் தந்த அஜீம் பிரே��்ஜி\nநிதீஷ் குமார்-பாஜக மோதல் மேலும் வருகிறது\nஇன்று முதல் பிரான்சில் பர்தா அணியத் தடை: மீறினால் கடும் நடவடிக்கை\nசமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 50 உயர்கிறது\nபல ஆயிரம் கோடி கிரானைட் மோசடி: சகாயம் அறிக்கை பரிந்துரை சொல்வது என்ன\nபோர்ச்சுகல்-7 கோல் அடித்து அட்டகாச சாதனை\n14 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படாத மதரஸா ஆசிரியர்கள். பசிப் பட்டினியால் தவிப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3058", "date_download": "2018-12-17T15:02:43Z", "digest": "sha1:XDNLIMQL5AKCMAVT5MTWEEZDBGHLJZK3", "length": 10373, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "கர்காரேக்கு ஹிந்துத்துவா அச்சுறுத்தல்: எனது அறிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன் – திக் விஜய்சிங் |", "raw_content": "\nகர்காரேக்கு ஹிந்துத்துவா அச்சுறுத்தல்: எனது அறிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன் – திக் விஜய்சிங்\nகர்காரேக்கு ஹிந்துத்துவா அமைப்புகள் விடுத்த மிரட்டல் தொடர்பாக நான் கூறிய கருத்தில் இன்னமும் உறுதியாக இருக்கிறேன் என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.\n“நான் எதனைக் கூறினேனோ அதில் இன்னமும் உறுதியாக இருக்கிறேன். எனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றம��மில்லை.” செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளிக்கவே திக்விஜய் சிங் இதனை தெரிவித்தார்.\nமஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பைத் தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தனக்கு தீவிர ஹிந்துத்துவா அமைப்புகளிடமிருந்து உயிருக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளதாக தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என திக்விஜய்சிங் தெரிவித்திருந்தார்.\nஇவர் கூறிய கருத்திற்கு சங்க்பரிவார அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனாலும், திக்விஜய்சிங் தனது கருத்தை வாபஸ் பெறவில்லை. எல்.கே.அத்வானி போன்றவர்கள் பிரக்யாசிங் தாக்கூரைச் சென்று சந்தித்தால் எவரும் ஒன்றும் கூறமாட்டார்கள். ஆனால், நான் எவரையும் சென்று சந்தித்தால் என்னை முஸ்லிம் ஆதரவாளன் என்றும், தேசத்துரோகி என்றும் முத்திரைக் குத்துவார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.\n“நீங்கள் வெளியிட்ட அறிக்கையைக் குறித்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் கலந்தாலோசித்தீர்களா” என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், திக் விஜய்சிங், அவர்களின் ஆசி Lasix No Prescription இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியே என தெரிவித்தார்.\nபடுக்கையை பகிர்ந்துக்கொண்டார் செய்தி: உண்மையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை\nஅர்னாப் கோஸ்வாமியால் வெட்கப்படுகிறேன்.. அவர் ஒரு பத்திரிகையாளரா\nமோடி என்னை கொலைகூட செய்யலாம்: அரவிந்த் கேஜ்ரிவால் திடுக் வீடியோ புகார்\nஇந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி\nஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம் துவேஷம், நாசிகளின் யூத விரோதத்திற்கு சமம் – திக் விஜய்சிங்\nமால்கம் எக்ஸ் நூல் வெளியீட்டு விழா\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடை���நல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4345", "date_download": "2018-12-17T14:41:15Z", "digest": "sha1:7ZW4NX3Y32RJG5ZXOQ7GBK47T2MIHQNA", "length": 9492, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "மறக்க முடியாத சதம்: டிசாட்டே |", "raw_content": "\nமறக்க முடியாத சதம்: டிசாட்டே\nஉலக கோப்பை தொடரில், முதன்முறையாக சதம் கடந்தது மறக்க முடியாத அனுபவம்,” என, நெதர்லாந்து “ஆல்-ரவுண்டர்’ ரியான் டென் டிசாட்டே தெரிவித்துள்ளார்.\nநாக்பூரில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. இப்போட்டியில் நெதர்லாந்து வீரர் ரியான் டென் Cialis online டிசாட்டே, 119 ரன்கள் எடுத்தார். இது உலக கோப்பை தொடரில் இவரது முதல் சதம்.\nஇதுகுறித்து டிசாட்டே கூறியதாவது: உலக கோப்பை தொடரில், முதல் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் வரும் 2015ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் “டாப்-10′ அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால், இது எனது கடைசி உலக கோப்பை தொடராக அமையலாம்.\nதென் ஆப்ரிக்காவில் பிறந்த நான், அடுத்த உலக கோப்பை தொடரில், தென் ஆப்ரிக்க அணிக்காக விளையாடுவேன் என சிலர் கூறுகின்றனர். ஆனால் இது குறித்து இன்னும் யோசிக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக கவுன்டி போட்டியில் உலகின் தலைசிறந்த வீரர்களுடன் விளையாடினேன். இதேபோல வரும் ஏப்ரல்-மே மாதங்களில், ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாட உள்ளேன். இதுபோன்ற முக்கிய தொடர்களில் விளையாடுவதன்மூலம், எனது திறமையை உலகிற்கு வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன்.\nஆஸி., அசத்தல் வெற்றி * வீழ்ந்தது ஜிம்பாப்வே\nஐ.���ி.சி., ரேங்கிங்: லட்சுமண், ஜாகிர் முன்னேற்றம்\nதொடரை வென்றது நியூசிலாந்து* பாக்., பரிதாபம்\n* பரபரப்பான கட்டத்தில் டர்பன் டெஸ்ட்* லட்சுமண், ஸ்ரீசாந்த் அபாரம்\nகுற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samurdhi.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=90&Itemid=80&lang=ta", "date_download": "2018-12-17T14:50:54Z", "digest": "sha1:WWB3IEDLB2ENLGKUEKJXMF765KQ6ENTF", "length": 6116, "nlines": 69, "source_domain": "samurdhi.gov.lk", "title": "சேவைகள்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: : முகப்பு சேவைகள்\nவிவசாய உற்பத்தி விசேட செயற்றிட்ட மேம்பாடு\n‍உள்நாட்டு உணவுப் பயிர்ச் செய்கை மேம்பாடு\nசிறிய அளவிலான பெருந்தோட்டப் பயிர் உரிமையாளர்களை நேர்வரிசை நிறுவனங்களின் ஊடாக ஒருங்கிணைப்புச் செய்தல்.\nதரிசு நிலங்களில் பயிர் செய்தல்.\nவீட்டுத் தோட்டப் பயிர் செய்கை அபிவிருத்தி செயற்றிட்டம்.\nஅறுவடையின் பின்னரான தொழிநுட்பம் மற்றும் சீரிடுதல் செயற்றிட்டம்.\nவிலங்கு வேளாண்மை மற்றும் கடற்றொழில் நிகழ்ச்சித் திட்டம்\nபாலுக்காக மாடு வளக்கும் செயற்றிட்டங்கள்න\nமாட்டுப் பண்ணைகளை ஒழுங்கு செய்தல்ම\nஉயிரியல் வாயு அலகுகளை நிறுவுதல், உயிரியல் வாயு அலகு��ளை ஒழுங்கு செய்தல்ම\nநன்னீர் மீன் வளர்ப்பு செயற்றிட்டங்கள்\nசிறிய அளவிலான மீன்பிடி உபகரணங்கள்\nஅலங்கார மீன் வளர்ப்புக்கான தாங்கிகளைத் தயாரித்தல்.\nகருவாடு, சாடின் மற்றும் மாசி\nபால் விற்பனை மற்றும் பால் சேகரிப்பு\nசிறிய அளவிலான கைத்தொழில் செயற்றிட்ட அபிவிருத்தி\nசுரங்க முன்னேற்பாட்டுக் கிராம அபிவிருத்தி\nமுன்மாதிரிக் கைத்தொழில்; கிராம அபிவிருத்தி\nவிற்பனை மற்றும் சேவைப் பிரிவு\nசமுர்த்தி உள்ளக விற்பனை நிலையங்களின் மேம்பாடு\nசிற்றுண்டிச்சாலைகள் / கேடரின் சேவைகளின் மேம்பாடு\nவாகன சர்விஸ் நிலையங்களின் மேம்பாடு\nசிகை அலங்காரப் பணிகளின் மேம்பாடு\nசிறுவர் பராமரிப்பு நிலையங்களின் மேம்பாடு\nவங்கி மற்றும் நிதிப் பிரிவு\nவாழ்வாதார செயற்றிட்டங்களுக்காக பயிற்சி பாடநெறிகளை ஏற்பாடு செய்தல்.\nதிரிய பியச வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டம்\nமுன்மாதிரிக் கிராம நிகழ்ச்சித் திட்டம்\nசிறுவர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம\nஎழுத்துரிமை © 2018 சமுர்த்தி அதிகாரசபை - இலங்கை. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.rvasia.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-family", "date_download": "2018-12-17T15:37:59Z", "digest": "sha1:72OS4LDUZXKLLD7DU2TWVZCBVJAS2DQ6", "length": 4745, "nlines": 65, "source_domain": "tamil.rvasia.org", "title": "கிறிஸ்தவ வாழ்வு family | Radio Veritas Asia", "raw_content": "\nஏழைக் கைம்பெண், கிறிஸ்தவ வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டு\nஇறைவன், அளவுகளையும், எண்ணிக்கைகளையும் கருதுபவர் அல்ல, மாறாக, தரமான வாழ்வைக் கருதுபவர் - திருத்தந்தை பிரான்சிஸ்\nஅனைத்தையும் ஆண்டவனுக்கு வழங்கிய ஏழைக் கைம்பெண், கிறிஸ்தவ வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 11, ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம் கூறினார்.\nஞாயிறு திருப்பலியில் வாசிக்கப்பட்ட நற்செய்தியை மையப்படுத்தி, நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, தங்களை முக்கியமானவர்கள் என்று கருதிய செல்வந்தர்களையும், பணிவுடன் இறைவனை நாடிவந்த கைம்பெண்ணையும் ஒப்புமைப்படுத்திப் பேசினார்.\nஇறைவன், அளவுகளையும், எண��ணிக்கைகளையும் கருதுபவர் அல்ல, மாறாக, தரமான வாழ்வைக் கருதுபவர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளத்தின் சிந்தனைகளை நன்கு அறியும் இறைவன், தூய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகிறார் என்று எடுத்துரைத்தார்.\nவறுமையில் வாழ்ந்தாலும், தன்னை இறைவனுக்கு முற்றிலும் அர்ப்பணித்த அன்னை மரியா, நம்மையே இறைவனுக்குக் காணிக்கையாக்குவது எப்படி என்பதை சொல்லித்தருவாராக என்ற விண்ணப்பத்துடன், திருத்தந்தை, தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_367.html", "date_download": "2018-12-17T14:25:32Z", "digest": "sha1:ON4PQ3GCOPOSZQQ6FGQZNLZJ3S7V6LIM", "length": 36703, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆனந்தசாகர தேரர் காவியுடையை கலைவாரா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆனந்தசாகர தேரர் காவியுடையை கலைவாரா..\nவில்பத்து தேசிய வனப் பிரதேசத்துக்குரிய காணியில் மரம் செடிகளை அழித்து கிராமம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்ததாக குற்றம்சாட்டப்படும் அமைச்சர் பாலித ரங்கே பண்டார வனாதவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.\nஇதுதவிர, புக்குளம் கடற்ழெலில் அமைப்பொன்றும் அமைச்சருக்கும் பொது மக்களுக்கும் எதிராக முன்வைக்கப்படும் முறைப்பாடு பொய்யானது எனத் தெரிவித்து முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளதாக வனாதவில்லு பொலிஸார் நேற்று (28) குறிப்பிட்டுள்ளனர்.\nதாம் சூழல் அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நிரூபிக்க முடியுமாயின் அரசியலிலிருந்து விலகிக் கொள்வதாகவும் அமைச்சர் ரங்கே பண்டார அறிவித்துள்ளார். அவ்வாறு நிரூபிக்க தவறின் ஆனந்த சாகர தேரர் தனது காவியுடையைக் கலைய வேண்டும் எனவும் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.\nஇன்னும் இரு வாரங்களுக்குள் பாஹியங்கல ஆனந்த சாகர தேரருக்கும் சூழலியல் அதிகாரிகள் இருவருக்கும் எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=35513", "date_download": "2018-12-17T14:04:28Z", "digest": "sha1:GLCAINF7MSP7RVVKDJJ3U2XQFMTF3ILD", "length": 8947, "nlines": 67, "source_domain": "www.maalaisudar.com", "title": "கடைகள் அடைப்பு, இயல்பு நிலை பாதிப்பு | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Monday, December-17, 2018 2-ஆம் தேதி திங்கட்கிழமை, மார்கழி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » தமிழ்நாடு » கடைகள் அடைப்பு, இயல்பு நிலை பாதிப்பு\nகடைகள் அடைப்பு, இயல்பு நிலை பாதிப்பு\nதிருவாரூர், செப். 10: திருவாரூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து கடைகள் மூடப்பட்டிருந்தது. அரசு பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. பள்ளி,கல்லூரிகள் வழக்கம் போல்இயங்கின.\nதிருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ், தி.மு.க இடதுசாரிக்கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விடுத்திருந்தது.\nமாவட்டம் முழுவதும் பந்த் அறிவித்திருந்த நிலையில் தேனீர் கடைகள், சிறு பெட்டிக் கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. அரசு பேருந்துகள் மாவட்டம் முழுவதும் குறைந்த அளவில் இயக்கப்பட்டது.\nபள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கியது. மாணவர்கள் போதிய பஸ் வசதியின்றி அவதிப்பட்டனர்.விசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். முத்துப்பேட்டை பகுதியில். உள்ள கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் 50க்கு மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் செய்யப்பட்டதால் போக்குவரத்து தடை ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.\nதிருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டப் பேரவைஉறுப்பினர்கள் கோ.பழனிச்சாமி, கே. உலகநாதன், சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், பி.எழிரசன், காங்கிரஸ், ஆர்.எஸ். பாண்டியன், தி.மு,க, கோவி. சேகர், மதிமுக, சித்தார்த்தன், தி.க உள்ளிட்ட கட்சியினர் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.\nநாகைமாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய மல்லிகைப்பூக்கள் அனுப்ப முடியாமல் தேக்கம் அடைந்தன. மொத்தத்தில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.\nமந்திரி விஜயபாஸ்கர் நாளை ஆஜராகிறார்...\nதமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு...\nஸ்டெர்லைட் :சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்: நாளை அரசு ஆலோசன...\nயாரையும் எதிர்ப்பது என் நோக்கமல்ல: ரஞ்சித்\n57 சவரன் மாயம்: நகை கடை ஊழியர் கைது\nபெய்ட்டி புயலின் வேகம் அதிகரிப்பு\nசென்னை,டிச.17:பெய்ட்டி புயலா��் சென்னைக்கு நல்ல மழை கிடைக்கும் என்று எதிர் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/you-have-mobilized-people-and-made-problems-police-ban-methane-anti", "date_download": "2018-12-17T15:08:38Z", "digest": "sha1:RXNMJLQNLZFHSWAPZ2TF6Z2IH626Y3IP", "length": 17410, "nlines": 189, "source_domain": "nakkheeran.in", "title": "மக்களை திரட்டி பிரச்சனைகளை உண்டாக்கியுள்ளீர்கள்; மீத்தேன் எதிர்ப்பு மாநாட்டுக்கு போலிஸார் திடீர் தடை!! | You have mobilized people and made problems; police ban for Methane anti-conference | nakkheeran", "raw_content": "\n50,000 முன்பணம் தரணும்னு சொன்னாங்களே. அப்படி எதும் இருக்கா என்ன... -…\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகெல் பதவியேற்பு\nவிண்வெளியில் தொலைந்து போன அயர்ன்மேனை தேடிய நாசாவுக்கு பதிலளித்த அயர்ன்மேன்\n'கனா' எனக்கு மிகப்பெரிய சவால்' - இசையமைப்பாளர் திபு நினன்…\nஆர்.கே. நகர் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா\nஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பயப்படுகிறது: டிடிவி தினகரன் பேட்டி\nரூ. 43 கோடி ஜி.எஸ்.டி. மோசடி\nஉலக அளவில் டொனால்ட் டிரம்ப்பை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி\nஐ.பி.ல். 2019-ல் 1,003 வீரர்களில் 346 பேர் தேர்வு, இறுதியாகப்போகும் 70…\nபதவியேற்ற 4 மணி நேரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்து முதல் கையெழுத்து\nமக்களை திரட்டி பிரச்சனைகளை உண்டாக்கியுள்ளீர்கள்; மீத்தேன் எதிர்ப்பு மாநாட்டுக்கு போலிஸார் திடீர் தடை\nகாவிரி படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் வரும் 23 ம் தேதி நடக்க இருந்த இயற்கை வளம், கணிம வளம் பாதுகாப்பு மாநாட்டிற்கான அனுமதியை காவல்துறை மறுத்திருக்கிறது.\nமாநாட்��ில் அ.தி.மு.க பா.ஜ.கவை தவிர்த்து மற்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், இயங்கங்கங்களின் தலைவர்களும் கலந்து கொள்ள இருந்த நிலையில் மாநாட்டின் ஒருங்கினைப்பாளரும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கினைப்பாளருமான பேராசிரியர் ஜெயராமன் மீது 24 வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரனையில் இருப்பதால் அனுமதியை மறுக்கிறோம் என காக்கிகள் கூறி மறுத்திருப்பதால் பரபரப்பு அதிகரித்திருக்கிறது.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபம் ஒன்றில் வரும், 23 ம் தேதி இயற்கைவளம், கனிமவள பாதுகாப்பு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தார் பேராசிரியர் ஜெயராமன். அந்த மாநாட்டில் பழ நெடுமாறன், திருமாவளவன், டி.டி.வி.தினகரன், வேல்முருகன், ஜவாஹிருல்லா , எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, வழக்கறிஞர் பாலு, கொளத்தூர் மணி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்குகொள்ள இருந்தனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரங்க மாநாடாக நடக்க இருந்த மாநாட்டிற்கு மயிலாடுதுறை காவல்துறை திடிர் தடை போட்டிருக்கிறது.\nமயிலாடுதுறை டி.எஸ்.பி வெங்கடேசன் இதற்கான ஆணையை பிறப்பித்திருக்கிறார். தடைக்கான நகலை பேராசிரியர் ஜெயராமன் வீட்டின் சுவற்றில் ஓட்டிவிட்டு சென்றுள்ளனர்.\nஅந்த ஆணையில், \"இந்த மாநாட்டினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும், பெரிய அளவில் சட்டம் ஓழுங்கு பாதிக்கும். மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய அரசின் திட்ட பணிகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடந்து வருகிறது. அதற்கு எதிராக பல்வேறு சட்ட விரோத போராட்டங்களை நடத்தி மக்களை திரட்டி பிரச்சனைகளை உண்டாக்கியுள்ளீர்கள் அந்த வகையில் உங்கள் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரனையில் இருக்கிறது. இந்த மாநாட்டின் மூலமும் அது போல் பிரச்சினை எழலாம். அதனால் நீங்கள் நடத்த இருந்த மாநாட்டிற்கான அனுமதியை ரத்து செய்கிறோம், \" என குறிப்பிட்டுள்ளனர்.\nஇது குறித்து பேரசிரியர் ஜெயராமனிடம் கேட்டோம், \" மக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்திவிடும் , மக்கள் தன்னெழுச்சியாக போராடுவார்கள், மத்திய அரசின் திட்டம் பலிக்காது என்பது மத்திய அரசின் கவலை, மாநிலத்தில் அ.தி.மு.க ஆட்சி நடக்கிறதா என்பது புரியாமல் மக்கள் துயரத்தில் உள்ளனர், வரும் தலைவர்கள் அதிமுக அரசின் கையாலாகாத நிலை குறித்து மக்களிடம் பேசி விடுவார்கள் என்கிற கவலை அதிமுகவினருக்கு . மணல் கொள்ளை குறித்து கூறிவிடுவார்கள் என்கிற கவலை காக்கிகளுக்கு, அதனால் தான் தடை போடுகின்றனர். சட்டபடி மாநாட்டை நடத்துவோம்\" என்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபோக்குவரத்து காவலர்களை எச்சரித்த முதல்வர்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nமேட்டுப்பாளையத்தில் கஞ்சா வியாபாரிகள் இருவர் கைது; 3 லட்சம் கஞ்சா பறிமுதல்\n –எண்கௌண்டர் செய்யப்போகிறதா ஆந்திரா போலிஸ்\n50,000 முன்பணம் தரணும்னு சொன்னாங்களே. அப்படி எதும் இருக்கா என்ன... -அதிகாரியிடம் பேசிய கமல்ஹாசன்\nஆர்.கே. நகர் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா\nரூ. 43 கோடி ஜி.எஸ்.டி. மோசடி\nபைக் மூலம் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்து பயிர்களுக்கு பாய்ச்சும் அவலநிலை...\nபோக்குவரத்து காவலர்களை எச்சரித்த முதல்வர்\nமாணவ மாணவிகள் காதல் காட்சிகளை தவிர்க்க வேண்டும்: கு.ந.ச. வேண்டுகோள்\nகோவை முதல் சென்னை வரை பனை தென்னை பாதுகாப்பு பரப்புரை பயணம்\nமயில்சாமி அண்ணாதுரையின் விண்ணப்பம் - மதுரை காமராசர் பல்கலைகழகத்திற்கு நல்ல காலம் பிறக்குதோ\nமெகா அரசியல் விழாவில் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு\nநக்கீரன் ஆசிரியருக்கு பிஹைண்ட்வுட்ஸ் விருது\nசிறப்பு செய்திகள் 10 hrs\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nகுளித்துக்கொண்டிருந்த பெண்ணை நிர்வாணமாக வீதிக்கு இழுத்து வந்து கொடுமை - தாய், மகள் தீக்குளிக்க முயற்சி\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nபெண் போலிஸ் - எஸ்.ஐ. ரகசிய உறவு\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/varalakshmi-act-as-jayalalithaa-055923.html", "date_download": "2018-12-17T15:07:23Z", "digest": "sha1:VRTDWLCO7IZF4WUR4XP5V2VU6RJKPC7Z", "length": 13237, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னாது, வரலட்சுமியா?: முருகதாஸ் ட்வீட்டால் ஏற்பட்ட பரபரப்பு | Varalakshmi to act as Jayalalithaa? - Tamil Filmibeat", "raw_content": "\n: முருகதாஸ் ட்வீட்டால் ஏற்பட்ட பரபரப்பு\n: முருகதாஸ் ட்வீட்டால் ஏற்பட்ட பரபரப்பு\nசென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக இயக்குனர்கள் ப்ரியதர்ஷினி மற்றும் ஏ.எல். விஜய் தனித்தனியாக அறிவிப்பு வெளியிட்டனர்.\nஇந்நிலையில் ப்ரியதர்ஷினி தரப்பு டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளது.\nஜெயலலிதா படத்திற்கு தி அயர்ன் லேடி என்று பெயர் வைத்துள்ளார் ப்ரியதர்ஷினி. இந்த டைட்டில் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்ட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ப்ரியதர்ஷினி மற்றும் வரலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதை பார்த்தவர்கள் வரலட்சுமி தான் ஜெயலலிதாவாக நடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர். என்ன நினைத்தாரோ முருகதாஸ் உடனே அந்த ட்வீட்டை நீக்கிவிட்டு வரலட்சுமியின் பெயர் இல்லாமல் மற்றொரு ட்வீட் போட்டுவிட்டார்.\nநீங்க தான் ஜெயலலிதாவாக நடிக்கிறீர்களா என்று ரசிகர்கள் வரலட்சுமியிடம் கேட்க அவர் ட்விட்டரில் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, தி அயர்ன் லேடி குறித்து இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. உறுதியானால் அது குறித்து உங்களுக்கு தெரிவிக்கும் முதல் ஆள் நான் தான். வெளிநாட்டிற்கு செல்வதால் மீடியா கால்களை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தால் நான் நடிக்கத் தயார் என்று த்ரிஷா கூறி வருகிறார். ஜெயலலிதாவாக நடிக்க வைக்க நயன்தாரா, அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில் பட்டியலிலேயே இல்லாத வரலட்சுமி ஜெயலலிதாவாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.\nஏ.எல். விஜய் எந்த நடிகையை ஜெயலலிதாவாக நடிக்க வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ப்ரியதர்ஷினியும் சரி, விஜய்யும் சரி ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று தான் படப்பிடிப்பை துவங்குகிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் எடுக்கப்படுகிறது. இதில் யார் படம் சிறப்பாக இருக்குமோ என்ற பேச்சு தற்போதே கிளம்பிவிட்டது.\nஎடுக்கிறேன், விஜய்யை வைத்து 'துப்பாக்கி 2' எடுக்கிறேன்: முருகதாஸ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகனா படத்தில் சச்சின் டெண்டுல்கர்.... இயக்குனர் அருண்ராஜா காமராஜ் சொன்ன சீக்ரெட்\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\n'40 வருஷமா நான் சொன்ன பொய்'... மரண கலாய் கலாய்த்த சத்யராஜ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/sports-news/Cristiano-Ronaldo-beats-Lionel-Messi-to-win-fifth-award", "date_download": "2018-12-17T14:42:10Z", "digest": "sha1:3AFHWU5BRTB45F2F6JSGEEURV2M2PACY", "length": 6312, "nlines": 70, "source_domain": "tamil.stage3.in", "title": "மெஸ்சியின் சாதனையை சமன் செய்த ரொனால்டோ", "raw_content": "\nமெஸ்சியின் சாதனையை சமன் செய்த ரொனால்டோ\nபலோன் டி ஆர் விருது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரருக்கு கால்பந்து மேகஸின் சார்பில் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான 30 சிறந்த வீரர்கள் அடங்கிய பட்டியலில் ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர் உள்பட 30 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்த விருதை இதுவரை மெஸ்சி ஐந்து முறையும், ரொனால்டோ நான்கு முறையும் பெற்றுள்ளனர். லா லிகா, சாம்பியன் லீக் டைட்டிலை இந்��� ஆண்டு ரியல் மார்டிட் அணி இந்த ஆண்டு வென்றுள்ளது. இதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ முக்கிய காரணமாக இருந்தார்.\nஇதன் மூலம் மெஸ்சின் சாதனையை ரொனால்டோ சமன் செய்வார் என்று ரசிகர்கள் அனைவராலும் பேசப்பட்டது. இதனை அடுத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே பிரான்ஸ் தலைநகரான பாரிசில் இந்த விருது வழங்கும் விழா நடந்தது. இதில் இந்த ஆண்டிற்கான பலோன் டி ஆர் விருதை ரொனால்டோ தட்டி சென்றார். இதன்மூலம் ஐந்தாவது முறையாக பலோன் டி ஆர் விருதை பெற்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக வழங்கப்பட்ட இந்த விருதை ரொனால்டோ மற்றும் மெஸ்சி இருவரும் மாறி மாறி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமெஸ்சியின் சாதனையை சமன் செய்த ரொனால்டோ\nராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 8667352515 செய்தியாளர் மின்னஞ்சல் rasu@stage3.in\nபேட்மிட்டன் வீரர் ஸ்ரீகாந்திற்கு பத்மஸ்ரீ விருது\nசென்னை அணியில் மீண்டும் களமிறங்கும் தோனி\nஇரண்டாவது டெஸ்ட் தொடரில் அஸ்வின் உலக சாதனை\nஇயக்குனர் கவுதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு\nமுதன்முறையாக கமல் ஹாசனுடன் இணைந்துள்ள துல்கர் சல்மான்\nஉலக தனிமலைகளில் உயரமான மலையான கிளிமாஞ்சாரோ சிகரத்தை எட்டிய ஏழு வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2018-12-17T15:10:01Z", "digest": "sha1:VOFCJZMKQTLSTMB7YA4UMZQMKQIWB346", "length": 8277, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்றவர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு\nதமிழகத்தை அடிமை மாநிலமாக்குவதே மோடியின் எண்ணம் – வேல்முருகன்\nபிரஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nநாமல் குமாரவின் நாடகத்தை அம்பலப்படுத்துவோம்: ஐ.தே.க.\nஇராணுவத்தினர் வசமுள்ள தனியார் க���ணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை\nசட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்றவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்றவர் கைது\nஹற்றன் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற ஒருவர் கைது இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஹற்றன் வெளிஓயா பகுதியில் போயா தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் போயா தினங்களில் அதிக விலைக்கு சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்கப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரிடமிருந்து 16 முழு போத்தல்களும் ஒரு அரை போத்தல் மதுபானமும், மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை நாளை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவின்னிபெக் தீ விபத்தில் ஒருவர் உயரிழப்பு\nகனடாவின் வின்னிபெக் பகுதியில் வீடு ஒன்றில் பரவிய தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வின்னி\nமட்டக்களப்பில் விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் – இருவர் கைது\nமட்டக்களப்பு-ஊறணி நாவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் மீது மேற்\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nதெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கு அமைய தெல்\nவியாபாரியை எச்சரித்த நீதவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழ்.சாவகச்சேரி மரக்கறி சந்தையில் காட்டு விலங்கின் இறைச்சியை விற்பனை செய்த வியாபாரியை கடுமையாக எச்சர\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழில் பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள் கி\nபிரஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nஊடகவியலாளர்களுக்காக க��ரல் கொடுப்போம்: ரோஹித்த அபே குணவர்தன\nகிரிக்கட் நிறுவன தேர்தலில் போட்டியிடுவதில்லை – திலங்க சுமதிபால\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினருடன் நா.உ. சிறிநேசன் சந்திப்பு (2ஆம் இணைப்பு)\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் பொதுமக்கள் கருத்து\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபலம்\nஅரசமைப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளித்து செயற்பட வேண்டும்: முஜிபூர் ரஹ்மான்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிவைப்பு\nவைரலாகும் அமலா பாலின் ஒளிப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/devotional?page=8", "date_download": "2018-12-17T15:42:37Z", "digest": "sha1:JIZG3SBJTZYBECOF647II6KR75NI6LWS", "length": 12624, "nlines": 176, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nஇந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா\nசிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா\nஎந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்\n மகிசாசுரன் பராசக்தியால் எதற்காக கொல்லப்பட்டான்\nவிரல்களைத் இவ்விடத்தில் நொடிகள் தேய்ப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்\nஇந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா\nஇந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா\nசிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா\nசிவனுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது என்று தெரியுமா\nஎந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்\nஎந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்\n மகிசாசுரன் பராசக்தியால் எதற்காக கொல்லப்பட்டான்\n மகிசாசுரன் பராசக்தியால் எதற்காக கொல்லப்பட்டான்\nவிரல்களைத் இவ்விடத்தில் நொடிகள் தேய்ப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்\nவிரல்களைத் இவ்விடத்தில் நொடிகள் தேய்ப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்\nஉங்கள் ராசிக்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nஉங்கள் ராசிக்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2018 இதோ\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2018 இதோ\nஇ��்று இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமான நாள்\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமான நாள்\n உங்கள் ராசிக்கான பலன்கள் இதோ\n உங்கள் ராசிக்கான பலன்கள் இதோ\nஆடி வெள்ளிக்கிழமையான இன்று எந்த ராசிக்கு நன்மை\nஆடி வெள்ளிக்கிழமையான இன்று எந்த ராசிக்கு நன்மை\nஎண் 6 இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்: இவர்கள்தான் அதிஷ்டசாலிகளாம்\nஎண் 6 இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்: இவர்கள்தான் அதிஷ்டசாலிகளாம்\nஆட்டிப்படைக்கும் சனிபகவான் அதிஷ்டத்தை அள்ளிக் கொடுக்க ஓகஸ்ட் மாதம் முதல் வருகின்றார்\nஆட்டிப்படைக்கும் சனிபகவான் அதிஷ்டத்தை அள்ளிக் கொடுக்க ஓகஸ்ட் மாதம் முதல் வருகின்றார்\nஅட இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு தொட்டதெல்லாம் பொன்னாக மாறகோகுதாம்....அது நீங்களாக கூட இருக்கலாம\nஅட இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு தொட்டதெல்லாம் பொன்னாக மாறகோகுதாம்....அது நீங்களாக கூட இருக்கலாம்....\nஇந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் அடிக்க போகும் அதிஷ்டம் சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஓகஸ்ட் மாதம் நடக்கவ\nஇந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் அடிக்க போகும் அதிஷ்டம் சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஓகஸ்ட் மாதம் நடக்கவுள்ள மாற்றம்\nமிதுனம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்படி ஒரு அதிஷ்டமா\nமிதுனம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்படி ஒரு அதிஷ்டமா\nஇந்த சண்டே 12 ராசிகளும் என்னெல்லாம் செய்யப் போகுதுன்னு தெரியுமா\nஇந்த சண்டே 12 ராசிகளும் என்னெல்லாம் செய்யப் போகுதுன்னு தெரியுமா\nஆடி வெள்ளியில் அரிய சந்திர கிரகணம்: இந்த மூன்று ராசிக்காரர்கள் ஜாக்கிரதை\nஆடி வெள்ளியில் அரிய சந்திர கிரகணம்: இந்த மூன்று ராசிக்காரர்கள் ஜாக்கிரதை\nஇந்த எண்ணில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியுமா இத படிங்க\nஇந்த எண்ணில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியுமா இத படிங்க\nஇன்று மட்டும் இந்த ராசிக்காரருக்கு அடிக்க போகும் மிகப்பெரிய யோகம் என்னனு தெரியுமா\nஇன்று மட்டும் இந்த ராசிக்காரருக்கு அடிக்க போகும் மிகப்பெரிய யோகம் என்னனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajarasigan.blogspot.com/", "date_download": "2018-12-17T14:19:25Z", "digest": "sha1:F43U76PRPKGJ3KJWADSMGRMI76OUNKUU", "length": 10633, "nlines": 117, "source_domain": "rajarasigan.blogspot.com", "title": "RAJA RASIGAN- THE MAESTRO ISAINJANI ILAYARAJA FAN'S WEBSITE", "raw_content": "\n. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...\nஎங்களுக்கு தேவையானது எல்லாம்... எங்க தலைவர் இசை அமைத்தால், அந்த படம் நூறு நாள் ஓடனும்.. பாடல்கள் நூறாண்டு வாழனும்..\nஇசைஞானி இளையராஜாவிடம் நல்ல பாடலை எதிர்பார்க்கும் டைரக்டர்கள் அந்த பாடலை எப்படி நல்லபடியாக படமாக்குவது என்பதையும் தெரிஞ்சிவச்சிக்கோங்க.\nசமீபத்தில் வந்த அழகர்சாமியின் குதிரை, நீ தானே என் பொன்வசந்தம் என பல படங்களை நாங்கள் எதிர்பார்த்து கண்ட ஏமாற்றத்தால் வந்த வெறுப்பு இது.\nநீங்கள் எதிர்பார்த்த மெட்டு கிடைக்கிறது.. நீங்கள் எதிர்பார்த்த அதிருகின்ற இசையும் கிடைக்கிறது.அப்புறம் என்ன...\nஉங்கள் கற்பனையை பறக்க விடுங்க ..\nஉங்க சிஷ்யர்களை இறுக்கிபிடிங்க.. உங்க குருக்களோட உதவியை கேட்டு பெறுங்க..\nமக்கள் மனம் குளிருகின்றாற் போல படமெடுங்க..\nஎங்களுக்கு தேவையானது எல்லாம்... எங்க தலைவர் இசை அமைத்தால், அந்த படம் நூறு நாள் ஓடனும்..\nபாடகர் அருண்மொழி அவர்களுக்கு நன்றி..\nதன் பாடலகளால் உலகத்தமிழ் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட பாடகர் அருண்மொழி அவர்கள் FACEBOOKஇல் தன்னுடைய FRIENDS listஇல் நம்மை(ராஜாரசிகர்கள்)யும் இணைத்திருக்கிறார் என்பதை பெருமையுடன் சொல்லிகொள்ள ஆசைப்படுகிறேன்.....\nபுல்லாங்குழல் இசைக்கலைஞனான அண்ணன் அருண்மொழி அவர்களுக்கு... ராஜாரசிகன் சார்பாக ,இசைஞானியின் இந்த புல்லாங்குழல் பின்னனி இசையின் மூலம் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.\nஉங்கள் பாடல்களை போல.. உங்களின் புல்லாங்குழல் இசையும் எங்களுக்கு உயிர் போன்றது..\n1986ஆம் ஆண்டு வெளிவந்த 'பூவிழி வாசலிலே' படத்தில் இடம் பெற்ற 'அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே' என்ற இளையராஜாவின் இசையில் உருவான பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமான மனோ, இதுவரை 16 மொழிகளில் 22000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி வருகிறார்.\nஇவருடைய குரலில் ஒலித்த சின்ன தம்பி படத்தில் இடம்பெற்ற 'அட உச்சஞ்தலை உச்சியிலே', 'தூளியிலே ஆடவந்த', நாயகன் படத்தில் இடம்பெற்ற 'நீ ஒரு காதல் சங்கீதம்',எங்க ஊரு பாட்டுகாரனின் செண்பகமே செண்பகமே போன்ற புகழ்பெற்ற பாடலகளோடு சமீபத்தில் வெளியான மங்காத்தா படத்தில் இடம்பெற்ற 'மச்சி ஓப்பன் தி பாட்டில்' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பாடல்களாகும்.\nஒரு பாடகராக மட்டும் இன்றி ஒரு நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் மனோ. கமல்ஹாசனுடன் இணைந்து 'சிங்கார வேலன்' படத்தில் நடித்த மனோ, 250 நாடகங்களிலும், 3000 இசை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறார்.\nதமிழ் திரையுலகில் மனோ காலடி எடுத்து வைத்து 25 வருடங்கள் ஆகின்றது. மனோவின் இந்த 25 வருட கலையுலக சாதனையைப் பாரட்டும் வகையில், 'சாதகப் பறவைகள்' சங்கருடன் இணைந்து 'கல்யாணகல்பா' நிறுவனம் சென்ற ஜனவரி 26ஆம் தேதி 'மனோ-25' என்ற தலைப்பில் பிரமாண்டமான ஒரு விழாவை நடத்தி முடித்தார்கள்\nசென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 'சாதகப் பறவைகள்' இசைக் குழுவினர் மனோவின் பாடல்களுக்கு இசையமைக்க, பிரபல பாடகர்களும், பாடகிகளும் பாடி அசத்தினார்கள். மேலும் மனோவைப் பாராட்டி பேசுவதற்காக தயரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர், பாடகிகள், இசையமைப்பாளர்கள் என ஏராளமான திரையுலக பிரமுகர்கள் ஆர்வமுடன் கல‌ந்து கொண்டார்கள்.\nவிஜய் TVயில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை பார்க்க தவறியவர்கள் இந்த வீடியோவில் கண்டுகளிக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?m=200510", "date_download": "2018-12-17T14:33:56Z", "digest": "sha1:PPLBIWUGQOHPSR32DJKBZWYDX2DO66ZX", "length": 6473, "nlines": 54, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » 2005 » October", "raw_content": "\n1700 கள்லயே முயற்சி எடுக்கப்பட்டு, தவறான தகவல்களால கைவிடப்பட்டு, திரும்பவும் 1854 வது வருஷம் ப்ரெஞ்ச்-சோட முயற்சியால திரும்பவும் தூசுதட்டி எடுக்கப்பட்டு, எகிப்து அரசாங்கம் ஒத்துகிட்டு, 1859 வருஷம் ஏப்ரல் 25ம் தேதி வேலை ஆரம்பிச்சு, 1869 வது வருஷம் நவம்பர் மாசம் 17ம் கால்வாய் திறப்பு விழா பண்ணியிருக்காங்க. மத்தியத் தரைக்கடல கையப்பிடிச்சு கூட்டிட்டு வந்து செங்கடலோட சேர்த்துவிட்ருக்காங்க. ப்ரெஞ்ச், எகிப்து ரெண்டு நாடுகளும் சேர்ந்து ஒரு கம்பெனிய ஆரம்பிச்சு அந்த கம்பெனி ம���லமா கால்வாய் [...]\nபொருளாதாரத்தில இந்தியா எவ்வளவு முன்னேறினாலும், விவசாயம் பண்ணாம 100 கோடிக்கும் அதிகமான உயிர்கள் உயிர் வாழ்ந்துட முடியுமா தண்ணி இல்லாம விவசாயம் எப்டிதான் பண்ணிட முடியும். ‘மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடிச்ச’ ஊர்லயெல்லாம் தண்ணிப் பஞ்சம். இந்த வருஷம் நல்ல மழை. கர்னாடகால வெள்ளம் வருமோன்னு பயந்து தண்ணிய திறந்துவிடற நேரத்துல, நம்ம ஊர் அரசியல்வாதிங்க அவங்க போராடிதான் தண்ணிய திறந்துவிட சொன்ன மாதிரி ‘நாடகம்’ ஆடறாங்க. இந்த வருஷம் சரி. அடுத்த [...]\n‘அன்பினால் பகைவர்களையும் நண்பர்களாக அடைய முடியும்’ சின்ன வயசுல, தூர்தர்ஷன்ல tv-ல பார்த்த பொன்மொழிகள்ல இருந்து என் மனசுல பதிஞ்ச பொன்மொழி இது. மகாத்மா காந்தி சொன்னது. அன்பு வழில, அகிம்சை வழில இந்திய நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேசத் தந்தை. அவரோட சில பொன்மொழிகள். Glory lies in the attempt to reach one’s goal and not in reaching it. A principle is a principle. and in no [...]\n‘Stephen Covey’ எழுதிய ’7 Habits of Highly Effective People’ ங்கற புத்தகத்த என்னோட தமிழ் நண்பர்கள் படிக்கறதுக்கு வசதியா ’7 நல்ல பழக்கங்கள்’-ன்னு தமிழ்ல எழுதலாமே-ன்னு ஆரம்பிச்சு, படிக்கற மத்த புத்தகங்கள் பத்தி, பிடித்த திருக்குறள்கள் பத்தியெல்லாம் எழுதி, போன பதிவோட நூறு பதிவுகள் ஆச்சு. நூறு நல்ல விஷயங்கள உங்களோட பகிர்ந்துகிட்ட நிறைவோட, முதல் முதலா சென்சுரி அடிச்சுட்டு, ஹெல்மெட்ட கழட்டிட்டு, வானத்த பாத்து நன்றி சொல்ற கிரிக்கெட் பேட்ஸ்மேன் மாதிரி நானும் [...]\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/world-elephant-day-12-08-2018/", "date_download": "2018-12-17T15:47:24Z", "digest": "sha1:G7XCAZZSFIVOPMK4Z4HMOOP6OUBZHLD3", "length": 14741, "nlines": 204, "source_domain": "hosuronline.com", "title": "மனிதர்கள் யானையின் வாழ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்த வந்தேரிகள்", "raw_content": "\nதிங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nமுகப்பு Hosur News மனிதர்கள் யானையின் வாழ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்த வந்தேரிகள்\nமனிதர்கள் யானையின் வாழ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்த வந்தேரிகள்\nமனிதர்களின் அத்துமீறலால் அழிவை சந்தித்து வரும் யானைகள்\nதிங்கட்கிழமை, ஆகஸ்ட் 13, 2018\nயானைகளை வாழ விடுங்கள்… இந்த மன்னின் சொந்தக்காரர்கள் அவை… மனிதர்கள் யானையின் வாழ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்த வந்தேரிகள். மனிதர்களின் அத்துமீறலால் அழிவை சந்தித்து வரும் யானைகள்\nஒவ்வோர் ஆண்டும் ஆகச்டு 12ஆம் நாள் உலக யானைகள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.\nகாட்டு வளங்களாக கருதப்படும் யானைகளை பாதுகாக்கும் வகையில், உலக யானைகள் நாள் ஆகச்டு 12ஆம் கொண்டாப்பட்டது.\nஉலகிலேயே அதிக யானைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக, நம் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் வாழ்கின்றன. அதற்கடுத்தபடியாக ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற காடுகளின் யானைகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.\nபெரிய உடலமைப்புடன் ஒய்யாரமாக ஆடி அசைத்து செல்லும் அதன் அழகே அழகு.\nஇந்நிலையில் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் புகுவதும் இதனால் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல்கள் உருவாவதும் அதிகரித்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் காட்டு யானைகள் தாக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஓசுர் சுற்றுப்புர பகுதிகளில் காட்டிலாக பொருப்பற்ற முறையில் செயல்படுவதால், யானைகள் சாலை விபத்தில் சிக்கி உயிர் இழப்பதும், பேராசை கொண்ட மனிதர்கள் யானை செல்லும் பாதைகளை ஆக்கிரமித்து அதில் மின் வேலி அமைப்பதாலும் யானைகள் செத்து மடிந்து வருகின்றன.\nகாட்டிலாகாவிற்கு ஆண்டு தோறும் யானைகளுக்கு காட்டுப்பகுதியிலேயே உணவளிக்கும் விதமாக அரசு பணம் ஒதிக்கினாலும், அவை தன்னலம் கொண்ட சில காட்டிலாகவின் மேல் பொருப்பில் உள்ளவர்களின் பேராசையால், யானைகளின் வயிற்றிற்கு உணவாகாமல் இந்த தன்னல பெரிச்சாளிகளின் வங்கிக்கு சென்று வி��ுகிறது.\nயானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதே அவை குடியிருப்புப் பகுதிகளுக்குள் படையெடுக்க தலயான செயலாக அமைந்துவிடுகிறது. அதேவேளையில் மனிதர்களின் பொருப்பற்ற செயலால் காட்டு யானைகள் பலியாவதும் தொடர்கதையாகி வருவதாக காட்டு உயிரின ஆர்வலர்கள் கருதுகின்றனர்.\nஆக்கிரமிப்புகளை அகற்றி யானைகள் வழித்தடத்தை மீட்டெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய அதிரடி தீர்ப்பை அடுத்து நீலகிரி மாவட்டம் மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 27 தங்கும் விடுதிகளுக்கு மூடி முத்திரை வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.\nஓசூர் காட்டுப் பகுதிகளிலும் இத்தகைய நடவடிக்கையை நீதி அரசர்கள் மேற்கொள்ள வேண்டும்.\nஇதேபோன்று மற்ற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி யானைகள் வழித்தடத்தை மீட்டெடுத்தால், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான உறவு இனிமையானதாக மாறும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nமுந்தைய கட்டுரைஒசூரில் தி மு க மற்றும் அதன் சார்பு கட்சிகளின் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி\nஅடுத்த கட்டுரைவண்டி ஆய்வுச் சாவடியில் வண்டிகளை மடக்கி வசூல் வேட்டை\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2009/12/28/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E2%80%98%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E2%80%99-%E0%AE%89/", "date_download": "2018-12-17T15:45:26Z", "digest": "sha1:GPSMNNCEKYPO3CW3QEDS7X7Z57Z6PJOH", "length": 20503, "nlines": 152, "source_domain": "islamindia.wordpress.com", "title": "பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« தமிழகமும், ஒஸாமா பின் லேடனும்\n“அல்லாஹ்” என்ற சொல்லுக்கான தடை செல்லாது, நீதிமன்றம் தீர்ப்பு\nபெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை\nபெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை\nஇன்றைய விடுதலை மற்றும் தினமலர் செய்திகள்\nகம்பாலா (ஆப்பிரிக்கா), டிச. 28, 2009_ பெண்களுக்கு செய்யப்-படும் சுன்னத் சடங்குக்கு, உகாண்டா அரசு தடை விதித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் உள்ள பழங்-குடி முஸ்லிம் பெண்-களுக்கு, சுன்னத் செய்யும் வழக்கம் உள்ளது. பெண்-களின் பிறப்புறுப்பை சிதைக்கும் இந்த சடங்-குக்கு, பல நாடுகள் தடை விதித்துள்ளன. உடலுற-வின் போது ஏற்படும் இன்பத்தை, சுன்னத் செய்து கொண்ட பெண்-களால் அனுபவிக்க முடி-யாது. அதுமட்டுமல்-லாது, குழந்தை பிறப்பின் போதும் இதனால் சிக்கல் ஏற்படும். பெண்களுக்கு எதிரான இந்த சடங்கை தடை செய்யும் விதத்தில், உகாண்டா நாடாளு-மன்-றத்தில் சட்ட முன்-வரைவு கொண்டு வரப்பட்டு உள்ளது. உகாண்டாவில் ஒவ்வொரு டிசம்பர் மாத-மும் நடக்கும் சடங்கில் 3 ஆயிரம் பெண்களுக்கு சுன்-னத் செய்யப்படும். நாடா-ளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டமுன்வரைவு மூலம், இந்த சடங்குக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.\nஆணின் உறுப்பின் நுனிப்பகுதியின் சதையை வெட்டியெடுப்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய சடங்காகும். அதேபோல பெண்களின் உறுப்பின் பகுதியை அறுத்தெடுக்கும் முறைக்கு கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) எனப்பல பெயர்களில் அந்த அறுவைச்சிகிச்சை முறைப்படி அழைக்கப்படுகிறது. சுருக்கமாக இது “பெண்-சுன்னத்” எனப்படுகிறது. இதில் மூன்று முறைகள் உள்ளன. சரித்திர ரீதியாக இது எகிப்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியதாகத் தெரிகிறது. இஸ்லாத்தில் இப்பழக்கம் இல்லையென்று வாதித்தாலும், ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகவும் இந்தோனேசியா, லெபனான், யேமன், பங்களாதேசம் முதலிய நாடுகளிலும், மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அம��ரிக்கா நாடுகளில் ககறைந்த அளவிலும் முஸ்லீம்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.\nகிளைடோரிஸ் (Clitoris) என்பது பெண்ணுருப்பின் மேல்பகுதியில் இருக்கும் ஒரு சதை (படத்தில் கருப்பாகக் காட்டப்பட்டுள்ளது).\n1. (A). “பிரிப்யூஸ்” (Prepuce) என்ற முறையில் கிளைடோரிஸைச் சுற்றியுள்ள சதையினை வெட்டியெடுப்பது.\n1 (B). “பிரிப்யூஸ்” என்ற முறையில் கிளைடோரிஸைச் சுற்றியுள்ள சதை மற்றும் கிளைடோரிஸின் பகுதி அல்லது முழுவதுமாக எடுக்கப்படும் முறை\n2. கிளைடோரிஸ் மற்றும் அதன் கீழிருக்கும் லேபியா மைனோரியா (Labia minoria) என்ற சதையின் பகுதியினையோ அல்லது முழுவதுமாகவோ சேர்த்து வெட்டியெடுப்பது.\n3. மேல் – லேபியா மைனோரியா (Labia minoria), மற்றும் கீழ் – லேபியா மேஜோரா (Labia majora) லேபியா சதையை முழுவதுகாக வெட்டி, சிறுநீர் போகும் பகுதி (Urethra) மற்றும் பெண்ணின் பிரதான மைய உறுப்பு (Vagina) இரண்டையும் மறைக்கும் வகையில் உள்ள சதையைச் சேர்த்துத் தைத்து விடுவது. பிறகு சிறுநீர் மற்றும் மாதவிடாய் திரவம் வெளியேறுவதற்காக ஒரு ஓட்டைப் போடப்படும்.\nஉலக ஆரோக்கியக் கழகத்தின் அறிக்கையின்படி, எந்தெந்த நாடுகள் / நாகரிங்கள் அரேபிய முஸ்லிம்களால் படையெடுக்கப்பட்டுத் தாக்கப்பட்டனவோ, அந்தந்த நாடுகளில் இப்பழக்கம் காணப்படுகிறது. உதாரணமாக ஆப்பிரிக்கா – வடக்காப்பிரிக்க நாடுகளில் பெருமளவில், மத்தியத் தரைக்கடல் நாடுகளில் – குறிப்பாக அரேபிய தீபகற்பம், பாரசீக வளைகுடா நாடுகள் – யேமன், பஹ்ரின், சௌதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரைட்), ஆசியாவில் – மலேசியா, இந்தோனேசியா, இந்தியா (தௌபி போஹ்ரா முஸ்லிம்கள்) முதலிய நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது.\nஉலகம் முழுவதும் இப்பழக்கம் இருப்பினும், ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் இது அதிகமாக பின்பற்றப்பட்டு வருகிறது. உலக சுகாதர நிறுவனம் இதைத் தடுக்க, முடிவிற்குக் கொண்டு வர முயற்ச்சி செய்து வருகிறது. பிப்ரவரி மாதம் 6ம் தேதி “அனைத்துலக பெண் உறுப்புச் சிதைவு எதிர்ப்பு தினம்” என்று ஐக்கிய நாடுகள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இதைப் பற்றி மூச்சுக் கூட விடுவது கிடையாது.\nExplore posts in the same categories: கிளைடோரிடெக்டோமி, கிளைடோரிஸ், சுன்னத், பிரிப்யூஸ், பெண்களின் சுன்னத், பெண்கள் சுன்னத், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, லேபியாபிளாஸ்டி, வெஜினோபிளாஸ்டி, clitoridectomy, Clitoris, Labia majora), Labia minoria, labiaplasty, Prepuce, Uncategorized, Urethra, Vagina, vaginoplasty\nகுறிச்சொற்கள்: அறுவை சிகிச்சை, இஸ்லாம், கிளைடோரிடெக்டோமி, கிளைடோரிஸ், சுன்னத், செக்ஸ், பிரிப்யூஸ், பெண், பெண்களின் சுன்னத், பெண்கள், பெண்ணுறுப்பு, முஸ்லிம்\n16 பின்னூட்டங்கள் மேல் “பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை\nபிப்ரவரி 22, 2010 இல் 1:43 பிப\nபிப்ரவரி 21, 2012 இல் 12:31 பிப\n“இது என்ன கொடுமை” என்று தனது கருத்தை ஆர். மஹேந்த் வெளியிட்டுள்ளார்.\nதிசெம்பர் 12, 2011 இல் 7:42 பிப\nபிப்ரவரி 21, 2012 இல் 12:33 பிப\n“இந்த கொடுமைக்கெல்லாம் இனியாவது தடை விதிக்க வேண்டும்” என்று தனது கருத்தை துரை ராமசுவாமி வெளியிட்டுள்ளார்.\nபிப்ரவரி 21, 2012 இல் 8:52 முப\nபிப்ரவரி 21, 2012 இல் 12:35 பிப\n“இது கேட்கவே இவ்வளவு கஷ்டமா இருந்தா, அதை அனுபவிக்கின்ற பெண் எவ்வளவு கஷ்டப்படுவாள்” என்று தனது கருத்தை பலி வெளியிட்டுள்ளார்.\nஏப்ரல் 17, 2012 இல் 5:37 முப\nஏப்ரல் 21, 2012 இல் 12:10 முப\nடே உனக்கு அறிக்குதுன்னா சொரிஞஜிக்கோ பொய்யால் புகழ் பெற நினைக்காதே\nஅறிவுள்ளவரே, “அறிவு” என்ற பெயரைக் கொண்டவரே, “மிகப் பெரிய இறைவன்” உமக்கு அமைதியையும், சந்தோஷத்தையும், நிண்ட ஆயுளையும் கொடுப்பாராக.\nஅன்பரே எனக்கு பொய் சொல்லி எழுத வேண்டும் மென்ற அவசியம் இல்லை.\nஅவ்வாறிருந்தால், மணிக்கணக்கில் தட்டெச்சு செய்து, வாரக்கணக்கில் மூலங்களை பரிசோதித்து, மாதக் கணக்கில் தேர்ந்தெடுத்த புத்தகங்களுடன் ஆதாரங்களை, அத்தாட்சிகளை அடிக்குறிப்புகளில் கொடுத்து எழுத வேண்டிய அவசியமும் எனக்கு இருக்காது.\nஇப்பொழுது இணைத்தள எழ்த்தாளர்களைப் போல “கட் அண்ட் பேஸ்ட்” செய்து அல்லது அடுத்தவர்களின் பதிவை அப்படியே தமது என்று போட்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கலாம். கேட்டால் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியரிடமிருந்தே நேராகக் கேட்டு வாங்கிப் போடுகிறேன் அன்று புளுகி ஜம்பம் அடித்துக் கொள்ளலாம்.\nசொரிந்து விட்டதற்கும், சொரிந்து கொள்ளச் சொன்னதற்கும் நன்றி.\n“இது கேட்கவே இவ்வளவு கஷ்டமா இருந்தா, அதை அனுபவிக்கின்ற பெண் எவ்வளவு கஷ்டப்படுவாள்”\nமார்ச் 17, 2017 இல் 12:27 பிப\nபென்களுக்கான ” சுன்னத் ”\nமார்ச் 18, 2017 இல் 4:01 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/hardik-pandya-is-third-player-got-injured-during-match-3-months-011828.html", "date_download": "2018-12-17T13:58:58Z", "digest": "sha1:PGHQH7ZFL2L33FLIWXWVVLYFEZPNVM2H", "length": 7756, "nlines": 131, "source_domain": "tamil.mykhel.com", "title": "பண்டியா காயம்.. ஆசிய கோப்பையில் இருந்து விலகல்.. தீபக் சாஹர் உள்ளே! - myKhel Tamil", "raw_content": "\n» பண்டியா காயம்.. ஆசிய கோப்பையில் இருந்து விலகல்.. தீபக் சாஹர் உள்ளே\nபண்டியா காயம்.. ஆசிய கோப்பையில் இருந்து விலகல்.. தீபக் சாஹர் உள்ளே\nதுபாய் : ஹர்திக் பண்டியா நேற்று நடந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டியின் போது காயமடைந்தார். இது போல இந்திய வீரர்கள் முக்கிய போட்டியின் நடுவே காயமடைவது அதிகரித்து வருகிறது.\nநேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாங்காங் போட்டியில் பண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டது.\nநேற்றைய முக்கிய போட்டியில் ஆல் ரவுண்டர் பண்டியா சேர்க்கப்பட்டார். அவருக்கு காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறியவர் அதன் பின் திரும்பவில்லை. அவர் இந்த ஆசிய கோப்பை தொடரில் ஆடவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக தீபக் சாஹர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/governor-appointed-as-mk-surappa-anna-university-vice-chancellor", "date_download": "2018-12-17T15:29:00Z", "digest": "sha1:FPBOK7ULYYWTGLQOBD6MCD5ZWQ65QFV5", "length": 9194, "nlines": 60, "source_domain": "tamil.stage3.in", "title": "அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமனம்", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமனம்\nஎம்கே சூரப்பா அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர்கள் இன்றி மூன்று பேர் மட்டும் கொண்ட நிர்வாக குழுவால் இயங்கி வந்தது. தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் அவர்கள் பதவி ஏற்றபிறகு நீதிபதி சிர்புர்கர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு மூன்று பேர் கொண்ட பட்டியலை இறுதி செய்து ஆளுநருக்கு அனுப்பு வைத்தது.\nஇந்த பட்டியலில் சென்னை ஐஐடியின் கணித பேராசிரியர் பொன்னுசாமி, பெங்களூரு ஐஐசியை சேர்ந்த சூரப்பா மற்றும் மானிய குழுவின் துணைத்தலைவராக பதவி வகித்த தேவ்ராஜ் ஆகியோர் இடம் பிடித்திருந்தார். இதன் பிறகு புதிய துணை வேந்தராக பெங்களூரை சேர்ந்த எம்கே சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவில் அறிவிக்கப்பட்டது.\nதுணை வேந்தர் பதவிக்கான இறுதி பட்டியலை உறுதி செய்தபோதே கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை நியமிக்க கூடாது என்று பல அரசியல் பிரமுகர்களிடம் எதிர்ப்புகள் வலுத்தது. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு முக ஸ்டாலின், அன்புமணி, ராம்தாஸ் என பல அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.\nஇதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் \"தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில், கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த எம்.கே. சூரப்பா என்பவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருக்கும் ஆளுநரின் செயல் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல\" என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராம்தாஸ் \"கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக நியமித்தது கண்டனத்திற்குரியது; தமிழகத்தின் உயர் கல்வியை பிற மாநில கல்வியாளர்களிடம் ஒப்படைக்கக் கூடாது; நிர்வாகத்திறன் கொண்ட கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா..அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 170 பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் ஒரு தமிழருக்கு கூட துணைவேந்தராக நியமிக்கப்பட தகுதியில்லையா..அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 170 பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் ஒரு தமிழருக்கு கூட துணைவேந்தராக நியமிக்கப்பட தகுதியில்லையா..\" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதற்கு பாஜக தலைவர் தமிழிசை \"இஸ்ரோ தலைவராக தமிழர் இருக்கும்போது அண்ணா பல்கலை. துணை வேந்தராக சூரப்பா இருக்க கூடாதா\" என்று பதிலளித்துள்ளார். தமிழிசையின் இந்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான பொது மக்கள் தங்களது கடுமையான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமனம்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பெங்களூரை சேர்ந்த சூரப்பா நியமனம்\nகர்நாடகாவை சேர்ந்த எம்கே சுரப்பா\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nவிமலின் 'மன்னர் வகையறா' டீசர்\nபிரபு தேவா சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் தபாங் 3\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபுகழேந்தி எனும் நான் படப்பிடிப்பின் போது மயங்கிய இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118566-work-as-servants-to-public-cm-tells-ias-ips-officers.html", "date_download": "2018-12-17T14:06:07Z", "digest": "sha1:ZV75UIE2Z5Q27QDZXZN4UJVLEWMHGXR7", "length": 18942, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "''தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது..!' பெருமை அடையும் எடப்பாடி பழனிசாமி | Work as servants to public: CM tells IAS, IPS officers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:30 (08/03/2018)\n''தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது..' பெருமை அடையும் எடப்பாடி பழனிசாமி\n'தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிர்வகிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என கூறுவதில் நான் பெருமை அடைகிறேன்'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nசென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோட்டையில் நடந்த கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி-க்கள் மாநாடு நடந்தது. மாநாடு நிறைவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர், ''கடந்த மூன்று நாட்களாக ��ம்மிடையே நடைபெற்ற கருத்து பரிமாற்றம், தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து கொண்டு செல்லும் விதமாக அமைந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது. இங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட ஒவ்வொரு கருத்தும், ஆலோசனைகளும் மாநில வளர்ச்சியில் உங்களுக்கு உள்ள அக்கறையை அறிந்து கொள்ள எனக்கு கிடைத்த வாய்ப்பாகவே நான் உணர்கிறேன்.\nஇம்மாநாட்டின் மூலம், இந்த அரசின் கொள்கைகளையும், அரசின் நலத் திட்டங்களையும் முன்னைவிட சிறப்பாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தையும் நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். காவல் துறைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் காரணமாக, தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிர்வகிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என கூறுவதில் நான் பெருமை அடைகிறேன். இதில் உங்கள் அனைவரின் பங்கும் உள்ளது. அதற்காக உங்களை நான் மனதார பாராட்டுகிறேன்.\nஇங்கு பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் ஏழை, எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழிவகை செய்யும் என நான் உறுதியாக நம்புகிறேன். மக்களைச் சென்றடைய வேண்டிய திட்டங்கள், சரிவர அவர்களை சென்று அடைவதை உறுதி செய்வது, களப் பணியாளர்கள் என்ற அளவில் களப்பணியாளர்கள் ஆகிய உங்களது தலையாய கடமையாகும். ஏனென்றால், ஜனநாயகத்தில் மக்கள்தான் எல்லாமுமே. அவர்களுக்கு சேவை செய்ய உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை, அர்ப்பணிப்பு உணர்வுடன் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்'' என்று பேசினார்.\nedappadi palanisamyசட்டம் ஒழுங்கு போலீஸ் அமைதி பூங்கா\n''எச்.ராஜா மீது நடவடிக்கை இல்லை..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` என்ன விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறீர்களா' - புழல் எஸ்.பி-யை எச்சரித்த நீதியரசர்கள்\n`குடிசை வாழ் குழந்தைகளின் சிரிப்பில் பேரழகைப் பார்த்தேன்’ - நெகிழ வைத்த பிரபஞ்ச அழகி #MissUniverse2018\n’ - அமேசானில் உணவுப் பொருள்களை ஆர்டர் செய்த சேட்டைக்காரக் கிளி\n`சோனியாவின் கருத்துதான் யெச்சூரியின் கருத்தும்’ - `ராகுல் பிரதமர்’ முன்மொழிவால் சர்ச்சை\n’ - நள்ளிரவில் பேரணி நடத்திய பெண்களைத் தடுத்த போலீஸ்\n1,38,000 ரூபாய் ஆன் ரோடு விலையில் 125 சிசி கே.டி.எம் பைக்\nமுதுமையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் தியேட்டர், மியூசியம் விசிட்\n` ஒரு மாத்திரை சாப்பிட்டால் போதும்' - சென்னையில் சிக்கிய நைஜீரிய போதை ஆசாமி\nஉலகில் முதல்முறையாக பக்கவாத பாதிப்பை மீட்ட ஸ்டெம் செல் சிகிச்சை\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2011/09/blog-post_9806.html", "date_download": "2018-12-17T15:06:08Z", "digest": "sha1:53JMCJIWAOBZL2EAO6DPSGEJHN7NQ26D", "length": 19350, "nlines": 268, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: நாடுகாண் பயணம் - ஐவரி கோஸ்ட்/கோட் டி வோர்", "raw_content": "\nசெவ்வாய், செப்டம்பர் 27, 2011\nநாடுகாண் பயணம் - ஐவரி கோஸ்ட்/கோட் டி வோர்\nஐவரி கோஸ்ட் (கடந்த 1985 ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டின் உத்தியோகபூர்வமான பெயர் Cote D'Ivoire/கோட் டி வோர் என்பதாகும் இது ஐவரி கோஸ்ட்(Ivory Coast) என்ற ஆங்கிலப் பெயரின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஆகும்.தமிழில் மேற்படி வார்த்தையை மொழி பெயர்க்கும்போது 'யானைத் தந்தக் கடற்கரை' எனும் பெயர் நமக்குக் கிடைக்கும்.\nடென்மார்க்கில்(டேனிஷ் மொழியில்) இந்நாட்டை எல்பன்பின்குஸ்டன்(Elfenbenkysten) என அழைக்கிறார்கள், எழுதுகிறார்கள் என்பதை டென்மார்க் நாட்டு வாசகர்கள் நினைவில் கொள்க.\nஇந்நாட்டின் பெயர் 26 வருடங்களுக்கு முன்பே பிரெஞ்சுப் பெயராக மாற்றப் பட்ட பின்னரும் BBC போன்ற மேற்கத்தைய ஊடகங்கள் தற்போதும் இந்நாட்டின் ஆங்கிலப் பெயராகிய 'ஐவரி கோஸ்ட்' என்பதையே உபயோகித்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.\nவடக்கு - மாலி, புர்கினா பாசோ\nதெற்கு - கினிய வளைகுடா\nமேற்கு - லைபீரியா, கினியா\nபெரிய மற்றும் வணிகத் தலைநகரம்:\nபிரெஞ்சு, மற்றும் 60 உள்ளூர் மொழிகள்.\nகிறீஸ்தவம்(ரோமன் கத்தோலிக்கம்) 32.8 %\nபழமைவாத சமயங்கள் 11.9 %\nசமயம் சாராதோர் 16.7 %\n48.7 % (பெண்களின் கல்வியறிவு வீதம் மிகவும் குறைவு ஆகும்)\nஅல்சானே உவட்டரோ (Alassane Ouattara) *இது 27.09.2011 அன்று உள்ள நிலவரம் ஆகும்.\n322,460 சதுர கிலோ மீட்டர்கள்\nகோப்பி(காப்பி), கொக்கோ, வாழை, தென்னை, சோளம், அரிசி, மரவள்ளிக் கிழங்கு, வற்றாழைக் கிழங்கு, சீனி, பருத்தி, ரப்பர், மரங்கள்.\nஉணவு பதனிடல், மதுபானங்கள் உற்பத்தி, மரத்தளபாடங்கள் தயாரித்தல், எண்ணெய் சுத்திகரித்தல், கனரக வாகனங்கள் பொருத்துதல், பேருந்துகள் பொருத்துதல், துணிவகை தயாரிப்பு, உரம் தயாரிப்பு, கட்டிடப் பொருட்கள் தயாரிப்பு, கப்பல் கட்டுதல், கப்பல் பழுது பார்த்தல்.\nகொக்கோ(உலகில் கொக்கோ ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது), கோப்பி(காப்பி), மரம், பெற்றோலியம், பருத்தி, வாழைப்பழம், அன்னாசிப் பழம், மர எண்ணெய்(பாமாயில்), மீன்.\nநாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:\nஉலகின் மிகப்பெரிய கொக்கோ ஏற்றுமதி நாடு. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் நீங்கள் விரும்பி உண்கின்ற பிரபலமான சாக்லேட்டுகள் அனைத்தும் இந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'கொக்கோவிலிருந்தே' தயாரிக்கப் படுகின்றன.\nஇந்நாட்டின் ஏற்றுமதியில் 40% கொக்கோ ஏற்றுமதியாகும்.\nநாடு விவசாயம், ஏற்றுமதி எனப் பல வகைகளிலும் வருமானத்தைச் சம்பாதித்த போதிலும் நாட்டு மக்களில் 25% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.\nஇந்நாடு கடந்த இருபது வருடங்களில் பல தடவைகள் உள்நாட்டு யுத்தத்தையும், இராணுவச் சதிப்புரட்சியையும் சந்தித்துள்ளது.\nகடைசியாக இவ்வருடம் ஏப்பிரல் மாதத்தில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு, உள்ளநாட்டு யுத்தம் போன்றவற்றால் மேலைத்தேய ஊடகங்களில் இடம் பிடித்தது.\nகடைசியாக இடம்பெற்ற உள்நாட்டுக் கலவரத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இறந்தவர்கள், காணாமற் போனோர் பற்றி சரியான தகவல்கள் இல்லை.\nஇந்நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்கு என சுமார் 9000 வரையிலான ஐ.நா.அமைதி காக்கும் படையினர் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் நிலை கொண்டுள்ளனர்.\nகடந்த காலங்களில் நடந்து முடிந்த வன்முறைகளால் இதுவரையில் சுமார் 7 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.\nநாட்டின் சுகாதார நிலையும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.\nபிறக்கின்ற 100 குழந்தைகளில் 12 குழந்தைகள் இறந்து பிறக்கின்றன அல்லது பிறந்தவுடன் இறந்து விடுகின்றன.\nஒரு லட்சம் நோயாளிகளுக்கு 12 மருத்துவர்கள் எனும் நிலை காணப் படுகிறது.\nநாட்டின் சனத் தொகையில் 3.4 % பேர் எயிட்ஸ் நோயாளிகள் ஆவர்.\nஇந்நாட்டில் எயிட்ஸ் நோயின் தாக்கத்தினால் கடந்த 2009 ஆம் ஆண்டுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 36,000 ஆகும்.\nதற்போதைய மதிப்பீட்டின்படி இந்நாட்டில் 450,000 எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு லட்சம் நோயாளிகளுக்கு 12 மருத்துவர்கள் எனும் நிலை காணப் படுகிறது.\nநல்ல முயற்சி. வாழ்த்துகள் ஐவரி என்றால் தந்தம் அல்லவா யானைத் தந்தம் நிறையக் கிடைக்குமோ யானைத் தந்தம் நிறையக் கிடைக்குமோ\nநீங்கள் கூறுவது மிகவும் சரியானதே. ஐவரி(Ivory) என்றால் 'யானைத் தந்தம்' என்று பொருள். 18ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள் இந்நாட்டைக் கைப்பற்றியபோது இங்கு 'யானைத் தந்தங்கள்' பரவலாகக் கிடைத்தன. அதன் காரணமாகவே இந்நாட்டிற்கு இப்பெயர் உருவாகியது. தற்போது இங்கு யானைகளும் யானைத் தந்தங்களும் அருகி விட்டன. யானைத் தந்தங்களுக்காகவும், இறைச்சிக்காகவும் யானைகள் வேட்டையாடப் பட்டதால் இந்த நிலை. இருப்பினும் பெயர் மட்டும் நின்று நிலைத்துள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nவாழ்வியல் குறள் - 12\nநாடுகாண் பயணம் - ஐவரி கோஸ்ட்/கோட் டி வோர்\nதாய்லாந்துப் பயணம் - 20\nதாரமும் குருவும் . பகுதி - 4.5\nசகோதர இணையத்தின் வாழ்த்து மடல்\nசகோதர இணையத்தின் வாழ்த்து மடல்\nஓராண்டு நிறைவில் உங்கள் 'அந்திமாலை'\nதாய்லாந்துப் பயணம் - 19\nகீரை வகைகள் தீர்க்கும் நோய்கள்\n'ஆயிரத்தில் ஒருவன்' - 'திரைப்படம்' என் பார்வையில்\nநாடுகாண் பயணம் -கொக்கோஸ் (கீலிங்) தீவுகள்\nதாய்லாந்துப் பயணம் - 18\nவாழ்வியல் குறள் - 11\nநாடுகாண் பயணம் - கோஸ்ட்டாரிக்கா\nதாய்லாந்துப் பயணம் - 17\nகவிதைக்குப் பொய்யழகு - 2\nவாழ்வியல் குறள் - 10\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/india-news/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-12-17T15:10:59Z", "digest": "sha1:J4ZME3FCXXIKE5L3NQPKDASZRNK6KYLW", "length": 22830, "nlines": 165, "source_domain": "athavannews.com", "title": "ஆந்திரா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு\nதமிழகத்தை அடிமை மாநிலமாக்குவதே மோடியின் எண்ணம் – வேல்முருகன்\nபிரஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nநாமல் குமாரவின் நாடகத்தை அம்பலப்படுத்துவோம்: ஐ.தே.க.\nஇராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை\nஇசையால் இரசிகர்களை மகிழ்வித்த Paul McCartney\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nவங்கக்கடலில் புயல் – நாளை முதல் பலத்த மழை\nவங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாகியிருப்பதால் வட தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் பலத்த மழை பெய்யுமென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழ... மேலும்\nபி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 9.57 மணிக்கு விண்ணில் பாய்கின்றது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1ஆவது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ... மேலும்\nபா.ஜ.க.வைத் தோற்கடிப்பதற்காக ஒன்றிணைகிறோம் – ராகுல்\nபா.ஜ.க.வைத் தோற்கடிப்பதற்காக சந்திரபாபு நாயுடுவுடன் ஒன்றிணைவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் ஈடுபாடு காட்டி வருகின்றன. அதன் ஒரு ப... மேலும்\nதித்லி புயலால் எண்மர் உயிரிழப்பு\nவங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திராவின் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது. இந்நிலையில், தித்லி புயலுக்கு விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ப... மேலும்\nஒடிசா–ஆந்திரா இடையே கரை���ை கடந்தது ‘தித்லி’ புயல்- இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nவங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘தித்லி’ புயல் இன்று (வியாழக்கிழமை) காலை ஒடிசா – ஆந்திரா இடையே 149 கிலோமீற்றர் வேகத்தில் கரையை கடந்துள்ளது. புயல் தாக்கத்தின் எதிரொலியாக குறித்த பகுதியில் கடும் மழை பெய்து வருவதுடன், இக்காலநிலை தொடர... மேலும்\n20 ஆம் நூற்றாண்டில் இந்தியா\n20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் ஆசியாவில் பயணித்தபோது பிரித்தானிய ராணுவ அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் முதன்முறையாக ஏலத்துக்கு விடப்பட்டுள்ளன . 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் இந்தியாவில் கடமையாற்றிய கோட்ஃபிரே டிக்சன் ... மேலும்\nமருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித்தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணமோசடி\nஆந்திர பிரதேசத்தில் கும்பல் ஒன்று அமெரிக்கன் சேவை மையம் என்ற பெயரில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்பு படிக்க ஆர்வமுடன் உள்ள மாணவர்களை தொடர்பு கொண்டு மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித்தரு... மேலும்\nஆந்திராவில் கஞ்சா பறிமுதல்: இருவர் கைது\nஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள எனிகேபடு என்ற இடத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் இருந்து பெறுமதிமிக்க கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். எனிகேபடு என்ற பகுதியில் அதிகளவிலான கஞ்சா கடத்தப்படுவதாக வருவாய்த... மேலும்\nகல்குவாரி வெடித்ததில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு\nஆந்திர மாநிலத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் கர்னூலில் செயற்பட்டுவரும், பழமைவாயந்த கல்குவாரி ஒன்றில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த க... மேலும்\nஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்த்து கோரி போராட்டம்\nஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்க கோரி, அம் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஓ.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில், இன்று (செவ்வாய்க்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் நேரு பஸ் நிலையத்... மேலும்\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றி கொண்டது பா.ஜ.க\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு எதிராக, தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, பாரதிய ஜனதா கட்சி வெற்றி கொண்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்றிர... மேலும்\nமத்திய அரசு நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டது: சந்திரபாபு நாயுடு\nஆளும் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையை நிலைநாட்டியிருப்பினும், நீதியை நிலைநாட்ட தவறிவிட்டது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசுக்கு எதிராக ஆந்திரா – தெலுங்கு மாநிலங்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீ... மேலும்\nவிவசாயிகளின் உரிமைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்\nவிவசாயிகளின் உரிமைகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் வெளியே இன்று (வியாழக்கிழமை) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது நாடாளுமன்றத்தின் வெளியே ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கைகளில்... மேலும்\nஇருவேறு விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு\nதிருப்பதி அருகிலுள்ள மாமண்டூர் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பதியிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த கார் வீதியோரத்திலிருந்த வான் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது... மேலும்\nஆந்திராவில் படகு கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு: 10 பேரைக் காணவில்லை\nஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள தேவிபட்டணத்திலிருந்து நேற்று (புதன்கிழமை) மா... மேலும்\nஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 23 பேரின் நிலை\nஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கிச் சென்ற படகு நேற்று (செவ்வாய்க்கிழமை) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கடும் மழையுடனான காற்று வீசியமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், கு... மேலும்\nஆந்திராவில் 120 பேருடன் பயணித்த படகில் தீ விபத்து\nஆந்திராவின் கோதாவரி நதியில் 120 பயணிகளுடன் பயணித்த படகில் திடீரென தீ பற்றியுள்ள நிலையில், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தீ பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம், மேற்க... மேலும்\nபா.ஜ.க.வைப் புறக்கணியுங்கள்: சந்திரபாபு நாயுடு\nபாரதிய ஜனதாக் கட்சியைப் புறக்கணிக்குமாறு கர்நாடகாவில் வாழும் தெலுங்கர்களுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்ச... மேலும்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று (வெள்ளிக்கிழமை) காலை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து வைத்தார். விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி முனிசிபல் மைதானத்தில் சந்திரபாபு நாயுடு இன்று... மேலும்\nபிரஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம்: ரோஹித்த அபே குணவர்தன\nகிரிக்கட் நிறுவன தேர்தலில் போட்டியிடுவதில்லை – திலங்க சுமதிபால\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினருடன் நா.உ. சிறிநேசன் சந்திப்பு (2ஆம் இணைப்பு)\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் பொதுமக்கள் கருத்து\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபலம்\nஅரசமைப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளித்து செயற்பட வேண்டும்: முஜிபூர் ரஹ்மான்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிவைப்பு\nவைரலாகும் அமலா பாலின் ஒளிப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/1278", "date_download": "2018-12-17T15:32:23Z", "digest": "sha1:MXGHMP3CIC7OFMQSXM7SBA7T66RVV3SB", "length": 9595, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "14 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படாத மதரஸா ஆசிரியர்கள். பசிப் பட்டினியால் தவிப்பு |", "raw_content": "\n14 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படாத மதரஸா ஆசிரியர்கள். பசிப் பட்டினியால் தவிப்பு\n:கடந்த 14 மாதங்களாக சம்பளம் எதுவும் அளிக்கப்படாததால், அலஹாபாத் மற்றும் கொவ்ஷாம்பி ஆகிய நகரங்களில் உள்ள மதரஸா ஆசிரியர்கள் பசிப் பட்டினியால் வாடிவருகின்றனர்.\nகடந்த மே மாதம் 2009லிருந்து, 23 அல��ாபாத் மதரஸா அசியர்களுக்கும் 20 கொவ்ஷாம்பி மதரஸா அசியர்களுக்கும் சம்பளம் அளிக்கப்படவில்லை.\nஇது குறித்து, பல முறை ஆசிரியர்கள் புகார்கள் அளித்தும் no prescription online pharmacy ஒரு பலனும் இல்லை. வெறும் பொய்யான வாக்குகள் தான் அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்படுகிறது.\nஆசிரியர் முஹம்மத் ஹாரூன் சாகிப் தெரிவிக்கையில், ‘சிறுபான்மை அமைச்சகத்தின் இந்நடவடிக்கைகள் ஆச்சிரியம் அளிப்பதாக தெரிவித்தார். எங்களுக்கு சிறுமான்மைத் துறையிலிருந்து சரியாக சம்பளம் அளிக்கப்பட முடியவில்லை என்றால், எங்கள் மதரஸாக்களை கல்வித்துறைக்கு மாற்றும் படி’ அவர் கேட்டுக் கொண்டார்.\nமதரஸா–இ-அரேபியா தலைவர் முஹம்மது ஷமீம் ஹாஷ்மி இது குறித்து தெரிவிக்கையில், இது போன்று நீண்டகாலத்திற்கு சம்பளம் அளிக்கப்படாதது இதுதான் முதல் முறை என்றார்.\nமதரஸாக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண மாநில அரசு தாயாராக இல்லை என்பதை இது சுட்டிக்காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\n2005 ஆம் ஆண்டு இந்தியாவில் சிகிச்சை கிடைக்காமல் இறந்த குழந்தைகள் 14 லட்சம் பேர்\nலண்டன் ஒலிம்பிக் : விளையாடிய 5 போட்டிகளிலும் இந்திய ஹாக்கி அணி அதிர்ச்சி தோல்வி\nஇந்தியாவை தொடர்ந்து அவமானப்படுத்தும் அமெரிக்கா\nஇந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் – விண்ணில் ஏவ முயற்சி\nகுஜராத் இனப்படுகொலை: 31 பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை\nஆந்திர தொழில்நுட்ப பொது நுழைவுத் தேர்வில் ஆட்டோ ஓட்டுநர் மகன் முகம்மது கவுஸ் முதலிடம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/58728/-17-important-places-are-linked-to-the-OM-", "date_download": "2018-12-17T13:55:48Z", "digest": "sha1:DQHHKDPUVZVCJ77ADBUWAJYHPPNZGVXG", "length": 9035, "nlines": 144, "source_domain": "newstig.com", "title": "முருகனின் 17 முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம் ஆச்சர்யம் ஆனால் உண்மை - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் பொது\nமுருகனின் 17 முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம் ஆச்சர்யம் ஆனால் உண்மை\nமுருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம்...\nதொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும்,இன்று சிலவற்றிற்கு பதில் தெரியாமல் நம்மை என்றுமே ஆச்சர்யம் படுத்தும் பல நிகழ்வுகள் இவ்வுலகில் நடக்க தான் செய்கிறது..\nநாம் எதை புதுமை என்று உற்சாகமாக வரவேற்கிறோமோ...அவை அனைத்தும் அன்றே இந்த உலகில் நடந்துள்ளது....\nஅதன் ஒரு பகுதியாக தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து பார்த்தால் ஏரியல் அது “ஓம் வடிவில்” உள்ளது.\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு அதி நவீன தொழில் நுட்பமும் இல்லாமல், கட்டிடக்கலையில் இப்படி ஒரு அறிவியல் புரட்சியை எப்படி நிகழ்த்தி இருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்த்தால் பெரும் ஆச்சர்யமாக இருக்கிறது\nஓ வடிவம் எப்படி உருவாகிறது\nகர்நாடகாவில் தொடங்கி கேரளாவில் முடியும் இந்த ஓம் வடிவ திருத்தலங்களில் 14 திருத்தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளாவிலும் அமைந்துள்ளது.\nஅந்த திருத்தலங்களின் பெயர்கள் இதோ...\n17.கேரளா ஹரிப்பாடு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி\nமேல் குறிப்பிட்டு உள்ள 17 முக்கிய திருத்தலங்களை இணைத்தால்,அதிசயமாக ஓம் என்ற வடிவம் வருகிறது...முருகனுக்கே உரித்தான ஓம் வடிவம்...முருகனின் திருத்தலங்களை இணைத்தாலே வருகிறது என்பது ஆச்சர்யம் தான்.\nதொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம் அனைத்தையும் லாக் கூட செய்யலாம்\nPrevious article தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம் அனைத��தையும் லாக் கூட செய்யலாம்\nNext article விஜய் 62 ஷூட்டிங் ஸ்டார்ட்ஸ் நவ் விஜய்யின் கிளாப்போடு துவங்கிய தளபதி 62\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஸ்ரீதேவிக்கு கணவராக வந்திருக்க வேண்டியவர் இந்த பிரபலம்தான்\nபாகுபலி 2 மெர்சல்.2017 முதல் இடம் யாருக்கு\nதுப்பாக்கியுடன் லோக்கல் டானாக கலக்க வரும் தல தீவிர பயிற்சியில் செம்ம பிஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_03_02_archive.html", "date_download": "2018-12-17T15:00:46Z", "digest": "sha1:RFGJ3GWMBEI4N7XXB2IORITAVZ6E7RQB", "length": 33998, "nlines": 802, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 03/02/10", "raw_content": "\nசிலி பூகம்பம்: உணவு கிடைக்காததால் கடைகளுக்கு தீ வைப்பு மோதலை தடுக்கராணுவம் குவிப்பு\nசிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை 723 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூகம்பம் பாதித்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் மீட்பு பணிகள் முடிய வில்லை. இடிபாட்டுக்குள் இன்னும் பிணங்கள் கிடக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 09:46:00 பிற்பகல் 0 Kommentare\nஉலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை; குழந்தைசுட்டுக்கொலை\nஅர்ஜென்டினா நாட்டில் உள்ள கோயா என்ற இடத்தைச் சேர்ந்தவர் லோட்டரோ. அவருடைய மனைவி மரியம். இவர்களுக்கு ஆண்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 09:41:00 பிற்பகல் 0 Kommentare\nபிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தானில் இன்று நில நடுக்கம்; பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\nதென்அமெரிக்க நாடான சிலியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சிலியில் நில நடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான் மற்றும் இந்தியாவில் காஷ்மீர் பகுதியிலும் நில நடுக்கம் ஏற்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 09:33:00 பிற்பகல் 0 Kommentare\nரஷ்ய காட்டுக்குள் கேட்பாரற்ற நிலையில் யுத்த டாங்கிகள்\nஉலகில் உள்ள மிகப்பெரிய இராணுவ பலத்தைக் கொண்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இந்த நிலையில் இராணுவத்துக்குச் சொந்தமான 200 போர் டாங்கிகள் யெகாடரின் பர்க் நகரின்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 08:42:00 பிற்பகல் 0 Kommentare\nநாடெங்கும் தெங்கு உற்பத்தியாளரைப் பதிய தெங்கு ஆராய்ச்சி சபைநடவடிக்கை\nநாடு முழுவதுமுள்ள தெங்கு உற்பத்தியாளர்களைப் பதிவு செய்ய தெங்கு ஆராய்ச்சி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 08:38:00 பிற்பகல் 0 Kommentare\nதெஹிவளை மிருகக் காட்சிச் சாலையில் வெள்ளைப் புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சீனர்களின் 'புலி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 08:34:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கை அகதிகளின் பேச்சாளர் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம்\nஇந்தோனேஷியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 08:32:00 பிற்பகல் 0 Kommentare\nஐதேகவின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாத நடுப்பகுதியில்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 08:28:00 பிற்பகல் 0 Kommentare\nபூநகரியில் பொலிஸ் நிலையம் நேற்று திறப்பு\nவடக்கின் பூநகரிப் பகுதியில் பொலிஸ் நிலையமொன்று நேற்று திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேற்படி பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 12:07:00 பிற்பகல் 0 Kommentare\nநாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடுவோம்: ராஜபட்ச\nவரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்களது கூட்டணி எளிதாக வெற்றி வாகை சூடி நிலையான அரசை அமைக்கும் என்றார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 11:16:00 முற்பகல் 0 Kommentare\nவெளிநாட்டு கப்பலை சிறை பிடிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nசம்பளத்தை ஒப்பந்தப்படி வழங்காததால், நாகப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள வெளிநாட்டு கப்பலை சிறை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 11:08:00 முற்பகல் 0 Kommentare\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு மரண தண்���னை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நளினி கடந்த 19 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 11:02:00 முற்பகல் 0 Kommentare\nசர்வாதிகார ஆட்சியை உருவாக்கவே அரசு 3இல் இரண்டு பெரும்பான்மையைக்கோருகிறது : ஐதேக\nநாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரவில்லை. மாறாக சர்வாதிகார\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 10:48:00 முற்பகல் 0 Kommentare\nமாத்தறை தெனியாய பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் 10 பேர் காயம்\nமாத்தறை தெனியாய பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 10:44:00 முற்பகல் 0 Kommentare\nவடக்கு மீள்குடியமர்வு, கண்ணிவெடியகற்றல்; சீனா ரூபா 50 மில். உபகரணங்கள்அன்பளிப்பு\nவடக்கில் கண்ணிவெடியகற்றுதல் மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 12:07:00 முற்பகல் 0 Kommentare\nவைத்தியசாலைக்கென சனத் ஜயசூரிய ரூ. 5 இலட்சம் நன்கொடை\nமாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும், இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 12:06:00 முற்பகல் 0 Kommentare\nவஞ்சம் தீர்க்கும் அரசியல் எம்மிடம் கிடையாது\nநாட்டில் என்ன தான் அபிவிருத்தி இடம்பெற்றாலும் மக்களின் வாழ்க்கை தரமும், நற்பண்புகளும் மேம்படாவிட்டால்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 12:03:00 முற்பகல் 0 Kommentare\nதேர்தலை காரணம் காட்டி மீள்குடியேற்றம் தாமதிக்கப்படாது\nஎஞ்சிய 70,000 பேரும் விரைவில் மீள் குடியேற்றம்\nபாராளுமன்றத் தேர்தல் காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதிக்கப்படமாட்டாது எனவும், எஞ்சியுள்ள சுமார் 70 ஆயிரம் இடம்பெயர்ந்த\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/02/2010 12:01:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nதேர்தலை காரணம் காட்டி மீள்குடியேற்றம் தாமதிக்கப்பட...\nவஞ்சம் தீர்க்கும் அரசியல் எம்மிடம் கிடையாது ஜனாதிப...\nவைத்தியசாலைக்கென சனத் ஜயசூரிய ரூ. 5 இலட்சம் நன்கொட...\nவடக்கு மீள்குடியமர்வு, கண்ணிவெடியகற்றல்; சீனா ரூபா...\nமாத்தறை தெனியாய பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடை...\nசர்வாதிகார ஆட்சியை உருவாக்கவே அரசு 3இல் இரண்டு பெர...\nநளினி வழக்கு: மேலும் வாய்தா கேட்கக்கூடாது அரசுக்கு...\nசிப்பந்திகளுக்கு சம்பளம் வழங்காததால் வெளிநாட்டு கப...\nநாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடுவோம்: ராஜ...\nபூநகரியில் பொலிஸ் நிலையம் நேற்று திறப்பு ...\nஐதேகவின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாத நடுப்பகுதியில் ...\nஇலங்கை அகதிகளின் பேச்சாளர் கடத்தப்பட்டுள்ளதாக சந்த...\nதெஹிவளையில் வெள்ளைப் புலி தெஹிவளை மிருகக் காட்...\nநாடெங்கும் தெங்கு உற்பத்தியாளரைப் பதிய தெங்கு ஆராய...\nரஷ்ய காட்டுக்குள் கேட்பாரற்ற நிலையில் யுத்த டாங்கி...\nபிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தானில் இன்று நில நடுக்கம்; ...\nஉலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்...\nசிலி பூகம்பம்: உணவு கிடைக்காததால் கடைகளுக்கு தீ வை...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?m=200511", "date_download": "2018-12-17T14:34:16Z", "digest": "sha1:524AWH7Y2ZUXLQIDNRMK3WKEZ5XK6CTR", "length": 5650, "nlines": 50, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » 2005 » November", "raw_content": "\n“கரண்ட்டு, லைட், ஃபேன் கண்டுபிடிச்சிட்டாங்க, பஸ் கார் ரயில் விமானம் எல்லாம் கண்டுபிடிச்சிட்டாங்க, ராக்கெட் கண்டுபிடிச்சிட்டாங்க, க்ரைண்டர், மிக்ஸி கண்டுபிடிச்சிட்டாங்க, கேஸ் ஸ்டவ், ஃப்ரிஜ் கண்டுபிடிச்சிட்டாங்க. சே நாம கண்டுபிடிக்கறதுக்குன்னு எதையுமே விட்டுவைக்காம இப்டி எல்லாத்தையும் முன்னாடியே கண்டுபிடிச்சிட்டாங்களே நாம கண்டுபிடிக்கறதுக்குன்னு எதையுமே விட்டுவைக்காம இப்டி எல்லாத்தையும் முன்னாடியே கண்டுபிடிச்சிட்டாங்களே” இப்டி ஸ்கூல்ல படிக்கற காலங்கள்ல ரொம்பவே(” இப்டி ஸ்கூல்ல படிக்கற காலங்கள்ல ரொம்பவே() வருத்தப்பட்ருக்கேன். அந்த சின்ன வயசுல, பிஞ்சு மூளைல கொஞ்சம் ஓஓஓவராவே வருந்தம்ஸ்) வருத்தப்பட்ருக்கேன். அந்த சின்ன வயசுல, பிஞ்சு மூளைல கொஞ்சம் ஓஓஓவராவே வருந்தம்ஸ் மனுஷங்களோட கண்டுபிடிப்புகள்ல நெறைய கண்டுபிடிப்புகள் அவங்களோட தேவைகள்ல இருந்து உந்தப்பட்டவைன்னுதான் தோனுது. அப்படிப்பாத்தா இன்றைய தேவைகள் நாளைய [...]\nகண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் நீலம் பாத்திருப்பீங்க. கடல்ல. பச்சை பாத்திருக்கீங்களா தஞ்சாவூர் ஏரியா காரங்க பாத்திருப்பீங்க. கடந்த 10 வருஷங்களுக்கும் மேலா பாக்காத இந்த காட்சிகள இந்த வருஷம் பாக்க முடிஞ்சுது. பச்சைலயே எந்தன விதமான பச்சைகள். இளம் பச்சை. துளிர் பச்சை. கரும் பச்சை. இன்னும் விவரிக்க முடியாத பல வித்தியாசமான பச்சை நிறங்கள். கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும். எங்க ஊர்ல இருந்து தஞ்சாவூர் போற சாலை ஓரத்துல நின்னு க்ளிக்கின காட்சிகள். Click [...]\n ரொம்ப நாளாச்சு உங்களையெல்லாம் சந்திச்சு. அக்டோபர் மாசம் கஷ்டமான மாசமா போச்சு. அவசரமா இந்தியா போக வேண்டியிருந்துச்சு. போன வாரம்தான் திரும்பி வந்தேன். விவரங்கள் அப்புறமா சொல்றேன். இப்போதைக்கு, என்ன யோசிக்க வெச்ச ஒரு Fortune Cookie வாசகம் சொல்றேன். நேத்து மதியம் சைனீஸ் ரெஸ்டாரண்ட்டுக்கு சாப்ட போனப்போ வந்த Fortune Cookie-ல இருந்தது.\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-12-17T14:11:08Z", "digest": "sha1:YUHCGUXGCFKC6LJHKJY3UKWGADE2JJ27", "length": 2830, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேற்கு ஆப்பிரிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குப் பகுதி மேற்கு ஆப்பிரிக்கா என்றழைக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகளின் புவிப் பெரும்பகுதிகளுக்கான வரைவிலக்கணத்தின் படி இதில் 16 நாடுகள் அட��்குகின்றன. மொத்தப் பரப்பளவு 5 மில்லியன் சதுர கிலோமீட்டர்களாகும்.[1]இப்பகுதியில் அடங்கியுள்ள நாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமவுரித்தேனியாவைத் தவிர்த்து ஏனைய நாடுகள் அனைத்தும் மேற்கு ஆப்பிரிக்க பொருளாதார சமூகத்தின் அங்கத்துவ நாடுகளாகும்.ஐக்கிய நாடுகளின் வரவிலக்கணம் பிரித்தானிய கடல்கடந்த மண்டலத் தீவானா செயிண்ட் எலனாவையும் உள்ளடக்கியுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/not-interested-doing-movies-simbu-045307.html", "date_download": "2018-12-17T14:55:01Z", "digest": "sha1:MIC2VBT3OW4Z77C5KZL2GXEAT7W6Z2L4", "length": 13000, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படங்களில் நடிக்கும் ஆசை போச்சு: குண்டை தூக்கிப் போட்ட சிம்பு | Not interested in doing movies: Simbu - Tamil Filmibeat", "raw_content": "\n» படங்களில் நடிக்கும் ஆசை போச்சு: குண்டை தூக்கிப் போட்ட சிம்பு\nபடங்களில் நடிக்கும் ஆசை போச்சு: குண்டை தூக்கிப் போட்ட சிம்பு\nசென்னை: நடிக்கும் ஆசை இல்லை. கஷ்டமான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்காகவே படம் பண்ணுகிறேன் என சிம்பு தெரிவித்துள்ளார்.\nசிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். அதில் அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்திற்கான டீஸர் வெளியாகி வைரலானது.\nஇந்நிலையில் சிம்பு ஃபேஸ்புக் லைவ் மூலம் ரசிகர்களுடன் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,\nஎனக்கு சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு படத்தில் நடிச்சு பெயர் வாங்கி, நிறைய படம் பண்ணனும் என்று எல்லாம் எந்த ஆசையும் இல்லை. எனக்கு கஷ்டமான நேரத்தில் கூட எனக்காக நிறைய பேர் நின்னுறுக்கிறீங்க. அவர்களுக்காக படம் பண்ணனும் என்கிற ஒரே காரணத்தில் தான் படம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.\nநமக்கு இந்த போட்டி, கீட்டி அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. என்னை நம்புகிறவர்களுக்காக மட்டுமே படம் பண்ணுகிறேன். அச்சம் என்பது மடமையடா படம் உங்களால் தான் வெற்றி பெற்றது.\nஏஏஏ படம் ஏன் சந்தோஷமாக இருக்கு என்றால் படத்தோட டீஸரை பார்த்து படம் இப்படி தான் இருக்கும் என நீங்களாக ஏதாவது நினைக்க வேண்டாம். இது வித்தியாசமான படம். உங்களை டீஸ் பண்ண தான் இந்த டீஸர்.\n3 கதாபாத்திரங்கள் இருப்பதால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தலைப்பு வைத்தோம். நான் இதை சொல்லக் கூடாது. ஆதிக் வந்து கண்டிப்பா என்னை திட்டுவாரு.\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 3 கதாபாத்திரங்கள் உள்ளது. ஆனால் அந்த 3 கதாபாத்திரங்களையும் சேர்த்து நான்காவது கதாபாத்திரம் ஒன்று உள்ளது. இதை நான் சொன்னதற்கு ஆதிக் கோபிச்சுக்குவார் என்று நினைக்கிறேன்.\n3 கதாபாத்திரங்களின் டீஸர் வெளியிடுவோம். நான்காவது கதாபாத்திரம் படத்தில் சர்பிரைஸா வரும். நான் யார்னு காட்டுறேன் என்பதற்காக படம் பண்ணவில்லை. என்னை சிலருக்கு பிடிச்சிருக்கு அவர்களுக்காக தான் நடிக்கிறேன்.\nநான் குண்டாகிவிட்டேன், வெயிட் போட்டுடேனு சொல்றாங்க. ஆமாங்க, நான் குண்டாகிட்டேன், வெயிட் போட்டிருக்கிறேன். படத்திற்காக போட்டிருக்கிறேன். நான் எதையும் நிரூபிக்க இங்கு வரல. அதுக்கு பிறகும் உங்க பிரச்சனை என்னவென்று எனக்கு புரியல. எனக்கு தெரியும் நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு. நான் இவ்வளவு சந்தோஷமா இருந்ததே இல்லை என்றார் சிம்பு.\nஎடுக்கிறேன், விஜய்யை வைத்து 'துப்பாக்கி 2' எடுக்கிறேன்: முருகதாஸ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\n'40 வருஷமா நான் சொன்ன பொய்'... மரண கலாய் கலாய்த்த சத்யராஜ்\nகுறுக்கு வழியில் பணக்காரனாக நினைக்கும் 'ஜானி'...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்த���கள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/tollywood-drug-scandal-kajal-aggarwals-manager-arrested/", "date_download": "2018-12-17T16:02:13Z", "digest": "sha1:GSJCWKQQGE4HHNGDUBYJQFEEK5LCDS2Q", "length": 13465, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போதைப்பொருள் வழக்கு: நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் கைது-Tollywood drug scandal: Kajal Aggarwal’s manager arrested", "raw_content": "\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nபோதைப்பொருள் வழக்கு: நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் கைது\nநடிகர் நவ்தீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகை காஜல் அகர்வால் மேலாளர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.\nதெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப் பொருள் வழக்கு தொடர்பாக, பிரபல திரைப்பட நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ரோன்னி கைது செய்யப்பட்டார்.\nதெலுங்கு திரைப்பட உலகில் போதைப்பொருட்கள் பழக்கம் கணிசமாக இருப்பதாக புகார் வந்ததையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரரை அண்மையில் கைது செய்தனர். மேலும், கெல்வின் ஐதராபாத்திற்கு போதைப்பொருட்கள் கடத்திவந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு விற்பனை செய்ததாக கெல்வின் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, பீயூஸ் கைது செய்யப்பட்டார்.\nஇதையடுத்து, இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த பரபரப்பான போதைப்பொருள் புகார் சம்பவத்தில், பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், சுப்பராஜூ, ரவி தேஜா, அனந்த கிருஷ்ண நந்து, நடிகைகள் சார்மி, முமைத் கான், கலை இயக்குநர் சின்னா உள்ளிட்ட பலரும்போதைப்பொருட்களை பயன்படுத்தியதில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. இதில், பூரி ஜெகன்நாத், ஷ்யாம் கே.நாயுடு, தருண், நவ்தீப், சுப்பராஜூ ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை நடத்தியது. மற்றவர்களிடம் இந்த வாரத்தில் விசாரணை நடத்த உள்ளது.\nஇந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ரோன்னி என்பவர் ஐதராபாத்தில் கலால் துறையின் சிறப்பு புலனாய்வு குழுவினரால் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டார். மேலும், இவரது வீட்டிலிருந்து ‘மரிஜூவானா’ எனப்படும் போதைப்பொருளும் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டது. இவருக்கும் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தல்காரர்களிடம் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.\nநடிகர் நவ்தீப்பிடம் திங்கள் கிழமை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தினர். அன்றைய நாளே ரோன்னி கைது செய்யப்பட்டிருப்பதால், நவ்தீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nவிசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள நடிகர் நடிகைகளின் முடி, ரத்தம், நகம் உள்ளிட்டவற்றையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் தடயவியல் ஆய்விற்காக சேகரித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோதைப்பொருள் வழக்கில் தொடரும் பரபரப்பு: நடிகர் ரவிதேஜாவிடம் விசாரணை\nபோதைப்பொருள் வழக்கு: நடிகை முமைத்கானிடம் தீவிர விசாரணை\nநடிகை சார்மியின் விருப்பமின்றி ரத்த பரிசோதனை செய்யக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு\n”போதைப்பொருள் வழக்கில் மேலாளர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது”:காஜல்\nதெலுங்கு “பிக்பாஸ்” போட்டியாளர்கள்: அப்படியே தமிழ் காப்பியோ\nதுப்புரவு பணிக்கான நேர்முகத் தேர்வு ஆங்கிலத்திலா தமிழிலா: நீதிபதிகள் சரமாரி கேள்வி\nஅந்தரத்தில் தொங்கும் பாலம்: கேள்விக் கணைகளை தொடுத்த நீதிபதி\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nஎவ்வளவு முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்த அபராத கட்டணம் இல்லை.\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\nSBI Fixed Deposit vs Other Banks fixed deposits: எஸ்.பி.ஐ. வங்கியும் வைப்பு நிதிக்கான வட்டிவிகிதத்தை அதிகரித்துள்ளது.\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\n‘பேட்ட’ கிட்ட பேச்சுவார்த்தை நடத்தும் ‘விஸ்வாசம்’\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\n2.O Box Office Collection: அடடே… இந்த���யிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி\nமேகதாது அணை தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்… நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைப்பு\nகமல் நாத் பதவி ஏற்பு : இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை… சீக்கியர்களின் வெறுப்பிற்கு ஆளானவர்… உணர்வுகளுடன் விளையாடுகிறதா காங்கிரஸ்\nதல அஜித்தின் வேட்டிக்கட்டு பாடலை பற்றி ஷங்கர் மஹாதேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்…\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிகள் வகுக்கக் கெடு\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/poet-vairamuthus-reply-on-sexual-abuse-charges-against-him/", "date_download": "2018-12-17T14:37:48Z", "digest": "sha1:XIORR6JJ5BG76ZCGKEDMJLPVKKR5Q6MX", "length": 19641, "nlines": 264, "source_domain": "vanakamindia.com", "title": "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் தொடர்கிறது! - தன் மீதான பாலியல் புகார் குறித்து வைரமுத்து பதில் - VanakamIndia", "raw_content": "\nஅறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் தொடர்கிறது – தன் மீதான பாலியல் புகார் குறித்து வைரமுத்து பதில்\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\n.. ‘போட்டோஷாப் செக்’ என ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் தமிழ்வாணன் தகவல்\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுங்கள் – துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா ந��யுடு\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nஅறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் தொடர்கிறது – தன் மீதான பாலியல் புகார் குறித்து வைரமுத்து பதில்\nஉண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் - கவிஞர் வைரமுத்து\nசென்னை: தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கவிஞர் வைரமுத்து, உண்மைக்குப் புறம்பான எதையும் நான் கண்டுகொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி, பாலியல் குற்றச்சாட்டுகளை ட்விட்டரில் முன் வைத்துள்ளார். உலக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் ஹாஷ்டேக்கான #MeToo மூலம் இதை அவர் பரப்பி வருகிறார். 2006-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் ஒரு கச்சேரிக்காகச் சென்றிருந்தபோது, தன்னையும் தன் அம்மாவையும் ஓட்டலுக்கு வரச்ச���ன்னதாகவும், ஒத்துழைப்பு தரச் சொன்னதாகவும் சின்மயி குற்றம்சாட்டியுள்ளார். அதற்கு மறுத்துவிட்டு அடுத்த நாளே சென்னை திரும்பிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்\nமேலும் பத்திரிகையாளர் சந்தியா மேனன் என்பவரும் தொடர்ந்து பல பாலியல் குற்றச்சாட்டுகளை வைரமுத்துவுக்கு எதிராக முன் வைத்துள்ளார். தொடர்ந்து ட்விட்டரில் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி சில பெண்களின் கதைகளையும் அவர் வெளியிட்டு வருகிறார்.\nஇந்த நிலையில் இதற்கெல்லாம் பொதுவான பதில் ஒன்றை ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ளார் வைரமுத்து.\nஅதில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.\nஇந்த ட்விட்டுக்கு உடனடியாக பதிலளித்துள்ள சின்மயி, வைரமுத்துவை ‘பொய்யர்’ என்று திட்டியுள்ளார்.\nTags: Chinmayipoet vairamuthusexual abuseகவிஞர் வைரமுத்துபாடகி சின்மயிபாலியல் குற்றச்சாட்டுகள்\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\n.. ‘போட்டோஷாப் செக்’ என ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் தமிழ்வாணன் தகவல்\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ��த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/14546/", "date_download": "2018-12-17T14:01:54Z", "digest": "sha1:IWJVXCSHXCXQ2V36KCUE5B3F4Z2MREG2", "length": 33337, "nlines": 136, "source_domain": "www.savukkuonline.com", "title": "மோடியை கொலை செய்ய முயற்சி என்ற அம்புலிமாமா கதை – Savukku", "raw_content": "\nமோடியை கொலை செய்ய முயற்சி என்ற அம்புலிமாமா கதை\nபீமா கோரேகான் வன்முறைகளில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களை ”நக்சல்கள்” என முத்திரை குத்திய பிறகு, புனே போலீஸ��ர் மற்றொரு “ தியரியை“ கொண்டு வந்தனர். அதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை போன்ற ஒரு தாக்குதலில் பிரதமர் நரேந்திர மோடியை இலக்கு வைக்க திட்டமிட்டிருந்தனர் என்பதுதான் அந்த தியரி.\nஜனவரி 1 அன்று தலித் சபை புனேவின் புறநகர்ப் பகுதியில் பீமா கோரேகானில் கூடியபோது, அன்று ஏற்பட்ட வன்முறைக்கு பின்னால் ஐந்து பேர் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.\nகைதானவர்களில், நாக்புரைச் சேர்ந்த மூத்த மனித உரிமை ஆர்வலர் சுரேந்திரா காட்லிங், மூத்த தலித் உரிமை ஆர்வலரும் “வித்ரோஹி“ என்ற மாதமிருமுறை பத்திரிகையின் ஆசிரியருமான சுதிர் தவாலே, டாடா சமூக அறிவியல் நிறுவன முன்னாள் மாணவரும், பிரதம மந்திரி கிராமப்புற வேலைப்பாடு முன்னாள் ஆராய்ச்சியாளருமான மகேஷ் ரவுத், தில்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலருமான ரோணா வில்ஷன் மற்றும் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான சோமா சென் ஆகியோர் அடங்குவர்.\nஅவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு வாதாடிய அரசாங்க வழக்கறிஞர் உஜ்ஜவாலா பவார், ” ராஜீவ் காந்தி படுகொலை போன்ற பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.” என்றார். போலீஸாரின் இந்த கூற்று கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களில் ஒருவரது மடிக்கணினியில் இருந்து மீட்கப்பட்ட ஒரு கடிதத்தை அடிப்படையாக கொண்டது. எனினும், கைது செய்யப்பட்டவர்களுக்காக வாதாட தில்லி, மும்பை மற்றும் நாக்பூரிலிருந்து பயணித்திருந்த பாதுகாப்பு வழக்கறிஞர்களின் குழு போலீஸாரின் தியரியை கடுமையாக எதிர்த்தது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் Unlawful Activities Prevention Act, கடுமையான பிரிவுகளை போலீஸாரை் இந்த வழக்கில் n சேர்த்திருந்தாலும், கைது செய்யப்பட்ட நபர்கள் தடை செய்யப்பட்ட CPI (மாவோயிஸ்டுகள்) குழுவின் பகுதியாக இருப்பதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் காவல்துறையினர் காட்டவில்லை என அந்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்..\nஆனால், புனே மாநகர காவல்துறை இணை ஆணையர் ரவீந்திர கடம் கூறுகையில், ”சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) என்ற ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாதக் கட்சியுடன் தொடர்பு வைத்திருந்ததால் இந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீமா கோரோகானுடன் தொடர்புடைய ஒரு வழக்கின் விசாரணையில்போது, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த இந்த ஐந்து பேரையும் நாங்கள் கண்டுபிடித்தோம்,” என்றார்.\nஇந்த ஐந்து பேரும் ஏழு நாட்களுக்கு போலீஸ் காவலில் வைக்கப்படுவார்கள்.\nஜூன் 6 ம் தேதி, புனே போலீஸார், நாக்பூர், மும்பை மற்றும் தில்லி போலீஸாருடன் இணைந்து ஒரு ஆப்பரேஷனை செய்தபோது, இந்த ஐந்துபேரையும் கைது செய்தனர். அவர்களனைவரும் ஜுன் 7-ம் தேதி புனேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் நால்வர் அன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காட்லிங் என்பவரை மட்டும் தனியாக காலை 5 மணிக்கு ஏ.எஸ்.பஹிஸாரேவின் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். மற்ற குற்றவாளிகளுடன் அவரை அழைத்துச் செல்வது “ஆபத்தானது” என போலீஸார் கூறினர்.\nகைது செய்யப்பட்டவர்களுக்காக வாதாட மும்மைபயிலிருந்து வந்திருந்த வழக்கறிஞர் சுஸன் ஆபிரகாம், காட்லிங் போலீஸாரால் நடத்தப்பட்ட விதத்தைக் கண்டு தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ”குற்றஞ்சாட்டப்பட்டவரை காலை 5 மணிக்கு போலீஸார் ஆஜர்படுத்துவதை முதன் முதலாக நான் பார்க்கிறேன். போலீஸார் வேண்டுமென்றே தங்களது வழக்கறிஞரை காட்லிங்குக்காக வாதாட நியமித்துள்ளனர்,” என்றார் அந்த பெண் வழக்கறிஞர். பின்னர், நீதிமன்ற காவலில் வைக்கக்கோரும் மற்ற நால்வரின் மனு விசாரணையை மாஜிஸ்திரேட் பஹிஸாரே பிற்பகலில் தொடர்ந்து கேட்டார்.\n“தேசத்தின் ஒருமைப்பாட்டை” அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதுடன், ‘தோழர் எம்’ என்ற ஒருவர் மூலம் அவரை அனுப்பியதாக கூறப்படும் வில்ஸனின் லேப்டாப்பில் ஒரு கடிதம் கிடைத்ததாக அரசு வழக்கறிஞர் பவார் குறிப்பிட்டார். தோழர் எம் என்பவர் தப்பியோடிய நக்சல் தலைவர் தெல்டம்ப்டே. அவரது தலைக்கு ஏற்கெனவே ரூ 50 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது என போலீஸ் வட்டாரங்கள் பின்னர் தெரிவித்தன.\nபவாரின் கூற்றுப்படி, இந்த ஆர்வலர்கள் நாட்டிற்கு எதிராக போரை நடத்த திட்டமிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டும் முக்கிய தகவல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலீஸார் வைத்துள்ளனர். ”2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெற இருந்த எல்கர் பரிஷத்தை நடத்துவதற்காக ஏற்பாடு செய்ய தவாலே 2017 ம் ஆண்டு ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் நிதி பெற்றார் என பவார் கூறின���ர். போலீஸாரின் கூற்றுப்படி, மாங்லு மற்றும் திப்பு என்ற இரண்டு மாவோக்கள் தவாலேயுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.\n”அவர்கள் இதுபோன்ற பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். புரட்சியைக் கொண்டுவர திட்டமிட்டனர். தங்களது சித்தாந்தங்களைப் பரப்ப அவர்கள் புகழ்பெற்ற நிறுவனங்களின் மாணவர்களை சேர்த்துள்ளனர். இந்த அனைத்து ஆவணங்களையும் பார்க்கும்போது, ராஜீவ் காந்தி படுகொலை போன்ற பெரிய பயங்கரவாத தாக்குதலை அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்.” என அரசு தரப்பு வழக்கறிஞர் மேலும் தெரிவித்தார்.\nதவாலேவுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் சித்தார்த்த பாட்டீல் இந்த கூற்றுகளை மறுத்தார். ”எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கும் புலனாய்வை தொடங்கியதற்கும் இடையே நீண்ட தாமதம் உள்ளது. இதற்கு எந்த விளக்கமும் இல்லை” என்கிறார் சித்தார்த்த பாட்டீல்.\n“இவர்கள் ஆபத்தான நக்சல்களாக இருந்திருந்தால், அவர்களை கைது செய்ய போலீஸார் நீண்ட காலம் எடுத்தது ஏன் போலீஸாரால் உருவாக்கப்ட்ட மொத்த தியரியும் தீவிர சந்தேகங்களை எழுப்புகிறது “என்று பாட்டில் வாதிட்டார். மும்பை தியோனாரில் தனது இல்லத்தில் இருந்து காலை 7 மணியளவில் தவாலே கைது செய்யப்பட்டிருந்த போதிலும், அவர் நண்பகலில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஆவணம் காட்டுகிறது.\nஜனவரி 8 ம் தேதி பதிவு செய்யப்பட்ட முதல் FIR, கபீர் காலா மாஞ்ச் கலாச்சார குழுவின் ஏனைய உறுப்பினர்களுடன் தாவாலேயை மட்டுமே குறிப்பிட்டது. அந்த குழுவிலிருந்து காவல் துறையினர் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என்றாலும், புதிய பெயர்களை எஃப்.ஐ.ஆரில் சேர்த்துள்ளனர். புனேயில் உள்ள ஷானிவர்வாடா நகரில் 200க்கும் மேற்பட்ட அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ”எல்கர் பரிஷத்” நிகழ்ச்சியில் சென், ராவுட், காடிலிங் மற்றும் வில்சன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. டிசம்பர் 31, 2017 ஆம் ஆண்டில் எல்கர் பரிஷத் ஏற்பாடு செய்யப்பட்டது, மக்கள் பெருமளவில் கூடினார்கள். ஜனவரி 1 ம் தேதி இருந்த பீமா கோரேகானில் திடீரென வன்முறை வெடித்தது. தலித்துகள் இலக்காகினர். பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. ஒருவர் கொல்லப்பட்டார். மேலம் பலர் காயமடைந்தனர்.\nபீமா கோரேகானில் வன்முறை நிகழ்ந்த பகுதி\nஇப்போதுவரை, அத�� தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்கள் மனோகர் பிடே மற்றும் மிலிந்த் எக்போடே என்ற இரண்டு இந்து (தீவிரவாதிகள்) வன்முறையாளர்கள் என போலீஸார் கூறிவந்தனர். பிடே மற்றும் எக்போடே ஆகிய இரு பிராமணர்கள் மற்றும் முக்கிய இந்துத்துவா தலைவர்களுக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொதுமக்களின் அழுத்தத்திற்கு பின் ஏக்போட் கைது செய்யப்பட்டபோதும், பிடேயின் முன் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும் கூட அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களுக்கு எதிரான எஃப்ஐஆர் இன்னும் நிலுவையில் உள்ளது.\nஎல்கர் பரிஷத் நடைபெற்றதற்கு அடுத்த நாள் ஜனவரி 1 ம் தேதி கலவரம் ஏற்பட்டிருந்தபோதும், தவாலே மீதும் மற்றவர்கள் மீதும் ஜனவரி 8-ம் தேதிதான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது என்பதை சுட்டிக் காட்டுகிறார் பாட்டீல். பின்னர், ஏப்ரல் 17 ம் தேதி தாவலேவின் இல்லத்தில் போலீஸார் தேடுதல் வேட்டைகளை மேற்கொண்டனர். அவ்வளவு “சீரியஸானது“ எனில், அதன்மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு ஏன் இத்தனை மாதங்கள் ஆனது என்ற கேள்வியை பாட்டீல் எழுப்பினார்.\n“போலீஸார் ஆதாரங்களை “உருவாக்குவதற்காக“ நீண்ட காலமாக காத்திருந்ததைப் போலவே இது தெரிகிறது,” என்று பாட்டில் வாதிட்டார். UAPA ஐ பயன்படுத்துவது அடிப்படையிலேயே தவறானது என்றும், இந்த கைதுகள் சட்டவிரோதமானவை என்றும் அவர் வாதிட்டார். டாக்டர் பினாயக் சென்னின் கடந்த கால வழக்கை கூறி, பாட்டில் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது: ஒரு தடைசெய்யப்பட்ட கட்சிக்கு சொந்தமான அல்லது அக்கட்சியைக் குறிப்பிடும் ஆவணங்கள் மற்றும் கடிதங்கள் இருப்பது, அவர்களோடு ஆர்வலர்கள் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அந்த தடைசெய்யப்பட்ட கட்சியின் தீவிர உறுப்பினர்களாக இருந்தனர் என்பதைக்காட்டும் ஆவணங்கள் எதையும் போலீசார் அளிக்கவில்லை. ஆகையால், ஏன் போலீஸார் UAPA ஐ பயன்படுத்தியிருக்கிறார்கள்” ஆரம்பத்தில் எஃப்..ஐ.ஆரில்., இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் (IPC) மட்டுமே இருந்தன, பின்னர் யுஏபிஏ சேர்க்கப்பட்டதா” ஆரம்பத்தில் எஃப்..ஐ.ஆரில்., இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் (IPC) மட்டுமே இருந்தன, பின்னர் யுஏபிஏ சேர்க்கப்பட்டதா\n”UAPA சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதா��், விசாரணையை நடத்துவதற்கு மாநில காவல்துறைக்கு உரிமை கிடையாது. சட்டப்படி, இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்க வேண்டும். மாநில அரசு மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு இந்த வழக்கு குறித்து தேசிய புலனாய்வு அமைப்புக்கு தெரியப்படுத்த வேண்டும்,” என பாட்டீல் மேலும் கூறினார்.\nகைது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சந்தேகங்களை எழுப்புகின்றனர். ”ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக இருக்கும் ஒருவர் தலைமறைவாக இருக்கையில் எழுதிய கடிதம் இத்தனை தகவல்களையும் கொண்டிருந்தது என்பது நம்பும்படியாக இல்லை. எல்கர் பரிஷத்திற்கான நிதி, கைதுசெய்யப்பட உள்ள அனைவரது பெயர்கள், பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னெஷ் மெவானி போன்ற தலைவர்களின் பெயர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நக்சல்களுடன் அவர்களின் தொடர்பு ஆகியவை குறித்து அந்த கடிதம் சொல்கிறது. மேலும் தீவிரமாக, தடை செய்யப்பட்ட கட்சியின் தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்களின் தொடர்பு எண்கள் அந்த கடிதத்தில் உள்ளன. தடைசெய்யப்பட்ட கட்சிகள் இப்படியா செயல்படும் இந்தக் கடிதத்தை எழுதுகையில் காவல்துறை இன்னும் மிகக் கவனமாக இருந்திருக்க வேண்டும்.” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஆர்வலர் ஒருவர்.\nநன்றி தி வயர் இணையதளம்\nTags: BJPsavukkusavukkuonlinesavukkuonline.comசவுக்குபீமா கோரேகான்மாவோயிஸ்ட்மும்பைமோடிமோடியை கொலை செய்ய முயற்சி\nNext story பிஜேபியின் மர்ம பொருளாளர்.\nPrevious story காலா – ரீலும் ரியலும்.\nகர்நாடக மக்கள் தரும் பாடம்.\nபணமதிப்பிழப்பு என்ற மாபெரும் தோல்வி\nவகுப்புக் கலவரத்துக்கு வழிவகுத்த ஹரியாணா முதல்வர்.\nஉண்டியல் குலுக்கிகள் என்றுபாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சொல்கிறார். முதலில் உண்டியல் குலுக்கியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் இல்லை. இந்துக் கடவுள்கள்தான். பூசாரி இல்லாத கோயில்கள் கூட உண்டு. உண்டியல் இல்லாத கோயில் உண்டா. கோயில் என்பதுஇல்லாதவர்களுக்கானது, கஷ்டப்படு வர்களுக்கானது. அந்த கோயிலில் உண்டியல் வசூல் செய்து அந்த கோயிலை நடத்துகிறார்கள். அதே பாணியில்தான் ஏழைகளின் இன்னொரு கோயிலாகிய கம்யூனிஸ்ட் கட்சியும் உண்டியல் ஏந்துகிறது. கம்யூனிஸ்ட்டுகளை இழிவு படுத்துவதாக நினைத்துக்கொண்டு இந்து கோயில் களை இழிவுபடுத்தியுள்ளார் தமிழிசை. அந்த அம்மையார் மீது வழக்குபோடப்பட்டிருக்க வேண்டும் தொலைக் காட்சி நிறுவனத்தின் மீது வழக்கு போட்டு கைது செய்யப்போகிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நடக்கிறதா, இல்லையா\nசவுக்கு மின்னிதழின் வெகுநாள் வாசகர் நான். சவுக்கில் முன்னர் காணப்பட்ட சிறப்பான புலனாய்வுக் கட்டுரைகள் தற்சமயம் வருவதிலை. அதிமுக அரசையும் மோடியையும் எல்லோரையும் போல எதிர்த்து எழுதி தமிழக பத்திரிகை நீரோட்டத்தில் கலந்து தீர்ந்துவிட்டது. மொத்தத்தில் பழைய உயிரோட்டம் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=13365:2017-11-06-21-13-18&catid=49:2009-09-24-06-39-43&Itemid=56", "date_download": "2018-12-17T16:07:42Z", "digest": "sha1:Z66RN4BUPWBZU4EVD7WY75PYWEVVVXAC", "length": 28400, "nlines": 37, "source_domain": "arch.kumarinadu.com", "title": "இடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்.", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, மார்கழி(சிலை) 17 ம் திகதி திங்கட் கிழமை .\nஇடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்.\n07.11.2017-உடல் எடைப்பற்றிய கவலை எல்லாருக்கும் இருக்கக்கூடிய நேரத்தில் சிலருக்கு தங்கள் உடலை சரியான வடிவத்துடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும், மாடலிங் துறையில் கால் பதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உடல் எடையை குறைத்தல் மட்டுமல்ல அதனை வடிவமாக கொண்டு வருவதும் முக்கியமாக கருதுகிறார்கள். இன்றைக்கு வளைந்த,வடிவமான இடுப்பு தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கொழுப்பு இடுப்பு பகுதியில் தான் அதிகமாக சேரும். நாம் கொழுப்பை கரைக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டால் அவை கொழுப்பை மட்டுமே கரைத்திடும். சில சமயங்கள் நம் உடலில் கொழுப்பு சேராமல் தவிர்க்கச் செய்திடும். ஆனால் கொழுப்பை கரைப்பது லவ் ஹேண்டில்ஸ் எனப்படுகிற இடுப்பின் வடிவத்தை கொண்டு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னென்ன உணவுகளை தங்களின் அன்றாட உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சக்கரவள்ளிக்கிழங்கு : இதில் மிகக் குறைந்த அளவிலான கொழுப்பே உள்ளது. அதோடு இது செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அதிக நேரம் நீங்கள் எனர்ஜியுடன் இருக்க முடியும். காலை உணவாக இதனைச் சாப்பிடலாம். இதிலிருக்கும்க் கேரோடினாய்ட்,ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் போன்றவை நம் உடலின் ரத்தச் சர்க்கரையளவை முறையாக பராமரிக்க உதவுகிறது. இவை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும் கலோரிகள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது. இதிலிருக்கும் அதிகப்படியான விட்டமின் ஏ,சி,பி6 போன்றவையும் நமக்கு அதீதமான பயன் தருகிறது. கருப்பு அரிசி : வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது என்று சொல்லி அதனை தவிர்த்து வரும் வேளையில் இடுப்பின் வடிவத்தை கொடுக்க கருப்பு அரிசி எடுத்துக் கொள்ளலாம். இதனை கவுனி அரிசி என்று வழங்குகிறார்கள். கவுனி அரிசியின் தனிச் சிறப்பே அதன் கறுப்பு நிறம்தான். கறுப்பு நிறத்துக்குக் காரணமாக இருப்பது ‘ஆன்தோசயானின்' என்னும் நிறமி. திராட்சை வகைகள், கத்தரிக்காய், ஊதா முட்டைகோஸ், மாதுளை, கறுப்பு பீன்ஸ் போன்று இந்த அரிசியும் ‘ஆன்தோசயானின்' நிறமியைக் கொண்டுள்ளது. இந்த நிறமிகள், இதயம், மூளை மற்றும் ரத்தக் குழாய்களின் செயல்பாடுகளையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசியோடு ஒப்பிடுகையில், கவுனி அரிசி கொஞ்சம் குறைவான மாவுச்சத்தையும் அதிகமான புரதம், இரும்புச் சத்தையும் கொண்டுள்ளது. கறுப்பு அரிசியின் சத்துக்கள் : கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. கவுனி அரிசியின் வெளிப்புற அடுக்கில், அதிக அளவில் ‘ஆன்தோசயானின்' நிறமி காணப்படுகிறது. இது ரத்த நாளங்களில் படியும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. தவிர, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தி, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ரத்த நாளங்கள் முதிர்ச்சி அடையாமல் பாதுகாத்து இதய ஆரோக்கியத்தைத் தக்க வைக்கிறது. நச்சுப் பொருள்கள் உடலில் சேர்வதே பல்வேறு நோய்களுக்குக் காரணம். கவுனி அரிசியில் காணப்படும் ‘பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்' (Phytonutrients), உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுகள், கல்லீரல், ரத்த நாளங்கள், பெருங்குடல் ஆகியவற்றில் குவியாதவாறு தடுக்கிறது. வெள்ளை டீ : சிலர் தான் வெள்ளை டீ குடிக்கிறார்கள். இதில் எந்த ஈடுபொருளும் அதீதமாக சேர்க்கப்படுவதில்லை. பொதுவாக பாலில் கலந்த டீ போக, பெரும்பாலானோர் குடிப்பது ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ தான். இப்போது இதில் வெள்ளை டீயும் சேர்க்கப்படுகிறது. இந்த மூன்றுமே ஒரே செடியில் விளையும் இலைகள்தான். அந்த இலைகளை நாம் என்ன செய்கிறோம் என்பதை வைத்தே டீயின் நிறம் மாறுகிறது. சற்று வெள்ளி நுனிகளையுடைய இளம் இலைகளைப் பறித்து, எவ்வித பதனிடு முறைகளும் இன்றி, வெறுமனே நிழலில் உலர்த்திப் பொடி செய்யும் டீ... வெள்ளை டீ. இதில் கேஃபின் குறைவாகவும், ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மிக அதிகமாகவும் இருக்கும். வெள்ளை டீ என்று பெயர் இருந்தாலும், கொதிக்க வைத்தால், சற்று மஞ்சள் நிற திரவமாகவே இருக்கும். விலை மிக அதிகமான இந்த டீ, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது. கொண்டக்கடலை : கொண்டக்கடலையில் ப்ரௌன், வெள்ளை என இரண்டு வகைகள் உள்ளன. அதில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுவது ப்ரௌன் நிற கொண்டக்கடலை தான். இந்த கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இந்த கொண்டக்கடலை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். ப்ரௌன் நிற கொண்டக்கடலை ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவிபுரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். கொண்டக்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசையனின்கள், டெல்பின்டின், சியானிடின், பைட்டோநியூட்ரியன்ட்டுகள் போன்றவை உள்ளது. மேலும் இதில் ஃபோலேட் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இதனால் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் தங்கி அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. கொண்டக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். கருப்பு பீன்ஸ் : பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும். இவற்��ை சாப்பிட்டால், பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கறுப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பட்டாணி : பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும். இதன் மூலமாக நமக்கு ஏற்படும் ஏராளமான நோய்களில் இருந்து விடுபடலாம். பிரவுன் அரிசி : பிரவுன் அரிசி என்பது தவிடு நீக்காத அரிசி. நாம் தற்போது சாப்பிடும் அரிசி, தவிடு நீக்கப்பட்டு, வெள்ளை நிறத்துக்காக, நன்றாக பாலீஷ் செய்யப்பட்டது. பிரவுன் அரிசி எனப்படும் தவிடு நீக்கா த அரிசியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. வெள்ளை அரிசியைக் கா ட்டிலும் அதிக நார்ச்சத்து கொண்டது பிரவுன் அரிசி. இந்த அரிசியில் செலினியம் அதிகம் இருப்பதால், இதய நோய், கீல்வாதம், புற்றுநோய் போன்றவ ற்றை வரவிடாமல் தடுக்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைப்பத ற்கும், நரம்புமண்டலங்கள் சீராக செயல்படுவதற்கும் மக்னீசியம் அவசியம். நாள் ஒன்றுக்குத் தேவையான மக்னீசியத்தில் 80 சதவிகிதம் ஒரு கப் பிரவுன் அரிசியில் கிடைத்துவிடுகிறது. பிரவுன் அரிசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெது வாக ஏற்றும். இந்த அரிசியின் கிளைசமிக் குறியீட்டு எண், வெள்ளை அரிசியைவிடவும் குறைவு. எனவே, சர்க்கரை நோயாளிகள், ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்ப வர்கள், உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் வெள்ளை அரிசி யைத் தவிர்த்து, பிரவுன் அரிசி யைச் சாப்பிடலாம். டார்க் சாக்லெட் : அதிக சர்க்கரை, கொழுப்பு, கிரீம் போன்ற 3 காரணங்களால்தான் சாக்லெட் சாப்பிடக் கூடாது என்று பொதுவாக மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். டார்க் சாக்லெட்டில் இந்த மூன்று நெகட்டிவ் விஷயங்களுக்குப் பதிலாக Cocoa powder, Flavanols, Stearic acid என்ற 3 பாஸிட்டிவ் விஷயங்கள் இருக்கின்றன. டார்க் சாக்லெட்டுகளில் குறைந்தபட்சம் 70 சதவிகிதம் கோகோ இருந்தால் அவற்றில் போதுமான அளவு ஃப்ளேவனாய்டுகள் இருக்கும். அதனால் இதனைச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஆன��ல் இதில் அளவுடன் இருக்க வேண்டியது அவசியம். கொலஸ்ட்ரால் : டார்க் சாக்லெட்டில் உள்ள ஸ்டீரிக் அமிலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கும். டார்க் சாக்லெட்டில் இருக்கும் கோகோ பவுடரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகிறது. டார்க் சாக்லெட்டில் இருக்கும் ஃப்ளேவனால்ஸ் பீட்டா செல்களை உற்சாகமாக இயங்க வைக்கும் ஆற்றல் கொண்டது. இதுபோல பீட்டா செல்களின் செயல்திறனான இன்சுலின் சென்சிட்டிவிட்டி மேம்படுவதால் சர்க்கரை அளவு அதிகரிக்காது. அதேபோல், உணவின் மூலம் கிடைக்கும் சர்க்கரை அளவான கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவும் டார்க் சாக்லெட்டில் குறைவு திராட்சைப் பழம் : திராட்சைக் பெரிதும் மருத்துவப் பயனளிக்கும் . திராட்சையில், பெருமளவு நீரும்,மாவுப் பொருளும் மற்றும் உப்பு நீர், கொழுப்பு சத்துக்களும் உண்டு. இது மிக குளிர்ச்சி தரும் பழவகையாகும் இரத்தத்தை விருத்தி செய்யவும் பித்தத்தை தணிக்ககூடிய பழமாகும். திராட்சை கனியை இரு வகைகளில் பயன் படுத்தலாம்,பசுமையாக இருக்கும் போது பயன் படுத்தலாம். காயவைத்து உலர்ந்த பழங்களை பயன்படுத்துவது மற்றோரு வகை. பசுமையான திரட்சை இரத்தத்தை சுத்தப்படுத்தவும், உடலின் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்த பயன்படுகிறது. திராட்சையில் உள்ள குளுக்கோஸ் உயர்ந்த தரம் கொண்டது.இது சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது நல்ல சர்க்கரையாக மாறி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது. க்ரீன் டீ : கேட்சின் கொலிபெனல்ஸ் (Catechin Colyphenols ) தான் க்ரீன் டீயில் பிரதான விஷயம். அதாவது பவர்புல் ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் எனப்படும் மிகச் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி இந்த டீயில் குவிந்து கிடக்கிறது . பொதுவாகவே நாம் சாப்பிடும் எண்ணெய் பலகாரங்களாலும், அதிக ஸ்வீட் சாப்பிடுவதனாலும் உண்டாகும் கெட்ட கொழுப்பினால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இது மாரடைப்பு வரை கூட கொண்டு போய் விட்டுவிடும். இப்படிப்பட்ட ரத்த நாளங்களின் அடைப்பைப் போக்கி நார்மல் நிலைக்கு கொண்டுவரும் பணியை செய்கிறது இந்த க்ரீன் டீ. தொடர்ந்தால்... : தொடர்ந்து க்ரீன் டீ பருகி வந்தால் மூட்டு பிரச்சனைகள், ரத்தகொதிப்பு, இதய நோய்கள் போன்ற நோய்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து நாளடைவில் காணாமல் போகின்றன. ��்ரீன் டீயைப் பருகுவதால் Fat Oxddations Themnogenesis மூலம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகள் உடனடியாக எரிக்கப் படுகிறது. எனவேதான் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி க்ரீன் டீ சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். கிரீன் டீயில் ஃப்ளவனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. பாதாம் : இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. பாதாம்... பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் தினமும் பாதாம் எடுத்துக் கொள்வது அவசியம். இதய நோய் : பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/category/blog/2018-blog/page/3/", "date_download": "2018-12-17T15:48:29Z", "digest": "sha1:NTYE5L43CHIQLHFJBQD7LSKADVFRFYW3", "length": 66763, "nlines": 296, "source_domain": "marabinmaindan.com", "title": "2018 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai - Page 3", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nமுந்தைய பதிவுகள் : 2018\nஇந்த அருமையான பாடலைப் பார்க்கும் போது எப்படியெல்லாம் சிவபெருமான் சிந்தையில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம். உலகியலோடும் வாழ்வியலோடு ஒத்துப்போக வேண்டும் என்று நம்முடைய விழாத்தலைவர் பேசுகிறபோது சொன்னார். இந்த உலகியலை ஒத்துப்போவதற்காகத்தான் பழமொழிகள் வந்தன.\nஒருமுறை கவியரசு கண்ணதாசன் அழுகை என்ற தலைப்பில் கவிதை பாடினார். வாழ்க்கையில் எவ்வளவு முறை அழுவீர்கள் என்று அவரை கேட்டபோது, கண்ணதாசன் சொன்னார். நான் எல்லாவற்றையும் பட்டுபட்டுதான் திருந்தியிருக்கிறேன்.\nஅவர் சொன்னார், அனுபவத்தினால் அறிந்தார் நாவுக்கரசர் பெருமான் என்று.\nதொட்டபின் பாம்பென்றும் சுட்டபின் நெருப்பென்றும்\nபட்டபின் உணர்வதே என்பழக்கமென்று ஆனபின்பு\nகெட்டவன் அழுகை தானே கெடுவதை நிறுத்த வேண்டும்\nபட்டபின் தேறல்தானே பட்டினத்தார்கள் வாழ்வு.\nபட்டால்தான் ஒருத்தனுக்கு புத்திவருமென்ற பழமொழி நாவுக்கரசர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அவர் தன்னைப் பற்றிச் சொல்லும்போது சொல்கிறார், ஒரு குறிக்கோள் இல்லாமல் வெறுமனே வாழ்க்கையை வாழ்ந்து பாலுக்கு நீர் வைத்தேன் என்கிறார்.\nபற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்\nஉற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்\nஅடிபட்டுதான் தேறுவார் என்பதற்கு நானே உதாரணம் என்றார்.\nபற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்\nஉற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்\nஎற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்\nகற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.\nஎன்று பாடுகிறார். இது மிகவும் அருமையான இடம்.\nநகைச்சுவைக்கு இன்னொரு உதாரணம். சிவபெருமானுடைய பல்வேறு செயல்பாடுகள் நமக்கே தெரியும். கங்கையை தலையில் சூடி இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும். மங்கைக்கு இடப்பாகம் கொடுத்து இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும். அவர் சாமகானம் பாடுகிறார்; இது எல்லோருக்கும் தெரியும். நடனம் ஆடுகிறார்; இது எல்லோருக்கும் தெரியும். இவை நான்கும் தனிதனியான வேலையென்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாவுக்கரசர் சொல்கிறார் அப்படியெல்லாம் இல்லை. இது ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்கிறார். இது எப்படி ஒன்றுகொன்று தொடர்புடையது- இது வேறு ஒன்றுமில்லை. சிவபெருமான் என்ன செய்தார்- இது வேறு ஒன்றுமில்லை. சிவபெருமான் என்ன செய்தார்- கங்கையைக் கொண்டான் என்று சடைக்குள் மறைத்து வைத்தார். கங்கையை மறைத்து வைத்தார் தெரிந்து உமாதேவிக்கு ஊடல் வந்துவிட்டது. உமாதேவிக்கு ஊடல் வந்ததும் அந்த ஊடலை மறைக்கச் செய்வதற்கு பாட்டுப் பாடினார்; சாமகானம் பாடினார். பாடினால் அம்மா ஊடல் தணியவில்லை என்று நடனமும் ஆடினார். கங்கையை தலையில் மறைக்கப் போய்தான் இவ்வளவு வேலையும் செய்தார்.\nசூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங்\nகூடினா ணங்கை யாளு மூடலை யழிக்க வேண்டிப்\nபாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே\nஆடினார் கெடில வேலி யதிகைவீ ரட்ட னாரே\nநான் பேசிவிட்டு வெளியில் வருகிறேன். எ.எல்.எஸ்-அவர்களோ, வாசுகி அம்மாவோ என்ன நினைக்கிறார் இன்று அவர் நன்றாகப் பேசியிருக்கிறார் என்று நினைத்து ஓடிப்போய் பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்ஸில் 2 கிலோ மைசூர்பா வாங்கி வருகிறார். ஒரு கற்பனைதான். இப்போது அவர்கள் இனிப்பு வாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை காட்ட வேண்டும், அன்பு காட்ட வேண்டும். இதே சமயத்தில் ஒருவர் ஆயுதத்துடன் நிற்கிறார் என்றால் ‘படிக்காம அடுத்த வருடம் வந்து பேசுவ நீ அவர்கள் மேல் மிகுந்த மரியாதை காட்ட வேண்டும், அன்பு காட்ட வேண்டும். இதே சமயத்தில் ஒருவர் ஆயுதத்துடன் நிற்கிறார் என்றால் ‘படிக்காம அடுத்த வருடம் வந்து பேசுவ நீ’ என்று கேட்டால் விலகிப்போய்விடவேண்டும்.\nஆனால் சிவபெருமானிடம் ஒருவர் கரும்போடு வந்தாராம்; அவனை காயப்பட வைத்தார். இன்னொருத்தர் இரும்போடு வந்தார்; அவருக்கு இன்பம் கொடுத்தார். கரும்போடு வந்தவன் மன்மதன். இரும்போடு வந்தவர் விசாகதர்மர். அவருக்கு சண்டிகாஷ பதம் கொடுத்தார். கரும்பைப் பிடித்தவர் காயப்பட்டார். அங்கொரு கோடலியால் இரும்பைப் பிடித்தவர் இன்பப்பட்டார். என்னவொரு அருமையான பாடல் பாருங்கள்.\nஇனிப்பு கொண்டு வந்தால் அவனுடைய நோக்கம் இவர் மேல் ஆசையை தூண்டுவது. இவர் கையில் ஆயுதம் எடுத்தார். ஏன் பெற்ற தந்தையாக இருந்தாலும் சிவபூஜைக்கு ஊறு விளைவித்தால் கால்களை வெட்டுவேன். கரும்பு பிடித்தவர் காயப்பட்டார். இரும்பு பிடித்தவர் இன்பப்பட்டார் என்று ஓர் அருமையான நயத்தோடு நம்முடைய பெருமான் பாடுவதை நாம் பார்க்கிறோம். இப்படி பல்வேறு அம்சங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇன்றைக்கு நான் ஒரு விஷயத்தை சொல்வதற்கு மிகவும் யோசித்தேன். அதை நம் சாரதா அக்கா அவர்கள் அடியெடுத்துக் கொடுத்தார்கள்.\nஅவர்கள் பேசியபோது, ஒரு திவ்விய பிரபந்த பாசுரத்தைச�� சொன்னார்கள்-. பொதுவாக வைணவ மேடைகளில் திருமுறை சொல்லமாட்டார்கள். திருமுறை மேடையில் பிரபந்தம் பொதுவாக பேசமாட்டார்கள். ஆனால் ஒரு புதுமையைச் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. என்ன காரணமென்றால் நாலாயிரம் திவ்வியபிரபந்தம். நாலாயிரம் என்பது வைணவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சைவர்களுக்கும் ஒரு நாலாயிரம் உண்டு.\nஉங்களுக்கே தெரியும். அவ்வையாரிடம் போய் ஒரு நிமிடத்தில் நாலு கோடி பாட்டு பாடச் சொன்னால் ஒரு பாட்டு பாடினார். என்ன பாட்டு என்றால்\nமதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்று\nஉண்ணீருண் ணீரென்றே யூட்டாதார் தம்மனையில்\nகோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு\nகோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்\nஅதேபோன்று, நாலாயிரம் பாட்டு திருமாலுக்கு இருக்கிறது. ஒரே ஒரு பாட்டில் நாலாயிரம் வைத்தார் நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர். இந்தக் கடலில் அமுதம் வருகிறது இல்லையா கடலில் எவ்வளவு நதிகள் வந்து மொய்க்கிறது. எண்ண முடியுமா கடலில் எவ்வளவு நதிகள் வந்து மொய்க்கிறது. எண்ண முடியுமா நம்மால் எண்ண முடியவில்லை என்றால் ஆயிரம் என்போம். அவன் ஆயிரம் சொல்வான் என்றால் நாம் அவன் சொன்னதை எண்ணிக்கொண்டா இருந்தோம். ஊர் ஆயிரம் பேசும். ஏன் 999 பேசாதா நம்மால் எண்ண முடியவில்லை என்றால் ஆயிரம் என்போம். அவன் ஆயிரம் சொல்வான் என்றால் நாம் அவன் சொன்னதை எண்ணிக்கொண்டா இருந்தோம். ஊர் ஆயிரம் பேசும். ஏன் 999 பேசாதா 1002 பேசாதா ஆயிரம் என்பது நிறைய என்று அர்த்தம். திருநாவுக்கரசர் சொல்கிறார், சிவபெருமான் என்னவெல்லாம் செய்தார் என்று.\nஆயிர நதிகண் மொய்த்த வலைகட லமுதம் வாங்கி\nஆயிர மசுரர் வாழு மணிமதின் மூன்றும் வேவ\nஆயிரந் தோளு மட்டித் தாடிய வசைவு தீர\nஆயிர மடியும் வைத்த வடிகளா ரூர னாரே.\nஇவை நான்கும் நாலாயிரமாயிற்று. சைவத்தினுடைய நாலாயிரம் இந்த பாட்டு.\n“புழலேரி நீரிருக்க போகவர காரிருக்க\nபொன்னுச்சாமி சோறிருக்க தங்கமே தங்கம் – நான்\nபோவேனோ சென்னையை விட்டு தங்கமே தங்கம்”\nஇன்றளவும் சென்னையில் செயல்படும் பொன்னுச்சாமி ஹோட்டல் சாப்பாட்டை சிலாகித்து பட்டுக்கோட்டையார் எழுதியகுறுங்கவிதை இது. அதே உணவகத்தில் காரசாரமாகக் காடை சாப்பிட்டதன் விளைவையும் அவர் கவிதையாக்கி இருக்கிறார்.\n29 ஆண்டுகளுக்குள் ஏகப���பட்ட தொழில்கள் செய்து குறுகிய காலமே பாடல்களெழுதினாலும் பாட்டுக்கோட்டையாகவே நிலைநின்று புரட்சிகரமானபாடல்கலைஎழுதியபட்டுக்கோட்டையாரின் குறும்பு முகத்தின் அடையாளம் பொன்னுச்சாமி உணவகம் பற்றிய பாடல்கள்\nஇசைப்பாட்டுக்கு இயைபு மிகவும் முக்கியம். முன்னெதுகைபோலவே இயைபும் பாடலை நினைவில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்துகிறது.\nபட்டுக்கோட்டையார் பாடல்களின் தனியழகு இந்த இயைபு.\nமனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா\nவளர்ந்துவரும் உலகத்துக்கேநீ வலது கையடா\nதனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா\nதானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா- தம்பி\nஇதில் மனிதனாக – தனியுடைமை போன்ற முன்னெதுகைகளை பின்னெதுகைகள் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றன.\nஇந்த உத்தியை உறுத்தாத நேர்த்தியில் அனாயசமாகக் கையாண்டவர் பட்டுக்கோட்டை.\n(இதைஎரிச்சலூட்டும் வகையில் தொடார்ந்து கையாண்டு அதையே தன்பாணியாக்கிக் கொண்டவர்கள் திரையுலகில் உண்டு)\nவலிந்து போடப்படும் எதுகைகள் நெளிந்து போனபித்தளைப் பாத்திரங்களாய் விகாரம் காட்டும். ஆனால் பட்டுக்கோட்டையாரின் கவிதை இலக்கணம் எளிமையில் பூத்தஎழில்மலர்கள்.\n“சிந்திச்சுப் பார்த்து செய்கையை மாத்து சிறிசா இருக்கையில் திருத்திக்கோ\nதெரிஞ்சும் தெரியாமநடந்திருந்தா…திரும்பவும் வராம பார்த்துக்கோ”\nகண்டிப்பும் கனிவும் கலந்த இந்த வரிகளின் பரிவும்\nகொடுக்கற காலம் நெருங்குவதால் இனி எடுக்கற அவசியம் இருக்காது\nஉழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கவுக்கற வேலையும் இருக்காது”\nஎன்ற வரிகளின் தெளிவும் தீர்வு நோக்கிய பயணமும் இந்தப் பாடலை தாக்கம்மிக்கதாய் ஆக்குகிறது.\nஆறேழு சொற்களுக்கே வாய்ப்பிருக்கும் குறுகலான சந்தத்தில் கூட\nதெரிந்து நடந்து கொள்ளடா -இதயம்\nஎன்றுநிறைகர்ப்பச் சொற்களின் நர்த்தனத்தைக் காட்டுகிற அழகு, தனியழகு.\n“தெள்ளுதமி ழுக்குதவு சீலன் -துதி\nஊர் செழியப் புகழ்விளைத்த கழுகுமலைவளத்தை\nஇது சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து. இலக்கணம் கற்றவர்களுக்கே கூட இடக்கரடக்கலான\nஇந்த சிந்து பட்டுக்கோட்டையார் வரிகளில் பாமரர்கள் நாவிலும் அனாயசமாய் புகுந்து புறப்படுகிறது\nஉப்புக் கல்லை வைரமென்று சொன்னால்- அதை\nஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால்\nநாம் உளற��யென்ன கதறியென்ன ஒன்றுமே நடக்கவில்லை\nகடைகோடி மனிதர்களுக்கும் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் அழுத்தமான எளிமை பட்டுக்கோட்டையாரின் புலமை.\nஎளிமையின் பிரமாண்டம் எத்தகையது என்பதை நித்தம் நித்தம் நிரூபிக்கிறது காற்றில் வருகிற பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்\nஆனால் நாவுக்கரசரிடத்தில் பெருகின்ற நகைச்சுவை இருக்கிறதே மிக அபாரமான நகைச்சுவை. அவர் என்ன சொல்கிறார், சிவபெருமான் கையிலையில் வீற்றிருக்கிறார். இடப்பகுதியிலே உமையம்மை வீற்றியிருக்கிறாள். உமையம்மை ஏதோ சொல்லிவிட்டு திடீரென திரும்புகிற போது அவர் கழுத்தில் கடந்த பாம்பு திரும்பி இருக்கிறது. திடீரென அந்த பாம்பு கண்களில் பட்டதும் ஒரு விநாடி தூக்கிப் போட்டுவிட்டது. உமையம்மையை தூக்கிபோட்டு விட்டது. தூக்கிபோட்டதும் அவர்கள் திரும்பியதும் உமை திரும்பிய சாயலைப் பார்த்து நம்மைக் கொத்த மயில் வந்துவிட்டது என்று நினைத்து பாம்பு பயந்துவிட்டது. அப்போது உமையம்மை பார்த்து பயந்து இப்படி விலக, பாம்பு பயந்து இப்படி விலக, பாம்பு இங்கே வந்ததும் பெருமான் சடாபாரத்தில் இருக்கிற நிலவுக்குப் பயம் வந்துவிட்டது. தன்னை விழுங்க பாம்பு வந்துவிட்டது என்று. கடவுள் பக்கத்திலேயே இருந்தாலும் மனிதனுக்குப் பயம் வரும் என்பதற்கு இவை எல்லாம் அடையாளம். மனநல மருத்துவர் வந்திருக்கிறார். மனதில் பயம் வந்தால், அவ்வளவு சீக்கிரம் போய்விடாது.\nகிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்\nகிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்\nகிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே\nஇவை மூன்றும் பயந்ததாம். இதைப் பார்த்து சிவபெருமான் என்ன செய்தார். என் பக்கத்தில் இருக்கும் போதே மூன்று பேரும் இப்படி பயப்படுகிறீர்களே என்று விழுந்து விழுந்து சிரித்தார். சிவபெருமான் விழுந்து விழுந்து சிரித்தார் என்று கவிதையில் எப்படி எழுதுவார்கள்- அந்த சவாலை திருநாவுகரசர் எடுத்துக்கொள்கிறார்.\nகிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்\nகிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்\nகிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே\nகிடந்துதா னகுதலைக் கெடில வாணரே.\nஇதை கதையை திருவாரூரில் சொல்கிறார். இதில் இன்னொன்று என்னவென்றால் பாம்பை பார்த்து தன்னைக் கடிக்க வருகிறது என்று நிலா பயந்தது. அதை விரிவுபடுத்தி திருவாரூரில் இதே கதைக்க��ச் சொல்கிறார். நிலா பயந்து சிவபெருமானுடைய யானை தும்பிக்கைக்கு பக்கத்தில் போய் மறைந்து கொண்டது. ஒரு துளி நிலா வெளியில் தெரிய மின்னல் என்று நினைத்து பாம்பு பயந்தது. நிலாவைப் பார்த்து பாம்பு பயப்பட, பாம்பைப் பார்த்து நிலா பயப்பட, பாம்பைப் பார்த்து உமா பயப்பட, உமாவைப் பார்த்து பாம்பு பயப்பட தன்னைச் சுற்றி மனம் என்கின்ற ஒன்றை கட்டுப்படுத்தாவிட்டால் கைக்குள்ளே கடவுள் இருந்தாலும் மனிதன் பயந்து சாவான் என்று இது நமக்கு உணர்த்துகிறது. இந்த அச்சம் வரக்கூடாது.\nநாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்\nநரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்\nஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்\nஇன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை\nமேலைநாட்டு பயிற்சியாளர் வந்தால் 2000ரூபாய் கொடுத்து நாம் வகுப்புக்கு போய் உட்காருகிறோம். பயிற்சியாளர் Passtive attitude என்று சொல்வார். இதை அவர் அன்றே சொல்லிவிட்டார், இன்பமே என்நாளும் துன்பமில்லை. எனவே நாவுக்கரசர் பெருமான் உளவியல் சார்ந்தும் பல புதுமைகளை செய்து இருக்கிறார்.\nபொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்\nமின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்\nதன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட\nஎன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே\nஎன்கிறார் சேரமான் பெருமான் நாயனார். இந்த வண்ணங்களை சொல்லி வழிபாடு செய்கிற பதிகம் பாடுகிற இந்த முறையை சேரமான் பெருமான் நாயனாருக்கு முன்னதாக யார் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர் பெருமான் அதையும் செய்து இருக்கிறார். அவர் சொல்லுகிறார், பெருமானுடைய சடா பாரம் மின்னல் போல் இருக்கிறது.\nஅவர் ஏறுகிற அந்த வெள்ளை ஏறு இருக்கிறதே அதனுடைய நிறமும், அவர் மார்பில் பூசுகிற திருநீற்றின் நிறமும் ஒன்றாக இருக்கிறது. பெருமானுடைய திருமேனி பாற்கடல் போல் இருக்கிறது. உதிக்கின்ற கதிரவனுடைய திருவடி போல் சிவபெருமானுடைய திருவடி இருக்கிறது என்று சொல்கிறார். அந்த சூரிய நிறத்தில் திருவடி இருக்கிறது.\nமுடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பின்\nபொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம்\nபடிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி\nறடிவண்ண மாரூ ரரநெறி யார்க்கே.\nஎன்று திருவாரூர் பக்கத்தில் திருவாதரைநதி இறைவ��் பாடுகிறார்.\nஅப்படியென்றால், சேரமான் பெருமான் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது, அநேகமாக இந்த நான்காம் திருமுறையாக இருக்ககூடும் என்று நமக்குத் தோன்றுகிறது. திருத்தொண்ட தொகைக்கு அவர் எப்படி முன்னோடியாக விளங்கினார் என்று பார்த்தோம். சேரமான் பெருமான் நாயனார் பொன் வண்ணத்தந்தாதிக்கு முன்னோடியாக விளங்கினார் என்று பார்த்தோம்.\nஇந்த மனதினுடைய உருக்கத்தைச் சொல்கிறபோது இந்த இறைவன் வாழ்க்கையினுடைய துன்பங்களில் இந்த உயிர் எப்படி தடுமாறுகிறது என்று சொல்ல வந்தவர்கள், அதற்கு உவமையாக தயிர் எப்படித் தடுமாறுகிறது என்று சொன்னார்கள். மத்து இட்டு தயிரைக் கடைந்தால் தயிர் எப்படித் தடுமாறுமோ அப்படி உயிர் தடுமாறுகிறது. ஏனெனில், முதலில் திருவாசகத்தில் பார்க்கிறோம், “மத்துறு தண்தயிரின்புலன் தீக்கதுவக் கலங்கி” மாணிக்கவாசக பெருமான் சொல்கிறார்.\nஇந்த உவமையை பின்னாளில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் கையாளுகிறார். எங்கே கையாளுகிறார் என்றால் அனுமன் போய் சொல்லுகிறான். சீதா பிராட்டி இடத்தில், “உன்னைப் பிரிந்து இருக்கிற இராமனுடைய மனது எப்படி இருக்கிறது தெரியுமா மத்தில் சிக்கிய தயிர் போல அப்படி இப்படி போய்வருகிறது” என்கிறான் அனுமன்.\n“மத்துறு தயிரென வந்து சென்றிடைத்\nதத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுற\nபித்து நின் பிரிவினிற் பிறந்த வேதனை”\nதிருக்கடவூரில் அபிராமிபட்டர் இந்த உவமையை எடுக்கிறார்.\n“ததியுறு மத்தில் சுழலுமென் ஆவி தளர்விலதோர்\nகதியுறு வண்ணம் கருதுகண்டாய்” என்கிறார்.\nமாணிக்கவாசகர் இடத்திலேயும், கம்பர் இடத்திலேயும், அபிராமிபட்டர் இடத்திலேயும் நாம் பார்க்கிற இந்த உவமையை முதலில் பாடியவர் நாவுக்கரசர் பெருமான் என்பது நமக்கு தெரிய வருகிறது.\nஇதே திருவாரூரில் மூலட்டான நாதரை பாடுகிறபோது\nபத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து\nசித்தத்து ளைவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய\nமத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்\nஅத்தனே யமரர் கோவே யாரூர்மூ லட்ட னாரே.\nஎன்று கேட்கிறபோது ஒரு பெரிய இலக்கிய முன்னோடியாகவும்தான் இருந்திருக்கிறார்கள் என்பது நமக்கும் தெரிய வருகிறது. நாம் இதுபோன்ற பார்வையில் பார்க்கிறபோதுதான் நமக்கு இவருடைய பெருமை நன்றாகத் தெரிய வருகிறது. எல்லாவற்றையும்விட நாவுக்கரசர் ப��ருமானிடத்தில் நான் மிக வியந்து பார்க்கிற விஷயம் ஒன்று உண்டு.\nகோவையில் ஒரு பெரிய தமிழறிஞர் 94வயது வரை வாழ்ந்தார். சகோதரி சாரதா அவர்களுக்கு மிகவும் பழக்கமானவர். அவர் பெயர் முனைவர்.ம.ரா.போ.குருசாமி அவர்கள் நம்முடைய சாமி ஐயா அவர்களுடைய தலைமாணாக்கன். அவரிடம் நான் ஒரு தடவை கேட்டேன். திருக்குறளில் நகைச்சுவை எப்படி இருக்கும் ஐயா என்று கேட்டேன். அவர், “திருக்குறளில் நகைச்சுவை இருக்கிறது; இல்லாமல் இல்லை. ஆனால் கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு அதற்கு அவர் ஓர் உவமை சொன்னார், “போலீஸ்காரர் சிரிக்கிற மாதிரி இருக்கும்” என்று. அது மிகவும் பொருத்தமான ஒரு உவமையாக இருந்தது. நாம் சிரித்தபிறகு பார்த்தால் அவருக்கு போலீஸ்காரர் ஞாபகம் வந்துவிடும். அதுமாறி நாவுக்கரசர் பெருமானை ஒரு தன்னிகரக்கம் மிக்கவராக எப்படிப் பார்த்தாலும் தான், சமணத்துக்கு போய் வந்துவிட்டோம் என்று வருத்தப்படக்கூடியவராக.\nபாசிப்பல் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடு\nநேசத்தா லிருந்த நெஞ்சை நீக்குமா றறிய மாட்டேன்\nதேசத்தார் பரவி யேத்துந் திருவையா றமர்ந்த தேனை\nவாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயு மன்றே.\nஅந்த தன்னிரக்கத்தோடு பாடுகிறவராக நாம் பார்க்கிறோம்.\nஇங்கே எனக்குத் தரப்பட்டு இருக்கிற நேரத்தில் நான்காம் திருமுறையில் நாவுக்கரசர் பெருமானுடைய பங்களிப்புகள் பற்றி ஒரு நிரல்பட யோசிக்க வேண்டும் என்று கருதுகிறேன். முதல் விஷயம் பெரிய புராணத்தில் 63 நாயன்மார்கள், நம்முடைய 9 தொகையடியார்கள், இவர்களைப் பற்றிய குறிப்புகள் வருவதற்கு எது மூலம் என்பது நமக்குத் தெரியும்.\nதிருத்தொண்டத் தொகை நமக்கு மூலம். ஆனால் திருத்தொண்ட தொகையினுடைய பாடல் பாணிக்கு எது மூலம் என்பதை நாம் யோசிக்க வேண்டும். இதே திருவாரூர்க்கு இதே தேவாசிரியர் மண்டபத்திற்கு திருநாவுக்கரசர் பெருமான் எழுந்தருளுகிறார். அவருக்கு தோன்றுகிறது, அங்கே அடியார் பெருமக்கள் எல்லாம் அமர்ந்து இருக்கிறார்கள். சுந்தரருக்கு முன்னாலே இப்படியரு சூழ்நிலை நாவுக்கரசர் பெருமானுக்கு ஏற்படுகிறது. அவர், அவர்கள் அருகே போய் வணங்குவதற்கு அஞ்சுகிறார்கள்-. நாவுக்கரசர் அவர் என்ன சொல்கிறார். கொஞ்ச காலம் சமணர்களோடு ஈடுபட்டு அவர்கள் வாழ்க்கை முறையில் இருந்த எனக்கு இவர்களை வழிபடு��ிற புண்ணியம் எனக்குக் கிடைக்குமா என்று திருவாரூரில் நின்று கேட்கிறார்.\nஇடமே இல்லாமல் குகையில் வாழக்கூடிய சமணர்கள்,\nமற்றிட மின்றி மனைதுற தல்லுணா வல்லமணர்\nஇரவு நேரத்தில் சாப்பிடாத அமணர்கள், அவர்கள் சொல்வதைப் பெரிதாக நினைத்து நான் போனேன்.\nசொற்றிட மென்று துரிசுப டேனுக்கு முண்டுகொலோ\nவிற்றிடம் வாங்கி விசயனோ டன்றொரு வேடுவனா\nபுற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியமே.\nஅப்போது திருவாரூரில் எழுந்தருளியிருக்கக்கூடிய புற்றிடங்கொண்டீசருக்கு தொண்டருக்கு தொண்டராக வேண்டிய புண்ணியம் எனக்கு வேண்டும் என்று திருநாவுக்கரசர் விண்ணபித்தார். தொண்டருக்கு தொண்டர் என்று அவர் அருளிய அந்த சொல்தான் சுந்தரமூர்த்தி சாமிகள் அவர்கள் வாயில் அடியாருக்கு அடியேன் என்று வந்ததாக நாம் பார்க்கிறோம். இதிலிருந்து திருத்தொண்டத் தொகைக்கு வித்திட்டவர் நம்முடைய திருநாவுக்கரசர் பெருமான் என்பது இந்தப் பதிகத்தின் வாயிலாக நமக்கு விளங்குகிறது.\nபொதுவாக உணவு உண்ணுவதிலேயே ஒரு முறை வேண்டும். வாழ்க்கையில் முதலில் உணவு உண்ணுகிற முறை. இன்றைக்கு நாம் பார்க்கிறோம் கல்யாண வீட்டிற்குப் போனால் தட்டை எடுத்துக்கொண்டு அவன் தெருத்தெருவாக அலைகிறான். அப்புறம் அங்கும் இங்கும் நின்றுகொண்டே சாப்பிடுகிறான். நின்றுகொண்டே சாப்பிடுகிற பழக்கம் சைவர்களுடைய பழக்கம் அல்ல என்பதை நாவுக்கரசர் இந்தப் பதிகத்தில் கண்டிக்கிறார்.\nகையில் இடும் சோறு நின்று உண்ணும் காதல் அமணர் என்று சொல்கிறார். அது அமணர்களுடைய பழக்கமாம். அருந்தும் போது உரையாடாத அமணர். அவர்கள் சாப்பிடும் போது பேசமாட்டார்கள். நின்று கொண்டே சாப்பிடுகிறபோது நாம் நெற்றியில் நீறுபூசி இருந்தால் கல்யாண வீட்டில் தட்டை எடுத்து நின்று கொண்டே சாப்பிடுகிற நேரம் நாமும் சமணர்களாக மாறிவிடுவோம். நான் சொல்வதைத்தான் நாவுகரசர் பெருமானும் சொல்கிறார்.\nஆக அந்த அடியாருக்கு அடியேன் என்பதற்கு தொண்டருக்கு தொண்டர் என்கிற சொற்றொடரை நான்காம் திருமுறையில் பெருமான் பெய்து இருக்கிறார் என்பதை நான் முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போ அம்மா சொன்ன மாதிரி போன வாரம் கிருஷ்ணஞான சபாவில் பன்னிரு திருமுறை விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு சேரமான் பெருமான் நாயனார் பொன் வண்ணத்தந்தாதி பற்றி பேசினேன். இந்த பொன் வண்ணத்தந்தாதி உங்களுக்கு எல்லாம் தெரியும். சுந்தரமூர்த்தி நாயனார் ஐராவதத்திலே ஆகாய கைலாயத்திற்கு எழுந்தருள்கிறார். இவர் பஞ்ச கல்யாணி குதிரையிலே ஏறி புரவியின் செவியில் திருவைந்தெழுத்தைச் சொல்ல அதுவும் ஆகாயத்தில் பறக்கிறது.\nமுதலில் அவருக்குத்தான் முறைப்படி சுந்தரருக்குத்தான் அனுமதி. இவர் அப்பாயின்மென்ட் வாங்கவில்லை. அதனால் வெளியே நிறுத்திவிட்டார்கள். நமது ஆளுனராக இருந்தால் அவர்களை 5 மணிக்கு வரச் சொல்லுங்கள். 7மணிக்கு வரச்சொல்லுங்கள் என்று சொல்வார். ஆனால் சிவபெருமானுக்கு அந்த தகவல் போகவில்லை. பிறகு இவர் போய் நண்பரை கூப்பிட்டுக் கொண்டுபோகிறார். உள்ளே போய்விட்டு வெளியே வந்தபிறகு பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். யாரை- சேரமான் பெருமான் நாயனார் உள்ளே சென்றீர்களே என்ன சொன்னார்- சேரமான் பெருமான் நாயனார் உள்ளே சென்றீர்களே என்ன சொன்னார்-\nஅப்போ அவர் சொல்கிறார், “அவர் மேனி பொன் வண்ணமாக இருந்தது. மின்னல் வண்ணமாக அவர் சடை இருந்தது. வெள்ளி குன்றமாகிய இந்த கைலாயத்தினுடைய வண்ணம் எதுவோ அதுதான் நந்தியினுடைய வண்ணமாக இருந்தது.”\n“சரி. உங்களைப் பார்த்ததில் அவர்க்கு மகிழ்ச்சியா” என்று கேட்கிற போது அப்போதுதான் ஒரு பெரிய உண்மையை சேரமான் நாயனார் சொல்கிறார். “அப்பா, சிவபெருமானை தரிசிக்கிற போது அவனை தரிசிப்பதில் எனக்கு மகிழ்ச்சியென்றுதான் நான் நினைத்தேன். ஆனால் சிவனை தரிசித்ததில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ இவனைப் பார்த்ததில் சிவனுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி” என்றார். இந்த நம்பிக்கையோடு நாம் வழிபாடு செய்தால் அந்த வழிபாடு நம்மை அதில் இன்னும் ஈடுபடுத்தும்.\nபெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி\nஅரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து\nவிரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக்\nகரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே\nதிருமுறைகளின் அருமைப்பாடுகளை ஓதி உணரவும், உணர்ந்து பின்பற்றும் விதமாக தொடர்ந்து இயங்கி வருகிற அரனருள் அமைப்பினுடைய பன்னிரு திருமுறை திருவிழாவில் கலந்துகொண்டு நான்காம் திருமுறை நன்நாளாகிய இன்று நற்றுணையாவது நமச்சிவாயவே என்கிற தலைப்பில் நாவுக்கரசர் பெருந்தகையினுடைய அருளிச்செயல்கள் சிலவற்றை உங்களுடன் சிந்திக்க திருவருள் கூட்டுவித்து இருக்கின்ற இந்நிலையில் விழா தலைமை கொண்டு இருக்கிற மருத்துவர் சிவாஜி அவர்களுக்கும், எனக்கு முன்னால் திருமுறைகள் பற்றி பறந்து பறந்து ஒரு பருந்து பார்வை பார்த்து இருக்கிற தமக்கையார் டாக்டர் சாரதா நம்பி ஆரூரன் அவர்களுக்கும் அரனருள் என்கிற இந்த அமைப்பை அரனருளாலேயே தோற்றுவிக்கிற நம்முடைய சாமி தண்டபாணி வித்துவான் உள்ளிட்ட நண்பர்களுக்கும் பெருமக்களுக்கும் திரண்டு இருக்கிற சிவனருள் செல்வராகிய உங்கள் எல்லோருக்கும் வணக்கங்கள் உரித்தென ஆகுக.\nதிருமுறை விழாவில் மனித பிறப்பு எவ்வளவு முறை என்பதைத்தான் இன்றைக்கு இரண்டு பேரும் பேசி இருக்கிறார்கள். ஒரு முறையா, இரு முறையா, பல முறையா என்ற கேள்வியை முறைப்படுத்துவதுதான் திருமுறை. ஏனென்றால் ஓர் உயிரினுடைய பக்குவத்திற்கு ஏற்ப பிறவி வேண்டும் என்றும் தோன்றுகிறது; பின்னால் வேண்டாம் என்றும் தோன்றுகிறது. சிதம்பரத்தில் பிள்ளை பெருமானுடைய திருகூற்றுகளை தரிசித்தபோது நாவுக்கரசர் பெருமானுக்கு இன்னொரு பிறவி வேண்டும் என்று தோன்றுகிறது.\nஅவருக்கே திருப்புகழ். புண்ணியா புண்ணடிக்கே போதுகின்றேன் பூம்புகழ் மேவிய புண்ணியனே என்கிற போது பிறவாமையை நோக்கி அவர்கள் சொல்கிறார்கள். எனவே வாழ்கிறபோது வாழ்க்கையில் ஈடுபாடும் விடுபட்டு போகிற போது சிவன் திருவடிகள் சேர்கிற அந்த உணர்வும் இயல்பாக கூற்றுவிப்பதைத்தான் நாம் இறையருள் என்று சொல்கிறோம். எனவே இதுகுறித்து நம்முடைய அருளாளர்கள் நீளப் பேசி இருக்கிறார்கள்.\nநற்றுணையாவது நமச்சிவாயவே என்கிற தலைப்பில் சார்ந்து இருக்கக்கூடிய பதிகத்திலேயே ஒரு பாட்டு இதற்குப் பதில் சொல்கிறது. நம்முடைய விழா தலைவர் பேசுகிற போது மூவகை கருமங்களைப் பற்றி சொன்னார். பிரார்த்தம், சஞ்சிதம், மகாமியம் பற்றி சொன்னார். நாம் பார்த்தால் மலையைப் போல் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்ற இந்த கரும தொகுப்புகள். ஆனால் இந்த கரும தொகுப்புகள் ஒரு விநாடியில் எரிந்து போவதற்கு ஒரே ஒரு கனல் இடவேண்டி இருக்கிறது. அது நமச்சிவாய என்கிற திருநாமம் என்கிறார் திருநாவுக்கரசர்.\nவிண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வெழல்\nஉண்ணிய புகல் அவை ஒன்றும் இல்லையாம்\nஒரு துளி ந���ருப்பு சிவக்கனல் உள்ளே பட்டுவிட்டால் அவ்வளவு பெரிய கருமங்களின் தொகுப்பு ஒன்றும் இல்லாமல் போகிறது.\nபண்ணிய உலகினில் பயின்ற பாவம். இது மிக அருமையான சொற்றொடர். பயின்ற பாவம் என்கிறார். நாம் பாவம் செய்தற்கு நிறைய பயிற்சி எடுத்து இருக்கிறோம். ஒவ்வொரு பிறவியும் ஒவ்வொரு பயிற்சி.\nபண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை\nஅப்படியானால் எந்தக் காலகட்டத்தில் பிறவியில் ஈடுபாடு வேண்டும்-, எந்தக் காலத்தில் பிறவியற்றுப் போய் பிறவாபெருநதியில் உயிர் சேர வேண்டும் என்பதையும் சிவன் முடிவு செய்கிறார் என்பதால் அந்தக் கவலையும் நமக்குக் கிடையாது.\nநாம் வாழ்கின்றபோது என்ன செய்ய வேண்டும், வாழ்கிற நெறி என்பதைத்தான் நம்முடைய ஐயா சாமி தண்டபாணி அவர்கள் கேட்டார்கள். நமக்குரிய நியமங்களை இருக்கிறபோது சரியாகச் செய்வது.\nபெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி\nஎல்லாவற்றையும்விட மிக முக்கியம், என்ன செய்தாலும் ஈடுபட்டு செய்ய வேண்டும் அங்கு நல் ஆர்வத்தை உள்ளே வைத்து. நீங்கள் செய்கிற வேலை சிறப்பதற்கும், வழிபாடு சிறப்பதற்கும், பண்ணுகிற சேவை சிறப்பதற்கும் அடிப்படையான ஒரு தகுதி,\nஆங்கு நல் ஆர்வத்தை உள்ளே வைத்து.\nஒவ்வொரு நாளும் சிவபெருமான் திரு முன்னிலையில் தீபம் ஏற்றுகிறோம் என்றால் அந்த தீபம் ஏற்றுகிற அந்த ஒரு விநாடி அந்த திரியோடும், அந்த அகலோடும், அந்த கனலோடும் நாம் இருக்க வேண்டும். விளக்கு இடுங்கள், தூபம்போடுங்கள் என்று அப்பர் சொல்லவில்லை.\nவிரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்கு.\nஎதை நாம் ஈடுபட்டுச் செய்கிறோமோ அதில் நாம் முழுமையாக நம்மைக் கரைத்துக் கொள்கிற போது நாம் செய்கிற ஒவ்வொரு வேலையும் ஒரு தவமாக மாறுகிறது என்பதைத் தான் அருளாளர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=13764", "date_download": "2018-12-17T16:00:33Z", "digest": "sha1:MTDG3MHGQZBMV36Q2BH55WN5N7XUZVGN", "length": 43542, "nlines": 356, "source_domain": "temple.dinamalar.com", "title": " Saptha Kanniyar Temple | வராகி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு\nஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை\nஸ்ரீரங்கத்தில் மார்கழி இரண்டாம் நாள் விழா\nபக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம்\nபட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் அபிஷேகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nவில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ஆராதனை விழா\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறப்பு\nசபரிமலையில் 2027 வரை உதயாஸ்தமன பூஜை 2036 வரை படிபூஜை முன்பதிவு\nநாராயணி என்ற வைஷ்ணவி இந்திராணி\nமுதல் பக்கம் » சப்தகன்னியர்\nவராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். அந்தகாசுரன் என்பவனை அழிக்க, சிவன் தனக்கு உதவியாக சப்தமாதர்களைத் தோற்றுவித்ததாக மத்ஸ்யபுராணம் சொல்கிறது. சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் வதத்தின்போது, தனக்கு உதவியாக சப்தமாதர்களை சக்திதேவி தோற்றுவித்ததாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. சப்தமாதர்களில் வாராஹியை தனிதெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. இவள் கருப்பு நிறம், பன்றி முகம், பெருவயிறுடன், ஆறு கைகளுடன் இருப்பதாக ஸ்ரீதத்வநிதி என்றநூல் வர்ணிக்கிறது. வராஹியின் வரத, அபயஹஸ்தம் தவிர மற்ற கைகளில் சூலம், கபாலம், உலக்கை, நாகம் தாங்கியிக்கிறாள். சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, தசமி, துவாதசி, அமாவாசை திதிகள் வாராஹி வழிபாட்டிற்கு உகந்தவை. சோழ அரசர்களின் இஷ்ட தெய்வமாக விளங்கிய வாராஹிக்கு தஞ்சை பெரியகோயிலில் சந்நிதி உள்ளது. வாராஹி மாலை என்னும் நூலை எழுதிய சுந்தரேசர், சோழ மன்னரான குலோத்துங்கனின் படையில் குதிரைப்படைக்குத் தலைமை வகித்தவர். வாராஹியை வழிபடுபவருக்கு எதிரிகளின் தொல்லை நீங்கி, வளமான வாழ்வு உண்டாகும்.\nஇதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் வராகி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வழுவூர் அருள்மிகு இளங்கிளை நாயகி சமேத வீரட்டேசுரர் திருக்கோயில் ஆகும். இவருக்கு கிருத்திவாசர் என்ற பெயரும் உண்டு. அஷ்டவீரட்டத் தலங்களில் கஜசம்காரம் நிகழ்ந்த தலம். கஜசம்ஹார மூர்த்தி திருவுருவம் மிக்க சிறப்புடையது. இவர் எழுந்தருளிய சபை ஞானசபை எனப்பெறும். தேவார வைப்புத் தலம். வராகி பூஜித்த தலம்.\nதிருமாலின் வராக அவதார அம்சம் உடையவள். கறுப்புப் பட்டாடை உடுத்தியவள். பன்றி முகம் உடையவள். மிக்க செல்வமும் அணிகலன் பூண்ட அழகிய மார்பும் உடையவள். பாதங்களில் நூபுரம் அணிந்தவள். கலப்பை, முசலம், வரதம், அபயம் அமைந்த நாற்கரத்தினள். கருநிறம் உடையவள்.\nமூலவர் : கிருத்திவாசர் (வீரட்டேசுவரர்)\nஅம்மன் / தாயார் : பாலகுராம்பிகை, இளங்கிளைநாயகி\nபாடியவர் : திருஞானசம்பந்தர்( வைப்புத்தலம்)\nபுராண பெயர் : தாருகா வனம்\nதிருவிழா : மாசிமகம் - யானை சம்கார ஐதீக நிகழ்ச்சி -10 நாட்கள் திருவிழா - தினமும் இரண்டு வேளை வீதியுலா - 9ம் நாள் யானை சம்கார நிகழ்ச்சி - 10 ம்நாள் தீர்த்த வாரி - இத்திருவிழா இத்தலத்தில் நடைபெறும் மிகச்சிறப்பான திருவிழா ஆகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.\nமார்கழி - திருவாதிரை - 3 நாட்கள் திருவிழா\nபுரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாட்கள் திருவிழா\nகார்த்திகை சோம வாரங்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும்,\nஇரவு தினந்தோறும் யந்திர பிரதிஷ்டைக்குப் பூஜை நடைபெறுகிறது. அமாவாசை தோறும் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார்.\nஆடிப்பூரம், பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும். கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும்.\nமாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.\nவருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி,பொங்கல், தமிழ்,ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.\nதல சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்\nஅட்ட வீரட்டத் தலங்களில் இது 6 வது தலம்.\nசிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும்.\nசப்தகன்னியரில் வராகி வழிபட்ட தலம்\nதிறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nமுகவரி: அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில்,\nவழுவூர் - 609 401\nபொது தகவல் : இங்குள்ள தீர்த்தத்தில் 5 கிணறுகள் உள்ளன. இதற்கு பஞ்சமுக கிணறு என்று பெயர். திருஞான சம்பந்தர் எட்டு வீரட்டங்களைக் குறிப்பிட்டு அருளியுள்ள திருப்பாடல்களில் இத்தலத்தை குறிப்பாக அருளியுள்ளார்.இது தேவார வைப்புத்தலம் என போற்றப்படுகிறது. இத்தல விநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார்.\nபிரார்த்தனை : அமாவாசை தோறும் சுவாமி சந்நிதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோசம் நீங்கி நன்மக்கட்பேறு வாய்த்து வருகிறது.\nதிருமண வரம் , குழந்தை வரம் ஆகியவற்றை பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் நிறைவேறுகிறது.\nஇத்தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால் பில்லி , சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.\nஇத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.\nநேர்த்தி கடன் : அமாவாசை அன்று தீர்த்தத்தில் நீராடி விட்டு சுவாமிக்கு அர்ச்சனைசெய்து வழிபடுகிறார்கள்\nகல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல்,\nஅம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் ���ுக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.\nசுவாமிக்கு மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.\nமேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.\nகஜசம்கார மூர்த்தி : இத்தலத்தின் விசேச மூர்த்தி இந்த கஜசம்கார மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது. திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார். கையிலுள்ள முருகனோ தன் தந்தையை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார். சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது எங்குமில்லாத தனிசிறப்பு. இத்தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப்பேறு கிட்டும். ஆணவம் நீங்கினால், ஞானம் கிடைக்கும். அம்மன் சன்னதி முன்புள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் கல்வியறிவு பெருகும். சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள்.பெருமான், உமையஞ்ச ஆனையை உரித்ததை இத்திரு உருவத்தில் காணலாம். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம். சம்காரமூர்த்தி இருக்கும் இடம் ஞான சபை ஆகும்.\nசனிபகவான் : சூரிய மண்டலத்தில் விக்கிரம ராஜாவோடு சனி பகவான் யுத்தம் செய்கிறார். இதில் விக்கிரமராஜா தோற்றுப்போய்விடுகிறார். இத்தீர்த்தத்தில் வந்து விழுகிறார். தீர்த்தக்குளத்தில் குளித்து விட்டு சுவாமியை வழிபடுகிறார். சுவாமி அவருக்கு அருள் பாலிக்கிறார். சனி பகவான் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். சனிபகவானை சுவாமி ஒரு காலை முடமாக்கி விடுகிறார்.இத்தலத்தில் ச��ிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.இங்குள்ள சனிபகவான் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தலத்தில் யானையை பிளந்து சிவபெருமான் வீரச்செயல் புரிந்துள்ளார்.\nசனீசுவரனுக்கு இங்கு சாப நிவர்த்தி ஆன தலம். சிதம்பர ரகசியப் பிரதிஷ்டைபோல இங்கும் கஜசம்கார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும். கஜ சம்கார மூர்த்தி உள்ள இடம் ஞானசபை ஆகும். கஜசம்கார நடனம் நவ தாண்டவத்தில் ஊர்த்துவ தாண்டவமாகப் போற்றப்படும் நடன சபையில் ஞானசபை என்று இது கூறப்படும்.\nயானையைப் பிளந்து வீரநடனமாடி வரும் அப்பாவைப் பார்த்து அம்பாளின் இடுப்பில் இருக்கும் முருகப்பெருமான் அதோ அப்பா வருகிறார் என்று சுட்டிக் காட்டியபடி உள்ளார். 48000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர் எனக் கூறப்படுகிறது. சனீசுவரனுக்கு தனி சந்நிதி உள்ளது.\nஇங்கு சனீசுவரன் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது சிறப்பம்சம் தீர்த்தங்களில் சுவாமி சந்நிதிக்கு எதிரே உள்ள ஈசான தீர்த்தம் அல்லது பாதாள கங்கை விசேசமானது. பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதாதலின் வழுவூர் என்று ஆனது. இதிகாசங்களில் இத்தலம் தாருகா வனம் என்று குறிப்பிடப்படுகிறது.\nதல வரலாறு : தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவ முனிவர்கள் எனவும் தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத்தரும் எனவும் இதற்குக் கடவுள் துணை தேவையில்லை எனவும் கருதி ஆணவர் கொண்டனர். அவ்வாறே அவர்களது மனைவியரும் நினைத்தனர். இவர்களது ஆணவத்தையும் கர்வத்தையும் அழிக்கும் பொருட்டு சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர். முனிவர்கள் மோகினியைக் கண்டும், அவர்களது மனைவியர் பிட்சாடனரைக் கண்டும் தந்நிலை அழிந்தனர். பெருமான் மோகினியோடு கூடி ஐயனாரை பெற்றெடுத்து மறைந்தார். முனிவர்கள் சிவபெருமானின் செயல் கண்டு கோபம் கொண்டனர். வேள்வி செய்து அக்னி, புலி, மான், மழு,பாம்பு , முயலகன் ஆகியவற்றை சிவபெருமான் மீது ஏவி தோல்வி கண்டு கடைசியாக மதயானையை வேள்வி தீயிலிருந்து உண்டாக்கி பெருமான் மீது ஏவினர். பிட்சாடனர் உருவில் வந்த பெருமான் யானையின் வயிற்று��்குள் புகுந்து கொண்டார். உலகம் இருள்கிறது. அம்பிகை ஐயனைக் காணாது அஞ்சினாள். பெருமான் யானையின் வயிற்றிலிருந்து கலக்க, கொல்ல வந்த யானை வலி தாங்க முடியாமல் தவிக்க, சுவாமி யானையின் வயிற்றை கிழித்துக் கொண்டு (ஊர்த்துவ தாண்டவம்) வீர நடனமாடிக் கொண்டு வருகிறார். அதன்பின் ஆணவம் அழிந்த முனிவர்கள், வந்தது சிவன் என்பதை அறிந்து மன்னிப்பு கேட்டனர். யானையை சம்ஹராம் செய்தவர் என்பதால் இறைவன் கஜசம்ஹாரமூர்த்தி எனப்படுகிறார்.\nஇருப்பிடம் : மயிலாடுதுறை - மங்கநல்லூர் பேருந்துச் சாலையில் எலந்தங்குடியை அடுத்து உள்ள நெய்க்குப்பையில் வழுவூர் கைகாட்டியில் இறங்கிச் சென்றால் எளிதில் கோயிலை அடையலாம்\nமுக்கிய ஊர்களிலிருந்து தூரம் :\nமயிலாடுதுறை - 7 கி.மீ.\nதிருவாரூர் - 25 கி.மீ.\nவாராஹி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)\nவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் அம்சமாக அவதரித்தவள் - வாராஹி. வராக (பன்றி) முகமும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களை அபய - வரதமாகவும்; மேல் வலக்கரத்தில் தண்டமும் - இடக்கரத்தில் கலப்பையும் கொண்டவள். கருப்பு நிறமுடைய ஆடையை உடுத்திக் கொண்டிருப்பவள். கிரீட மகுடம் தரித்து - சிம்ம வாஹனத்தில் அமர்ந்திருப்பவள்.\nஇவள் அசுரன், உலகைத் தூக்கிக் கொண்டு கடலுள் ஒழிந்தபோது, வராக அவதார மெடுத்து மீட்டுக் கொண்டு வந்தவள். எனவே, இவளை வழிபட்டால், எதிரிகளை அழித்து வெற்றி அடையலாம். பெண்கள் உபாசித்தால் கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதற்குத் தீங்கு நேரும்போது, எதிர்த்து நின்று காத்தருள்வாள்\nவராகி பாடல்: கரியின் தோல் திருமேனியிற் கவினுறப் போர்த்தி\nஅரியின் கண்ணடி அணிதரும் அண்ணலைச் சத்தி\nபுரியின் மேவிய பொருளினை வராகி பூசித்தாள்\nதெரியின் மேம்படு வரமெலாம் சிறப்புறப் பெற்றாள்.\nவாராகி விஷ்ணு அம்சி - பூஜா\nஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - வாராகி - ஆசனாயயாய - நம:\nஓம் - ஹ்ரீம் - வம் - வாராகி மூர்த்தியை - நம:\nஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம:\nகாயத்ரி: ஓம் - மஹிசத்வஜாயை வித்மஹே\nதியான ஸ்லோகம்: ஏக வக்த்ராம் த்விநேத்ராம்ச\nமூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம :\nஅர்ச்சனை: ஓம் வாராஹ்யை நம\nஓம் சபா ரூபிண்யை நம\nஓம் பக்ஷ ரூபிண்யை நம\nஓம் அகோர ரூபிண்யை நம\nஓம் த்ருடி ரூபிண்யை நம\nஓம் ரண பண்டிதாயை நம\nஓம் மலா பகாயை நம\nஓம் மூர்ச்சா பகாயை நம\nஓம் மகா கர்ப்பாயை நம\nஓம் விஷ்வ கர்ப்பாயை நம\nஓம் த்யான பராயை நம\nஸ்ரீ வாராகி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.\nபூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.\n« முந்தைய அடுத்து »\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nநாராயணி என்ற வைஷ்ணவி அக்டோபர் 08,2012\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2018-12-17T15:10:42Z", "digest": "sha1:Q2E4ISEODZTB3Q6EQEM3WV2UPK5BAZL4", "length": 9379, "nlines": 82, "source_domain": "tnreports.com", "title": "அரசியல் Archives - Page 2 of 39 -", "raw_content": "\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\n[ December 14, 2018 ] உடல் நிலையில் சிக்கல் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்\n[ December 14, 2018 ] ”இருக்கும் இடத்திற்கு அர்ப்பணிப்போடு வேலை செய்பவன் நான்” –செந்தில் பாலாஜி\tஅரசியல்\n[ December 14, 2018 ] சற்று நேரத்தில் ஸ்டாலின் செந்தில்பாலாஜி அறிவாலயத்தில் சந்திப்பு\nநாளை திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன டெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ் டெல்லியில் ஸ்டாலின் – தொ��ைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ்\nஆடி அடங்கியது மோடி அலை –ஆழி செந்தில்நாதன்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன டெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ் டெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன\nடெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் […]\nதினகரன் மீது அதிருப்தி – திமுகவில் இணைய திட்டம்\nடெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது பிளவு பட்ட அதிமுகவில் ஒரு […]\nகனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது\nகலைஞரின் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின் மறுமணம் செய்து கொண்டார் கவுசல்யா சங்கர் மறுமணம் செய்து கொண்டார் கவுசல்யா சங்கர் மோடி, அமித்ஷா,யோகி ஆதித்யநாத் –பாஜகவில் கோஷ்டி மோதல் […]\nகலைஞரின் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின்\nமறுமணம் செய்து கொண்டார் கவுசல்யா சங்கர் மோடி, அமித்ஷா,யோகி ஆதித்யநாத் –பாஜகவில் கோஷ்டி மோதல் வெடிக்கும் மோடி, அமித்ஷா,யோகி ஆதித்யநாத் –பாஜகவில் கோஷ்டி மோதல் வெடிக்கும் நாளை டெல்லியில் ஸ்டாலின் […]\nநாளை டெல்லியில் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை\nநாளை டெல்லி செல்லும் திமுக தலைவர் சோனியாகாந்தியை சந்திக்கிறார். பின்னர், எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். வரவிருக்கும் நாடாளுமன்ற […]\n’நெல்’ ஜெயராமனுக்கு ஸ்டாலின் அஞ்சலி\nடிச-23 திருச்சியில் பிரமாண்ட கருஞ்சட்டை பேரணி -திருமுருகன் காந்தி காலமானார் ’நெல் ஜெயராமன்’ எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nடிச-23 திருச்சியில் பிரமாண்ட கருஞ்சட்டை பேரணி -திருமுருகன் காந்தி\n எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது மூன்றாவது முறையாக புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்ற ஸ்டாலின் மூன்றாவது முறையாக புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்ற ஸ்டாலின்\nமூன்றாவது முறையாக புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்ற ஸ்டாலின்\nபிரம்மசரியத்தை பின்பற்ற முடியாதவர்கள் பாதிரியார் பணிகளில் இருந்து வெளியேற போப் கோரிக்கை தாமரை எப்படி மலரும் –ஸ்டாலின் கேள்வி தாமரை எப்படி மலரும் –ஸ்டாலின் கேள்வி\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n#Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\nதோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/10_30.html", "date_download": "2018-12-17T15:24:45Z", "digest": "sha1:F2CR5VHA4WXKZ5SR5OCIJXSB2JKXX34U", "length": 40675, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "10 நாட்­க­ளாக படுக்­கையில் கிடக்கிறேன் - கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல்ல ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n10 நாட்­க­ளாக படுக்­கையில் கிடக்கிறேன் - கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல்ல\nநான் கடந்த 10 தினங்­க­ளாக சுக­வீ­ன­முற்று படுக்­கையில் கிடக்­கின்றேன். இந்­நி­லையில் எவ்­வாறு நான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து அர­சாங்­கத்­துடன் இணை­வது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த முடியும் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல கேள்வி எழுப்­பினார்.\nமூழ்­கிக்­கொண்­டி­ருக்கும் கப்­பலில் யாரும் ஏற­மாட்­டார்கள். அதே­போன்று மக்­களின் செல்­வாக்கை இழந்­து­கொண்­டி­ருக்கும் இந்த அர­சாங்­கத்­துடன் நான் இணைந்­து­கொள்­ள­மாட்டேன் என்றும் கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல சுட்­டிக்­காட்­டினார்.\nகூட்டு எதி­ர­ணியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் கண்­டி­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர­சாங்­கத்தில் இணைந்து ஊட­கத்­துறை இரா­ஜாங்க அமைச்சுப் பத­வியை பெற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தாக வெளி­வரும் தக­வல்கள் குறித்து வின­வி­ய­போதே அவர் இந்த வ��ட­யங்­களை கூறினார். இது­தொ­டர்பில் கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல கேச­ரிக்கு மேலும் கருத்து வெளி­யி­டு­கையில்;\nநான் அர­சாங்­கத்தில் இணைந்து அமைச்சுப் பத­வியை பெற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்டு வரு­கின்­றன. ஆனால் அவ்­வாறு நான் இணைந்­து­கொள்ள போவ­தில்லை. மேலும் நான் ஜனா­தி­ப­தியை சந்­திக்­க­வி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nநான் கடந்த 10 நாட்­க­ளாக சுக­வீ­ன­முற்று படுத்த படுக்­கையில் இருக்­கின்றேன். இன்­றுதான் ( நேற்று) சற்று குண­ம­டைந்து தேர்தல் பணி­களில் ஈடு­பட ஆரம்­பித்­தி­ருக்­கின்றேன். இந்­நி­லையில் கடந்த 10 நாட்­க­ளாக படுக்­கையில் இருந்த நான் அரச தரப்­புடன் இணை­வது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த முடியும். அது­மட்­டு­மன்றி எந்­த­வொரு மனி­தனும் மூழ்­கிக்­கொண்­டி­ருக்­கின்ற கப்­பலில் ஏறப்­போ­வ­தில்லை.\nஅதே­போன்று மூழ்­கி­கக்­கொண்­டி­ருக்­கின்ற கப்­பல்­போன்று காட்­சி­ய­ளிக்­கின்ற அர­சாங்­கத்தில் இணைந்­து­கொள்ளும் எண்ணம் எனக்­கில்லை இதனை நான் மிகவும் உறு­தி­யாக தெரி­வித்­துக்­கொள்­கின்றேன். அர­சாங்கம் நாளுக்கு நாள் மக்­களின் செல்­வாக்கை இழந்து வரு­கின்­றது.\nகடந்த தேர்தல் காலத்தில் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே அரசாங்கம் தொடர்பில் மக்கள் பாரிய அதிருப்தியுடன் உள்ளனர். அந்த விடயத்தை வைத்தே நாங்கள் தேர்தலில் ஈடுபடுகின்றோம். எனவே அவ்வாறன நிலையில் நான் அரசாங்கத்தில் இணைந்துகொள்வேனா என்று கேள்வி எழுப்பினார்.\nஅவுஸ்ரேலியா போய் மருத்துவம் செய்திருக்கலாமே. அவ்வாறு போனால் சனாதிபதி நிதியிலிருந்து மீண்டும் இன்னும் ஒரு 1500 மில்லியன் மக்கள் பணத்தைச் சுருட்ட ஒரு ரை பண்ணலாம்தானே.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்���ளை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?m=200512", "date_download": "2018-12-17T14:34:34Z", "digest": "sha1:KHAKRGECB7Z7RVOPMW4AEUDXY3Z2K37Z", "length": 10460, "nlines": 69, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » 2005 » December", "raw_content": "\nசெலீனா அக்தல், அமெரிக்காவில் நேற்றுவரை சந்தோஷமாக வாழ்ந்த 28 வயது குடும்பத் தலைவி. பங்களாதேஷில் இருந்து அமெரிக்கா வந்து குடியேரி வாழ்ந்துகொண்டிருந்தவர். இரண்டு குழந்தைகளின் தாய். இன்னும் இரண்டு நாட்களில் 29வது பிறந்தநாளை கொண்டாட இருந்தவர். கார்பியோ நியூயார்க்கின் குவீன்ஸை சேர்ந்த 23 வயது இளைஞன். அமெரிக்க ராணுவத்தில் ஆறு மாதங்களுக்குமுன் சேர்ந்திருந்தவன். டெக்ஸாஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, விடுப்பில் நியூயார்க் வந்தவன். ஆறுமாதங்கள் ராணுவத்தில் வெற்றிகரமாக வேலை பார்த்த மகிழ்ச்சியை, நேற்று இரவு (12/29/2005) 11.30 மணியளவில், [...]\n‘ஹாப்பி பர்த்டே மது’ என்றேன். திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு ‘தேங்க்ஸ்’ என்றபடி அவசரமாகக் குளிக்கச் சென்றாள் மது என்கிற மதுவந்தி. என் மகள். காலை 5 மணிக்கு குளித்து முடித்துவிட்டு அவசரம் அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தவளிடம் ‘எல்லா டாக்குமெண்ட்ஸும் மறக்காக எடுத்துகிட்டியா’ என்றேன். ‘யெஸ் டாட். ஹவ் மெனி டைம்ஸ் வில் யூ ஆஸ்க் த சேம் திங்’ என்றேன். ‘யெஸ் டாட். ஹவ் மெனி டைம்ஸ் வில் யூ ஆஸ்க் த சேம் திங்’ என்று கோபப்பட்டாள். ‘மோரோவர், இட்ஸ் ஆல் பிகாஸ் ஆப் யுவர் மிஸ்டேக். த ஒன் யூ டிட் [...]\nவழக்கமாகவே தொண்டர்கள் கூட்டம் நிறம்பி வழியும் தலைவரின் வீடு அன்று சற்று பதட்டத்துடன் காணப்பட்டது. கூட்டம் குறைவாக இருந்தது. ஒரிரு தொண்டர்கள் இங்குமங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். முந்தைய தலைவர்களின் படங்கள் விஸ்தாரமான வரவேற்பறை முழுவதும் மாட்டப்பட்டு வாடா மல்லியான ப்ளாஸ்டிக் மல்லி மாலைகள் போடப்பட்டிருந்தன. வரவேற்பறையை தாண்டியதும், 100 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரிய ஹால். ஹாலின் மையமாக மாட்டப்பட்டிருந்த படத்தில், விபூதிப் பட்டை குங்குமம் சகிதமாக சிரித்துக் கொண்டிருந்தார் தலைவர். ஹாலில் [...]\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். பொருள்: மழையை வாரி வாரி வழங்கக்கூடியது ‘புயல்’. அதனுடைய வளம் குன்றிப் போனால், உழவர்கள் ஏரைப் பிடித்து உழவுத் தொழில் செய்வது இய(ல்)லாமல் போய்விடும். வள்ளுவர் காலத்துல எத்தன பேரு உழவுத் தொழில் பண்ணியிருப்பாங்க, புயல்/மழைய எவ்ளோ முக்கியமா வள்ளுவர் எழுதியிருக்காரு. இப்போ எவ்ளோ பேரு உழவுத் தொழில் பண்றாங்க. இப்போ மழையோட முக்கியத்துவம் என்னன்னெல்லாம் யோசிச்சு பாத்துக்க வேண்டியது நம்ம பொறுப்பு\nகடல் தண்ணி, மேல் மட்டத்துல இருக்கற காத்த சூடாக்கறதால, காத்துல சுழற்சி ஏற்பட்டு, சுழல் காத்து ஏற்பட்டு (அதுவே புயலா மாறி) மழைய கொண்டு வருதுன்னு சொல்றாங்க. அதே காத்த நாமலே சூடாக்கினா எப்டின்னு பாக்கறீங்களா வருண யாகம் பண்ணி வருண பகவானுக்கு தந்தியடிச்சிதான். இப்படியும் காத்த சூடாக்கி மேல அனுப்பலாம். ஆனா இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்குமா இந்த சூட்டினால சுழற்காத்த ஏற்படுத்த முடியுமா இந்த சூட்டினால சுழற்காத்த ஏற்படுத்த முடியுமா அதுனால மழைய வரவழிக்க முடியுமா அதுனால மழைய வரவழிக்க முடியுமா இதே மாதிரி இன்னொரு யோசனை. [...]\n ஒரு தென்றல் புயலாகி வருதே\nதமிழ்நாட்டுல எங்கப் பார்த்தாலும் புயல், மழை, வெள்ளம். எல்லா அணைகளும் ஃபுல். ஏரிகளும் ஃபுல். சென்னைல இருந்து, பஸ்ல, எங்க ஊருக்கு போக வழக்கமா 6 மணி நேரம் ஆகும். இப்போ 12 (அ) 13 மணி நேரம் ஆகுது. அப்டியாவது ஊர் போய் சேருதே-ன்னு சந்தோஷப் படற நெலமைல இருக்கு. சென்னைல, கழிவு நீர் மட்டுமே ஓடிட்டு இருந்த, கூவம் ஆத்துலயும் அடையார் ஆத்துலயும் மழைநீர் ஃபுல்லா ஓடுது. புயல் மழை-ல்லாம் விட்றுச்சான்னா, இன்னும் வரலாம்-ன்னு [...]\nAMNewyork தினப் பத்திரிக்கைல நேத்து இந்தக் கார்ட்டூன் வந்திருந்துச்சு. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்-ன்னு வள்ளுவர் சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு.\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?m=200710", "date_download": "2018-12-17T14:19:29Z", "digest": "sha1:CFDVBQRPUABO5DRIFKZ7GO2EQROZ7XFP", "length": 6717, "nlines": 54, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » 2007 » October", "raw_content": "\nமழை.. மழை.. மேலும் மழை..\nஅப்ப்ப்ப்பா… இதுமாதிரி ஒரு மழைய நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை. சென்னைல 24 மணி நேரத்தையும் தாண்டி தொடர்ந்து பொழியுது. ஒரு வினாடி கூட விடாம பெருசா இடியோ, மின்னலோ இல்லை. டெஸ்ட் மேட்ச் மாதிரி ஸ்லோ அண்ட் ஸ்டெடியா பொழியுது. இடிகள் இல்லாத கொறைய அப்பப்போ காத்துல ஆடும் ஜன்னல் கதவுகள் பூர்த்திசெய்யுது. சில நேரங்கள்ல சத்தமே இல்லாததால மழை விட்றுச்சோ-ன்னு எதிர்பார்த்து வெளில போயி பார்த்தா ஹூஹும். 4 மணி நேரம் 5 மணி [...]\nஒரு உயிரோட மதிப்பை மக்களுக்கு எப்போதான் புரியும்-ன்னு தெரியல. உயிர் போனதுக்கப்புறம் நஷ்டஈடு கொடுத்தா சரியாயிடுமா உயிரின் விலை அவ்ளோதானா கோவைல இடிஞ்ச வீடுகளுக்கு 5 மாசம் முன்னாடியே காலிபண்ண சொல்லி அரசாங்கத்துல இருந்து நோட்டீஸ் கொடு���்துட்டோம். காலி பண்ணாம இருந்தது அவங்க தப்பு-ங்கற மாதிரி சொல்றாங்க. தங்கியிருக்கற வீடுகளை காலி பண்ணிட்டு போங்க-ன்னா எங்க போவாங்க மாற்று வீடுகள் கட்டிக் கொடுத்துட்டு அங்க போக சொன்னா போவாங்க. முகாம்ல போயி இருக்க சொன்னா எப்டி போவாங்க. [...]\nசின்ன கல்லு.. பெத்த லாபம்\nஅமெரிக்கால இருக்கறவங்களுக்கு காஸ்ட்கோ அல்லது BJ’s பத்தி தெரியாம இருக்க வாய்ப்பில்ல. வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள்ல கூட்டம் நிறம்பி வழியற மொத்த விற்பனைக் கடைகள். பாத்ரூம் டிஷ்யூ வேணுமா இந்தாங்க 48 ரோல்கள். எண்ணை வேணுமா இந்தாங்க 48 ரோல்கள். எண்ணை வேணுமா இதோ.. 5 கேலன் டின்கள். டூத் ப்ரஷ் வேணுமா, 10 ப்ரஷ் பேக். சோப் வேணுமா, ஒரு டஸன். ஷாம்பூ வேணுமா ரெண்டு லிட்டர் டப்பா. அவ்ளோ ஏன், ஜட்டி வேணுமா சிக்ஸ் பேக் இதோ.. 5 கேலன் டின்கள். டூத் ப்ரஷ் வேணுமா, 10 ப்ரஷ் பேக். சோப் வேணுமா, ஒரு டஸன். ஷாம்பூ வேணுமா ரெண்டு லிட்டர் டப்பா. அவ்ளோ ஏன், ஜட்டி வேணுமா சிக்ஸ் பேக்\nதமிழ் மீடியத்துல படிச்சு 10ம் வகுப்பு 12ம் வகுப்பு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் ரத்து-ன்னு அரசாங்கம் அறிவிச்சிருக்கு. பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் அரசாங்கத்துகிட்ட இருந்து வாங்கின பல கோடி ரூபாய் கடன்களை சர்வ சாதாரணமா தள்ளுபடி செய்யற அரசாங்கம், முதல் முறையா, பள்ளிகள் வழியா தேர்வு எழுதற எல்லா 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏன் தேர்வுக்கட்டணத்தை ரத்து செய்யக்கூடாது “தமிழை வளர்க்கறதுல இந்த அரசாங்கம் கொண்டுள்ள அக்கறை வேற யாருக்கும் கிடையாது “தமிழை வளர்க்கறதுல இந்த அரசாங்கம் கொண்டுள்ள அக்கறை வேற யாருக்கும் கிடையாது”-ங்கற மாதிரி ஒரு [...]\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-17T15:40:05Z", "digest": "sha1:UM4ZZMXVDJPHL7OF3QX4RJBZ5RS3PB24", "length": 56195, "nlines": 393, "source_domain": "padhaakai.com", "title": "செல்வசங்கரன் | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nஇப்படித்தானே சிரிக்கவேண்டுமென சிரித்துப் பார்க்க\nஇடதும் வலதும் உதடுகள் சைடு வாங்கிக் கொண்ட���ால்\nசிரிக்கிறானென்றே பொத்தாம் பொதுவாக கூறி நகர்ந்தனர்\nபழைய பொசிசனுக்கு வருவதில் ரொம்பச் சிரமமில்லை\nஇப்பொழுது சிரிக்காமலா இருக்கிறேன் பெரிய பாவம் செய்ய பார்த்தேன்\nஉதடுகளைப் பழையபடி ரெண்டு பக்கமும் ஒதுக்கி வைத்துக்கொண்டேன்\nஅக்கேசனாக பார்த்தவர்கள் உள்ளம் களித்திருப்பார்கள்\nபெரிய இனா வானா என்று முணுமுணுத்தபடியிருந்தனர்\nசிரிப்பது மாதிரி ரொம்ப நேரம் செய்து\nமுடியவில்லை வாய் வலிக்க ஆரம்பித்துவிட்டது\nதிரும்பவும் நியூட்ரல் நிலைக்கு வந்து உதடுகளை\nபாந்தமாகப் பிடித்து அமுக்கி விட்டுக் கொண்டேன்\nஎன்ன செய்தும் சிரிப்பு வரவில்லை\nசிரிப்பை நினைப்பதொன்றே சிரிக்கச் சிறந்த வழியென\nகாதுக்குள் வந்து பட்சி சொன்னதால் பிழைத்தேன்\nஅவ்வழியில் போனால் போகப் போக\nகொஞ்சம் கொஞ்சமாக கண்ணில் நீர் பூக்க ஆரம்பித்து\nஎன்ன செய்தும் சிரிப்பை அடக்க முடியவில்லை\nஇப்படிச் சிரிக்கிறேனென்ற சொந்தச் சிந்தையே\nகனிய வைத்துக் கனிய வைத்து வளம் குன்றாது காத்தது\nசிம்ரன் சிரித்துச் சிரித்துப் பேசி எனக்கு ஒன்று தந்தாரே\nசிரிப்பதையே வைத்த கண் வாங்காமல்\nபார்த்துக் கொண்டிருக்கும் மரியாதை பொருந்தியோரே\nஇல்லையென்றாலும் ச்சும்மாவாது சொல்லுங்கள் எதாவதுனாலும்\nமுகம் – செல்வசங்கரன் கவிதை\nஒரு மொபைல் தொலைந்ததை பற்றிய விசாரணை போய் கொண்டிருந்தது\nஎல்லார் மீதிருந்த சந்தேகமும் விலகி\nவிசாரணை வளையத்திற்குள் நானும் அவனும் மட்டும் இருந்தோம்\nஇந்த வளையத்திற்குள்ளாக அவனையும் இழுத்து வந்ததற்காக\nஅதிகாரிகளே உங்கள் நெஞ்சை ஒருமுறை விடைத்துக் கொள்ளலாம்\nஉங்கள் நெஞ்சு உங்கள் முறுக்கு விடைத்துக் கொண்டே இருந்தாலும்\nஎடுத்தவன் அவனென தெரியுமென்பதால் கூறினேன்\nஎனக்கென்ன இன்னும் ஒரேயொரு வேலை மட்டும்\nவடிகட்டித் தூக்கும் போது வழிந்தோடுவது மட்டுமே பாக்கி\nஅதிகாரி விசாரணையை முடுக்கி விட்டிருந்தார்\nஎடுத்தவன் அவனென கூறி விட்டால் வேலை சுளுகு ஒப்புக்கொள்கிறேன்\nஅந்த மயிர் புடுங்குறது எனக்கெதற்கு என்று தான்\nநான் எடுக்கவில்லையென்ற முகமிருக்கிறது அது போதும்\nஇல்லையென்றாலும் அப்படித் தானே இருக்குமது\nஎடுத்தவனைப் பார்த்தேன் அவன் முகத்தில் ஒரு அசால்ட்டு தெரிந்தது\nஅசால்ட்டையே ஒரு தோரணை போல காட்டினான்\nஎனக்குத் தூக்கி வா���ிப் போட்டது\nஏன் இப்படி அசால்ட்டு காட்டுகிறான்\nஇவனெல்லாம் எடுத்திருக்கவே மாட்டான் என்பது போலயிருந்தது\nஇப்பொழுது என் முகம் மீது எனக்குச் சின்னதாக ஒரு டவுட்\nஉண்மையிலேயே எனது முகம் எடுக்காத மாதிரி தான் தெரிகிறதா\nஅவனது அசால்ட்டை தூக்கிச் சாப்பிடுவது மாதிரியா உள்ளதது\nயார் கண்டது எனக்கது இன்னும் வரவில்லையோ\nஇது சரியா இல்லை இப்படிக் காட்டினால் சரிப்பட்டு வருமாயென\nகையை வைத்து உருளையான ஒன்றை\nஎன் முகத்தை வைத்தே என் முகத்தை இப்படி அப்படித் திருகி\nஇப்பொழுது அதிகாரிக்கு என் மீது லைட்டாக ஒரு டவுட்\nஅதிகாரி மற்றும் அவனோடு சேர்ந்து கொண்டு\nநானுமே என்னைக் கை காட்ட பேருதவி புரிந்துவிட்டதால்\nசந்தேகம் உறுதியாகி என்னை அரெஸ்ட் செய்வதாகக் கூறினார்கள்\nநான் எடுக்கவில்லையென்றாலும் அப்படி வாதிடுவதே கூட\nஎன்னைப் பொறுத்த வரையில் கெட்ட கேவலம்\nஇது மைண்ட் வாய்ஸ் இது கேட்காது\nஅதற்கு முன்னால் எனக்கு ஒன்று தெரிந்தாக வேண்டும்\nஉங்களைப் பொறுத்தவரை இதை விட அசிங்கமான கேள்வியொன்றை\nஉங்களிடம் கேட்க முடியாது ஆனாலும் சொல்லுங்கள்\nஉண்மையிலேயே குற்றம் செய்த மாதிரி என் முகம் தெரிகிறதா\nநீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன்\nஎனக்கும் கால காலத்திற்கும் நக்கிக் கொள்ள ஒன்று வேண்டாமா\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nஅந்தச் சாலையில் விர்ர்ரென என்னை முந்திக் கொண்டு போனார்\nஅது விர்ர்ரெனவா என ஒரு டவுட்\nஎன் பங்கிற்குக் கைகளைத் திருகியபடி நானும் முந்தினேன்\nஅதே பழைய சர்ச்சையைக் கிளப்பி அவர் முந்தினார்\nஅதையும் விட திருகி நான் முந்தினேன்\nஇப்பொழுது எங்களை இன்னொருவர் முந்திப் போனார்\nஎங்கள் எல்லோரையும் இன்னொருவர் முந்தினார்\nதிரும்பவும் அவர் என்னை முந்திக் கொண்டு போக\nஅவர்கள் எல்லோரையும் முந்திக் கொண்டு\nதிரும்பவும் என்னை முந்த முந்தப் பார்க்க\nஇப்பொழுது அந்தச் சாலையில் யாராலும் முந்த முடியவில்லை\nதலை தெறிக்க சாலை கீழே ஓடிக்கொண்டிருந்தது\nலேசாகக் குனிந்தாலும் மண்டையைக் குழப்பி விடும் ஓட்டம்\nசாலை இப்படி ஓடுவதாலேயே வந்துவிட்டோம் வேறு வழியில்லையென\nவண்டிகள் அதில் ஓடிக் கொண்டிருக்கிறதோ\nஆம் ஆம் அப்படித் தான்\nஇல்லையென்று கூறி விட்டால் அதுவே ஒரு பிரச்சினையாகி\nவேறு வேறு பிரச்சினைகளைக் கிளப்பலாம்\nசாலையின் நட்ட நட���வே இதெல்லாம் கூட ஒரு சிக்கலே\nதலையை அங்கிட்டு இங்கிட்டு ஒரு சொட்டு திருப்பமுடியவில்லை\nகைகள் மரத்துப்போனதால் அது இருக்கிறதா என்றே தெரியவில்லை\nவண்டி சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது\nஆனால் ஏன் நிற்பது மாதிரி இருக்கிறது தெரியவில்லை\nஎதுயெதுவோ எதிரே கடந்து பறக்கும் போதெல்லாம்\nவிருட் விருட்டென ஒரு சவுண்டு\nஆனால் அது விருட் விருட்டெனவா என\nதிரும்பவும் அதே போல ஒரு டவுட்\nஅய்யய்யோ நேரங்காலம் தெரியாமல் இது வேறா\nஇனி இந்தச் சாலை உலகம் தான் என்னைக் காக்க வேண்டும்\nநானே பறந்து கொண்டிருக்கிறேனோ மிதந்துகொண்டிருக்கிறேனோ\nஒரு கட்டத்தில் அந்தச் சாலையில் வேறெதுவுமே கேட்கவில்லை\nஎல்லாம் ஷ் மயம் தான்\nபவுன்சர், கூரெனும் யுக்தி – செல்வசங்கரன் கவிதைகள்\nபந்தே நீ அவன் தலையைக் குறி பார்த்துச் சென்றுகொண்டிருக்கிறாய்\nஅது ஒரு பிசகு அதைப் போய் உண்மையென நீ நம்ப\nஎவ்வளவு பெரிய விபரீதம் நேரப் போகிறது பார்\nஎன்ன பந்தே நான் சொல்வது கேட்கவில்லையா\nஇனி ஒன்றும் செய்ய முடியாது\nவிர்ரென காற்றைச் சீறிப் பாயும் உன் பயணத்தில்\nஇன்னும் சற்றைக்கு அவன் தலை உனக்குத் தட்டுப் பட்டுவிடும்\nசத்தமில்லாமல் என் பெயரைக் கூறிவிட்டு நீ ஒதுங்கிக் கொள்\nஇல்லையென்றாலும் என்னை யாரென்று தெரியாமலா போகப் போகிறது\nகுற்ற உணர்ச்சியில் என்னைச் சாவடி அடிக்கப் போகிறார்கள்\nநடந்து கொண்டே போவார்களே அப்படிப் போன ஒரு சமயத்தில்\nபந்தைப் போடுவதற்குத் தயாராய் அவனை நோக்கித் திரும்பியதும்\nஉன்னை வெளியே அனுப்புவதற்காக இப்படியும் ஒரு வழியிருக்கிறதென\nஅமுக்குணியாக உள்ளுக்குள் ச்சும்மா சிரித்துக் கொண்ட கணமது\nஅதைப் போய் உண்மையென நம்பிக் கொண்டு\nஆட்டிக் கொண்டு இந்தப் பந்து இப்படிக் கிளம்பிவிட்டது என்ன செய்ய\nமேலும் அது பாதி தூரம் சென்ற பிறகு அதற்கு காது கேட்காதது\nஇவ்வுலகம் என்னை நம்பவா போகிறது\nபந்தோடு ஒட்டி உறவாடினேனல்லவா என்னைச் சொல்ல வேண்டும்\nஇப்பொழுது பந்து சீற்றத்தோடு தலைக்கு மிக அருகில் போய்விட்டது\nமட்டையை வைத்து அவனும் தடுக்கப் பார்க்கிறான்\nஅவனால் அது முடியாது போனதால்\nஅவனை உரசுவதற்கு முந்தைய மிக துல்லியமான அந்த தருணம் பார்த்து\nபோய்த் தொலையென லேசாக அவன் குனிந்து கொண்டதும்\nநல்லவேளையாக பந்து பின்னாலிருப்பவனிடம் போய் தஞ்சமான���ு\nநண்ப என்னை மன்னித்து விடு\nஇனி விளையாடுவதற்கு பந்து அல்லாத ஒரு வழியை நாம் தேடவேண்டும்\nபந்தேயில்லாமல் ஓடி வந்து போடுகிறது மாதிரி போடுகிறேன்\nநீ அடிக்கிறது மாதிரி அடி\nஅவனுக்குப் போட்டேன் பாருங்கள் ஒரு பவுன்சர்\nகூரான கத்தி என்ன செய்யுமென\nநமக்குத் தெரிந்தபோதும் நம்மையது விட்டபாடில்லை\nஇப்படிச் செய்வேன் அப்படிச் செய்வேனென\nதினமும் ஒரு புதிய பாடத்தை நடத்த வந்திடுகிறது\nகத்தி இங்கு கழுத்து அங்கு என்றாலுமே\nஅதெல்லாம் அதற்கு ஒரு பிரச்சினையேயில்லை\nகத்தியை நோக்கி கழுத்தே தேடி வருகிறது\nஅதுவும் புதிய புதிய கழுத்து\nகத்தியை உறைக்குள் செருக மறந்த ஒருநாளில்\nவிறைப்பின் சுரு சுரு தாங்காது\nநம்மை யார் என்ன செய்து விட முடியுமென\nகொலைக்கு முன்பாக ஒரு தடவை\nபோலியாக அதைச் செய்து பார்ப்பார்களே அங்கு புகுந்தது\nயாருமில்லாது கத்தியை மட்டும் கண்டதில்\nமாதிரி கொலையை அப்படி அப்படியே போட்டபடி\nகிடைக்கிற இடங்களில் போய் ஒளிந்து கொண்டனர்\nபீடு நடை போட்டுக் கொண்டிருந்தது கத்தி\nசுருட்டி வைக்கப்பட்ட ஓலைப்பாய்க்குள் ஒருவன் ஒளிந்திருந்தான்\nஓலைப் பாயில் ஒளிந்திருப்பது மாதிரி வேவு பார்க்கிறேன்\nநீ பயந்தா இங்கு ஒளிந்துள்ளாய் என்றதும்\nகத்தியின் காதிற்கு ஓலைப் பாய் இருந்த திசையிலிருந்து\nசரக் புரக் சரக் புரக்கென்ற ஒலி வந்துகொண்டேயிருந்தது\nகத்தி அங்கிருந்தவாறு தன் மண்டையைத் திருப்புவதற்குள்\nநடிப்பதாகக் கூறியவன் ஓலைப் பாயிலிருந்து வெளிவந்து\nகூரான கத்தியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்\nதனது கொலைக்கு இக்கத்தி பயன்படுமா என்று\nகத்தியை நோக்கி ஒருவன் நடந்து திடீரென பின்வாங்கிக் கொண்டதும்\nகத்திக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது\nமண்டபம் பாதுகாப்பு குறைவெனக் கருதிய ஒருவன்\nகத்தியின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்தால் தேவலையென்று\nஅதன் பின்னால் ஒளிய ஒளியப் பார்க்க\nஅந்தக் கத்தி முதன்முதலாக ஒருவனை பார்த்து ஓடியது\nகூரென்ற அந்த ஒரு யுக்தியை\nஅடர்ந்த மயிரை மழித்துக் கொள்ளுங்களென்றோ\nஇல்லை வேறெப்படியோயேனும் ஒருவன் கைக்குள் அது புகுந்து விடும்\nகட்டக் கடைசியில் வைத்திருப்பவன் கழுத்தை\nவைத்திருப்பவனை வைத்தே அறுக்க வைக்கும் ராஜ யுக்தி அதுவும்\n‘டுடே’, ‘மாம்பழ சீஸன்’ – செல்வசங்கரன் கவிதைகள்\nசவரக்கத்தி முனையில் வைத்துக் கொண்டு\nகவனமாக வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கும்\nஒரு மாம்பழம் அதிலிருந்து நைஸாக நழுவி உருண்டோடி விடுகிறது\nபின்னால் ஓடிய கைகளுள் ஒன்று\nகழிவு நீர் வருவதற்குள் கபக்கென அமுக்கி\nஅந்தக் கருணை ஒளியைக் காண்பதற்காக\nபதற்றங்களும் மெனக்கெடல்களும் பாய்ந்து கவ்வல்களும்\nவேறு வேறு சந்துகள் பொந்துகள் அவ்வளவே\nஒரு வாய்ப்பு கிட்டிய நாளில்\nமாம்பழ உருவாக்கியின் முதல் தொடுதலுக்கு\nஅந்த மாம்பழம் எவ்வளவு நெகிழ்ந்து கொடுத்திருக்குமோ\nமாம்பழக்காரரே உடனே யேசுநாதராக மாறி\nதிவ்வியத்தின் ஒளியை என் மீது பாய்ச்சிடாதீர்\nமாம்பழத்தின் பக்கமும் லேசாக அதைத் திருப்பி விடும்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\nமஞ்சள் இரவு – வே. நி. சூர்யா கவிதை\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறே���் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,365) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (9) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (26) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (9) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (18) கவிதை (538) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (43) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (313) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (6) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (2) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (4) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. ��தியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (38) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (2) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (4) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (141) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (23) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (10) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nradha krishnan on காத்திருப்பு – ராதாகிருஷ…\nradha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nமுத்துசாமி இரா on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nபதாகை நவம்பர் - டிசம்பர் 2018\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nரமேஷ் பிரேதனின் 'சாராயக்கடை': வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி'- வெ. சுரேஷ் விமரிசனம்\nகாமம் - இரு ���மிழாக்கக் கவிதைகள்\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன�� தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவ��� கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-5-1-plus-launching-india-on-september-24-expected-be-priced-below-rs-15000-019281.html", "date_download": "2018-12-17T14:42:17Z", "digest": "sha1:Y4U5PHKI33CGVUTJHOBHBS3OKNGVV7RY", "length": 12563, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: 5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் நோக்கியா 5.1 பிளஸ் அறிமுகம்-விலை மற்றும் அம்சங்கள் | Nokia 5 1 Plus Launching in India on September 24 Expected to Be Priced Below Rs 15000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா: 5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் நோக்கியா 5.1 பிளஸ் அறிமுகம்-விலை மற்றும் அம்சங்கள்.\nஇந்தியா: 5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் நோக்கியா 5.1 பிளஸ் அறிமுகம்-விலை மற்றும் அம்சங்கள்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் செப்டம்பர் 24-ம் தேதி நோக்கியா 5.1 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா, கைரேகை சென்சார் போன்ற பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.\nமேலும் வரும் செப்டம்பர் 24-ம் தேதி பிளிப்கார்ட் வலைதளத்தில் மதியம் 2மணிக்கு இந்த நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும், இருந்தபோதிலும் இக்கருவியின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது. குறிப்பாக நாட்ச் டிஸ்பிளே வசதி மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்னர் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்ற அம்சங்களை இப்போது பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 5.86-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது.\nநோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் பி60 வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.\n3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஇந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,199 முதல் ரூ.15000 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிவோ வ்யை83 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபிட்ரோன் வயர்லெஸ் இயர்போன்: பார்க்க தான் குட்டி ஆனால் ரொம்ப கெட்டி.\nஆண்ட்ராய்டு ஷேர் மெனுவினை கஸ்டமைஸ் செய்ய மூன்று பயனுள்ள செயலிகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/14457/", "date_download": "2018-12-17T14:19:02Z", "digest": "sha1:5B6MXRFBX2PBUB6N6MNJN5FMZH3LI5V7", "length": 54441, "nlines": 190, "source_domain": "www.savukkuonline.com", "title": "காவியத் தலைவன் – 2 – Savukku", "raw_content": "\nகாவியத் தலைவன் – 2\nகடந்த ஆண்டு, கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி எழுதிய கட்டுரை காவியத் தலைவன். தமிழக அரசியல் சூழலில் முன்னெப்போதும் இல���லாத வகையில் கருணாநிதி முழுமையான செயல்பாட்டோடு இல்லாத வெறுமை முகத்தில் அறைகிறது. அவரின் உடன்பிறப்புக்கான கடிதங்களும், பத்திரிக்கையாளர்களை சந்திக்கையில் அளிக்கும் அற்புதமான பதில்களும், எள்ளல்களும், எரிச்சல்களும், கோபங்களும், குத்தல்களும் இல்லாமல் காற்றே வெறுமையாக வீசுகிறது.\nகருணாநிதியை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட, அவர் இல்லாமல் தமிழகத்தின் அரசியல் சூழலே சோர்ந்து போயுள்ளதை ஒப்புக் கொள்கிறார்கள். அவர் முழுமையான செயல்பாடுகளோடு இருந்தவரை, தமிழக அரசியல் கருணாநிதியை சுற்றியே அமைந்ததை எந்த அரசியல் விமர்சகரும் மறுக்க மாட்டார். அப்படியொரு காந்த சக்தியோடு அவர் இருந்தார்.\nஒரே நேரத்தில் இரு பெரும் ஆளுமைகளை தமிழகம் இழந்துள்ளது. ஒருவர் காலமாகி விட்டார். ஒருவர் முழுமையான அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.\nபக்தவச்சலம், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு அரசியல் செய்த கருணாநிதி, எடப்பாடி பழனிச்சாமியோடு அரசியல் செய்யும் அவலம் நேரக் கூடாது என்று விரும்பியோ என்னவோ, காலம் அவரை கட்டிப் போட்டு விட்டது. அரசு என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும், அவர் அமைச்சரவை சகாக்களும் அடிக்கும் கூத்துக்களை அவர் பேனா எழுதுவதை காலமே விரும்பவில்லையோ என்னவோ ….\nஅரசியலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவனின் நோக்கமாக இருக்க வேண்டும். அந்த வெற்றியை அடையும் பாதையும் நேர்மையானதாக, சரியானதாக இருக்க வேண்டும் என்பது, காந்தியின் வழிமுறை. ஆனால், அந்த நேர்மையான வழிமுறையை காந்தி கையாண்டபோது, அந்த வழிமுறையை மதித்த ஒரு பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்தது. காந்தி உண்ணாவிரதம் இருந்தால், பிரிட்டிஷ் அரசு பதறியது. எப்படியாவது அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற வைக்க, காங்கிரஸ் தலைவர்களின் உதவியை நாடியது. இறுதியாக காந்தியின் கோரிக்கைகளை ஏற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது.\nஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த உடனடியாகவே இந்த நேர்மை உணர்ச்சியை ஆட்சிக்கு வந்த இந்தியர்கள் துறந்தனர். பாகிஸ்தான் பிரிகையில் அதற்கு தருவதாக ஒப்புக் கொண்ட 130 கோடியை தரக் கூடாது என்று நேருவும், பட்டேலும் முடிவெடுத்தனர். ஆனால், காந்தி அதை எதிர்த்து, தன் சொந்த அரசாங்கத்தை எதிர்த��து உண்ணாவிரதம் இருந்தார்.\nஆனால் காந்திகள் அரசியலில் விதி விலக்குகள். அரசியலில் வெல்ல எல்லா வழிமுறைகளையும் கையாளத்தான் வேண்டும். இங்கே வெற்றி ஒன்றே மதிக்கப்படும். தோல்வியடைந்தவனுக்கு சாமரங்கள் வீசப்படுவதில்லை.\nகருணாநிதி இன்று எண்பது வயதுகளில் இருந்திருந்தால், இந்த ஆட்சியை முதல் பத்து நாட்களில் கவிழ்த்திருப்பார் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. அப்படி கவிழ்ப்பது சரியா, தவறா என்பது அவசியமற்ற விவாதம். எடப்பாடி பழனிச்சாமி ஒரு வருட ஆட்சியை முடித்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு. எதிர்க்கட்சிகள் எல்லாவற்றுக்கும் அவமானம். எடப்பாடியின் ஆட்சி தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. இந்த ஆட்சியை எந்த தந்திரத்தை பயன்படுத்தியும் கலைக்கலாம். கவிழ்க்கலாம்.\nஆட்சியை கவிழ்த்தால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரலாம் என்பதையும் தாண்டி, எடப்பாடி, பன்னீர் செல்வம், வேலுமணி, தங்கமணி போன்ற பதர்களிடம் கிடைக்கும் அதிகாரம் எப்படிப்பட்ட பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கருணாநிதி உணர்ந்திருப்பார்.\nஊழல் செய்யாத ஆட்சியை பார்க்க முடியாது. எதிர்ப்பார்க்கவும் கூடாது. நமது தேர்தல் முறைகள் அத்தகையன. ஒரு பாலம் கட்டினால் அதில் 20 சதவிகிதம் கமிஷன் பெறுவதை சகித்துக் கொள்ளலாம். ஜெயல்லிதா அதை 50 சதவிதமாக்கினார். ஆனால் எடப்பாடி அரசு, பாலமே கட்டாமல், 100 சதவிகிதத்தையும் ஸ்வாகா செய்யும் வேலைகளை கடந்த ஒரு ஆண்டாக செய்து கொண்டிருக்கிறது.\nஇப்படிப்பட்ட அரசாங்கத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் எத்தகைய ஊழல் பெருச்சாளிகளாக மாறிப் போயிருப்பார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள். ஒரு அரசில், முதலமைச்சர் ஒரு தனி ஊழல் ராஜாங்கம். ஒவ்வொரு அமைச்சரும் ஒரு தனி ஊழல் ராஜாங்கம் நடத்தினால், எத்தனை ஆண்டுகளுக்கு இதன் தாக்கம், தமிழக நிர்வாகத்தில் புரையோடிப் போயிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.\nஇந்த ஊழல் அரசாங்கத்துக்கு ஒத்து ஊதும் ஊதுகுழலாக நீதிமன்றமும் மாறிப் போயுள்ளதுதான் வேதனை. 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு, 100 நாட்கள் கடந்த நிலையில், தீர்ப்பின் தாமதத்தை எடப்பாடி அரசு சட்டவிரோதமாக தொடர்ந்து நடைபெறுவதற்கு உதவுவதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.\nநீதிபதிகள், அரசியலுக்கு அ��்பாற்பட்டவர்கள்தான். ஆனால் அவர்கள் அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடும்போதும், தீர்ப்புகளை தாமதமாக்கியோ, இழுத்தடித்தோ, மக்களுக்கு விரோதமாக செயல்படுகையில், அவர்களை இடித்துரைப்பது ஒரு அரசியல் தலைவரின் கடமை. சரியோ தவறோ. 18 எம்எல்ஏக்களின் வழக்கில் இத்தனை நாள் தாமதம் ஏன் என்ற கேள்வியை முக.ஸ்டாலின் வெளிப்படையாக எழுப்பியிருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்கு அதற்கான எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால் 100 நாட்களைக் கடந்தும் அவர் கனத்த மவுனம் காக்கிறார். அவரின் இந்த மவுனம்தான், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இவ்வழக்கை 100 நாட்களுக்கு மேலாக தாமதம் செய்ய துணிச்சலை தருகிறது.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி\nதீர்ப்புளிக்க இன்னும் எத்தனை நாட்கள் நீதிமன்றம் எடுத்துக் கொள்ளும் என்று ஸ்டாலின் ஒரு கேள்வியை எழுப்பினால் உயர்நீதிமன்றம் அவரை தூக்கிலா போட்டு விட முடியும் அதிகபட்சம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பார்கள். அதை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பெருமையோடு ஸ்டாலின் எதிர்கொள்ள வேண்டும்.\n2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சமயத்தில், ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்போது என்பதை, தமிழகத்துக்கு வருகை தந்திருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறினார். அவரின் அந்த கருத்து, வெளிப்படையாக, ஜெயலலிதாவுக்கு தேர்தலில் உதவி செய்வதற்காகவே என்பது அப்பட்டமாக தெரிந்தது.\nசதாசிவம் தலைமை நீதிபதியானது கருணாநிதி போட்ட பிச்சை. அவர் இல்லையென்றால், சதாசிவம் ஒரு நாளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாயிருக்க முடியாது.\nஅடுத்த நாள் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி இப்படிப் பேசினார். “வரும் 24-ம் தேதி அன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடைபெற உள்ள சூழ்நிலையில் நீதியரசர் சதாசிவம் தான் ஓய்வு பெற உள்ள ஏப்ரல் 25-ம் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்தில் ஏற்படுத்துமோ என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளத��� என்றும், முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் முன்பு வரும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தும் கூடும் என்பதையும், அந்த அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றும், முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் முன்பு வரும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தும் கூடும் என்பதையும், அந்த அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா என்பதையும் எண்ணிப்பார்த்து அதற்கேற்ப முடிவு செய்வது நீதிமன்ற நெறிகளை காப்பாற்ற பயன்படும் என்பதுடன், அனைவருக்கும் நலன் பயக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nசட்டம் படித்த நீதிபதிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். நீதிபதி எனக்கும் நண்பர் தான், தெரிந்தவர் தான். நீதிக்கு மதிப்பளித்து நீதி தராசு எல்லோருக்கும் சமம் என்று நினைத்துப் பார்க்க கூடிய நீதிபதி ஒருவர் இது போன்ற கருத்துகளை பொது விழாவில் கூறலாமா மக்கள் இதனை எண்ணிப்பார்க்க வேண்டும்”\nஆடிப்போனார் சதாசிவம். உடனடியாக மூவர் வழக்கை ஐந்து நபர் அமர்வுக்கு மாற்றியனுப்பினார்.\nஅதுதான் கருணாநிதி. நீதிபதிகள் நம்மிலிருந்து வருபவர்களே. அவர்கள் நீதிபதிக்கள் என்பதற்காகவே அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. கடவுளையே விமர்சனத்துக்குள்ளாக்கும் தேசம் இது. நீதிபதிகளையும், நீதிமன்றங்களையும் எப்போது எப்படி விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர் கருணாநிதி.\nஅதே சதாசிவம், கேரள மாநில ஆளுனரான சமயத்தில், முரசொலியில் கருணாநிதி, அது குறித்து, அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொன்னார்.\n“கேள்வி :- நீதிபதி சதாசிவம் அவர்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப் பேற்ற போது, வாழ்த்துத் தெரிவித்த தாங்கள், அவர் அண்மையில் கேரள மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்ற போது வாழ்த்துத் தெரிவிக்கவில்லையே\nபதில் :- இந்தக் கேள்விக்கு நான் பதில் அளிப்பதற்குப் பதிலாக சென்னை உயர் ���ீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நீதிபதி கே. சந்துரு அவர்கள் “தி இந்து” தமிழ் நாளேட்டில் “நீதி மானே இது நியாயமா” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மாநிலத்தின் ஆளுநர்களாக நியமிக்கக் கூடாதென்று 2005லேயே அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். பின்னர், 2008இல் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அப்படி நீதிபதிகள் ஆளுநராக நியமிக்கப் படுவது சந்தேகத்தை அளிக்கும் என்றும், தாங்கள் பதவியில் இருக்கும்போதே இது போன்ற பதவிகளுக்காக ஆசைப்பட்டு, நீதிபதிகள் தங்கள் சுதந்திரத்தை அடகு வைக்கும் நிலை ஏற்படுமென்றும் எச்சரித்தார். இது தவிர, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவிக் காலத்துக்குப் பிறகு எந்த நீதி மன்றத்திலும், எந்த அதிகாரிகள் முன்னாலும் ஆலோசனை சொல்லுவதோ வழக்காடுவதோ அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 124 (7)ன்கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற பதவிகளைப் பற்றிக் குறிப்பிடாததாலேயே அவர்கள் மற்ற அரசுப் பணிகளில் அமரலாம் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடாது. அதேபோன்று, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட பல பதவிகளை அலங்கரித்தவர்கள், ஓய்வு பெற்ற பின் மத்திய – மாநில அரசுகளின் கீழ் எவ்விதப் பதவியையும் வகிக்கக் கூடாதென்று விதிகள் உள்ளன. ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதாசிவம், கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்குச் சம்மதம் தெரிவித்து, அந்தப் பொறுப்பையும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட இந்தப் புதிய பொறுப்பு அவர் ஏற்கனவே நீதிபதியாக இருந்த போது செய்த உதவிக்குப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச் சாட்டுகள் பரவலாக எழுப்பப்பட்டதையும், நாடு முழுவதும் நீதித் துறை மற்றும் சட்ட வல்லுநர்கள், அவர் பொறுப்பேற்றதற்குக் கண்டனக் கணைகளை எழுப்பியதையும் ஊடகங்களில் பார்த்தோம். ஆளுநர் பதவியில் சட்ட ஞானம் பயன்படும் என்பதை விட, மத்திய அரசின் அரசியல் தந்திரங் களைச் செயல்படுத்தும் முகவர்களாகவே ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்பதை நீதிபதி சதாசிவம் புரிந்து கொள்ளவேண்டும். ஏற்கனவே வகித்த பதவியைவிட அரசமைப்புச் சட்டத்தில் நான்கு ஸ்தானங்கள் கவுரவக் குறைவாக உ���்ள பதவியை ஏற்றுக் கொள்வதும், அதற்கு நியாயங்கள் கற்பிப்பதும் நீதிமான்களுக்கு அழகல்ல. முறையற்ற விதத்தில் பதவி ஒன்றை அலங்கரிப்பது தமிழராக இருந் தாலும் சரி, வேற்று மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, தவறான முன்னுதாரணம் என்பதில் அய்யப்பாடு ஏதுமில்லை” இப்படிப்பட்ட விமர்சனங்கள் எல்லாம் நீதிபதி சதாசிவம் அவர்களுக்குத் தேவையா என்பதுதான் சிலருடைய கருத்து.”\nஇதுதான் கருணாநிதி. ஆட்சியை ஏன் கவிழ்க்கவில்லை என்று எழுப்பப்படும் கேள்விக்கு, ஸ்டாலினுக்கு நெருக்கமான தலைவர்கள், அரசியலில் குதிரை பேர கலாச்சாரத்தை தொடர்ந்து வளர்ப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றார்கள். அப்படி நேர்மையான கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் அளவுக்கு தூய்மையான கட்சியா என்ன திமுக \nஎடப்பாடி ஆட்சியை தொடர அனுமதிப்பன் மூலம், ஸ்டாலின் திமுகவுக்கு மட்டுமல்ல. தமிழக மக்களுக்கும் துரோகம் செய்கிறார் என்றே கருத வேண்டி உள்ளது. எடப்பாடி ஆட்சியை கவிழ்த்து, அவரை வீட்டுக்கு அனுப்பும் பணிக்காக, ஸ்டாலின், டிடிவி தினகரனோடு கைகோர்ப்பதில் கூட தவறில்லை.\nஇது போன்ற காரணங்களினால்தான், கருணாநிதி, காலத்துக்கும் நிலைத்து நிற்கிறார்.\nநெருக்கடியான நேரங்களில் சாதுர்யமான முடிவுகளை எடுப்பதில் கருணாநிதிக்கு நிகரே கிடையாது. நெருக்கடி நிலையின்போது திமுக தலைவர்கள் அடிபட்டனர். சிறை வைக்கப்பட்டனர். மிசா சட்டத்தில் அடைக்கப்பட்டனர். ஆனால் நெருக்கடி நிலை முடிந்ததும், எந்த இந்திரா காந்தி தன்னையும், தன் மகனையும், தன் கட்சித் தோழர்களையும் சிறையில் அடைத்தாரோ, அதே இந்திராவோடு கூட்டணி அமைத்து “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்றார். வெளிப் பார்வைக்கு இது அப்பட்டமான துரோகமாக தெரியும். ஆனால் இதை கருணாநிதியின் பார்வையில் இருந்து பாருங்கள். சர்க்காரியா ஆணையத்தின் முன் அளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புகார்களில், ஏழு அல்லது எட்டு குற்றச்சாட்டுகளை சர்க்காரியா நிரூபணம் ஆனது என்று அறிக்கை அளித்தார். அந்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கத்தக்கவை.\nமிக மிக எளிதாக இந்திரா காந்தியால் கருணாநிதியை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பி விட்டு, திமுகவை நிர்மூலமாக்கியிருக்க முடியும். எப்படியாவது தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற இந்திராவின் ��ெருக்கடியை புரிந்து கொண்டு, சாதுர்யமாக அவரோடு கூட்டணி அமைத்து, சர்க்காரியா ஆணைய விசாரணையிலிருந்து தப்பித்தார். அது சந்தர்ப்பவாதமா என்றால் ஆம். நியாயமற்ற செயலா என்றால் ஆம். ஆனால், திமுக இன்றும் இருக்கிறது. கருணாநிதி இன்றும் இருக்கிறார்.\nஇன்றைய தலைமுறைக்கு சர்க்காரியா ஊழல் புகார்கள் பற்றி என்ன தெரியும் அந்த சாதுர்யம்தான் கருணாநிதியை தமிழக அரசியலை 70 ஆண்டுகளாக தன்னைச் சுற்றியே சுழல வைத்தது.\nஎண்பதுகளில் ராஜீவ் காந்திக்கு எதிராக அமைக்கப்பட்ட தேசிய முன்னணியாக இருக்கட்டும். பின்னர் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாகட்டும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கருணாநிதி என்ற பெயர்தான் உயர்ந்து நின்றது. விபி.சிங்கோடு சேர்ந்து போட்டியிட்ட அந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் திமுக ஒரு எம்பி சீட் கூட ஜெயிக்கவில்லை என்றாலும், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் முரசொலி மாறனை கேபினெட் அமைச்சராக்கினார் விபி.சிங். அது முரசொலி மாறனுக்கு கிடைத்த அங்கீகாரம் அல்ல. கருணாநிதிக்கு கிடைத்த மரியாதை.\nபின்னாளில் உருவாகிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் கருணாநிதி முக்கிய பங்கு வகித்தார். மாநிலத்தில் எப்படி ஒரு பெரும் தலைவராக இருந்தாரோ, அதே வேளையில் தேசிய அளவிலும் தனக்கான முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக் கொண்டார். தேசிய அளவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, அவற்றுக்கான எதிர்வினைகளை ஆற்றி, தான் மட்டுமல்லாமல், தன் தொண்டர்களையும் விழிப்போடு வைத்துக் கொண்டார்.\nஅவர் முழுமையான செயல்பாட்டோடு இன்று இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து மனம் ஏங்குவதை தவிர்க்க முடியவில்லை.\nதூத்துக்குடி போராட்டத்தில் காவல்துறையினரின் செயல்பாடுகளை நியாயப்படுத்தி பேசிய ரஜினிகாந்த் கருணாநிதியால் எப்படி விமர்சிக்கப்பட்டிருப்பார் என்பதை நினைத்து மனம் ஏங்குகிறது. “ரஜினிகாந்த் எனது சிறந்த நண்பர்” என்று தொடங்கி, ரஜினி அதை படித்துப் படித்து கதறி அழும் வகையில் அந்த விமர்சனம் அடங்கியிருக்கும்.\nஎடப்பாடி பழனிச்சாமி, தன்னை கடவுளாக உருவகித்து, அரசு செலவில் திரைப்படம் எடுத்து வெளியிட்டதை கருணாநிதி எப்படி ஏகடியம் செய்திருப்பார் என்பதை நினைத்தாலே மனம் மகிழ்கிறது.\nஆனால், கருணாநிதி இன்று முழு செயல்பாடு இல்லாமல், ஓய்வு பெற்றிருப்பது எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியே. வாட்ஸப்பிலும், சமூக வலைத்தளங்களிலும் மட்டுமே தமிழகத்தின் நீண்ட வரலாற்றை படித்தறியும் இன்றைய தலைமுறைக்கு, கருணாநிதி யார் என்பது தெரியாது.\nஉதயநிதிகளையும், ரவீந்திரநாத்களையும், சீமான்களையும், அவர்கள் செய்யும் கோமாளித்தனங்களையும் பார்க்கும் இன்றைய தலைமுறைக்கு கருணாநிதி எப்படிப்பட்ட மாபெரும் ஆளுமை என்பது புரியவே புரியாது.\nகருணாநிதி மீது எனக்கு இப்போதும் சரி, எப்போதும் சரி. ஆயிரம் விமர்சனங்கள் உண்டு.\nஆனால், நான் பார்த்து, ரசித்து, நேசித்து, வியந்து, கோபப்பட்டு, வெறுத்து, பாராட்டி, திட்டி, விமர்சனம் செய்து, பகடி செய்து, என்று பல பரிமாணங்களில் எனக்கு நெருக்கமான தலைவர் கருணாநிதி.\nஅவருக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nகுறிப்பு : கருணாநிதி பிறந்த நாளுக்காக கடந்த ஆண்டு மே மாதம் எழுதிய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தேன்.\nநாற்பது ஆண்டு கால பொது வாழ்வுக்கு பிறகு கருணாநிதி மீது குடும்ப ஆதிக்கம் என்று வந்த குற்றச்சாட்டு ஸ்டாலின் மீது இப்போதே எழத் தொடங்கியுள்ளது. சபரீசனும், அன்பில் மகேஷும், உதயநிதியும் கட்சியில் பல முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்கள் சொல்வதை மட்டுமே ஸ்டாலின் கேட்கிறார் என்று கட்சியினரே புகார் கூறுகிறார்கள். அரசியல் களத்தில் தன் தடத்தை வலுவாக பதிக்க வேண்டிய ஸ்டாலினின் வளர்ச்சிக்கு இது போன்ற குற்றச்சாட்டுகள் நல்லதல்ல. தமிழக அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் நிரப்ப பொருத்தமான தலைவராக ஸ்டாலின் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஇந்த ஒரு ஆண்டில் ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.\nNext story நாந்தாம்பா ரஜினிகாந்த் – ரஜினியின் அந்தர் பல்டிகள்\nPrevious story கைராணா உணர்த்தும் செய்தி என்ன \nகருணாநிதியை இன்று சந்தித்த அடிமைகள்.\nஎப்படியும் வெற்றி என்பது தான் காவிய தலைவனின் அழகு என்றால் அது ஜன நாயக அசிங்கம் அப்படி எழுதுபவனுக்கு இழிவு இன்றும் இந்தியாவில் % ஊழல் மற்றும் அறிவியல் ஊழல் தலைவன் , ஆரம்பம் என்றால் அது இந்த காவிய தலைவன் தான் அதிமுக ஊழலோ ஊழல் என்றால், திமுக ஊழல்+அராஜகம்+வன்முறை+அபகரிப்பு என்பதால்தான் , OPS ,EPS எல்லாம் சகித்து கொள்ளப்படுகிறார்கள் அதிமுக ஊழலோ ஊழல் என்றால், திமுக ஊழல்+அராஜகம்+வன்முறை+அபகரிப்பு என்பதால்தான் , OPS ,EPS எல்லாம் சகித்து கொள்ளப்படுகிறார்கள் எழுத்தாளனுக்கு நடுநிலைமை, நேர்மை, வாய்மை வேண்டும் எழுத்தாளனுக்கு நடுநிலைமை, நேர்மை, வாய்மை வேண்டும் நேரத்திற்கு ஏற்றார் போல் எழுதினால், குடிகாரன் பேச்சு போல, சவுக்கு சங்கர் எழுத்து ஆகிவிடும் நேரத்திற்கு ஏற்றார் போல் எழுதினால், குடிகாரன் பேச்சு போல, சவுக்கு சங்கர் எழுத்து ஆகிவிடும் திமுக ஆட்சியில் வாங்கிய அடி எல்லாம் மறந்து எழுதும் சவுக்கு சங்கரின் துணிவு, சூடு சுரணை எல்லாம் சந்தேகம் ஆகிவிடும் திமுக ஆட்சியில் வாங்கிய அடி எல்லாம் மறந்து எழுதும் சவுக்கு சங்கரின் துணிவு, சூடு சுரணை எல்லாம் சந்தேகம் ஆகிவிடும்\nஇது வரை புரோக்கராக இருந்த சவுக்கு\nஇந்த கட்டுரைக்கு பிறகு ‘ சொம்படி சித்தனாக பதவி உயர்த்தப்படுகிறார்.’\nMGR உயிரோடு இருக்கும்வரை இவரால் முதல்வர் நால்காலியை எட்டிப்பார்க்க முடியவில்லை.\nஇவர் active இருக்கும்போதே ஜெயலலிதா ops முதல்வர் ஆகிவிட்டனர்.\nமுரசொலி மாறன் என்ற குறுக்குவழிமனிதரின் நாசகார வேலைகள் இவரின் அதிகார வெறிக்கு தீனி போட்டது.\n/ஊழல் செய்யாத ஆட்சியை பார்க்க முடியாது. எதிர்ப்பார்க்கவும் கூடாது. நமது தேர்தல் முறைகள் அத்தகையன. ஒரு பாலம் கட்டினால் அதில் 20 சதவிகிதம் கமிஷன் பெறுவதை சகித்துக் கொள்ளலாம். /\n/சதாசிவம் தலைமை நீதிபதியானது கருணாநிதி போட்ட பிச்சை. அவர் இல்லையென்றால், சதாசிவம் ஒரு நாளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாயிருக்க முடியாது./\nஅரசியலில் குதிரை பேர கலாச்சாரத்தை தொடர்ந்து வளர்ப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை /(நேர்மையான கட்சியாக திமுக மாறுவதில் உங்களுக்கு என்ன கஷ்டம்\n/மிக மிக எளிதாக இந்திரா காந்தியால் கருணாநிதியை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பி விட்டு, திமுகவை நிர்மூலமாக்கியிருக்க முடியும். எப்படியாவது தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற இந்திராவின் நெருக்கடியை புரிந்து கொண்டு, சாதுர்யமாக அவரோடு கூட்டணி அமைத்து, சர்க்காரியா ஆணைய விசாரணையிலிருந்து தப்பித்தார். அது சந்தர்ப்பவாதமா என்றால் ஆம். நியாயமற்ற செயலா என்றால் ஆம். ஆனால், திமுக இன்றும் இருக்கிறது. கருணாநிதி இன்றும் இருக்கிறார்./(நாடு நாசமப் போனா நமக���கென்ன\nகருணாநிதி பிள்ளைத் தமிழ் நல்லாத்தான் இருக்கிறது.\nஎன் நண்பனின் வாழ்த்து இப்படி:\n. 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு, 100 நாட்கள் கடந்த நிலையில், தீர்ப்பின் தாமதத்தை எடப்பாடி அரசு சட்டவிரோதமாக தொடர்ந்து நடைபெறுவதற்கு உதவுவதாகவே எடுத்துக் கொள்ள முடியும். ………….. //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////// வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு மத்திய அரஸ் முடிவு செய்துள்ளது … அதற்கேற்றாற் போல பாராளுமன்ற தேர்தலுக்கு ஆறு மதத்திற்கு முன்பாக இந்த தீர்ப்பை வழங்கி , நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து இந்த அரசை கவிழ செய்து … சிறிது காலம் ஜனாதிபதி ஆட்சி மாநிலத்தில் நடத்தி பின்னர் ரஜினியை மாநில அரசியலில் உயர்த்தி விடுவது தான் மத்திய அரசின் நோக்கம் .. அதற்கேற்றாற் போல இந்திரா பானெர்ஜி செய்லபடுகிறார் …\nசிறப்பாக உள்ளது இது பின்னொருநாளில் பலருக்கு அறிந்து கொள்ளும் பதிவாகமாறும்\nஏறத்தாழ கலைஞர் எந்த வயதில் தன் குடும்ப உறுப்பினர்களை அரசியலில் நுழைத்தாரோ அதே வயது தான் ஸ்டாலினுக்கு இப்பொழுது. அதனால் அவரும் அவரது வாரிசாக உதயநிதியை களமிறக்குகிறார்\nஅண்ணா உங்க எண் கிடைக்குமா …நேரில் சந்திக்கணும்..ஊழல் உளவு அரசியல் குறித்து இன்னும் நிறைய தெரிஞ்சிக்கனும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthu.forumta.net/t15-topic", "date_download": "2018-12-17T15:04:24Z", "digest": "sha1:NA5OPYKUZ5WGEVMA3LWCED76HIX6JUFQ", "length": 29079, "nlines": 97, "source_domain": "inthu.forumta.net", "title": "வாழ்க்கை என்பதும் ஒரு நதியைப் போலத் தான்!", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nவாழ்க்கை என்பதும் ஒரு நதியைப் போலத் தான்\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்து சமையக்கட்டுரைகள்\nவாழ்க்கை என்பதும் ஒரு நதியைப் போலத் தான்\nவாழ்க்கை என்பதும் ஒரு நதியைப் போலத் தான்\nசில இடங்களில் காட்டாறாகப் பெருகிப் பாய்வதும், சில இடங்களில் சலனமே இல்லாமல் பரந்து ஓடுவதும், ஒரு சில இட��்களில் அந்தர்வாஹிநியாக பூமிக்கடியில், அடிநீரோட்டமாகப் பயணிப்பதும், வெளியில் இருந்து பார்க்கும் போது, ஒரு திட்டமோ ஒழுங்கோ இல்லாமல் தாறுமாறாகப் போய்க் கொண்டிருப்பது போலத் தோன்றினாலும், நதியின் ஓட்டம், கடலைத் தேடி அடையும் வரை ஓய்வதே இல்லை. நதியின் பயணத்தைக் கவனிக்கும் போது தான், நாமும் நதியைப் போலவே, நமக்குத் தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி, ஒரு இலக்கைத் தேடித் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.\nபயணம் செய்வதும், அதற்கு ஒரு இலக்கு இருப்பதும் தெரிய வரவே ஏராளமான நேரத்தை வீணடிப்பவர்களும் உண்டு. பாதைகள் மாறி மாறி வருவதையும் அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பங்களிலும் இன்னும் கொஞ்சம் காலம் விரயமாகும். ஏதோ ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கும் போது, சரியானபாதையில் தான் போய்க்கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் வேறு, நம்மைப் பாடாய்ப் படுத்தும். இத்தனை அவஸ்தைகளைப் பட்டுக் கொண்டிருக்கும் போதே, இதெல்லாம் வெறும் கனவு தான் என்ற மாதிரி மயக்கமும் வரும். பாதைகள், பயணம், நாம் இப்படி எதுவுமே இல்லை, எல்லாம் வெறும் மாயை தான் என்று கூடத் தோன்றும்.\nஆனால், காலச் சக்கரம் சுழலும் போது, இந்த மாதிரிக்கனவுகளையும் மீறி, நம்மை ஏதோ ஒன்று உந்தித் தள்ளிக் கொண்டிருப்பதையும், நம்முடைய சம்மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதன் சித்தப் படியே நம்மை வழிநடத்திக் கொண்டிருப்பதையும், நம்மால் உணர முடியும்.\n'இதெல்லாம் சுத்த ஹம்பக். என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் நானே, எனது சுய விருப்பத்தின் பேரில் முடிவு செய்து கொள்கிறேன். எனக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்பதையோ, அது தான் என்னுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதையோ ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ' என்று தோன்றுகிறதா அப்படியும் ஒரு பாதை இருக்கிறது.\nஉடனே நாத்திகப் பாதை என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம் இது இல்லை, இது இல்லை என்று ஒன்றொன்றாகக் கழித்துக் கொண்டே வந்து, கழிக்க முடியாத ஒன்றில் வந்து சேருகிற ஒரு பாதை. நேதி, நேதி , இது இல்லை, இது இல்லை என்று பொய்மையைக் கண்டுபிடித்துக் கழிக்கும், பகுத்தறிவுப் பாதை.\nஇங்கே நாம் பார்த்துக் கொண்டிருக்கிற, இன்றைய நாத்திகம் சரக்கு இல்லாத வெறும் காலிப் பாத்திரம். கட முடவெனப் பெருத்த சத்த��்தை மட்டும் தான் அதனால் எழுப்ப முடியும்\nஇப்படி காலிப் பாத்திரம் ஒன்றின் கதையைப் பார்ப்போமா\nசோழ மன்னனின் அபிமானத்திற்குரிய பண்டிதர் அவர். நிறையக் கற்றவர்.\nஇருப்பதை இல்லையென்றும், இல்லை என்பதை இருப்பதாகவும் வாதத்தில் நிலைநாட்டும் வல்லமை படைத்தவர். எதிர்த்து வாது செய்ய வரும் அனைவரையும் தோற்கடித்து, மன்னனின் விருதுகளைப் பெற்றவர். ஆக்கி ஆழ்வான் என்றும் வித்வத்ஜன கோலாகலர் என்றும் அறியப்பட்ட மிகப் பிரபலமான தர்க்க சாஸ்திரி. நம்ம ஊர் பட்டிமன்றப் பேச்சாளர் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன் என்ன சாத்திரம் கற்றவனிடம் கொஞ்சம் சரக்கு அதிகம் இருக்கும். அது ஒன்று தான் வித்தியாசம்., பட்டிமன்றத்தில் பேச அதெல்லாம் தேவையில்லை\nஇவரை எதிர்த்து வெல்ல முடியாது என்ற செய்தி மெல்ல மெல்லப் பரவி இவருடன் வாது செய்ய வருபவர்களே இல்லை என்றாகிப் போனது.\nசொறி பிடித்தவன் கையும், வாதம் செய்தே பழகிப் போனவன் நாக்கும் சும்மா இருக்குமா என்ன\nஇவரே ஊர் ஊராக ஆட்களை அனுப்பி, அங்கே\nஇருக்கும் பண்டிதர்களை எல்லாம் வாதுக்கு வா இல்லை என்றால் தோல்வியை\nஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்து விட்டுப் பிழைத்துப் போ என்று விரட்டுகிற\nஅளவுக்கு தலைக் கனம், புகழ் கொடுத்த போதை, மன்னனின் ஆதரவு எல்லாம் சேர்ந்து ஆக்கி வைத்து விட்டது. அப்படி ஆனதனாலேயே ஆக்கியாழ்வான் என ஆனாரோ என்னவோ\nஇப்படியாக, ஒரு நாள் ஆக்கியாழ்வான் அனுப்பிய ஆட்கள், மகாபாஷ்ய பட்டர் என்பவர் வீட்டு வாசல் கதவைத் தட்டுகிறார்கள். வாசலில் பன்னிரண்டே வயதான சிறுவன் ஒருவன் பாடம் படித்துக் கொண்டிருக்கிறான்.\n\"அவர் வெளியே சென்றிருக்கிறார். வந்த காரியத்தைக் கூறுங்கள்\"\n\"சோழ மன்னன் அரசவைப் பண்டிதர் ஆக்கியாழ்வான், மகாபாஷ்ய பட்டரை வாதுக்கு அழைக்கிறார். அரசவைக்கு வந்து வாதம் புரியத் தயாரா என்று சவால் விடுத்திருக்கிறார்.\nசவாலை ஏற்கத் தைரியம் இல்லை என்றால், அதை ஒப்புக் கொண்டு பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்டு, அவர் காலில் விழ வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.\"\nஇப்படிச் சொன்ன வீரர்களைப் பார்த்து அந்த சிறுவன் அலட்சியமாகச் சொல்கிறான்:\n\"ஆக்கியாழ்வானோடு வாதம் புரிய என்னுடைய குரு தான் வர வேண்டுமோ நானே போதுமே. ஆக்கியாழ்வானோடு வாதம் புரிய மகாபாஷ்ய பட்டருடைய சீடன் வருகிறேன் என்று போய்ச் சொல்லுங்கள் நானே போதுமே. ஆக்கியாழ்வானோடு வாதம் புரிய மகாபாஷ்ய பட்டருடைய சீடன் வருகிறேன் என்று போய்ச் சொல்லுங்கள்\nஆக்கியாழ்வான் அழைப்பையும், சீடன் அதை அலட்சியமாக எதிர்கொண்டதையும் அறிந்து மகாபாஷ்ய பட்டர் கவலைப் படுகிறார். சீடன், தன்னம்பிக்கையோடு குருவைத் தேற்றுகிறான். அரசனுடைய ஆட்கள் மறுபடி வருகிறார்கள், அரசவைப் பண்டிதனுக்குச் சமமாக உரிய மரியாதைகளோடு வந்து அழைத்துப் போங்கள் என்று அந்த சிறுவன் சொன்ன படியே, பல்லக்கு, விருதுகளோடு அழைத்துப் போகிறார்கள்.\nபால்மணம் மாறா பாலகனைக் கண்டதும் அரசிக்கு இனம் புரியாத வாஞ்சை. அரசனோ ஏளனமாகப் பார்க்கிறான். \"ஆள் வந்தானோ\" என்று கேட்ட ஆக்கியாழ்வானுக்கு \"ஆள வந்தார்\" என்று சொன்ன அரசியிடம், மன்னன் கேலி பேசுகிறான்.\n\"இந்தச் சிறுவன் நம் ஆக்கியாழ்வானை வென்று விடுவான் என நம்புகிறாய் போலிருக்கிறதே\n\"இந்தச் சிறுவன் வென்றால், நம்முடைய அரசில் பாதியை அவன் அரசாளக் கொடுத்து விடுகிறேன். மாறாகத் தோற்று விட்டால், நீ என்ன செய்வாய்\n\"என்னுடைய அரசி அந்தஸ்தை விட்டு விட்டு, வெறும் சேவகப் பெண்ணாக இருந்து விடுகிறேன்\" என்கிறாள் அரசி. ஆக்கியாழ்வானுடைய திறமையில் அரசனுக்கு அவ்வளவு நம்பிக்கை. அரசிக்கோ, பால்மணம் மாறாத அந்தச் சிறுவன் வடிவில் ஆயர்பாடிச் சிறுவனே வந்திருக்கிறான், நம்மையும் ஆள வந்தான் என்கிற பெருமிதம். வாதப் போர் ஆரம்பமாகிறது.\nசிறுவனைக் கண்டதும் ஆக்கியாழ்வானுக்கு ஏளனமாக இருந்தது. பாலகன் இவன், இவனுக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது என்றே அலட்சியமாக, மிக மிகச் சாதாரணமான கேள்விகளை கேட்க ஆரம்பிக்கிறான். சிறு நெருப்புப் பொறி தான் பஞ்சுப்பொதி மொத்தத்தையும் சுட்டு நீறாக்கிவிடும் என்பது அவனுக்குத் தெரியவில்லை\nகேள்விகளுக்கெல்லாம் அலட்சியமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்த சிறுவனிடம் ஆக்கியாழ்வான் செருக்கோடு கூவுகிறான்:\n நீ எது இருக்கிறதென்று சொன்னாலும் அதை இல்லை என்றாக்கிக் காட்டுவேன். எதை இல்லை என்று சொன்னாலும், அது இருக்கிறதென்று ஆக்கிக் காட்டுவேன் போனால் போகிறது, இப்பொழுதாவது தோல்வியை ஒப்புக் கொண்டு ஓடிப்பிழைத்துப் போ போனால் போகிறது, இப்பொழுதாவது தோல்வியை ஒப்புக் கொண்டு ஓடிப்பிழைத்துப் போ\nசிறுவன் அதை சட்டை செய்யவே இல்லை. எ��்ளி நகையாடியபடியே சொல்கிறான்:\n எங்கே, உம்முடைய ஜாலத்தைப் பார்க்கலாம்\nஒன்று, இந்த அரசன் சார்வ பௌமன், புண்ணியன்\nஇரண்டு, இந்த அரசி பதிவிரதை\nமூன்று, உம் தாய் மலடி\nஇந்த மூன்றை இல்லை என்று ஆக்கிக் காட்டும் பார்க்கலாம்\nஅதுவரை எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்த ஆக்கியாழ்வான், மிரண்டு நிற்கிறான். என்னவென்று சொல்வது\nஇத்தனை நாள் ஆதரவளித்த அரசனை, நீ சார்வ பௌமன் இல்லை, புண்ணியம் செய்தவன் இல்லை என்று எப்படிச் சொல்வது அது போகட்டும், அரசி பதிவிரதை இல்லை என்று எப்படிச் சொல்வது அது போகட்டும், அரசி பதிவிரதை இல்லை என்று எப்படிச் சொல்வது அதுகூடப் போய்த் தொலையட்டும், பிள்ளை பெறாதவளைத் தான் மலடி என்று சொல்வார்கள், என்னைப் பெற்றவளை எப்படி மலடி என்று சொல்வது\nஎதையாவது சொல்ல அனர்த்தமாகிக் கழுத்துக்கே சுருக்கு வந்து விடுமே\nதவிர, உப்பிட்டவனைப் பற்றி மாற்றிப் பேசினால் நன்றி மறந்த பாவமும் வந்து சேருமே\nவிழிக்கிறான், விழிக்கிறான் விழித்துக் கொண்டேயிருந்தான்பிரம்மாண்டமான பலூன் தான், ஒரு சிறு ஊசி குத்தினால் கூட காற்று புஸ்ஸ்..என்று வெளியேற, பிரம்மாண்டம் தொலைந்து விடுமேபிரம்மாண்டமான பலூன் தான், ஒரு சிறு ஊசி குத்தினால் கூட காற்று புஸ்ஸ்..என்று வெளியேற, பிரம்மாண்டம் தொலைந்து விடுமே ஆக்கியாழ்வான் கதையும், அப்படிக் காற்றுப் போன பலூன் மாதிரித் தான் இருந்தது. தோற்றேனென்று சொல்லக் கூடத் தெம்பு இல்லாமல்,பரிதாபமாக, அரசனைப் பார்க்கிறான்.\nஅரசன் கொஞ்சம் புத்திசாலி. வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்து, கைதட்டி ரசித்தவன் என்பதால், ஆக்கியாழ்வானிடமிருந்த சரக்கு ஒன்றுமேயில்லை, வெறும் வாதத்திறமையினால், வசனம் எழுதி ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பது போல, இத்தனை நாள் ஜம்பமடித்துக் கொண்டிருந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதிலிருந்து விலகி, ஒரு தீர்மானத்திற்கும் வர முடிந்தது. ஆனாலும், அரசியிடம் இட்ட பந்தயத்தில் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது உறைக்கவே, சிறுவனிடம் கேட்கிறான்:\n ஆனால், நீ எழுப்பிய வினாக்களுக்கு, தர்க்க ரீதியாக சரியான சமாதானம் சொல்ல முடிந்தால், நீயே வெற்றி பெற்றவன், சொல்ல முடியுமா\n இதோ சொல்கிறேன். முதலில், இந்த அரசன் சார்வபௌமன், புண்ணியம் செய்தவன் இல்லை என்பது எப்படி சரியாக இருக்கு��் என்றால், சார்வ பௌமன் என்பது இந்த உலகம் முழுவதையும் ஒரே குடைக் கீழ் ஆட்சி செய்வது, இங்கே நீங்கள் உலகம் முழுமைக்கும் அரசன் அல்ல. அதனால் சார்வபௌமன் அல்ல. அதே மாதிரி, குடிமக்கள் செய்கிற பாவங்களும் அரசனையே போய்ச் சேரும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. அதன்படி புண்ணியனும் அல்ல.\nஇரண்டாவதாக, அரசி பதிவ்ரதை அல்ல என்பது. கன்னிகாதானம் செய்யும் போது, முதலில் இந்திரன் முதலான தேவர்களுக்கு தானம் செய்து கொடுக்கப்பட்ட பிறகே, அவர்கள் மூலமாகவே உமக்கு தானமாக, துணைவியாகக் கொடுக்கப் படுகிறாள். அதனால், அரசியைப் பத்தினி என்றும் கொள்ள முடியாது.\nமூன்றாவதாக, ஆக்கியாழ்வான், அவருடைய தாய்க்கு ஒரே மகன். ஒரே பிள்ளையை மட்டும் பெற்றவள், தர்ம சாஸ்திரத்தின் படி மலடி என்றே கருதப் படுகிறாள். அதன்படிக்கும், நல்ல பிள்ளையை பெறாதவள், பெற்றும் பெறாததற்குச் சமம் என்பதற்கேற்ப, சாத்திரங்கள் பல கற்றிருந்தாலும் அதன் படி நடக்கத் தெரியாமல், இப்படி வெற்று வாதங்களிலேயே காலத்தைக் கழிப்பவர் நல்ல பிள்ளையாக இருக்க முடியாது என்பதாலும், இவரை பெற்றும், நல்ல பிள்ளையைப் பெறாத மலடியாக இவர் தாய் ஆகிப் போனாள்\nஅரசன் தான் வாக்களித்தபடியே, பாதி ராஜ்யத்தை அவருக்கு அளித்தான் என்பதும், 'எம்மை ஆள வந்தீரோ' என்று அரசி கேட்டபடிக்கே, ஆளவந்தார் என்றான, யாமுனாசார்யர் என்றும், யமுனைத்துறைவன் என்றழைக்கப்படும் வைணவ ஆசார்யனின் சிறு பருவத்துக் கதை இது.\nதிவ்யப் பிரபந்தமான நாலாயிரத்தையும் தேடிக் கண்டெடுத்து, இசை கூட்டி அருளிச் செய்த ஸ்ரீமன் நாத முநிகளுடைய பேரன் இவரே ஆமுதல்வன் என்றும், இளையாழ்வான் என்றும் அழைக்கப் பட்ட ராமானுஜர் தன்னிடத்திலே மடிப்பாலாய்க் கனத்துக் கொண்டிருந்த ஞானத்தைப் பருக இன்னமும் வரவில்லையே,என்று ஒவ்வொரு பொழுதும் தவித்துக் கொண்டிருந்த, ஆசார்ய பரம்பரையின் நடுமத்தியில் வைத்துப் போற்றப்படும் புண்ணிய புருஷன்\n\"லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம் \" என்று குருபரம்பரைத் தனியன் இவரை வணங்குகிறது.\nந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதிந பக்திமான் த்வச்சரணாரவிந்தேஅகிஞ்சானோனான்யகதி: சரண்ய\nத்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே நான் தர்மத்தை அறிந்தவனல்லன். அன்றி தன்னையறிந்தவனுமல்லன். உன்னுடைய பாதகமலங்களை சரணடைந்த பக்தனுமல்லன். வேறொன்றுமறியாது உன்னை சரணடைவதே கதியென்றெண்ணி உன் பாதங்களில் சரணடைகிறேன்.\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்து சமையக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/category/2011/page/3/", "date_download": "2018-12-17T15:43:18Z", "digest": "sha1:IOTDOEKIV7GA3JJTIVYS5YA2DI2XVV5A", "length": 79925, "nlines": 291, "source_domain": "marabinmaindan.com", "title": "2011 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai - Page 3", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nமுந்தைய பதிவுகள் : 2011\nகங்கா மருத்துவமனை – ஓர் அன்னையின் கனவு\n(17.08.2011.திருவாரூர் கமலாம்பிகை சந்நிதி .இரவு 9 மணி.தரிசனத்துக்கு வந்திருந்ததொரு தளிர்.இரண்டு கமலாம்பிகைகளின் இணைந்த தரிசனம்)\nசந்நிதி முன்வந்த சின்னஞ் சிறுமியின்\nபொன்னிதழ் மின்னும் புன்னகைச் சுடரில்\nமின்னல்கள் விசிறும் தாடங்க அசைவில்\nஎன்னெதிர் நின்றவள் என்னுள் புகுந்தவள்\nஉற்றார் நடுவினில் உறவின் கனிவாய்\nகற்றார் கல்வி கனிந்தே உருகக்\nபெற்றார் உடனே பிள்ளை உருவில்\nபாதங்கள் அசைந்த நாத லயந்தனில்\nஏதும் மொழியா இதழ்களின் சுழிப்பில்\nவேதனை தீர்க்கும் வேத முதலென\nஜோதியின் நடுவிலும் சந்நிதி எதிரிலும்\nவந்தவர் மனங்களில் வந்தவள் தானென்று\nஎந்தச் சலனமும் இல்லாச் சிறுமியாய்\nதந்தை விரல்பற்றித் தளிர்நடை நடந்தாள்\nஉளிகள் நிறைந்த உலகமிது – 14\nவிளம்பரங்களின் அடித்தளங்கள்.ஒரு மனிதனை அறிவு ரீதியாய்\nஅணுகுவதை விட உணர்வு ரீதியாய் நெருங்குவது மிகவும் எளிது. பார்த்த மாத்திரத்தில் புன்னகையை உருவாக்குவது வெற்றிகரமான விளம்பரத்தின் இலக்கணம்.\nமனிதனின் மென்னுணர்வுகள் நோக்கி வீசப்படும் எந்த மலரையும் யாரும் புறக்கணிப்பதில்லை. திருமணம், குழந்தை வளர்ப்பு கிரஹப்பிரவே��ம் போன்ற சந்தோஷமான சூழல்களை மையப்படுத்தும் விளம்பரங்கள் வெற்றிபெற இதுதான் காரணம். தனியார் தொலைக்காட்சிகள் அதிகமுள்ள இந்தக் கால கட்டத்தில் இத்தகைய விளம்பரங்களை உருவாக்குவது எளிது மட்டுமல்ல. அவை வெகு விரைவில் நுகர்வோர் மனங்களில் இடம் பிடிக்கவும் செய்கின்றன.\nஆனால் அச்சு விளம்பரங்களே அதிகம் செய்யப்பட்ட காலங்களில் விளம்பரத்தின் தலைப்பு வாசகங்களை வைத்துத்தான் மென்னுணர்வின் வட்டத்திற்குள் முத்திரை பதிக்க முடியும்.\nஈரோடு பரணி சில்க்ஸ் நிறுவனத்தின் கல்யாணப்பட்டு ஜவுளிகளுக்கு பல்லாண்டுகள் முன்னர் எழுதிய தலைப்பு வாசகம் இன்னும் என் நினைவில் இருக்கிறது.\nபெரும் பொருள்செலவில் வாங்கப்படும் சாதனங்களைத் தவிர வாழ்வுக்குத் தேவையான பிற அம்சங்களை மனிதர்கள் உணர்வு ரீதியாகத்தான் பார்க்கிறார்கள்.இன்று குடும்பம் என்பதுகூட குழந்தைகளை மையப்படுத்திய விஷயமாகத்தான் பெற்றோர்களால் பார்க்கப்படுகிறது. பெற்றோர்களுக்கே அப்படியென்றால் குழந்தைகளுக்குக் கேட்கவும் வேண்டுமா தங்கள் நலனைச் சுற்றியே தாயும் தந்தையும் இயங்குவதை அவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.\nஎன் நண்பர் ஒருவர் தன் எட்டு வயது மகனுடன் கம்ப்யூட்டர் டேபிள் வாங்கப் போனார். “சின்ன டேபிளாக இருந்தால்தான் ஃபியூச்சரில் இடம் மாற்றிப் போட வசதியாக இருக்கும்”என்று தன் மனைவியிடம் அவர் சொலதைக்கேட்ட மகன் வியப்புடன் கேட்டான்.. “ஃபியூச்சராஅப்ப நான்தானே இருப்பேன். நீங்க ரெண்டு பேரும் இருக்க மாட்டீங்க தானேஅப்ப நான்தானே இருப்பேன். நீங்க ரெண்டு பேரும் இருக்க மாட்டீங்க தானே\nவாழ்க்கையை அனுபவிக்காமல் வேகவேகமாக ஓடும் நடுத்தர வயதினர் தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்ளும் சமாதானம், “இதெல்லாம் யாருக்காக நம்ம குழந்தைங்களுக்காகத்தானே” இந்த சென்டிமெண்ட்டை குறிபார்த்துத் தாக்கும் விளம்பரங்களுக்குப் பஞ்சமேயில்லை.குழந்தைகள் கல்விக்கான சேமிப்பு, குழந்தைகள் ஆரோக்கியத்துக்கான பானம்,சோப், தண்ணீர் சுத்திகரிப்புக் கருவி என்று எல்லாமே…\nஅதேநேரம் தொழில்நுட்பத்தின் அதிரடி மாற்றங்களை மூத்த தலைமுறையின் புரிதல் வளையத்துக்குள் கொண்டு சேர்க்கும் முயற்சிகளும் விளம்பரங்கள் வாயிலாகவே நடைபெறுகின்றன. இன்றைய தலைமுறையினர் சாஃப்ட்வேர் சாம்ரா��்யத்தின் முடிசூடா அரசர்களாகவும் அரசிகளாகவுமே இருக்கிறார்கள்.\nஅவர்கள் வேலை, அவர்கள் சம்பளம் வீட்டுக்கு வந்தாலும் சதா சர்வநேரம் கம்ப்யூட்டர் முன்பாகவே இருக்கும் அவர்களின் தேடல் எதுவுமே பெரும்பாலான பெற்றோர்களுக்கு புரிவதில்லை. வரன் பார்க்கலாமா என்று கேட்டாலும் சண்டைதான் வருகிறது. மேட்ரிமோனி சேவைகள் பற்றிய அபிப்பிராயம் எதுவும் பெற்றோருக்குக் கிடையாது.\nதன் பெண்ணின் வாழ்க்கை முறைக்குப் பொருந்துகிற வரன் எங்கே கிடைக்கும் என்று கவலைப்படுகிற் பெற்றோருக்கு, அவர்கள் மகள் கட்டிக் கொண்டு அழுகிற கம்ப்பூட்டர் வழியாகவே வரன் அமையும் என்று தெரிந்தால் சந்தோஷம்தானே\nமேட்ரிமோனி நிறுவனம் ஒன்றின் தொலைக்காட்சி விளம்பரத்திற்கு சில ஆண்டுகள் முன் ஒரு ஸ்டோரி போர்ட் உருவாக்கினேன். கம்ப்யூட்டர் முன்பாகவே அமர்ந்திருக்கிற மகளை அம்மாவும் அப்பாவும் கவலையுடன் பார்த்து கண்களால் பேசிக்கொள்கிறார்கள். உதட்டசைவு ஏதுமின்றி பின்னணியில் பாடல் ஒலிக்கிறது.\n“பரபரப்பான சாஃப்ட்வேர் பெண்ணுக்கு மணமகன் கிடைப்பானோ\nகாலிங்பெல் ஒலிக்க பெண் வேகமாகச் சென்று பீட்சாவை வாங்கிக் கொண்டு அவசரம் அவசரமாய் கம்ப்யூட்டர் முன் மீண்டும் அமர்ந்து கொள்கிறாள்,பாடல் தொடர்கிறது..\n“ஆர்டர் செய்தால் பீட்சா வரலாம் மாப்பிள்ளை வருவானோ\nஉண்மையில் மகள் கணினியில் பார்த்துக் கொண்டிருப்பது மேட்ரிமோனியல் தளத்தைத்தான். சரியான வரன் கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோரை அழைத்துக் காட்டுகிறாள். அவர்கள் முகங்களில் சோர்வு மாறி ஆனந்தம், பரவசம், எல்லாமே.. பாடல் தொடர்கிறது…\nவிரல்களின் நுனியில் உறவொன்று மலரும்\nமேட்ரிமோனி தளத்தின் பெயரைப்போட்டு புதுவித சுயம்வரம் என்ற வரிகளுடன் ஃப்ரீஸ் செய்யும் விதமாக அந்த ஸ்டோரிபோர்டை உருவாக்கிக் கொடுத்தேன்.\nஅதேபோல ஒரு நிறுவனத்தின் பெயர் மாற்றம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். தகவல்களை மையப்படுத்தித்தான் அந்த விளம்பரத்தை உருவாக்க முடியும்.ஆனால் அது வறண்ட அறிவிப்பாய் மாறிவிட வாய்ப்பிருக்கிறது.\nஈரோடு பரணி சில்க்சென்டர் பல வித்தியாசமான விளம்பரங்களுக்குப் பெயர் பெற்றது. அந்த நிறுவனத்தின் பெயர் பரணிசில்க்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு விளம்பரம் வெளியிடுவதா வேண்டாமா என்று அவர்களுக்குள்ளாகவே விவாதித்து, விளம்பர வாசகம் சரியாக அமைந்தால் வெளியிடலாம் என்று முடிவெடுத்தார்கள்.\nஎழுதிக் கொடுத்த மறு விநாடியே மிகுந்த உற்சாகத்துடன் அனைவரும் ஏற்றுக்கொண்ட தலைப்பு வாசகம் இதுதான்..\n“உங்களுக்குப் பிரியமான ஈரோடு பரணி சில்க் சென்டர்\nவிளம்பரம் வெளிவந்த அன்று கடைக்கு ஜவுளி எடுக்க வந்த பலரும் கேட்டது,”அப்படியே செல்லமா ஒரு டிஸ்கவுண்ட் போடுங்க பார்க்கலாம்” அந்த வார்த்தை வாடிக்கையாளர்களிடம் புன்னகையை வரவழைத்ததுடன் மனதிலும் பதிந்தது. அதன் விளைவாக அந்த ஆண்டு பரணி சில்க்ஸுக்காக வானொலி தொலைக்காட்சி விளம்பரங்கள் உருவாக்கியபோது எழுதிக் கொடுத்த பாடல் இப்படித் தொடங்கியது..\n“கல்யாணப் பட்டெடுக்க செல்லமே செல்லம்\nஈரோடு பரணிசில்க்ஸ் செல்லமே செல்லம்\nஉளிகள் நிறைந்த உலகமிது – 13\nபுதியமுத்தூரிலிருந்து ஒருவர் என்னைச் சந்தித்தார். தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்ட விதமே அலாதியானது.”வணக்கம் சார் என் பேரு கணேசன். தமிழாசிரியர். எங்க ஊர்லே பெரிய ஆளுங்ககிட்டே நன்கொடைகள் வாங்கி, எலக்கிய விழாக்கள் விடாம நடத்தறேன். எங்கூர்லே கூட கேப்பாங்க..உம்ம பேரு கணேசனா என் பேரு கணேசன். தமிழாசிரியர். எங்க ஊர்லே பெரிய ஆளுங்ககிட்டே நன்கொடைகள் வாங்கி, எலக்கிய விழாக்கள் விடாம நடத்தறேன். எங்கூர்லே கூட கேப்பாங்க..உம்ம பேரு கணேசனா\nநன்கொடை வாங்கப் போகிறவர்கள் கையில் எலுமிச்சம்பழம் கொண்டு போவது வழக்கம். அதற்குக் காரணம் மரியாதை மட்டுமல்ல. அங்க இலக்கண சாஸ்திரமும் அதிலே இருக்கிறது. சந்திக்கப்படும் பெரிய மனிதர் எலுமிச்சம்பழத்தை கைநீட்டி வாங்கும்போது மணிக்கட்டின் உட்புறத்தில் மூன்று கோடுகள் இருந்தால் போன காரியம் பழம் என்று அர்த்தம்.தைரியமாக பத்தாயிரம் ரூபாய் ரசீது நோட்டைத் திறக்கலாம். கோடுகள் கம்மியாய் இருந்தால் எலுமிச்சம்பழம் நஷ்டம். துணிவிருந்தால் தில்லானா மோகனாம்பாள் வைத்தி போல, “அந்தப் பழத்தைக் கொஞ்சம் தரேளா”என்று வாங்கி வந்து விடலாம்.\nநாம் எய்யும் அஸ்திரம் சரியான இடத்தைச் சேர்கிறதா என்று பார்ப்பது நன்கொடை வாங்கவே அவசியம் என்றால் விளம்பரத்தில் அதன் பங்கு மிக மிக முக்கியம். எந்த நுகர்வோரை மனதில் கொண்டு அந்தத் தயாரிப்பு சந்தைக்கு வருகிறதோ, அந்த நுகர்வோரின் வாழ்க்கை முறையை ஆராய்வதும், அவர்களுக்குப் பரிச்சயமான ஊடகங்களில் அவர்கள் மனதில் பதியும் விதமாக விளம்பரங்களை இடம்பெறச் செய்ய வேண்டும். இதற்கு மீடியா பிளானிங் என்று பெயர். இந்த ஊடகப்புரிதல் விளம்பர உலகில் பெரும் பங்கை வகிக்கிறது. பெரும்பாலான நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரக் கட்டணம் 100% அதிகம். முதல் பக்கத்தில் வெளிவருவதால் மட்டுமே விளம்பரம் ஜெயிக்கும் என்று பொருளல்ல.\nஅதையும் தாண்டி ஊடகப் புரிதலில் எத்தனையோ அம்சங்கள் உண்டு. கயிலாய யாத்திரை விளம்பரத்தை கனாக்காணும் காலங்கள் தொடரில் போடுவதில் எந்தப் பயனும் இல்லை. அதேபோல தயாரிப்பின் மார்க்கெட்டிங் உத்திகளுடன் ஒத்துப் போகிற விதமாக விளம்பர உருவாக்கமும் மீடியா பிளானிங்கும் இருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம்.\n“ஃபிராஞ்ச் ஆயில் எங்கேப்பா” என்றொரு விளம்பரம் நினைவிருக்கிறதா அவர்கள் துணிச்சலாய் ஒரு முடிவெடுத்தார்கள். சந்தைக்கு ஃபிராஞ்ச் ஆயில் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா ஊடகங்களிலும் விளம்பரங்களை வெளியிட்டு விட்டார்கள். நுகர்வோர்கள் கடை கடையாக ஏறி “ஃபிராஞ்ச் ஆயில் எங்கேப்பா” என்று அலைமோதினார்கள். கிடைக்கவில்லை என்றதும் விற்றுத் தீர்ந்ததாக நினைத்துக் கொண்டு இன்னும் தீவிரமாகத் தேடினார்கள். இரண்டு நாட்களில் சந்தைக்கு வந்ததும் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்தது.\nஎனவே விளம்பரங்கள் என்பவை வெற்றுக் கற்பனைகளின் விளையாட்டுக் கூடமல்ல. கள ஆய்வை வேராகக் கொண்டு வளரும் பணப்பயிர். படைப்பாக்கப் பிரிவு, வாடிக்கையாளர் சேவைப்பிரிவு ஊடகப் பிரிவு என்று விளம்பர நிறுவனத்தின் விரலுக்கேற்ற வீக்கங்கள் பல பிரிவுகளாக உண்டு.\nஇதில் ஊடகப் பிரிவு ஊடகங்களுடன் உறுதியான உறவை உருவாக்கிக் கொள்ளும். நாளிதழ்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பர சேகரிப்பாளர்கள் எல்லோருமே விளம்பர நிறுவனங்களின் ஊடகப்பிரிவு அலுவலர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். சிலசமயம் அந்த நெருக்கமே நெருக்கடி ஏற்படுத்திவிடும்.\nஉதாரணமாக, வாடிக்கையாளர்களை நாளிதழ்களின் விளம்பர அலுவலர்களும் சென்று பார்ப்பார்கள். சிறப்பிதழ் ஷாப்பிங் ஸ்பெஷல் என்று சில திட்டங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்வார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பினால், தங்களுடைய விளம்பர நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, விளம்பரம் வ��ளியிடச் சொல்வார்கள்.இதுதான் நடைமுறை.\nஒரு பிரபல விளம்பர நிறுவனத்திற்கு வாடிக்கையாளரின் அலுவலகத்தில் இருந்தபடியே நாளிதழின் விளம்பர அலுவலர் தொலைபேசியில் அழைத்தார். அந்த வாடிக்கையாளரின் பெயர் குப்புசாமி என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அந்த வாடிக்கையாளருக்கு சேவை செய்யும் அலுவலரிடம் பேசினார்.”அப்படியா குப்புசாமி சார் கிட்டே பேசீட்டீங்களா குப்புசாமி சார் கிட்டே பேசீட்டீங்களா சார் அப்ரூவ் பண்ணீட்டா விளம்பரம் தயார் பண்ணிடலாம்” என்று பேசினார். பிறகு தொலைபேசி அழைப்பு விளம்பர நிறுவனத்தின் ஊடகப் பிரிவு அலுவலருக்கு மாற்றப்பட்டது.\n நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. அந்த குப்புசாமியை கோழி அமுக்கு அமுக்கி ஆர்டர் வாங்கீடு” என்றார். அடுத்த விநாடியே அந்த விளம்பர ஆர்டர் ரத்து செய்யப்பட்டதுடன் அந்த விளம்பர நிறுவனத்துடனான தொடர்பையும் அந்த வாடிக்கையாளர் முறித்துக் கொண்டார்.\nஏனென்றால் குப்புசாமி எப்போது எப்போது தொலைபேசியில் பேசினாலும் ஸ்பீக்கரில் போட்டுத்தான் பேசுவார். அவருடைய தொலைபேசியிலிருந்து தான் நாளிதழின் விளம்பர அலுவலர் அழைத்திருக்கிறார். தொலைபேசி ஸ்பீக்கர் ஆன்னாகி இருக்கும் விஷயம், அவரை விடாமல் சந்தித்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் சேவை அலுவலருக்குத் தெரியும். எனவே மரியாதையாகப் பேசி தப்பித்துக் கொண்டார். அந்த வாடிக்கையாளரை சந்தித்தே இராத ஊடகப் பிரிவு அலுவலர் விபரம் தெரியாமல் விளையாட்டாகப் பேசி மாட்டிக் கொண்டார்.\nநானறிந்த விளம்பர நிறுவன அதிபர் ஒருவரின் இயல்பு என் நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு வாடிக்கையாளரை சந்திக்கப் போனால், அந்த வாடிக்கையாளருக்குத் தருகிற அதே மரியாதையை அங்கிருக்கும் ஒவ்வோர் அலுவலருக்கும் தருவார். குறிப்பாக டெலிபோன் ஆபரேட்டரை சந்தித்து நலம் விசாரித்து நட்புடன் பேசி பிறகுதான் நகர்வார். காரணம் கேட்டால், “சார் கிளையண்ட் நம்மை கூப்பிடச் சொல்லி அபரேட்டர் கிட்டே சொல்வார். அவங்களுக்கு நம்மை பிடிக்காட்டி என்ன வேணும்னாலும் சொல்லீட முடியும் கிளையண்ட் நம்மை கூப்பிடச் சொல்லி அபரேட்டர் கிட்டே சொல்வார். அவங்களுக்கு நம்மை பிடிக்காட்டி என்ன வேணும்னாலும் சொல்லீட முடியும் கூப்பிட்டேன் – பிசியா இருக்கேன்னு சொல்லீட்டாரு, இப்ப வர ��ுடியாதுன்னு சொல்லீட்டாருன்னு எது வேணும்னாலும் சொல்லி நம்ம உறவை வீணாக்க முடியும் சார் கூப்பிட்டேன் – பிசியா இருக்கேன்னு சொல்லீட்டாரு, இப்ப வர முடியாதுன்னு சொல்லீட்டாருன்னு எது வேணும்னாலும் சொல்லி நம்ம உறவை வீணாக்க முடியும் சார்\nவாடிக்கையாளர்களுடனான உறவையும் ஊடகங்களுடனான உறவையும் பேணிக்காப்பதில் விளம்பர நிறுவனங்கள் எப்போதுமே விழிப்பாக இருக்கும்.\nஏறும் இருளினில் அவளெழில் பார்\nஉளிகள் நிறைந்த உலகமிது – 12\nகாட்சி பூர்வமாக சிந்தித்தல் என்பது விளம்பர உலகத்துக்கான வேத வாக்கியங்களில் ஒன்று. காட்சி ஊடகங்களுக்கு மட்டுமின்றி அச்சு ஊடகங்களுக்கும் இது பொருந்தும். திரையிசையில் மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்பது போலத்தான் இதுவும். சிலசமயம் நீங்கள் எழுதுகிற விளம்பரத்திலேயே காட்சி அமைப்புக்கான தூண்டுதல் இருக்கும். சில சமயம் வரைகலையாகவோ புகைப்படமாகவோ தரும் விஷுவல் உங்களை எழுதத் தூண்டும்.\nஎய்ட்ஸ் தடுப்பு நிறுவனத்துக்கு சசியில் இருந்த போது எழுதிய விளம்பர வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது. தரப்பட்டிருந்த புகைப்படம் இதுதான். ஒரு சதுரங்கப் பலகை. காய்களுக்கு பதிலாக போதை மருந்து ஊசிகள் மாத்திரைகள். ஒரு மனிதக்கை. எதிர்ப்புறம் ஓர் எலும்புக்கூட்டின் கைக்கூடு.\nஇதற்குக்கீழே நான் எழுதித்தந்த வாசகம் இடம் பெற்றது.”இந்த சதுரங்க விளையாட்டு சாவிலே முடியும்….எல்லாக் காய்களுமே எமதூதர்கள்”. இது மெட்டுக்குப் பாட்டு வகையறா.\nபெரிய மரப்பலகைகளில் சுத்தியல் கொண்டு ஆணி அடிப்பது பெரும் சப்தத்தையும் இடைஞ்சலையும் ஏற்படுத்தும். இதற்கும் ஒரு கருவி வந்தது. மின்சாரத்தில் இயங்கும் அந்தக் கருவியின் முனையில் நிறைய ஆணிகள் இருக்கும்.கோலத்துக்குப் புள்ளி வைப்பதுபோல வரிசையாக ஆணிகளைப் பொருத்திக் கொண்டே போகலாம். யு.எம்.எஸ் நிறுவனம் இந்தக் கருவியைத் தயாரித்திருந்தது.\nநிறுவனங்களுக்குப் பெரிதும் பயன்படக் கூடிய இந்தக் கருவிக்கான விளம்பரத்தை சுவாரசியம் மிக்கதாய் ஆக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வாழைப்பழத்தில் குண்டூசி குத்தியிருப்பது போல் ஒரு புகைப்படம் எடுக்கச் செய்து, அதையே விஷுவலாக அமைத்து, “இனி பேக்கிங்குகளில் ஆணியடிப்பது இத்தனை எளிது” என்கிற பொருளில் ஒரு வாக்கியம் அமைத்திரு��்தேன்.\nவாசகத்துக்கு விஷுவலோ அல்லது விஷுவலுக்கு வாசகமோ ஒன்றுக்கொன்று பொருத்தமாக இருந்தால் போதாது. யார் அந்த விளம்பரத்தின் இலக்கோ அவர்கள் கவனத்தை ஈர்ப்பது போல் அமைவதும் அவசியம். இதை, Appealing to the target segment என்று சொல்வார்கள்.\nஉதாரணமாக யு.எம்.எஸ் நிறுவனத்தின் ஆணிகள் பொருத்தும் கருவி குறித்து இந்தக் கட்டுரையில் எழுதும்போது இயல்பாக வந்த விஷயம், “கோலத்துக்குப் புள்ளி வைப்பது போல” என்கிற வரி. இதையே விளம்பரத்துக்கான காட்சியாகவும் வாசகமாகவும் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று யோசிக்கிறேன். முடியாது என்றே தோன்றுகிறது. ஏனெனில் தொழில்நுட்பம்\nசார்ந்த மனிதர்கள் இந்த விளம்பரத்தின் இலக்கு. கோலத்துக்கு புள்ளி வைப்பது சுலபமா சிரமமா என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் சொன்னால்தான் சரிப்படும்.\nகோவையின் புகழ்பெற்ற கே.ஜி.மருத்துவமனையில், மூளைச்சாவு நிகழ்ந்த ஒருவரின் உடல் உறுப்புகள் சில இரண்டு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. இதற்காக அஞ்சலி விளம்பரம் ஒன்றினை ஆங்கில நாளிதழ் ஹிந்துவில் வெளியிட அந்த மருத்துவமனை எண்ணியது. பொதுவாக அஞ்சலி விளம்பரம் என்றால் ஒரு புகைப்படத்தை நடுவில் போட்டு இரண்டு புறங்களிலும் விளக்குகளை வைத்து விடுவார்கள். அதே போல லே அவுட் செய்து இறந்தவரின் புகைப்படம் வைக்கும் இடத்தில் அணைந்து புகை கிளம்பும் தீக்குச்சி ஒன்றின் படத்தைப் பெரிதாக அமைத்தேன். அதன் கீழ் The matchstick is gone.But the light which it left beind is…..matchless என்று எழுதி அதன்கீழ் இறந்தவரின் புகைப்படமும் உறுப்புதானம் பற்றிய விபரங்களும்\nமேற்குறித்த இரு விளம்பரங்களுமே ராகா ஆட்ஸ் என்ற பெயரில் இயங்கிய ராகவேந்திரா அட்வர்டைசிங் நிறுவனம் உருவாக்கியவை.\nவீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையில் புகழ்பெற்ற விவேக் & கோ நிறுவனத்திற்கு பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் புத்தாண்டு விற்பனைக்கான விளம்பரங்களை வெளியிடும். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்று சகல ஊடகங்களையும் பயன்படுத்துவார்கள்.\nபத்து பத்து விநாடிகளாக விதம்விதமான விளம்பரங்களை வெளியிட முடிவு செய்து அதற்கான கருத்துருவாக்கங்களை விவாதித்துக் கொண்டிருந்த போது ராதிகா சொன்ன ஒரு யோசனை இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது. மலையுச்சியிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து தரையில் விழுவதை ஏழு நொடிகள் காட்ட வேண்டும். கடைசி மூன்று நொடிகள் கொட்டை எழுத்தில் Rock Bottom Prices..only @ Viveks என்ற வாசகம் போட வேண்டும் என்றார் ராதிகா.\nஆனால் விஷயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட விளம்பரங்களில் எய்ட்ஸ் சதுரங்கம், வாழைப்பழ ஊசி தவிர வேறெவையும் கிளையண்ட் ஒப்புதலைப் பெறவில்லை \nதனக்குன்னு எதையும் நினைக்கற வரைக்கும்\nகணக்குல எல்லாம் நடப்பது தெரிஞ்சா\nதோணுற போது எழுதற வரிதான்\nஆணும் பொண்ணும் ஆடுற வாழ்க்கை\nஆடி முடிஞ்சு கணக்குப் பார்த்தா\nவானம் தனியா வெளியே தெரிஞ்சா\nவாழ்க்கையின் அர்த்தம் தேடித் திரிஞ்சா\nதானம் தருமம் எனதுன்னு நெனச்சா\nதந்தது யாரோ தந்தது தான்னு\nவீதியில் இறங்கிப் போகிற வரைக்கும்\nவெட்ட வெளியப் பொட்டுல பார்த்தா\nஜோதியும் உள்ளே கிளம்புற வரைக்கும்\nசுடரா நிக்கற சுந்தரி முன்னே\nஉளிகள் நிறைந்த உலகமிது – 11\nகோவைக்கும் சென்னைக்கும் மாறி மாறிப் பயணம் செய்து கொண்டேயிருந்தேன். சில சமயங்களில் முதல்நாள் சென்னையிலிருந்து வந்து இறங்கி சில மணி நேரங்களிலேயே மீண்டும் அழைப்பு வரும். கையில் இரண்டு மூன்று பாட்டில்கள் சிறுவாணித் தண்ணீருடன் மீண்டும் புறப்படுவேன். பிஃப்த் எஸ்டேட்டில் புதிதாகச் சேர்ந்திருந்த ஆங்கில விளம்பர எழுத்தாளர் ராதிகாவிடம் நீலம் என்னை இப்படித்தான் அறிமுகம் செய்தார்.\n“இவருக்கு சென்னை தண்ணீர் பிடிக்காது. வேலை என்று அழைத்தால் ஏதேனும் ஒரு ரயிலில் தொற்றிக் கொண்டு தண்ணீரும் கையுமாய் வந்து சேர்வார். தண்ணீர் தீரும்முன் வேலையை முடித்துவிடுவார். தண்ணீர் தீர்ந்ததும் கிளம்பி விடுவார்”.\nபிஃப்த் எஸ்டேட்டில் மட்டுமின்றி சென்னையில் மாபோஸல், கவுன்ட்டர் பாய்ன்ட் போன்ற நிறுவனங்களும் நிறைய வேலை கொடுத்துக் கொண்டிருந்தன. ஒரு காலகட்டம் வரையிலும் எல்லா சென்னை நிறுவனங்களுக்கும் ஃப்ரீலான்ஸ் முறையில்தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு சுதந்திரம் என்னவென்றால் ஒரே கிளையண்ட்டுக்கு இரண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்து விளம்பர முன்வைப்புகளை வழங்குவதாக இருந்தால், இரண்டு நிறுவனங்களுக்கும் நீங்கள் எழுதிக் கொடுக்கலாம்.\nஆனால் அப்படிச் செய்வதில்லை என்பதில் நான் உறுதியாகஇருந்தேன். ஒருமுறை சென்னை மாபோஸல் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. ��ய்ட்ஸ் தடுப்பு விளம்பரத்துக்கான படைப்பாக்க முன்வைப்பை அவர்கள் உருவாக்க உத்தேசித்திருந்தார்கள். பொதுவாக எய்ட்ஸ்தடுப்பு விளம்பரங்களுக்கு தாமாக முன்வந்து பல விளம்பர நிறுவனங்கள் ஸ்பெகுலேடிவ் கேம்பெய்ன்களை வழங்கும். ஒருவேளை பிஃப்த்எஸ்டேட் நிறுவனம் அதில் பங்கெடுத்தால் மற்ற நிறுவனங்களுக்குஎழுதலாகாது என்று தார்மீக அடிப்படையில் முடிவு செய்தேன்.\nராம்கியை அழைத்து விபரம் சொன்னேன். அவர் உடனடியாக, “நாம்இந்தப் பந்தயத்தில் ப்ங்கு பெறப்போவதில்லை. நீங்கள் அந்த நிறுவனத்துக்கு தாராளமாக எழுதலாம்” என்றார். இந்தத் தொலைபேசி உரையாடல் முடிந்து சில நிமிடங்களிலேயே கணேஷ் பாலிகா அழைத்தார், அவருடைய குரல் நெகிழ்ந்திருந்தது. “தாங்க்யூ வெரிமச்முத்தையா” என்று மட்டுமே சொன்னார். அதற்கான காரணம் பிறகுதான் தெரிந்தது.\nபிஃப்த் எஸ்டேட்டிலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்த சிலர் வெளியேறி தனியாக விளம்பர நிறுவனம் ஒன்றினைத் தொடங்கும் முடிவுக்கு வந்திருந்தார்கள். அந்தச் செய்தி அப்போதுதான் வெளியாகி கணேஷ் பாலிகா வருத்தத்தில் இருந்த நேரத்தில் நான் ராம்கியிடம் பேசியிருக்கிறேன். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. உடனிருந்தவர்கள் திடீரென்று விலகி நெருக்கடி தருகிற நேரத்தில், ஏற்கெனவே விலகிய ஓர் இளைஞன் தொழில் தர்மத்துடன் நடந்து கொண்டதில் கணேஷ்பாலிகா நெகிழ்ந்திருந்தார். அதன்பிறகு அவர் செய்த காரியம் அபாரமானது.\nவிலக முற்பட்டவர்களை அழைத்தார்.”புதிய நிறுவனம் தொடங்கும் நீங்கள், வரைகலைப் பிரிவுக்கான கருவிகளுக்கு அதிக முதலீடு செய்ய வேண்டிவரும். நம்மிடம் சற்றே பழைய கருவிகள் உள்ளன. நன்கு இயங்கக் கூடியவை. அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் அவர். பொதுவாகவே விளம்பர உலகில் ஒரு றுவனத்திலிருந்தே பல நிறுவனங்கள் உதயமாகும். ஒருவர் தனியாக வேறு நிறுவனம்தொடங்கினாலும் அல்லது வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும் அப்போது வேலை பார்க்கும் இடத்திலிருந்து சிலரை அழைத்துச் செல்வார். கணேஷ் பாலிகா இதிலும் விதிவிலக்கு. மா போஸலில் இருந்து விலகும்போது யாரையும் அங்கிருந்து அழைத்து வரவில்லை. எதேச்சையாகநான் தொலைபேசியில் அழைத்துக் கேட்டது, ஏற்கெனவே அவரிடம் எனக்கிருந்த நல்ல பெயரையும் நல்லுறவையும் உறுதி செய்தது.\nசென்னை மாபோஸல் நிறுவனத்தின் பொதுமேலாளராக அப்போதுஅபர்ணா தத்தா என்கிற பெண்மணி பொறுப்பேற்றிருந்தார். குள்ளமானஉருவம். இந்திராகாந்தி போலவே மூக்கும், சிகையலங்காரமும். ரேஷன் சிரிப்பு. அறிமுகம் முடிந்த ஐந்தாவது நிமிடமே வேலையைத் தொடங்கிவிட்டார் அவர். ஒரு விளம்பர வரிசையை உருவாக்கும் போதுபிள்ளையார் சுழியாக அமைவது பேஸ்லைன் எனப்படும் முகப்பு வாசகம்.\nபெரும்பாலும் அந்த வாசகத்தை மையமாக்கித்தான் மொத்த விளம்பரங்களும் சுழலும். Be aware Take care என்ற ஆங்கில முகப்புவாசகத்துக்கு, “விழிப்புடன் இருப்போம் வரும்முன் தடுப்போம்” என்ற என் மொழியாக்கத்தை அனைவரும் ஒப்புக் கொண்டதும் “மளமள”வென்று வேலைகள் தொடர்ந்தன. அப்போது நான் விளையாட்டாக எழுதிக் கொடுத்த ஒரு டாகுமென்டரி தேசியஅளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.\nஇப்போது யோசித்தாலும் வெள்ளிப் பதக்கம் வாங்கும் அளவு அந்தத்திரைக்கதையில் என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. விண்ணுலகத்திலிருந்து கோபித்துக் கொண்டு மண்ணுலகுக்கு வருகிறரதியைத் தேடி பூமிக்கு மன்மதன் வருவான். அவனைக் கொல்ல நினைக்கும்வில்லனாக எமதர்மராஜா. சென்னை பல்லவன் பஸ்ஸில் ரதியைப் பார்க்கும் மன்மதன் ஆட்டோவில் துரத்த ஆட்டோ விபத்துக்குள்ளாகும். மன்மதனுக்கு ரத்தம் கொடுக்கும் போது அந்த ரத்தத்தைப் பரிசோதனைசெய்யச் சொல்லி அசரீரி ஒலிக்கும்.\nஇப்படி விட்டலாச்சார்யா பாணியில் எழுதப்பட்ட அபத்தமான கதை அது. ஆனால் அதற்குக் கிடைத்த அங்கீகாரத்துக்கு என்ன காரணம் என்று யோசித்தபோது என் யூகம் இதுதான். எல்லா நிறுவனங்களும் அச்சமூட்டும் விதமாகவே எச்சரிக்கை அணுகுமுறையில் எய்ட்ஸ் தடுப்பு விளம்பரங்களை செய்து வந்ததால் நகைச்சுவையான அணுகுமுறையை மேற்கொண்ட இந்தத் திரைப்படம்வெற்றி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனமும் சரி, அதற்கு விளம்பரங்கள் உருவாக்கிய நிறுவனங்களும் சரி, “ஒருவனுக்கு ஒருத்தி”என்ற நீதிபோதனையுடன் நின்றுவிடாமல் தகாத உறவுகளுக்கான தற்காப்புமுறைகள் குறித்தும் துணிச்சலாக வலியுறுத்தி வந்தன. உபதேசங்களால் மாற்றத்தை உருவாக்க முடியாது என்கிற உண்மையை உணர்ந்ததால்தான் ஒரு விழிப்புணர்வைப் பெரிய அளவில் உருவாக்கமுடிந்தது.\nசில ஆண்டுகளுக்குப் பிறகு பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் உருவாக்கிய எய்ட்ஸ் தடுப்பு விளம்பரங்களில் ஒரு விளம்பரத்துக்கு நான் தந்த தலைப்பு வாசகங்களில் சில: “கொஞ்சம் அப்படி இப்படி இருப்பவரா நீங்கள்எப்படிஇருந்தாலும்ஆணுறை அணியுங்கள்”. “ஆணுறைகள்- சபலிஸ்ட்டுகளுக்கான ஸ்பெஷலிஸ்ட்”.\nஆணுறை வாங்க கூச்சப்படுகிறார்கள் என்கிற நிலையை எதிர்கொள்ள இத்தகைய அணுகுமுறைகள் தேவைப்பட்டன. மிகச்சில ஆண்டுகளுக்குமுன்னால், இதுகுறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்த ஒரு நிறுவனம் திட்டமிட்டது. ஆணுறைகள் வாங்க மக்கள் தயங்குவது ஏன் என்பது போன்ற கள ஆய்வுக் கண்டறிதல்கள் குறித்து பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களும் நானும் தொலைபேசியில் விவாதித்துக்கொண்டிருந்தோம். வீட்டில் எவ்வளவுதான் கவனமாக ஆணுறைகளை ஒளித்து வைத்தாலும் குழந்தைகள் கண்ணில் பட்டால் எடுத்து விளையாடுகிறார்கள் என்பதுஒரு பிரச்சினையாகக் கண்டறியப்பட்டிருந்தது. பேராசிரியர் ஞான்சம்பந்தன் சிரித்தபடியே கேட்டார்,”அதுக்காக போட்டுகிட்டேவா அலைய முடியும்”. நான் சொன்னேன், “போட்டுகிட்டே அலைய முடியாது. ஆனா அலையறவன்லாம் போட்டுக்கணும்”.\nஇந்தத்தொலைபேசி உரையாடலை டேப் செய்து யாராவது வெளியிட்டிருந்தால் இன்னொரு வெள்ளிப்பதக்கம் கிடைத்திருக்குமோ என்னவோ\nஉளிகள் நிறைந்த உலகமிது – 10\nஷோபிகா பட்டுத் திருவிழாவுக்கு ஆடித்தள்ளுபடி போன்ற சொற்களை நேரடியாகப் பயன்படுத்தாமல், வித்தியாசமாக விளம்பரம் வேண்டுமென்று மா போஸல் ராமகிருஷ்ணன் சொன்னார். அந்த விளம்பர வரிசைக்கான கரு, என் மனதில் உருவாகியிருந்தது. புதிதாகத் திருமணமாகியிருந்த என் நண்பர் ஒருவர், பிரசவத்துக்காக பிறந்தகம் சென்றிருந்த தன் மனைவிக்கு\nஅனுப்ப ஒரு கவிதை கேட்டிருந்தார்.\n“வீட்டுக்குள் பகலினிலும் வெளிச்சமில்லை வாசலிலே பளிச்சென்று கோலமில்லை போட்டுவைத்த படுக்கையின்னும் சுருட்டவில்லை படுத்திருந்தேன் இரவெல்லாம்…உறக்கமில்லை”\nஎன்று தொடங்கும் கவிதை ஒன்றினை எழுதிக் கொடுத்திருந்தேன்.அதற்குத் தலைப்பு, “அப்பா வீட்டில் சீதை\nதலை ஆடிக்காகவும் கணவன் மனைவியைப் பிரித்து வைப்பார்கள் என்ற விஷயம் நினைவுக்கு வந்தது.அதையே அடிப்படையாகக் கொண்டு விளம்பர வரிசையை உருவாக்க முடிவு செய்தேன். ஒவ்வொரு வாரமும் ஒரு விளம்பரம் வர வேண்டும் என்பது ஒப்பந்தம். சென்னைக்குக் கல்யாணமாகிப் போன பெண் ஆடிக்காக அம்மா வீட்டுக்குக் கோவை வருகிறாள். கணவன் கடிதம் போடுகிறான். இது முதல் வாரம். இந்தப் பெண் எழுதும் கடிதம் இரண்டாவது வாரம்.அவன் போடுகிற கடிதம் மூன்றாவது வாரம். தன்னை அழைத்துச் செல்ல வருமாறு கணவனுக்கு அந்தப்பெண் எழுதுகிற கடிதம்\nபடிப்பவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக திரைப்படப் பாடல் வரிகளையே தலைப்பு வாசகம் ஆக்கினேன்.முதல் விளம்பரத்துக்கான தலைப்பு, “அன்புள்ள மான்விழியே ஆசையிலோர் கடிதம்” இந்த விளம்பரத்தில் கணவன், வீட்டில் கல்யாண ஆல்பத்தை புரட்டிக் கொண்டிருப்பதாகவும் அழகான ஷோபிகா பட்டில் அவள் ஜொலிப்பதாகவும் குறிப்பிடுவான். “இந்த ஆடியிலும் உனக்குப் பிடித்தமான பட்டுத்திருவிழா ஷோபிகாவில் தொடங்கியிருக்குமே” என்றெல்லாம் விசாரிப்பதாக அந்தக் கடிதம் இருக்கும்.\nஅடுத்த கடிதத்தை அவள் எழுதுவாள்.அதற்கான தலைப்பு,”காதல் சிறகைக் காற்றினில் விரித்து…”ஷோபிகா பட்டுத் திருவிழாவுக்குக் கிளம்பும் வேளையில் கடிதம் வந்ததாகவும், அவனுக்குப் பிடித்த அந்த ஷோபிகா புடவையை அப்போது அணிந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருப்பாள். அந்தப் புடவை முந்தானையையே காதல் சிறகாகக் காற்றினில் விரித்து ,பறந்துவர விரும்புவதாகவும் அந்தக் கடிதம் இருக்கும்.\nமூன்றாவது கடிதம் கணவனின் பிரிவுத் துயரத்தை வெளிப்படுத்தும். “தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்” என்பது அதன் தலைப்பு, ஷோபிகா பட்டுப்புடவைகளை தலைக்கு வைத்துக் கொண்டு\nநான்காவது கடிதம்,தன்னை அழைத்துச்செல்ல கணவனை விரைந்து வரச்சொல்லி அவள் எழுதுவது. அதன் தலைப்பு, “பிரிந்தவர் மீண்டும் சேரும்போது”… தான் இம்முறையும் ஷோபிகா பட்டுத் திருவிழாவில் நிறைய புடவைகள் எடுத்திருப்பதாக அவள் குறிப்பிட்டிருப்பாள். பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இந்த விளம்பரம்,விளம்பர நிறுவனங்கள் மத்தியிலும் பிற ஜவுளிக்கடைகள் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.\nஜவுளிக்கடைகளுக்கு விளம்பரங்கள் செய்து கொண்டிருந்த பிற நிறுவனங்கள் என்னை அணுகத் தொடங்கின. ஆரம்பத்திலேயே “காஸ்ட்லி ரைட்டர்” என்ற பெயரை எடுத்திருந்தேன். தங்கள் க்ளையண்ட்டுகளே என்னை வைத்து விளம்பரங்கள் எழுதி வாங்கப் பணித்திருந்ததால் அந்த நிறுவனங்கள் பேரம் பேசவில்லை. கேட்ட சம்பளத்தைக் கொடுத்தன.\nவெற்றிகரமான விளம்பரம் என்பது பார்க்கிறபோதோ படிக்கிற போதோ ஒரு புன்னகையை வரவழைக்க வேண்டும். இதே போல வேல் ஹோட்டல்ஸ் என்றோர் அசைவ உணவகத்துக்கு விளம்பரம் எழுதும்போது ஒரு சுவாரசியம். புரட்டாசி மாதம் விரதம் இருப்பவர்கள் அதிகம்.அந்தக் காலங்களில் அசைவ உணவகங்களுக்கு வாடிக்கையாளர் வருகை மிகவும் குறைவாக இருக்கும். அசைவப் பிரியர்கள் புரட்டாசி முடியும்வரை எப்படி பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருப்பார்களோ அதுபோல உணவக உரிமையாளர்களும் காத்திருப்பார்கள்.\nபுரட்டாசி முடிந்ததும் ஐப்பசி முதல் தேதியிலேயே தன் உணவக விளம்பரம் ஒன்று வெளிவர வேண்டுமென்று வேல் ஹோட்டல்ஸ் உரிமையாளர் விரும்பினார். அந்த விளம்பரத்துக்கும் அப்போது பிரபலமாக இருந்த திரைப்படப் பாடல்வரி ஒன்றையே கொஞ்சம் மாற்றிப் பயன்படுத்தினேன். “கொக்கு சைவக் கொக்கு..வேல் ஹோட்டல்ஸ் வந்து…விரதம் முடிச்சுடுச்சாம்\nஎன்னைப்பொறுத்தவரை விளம்பரங்களில் புதுமை என்பது வேறொன்றுமில்லை. விளம்பரம் செய்யும் தயரிப்பு பற்றிய அதீதமான புரிதல்தான்.வாடிக்கையாளர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்கிற தெளிவுதான்.இப்போது விஜய் கார்ஸ் என்ற நிறுவனத்தை பல கிளைகளுடன் வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் என் நண்பர் கோவை ரமேஷ், அப்போது நிதி நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். ஐயாயிரம் ரூபாய் முதலீட்டுத் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார்.\nஅதற்கு நானொரு விளம்பரம் எழுதிக் கொடுத்திருந்தேன். அதற்கு வரைகலை அமைத்தவர் கால்குலேட்டர் ஒன்றை வரைந்திருந்தார் கால்குலேட்டர் ஆன் செய்யப்பட்டிருக்கிறது என்று காட்ட ஒரு காரியம் செய்திருந்தார். கால்குலேட்டர் திரையில் 0 என்ற எண் மின்னிக் கொண்டிருந்தது. அவருடைய யோசனை என்னவோ சரிதான்.ஆனால் நிதிநிறுவனம் ஒன்றிற்கான விஷுவலில் பூஜ்யத்தைக் காட்டுவது அபத்தம். அதற்கு பதில் 5000 என்ற எண்ணை வரைந்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.\nசில சமயங்களில் வரைகலையாளர்கள் இப்படி சில அபத்தங்கள் செய்வார்கள். ஒரு தயாரிப்பின் விளம்பர வாசகம் ஒன்று நன்றாக அமைந்துவிட்டால், அந்த வாசகங்களை நிறுவனத்தின் எல்லா இடங்களிலும் பயன்படுத்துவது இயல்பான விஷயம���. உதாரணமாக வோடாஃபோன் நிறுவனம், Happy to help என்ற வாசகத்தைப் பயன்படுத்துகிற்து. இது விளம்பரத்துக்கு மட்டுமின்றி விற்பனையாளர்கள் தங்கள் டீ ஷர்ட்டுகளில் அணியவோ பேட்ஜாக அணியவோ பொருத்தமான வாசகம்.\nஆனால் கோவையில் புகழ்பெற்று விளங்கிய ஜவுளி நிறுவனம் ஒன்றிற்கான ஆடி விளம்பரம்,T ake advantage என்று ஆங்கில வாசகத்தையும்,”பயன்படுத்திக் கொள்ளுங்கள்”என்ற தமிழ் வாசகத்தையும் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதன் வரைகலையாளர், அதே வாசகத்தை பணியாளர்களுக்கான பேட்ஜாகவும் வடிவமைத்தார்.அவருக்கும் தமிழ் தெரியாது. பெண் பணியாளர்கள் அதிக அளவில் பணிபுரியும் கடையில் Take advantage என்றும்,”பயன்படுத்திக் கொள்ளுங்கள் ” என்றும் பேட்ஜ் கொடுத்து குத்திக் கொள்ளச் சொன்னால் குழப்பம் நேராதாஉரிய நேரத்தில் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000016443/drake-and-the-wizards_online-game.html", "date_download": "2018-12-17T14:26:06Z", "digest": "sha1:JZH5XKUYNMHHCTTCI62W4WRVIC77ENPD", "length": 11268, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டிரேக் மற்றும் விசார்ட்ஸ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டிரேக் மற்றும் விசார்ட்ஸ்\nவிளைய���ட்டு விளையாட டிரேக் மற்றும் விசார்ட்ஸ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டிரேக் மற்றும் விசார்ட்ஸ்\nஅற்புதமான விலங்குகள் உலகில் வகையான whelps வாழ அவ்வளவு எளிதானது அல்ல. அவரை அது சிதைக்கும் முயற்சி கோபம் உறவினர்கள் சுற்றி வாழும். நீங்கள் மற்ற விலங்குகள் கூர்மையான பற்களை பாதிக்க கூடாது என அவரை கடந்து உதவ வேண்டும். கதவை பதைபதைப்புடன் கொண்டு மற்றும் வழிகாட்டி ஒரு கூட்டத்தில் விசித்திர நகரம் அது அனுப்பப்படும். . விளையாட்டு விளையாட டிரேக் மற்றும் விசார்ட்ஸ் ஆன்லைன்.\nவிளையாட்டு டிரேக் மற்றும் விசார்ட்ஸ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டிரேக் மற்றும் விசார்ட்ஸ் சேர்க்கப்பட்டது: 23.02.2014\nவிளையாட்டு அளவு: 4.72 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.5 அவுட் 5 (28 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டிரேக் மற்றும் விசார்ட்ஸ் போன்ற விளையாட்டுகள்\nதெம்பு, ஆற்றல் - ஒரு இளம் டிராகன்\nபென் 10 டிராகன் ஃபிளேம்\nநீண்ட ஷென் - ஸ்பிரிட் டிராகன்\nதாடை லீ டிராகன் ஹார்ட்\nஒரு டிராகன் வளர்க்க எப்படி\nசோம்பை Vs துப்பாக்கி சுடும்\nவிளையாட்டு டிரேக் மற்றும் விசார்ட்ஸ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிரேக் மற்றும் விசார்ட்ஸ் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிரேக் மற்றும் விசார்ட்ஸ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டிரேக் மற்றும் விசார்ட்ஸ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டிரேக் மற்றும் விசார்ட்ஸ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதெம்பு, ஆற்றல் - ஒரு இளம் டிராகன்\nபென் 10 டிராகன் ஃபிளேம்\nநீண்ட ஷென் - ஸ்பிரிட் டிராகன்\nதாடை லீ டிராகன் ஹார்ட்\nஒரு டிராகன் வளர்க்க எப்படி\nசோம்பை Vs துப்பாக்கி சுடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=277:2009&layout=default", "date_download": "2018-12-17T13:57:30Z", "digest": "sha1:G5QPY2UUNEQTSUAXGIFOOPT7QY4KAGWS", "length": 8225, "nlines": 118, "source_domain": "tamilcircle.net", "title": "2009", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t \"மே18\"காரர்கள் புலியிடம் கோருவதையே, குழையடித்து அரசியல் செய்யும் அனைவரிடமும் கோருகின்றோம் பி.இரயாகரன்\t 5642\n2\t நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10) பி.இரயாகரன்\t 4543\n3\t புலியெதிர்ப்பு அரசியல், சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாக மாறியது ஏன்\n4\t சந்தர்ப்பவாத \"மே 18\" அரசியலும், பிழைப்புவாத தேசம் நெற்றும் பி.இரயாகரன்\t 4761\n5\t திடீர் அரசியல் சாக்கடையில், மக்களுக்கு எதிரான வரலாறுகள் புதைக்கப்படுகின்றது பி.இரயாகரன்\t 3709\n6\t புலியின் உளவு அமைப்பான தமிழீழக் கட்சி தான் இன்று \"மே 18\" இயக்கமாகும் பி.இரயாகரன்\t 6031\n7\t என் பெயரில் ஈமெயிலை தயாரித்து, தேசம்நெற்றில் போட்டுக் காட்டி \"வியூகம்\" படம் பி.இரயாகரன்\t 5814\n8\t தேசம்நெற் மூலம் கிடைத்த அதிர்ச்சி ஆச்சரியம் - அவதூறுக்கு மறுப்பு பி.இரயாகரன்\t 5868\n9\t சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9) பி.இரயாகரன்\t 4476\n10\t பிரான்ஸ் மாபியாக்கள் நடத்திய \"வட்டுக்கோட்டை\" தேர்தல் : சமூகப் பொறுப்பற்ற மந்தைகள் வாக்குப் போடுவதும், மொய் எழுதுவதும் ஒன்றுதான் பி.இரயாகரன்\t 4108\n11\t கடந்த வரலாற்றை சொல்வது \"இடதுசாரி\" அரசியலுக்கு எதிரானதா (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8) பி.இரயாகரன்\t 4409\n12\t சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7) பி.இரயாகரன்\t 4938\n13\t பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா மக்கள் நலன் கொண்டதாகி விடுமா மக்கள் நலன் கொண்டதாகி விடுமா (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6) பி.இரயாகரன்\t 5202\n14\t நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5) பி.இரயாகரன்\t 5666\n15\t வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4) பி.இரயாகரன்\t 5550\n16\t தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் \"நேர்மை\" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3) பி.இரயாகரன்\t 5782\n17\t அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2) பி.இரயாகரன்\t 5378\n18\t எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1) பி.இரயாகரன்\t 5635\n19\t ஏன் தேர்தலை அவசரமாக மகிந்தா கும்பல் நடத்துக��ன்றது\n20\t ஆயிரம் ஆயிரமாக தியாகம் செய்த தியாகிகளும், துரோகி பிரபாகரனும் (சரணடைந்த பின் கொல்லப்பட்டவர்கள் படங்கள் சில இணைக்கப்பட்டுள்ளது.) பி.இரயாகரன்\t 23261\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?m=200711", "date_download": "2018-12-17T14:19:48Z", "digest": "sha1:ZXPF2OP3PUOKL3Z6GAMQOBZ5ODLCNGMP", "length": 4714, "nlines": 49, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » 2007 » November", "raw_content": "\n‘முதல் மரியாதை’க்கு ஈடான இன்னொரு காதல் கதைக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கலாம்-ன்னு இருக்கேன். ஒரு பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லாம ச்சும்மா பொழுதுபோக்குக்காக மட்டுமே சினிமா பாத்துகிட்டு இருந்த எனக்கு, சினிமால வரும் பாத்திரங்களையும் வசனங்களையும் மனசுல அழுத்தமா பதியவெச்ச படம் ‘கேளடி கண்மணி’. S.P.B, ராதிகா, ஸ்ரீவித்யா, பூர்ணம் விஸ்வநாதன் இவங்களோட பாத்திரங்களை மனசுல பதிச்சவங்க, வசந்த் மற்றும் இளையராஜா இவங்க ரெண்டுபேரும். இன்னிக்கும் வசந்த் படங்களுக்கு, பாக்கறதுக்கு முன்னாடியே, ஒரு நல்ல இமேஜ் உண்டாக்கற [...]\nஒரு கதைய புத்தகத்துலயோ, நாவலாகவோ, இல்லை, வார இதழ்களிலோ படிக்கறதுக்கும், இணையத்துல படிக்கறதுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு. இணையத்துல படிக்கும்போது ஒரு எக்ஸ்ட்ரா டைமென்ஷன் இருக்கு-ன்னு நெனைக்கறேன். புத்தகத்துலயோ, வாராந்திர இதழ்கள்லயோ கெடைக்க முடியாத ஒரு டைமென்ஷன். நான் எந்த டைமென்ஷன சொல்றேன்னு இந்தப் பதிவோட முடிவுல இன்னும் கொஞ்சம் பெட்டரா புரியும். பள்ளிக்கூட நாட்கள்ல, தமிழ்த் தேர்வுகள்ல, ஒரு வார்த்தை கொடுத்துட்டு அதை ‘வாக்கியத்தில் அமைத்து எழுது’-ன்னு சொல்லுவாங்க. வாக்கியத்தில் அமைத்து எழுது: ‘ஒளிர்கிறது’ [...]\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-12-17T14:00:48Z", "digest": "sha1:3U4UP364A5ZIQXLNHZW6LM6TDVQ5ZKBB", "length": 9169, "nlines": 280, "source_domain": "www.tamilfrance.fr", "title": "நிலத்தில் புதைக்கப்பட்ட- 30 போத்தல் கசிப்பு!! - Tamil France", "raw_content": "\nஆண்டு பல��் – 2018\nஆண்டு பலன் – 2018\nநிலத்தில் புதைக்கப்பட்ட- 30 போத்தல் கசிப்பு\nBy அபி பதிவேற்றிய காலம்: Dec 5, 2018\nநிலத்தில் புதைக்கபட்ட நிலையில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.\n750மில்லி லீற்றர் அளவிலான 30 கசிப்பு போத்தல்கள் மண்ணில் புதைக்கபட்டுள்ள நிலையில் மீட்கபட்டுள்ளன.\nவீடொன்றின் பின்பகுதியில் நிலத்தில் புதைக்கபட்ட நிலையில் 750மில்லி லீற்றர் அளவிலான 30 கசிப்பு போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஅதனை விற்பனை நோக்கில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 68 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nRelated Items:2018நிலத்தில், அபி, ஒருவர், கசிப்புடன், காலம், கைது, நிலையில், பதிவேற்றிய, புதைக்கபட்ட, போத்தல்\nகொதித்த கறிச்சட்டி தவறியதில்- ஒரு வயது குழந்தைக்கு எரிகாயம்\nஇளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தால்- 100 மாணவர்களுக்கு உதவி\nதனிப்பனை புனித மடுமாதா ஆலயத்துக்கு நிதி ஒதுக்கீடு\nபயங்கரவாதியின் படத்தினை வெளியிட்டுள்ள காவற்துறை\nபுத்தம் புதிய வடிவில் ஏழாம் இலக்க மெற்றோ\nஅமெரிக்க கப்பலின் தற்காலிக தளம் இலங்கையில்\nவிளக்குகள் அணைக்கப்படும் ஈபிள்கோபுரம் – கொல்லப்படவர்களிற்கான அஞ்சலி\nபிரபல நடிகர் விஜய் 2வது திருமணம்: முதல் மனைவி பொலிஸில் புகார்\nதொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\nசெரிமான உறுப்புகளுக்கு சக்தி தரும் பூஷன் முத்திரை\nபாராளுமன்றத்தில் மீட்புப்படையினரைப் பாராட்டிய பிரதமர் (காணொளி)\nபதவி விலகுவதற்கு முன் கூட்டமைப்பினை சந்தித்த மகிந்த..\nபல லட்சம் பேரை ஒன்று திரட்டி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடத் தயாராகும் ஐக்கிய தேசியக் கட்சி….\nமைத்திரி பைத்தியக்காரன்- கடுமையாக விமர்சித்தார் பொன்சேகா\nகரு­ணாவை கைது­செய்­யு­மாறு ஐ.தே.கட்சி எம்.பி. வலி­யு­றுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/12/26/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2018-12-17T14:59:21Z", "digest": "sha1:YCLEDO5HL3MPTKWXVQZ7CG7FOJ2CRELI", "length": 3564, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் அமரர் மலக்கியாஸ் ஆசீர்வாதம் (ஆசிரியர்) அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nமரண அறிவித்தல் அமரர் மலக்கியாஸ் ஆசீர்வாதம் (ஆசிரியர்) அவர்கள்\n« மண்டைதீவு மக்களின் வாழ்த்துக்களோடு 5 ம் அகவையில் வெற்றிநடை போடும் மண்டைதீவு இணையம் ஐந்தாவது அகவையில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் ஐந்தாவது அகவையில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/pilot-failed-alcohol-test-before-getting-into-flight-016264.html", "date_download": "2018-12-17T15:08:01Z", "digest": "sha1:EJFW7S7GJJXUWYFCPJTC4D2VKRCDT6HT", "length": 19600, "nlines": 382, "source_domain": "tamil.drivespark.com", "title": "குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..! - Tamil DriveSpark", "raw_content": "\nகார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகுடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..\nடில்லியில் கடந்த 11ம் தேதியில் டில்லியில் இருந்து லண்டன் செல்லும் விமானம் ஒன்றை ஓட்டுதற்காக பணி ஒதுக்கப்பட்ட விமானி குடிபோதையில் விமானம் ஓட்ட வந்துள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அது தெரியவந்ததால் அவருக்கு பதிலாக வேறு ஒரு பைலட் கொண்டு விமானம் இயக்கப்பட்டது.\nகடந்த 11ம் தேதி பகலில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது டில்லி விமான நிலையம். தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையம் என்பதாலும், நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையம் என்பதாலும் அதிக பாதுக��ப்புகளுடன் உள்ள விமான நிலையமாக இது உள்ளது.\nஇங்கிருந்து உலகில் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் தினமும் பறந்து வருகின்றன. நாட்டின் பல முக்கிய தலைவர்களும், சில வெளிநாட்டு தலைவர்களும் இந்த விமான நிலையத்தைதான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.\nகடந்த 11ம் தேதியன்று பரபரப்பாக விமான நிலையம் இயங்கிய சூழ்நிலையில் மதியம் 2.45 மணிக்கு டில்லியில் இருந்து லண்டன் நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட தயார் செய்யப்பட்டு வந்தது.\nஅந்த விமானத்தில் பயணிக்க கூடிய பயணிகளும் ஒவ்வொருவராக விமான நிலையத்திற்கு வந்து தங்களது சோதனைகள், இமிகிரேஷன் பிராஸஸ்களை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.\nஅதே நேரத்தில் விமானத்தை இயக்குவதற்கான விமானிக்கான சோதனையும் நடந்தது. இந்த விமானத்தை இயக்குவதற்காக அரவிந்த் கத்பாலியா என்பவருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.\nMOST READ: விரைவில் இந்தியா வரும் புதிய ஹல்க்வர்னா பைக்குகள்\nவழக்கமாக விமானத்தில் பயணத்தை துவங்கும் முன் விமானிகள் மது அருந்தியிருக்கிறார்களா என்று சோதனை செய்யப்படும். அவ்வாறு அரவிந்திற்கும் செய்யப்பட்டது. அப்பொழுது அவர் மது அருந்தியிருப்பதாக முடிவுகள் வெளியானது.\nஅதனால் அதிகாரிகள் குழப்பமடைந்தனர். மீண்டும் அவருக்கு அந்த சோதனை நிகழ்த்தப்பட்டது. அப்பொழுதும் அதே போன்ற முடிவுகள் வந்ததால் அவர் மது அருந்தியிருப்பது உறுதியானது. அவரும் மது அருந்தியதை ஒப்பு கொண்டார்.\nபலர் பயணிக்கும் நீண்ட தூரம் செல்லும் விமானத்தை இயக்கும் விமானி மது அருந்தி விட்டு விமானத்தை இயக்க வந்தது அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து அந்த விமானிக்கு பதிலாக வேறு ஒரு விமானியை கொண்டு லண்டன் செல்லும் விமானம் இயக்கப்பட்டது. இதனால் விமானம் புறப்படுவதற்கு சிறிது காலதாமதம் ஆனது.\nமேலும் அவரது லைசன்ஸை தற்காலிகமாக விமான பாதுகாப்பு அதிகாரிகள் சஸ்பென்ட் செய்தனர்.\nMOST READ: ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்... மாருதிக்கு செக் வைக்கிறது ஹோண்டா...\nகுடிபோதையில் விமானம் ஓட்ட வந்த பைலட் அரவிந்த் இதே போன்று கடந்த 2017ம் ஆண்டும் ஒரு முறை இந்த சர்ச்சையில் சிக்கினார். தற்போது இரண்டாவது முறையாக அவர் இதே போ�� சிக்கியுள்ளார்.\nஅப்பொழுது அவர் டில்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் மது குடித்துள்ளாரா என்ற சோதனையை செய்யாமலேயே அவர் விமானத்தை இயக்கி சென்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த விமானத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..\nகுடித்து விட்டு கார், பைக்குகளே ஓட்டக்கூடாது என அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இரண்டாவது முறையாக ஒரு பைலட் குடிபோதையில் விமானம் ஓட்டிய சர்ச்சையில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-2-tamil-viewers-disappointed-056105.html", "date_download": "2018-12-17T15:34:19Z", "digest": "sha1:BOSNVTBNGZ662QDLQK4EXNO44BWAXMHK", "length": 12605, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்று கூடவா இப்படி செய்யணும் பிக் பாஸ்?: முடியல | Bigg Boss 2 Tamil viewers disappointed - Tamil Filmibeat", "raw_content": "\n» இன்று கூடவா இப்படி செய்யணும் பிக் பாஸ்\nஇன்று கூடவா இப்படி செய்யணும் பிக் பாஸ்\nசென்னை: பிக் பாஸ் 2 பார்வையாளர்களை ஃபினாலே அன்று கூட கடுப்பேற்றி பார்த்துள்ளனர்.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்றுடன் முடிகிறது. தற்போது பிக் பாஸ் 2 வீட்டில் ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் மட்டுமே உள்ளனர். இதில் ரித்விகாவுக்கு டைட்டில் கிடைக்க வாய்ப்பு அதிகம்.\nஇந்நிலையில் நிகழ்ச்சி குறித்து பார்வையாளர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nநித்யாவுடன் மோதிய மும்தாஜை பார்த்து அந்த அண்ணன் யாரு, அவரின் மனைவி எங்கே என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nBB2=விஜி வருவதற்கு முன், விஜி வருகைக்குப் பின், பல முகத்திரைகளை கிழிக்கப் பட்டன... விஜியின் குரல் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான குரலாகவே இருந்தது... hats off viji #biggbosstamil #Biggbosstamil2 #BigBossTamil2\nBB2=விஜி வருவதற்கு முன், விஜி வருகைக்குப் ��ின், பல முகத்திரைகளை கிழிக்கப் பட்டன... விஜியின் குரல் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான குரலாகவே இருந்தது... hats off viji #biggbosstamil #Biggbosstamil2 #BigBossTamil2\nஃபினாலேவில் கூடவா சண்டை காட்சி வைக்க வேண்டும்\nநிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் போட்டியாளர்களிடையே மோதல் ஏற்படுகிறது. முதல் சீசன் போட்டியாளர்களை போன்று இவர்களிடையே ஒற்றுமை இல்லை.\nகிராண்ட் ஃபினாலேவில் உருப்படியான ஒரு விஷயம் விஜய் தேவரகொண்டாவை அழைத்து வந்தது.\n.... குடும்ப பிரச்சனையை பொதுஇடத்துக்கு கொண்டுவந்தால்கூட... . நடிப்புராணி அப்படி கர்ணகொடூரமா பேசகூடாது... . நடிப்புராணி அப்படி கர்ணகொடூரமா பேசகூடாது.... குணமா... மென்மையான குரலில் சொல்லோனும்.... குணமா... மென்மையான குரலில் சொல்லோனும்\n.... குடும்ப பிரச்சனையை பொதுஇடத்துக்கு கொண்டுவந்தால்கூட... . நடிப்புராணி அப்படி கர்ணகொடூரமா பேசகூடாது... . நடிப்புராணி அப்படி கர்ணகொடூரமா பேசகூடாது.... குணமா... மென்மையான குரலில் சொல்லோனும்.... குணமா... மென்மையான குரலில் சொல்லோனும்\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nஓவியா பற்றி ஆரவ் ஏன் அப்படி ட்வீட் செய்தார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-00-45/6477-2018-11-17-15-49-52.html", "date_download": "2018-12-17T14:21:56Z", "digest": "sha1:3UGPZ3EIBUJL7Q3CE2XVFTVJQTOA4H6J", "length": 10629, "nlines": 89, "source_domain": "kinniya.net", "title": "இவ்வருட தேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஇவ்வருட தேசிய மீலாத் விழா நிகழ்வு கொழும்பில்\nசனிக்கிழமை, 17 நவம்பர் 2018 21:11\nபயனாளர் தரப்படுத்தல்: / 0\nமுஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடத்தப்படும் தேசிய மீலாத் விழா -2018 நிகழ்வு எதிர்வரும் 20ஆம் செவ்வாய்க்கிழமை திகதி கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெறவுள்ளது.\nநகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.\nதேசிய மீலாத் நிகழ்வு இம்முறை மன்னாரில் நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் நாட்டின் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையில் குறித்த நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று செவ்வாய்க்கிழமை முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு விஜயம் செய்திருந்தார். அங்கு திணைக்கள அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது தேசிய மீலாத் நிகழ்வினை ஏற்கனவே திட்டமிட்ட தினத்தில் கொழும்பில் நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.\nநபி (ஸல்) அவர்களின் போதனைகளையும் வாழ்க்கை வழிமுறையையும் மக்களுக்கு நினைவூட்டுவதற்காக கொண்டாடப்படும் மீலாதுன் நபி விழாவின் மூலம் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய சமூகங்களுக்கு அறிவூட்டக்கூடிய ஒரு நிகழ்வாகவே இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகின்றது.\nமுஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடத்தப்படும் தேசிய மீலாத் விழா -2018 நிகழ்வு எதிர்வரும் 20ஆம் செவ்வாய்க்கிழமை திகதி கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெறவுள்ளது. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹி���்புல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.\nதேசிய மீலாத் நிகழ்வு இம்முறை மன்னாரில் நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் நாட்டின் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையில் குறித்த நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று செவ்வாய்க்கிழமை முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு விஜயம் செய்திருந்தார். அங்கு திணைக்கள அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது தேசிய மீலாத் நிகழ்வினை ஏற்கனவே திட்டமிட்ட தினத்தில் கொழும்பில் நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.\nநபி (ஸல்) அவர்களின் போதனைகளையும் வாழ்க்கை வழிமுறையையும் மக்களுக்கு நினைவூட்டுவதற்காக கொண்டாடப்படும் மீலாதுன் நபி விழாவின் மூலம் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய சமூகங்களுக்கு அறிவூட்டக்கூடிய ஒரு நிகழ்வாகவே இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகின்றது.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\nஉரிமை அரசியலும் அபிவிருத்தி அரசியலும் ஒன்றா, வேறு வேறா\nமுஸ்லிம் தனியார் சட்டம்- பாகம்2\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manisenthil1111.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-12-17T15:24:21Z", "digest": "sha1:4P6MLT5RFZ2C7GKIR4HEWUNSUGPM4SXN", "length": 11062, "nlines": 150, "source_domain": "manisenthil1111.blogspot.com", "title": "மணி செந்தில்..: பச்சை என்கிற காத்து –ஒரு பார்வை.", "raw_content": "\nபச்சை என்கிற காத்து –ஒரு பார்வை.\nஒரு மனிதனை அவனது சகல விதமான நிறை குறைகளோடு திரையில் தரிசிக்கும் அனுபவம் தான்\nபச்சை என்கிற காத்து. ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் என்பவன் விண்ணில் முளைத்து மண்ணில் கிளம்பிய அதிசயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக சமூக வெளியில் நாம் சாலையில் கடக்கும் போது இயல்பாக சந்திக்க நேரிடும் ஒரு மனிதன் தான் இந்த ‘பச்சை என்கிற காத்து ‘. சற்றே தெனாவட்டோட்டு சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டு சாலையில் திரியும் கதாநாயகன் இப்படத்திலும் தன்னை உதாசீனப்படுத்தும் கதாநாயகியை காதலிக்கிறார்.\nஅரசியல்,ரவுடீசம், அன்பு,வம்பு என சகல விதமான சராசரிக்கும் அப்பாற்பட்ட குண நலன்களோடு திரியும் கதாநாயகனை ஏற்பதில் துளிர்க்கும் காதலையும் மீறி கதாநாயகிக்கு தயக்கம் இருக்கிறது. அதை மறுப்பாக கருதி முரட்டுத்தனமாக கதாநாயகன் கையாள ரத்தம் வழியும் கிளைமாக்ஸ்.\nபடம் கதையின் நாயகனின் மரணத்தில் இருந்து துவங்கிறது. கதாநாயகனுக்கு நெருக்கமான மூவர் மற்றும் கதாநாயகியின் தங்கை ஆகியோரின் எண்ண ஓட்டத்தில் கதை முளைத்து வளர்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கை அனைவரின் பார்வையிலும் ஒரே மாதிரியாக அமையாது என்பதை நண்பர் கீரா தனது திரைமொழியில் விவரிக்கிறார் . வசனங்கள் சில இடங்களில் மனதை கவர்ந்தும், சில இடங்களில் மனதை நெருடியும் இருப்பது சரிதான். ஆனால் சென்சார் கத்திரிக்கு உள்ளானதில் பழுது பட்டதாக மாறி இருப்பது வசனங்களின் ஆழத்தினை குறைக்கிறது. இறுதி பாட்டில் வரும் புலி வேசம், இராசபக்சே தோற்றம் என இயக்குனர் கீராவின் உணர்வு புரிகிறது.\nஅழுத்தம் இருக்க வேண்டிய பல காட்சிகள் மனதை பாதிக்காமல் நகர்வது படத்திற்கு பலவீனமே.தனது நண்பர்கள் மற்றும் தங்கைக்கு மட்டும் நல்லவனாக இருக்கும் கதாநாயகனை ஒரு வில்லன் அளவிற்கு நமது விழிகள் பார்த்து பழகி விட்டதால் அவனது மரணம் நியாயமாக நமக்குள் ஏற்படுத்தி இருக்கவேண்டிய பாதிப்பினை ஏற்படுத்தாமல் போனது உண்மை.தேசிய விருது நடிகர் அப்புக்குட்டியை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.\nமற்றபடி புதியவர்கள். பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட திரைவடிவம். புதுமையாக படைப்பினை அணுக வேண்டும் என்ற எண்ணம். தோழர் கீராவின் அசாத்திய தன்னம்பிக்கை. எம் அன்பிற்கினிய தோழர்கள் பலர் உழைத்திருக்கிறார்கள்.\nதமிழன் தோன்றிய லெமுரியா- வரைபடத்துடன்.\nபச்சை என்கிற காத்து –ஒரு பார்வை.\nஆல் இன் ஆல் அழகுராஜா\nபுரட்சி என்பது ஒரு மாலை விருந்தல்ல. அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஒவியம் தீட்டுவதை போன்றதோ அல்லது தையல் வேலை செய்வதை போன்றதோ அல்ல. அது அவ்வளவு பண்பானதாக இருக்காது. அவ்வளவு ஒய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக,இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகாவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி. ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை தூக்கி எறியும் பலாத்கார நடவடிக்கை. -மாவோ\nஒரு விடுதலை வீரனின் சுயநலமற்ற, பற்றற்ற வாழ்க்கை உன்னதமானது: அர்த்தமான சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்க துணிகிறான்\n- தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=771", "date_download": "2018-12-17T14:48:24Z", "digest": "sha1:5YMQOR6IUUTKVC2LNNF6R2MVPQPXHQ3K", "length": 2653, "nlines": 56, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "நிர்வாகக் குழுத் தெரிவு 2018-2019-நியமனப் பத்திரம் – JHC OBA", "raw_content": "\nநிர்வாகக் குழுத் தெரிவு 2018-2019-நியமனப் பத்திரம்\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கயாப்பின்4(உ)ஆம் பிரிவிற்கமைய 2018-2019 நிர்வாகக் குழுவிற்கான தெரிவு இந்தவருடம் நடைபெறவுள்ளது. கீழே விபரிக்கப்படும் பதவிகளுக்கான நியமனப் பத்திரங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் .\nநிர்வாகக் குழுத் தெரிவு 2018-2019- தேர்தல் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட விண்ணப்பங்கள் →\nஅதிபர் பொன்னம்பலம் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு\nஇன்று 26.07.2018 மாலை 4 மணிக்கு கல்லுாரியில் பழையமாணவர்…\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லுாரியின் உயர்தர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTYxNzEwNjExNg==.htm", "date_download": "2018-12-17T14:00:04Z", "digest": "sha1:ZRCBYTOWFFWYYR3IMKT464FOUYEXGBUG", "length": 18277, "nlines": 190, "source_domain": "www.paristamil.com", "title": "1300 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அம���ந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்��ளுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநத்தார் நாட்காட்டிக்குள் ஒரு செத்த எலி - 2 வயதுச் சிறுமியின் அதிர்ச்சி\nபிரெஞ்சு மக்களின் குரல்களை நாம் கேட்கவில்லை - இது மாபெரும் தவறு - பிரதமரின் அதிரடிப் பேட்டி - காணொளி\nSmic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு\n1300 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\nபிளாக் நைட் என்ற விண்கலம் நம் பூமியை 1300 ஆண்டுகளாக கண்காணித்து வருவதாக சில அறிவியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.\nபல ஆண்டுகளாக மனிதனுக்கு இருக்கக் கூடிய ஒரே கேள்வி, இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும்தான் உயிரினம் உள்ளாதா ஆனால் இதற்கு பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த பிரபஞ்சத்தில் பூமியை போன்று பல கோள்கள் இருப்பதாகவும், விரைவில் ஏலியன்கள் பூமியை நோக்கி வரும் என்றும் கூறி வருகின்றனர்.\nஅமெரிக்காவின் ஏரியா 51 என்ற பகுதி ஏலியன்கள் உலாவும் பகுதி என கூறப்பட்டு வந்தாலும் அதன் மர்மம் விலகாமலே உள்ளது. அண்மையில் நாசா செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்ந்ததற்கான படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தது.\nஇந்நிலையில் பிளாக் நைட் என்ற விண்கலம் பூமியை 1300 ஆண்டுகளாக கண்காணித்து வருவதாக சில அறிவியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த விண்கலம் குறிப்பிட்ட சுற்றுவட்ட பாதையில் இயங்குவதில்லை என்பதால் இதை கண்காணிப்பது ஆராய்ச்சியாளர்ளுக்கு கடினமாக இருந்து வருகிறது.\nமேலும் இந்த விண்கலம் தொடர்ந்து ரேடியோ அலைகளை அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த விண்கலத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.\nபூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமிக நெருக்க��ாக சூரியனின் வளிமண்டலத்தை படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்\nஇதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் அண்மையாக சூரியனை படம்பிடித்துள்ளனர் நாசா ஆராய்ச்சியாளர்கள்.\nபூமியை நெருங்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nபூமிக்கு மிக நெருக்கமாக பிரம்மாண்ட விண்கல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.\nசெவ்வாய் கிரகத்தின் சந்திரனில் பள்ளங்கள்: வெளியாகிய ஆதாரம்\nகடந்த 1970 களில் நாசாவானது நமது சூரியத் தொகுதியிலுள்ள பிற கோள்களை ஆராயவென மரீனர் மற்றும் விக்கிங்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இன்சைட் விண்கலம்: நாசா சாதனை\nஅமெரிக்காவின் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய\tஇன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாகவும், இந்த இன்சை\nவிண்வெளியிலுள்ள கழிவுப்பொருட்களை அகற்றும் முயற்சிகள் தீவிரம்\nபூமியின் ஒழுக்கில் பல செயற்கைக் கழிவுப்பொருட்கள் சுற்றிய வண்ணம் காணப்படுகின்றது. இவற்றுள் சுமார் 500,000\n« முன்னய பக்கம்123456789...6061அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?m=200910", "date_download": "2018-12-17T14:15:46Z", "digest": "sha1:G7QPCL6FNX5CHYUWE263MZY373GIN2UI", "length": 3000, "nlines": 42, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » 2009 » October", "raw_content": "\nபல மருத்துவ சின்ரோம்கள் மாதிரி ஞாயிறு மாலை சின்ரோம்னு ஒன்னு இருக்கறதாகத்தான் தோனுது. அப்படி ஒரு வெறுமை ஞாயிறு மாலைகள்ல சில நேரம் இருக்கும். அதுவும் தனியா இருக்கும்போது அதிகமாயிருக்குமோ என்னவோ. இன்னிக்கு மாலைல அப்படி இருக்கும்போது அதுக்கு என்னதான் காரணமா இருக்கும்-னு யோசிக்கறேன். அடுத்தநாள் காலைல அலுவலகம் போகணுமே-ங்கற கவலையா வீட்டையும் உறவுகளையும் விட்டு வெகுதூரம் வந்திருக்கோமே-ங்கற உணர்வா வீட்டையும் உறவுகளையும் விட்டு வெகுதூரம் வந்திருக்கோமே-ங்கற உணர்வா சனி ஞாயிற்றுக்கிழமைகள்ல கடை கடையா ஏறி அலைஞ்ச களைப்பா சனி ஞாயிற்றுக்கிழமைகள்ல கடை கடையா ஏறி அலைஞ்ச களைப்பா மனதளவுல மட்டும் இல்லை. உடலளவுலையும், தலைக்குள்ள [...]\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-v7-energetic-blue-variant-launched-india-rs-18990-in-tamil-016139.html", "date_download": "2018-12-17T14:41:53Z", "digest": "sha1:NO36MNB6SGCMQPP2JTCVHZG4FLWOCJ7Y", "length": 12009, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vivo V7 Energetic Blue variant launched in India for Rs 18990 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎனர்ஜெடிக் புளூ நிற பதிப்புடன் அசத்தலான விவோ வி7 அறிமுகம்.\nஎனர்ஜெடிக் புளூ நிற பதிப்புடன் அசத்தலான விவோ வி7 அறிமுகம்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nமிகவும் அதிகம் எதிர்பார்த்த எனர்ஜெடிக் புளூ நிற பதிப்புடன் அசத்தலான விவோ வி7 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியது விவோ நிறுவனம். இதற்கு முன்பு மேட் பிளாக் மற்றும் ஷேம்பெயின் கோல்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது.\nஇந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற விழாவில் விவோ வி7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, இப்போது புதிய மாறுபாடுகளுடன் இந்தியாவில் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிவோ வி7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 18:9 திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் (1440 x 720 )பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.\nஇக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலியுடன் வெளிவந்துள்ளது, அதன்பின் கார்னிங் கொரில்லா கண்ணாடி 3\nபாதுகாப்பு மற்றும் 2.5 டி வளைந்த கண்ணாடி வெளிவந்துள்ளது இந்த விவோ வி7 ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெம��ியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய\nசெல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவோ வி7 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 18,990-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு கோர்ட் தடை: மத்திய அரசுக்கு ஏமாற்றம்.\nஆண்ட்ராய்டு ஷேர் மெனுவினை கஸ்டமைஸ் செய்ய மூன்று பயனுள்ள செயலிகள்.\nகுத்துக்கால் வைத்த நீள்விரல் ஏலியனை குண்டு கட்டாக தூக்கி வந்த ரஷ்யா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974191", "date_download": "2018-12-17T15:35:44Z", "digest": "sha1:7LC5MY4XC5CGPQHHBIMW45QNEMS6O2NI", "length": 16432, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "தாயை பிரிந்து தவித்த சிறுத்தைக்குட்டி மீட்பு| Dinamalar", "raw_content": "\n3 நாட்களுக்கு பின்னரே சென்னையில் மழை: வானிலை மையம்\nமதுரையில் எய்ம்ஸ்: மத்திய அரசு அனுமதி 5\nஒரே பஸ்ஸில் எதிர்க்கட்சி தலைவர்கள் பயணம்\nமும்பை அந்தேரி மருத்துவமனையில் தீ விபத்தில் 5பேர் ...\nநாமக்கல்லில் போலி டாக்டர்கள் இருவர் கைது\nசத்தீஸ்கர் முதல்வராக புபேஷ் பாஹல் பதவியேற்பு\nரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் ... 17\nமுக்கொம்பில் புதியஅணை கட்ட அரசாணை வெளியீடு 3\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குற்றவாளி யார்: ஐகோர்ட் ... 2\nஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல் 5\nதாயை பிரிந்து தவித்த சிறுத்தைக்குட்டி மீட்பு\nவால்பாறை: வால்பாறை அருகே தாயை பிரிந்து, தனியாக தவித்த சிறுத்தைக் குட்டியை, வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம், வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில், சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரு தினங்களுக்கு முன், ஊசிமலை எஸ்டேட் பகுதியில் மே��்ந்து கொண்டிருந்த பசுவை சிறுத்தை கொன்றது. இந்நிலையில், நேற்று சவராங்காடு எஸ்டேட் பகுதியில், தாயை பிரிந்த சிறுத்தைக் குட்டி ஒன்று, தனியாக தவிப்பதை தொழிலாளர்கள் கண்டுள்ளனர். இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், சிறுத்தைக் குட்டியை மீட்டு, வன உயிரின மேலாண்மை மற்றும் மீட்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.\nவனத்துறையினர் கூறியதாவது: தாயை பிரிந்து தனியாக தவித்த, மூன்று மாத பெண் சிறுத்தை குட்டி மீட்கப்பட்டது. அப்பகுதியில் மூன்று குட்டிகளுடன் சிறுத்தை சுற்றுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். அதற்கான அறிகுறிகளும் அங்கு தென்பட்டன. கூண்டில் அடைக்கப்பட்ட சிறுத்தை குட்டி, சிறுத்தை விட்டு சென்ற அதே பகுதிக்கு, இரவில் கொண்டு சென்று, பாதுகாப்பான பெட்டியில் வைக்கப்படும். குட்டியை தேடிவரும் சிறுத்தையை பின் தொடர்ந்து, அதன் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்ப���ுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=39487&cat=11", "date_download": "2018-12-17T15:32:50Z", "digest": "sha1:LKEHCCP7TOSFNMBATEJ6HJE6JDM4G3B6", "length": 16526, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!:பருமன் குறைய முச்சுவை! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nகுண்டு மல்லி, கொஞ்சம் கேளு\nராகுல் பிரதமர் : ஸ்டாலின் கருத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு டிசம்பர் 17,2018\nஅறநிலையத்துறை பெண் அதிகாரி திருமகள்... சிக்கினார்\nராகுல் குடும்ப ஊழல்: வைரலாகும் கருணாநிதி பேச்சு டிசம்பர் 17,2018\nகாங்கிரஸ் மீது பிரதமர் பாய்ச்சல் டிசம்பர் 17,2018\nராகுல் மீது பா.ஜ., உரிமை மீறல் பிரச்னை டிசம்பர் 17,2018\nநம்முடைய உணவு பழக்கம் தான், ஆரோக்கியத்தின் அடிப்படை. இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, காரம் என, அறுசுவை இருக்கிறது. இந்த எல்லா சுவைகளும், நம் உணவில் இருக்க வேண்டும் என்றாலும், துவர்ப்பு, கசப்பு, புளிப்பு இந்த மூன்றும் முக்கியமானவை. இவை, நாம் சாப்பிடும் உணவில் உள்ள கலோரியை எரிக்க உதவும்; மற்ற சுவைகள், உடல் எடையை அதிகரிக்கின்றன. தினமும் காலையில், முள��க்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால், உடல் எடை குறையும். இது, நான் அனுபவத்தில் தெரிந்து கொண்டது. வெந்தயத்தை, 24 மணி நேரம் நீரில் ஊற வைத்து, பின் சுத்தமாக கழுவி, நீரை வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் மூடி வைத்தால், 48 மணி நேரம் கழித்து, நன்றாக முளை விட்டிருக்கும். இதில், எள், ஆளி விதை சிறிது சேர்த்து சாப்பிட்டால், நல்ல பலன் உண்டு.\nமல்லிகா பத்ரிநாத், ஹோம் சயின்ஸ், சென்னை.mallikabadrinathcook@gmail.com\n : அழகுக்கு ஆயில் புல்லிங்\nகனவு தவிர்... நிஜமாய் நில்: உணவு முறையில் கவனம்\nகொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி: அழகுக்கு இல்லை அறுவை சிகிச்சை\nமனசே மனசே... குழப்பம் என்ன\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தின��லர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2017/01/blog-post_24.html", "date_download": "2018-12-17T15:14:24Z", "digest": "sha1:4SKFB5U65PQHIADMME5YCPK5GQ5WZBVB", "length": 14988, "nlines": 167, "source_domain": "www.kummacchionline.com", "title": "மிச்சர் சி.எம் இல்ல ஊர் மெச்சும் சி.எம். | கும்மாச்சி கும்மாச்சி: மிச்சர் சி.எம் இல்ல ஊர் மெச்சும் சி.எம்.", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமிச்சர் சி.எம் இல்ல ஊர் மெச்சும் சி.எம்.\nஇத்தனை நாட்களாக ஓ.பி. எஸ் என்றால் அம்மா இல்லாத போது சி.எம் ஆக வந்து நாற்காலியில் அமர்ந்துவிட்டு அம்பேலாவார். ஒன்றும் செய்ய மாட்டார். அம்மா பதவியில் இருந்தால் ஒரு நாற்பது டிக்ரீ கோணத்தில் முன்னால் குனிந்து பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் நாள் தமிழ் நாட்டு பட்ஜெட் படிப்பார். அதில் வார்த்தைக்கு வார்த்தை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆணைப்படி என்று தவறாமல் சொல்லிவிட்டு மிச்சர் சாப்பிடப் போய்விடுவார்.\nஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கியவுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட கைக்குழந்தை முதல் கைத்தடி வைத்த பெரிசுகள் வரை தவறாமல் ஓ.பி.எஸ் மிச்சர் தின்னும் பதாகைகளை தாங்கி ஏறக்குறைய அவரை மிச்சர் மாமா என்று உலக காப்புரிமை வாங்கிவிடும் அளவிற்கு செய்துவிட்டார்கள். இதைக் கண்ட ஒரிஜினல் மிச்சர் மாமா (நாட்டாமையில் நடித்தவர்) காண்டானதாக கேள்வி.\nஇதற்கான காரணம் போராட்டம் தொடங்கிய அன்று அவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கு���ொண்டு ஆயிரத்தில் ஒருவன் பார்த்துக்கொண்டு இருந்தார். ஆதலால்தான் போராட்டக்காரர்களும் வரச்சொல் வரச்சொல் மிச்சர் மாமாவை வரச்சொல் என்றும் சின்னம்மா சின்னம்மா ஒ.பி.எஸ் எங்கேம்மா என்று ஏலம் விட்டுக்கொண்டு இருந்தார்கள்.\nஆனால் போராட்டத்தின் வீர்யத்தை உணர்ந்த அவர் உடனடியாக பிரதமரை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய அவசியத்தை உணர்த்தி, பின்பு டில்லியிலேயே ஒரு நாள் தங்கி சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து மேலும் மூன்று அமைச்சகங்களின் செயலர்களை சந்தித்து பேசி சட்ட திருத்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார். அதில் ஒரு செயலர்தான் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடை சட்டத்தில் இருந்த ஓட்டைகளை வைத்து நீங்கள் இப்படி செய்தால் இனிமேல் யாரும் தடைபோட முடியாது என்று அறிவுரை கூறியிருக்கிறார். அதெல்லாம் முடிந்த பின்புதான் செய்தியாளர்களை சந்தித்து இனி நல்லது நடக்கும் என்று நம்பிக்கையளித்தார். இருந்தும் கூட போராட்டக்காரர்களுக்கோ நமக்கோ நம்பிக்கை ஏற்படவில்லை. இவர் பிரதமரை பத்து நிமிடம் சந்தித்ததில் இரண்டு பேரும் சேர்ந்து மிச்சர் சாப்பிட்டு இருப்பார்கள் என்று பரவலாக பேசப்பட்டது.\nசென்னை விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள் உங்களை சமூக தளங்களில் கிண்டல் செய்கிறார்களே என்று வினவிய பொழுது அவர் சிரித்துக்கொண்டே பொதுவாழ்வில் இதெல்லாம் சாதாரணம் என்று கவுண்டமணி ரேஞ்சில் சொல்லி அசத்தியது அவரைப்பற்றிய கருத்தை மாற்றிக்கொள்ள செய்தது.\nசட்டசபை கூடிய முதல் நாள் கவர்னர் உரைக்குப்பின் மறைந்த முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி சட்ட சபை முடிக்கப்பட்டது, அதான் மரபும் கூட, ஆனால் மாலை சட்டசபையைக் கூட்டி சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றிய வேகத்தைக் கண்டு இனி இவர் மிச்சர் மாமா இல்லை ஊர் மெச்சும் மாமா என்று மக்கள் தங்கள் என்னத்தை மாற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.\nஇருந்தாலும் நேற்றைய காவல்துறை செயல்பாடு குறிப்பாக காவலர்களே சில இடங்களில் ஆட்டோக்களுக்கு தீ வைத்ததும், மற்றும் சிலவீடுகளில் பெண்காவலர்கள் தீ வைத்ததும் ஒரு கரும்புள்ளியே.\nஇதை அவரின் மதிப்பு கூடுவதைக்கண்டு எரிச்சலடைந்த கூட்டத்தின் உள்குத்து வேலையாக இருக்கும் என்ற செய்திகளை நம்பாம��் இருக்க முடியவில்லை.\nஓ.பி.எஸ் இப்பொழுது தனது அதிகாரத்தை உணர்ந்து இருப்பார், இவர் இப்படியே தொடர்ந்தால்...........அடுத்து அவரை காலி செய்து நாற்காலி பிடிக்க காத்துக்கொண்டு இருப்பவர்கள் மிச்சர் பார்ட்டி ஆவது உறுதி.\nLabels: அனுபவம், நிகழ்வுகள், மொக்கை\nஎப்படி இருக்கும் இவரது ஆட்சி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்... - அப்படி இவரைத் தொடர்ந்து ஆட்சி செய்ய மற்றவர்கள் அனுமதித்தால்\nமாணவர் எழுச்சி மறுவடிவம் எடுத்தால்\nஎன்ன தான் செய்ய முடியும்\nநண்பரே முதல் படம் கோணலாக இருக்கிறதே... உங்களுக்கு நேராக போடத்தெரியாதா \nகுல்ஜார் (அ) குல்ஷன் said...\nகைக்குழந்தை முதல் கைத்தடி வைத்த பெரிசுகள் வரை தவறாமல் ஓ.பி.எஸ் மிச்சர் தின்னும் பதாகைகளை தாங்கி ஏறக்குறைய அவரை மிச்சர் மாமா என்று உலக காப்புரிமை வாங்கிவிடும் அளவிற்கு செய்துவிட்டார்கள். இதைக் கண்ட ஒரிஜினல் மிச்சர் மாமா (நாட்டாமையில் நடித்தவர்) காண்டானதாக கேள்வி.....Super\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nதீ வச்சது ஒரு குற்றமா\nமிச்சர் சி.எம் இல்ல ஊர் மெச்சும் சி.எம்.\nஜல்லிக்கட்டு போராட்டமும் விருப்பமில்லா திருப்பங்கள...\nடீ வித் முனியம்மா --சீசன் -2(1)\nநெட்டிசன்களும், வாட்சப் அலப்பறைகளும் மற்றும் ட்விட...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/07/Tamil-is-the-oldest-language-of-the-world.html", "date_download": "2018-12-17T16:00:54Z", "digest": "sha1:Q5MSSTYK6MCBH4LDZPORUAPOF4QK4XAS", "length": 11312, "nlines": 121, "source_domain": "www.namathukalam.com", "title": "இன்றும் பேசப்படும் உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்தான்! - கூறும் ஆங்கிலேயர் | தெரிஞ்சுக்கோ - 5 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / தமிழ் / தமிழர் / தெரிஞ்சுக்கோ / மொழி / வரலாறு / History / Language / Tamil / இன்றும் பேசப்படு���் உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்தான் - கூறும் ஆங்கிலேயர் | தெரிஞ்சுக்கோ - 5\nஇன்றும் பேசப்படும் உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்தான் - கூறும் ஆங்கிலேயர் | தெரிஞ்சுக்கோ - 5\nநமது களம் ஜூலை 02, 2018 தமிழ், தமிழர், தெரிஞ்சுக்கோ, மொழி, வரலாறு, History, Language, Tamil\nஇன்றும் பேசப்படும் உலகின் மிகப் பழமையான மொழி எது\nஇந்தியத் துணைக்கண்டத்தில் பேசப்படும் தமிழ்தான் சிந்துச் சமவெளி நாகரிகத்திலும் சுமேரியர்களாலும் கூடப் பயன்படுத்தப்பட்டிருக்கும் என அண்மையில் வெளிவந்துள்ள அகழ்வாராய்ச்சிச் சான்று ஒன்று கூறுகிறது. 10,000 ஆண்டுகளுக்கு முன் நதிகள் வறண்டு போனது பற்றிய குறிப்புக்கள் தமிழ் இலக்கியங்கில் காணக் கிடைக்கின்றன. உண்மையில், தமிழ்தான் சமசுகிருத்ததுக்கும் அதன் மூலம் எல்லா இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் வேராக இருந்திருக்க வாய்ப்புள்ளது.\n- புளோரா பல்மன், ஐவி பிரிட்ஜ், தேவான், மிர்ரர் இதழ், இங்கிலாந்து.\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nசா பூமி கண்ணைக் குத்தும் ‘டை ட்டானிக்’ படத்தில் ஒரு காட்சி. கப்பல் மூழ்கப் போகிறது என்று எல்லோருக���கும் தெரிந்து விடும். பிழைப்போமோ ம...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nஇன்றும் பேசப்படும் உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஇந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (2) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) போராட்டம் (1) மழை (1) மாவோ (1) மொழி (2) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (5) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?c=cinema", "date_download": "2018-12-17T16:03:47Z", "digest": "sha1:BS762XSXKWV55RAZI4ODA4KQ4EHJBREW", "length": 22935, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 11:29 AM\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க... 21st, Apr 2018, 11:28 AM\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... 21st, Apr 2018, 11:28 AM\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை ய���ரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 11:27 AM\nமன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\nகாவிரி போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, நடிகர் மன்சூர் அலிகானை விடுதலை செய்யக் கோரி நடிகர் சிம்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் படிக்க... 21st, Apr 2018, 11:26 AM\n​தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன், இவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். மேலும் படிக்க... 20th, Apr 2018, 12:38 PM\nஅஜித்தின் பிறந்த நாளுக்காக ரசிகர்கள் செய்த வேலை\n​தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வரும் தல அஜித் வரும் மே 1-ல் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார். மேலும் படிக்க... 20th, Apr 2018, 12:26 PM\nவிஜய்க்கு இப்படியொரு செல்ல பெயரா\n​தளபதி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி ரிலீசாக வெளிவர உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் படிக்க... 20th, Apr 2018, 12:25 PM\n30 குழந்தைகளுக்கு தாயான அன்ஷிகா\n​தமிழ் முன்னணி நடிகையாக தளபதி விஜய், தனுஷ் , சிவகார்த்திகேயன் என பல முன்னணி பிரபலங்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் அன்ஷிகா. மேலும் படிக்க... 20th, Apr 2018, 12:24 PM\nசீரியல் நடிகைகளின் நிஜ கணவர்கள் இவர்கள் தான்\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார���.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்ச���் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://docs.google.com/spreadsheets/d/1cHFgI1oOYbcqeopSsN3H3VJkuPESZgY7HbyRqWQ5Uko/edit?usp=sharing", "date_download": "2018-12-17T14:01:08Z", "digest": "sha1:TTBFJD5ASBIH5J7O5DE5VQHIBMTGQ7AF", "length": 34647, "nlines": 269, "source_domain": "docs.google.com", "title": "A-B-C-Match-authors - Google Sheets", "raw_content": "\n1 பண்டிதர் க. அயோத்திதாசர் 1\nIndex:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf\nத. இ. க. க. மூலப்பக்கம்-2217-PDFs\n1 பண்டிதர் க. அயோத்திதாசர் 2 Index:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1.pdf மாற்றங்கள்\n1 பண்டிதர் க. அயோத்திதாசர் 3 Index:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-2.pdf த. இ. க. க. பெயர் B கட்டத்தில் இடப்படுகிறது.\n1 பண்டிதர் க. அயோத்திதாசர் 4 Index:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-4.pdf புள்ளிக்கு அடுத்து ஒரு இடைவெளி இடப்படுகிறது\n1 பண்டிதர் க. அயோத்திதாசர் 5 Index:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf நூலிலுள்ள பெயர்\n1 பண்டிதர் க. அயோத்திதாசர் 6\nIndex:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf\n2 அவ்வை தி. க. சண்முகம் 1 Index:எனது நாடகவாழ்க்கை.pdf\n2 அவ்வை தி. க. சண்முகம் 2 Index:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்-1.pdf\n2 அவ்வை தி. க. சண்முகம் 3 Index:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்-2.pdf\n2 அவ்வை தி. க. சண்முகம் 4 Index:நாடகக்கலை-1.pdf\n2 அவ்வை தி. க. சண்முகம் 5 Index:நாடகக்கலை-2.pdf\n2 அவ்வை தி. க. சண்முகம் 6 Index:நாடகச்சிந்தனைகள்.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 1 Index:இலக்கிய அமுதம்.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 2 Index:கால ஆராய்ச்சி.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 3 Index:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 4 Index:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 5 Index:சேக்கிழார்.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 6 Index:சைவ சமய வளர்ச்சி.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 7 Index:சைவ சமயம்.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 8 Index:சோழர் வரலாறு.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 9 Index:தமிழ் அமுதம்.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 10 Index:தமிழ் இனம்.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 11 Index:தமிழ்நாட்டு வட எல்லை.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 12 Index:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 13 Index:தமிழக ஆட்சி.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 14 Index:தமிழகக் கலைகள்.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 15 Index:நாற்பெரும் புலவர்கள்.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 16 Index:பல்லவப் பேரரசர்.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 17 Index:பல்லவர் வரலாறு.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 18 Index:புதிய தமிழகம்.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 19 Index:பெரிய புராண ஆராய்ச்சி.pdf\n3 டாக்டர். மா. இராசமாணிக்கனார் 20 Index:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf\n4 இராய. சொக்கலிங்கம் 1 Index:குற்றால வளம்.pdf\n4 இராய. சொக்கலிங்கம் 2 Index:திருத்தலப் பயணம்.pdf\n4 இராய. சொக்கலிங்கம் 3 Index:பூசைப் பாமாலை.pdf\n4 இராய. சொக்கலிங்கம் 4 Index:பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்.pdf\n5 கோவை இளஞ்சேரன் 1 Index:அறிவியல் திருவள்ளுவம்.pdf\n5 கோவை இளஞ்சேரன் 2 Index:ஆய்வுக் கட்டுரைகள்.pdf\n5 கோவை இளஞ்சேரன் 3 Index:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf\n5 கோவை இளஞ்சேரன் 4 Index:குறள் நானூறு.pdf\n5 கோவை இளஞ்சேரன் 5 Index:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf\n5 கோவை இளஞ்சேரன் 6 Index:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf\n5 கோவை இளஞ்சேரன் 7 Index:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf\n5 கோவை இளஞ்சேரன் 8 Index:சூடாமணி நிகண்டு.pdf\n5 கோவை இளஞ்சேரன் 9 Index:தமிழ்மாலை.pdf\n5 கோவை இளஞ்சேரன் 10 Index:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf\n5 கோவை இளஞ���சேரன் 11 Index:நகைச்சுவை நாடகங்கள்.pdf\n5 கோவை இளஞ்சேரன் 12 Index:நாகப்பட்டினம்.pdf\n5 கோவை இளஞ்சேரன் 13 Index:பட்டி மண்டப வரலாறு.pdf\n5 கோவை இளஞ்சேரன் 14 Index:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf\n5 கோவை இளஞ்சேரன் 15 Index:புதையலும் பேழையும்.pdf\n5 கோவை இளஞ்சேரன் 16 Index:முல்லை மணக்கிறது.pdf\n5 கோவை இளஞ்சேரன் 17 Index:வள்ளுவர் வாழ்த்து.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 1 Index:அமல நாதன்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 2 Index:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 3 Index:கட்டுரைக் கதம்பம்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 4 Index:கட்டுரைக் கொத்து.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 5 Index:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 6 Index:கவிபாடிய காவலர்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 7 Index:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 8 Index:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 9 Index:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 10 Index:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 11 Index:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 12 Index:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 13 Index:சங்க கால வள்ளல்கள்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 14 Index:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 15 Index:தமிழ் இலக்கிய அகராதி.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 16 Index:தமிழ் மந்திரம்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 17 Index:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 18 Index:திருக்குறள் வசனம்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 19 Index:திருவருட்பா விரிவுரை.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 20 Index:திருவருட்பா-11.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 21 Index:திருவருட்பா-12.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 22 Index:தூத சென்ற தூயர்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 23 Index:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 24 Index:தொழிலும் புலமையும்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 25 Index:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 26 Index:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 27 Index:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 28 Index:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 29 Index:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 30 Index:மாண்புடைய மங்கையர்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 31 Index:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 32 Index:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf\n6 பாலூர் கண்ணப்பமுதலியார் 33 Index:வையம் போற்றும் வனிதையர்.pdf\n7 ஜலகண்டபுரம் ப. கண்ணன் 1 Index:காதல் மனம்.pdf\n7 ஜலகண்டபுரம் ப. கண்ணன் 2 Index:குறள்நெறி இசையமுது-1.pdf\n7 ஜலகண்டபுரம் ப. கண்ணன் 3 Index:குறள்நெறி இசையமுது-2.pdf\n7 ஜலகண்டபுரம் ப. கண்ணன் 4 Index:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf\n7 ஜலகண்டபுரம் ப. கண்ணன் 5 Index:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf\n7 ஜலகண்டபுரம் ப. கண்ணன் 6 Index:சிந்தனைச் சித்திரம்.pdf\n7 ஜலகண்டபுரம் ப. கண்ணன் 7 Index:நந்திவர்மன்.pdf\n7 ஜலகண்டபுரம் ப. கண்ணன் 8 Index:பகுத்தறிவு (1951).pdf\n7 ஜலகண்டபுரம் ப. கண்ணன் 9 Index:பகுத்தறிவு (1956).pdf\n7 ஜலகண்டபுரம் ப. கண்ணன் 10 Index:பட்டவராயன்.pdf\n7 ஜலகண்டபுரம் ப. கண்ணன் 11 Index:பதினாறும் பெறுக.pdf\n7 ஜலகண்டபுரம் ப. கண்ணன் 12 Index:மின்னொளி.pdf\n8 எஸ். எம். கமால் 1 Index:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf\n8 எஸ். எம். கமால் 2 Index:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actresses-trolled-dress-056154.html", "date_download": "2018-12-17T15:19:19Z", "digest": "sha1:7EIDJBCSBJKBUMVSG3KG4YUMTZLHRAJP", "length": 16386, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலாச்சாரத்திற்கு எதிரானவர்களா நடிகைகள்? | Actresses trolled for dress - Tamil Filmibeat", "raw_content": "\n» கலாச்சாரத்திற்கு எதிரானவர்களா நடிகைகள்\nசென்னை: கலாச்சாரம் என்ற பெயரில் நடிகைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.\nசமீப காலமாக நடிகைகள் அணியும் ஆடையை வைத்து அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது அதிகரித்து வருகிறது. பொதுச்சமூகத்தில் வாழும் நடிகைகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றாலும், ஆடைகளுக்காக விமர்சிக்கப்படுவதற்கான காரணம் சிக்கலான புரிதல் கொண்டவர்களின் பார்வைக் குறைபாடுதான் எனத் தோன்றுகிறது.\nநவ நாகரிக ஃபேஷன் உலகில், நடிகைகள் தங்களின் ஆடைகளுக்காக கடுமையாக விமர்சிக்கபப்படுவது ஜனநாயக நாடான இந்தியாவில் அதிகமாக நடக்கிறது. நடிகைகளின் ஆடைகளில் தான் இந்தியக் கலாச்சாரமே அடங்கியிருக்கிறது என்ற எண்ணம் எப்படி வருகிறது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.\nஅதுவும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்தப் பின்னர், கலாச்சாரம் எ��்ற பெயரில் நடிகைகள் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது.\nசமீபத்தில் கவர்ச்சியாக ஆடை அணிந்த புகைப்படத்தை பகிர்ந்ததற்காக விமர்சிக்கப்பட்டார் சமந்தா. கணவர் நாக சைதன்யாவுடன் வெகேஷன் சென்ற சமந்தா வெளியிட்ட பீச் ட்ரெஸ் புகைப்படம் வைரலானது. திருமணம் ஆன பிறகு ஒரு பெண் எப்படி இதுபோன்ற ஆடைகளை பொது இடத்தில் அணியலாம் எனக் கலாச்சாரக் காவலர்களாக பலர் போர்க்கொடி தூக்கினர். நாகர்ஜுனா போன்ற மிகப்பெரிய நடிகரின் மருமகளாக இருக்கும் சமந்தா இப்படி செய்யலாமா என சில அக்கறையோடுக் கேட்டனர். திருமணத்திற்கு பிறகு நான் எப்படி இருக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் என அவர் பதிலளித்தார்.\nநடிகை பிரியா பவானி ஷங்கர் மெல்லிசான ஆடை அணிந்து பதிவிட்ட புகைப்படத்திற்கு எதிர்ப்புகள் வந்தன. உன்னை ட்ரீம் கேர்ளாக நினைத்திருக்கிறேன். இப்படி ஆடை அணிகிறாயே என விமர்சித்தவருக்கு, இது போன்ற எண்ணத்துடன் இருப்பவருக்கு ட்ரீம் கேர்ளாக இருக்க எனக்கு விருப்பமில்லை என பதிலளித்தார். பிரியாவின் சொந்த விஷயங்களில் தலையிட்ட நபருக்கு அவர் பதிலளித்த விதம் பாராட்டப்பட்டது.\nபாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே இதுபோன்ற விமர்சனங்களுக்கெல்லாம் சளைத்தவர் இல்லை. சமீபத்தில் கோவா பீச்சில் பிகினியில் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதற்கு எதிர்ப்புகள் வந்தன. அதை பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் பீச்சுக்கு போகும்போது நான் என்ன புடவை கட்டிக்கொண்டா போக முடியும் என ஒரு கேள்வியோடு முடித்துக் கொண்டார்.\nகாதல் கண் கட்டுதே படத்தில் குடும்பப் பாங்கான பெண்ணாக நடித்த அதுல்யா ரவி, அடுத்ததாக நடித்த ஏமாளி திரைப்படத்தின் டிரைலரைப் பார்த்து பலர் கொந்தளித்தனர். சிகரட் பிடிக்கிறார், ஆடையை அவிழ்க்கிறார் இதெல்லாம் நடிப்பா கலாச்சாரத்தை சீரழிக்கிறார் என ரசிகர்களே கருப்புக் கொடி காட்டினர். நான் நடித்த கதாபாத்திரத்தை வைத்து நான் யாரென்று முடிவு செய்யாதீர்கள். யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பிரதமர் மோடியை சந்தித்தபோது அணிந்திருந்த உடைக்காக அதிகம் விமர்சிக்கப்பட்டார். முழங்கால் தெரியுமளவுக்கு ஆடையணிந்து கால் மேல் கால் போட்டு பிரதமர் முன்னால் மரியாதை இல்லாமல் அமர்ந்திருக்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.\nக்ரிட்டி சனோன், மல்லிகா ஷெராவத், கரினா கபூர், டாப்ஸி, பூனம் பாண்டே, ஷில்பா ஷெட்டி, ஜான்வி கபூர் என பல நடிகைகள் மீது கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக உடையணிவதாக குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன. அவற்றையெல்லாம் அந்த நடிகைகள் அவரவர் பாணியில் கடந்து வந்து கொண்டே இருக்கின்றனர். அதேபோல் விமர்சிப்பவர்களும் கவர்ச்சியான புகைப்படங்களைப் பார்த்து ரசித்துவிட்டு நடிகைகளின் உடலை ஊறுகாயாக்கிக் கொண்டே வருகின்றனர். இதற்கு நடிகைகளை கலைஞர்களாக பார்க்க மறுக்கும் மனநிலையே பல நேரங்களில் காரணமாக இருக்கிறது.\nபோதைப் பொருள் வைத்திருந்த டிவி நடிகை கைது\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Karthi18 : ஹீரோயின் யார்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்: சிம்பு அப்படி என்ன செய்தார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/honor-8x-launch-india-on-october-11-019436.html", "date_download": "2018-12-17T14:04:29Z", "digest": "sha1:7E6XE5DJCISJXWJRIGJNAAGEHIGVIDDI", "length": 12551, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "அ��்டோபர் 11: பட்ஜெட் விலையில் மிரட்டலான ஹானர் 8எக்ஸ் அறிமுகம் | Honor 8X to launch in India on October 11 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅக்டோபர் 11: பட்ஜெட் விலையில் மிரட்டலான ஹானர் 8எக்ஸ் அறிமுகம்.\nஅக்டோபர் 11: பட்ஜெட் விலையில் மிரட்டலான ஹானர் 8எக்ஸ் அறிமுகம்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஇந்திய மொபைல் சந்தையில் வரும் அக்டோபர் 11-ம் தேதி ஹானர் 8எக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டள்ளது ஹானர் நிறுவனம். குறிப்பாக பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன்\nமாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புக் கொண்டுள்ளது, அன்பின்பு\n2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸமார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற��றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போனில் 20எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.2ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் கிரிண் 710 செயலியைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு\nமிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கருவியில் 3650எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போனின்\nஆரம்ப விலை ரூ.12,999-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐ போன் விற்பனைக்கு தடை உத்தரவால் கதிகலங்கிய ஆப்பிள்.\nவிவோ வ்யை83 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nடெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலமாக வெற்றிகரமாக அனுப்பப்பட்ட படைவீரர்கள் குழு\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/13695/", "date_download": "2018-12-17T15:31:21Z", "digest": "sha1:2QSFVSLCJF4XAXF4VGV5AUHFAP3YFT3Y", "length": 40124, "nlines": 147, "source_domain": "www.savukkuonline.com", "title": "வேள்வி – 20 – Savukku", "raw_content": "\nகதிரவன். நீதிபதி பி.டி.கதிரவன். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள நான்கு பேரில் இவரும் ஒருவர். அவர் வருமானத்திற்கு அதிகமாக ஏராளமான சொத்து சேர்த்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை சுப்புராஜ் தந்தார். அந்த நீதிபதி மோசமான நபர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இப்படி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துக் குவித்திருப்பார் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.\nசிங்காரவேலு பற்றி செய்தி வெளியிட்டதற்காக பொய் வழக்கு. சிறை. பணி நீக்கம். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஒருவரைப் பற்றி எழுதினால் என்ன நடக்கும் அரசியல்வாதிகள் மீதான ஊழல் புகார்கள் அவ்வப்போது வந்துள்ளன. ஆனால் நீதிபதிகள், அதுவும் ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி… உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பவரைப் பற்றி இது வரை செய்தி ஊடகங்கள் எதுவும் செய்தி வெளியிட்டதாகத் தெரியவில்லை.\n“சார்.. நீங்க பேப்பர்சை கொடுங்க. இந்த விஷயத்துல நானா எதுவும் முடிவு பண்ண முடியாது. எடிட்டர்கிட்ட கேக்கணும். டிஸ்கஸ் பண்ணிட்டு இன்னைக்கே பாக்க வர்றேன்.”\nஅவரும் சம்மதித்து, அது தொடர்பான ஆவணங்களை கொடுத்தனுப்பினார்.\nஎடிட்டரிடம் பேசியபோது, அவருக்கே இது தயக்கத்தை ஏற்படுத்தியது.\n”டாக்குமென்ட்செல்லாம் ஓ.கே வெங்கட். அந்த ஆளு இந்த சொத்தையெல்லாம் லஞ்சம் வாங்கித்தான் சேத்தாருன்றதுக்கு நம்மகிட்ட என்ன மெட்டீரியல் இருக்கு \n”சார்.. அவரு மாமனார் மாமியார் பேர்ல சொத்து வாங்கியிருக்காங்க. ஊட்டியில அவர் பொண்ணு பேர்ல சொத்து வாங்கியிருக்காங்க. அந்த சொத்துக்களோட மதிப்பு பல கோடி. மாமனார் மாமியார் கதிரவன் ஜட்ஜ் ஆகறதுக்கு முன்னாடி பைல் பண்ண இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்ஸ்ல மாசம் நாலாயிரம் வருமானம் காமிச்சுருக்காங்க. இவர் ஜட்ஜ் ஆனதுக்குப் பிறகு, அவங்க இந்த பலகோடி ரூபாய் சொத்து வாங்கியிருக்காங்க. இதுக்கு அவங்களுக்கு பணம் எங்கேர்ந்து வந்துச்சு… \nஅது மட்டுமில்லாம, கதிரவனே திருவள்ளுர்ல 580 ஏக்கர் நிலம் வச்சுருக்கார். அந்த 580 ஏக்கர்ல கவர்மென்ட் லேன்ட் 22 ஏக்கர் இருக்கு. கவர்மென்ட் லேன்டுக்கும் சேத்து ஃபென்ஸ் (fence) போட்டிருக்கார். வி கேன் பில்ட் ய குட் ஸ்டோரி சார்.. (We can build a good story sir) ”\n”இது நல்ல ஸ்டோரின்றதுல டவுட் இல்ல வெங்கட். நானும் ஒத்துக்கறேன்.. அதே நேரத்துல இது நார்மலான ஸ்டோரி இல்லன்றதையும் புரிஞ்சுக்கோ.. கதிரவன் இப்போ கர்நாடகா ஹை கோர்ட்டோட சீப் ஜஸ்டிஸ். இப்போ சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா ஆகப்போறாரு. அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகக் கூடாதுன்றதுக்காக வேற யாரோ சொல்லி நாம இந்த ஸ்டோரிய பப்ளிஷ் பண்ணதா நம்ப மேலயே அலிகேஷன் வரலாம். ஸ்ட்ரெயிட்டா நம்ப மேல கன்டெம்ப்ட் எடுக்கலாம். அது மட்டுமில்லாம அவர் தலித் கம்யுனிட்டி. தன்னை தலித்ன்றதுனால பழி வாங்கறாங்கன்னு அந்த ஆயுதத்தையும் அவர் கையில எடுக்கலாம்.\nயு டூ ஒன் திங். உன் சோர்ஸ் கிட்டயே, இருக்கற எவிடென்ஸ் வைச்சு, கதிரவன் மேல சுப்ரீம் கோர்டுக்கு கம்ப்ளெயின்ட் அனுப்பச் சொல்லு.. அவர் ���ம்ப்ளெயின்ட பேஸ் (base) பண்ணி நம்ம ஸ்டோரி பண்ணிடலாம். அப்போ நமக்கு பிரச்சினை வராது. அட்வகேட்ஸ் கம்ப்ளெயின்ட பேஸ் பண்ணி நாம ஸ்டோரி பண்ணதா ஆயிடும். தென் வி வில் நாட் பி அலோன். (Then we will not be alone) இந்த விஷயமா நானும் டெல்லியில பேசறேன். ஃபர்தரா விசாரிக்கறேன். நீ உன் சோர்ஸைப் பாத்து டிஸ்கஸ் பண்ணு.”\nமீண்டும் சுப்புராஜ் அலுலவகத்துக்குச் சென்றேன். அவர் தயங்கினார்.\n”இங்க பாருங்க வெங்கட். உங்க கிட்ட குடுக்கறதுக்கு முன்னாடி நானே இந்த கம்ப்ளெயின்டை அனுப்பியிருக்க பண்ணியிருக்க முடியும். பட், நான் மாவோயிஸ்ட்ஸ்காக நெறய்ய கேஸ்ல அப்பியர் ஆகறேன். ஸோ எனக்கு மோட்டீவ் இருக்குன்னு சொல்லிடுவாங்க. கம்ப்ளெயின்ட சீரிஸா எடுத்துக்க மாட்டாங்க. அதனால அந்த கம்ப்ளெயின்ட் மேல நடவடிக்கை எடுக்காம போனாலும் போயிடுவாங்க.. அந்த ரிஸ்க் இருக்கு. யாராவது நல்ல ஸ்டேச்சர் (stature) உள்ள ஆளு இந்த கம்ப்ளெயின்ட அனுப்பினா நல்லா இருக்கும்.”\n”சார் இது ஜுடிஷியரி சம்பந்தப்பட்ட மேட்டர். ப்ரெஸ்ல இது மொதல்ல வந்துச்சுன்னா வி மே பி டார்கெட்டட். (we may be targetted) அட்வகேட்ஸ் கம்ப்ளெயின்ட்ஸ பேஸ் பண்ணி வி கேன் டூ ய ஸ்டோரி.. ”\n”ஓ.கே. சிபிஎம் அட்வகேட் வைகறைச் செல்வன் இதை எடுப்பார்னு நெனைக்கறேன்.. ”\nவைகறைச் செல்வன் என்று சொன்னதுமே வசந்தி முகம் வந்து மறைந்தது.\n”சார் நான் வேணா இந்த பேப்பர்ஸை அவர்கிட்ட குடுத்துப் பேசறேன் சார்.. ”\n”நோ நோ… நீங்க ப்ரெஸ்லேர்ந்து போயி அவர்கிட்ட பேசுனா நல்லா இருக்காது. நானே அவர் கிட்ட பேசிட்டு சொல்றேன்.. அப்புறம் அவரை மீட் பண்ணுங்க..”\nஏமாற்றமாக இருந்தது. இந்தச் சாக்கை வைத்து அவர் அலுவலகத்துக்கு போகலாம் என்று நினைத்தால் இப்படிப் பண்ணி விட்டாரே…\n”சரி சார்.. நான் எடிட்டர்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்றேன். ”\n”நானும் டெல்லியில சில சீனியர் அட்வகேட்ஸ் கிட்ட பேசியிருக்கேன் வெங்கட். அவங்க கிட்ட சில டீட்டெயில்ஸ் இருக்கு. திஸ் ஈஸ் யுவர் ஸ்டோரி. இதை ப்ரேக் பண்ணி அந்த ஆளை சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஆகாம நிறுத்தினேன்னா இட் வில் பி ய பிக் ப்ரேக் இன் யுவர் கேரியர். (It will be a big break in your career) ஸ்டார் ஜர்னலிஸ்ட் ஆயிடுவ. இந்த வாரம் இதைப் பண்ண முடியாது. நீ வேற எந்த ஸ்டோரியும் பண்ண வேண்டாம். திஸ் ஈஸ் கதிரொளி ஸ்டோரி. இந்த ஸ்டோரி வேற யார் கைக்கும் போயிடாம பாத்துக்கோ. இந்த வாரம் கொண்ட�� வர முடியாது. நெக்ஸ்ட் வீக் வி வில் ப்ரேக் திஸ்.(Next week we will break this)”\nஅடுத்த வாரம் முழுக்க சுப்புராஜ் அலுவலகத்திலேயே குடியாக இருந்தேன். வைகறைச் செல்வன் கதிரவன் மீது புகார் தயார் செய்ய ஒரு வாரம் ஆகும் என்று கூறியிருக்கிறார். வெள்ளிக்கிழமை மீண்டும் வரச் சொன்னார். வெள்ளிக்கிழமை மீண்டும் சென்ற போது, வைகறைச் செல்வன் அனுப்பிய புகாரின் நகலை அளித்தார்.\n‘இவரை யார் புகாரை வாங்கி வைக்கச் சொன்னது. நான் போய் வைகறைச் செல்வன் அலுவலகத்திலேயே வாங்கிக் கொண்டிருக்க மாட்டேனா.. \nவைகறைச் செல்வன், சுப்புராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த மேலும் சில வழக்கறிஞர்கள், கையெழுத்திட்டு கதிரவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கக் கூடாது என்று புகார் அனுப்பியிருந்தார்கள். கதிரவன் வாங்கியிருந்த சொத்துக்களின் பட்டியல் குறித்து முழுமையான விபரங்கள் அதில் இருந்தன.\nஅலுவலகம் வந்து ஸ்டோரியை தயார் செய்ய ஆரம்பித்தேன். கதிரவன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன, தற்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள விபரங்களையும் சேர்த்து அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்படுவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் இதனால், அவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் முடித்தேன். 1300 வார்த்தைகள் வந்தது. எடிட்டரிடம் அனுப்பி விட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, எடிட்டர் அழைத்தார்.\n”வெங்கட்… ஸ்டோரி பார்த்தேன். குட். பட் நீட்ஸ் சம் எடிட்டிங். (But needs some editing) நான் கொஞ்சம் மாத்திருக்கேன்.. என்கிட்ட இன்னும் சில டீட்டெயில்ஸ் வந்துருக்கு. இதையும் ஸ்டோரியில இன்க்ளுட் பண்ணி, ரிவைஸ் பண்ணி அனுப்பு” என்றார்.\nஎடிட்டர் கொடுத்த விபரங்கள் கதிரவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அல்ல, அவர் தற்போது வகிக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியையை காலி பண்ணும் அளவுக்கு தீவிரமாக இருந்தன.\nகதிரவன், நான்கு மாதங்களுக்கு முன் கனடாவுக்கு குடும்பத்தோடு சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அந்த சுற்றுப்பயணத்துக்கான மொத்த செலவுகளையும் ஏற்றுக் கொண்டது, கருணா மூர்த்தி என்ற தொழில்அதிபர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், கருணாமூர்த்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கதிரவன் கருணாமூர்த்திக்கு சாதகமாக தீர்ப்பளித்திருந்தார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடர்பான வழக்கில், வாரியத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்து விட்டு, சோழிங்கநல்லூரில் அவர் மகளுக்கும், மகனுக்கும் 5 க்ரவுண்டுகள் இடத்தை வீட்டு வசதி வாரியத்திடமிருந்து ஒதுக்கீடு பெற்றிருந்தார். அவர் மகன் மற்றும் மகள் கொடுத்த விண்ணப்பத்தின் மேல் “விஐபி” என்று எழுதப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள பி அன்ட் சி மில் மூடப்பட்டபோது, தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை குறைத்து வழங்கும்படி தீர்ப்பளித்திருந்தார் கதிரவன்.\nஎடிட்டரின் சோர்ஸ்களை நினைத்து மீண்டும் ஒரு முறை மலைப்பு ஏற்பட்டது.\nஅனைத்து விபரங்களையும் சேர்த்து, 2000 வார்த்தைகளில் தயார் செய்தேன். மொத்த கட்டுரையையும் மீண்டும் எழுதினேன்.\n‘அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்றால், நியாயம் வேண்டும் மக்களின் கடைசிப் புகலிடமாக நீதிமன்றங்கள் இருக்கின்றன என்று நம்பப்பட்டு வருகிறது. அரசியல், நிர்வாகம், பத்திரிக்கைகள் என்று ஜனநாயகத்தின் முக்கியத் தூண்கள் உளுத்துப்போய் இடிந்து விழும் நிலையில் இருக்கும்போது, மீதம் உள்ள ஒரே தூணான நீதித்துறையின் மீதுதான் மக்கள் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நீதித்துறையில் கதிரவன் போன்ற கருப்பு ஆடுகள் இருப்பது, அந்த கடைசி நம்பிக்கையையும் பொய்த்துப் போகச் செய்யும் வல்லமை படைத்தது.\nஒரு சாதாரண அரசு ஊழியர் ஊழல் புரிந்தால் அவர் மீது பாய்ந்து பிராண்டும் இந்நாட்டுச் சட்டங்கள் சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகளை மட்டும் மயிலிறகால் வருடிக்கொடுப்பது, ஜனநாயகத்தின் கட்டமைப்புக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. நீதிபதிகளையும் ஊழல் புரியும் மற்ற குற்றவாளிகளைப் போலவே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.\nகதிரவன் இவ்வளவு சொத்துக்களைச் சேர்த்திருக்கிறார் என்றால் இவர் தன் முன் வந்த வழக்குகளில் லஞ்சம் வாங்கி மட்டுமே சேர்த்திருக்க முடியும். நாளை அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்… சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். ஆனால் அவர் வழங்கிய நூற்றுக்கணக்கான தீர்ப்புகள் என்ன ஆவது… கதிரவன் என்ற தனிநபர் வழங்கிய தீர்ப்புகளாக இருந்தாலும் அவை நீதிமன்றத்தின் தீர்ப்புகளாக நிரந்தரமாக இருக்குமே…\nஅந்தத் தீர்ப்புகளை யார் திருத்தி எழுதுவது ’ என்று கட்டுரையை முடித்திருந்தேன். படித்து விட்டு எடிட்டர் பாராட்டினார். “நல்லா இம்ப்ரூவ் ஆயிட்டய்யா“ என்றார். மகிழ்ச்சியாக இருந்தது.\n“கறை படிந்த நீதி“ என்று தலைப்பிட்டு கவர் ஸ்டோரியாக வந்தது. வெளிவந்த முதல் நாளே கடைகளில் இதழ் விற்றுத் தீர்ந்தது. அந்த இஷ்யூவை மறு நாளே 50 ஆயிரம் காப்பிகள் ரீ ப்ரிண்ட் செய்ய வேண்டியதாயிற்று.\nதேசிய ஊடகங்களும், தொலைக்காட்சிச் சேனல்களும் கதிரவனை வறுத்து எடுத்தன. டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து, கதிரவன் உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று தலைமை நீதிபதியிடம் மனுக்கொடுத்தார்கள். தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.கிருஷ்ணபாலன், எப்படியாவது கதிரவனை உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். கதிரவன் சென்னையில் அண்ணா நகர், ஷெனாய் நகர், முகப்பேர் ஆகிய இடங்களில் வாங்கியிருந்த சொத்துக்களின் பட்டியலை மற்றொரு பத்திரிக்கை வெளியிட்டது.\n‘இந்த விபரம் நமக்கு எப்படிக் கிடைக்காமல் போய் விட்டது என்று எரிச்சலாக இருந்தது. எல்லா துறைகளிலும் சாகசங்கள் செய்து மின்ன வேண்டும் என்ற எண்ணத்தைப் போலவே, ஒரு பத்திரிக்கையாளன் முக்கியமான ஸ்டோரிக்கள் அனைத்தையும் தான்தான் ப்ரேக் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறான். எனக்கு இந்த எண்ணம் வந்தது, நானும் பத்திரிக்கையாளன் போலச் சிந்திக்க தொடங்கி விட்டேன் என்பதை உணர்த்தியது.’\nஎடிட்டர் சொன்னது போலவே, கதிரவன் நான் ஒரு தலித் என்பதால் என்னை ஆதிக்க சமூகம் பழிவாங்குகிறது என்றார். டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு முழு பக்கத்திற்கு பேட்டியளித்தார். அவருக்கு ஆதரவாக தலித் கட்சிகள் போராட்டத்தில் இறங்கின.\nமற்றொரு பக்கம் கதிரவனுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன. கர்நாடக உயர்நீதிமன்றத்தில், கதிரவனை ராஜினாமா செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்கும் முதல் மூத்த ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் கதிரவனை நியமிக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்கள். தலைமை நீதிபதி கிருஷ்ணபாலன் பெரும்பா���்மை முடிவுக்கு கட்டுப்பட்டு கதிரவனை உச்சநீதிமன்றத்துக்கு நியமிப்பதில்லை என்று முடிவெடுத்தார். கதிரவன் விடுப்பில் சென்றார்.\nஎனக்கு பாராட்டுக்கள் குவிந்தன. வட இந்தியாவிலிருந்து வரும் பயனீர் நாளேடு, “த மேன் ஹு புட் ஸ்போக்ஸ் இன் கதிரவன்ஸ் வீல் ஆப் லூட் (The man who put spokes in Kathiravan’s wheel of loot” என்று தலைப்பிட்டு என்னைப் பற்றி கட்டுரை எழுதியிருந்தது.\nஃபேஸ் புக்கில் ஒரே பாராட்டு மழை. கதிரொளி நிருபர் என்று போட்டிருந்தேன். என் ஸ்டோரியின் லிங்க்கை போட்டிருந்தேன். நூற்றுக்கணக்கில் நண்பர்கள் ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அனைத்தையும் ஒப்புக் கொண்டேன்.\nதிடீரென்று கிடைத்த இந்த பாராட்டு மழை திக்குமுக்காடச் செய்தது. நான் வங்கியில் செய்து கொண்டிருந்த வேலையை நினைத்துப் பார்த்தேன். பணக்காரர்களுக்கு வரிப்பணத்தை வழங்கி அவர்கள் கடனை கட்டத் தவறினால், நான் பெர்ஃபார்மிங் அசெட்ஸ் என்று அதை வகைப்படுத்தி நஷ்டக் கணக்கில் வைத்து, நாள்தோறும் கணக்குப் போட்டுக் கொண்டே, எண்களில் வாழ்க்கையை தொலைத்திருப்பேன்.\nகாற்று வெளியில் அலையும் கண்ணுக்குத் தெரியாத சிறு துகளாகக் கரைந்து போயிருப்பேன். நிதி அமைச்சராக சிங்காரவேலு எடுக்கும் முடிவுகளை செயல்படுத்திக் கொண்டிருந்திருப்பேன். அதுவா வாழ்க்கை நம்மை யாருமே அசைக்க முடியாது என்ற இறுமாப்பில் ஊழலில் ஊறித் திளைத்துக் கொண்டிருப்பவர்களை அசைத்துப் பார்ப்பது எத்தனை பெரிய த்ரில்லைத் தருகிறது நம்மை யாருமே அசைக்க முடியாது என்ற இறுமாப்பில் ஊழலில் ஊறித் திளைத்துக் கொண்டிருப்பவர்களை அசைத்துப் பார்ப்பது எத்தனை பெரிய த்ரில்லைத் தருகிறது இந்தத் த்ரில் எந்த வேலையில் கிடைக்கும் \nஃபேஸ் புக்கில் ஆன்லைனில் சென்றவுடன், முகம் தெரியாத பல்வேறு பேர் சேட்டில் வந்தார்கள். அனைவருக்கும் பதில் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.\n டூ யு ரிமெம்பர் மி ” என்று ஃபேஸ்புக்கில் மெசேஜ். யாரென்று பார்த்தால் வசந்தி. கோட்டைச்சாமி என்ற என் பெயரை அழகுபடுத்திய அதே வசந்தி.\n அலைந்து கொண்டு உடனே பதில் சொன்னால் வழிகிறான் என்று நினைத்துக் கொள்வாளோ…’\n“ஐ யம் தி ஜுனியர் ஆப் வைகறைச்செல்வன். யு கேம் டு அவர் ஆபீஸ்.“\n“யெஸ் ஐ ரிமெம்பர் யூ.. “ என்று பதில் அனுப்பினேன்.\n“மை போன் நம்பர் ���ஸ் 9983802981“\n‘என்ன இது எடுத்த எடுப்பில் அவள் போன் நம்பரை அனுப்புகிறாள்.. நான் கேட்கவேயில்லையே.. விளையாட்டுத்தனமாக அனுப்புகிறாளா.. இல்லை போன் நம்பரை அனுப்பினால் நான் என்ன செய்கிறேன் என்று சோதிக்கிறாளா… இவளின் வேகம் அதிபயங்கரமானதாக இருக்கிறதே..’\n“வாட் ஈஸ் யுவர் நம்பர்… “ என்று அடுத்து எனது நம்பரைக் கேட்டு ஒரு மெசேஜ்.\n‘நமது போன் நம்பரையும் கேட்கிறாளே பேசுவாளோ… அனுப்பலாமா வேண்டாமா… அனுப்பாவிட்டால் திமிராக நடந்து கொள்வது போல இருக்குமோ. அவளாகத்தானே கேட்கிறாள்.. ’\nஅனுப்பினேன். ஐந்து நிமிடத்தில் மெசேஜ் வந்தது.\n“யு ஹேவ் டன் ய க்ரேட் ஜாப். மை சீனியர் டாக்ஸ் அபவுட் யு ய லாட். க்ரேட் வொர்க். (You have done a great job. My senior talks about you a lot)“\nபிறகு மெசேஜ் வரவில்லை. 20 நிமிடங்கள் கழித்து மெசேஜ்.\nஅருவருப்பாக இருக்கிறது… … …. ….\nதம்பி மிக நன்றாக செல்கிறது.\nபடிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும் எவ்வளவு ஆபத்துக்களைத் தாண்டி, தற்போதும் அவற்றின் மத்தியிலும் வாழ்கிறாய்…தம்பி…\nநீதிபதி பி.டி.தினகரன், நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.. பல பேரை பலி கொடுத்து இவ்வளவு சொத்து சம்பாதித்து சொகுசாய் வாழ்கிறான்களே..இவன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இச்சொத்துக்களைப் பிடுங்கிக் கொடுக்க முடியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=198:2008-09-16-09-03-38&layout=default", "date_download": "2018-12-17T15:14:29Z", "digest": "sha1:DNVBUROJWK572OL4W5KIIG5WRF555NES", "length": 3172, "nlines": 84, "source_domain": "tamilcircle.net", "title": "ஸ்டாலின்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t காக்ஷ்மீரின் விடுதலை போர் - அருந்ததிராய், ஜெயமோகன் அத்வானி-அகண்ட பாரத கனவு 3338\n2\t காசு,பணம் தந்தால் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் வீரமணி\n3\t உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதை வாழ்வியல் சிந்தனையாக கொண்டிருக்கும் வீரமணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.irasenthil.com/2007/04/blog-post_03.html", "date_download": "2018-12-17T15:15:37Z", "digest": "sha1:D3RASQK7P3XQZAF62DGMSFMDE2RXVDQZ", "length": 12972, "nlines": 145, "source_domain": "www.irasenthil.com", "title": "இரா.செந்தில் | ira.Senthil: இட ஒதுக்கீடு...", "raw_content": "\nதிரு ரவி அவர்களின் பதிவில் நான் இட்ட பின்னுட்டம்\nஅன்பு ரவி, உங்களிடமிருந்து இதை எதிபார்க்கவில்லை,\n1) சாதி வழி இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்கு அல்ல, சாதியின் பெயரால்   இத்தனை ஆண்டுகள் கல்வி மறுக்கப் பட்டு வந்த குமுதாயத்திற்கு நாம் திருப்பி செய்ய வேண்டிய கடமை\n2) >>ஏழை பார்பனர்களுக்கு கல்வி>> இன்று படித்துவிட்டு அமெரிக்கவில் உட்கார்ந்து கொன்டு வெட்டி நியாயம் பேசும் பார்பனர்கள் ஏழை பார்பனர்களுக்கு பொருளாதார இட ஒதுக்கீடு கேட்கட்டும், நானும் அதற்கு  அதற்கு ஆதரவு தருகிறேன்\n3) >> பொருளாதாரத்தில் முன்னேறிய தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடா\nதாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்கள் இன்றோ அல்லது அன்றோ பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தாலும் அவர்கள் விரும்பிய கல்வி அவர்களுக்கு கிடைக்காது, பணம் இருப்பவர்களுக்கு எல்லா படிப்பும் கிடைத்துவிடும் என்றால் குசராத் மார்வடிகள்தான் IIM, IIT ல் அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் அவ்வாறா இருக்கிறது நிலமை இன்று\nஇன்று உயர்தட்டு பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவிக்கின்ற சில கல்விக்கூடங்கள் மற்ற தரப்பினருக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் இந்த இட ஒதுக்கீட்டின் நோக்கமேயன்றி வசதியானவர்களுக்கா ஏழைகளுக்கா என்பது அல்ல\n///இந்த இட ஒதுக்கீட்டால் சமுதாயத்தில் சாதிக்கூறுகள் இன்னும் வலிமை பெற்று விட்டன..////\nஇது என்னவோ உண்மைதான் அனானியாரே...//\nசாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை எதைக்கொண்டு போராட சொல்லுகிறீர்கள், நம்முடைய ஆயு்தத்தை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் நண்பரே நாம் அல்ல\nநேற்று சாதியால் ஒடுக்கப் பட்ட மக்கள் நாளை வேற்று சாதியை ஒடுக்க நினைத்தால் அதைத்தான் நாம் எதிர்க்க வேண்டுமே ஒழிய அவர்களுடைய கேடையத்தை அல்ல\nஎன்னுடைய பதிலை அங்கே போட்டுள்ளேன்..இருந்தாலும் இங்கே பின்னூட்டமாகவும் கொடுக்கிறேன்..\nஅன்பு ரவி, உங்களிடமிருந்து இதை எதிபார்க்கவில்லை, (உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்த கருத்துக்களை கொண்டிராமைக்கு வருந்துகிறேன் செந்தில்....என்ன செய்ய நான் நினைத்ததை சொல்லிவிட்டேன்...)\n///சாதி வழி இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்கு அல்ல, சாதியின் பெயரால் இத்தனை ஆண்டுகள் கல்வி மறுக்கப் பட்டு வந்த குமுதாயத்திற்கு நாம் திருப்ப�� செய்ய வேண்டிய கடமை///\nசாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது செந்தில்....அமவுண்டு இருக்கிறவனை நீங்கள் எந்த சாதியை சொல்லியும் தடுக்க முடியாது...கவர்மண்ட் காலேஜில் சீட்டு கொடுக்கலன்னா வசதியாக தனியார் கல்லூரியில் சென்று சேருவான்...அதைத்தான் நான் சொல்கிறேன் Empower them by $$$$..கையில காசு இருந்தாக்கா எந்த கல்வியையும் விலைக்கு வாங்கலாம் தமிழ்நாட்டில்...உண்மை கசக்கும்தான்...But இதுதான் உண்மை...\n2) >>ஏழை பார்பனர்களுக்கு கல்வி>> இன்று படித்துவிட்டு அமெரிக்கவில் உட்கார்ந்து கொன்டு வெட்டி நியாயம் பேசும் பார்பனர்கள் ஏழை பார்பனர்களுக்கு பொருளாதார இட ஒதுக்கீடு கேட்கட்டும், நானும் அதற்கு அதற்கு ஆதரவு தருகிறேன்\nஏழைக்கு அமெரிக்காவில் இருக்கும் பாப்ஸ் ஆதரவு தந்தால்தான் நீங்கள் தருவீர்களா செந்தில்...பசியோடு இருக்கும் ஏழை எந்த சாதியாக இருந்தாலும் ஏழைதானே \n3) >> பொருளாதாரத்தில் முன்னேறிய தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடா\nதாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்கள் இன்றோ அல்லது அன்றோ பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தாலும் அவர்கள் விரும்பிய கல்வி அவர்களுக்கு கிடைக்காது,\n// என்ன செந்தில் சொல்றீங்க...இருபது லட்சத்தில் பெங்களூர் மெடிக்கல் காலேஜில் படிக்கும் எங்கள் ஊர் தலித் இனத்தை சேர்ந்தவரின் மகனுக்கு கல்வி கிடைக்கவில்லையா என்ன கிடைத்திருக்கிறதே...தொலைபேசி எண் தரட்டுமா \n// பணம் இருப்பவர்களுக்கு எல்லா படிப்பும் கிடைத்துவிடும் என்றால் குசராத் மார்வடிகள்தான் IIM, IIT ல் அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் அவ்வாறா இருக்கிறது நிலமை ///\nசாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை எதைக்கொண்டு போராட சொல்லுகிறீர்கள், நம்முடைய ஆயு்தத்தை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் நண்பரே நாம் அல்ல\nநேற்று சாதியால் ஒடுக்கப் பட்ட மக்கள் நாளை வேற்று சாதியை ஒடுக்க நினைத்தால் அதைத்தான் நாம் எதிர்க்க வேண்டுமே ஒழிய அவர்களுடைய கேடையத்தை அல்ல //////\nஅருமையானதொரு பாயிண்ட்...ஆனால் இந்த பதிவு கிருமிகளை பற்றியது...ஒடுக்கப்பட்ட கீரிப்பட்டியான்களை பற்றியதல்ல...\n//சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை எதைக்கொண்டு போராட சொல்லுகிறீர்கள், நம்முடைய ஆயு்தத்தை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் நண்பரே நாம் அல்ல//\nபுனிதபிம்பத��� தொழிற்சாலை அதிபர்களைப் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/ignou-bed-december-2016-exam-result.html", "date_download": "2018-12-17T14:50:56Z", "digest": "sha1:C3GZ73QIUHUV7GXGKUHS6ZGEOYSYBGA3", "length": 9357, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "IGNOU : B.Ed - December 2016 Exam - Result Published", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளி��்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/38014-nayanthara-trending-in-twitter.html", "date_download": "2018-12-17T15:38:33Z", "digest": "sha1:KOQTRVAARWYHUSVCSASJKZKSYZWRZYGS", "length": 12357, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திரையில் 14 ஆண்டுகளாக ஜொலிக்கும் நயன்தாரா: ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்..! | Nayanthara trending in twitter", "raw_content": "\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nதிரையில் 14 ஆண்டுகளாக ஜொலிக்கும் நயன்தாரா: ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்..\nலேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாராவின் முதல் படம் ரிலீஸாகி 14 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. இதனையடுத்து நயன்தாரா ரசிகர்கள் ட்விட்டரில் #14YearsOfNayanism என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nஇயக்குநர் சத்யன் அந்திக்காட் தன்னுடைய ‘மனசினக்கரே’ மலையாளப் படத்தில் நடிகையாக நயன்தாராவை அறிமுகப்படுத்தினார். 2003ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இந்தப் பட���் ரிலீஸானது. இந்தப் படம் ரிலீஸாகி நேற்றுடன் 14 ஆண்டுகள் முடிந்து இன்று 15-ஆவது ஆண்டு தொடங்குகிறது.\nதொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நயன்தாரா, ஹரி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார். தொடர்ந்து சந்திரமுகி, கஜினி உள்பட பல வெற்றி படங்களில் நடித்து கோலிவுட்டின் முதன்மை நாயகியாக மாறினார். தமிழ்த் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி என்ற பெயரும் நயன்தாராவுக்கு கிடைத்தது. இடையில் பிரபுதேவா மீது கொண்ட காதலால் தனது திரையுலக வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்த நயன்தாரா, அதன்பின் அந்த காதல் முறிந்துபோன காரணத்தில் மீண்டும் திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அப்போதும் ரசிகர்கள் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தனர்.\nசர்ச்சை நாயகி, காதல் நாயகி என்ற பாப்புலாரிட்டியுடன், ரசிகர்கள் மத்தியில் நயன்தாராவுக்கு எப்போதுமே முதலிடம்தான். பொதுவாகவே தற்போது வரும் கதாநாயகிகளின் திரையுலக வாழ்க்கை ஐந்தாறு ஆண்டுகளுக்குள் ஓரங்கட்டப்பட்டு வருகிறது. ஆனால் நயன்தாராவே அசால்டாக 14 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார். டாப் ஹீரோக்களுக்கு இணையாக நயன்தாராவின் புகழும் உச்சத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான அறம் படம் அவருக்கு இன்னும் கூடுதல் ரசிகர்களை கூட்டியது. சமீபத்தில் வெளியான வேலைக்காரன் படமும் நயனுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.\nநயன்தாராவின் முதல் படம் ரிலீஸாகி 14 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #14YearsOfNayanism என்ற ஹேஷ்டேக்கையும் அவர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நயன்தாராவின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனும் நயன்தாராவுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.\nஇனி, ’பறவை பார்வை’யில் திபெத்தை ரசிக்கலாம்\nமரத்தில் சடலமாக தொங்கிய சகோதரிகள்: கொலையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nட்விட்டரில் வைரலாகி வரும் 87 வயது தாத்தாவின் கியூட் ரியாக்‌ஷன்\nஇன்ஸ்டாகிராமில் உலகளவில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி\nவிஸ்வாசத்தின் பாடல்கள் வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் ���ோரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\nதென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்\n“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..\nசெல்வாக்குமிக்க இந்தியர்கள் பட்டியலில் நயன்தாரா, பா.ரஞ்சித்\nபோர்ப்ஸ் பட்டியல் - டாப் லிஸ்ட்டில் நயன்தாரா\nபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் சல்மானுக்கு முதலிடம்: நயன்தாராவும் இடம்பிடித்தார்\nRelated Tags : நயன்தாரா , சினிமா , சினிமா செய்திகள் , ட்விட்டர் , ட்ரெண்டிங் , நயன்தாரா ட்ரெண்டிங் , Nayanthara trending , Nayanthara , Lady super star\n“பூமி சூரியனை சுற்றவில்லை..சூரியன்தான் பூமியை சுற்றுகிறது” - போராடும் இந்திய விஞ்ஞானி\n“பிரதமர் பதவிக்காக ராகுல் தன்னை பரிந்துரை செய்யவில்லை”- கமல் நாத்\nஇன்ஸ்டாகிராமில் உலகளவில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி\nவிவசாயக்கடன் தள்ளுபடி : ம.பி முதலமைச்சர் முதல் கையெழுத்து\n“இந்தாண்டில் மட்டும் 95 புலிகள் உயி‌ரிழப்பு” - சர்வே முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇனி, ’பறவை பார்வை’யில் திபெத்தை ரசிக்கலாம்\nமரத்தில் சடலமாக தொங்கிய சகோதரிகள்: கொலையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-12-17T15:06:03Z", "digest": "sha1:VYXB4HIDALUAMK3QPH34YOPCBU7GEMS6", "length": 4084, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஈடிணை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஈடிணை யின் அர்த்தம்\n(வடிவில், குணத்தில், மதிப்பில்) சரிசமம்; (ஒருவருக்கு) ஒப்பு.\n‘நடனத்தில் இவருக்கு ஈடிணை யாரும் இல்லை’\n‘தர்மம் செய்வதில் அவருக்கு ஈடிணையாக இன்னொருவரைச் சொல்ல முடியாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-17T14:43:02Z", "digest": "sha1:QWIHKLAUWJSGBGDZUZ3DV62A7QKOZXDI", "length": 8710, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிடீவியால் கிளைகோசைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிடீவியால் கிளைகோசைடுகள் (Steviol glycosides) என்பவை தென் அமெரிக்காவின் சூரியகாந்திக் குடும்பத் தாவரம், சிடீவியா ரிபௌடியானாவின் இலைகளுக்கு இனிப்புச் சுவை கொடுப்பதற்குக் காரணமான வேதிச் சேர்மமாகும். சிடீவியா என்ற பெயரிலும் வேறுபல வர்த்தகப் பெயர்களிலும் விற்கப்படும் சர்க்கரைப் பதிலீடுகளில் முக்கியமான உள்ளடக்கப் பொருள்களாக அல்லது தயாரிப்பு முன்னோடிகளாக இவை உள்ளன. சிடீவியா பிளேபோபைலா போன்ற தொடர்புடைய பிற இனங்களிலும், உரூபசு சிங்கை போன்ற பூக்கும் தாவரங்களிலும் இவை கிடைக்கின்றன. சிடீவியாவின் பிற இனங்களில் இது கிடைப்பதில்லை.[1]\nசிடீவியா ரிபௌடியானாவிலிருந்து கிடைக்கும் சிடீவியால் கிளைகோசைடுகள் சுக்ரோசை விட 30 முதல் 320 மடங்கு இனிப்பான இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த எண்கள் தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன[1][2]. வெப்பத்தில், அமிலக்காரத்தில் இவை நிலைப்புத் தன்மை கொண்டுள்ளன. மேலும் சிடீவியால் கிளைகோசைடுகள் நொதித்தலுக்கு உட்படுவதில்லை.[3] பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருப்பதால் இவை உணவுக் கூட்டுப்பொருள்களாகப் பயன்படுகின்றன. உடலுக்கு ஏற்றுக் கொள்ளும் அளவு, உடல் எடைக்கு ஏற்றபடி ஒரு நாளைக்கு 4மி.கி/கி.கி சிடீவியால் கிளைகோசைடுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2015, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-17T14:50:59Z", "digest": "sha1:4DF7XRKDUKOEQKEZY3RBHSNCSCF3P2EX", "length": 9310, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரரசப் பென்குயின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅண்டார்க்டிக்காவின் சுனோ ஹில் தீவில் வளர்ந்த பென்குயின்களும் குஞ்சும்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\n(இனம் பெருக்கும் இடங்கள் - பச்சையில்)\nபேரரசப் பென்குயின் என்பதே உலகிலுள்ள பென்குயின்கள் யாவற்றினும் உயரமானதும் எடையுள்ளதும் ஆகும். இவை அண்டார்க்டிக்காவைத் தாயகமாகக் கொண்டவை. மற்ற பென்குயின்களைப் போலவே இவற்றாலும் பறக்கவியலாது. ஆண், பெண் பென்குயின்கள் அளவிலும் தோற்றத்திலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே இருக்கும். இவற்றின் உயரம் 48 அங்குலம் வரையும் எடை 22 முதல் 45 கிலோகிராம் வரையும் இருக்கும். இவற்றின் தலை, முதுகுப் பகுதிகள் கருப்பாகவும் வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும் மார்புப் பகுதி வெளிர்மஞ்சள் நிறத்திலும் காது மடலருகே நல்ல மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இவற்றின் இறக்கைப் பகுதி கடல் வாழ்க்கைக்கு ஏற்ப துடுப்பு போல் இருக்கும். மீன் இவற்றின் முதன்மையான உணவு.\nஅண்டார்டிகா பகுதியில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்த வகையான பெங்குயின்கள் வேகமாக அழிந்துவருகின்றன. 20ஆம் நூற்றாண்டில் ஏற்ப்பட்டதைபோல 21ஆம் நூற்றாண்டிலும் இந்த வகைப்பறவைகள் அழியும் காலநிலையை பனிக்கட்டி உருகுதலின் காரணமாக ஏற்பட்டுள்ளது. அன்டார்க்டிக்காவின் ரோஸ் கடல் (Ross Sea) பகுதியில் கூட இந்த தாக்கம் இருக்கும்.[2]\n↑ \"Aptenodytes forsteri\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2009). பார்த்த நாள் 13 August 2011.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/sports-news/bowler-ashwin-appointed-for-kings-xi-punjab-team-captain", "date_download": "2018-12-17T14:43:45Z", "digest": "sha1:DVAXHRCFGCLUSDDVJ23E7B3XUSXOJU2I", "length": 7615, "nlines": 65, "source_domain": "tamil.stage3.in", "title": "பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வின்", "raw_content": "\nபஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வின்\nஇந்தியாவின் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி முதல் மே மாதம் 27-ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கான ஏழாம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 25 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர்.\nஇதில் கிங்ஸ் லவன் பஞ்சாப் அணியில் 21 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்த அணியில் பந்து வீச்சாளர் அஸ்வினை 7.6 கோடி கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியது. அஸ்வின் சென்னை அணியில் இருந்து முதன் முறையாக பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளார். இந்த அணியில் யுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச், டேவிட் மில்லர், லோகேஷ் ராகுல், கருண் நாயர், மோகித் சர்மா, மனோஜ் திவாரி ஆகிய மூத்த வீரர்கள் இருக்கும் நிலையில் இவர்களில் யார் கேப்டனாக நியமிக்க படுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது.\nஇந்நிலையில் தற்போது இந்த அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்க பட்டுள்ளதாக இயக்குனர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் 90 சதவீதம் பேர் யுவராஜ் சிங் கேப்டனாக நியமிக்க படுவார் என்று எதிர்பார்த்திருந்தனர். தற்போது அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது.\nஇதன் மூலம் ஒரு பந்து வீச்சாளராக கேப்டனாக ஐபிஎல்லில் களமிறங்கவுள்ளார் அஸ்வின். இதுவரை அணியின் வீரராக தோனி, விராட் கோலியை களத்தில் சந்தித்த இவர் ஒரு கேப்டனாக முதன் முறையாக ஆட உள்ளார்.\nபஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வின்\nபஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வின்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்\nயுவ்ராஜ்க்கு பதிலாக பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nஐபிஎல் 2018 கலந்து கொள்ளும் வீரர்கள் முழு விவரம்\nஇன்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் ஏலம் முழு விவரம்\nகருணைக்கொலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய திருநங்கை ஷானவி\nஉடுமலை சங்கர் கொலைவழக்கில் 6 பேருக்கு தூக்கு\nதீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இசை வெளியீடு திடீர் மாற்றம்\nரிச்சி படத்தின் பாடல் பதிவில் புது வித முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/after-facebook-scandal-twitter-involved-also-users-data-leaks", "date_download": "2018-12-17T14:52:25Z", "digest": "sha1:QYC3AHFFGQ3LPJRHBSTSNQBTXQUYCDV4", "length": 7808, "nlines": 66, "source_domain": "tamil.stage3.in", "title": "பேஸ்புக் நிறுவனத்திற்கு பிறகு சர்ச்சையில் சிக்கும் டிவிட்டர்", "raw_content": "\nபேஸ்புக் நிறுவனத்திற்கு பிறகு சர்ச்சையில் சிக்கும் டிவிட்டர்\nபேஸ்புக் நிறுவனத்திற்கு பிறகு டிவிட்டர் நிறுவனமும் வாடிக்கையாளர் தகவலை முறைகேடாக பயன்படுத்தியுள்ளது.\nதற்போது டிவிட்டர் நிறுவனமும் பேஸ்புக் நிறுவனம் போன்றே பயனாளர்களின் தகவல்களை முறைகேடாக அனாலிட்டிக்கா ரிசர்ச்சர் என்ற நிறுவனத்திற்கு பணத்திற்காக விற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. 2014-15-ஆம் ஆண்டுகளில் அலெக்ஸ்சாண்டர் கோகன் என்பவர் 'இது உங்கள் டிஜிட்டல் வாழ்க்கை (This is Your Difital Life)' என்ற செயலியை கொண்டு பேஸ்புக் வாடிக்கையாளர்கள் தகவல்களை அவர்கள் அனுமதி இன்றி கைப்பற்றினார்.\nஇதன் பிறகு ஜிஎஸ்ஆர் என்ற நிறுவனமும் கடந்த 2015-ஆம் ஆண்டில் டிவிட்டர் வாடிக்கையாளர்களின் தகவல்களை ஒரு நாளைக்கு மட்டும் அணுகுவதற்கு பணம் அளித்து 2014-15 வரையிலான காலங்களில் பயனாளர்கள் பதிவு செய்த கருத்துக்களை கைப்பற்றியுள்ளதாக டிவிட்டர் தெரிவித்திருந்தது. ஆனால் இதில் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் கைப்பற்ற வில்லை எனவும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த சர்ச்சை குறித்து பேசிய அலெக்ஸாண்டர் கோகன், சில நிறுவனங்களின் அறிக்கைககள் மட்டும் தயாரிக்க இந்த தகவல்கள் பயன்படுத்த பட்டுள்ளது.\nஆனால் இதில் டிவிட்டர் தளத்தின் விதிமுறைகள் மீறி பயனாளரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். மேலும் தற்போது கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா மற்றும் ஜிஎஸ்ஆர் நிறுவனங்கள் டிவிட்டர் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி நடந்து ���ொண்டதால் டிவிட்டர் தலத்தில் விளம்பரங்களை பகிரவோ, வாடிக்கையாளர் தகவலை பெறவோ நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு பிறகு சர்ச்சையில் சிக்கும் டிவிட்டர்\nபேஸ்புக் சர்ச்சையை தொடர்ந்து ட்விட்டர் சர்ச்சை\nபேஸ்புக் நிறுவனத்திற்கு பிறகு சர்ச்சையில் சிக்கும் டிவிட்டர்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nஇப்படி ஒரு ரணகளத்திலும் பேஸ்புக் நிறுவனத்திற்கு இப்படி ஒரு கிளுகிளுப்பு\nபேஸ்புக்கை தொடர்ந்து வாட்சப்பின் தனியுரிமை பறிபோகும் நிலை\nதமிழ் படம் 2.0 மூலம் வில்லன் அவதாரம் எடுத்துள்ள சதிஷ்\nஇரும்புத்திரை படத்தின் யார் இவன் சிங்கிள் ட்ராக்\nகமல்ஹாசனின் இந்தியன் 2வில் இணைந்த அஜய் தேவ்கன்\nஇணையத்தில் கசிந்த சர்கார் பாடல் காட்சி - படக்குழு அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmathi.com/male_bengali-baby-names-list-W.html", "date_download": "2018-12-17T15:23:07Z", "digest": "sha1:GFILN2ANNRQJDGLNW64Y5IHEPANVJKZA", "length": 12364, "nlines": 350, "source_domain": "venmathi.com", "title": "bengali baby names | bengali baby names Boys | Boys bengali baby names list W - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=49&Itemid=56&limitstart=30", "date_download": "2018-12-17T16:06:14Z", "digest": "sha1:N2YJKYT5OHQTGPBH454DLTIVE3SBWBZE", "length": 5776, "nlines": 71, "source_domain": "arch.kumarinadu.com", "title": "உடல் நலம்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, மார்கழி(சிலை) 17 ம் திகதி திங்கட் கிழமை .\n30.07.2016-முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா, பிரேசில், கென்யா போன்ற நாடுகளில் பெருமளவில் விளையக்கூடியது.பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் வெளிறிய வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் பலாச்சுளைகள் காணப்படுகிறது.\nஉங்கள் தொப்பையை குறைக்க மூன்றே நாள் போதும்.. நம்பமுடியவில்லையா இந்த உண்மையை.. நம்பமுடியவில்லையா இந்த உண்மையை\n30.07.2016-இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பை யைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை நாளும் செய்து வருவார்கள்.\nசர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது சரியானதுதானா\n24.04.201-என்னுடைய மகள் அவளது குழந்தைக்கு பிறந்தது முதல் சர்க்கரையே சேர்க்காமல் உணவு தந்து பழக்கி விட்டாள். அதுதான் ஆரோக்கியம் என்கிறாள். சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது சரியானதுதானா\n சிந்தனைகளை மேற்கொள்வதால் மூளையின் வலிமை அதிகரிக்கின்றது.\n24.04.2016-காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.\nவாய் புற்றுநோய் அறிகுறிகள் தடுக்கும் முறைகள்….\nமூன்றே நாட்களில் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டுமா\nநிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசித்தால் நீண்ட நாள் வாழலாம்\nபக்கம் 7 - மொத்தம் 21 இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manisenthil1111.blogspot.com/2007/07/blog-post.html", "date_download": "2018-12-17T14:33:15Z", "digest": "sha1:3GSRSSL2JUIEQOGY5OJ5XEZMTFWBMH2Y", "length": 278833, "nlines": 510, "source_domain": "manisenthil1111.blogspot.com", "title": "மணி செந்தில்..: ஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்….", "raw_content": "\nஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்….\n பக்கங்களில் மிகவும் ஆரிய நிலைப்பாட்டோடு எழுதி\nதன்னை நாத்திகன் என்றும்,பெண்ணுரிமை போராளி என்றெல்லாம் அழைத்துக் கொண்டு தற்பெருமை பாடும் ஆரிய ஞானியின் எழுத்துகளில் போ���்வைக்குள் உள்ள பூனையாய் தெரிந்து விடுகிறது ஆரிய மனம்.\nஒரு கரத்தால் தி.மு.க வை சுண்ணாம்புக் காலவாய் வார்த்தைகளால் வறுத்தெடுத்து விட்டு மற்றொரு கரத்தால் பூணூல் பாசத்தால் ஜெயலலிதாவை செல்லத்திட்டு திட்டுகிறார் ஆரிய ஞானி.(சமமாய் விமர்சிக்கிறாராம்)\nஇரண்டு வாரத்திற்கு முன் விகடனில் அறிஞர் அண்ணாவிற்கு விழா எடுப்பது குறித்து ஆடு நனைகிறதே என்று இந்த ஓநாய் அழுதது. அக் கட்டுரையில் தந்தை பெரியாரை காட்டிலும் அண்ணா உயர்ந்தவர் என்று சிண்டு முடிய முயன்றார் ஆரிய ஞானி. ஆரிய மாயை எழுதிய தந்தை பெரியாரின் போர்வாள் அண்ணாவை உயர்த்துவது இவர் நோக்கமல்ல. அண்ணாவை உயர்த்துவது போல் நடித்து தந்தை பெரியாரை இழிவு படுத்த முயற்சிக்கிறது இந்த ஆரிய ஞானி.\nவிகடன் - தந்தை பெரியார் திரைப்படம் குறித்த விமர்சனத்தை வெளியிட்ட போது, அது தந்தை பெரியார் குறித்த படைப்பு என்பதால் மதிப்பெண் என்ற அளவுகோலால் அப்படத்தை அளக்க இயலாது என்றும் அது தந்தை பெரியார் பெருமைக்கு தகுந்ததல்ல என்றும் விமர்சித்து தனது பாரபட்சமற்ற நிலையை எடுத்துக் காட்டியது. ஆனால், இந்த ஆரிய ஞானி அதே விகடனில் தந்தை பெரியாரைப் பற்றியும், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார விடுதலைக்குப் பாடுபட்ட திராவிட இயக்கங்கள் குறித்தும் தவறான கருத்துக்களை தொடர்ந்து எழுதி வருகிறார். கலைஞர் மு. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் இவர் விமர்சிப்பது குறித்து நமக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. அதே சமயத்தில் சட்டமன்றத்தில் தன்னை ஆரிய இனத்தின் குலக் கொழுந்து என்று பெருமை கொப்பளிக்க அழைத்துக்கொண்ட ஜெயலலிதா குறித்து இவர் எழுப்பிய விமர்சனங்கள் கலைஞர் மு. கருணாநிதி குறித்து எழுப்பிய விமர்சனங்களைவிட எத்தகைய ஆரிய பாசத்தன்மை மிகுந்தது என்பதை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.\nஒரு ஜனரஞ்சக பத்திரிகையில் பாரபட்சமில்லாமல் விமர்சனம் எழுதுவதாக பீற்றிக் கொள்ளும் இந்த ஆரிய ஞானி ஏன் இதுவரை தந்தை பெரியார் முன் வைத்த ஆரிய சூழ்ச்சியின் வேரையே அம்பலப் படுத்திய, சமூக, பொருளாதார கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை\nசோ. ராமசாமிக்கும் இவருக்கும் பெருத்த வேறுபாடுகள் இல்லை. அவர், நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு வெளிப்படையாக இந்துத்துவாவிற்கு ஆதரவாகவும், மனு தர்மத்திற்கு ஆதரவாகவும் தொடர்ந்து எழுதி வருபவர். ஆனால், இவரோ பசுத்தோல் போர்த்திய நரியாக நாத்திகன் என்றும், முற்போக்கு சிந்தனைகளுக்கு ஆதரவாளர் என்றும், பெண்ணியம் போற்றும் போராளி என்றும் நடித்துக் கொண்டிருக்கிறார். சொல்லப் போனால் சோ. ராமசாமி இவரை விட பன்மடங்கு சிறப்பானவர். தந்தை பெரியாரின் தலைமுறைகளுக்கு நான்தான் உங்களது எதிரி என்று வெளிப்படையாக அறைகூவல் விடுக்கிறார். ஆனால், ஆரிய ஞானியோ முதுகுக்குப் பின்னால் நின்றுகொண்டு நம் கவனத்தை திசை திருப்பும் வகையில் பொய்யான தகவல்களுடன் நம்மை சொறிந்துகொண்டிருக்கிறார். திருவாளர் ஆரிய ஞானி அவர்களே.. சிண்டு முடிவது உங்கள் குல வழக்கம். அதை நீங்கள் மறக்காமல், மாற்றாமல் செய்து வருவதற்கு எங்களது பாராட்டுகள். ஆனால், உங்களது வேலைகள் எங்களுக்கு நன்றாகத் தெரியும், உங்கள் உள் நோக்கம் என்ன, ஆதி மூலம் என்ன, என்பது எங்களுக்கு நன்றாகப் புரியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். குஷ்புக்காக குரல் கொடுத்துக் குடை பிடிப்பதோடு நின்றுகொள்ளுங்கள். அறிஞர் அண்ணாவைப் பற்றியும் தந்தை பெரியாரைப் பற்றியும் உளராமல் வாயை மூடிக் கொள்ளுங்கள்\nஇதற்கு இளையா என்பவரின் எதிர்வினை\nநன்றி.. நண்பரே...தங்களது உடனடி எதிர்வினைக்கு..ஆனால் தங்கள் பதிலில் என் கேள்விகளில் ஒன்றுக்கு கூட தங்களிடம் முறையான பதிலில்லை.கலைஞர்.மு.கருணாநிதி ஆட்சியை விமர்சிப்பது என்பது வேறு. அறிஞர் அண்ணாவையும் தந்தை பெரியாரையும் ஒப்பீட்டு சிண்டு முடிய முயல்வது என்பதுவேறு.சாமர்த்தியமாக பூசி மறைக்க முயன்று உள்ளீர்கள்.போக்குவரத்து அவரச பொழுதுகளில் எங்கள் தோழர்கள் சாலை மறியல் செய்வது நண்பரே உங்களுக்காகவும்தான். மக்கள் பிரச்சனைகளுக்காக எங்கள் தோழர்கள் செங்கொடி ஏந்தி போராடுவது என்பது தங்களுக்கு தவறாக படுவது வருந்தத்தக்கது. வீட்டுக்கு நேரத்தில் செல்வதை விட மக்கள் பிரச்சனைகள் மிக முக்கியம் நண்பரே... சமூக அக்கறையை வளர்த்துக்கொள்ளுங்கள்.நண்பரே..கலைஞர்.மு.கருணாநிதி ஆட்சியை விமர்சிப்பது குறித்து எங்களுக்கு ஆட்சேபணையில்லை என்று நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்..ஜெ ஆட்சிக்கு வரும்போது ஞானி விமர்சிப்பார் என்று சொல்லி உள்ளீர்கள்.தங��கள் ஆசை புரிகிறது.ஆனால் ஒரு வேளை ஜெ ஆட்சிக்கு வரும்போது ஞானி விமர்சித்தார் என்றால் ஜெ என்ன செய்வார் என்பது குறித்து சங்கராச்சாரியிடம் தான் கேட்க வேண்டும்.ஆரிய -திராவிட மோதல் என்று கால விரயம் செய்ய வேண்டாம் என்று சொல்லி உள்ளீர்கள்.ஆனால் பிறப்பின் மூலம் பல நூற்றாண்டாய் அடிமைப்படுத்த பட்டவர்கள் கேள்வி கேட்பது கால விரயம் என்றால் நாங்கள் இந்த ஒரு தலைமுறை கேள்வி கேட்டு கால விரயம் செய்வது தவறில்லை. புளித்து போவதற்கு \"ஆரியன் -திராவிடன்(சூத்திரன்) என்று உணர்ந்து எழும்பி கேள்வி கேட்கும் உணர்ச்சி \" புளிசாதம் இல்லை.நண்பரே... அது அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனத்தின் போராட்டம்.திரு.வீரமணி அன்று சொன்னது எல்லாம் சரி என்றால்... இன்று அவர் முன் வைக்கிற கேள்விகள் எல்லாம் சரிதான் ...இல்லையா நண்பரே...நீங்கள் சொல்வது போல் டெல்லியில் கலைஞர்.மு.கருணாநிதி, ராஜா ஆகியோர் ஆரிய படைகளோடு கும்மி அடித்தாலும், உள்ளூர் திருவரங்கம் கோவிலின் கருவறைக்குள் சூத்திர கருணாநிதியும், ராஜாவும் உள்ளே நுழைய முடியுமா நண்பரே...நீங்கள் சொல்வது போல் டெல்லியில் கலைஞர்.மு.கருணாநிதி, ராஜா ஆகியோர் ஆரிய படைகளோடு கும்மி அடித்தாலும், உள்ளூர் திருவரங்கம் கோவிலின் கருவறைக்குள் சூத்திர கருணாநிதியும், ராஜாவும் உள்ளே நுழைய முடியுமா நண்பரே...எனவே கும்மி வேறு. குலம் வேறு.. -மணி.செந்தில் குமார்.\nபிரின்ஸ் பெரியார் அவர்களின் எதிர்வினை\nவீரமணி பெரியாரின் பெண் வடிவாக ஜெயலலிதாவை பார்ப்பாதாக சொன்னார் என்ற தவறான தகவலை பரப்ப முயற்சிக்க வேண்டாம்...ஜெயலலிதாவை ஆதரித்துக்கொண்டு இருக்கும் போதும் சரி,, எப்போதும் சரி....பெண் பெரியார், ஆண் பெரியார், வாழும் பெரியார்.. செத்த பெரியார் என்றெல்லாம் கிடையாது.... பெரியார் ஒருவர்தான் பெரியார் என்பதை பல்வேறு கேள்வி பதில்களின் வாயிலாக தெளிவாக தலைவர் வீரமணி அவர்கள் விளக்கியுள்ளார்கள். எனவே விவரம் தெரியாமல் பேச வேண்டாம்நீங்க தொடருங்க செந்தில் அண்ணே\nஇதற்கு இளையா என்பவரின் எதிர்வினை\nNamakku adutha thalaimuraikku arya dravida pirivinai endraal ennavendrae theriyaadhu. Adhu appadiyae marayattumநீங்கள் சொல்வது போல் டெல்லியில் கலைஞர்.மு.கருணாநிதி, ராஜா ஆகியோர் ஆரிய படைகளோடு கும்மி அடித்தாலும், உள்ளூர் திருவரங்கம் கோவிலின் கருவறைக்குள் சூத்திர கருணாநிதியும், ராஜாவும் உள்ளே நுழைய முடி���ுமா நண்பரே...\nநல்லது நண்பரே.. தந்தை பெரியாரைப் பற்றி தவறாகக் கூறி சிண்டு முடிய ஞானிக்கு வேண்டுமானால் ஒரு காரணமுள்ள உள்நோக்கம் இருக்கிறது. நமக்குள்ள ஒரே நோக்கம் தந்தை பெரியாரை மாசுபடுத்த நினைப்பவருக்கு தகுந்த பதிலால் 'இவர்கள் புரிந்து கொள்ள துவங்கிவிட்டனர்' என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான். தி.மு.க.வில் பெரியாரின் பங்கு குறித்து நீங்கள் ஒரு வினா எழுப்பியுள்ளீர்கள். தி.மு.க. மட்டுமல்ல திராவிட இயக்கங்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனைத்துமே தந்தை பெரியாரைத்தான் தங்கள் ஆதாரமாக கொண்டுள்ளன. ஆனால், நடைமுறையில் அ.தி.மு.க.வைத் தவிர மற்ற இரு பெரும் திராவிட இயக்கங்களான தி.க., தி.மு.க., போன்றவை தந்தை பெரியாரை தங்களது ஆதர்சமாக காட்டுவதில் பெருமிதம் கொள்கின்றன. அ.தி.மு.க. தனிநபர் துதிபாடும் நிறுவனமாக முழுக்க முழுக்க மாறிவிட்ட காரணத்தினாலும் அதன் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவிற்கு தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் வரலாறு குறித்து அடிப்படை சிந்தனைகள் இல்லாத காரணத்தினாலும் தந்தை பெரியார் என்ற மாபெரும் ஆளுமையை மறந்துவிட்ட இயக்கமாக மாறி வெகு காலமாகிவிட்டது. தந்தை பெரியாரின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவை எதிர்த்து அறிஞர் அண்ணா பிரிந்து வந்து தி.மு.க.வைத் துவக்கினாலும் தன் இறுதி மூச்சு வரை தந்தை பெரியார் ஒருவரையே தன் தலைவராக நினைத்து வாழ்ந்து வந்ததை அனைவரும் அறிவர். ஆனால், உள்நோக்கமுடைய ஞானி போன்றோர் தந்தை பெரியாரைப் பற்றியும் அறிஞர் அண்ணாவைப் பற்றியும் எழுதி சிண்டு முடியப் பார்ப்பது நமது கண்டனத்திற்கு உரியதாகிறது. தி.மு.க. முதன் முதலில் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் கலைஞர் கருணாநிதி போன்ற தி.மு.க. முன்னணியினர் தங்களை எதிர்த்து தேர்தலில் மிக உக்கிரமாக பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரின் வீட்டிற்கே சென்று இந்த வெற்றியை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறோம். இது உங்களது ஆட்சி. உங்களது கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதுதான் எங்களின் முக்கிய பணி என்றெல்லாம் மனம் நெகிழ்ந்து பேசியது வரலாறு. இக்காட்சி சமீபத்தில் வெளிவந்த பெரியார் திரைப்படத்திலேயே இடம் பெற்றுள்ளது. தி.க. அரசியல் இயக்கமாக மாறாமல் தொடர்ந்து சமூக இயக்கமாக பணி புரிந்து வருகிறது. எனவே தந்தை பெரியாரின் கொள்கைகளை ���ரசியல் இயக்கமாக மாறி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் தி.மு.க.தான் சட்டமாக மாற்றக் கூடிய தகுதியைப் பெற்றுள்ளது.\nதமிழக வரலாற்றில் இதுவரை ஆட்சி செய்து வந்த அனைத்து கட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரியாரின் கொள்கைகளை மறக்காமல் பெரியார் என்ற ஆளுமையில் பெருமிதம் கொண்டு தன்னை பெரியாரின் தொண்டனாக சொல்லிக் கொள்வதில் பெருமைப் படும் கலைஞர் மு. கருணாநிதியின் ஆட்சியே பெரியார் கொள்கைகளை ஓரளவு சட்டமாக்கி வருகிறது. மேலும், கலைஞர் கருணாநிதி தனது எழுத்துகளிலும் பேச்சுக்களிலும் மற்ற அரசியல் தலைவர்கள் அனைவரையும் விட தந்தை பெரியாரை நினைவு கூறுவது கவனிக்கத் தக்கது. பெரியாரின் படத்திற்கு நிதி உதவி அளித்ததும், பள்ளி மாணவர்கள் அவசியம் பெரியார் திரைப்படத்தை பார்க்க வேண்டுமென உத்தரவிட்டதும், கலைஞர் மு. கருணாநிதி பெரியார் மீது வைத்திருக்கும் மதிப்பை பிரதிபலிக்கின்றன. ஆலயம் தோறும் சென்று கும்பாபிஷேகம் நடத்தி, பரிசாக யானை வழங்கி, யாகங்கள் நடத்துகிற ஜெயலலிதாவைவிட கலைஞர் மு. கருணாநிதி பெரியார் மீது பற்றுள்ளவர் என்ற வகையில் நமக்கு நெருக்கமாகிறார். கலைஞர் மு. கருணாநிதியை உயர்த்திப் பிடிப்பது எனது நோக்கமல்ல. அதே சமயத்தில் உண்மை நிலைப்பாடு இதுதான்.. கலைஞர் மு. கருணாநிதியின் ஆட்சிதான் பெரியாரின் கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளது. நீங்கள் என்னிடம் கேட்ட இறுதியான கேள்விக்கும் இதுதான் பதில்.. எனவே, தி.மு.க.வுக்கும் தந்தை பெரியாருக்கும் என்ன தொடர்பு என்று கேட்பது சிறுபிள்ளைத்தனமானது.ஞானி போன்றவர்கள் தந்தை பெரியார் என்ற ஆளுமையை தேவை இல்லாமல் அறிஞர் அண்ணாவோடு ஒப்பிட்டு எழுதி ஒரு சர்ச்சையை உருவாக்கி அதன் மூலமாக ஊடகப் பரபரப்பை ஏற்படுத்த முயலுகின்றனர். இன்று என்னைப் போன்ற பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை பெற்றுள்ளோம் என்றால், எங்களுக்கு இந்த சமூகத்தில் ஒரு மதிப்பான இருக்கை கிடைக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் தந்தை பெரியார் என்ற தனி மனிதரும் அவர் ஆதிக்க சமூகத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்களும்தான்.\nநாங்கள் இன்று எங்கள் மூதாதையர் அடைந்த இழிவுகளை அடையாமல் ஒரு உயர்நிலை வாழ்க்கை வாழ்ந்து, கணிப்பொறி பயின்று, இணையத்திலும் நெடுங்காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த உயர்சாதி வகுப்பின் கடுமையான நெருக்கடிகளையும் சமாளித்து, அதன் பிரதிநிதியான ஞானியை எதிர்த்து எழுதுகிறோம் என்றால் அது தந்தை பெரியாரின் இடை விடாத போராட்டங்களால் கிடைத்த எங்களுக்கான தகுதியும், உரிமையுமாகும்.தந்தை பெரியாரைப் பற்றி நாடகங்கள் நடத்தியதாலோ, ஆவணப்படங்கள் எடுத்ததாலோ தந்தை பெரியாரை இழிவு படுத்தும் உரிமை ஆரிய ஞானிக்கு கிடையாது. தந்தை பெரியார் என்ற ஆளூமையைப் பற்றி பேசும் போதும் எழுதும் போதும் ஞானி போன்றோருக்கு என்னைப் போன்ற லட்சக்கணக்கான சூத்திர இளைஞர்கள் இன்னும் தந்தை பெரியார் மீது மிகுந்த பற்றோடும், தங்கள் வாழ்க்கையை பெற்றுத் தந்த அந்த மாபெரும் தலைவனின் நினைவோடும், தலைமுறை தலைமுறையாக நன்றியோடும் இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு அவசியம் இருக்க வேண்டும்.போகிற போக்கில் எது வேண்டுமானாலும் எழுதலாம் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று ஓ பக்கங்களில் எழுதி வரும் ஆரிய ஞானிக்கு இனி மிகுந்த கவனம் தேவை. சூத்திரர்கள் கல்வி கற்க ஆரம்பித்துவிட்டார்கள்.நண்பர் செங்கொடி மீது வைத்திருக்கிற மதிப்பு மகிழ்வளிக்கிறது. நீங்கள் மேலும் ஆரிய திராவிட பிரச்சினைகள் குறித்து அதிகம் அறிந்து கொள்ள வேண்டுமானால் பேராசிரியர்கள் முனைவர் க.நெடுஞ்செழியன், முனைவர் இரா.சக்குபாய் எழுதியுள்ள 'சமூக நீதி' என்ற ஆய்வு நூலை அவசியம் படிக்கவும். (வெளியீடு: மனிதம் பதிப்பகம், 54,இராசாராம் சாலை, திருச்சி, 620 02. விலை: ரூ.90/-)\nகுழு அமைப்பாளர் கார்த்திக் என்பவரின் எதிர்வினை\nஅன்புள்ள கார்த்திக், உங்களுடைய எதிர்வினை எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. நீங்கள் சொல்ல வருவது என்ன\nஆரிய சூத்திர வேறுபாடுகள் மறைந்து விட்டது என்று கூறுகிறீர்களா\nஅவ்வாறு இருப்பினும் இளைய தலைமுறைக்கு இது குறித்து கவலையோ, அக்கறையோ இல்லை என்கிறீர்களா\nஞானி விகடன் இதழில் தந்தை பெரியாரைப் பற்றி அறிஞர் அண்ணாவோடு ஒப்பிட்டு எழுதவே இல்லை என்கிறீர்களா\nஞானி எதை எழுதினாலும் பாராட்டுவதற்காகத்தான் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதா – குழு அமைப்பாளர் என்ற முறையில் நீங்கள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்.\nஞானி விகடனில் தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் உள்நோக்கத்தோடு தவறாக ஒப்பிட்டு தந்தை பெரியாரை வேண்டுமென்றே தாக்கியதால்தான் இந்த சர்ச்சையை நான் எழுப்ப நேர்ந்தது. நான் எழுப்பிய நியாயமான கேள்விகள் எதற்கும் உங்கள் எதிர்வினையில் பதில் இல்லை. ஞானி குறித்து நான் முன் வைத்திருக்கிற விமர்சனம் இன்று பெரும்பாலான வாசகர்களின் கருத்தை பிரதிபலித்து எழுந்ததாகும். மீண்டும் மீண்டும் ஞானியும், தாங்களும் தந்தை பெரியாரை நாசூக்காக ஓரம் கட்டிவிட்டு அறிஞர் அண்ணாவை திடீரென்று உயர்த்திப் பிடிப்பதன் நோக்கம்தான் இந்த சர்ச்சைக்கு அடிப்படை. அறிஞர் அண்ணா தந்தை பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டு அவரது கொள்கைகளின் அடிப்படையிலேயே தி.மு.க.வை துவக்கினார் என்பது வரலாறு. இதை கடந்த எனது பத்திகளிலேயே மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். ஆனால், உங்களது எதிர்வினையில் ஞானியை நியாயப்படுத்தவும் அவர் எழுதியதை உறுதிப் படுத்தவும்தான் முயன்றுள்ளீர்களே தவிர என் கேள்விகளுக்கு இதுவரை உங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.\nதங்கள் எதிர்வினையில் கூட தந்தை பெரியாரைப் பற்றி பேசாமல் புறக்கணித்துள்ளீர்கள். ஞானி அவ்வாறு எழுதியது சரியா தவறா என்று கூறாமல் தன் ஆதர்ச எழுத்தாளரை கறை விழாமல் கரை சேர்க்க வேண்டும் என்ற தங்களின் ஆவல் பக்குவம் இல்லாதது. மேலும், இந்த தலைமுறை இளைஞர்களின் சிந்தனைக்கு மாறாக நான் எழுதியுள்ளதாக நீங்களும், உங்களைப் போலவே நண்பர் இளையாவும் கருதுகிறீர்கள். இந்த தலைமுறை இளைஞர்களுக்கு தந்தை பெரியார், சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, ஹியூகோ சாவேஸ், போன்ற முற்போக்கு ஆளுமைகள் குறித்து உள்ள மதிப்பும், விழிப்புணர்வும் இணைய தளங்களிலும், இணைய தள குழுக்களிலும் நடக்கிற விவாதங்களில் பரவலாக காணமுடிகிறது. என்னால் அப்படி சமூக உணர்வுள்ள, நேர்மையான, போர்க்குணம் மிக்க ஏராளமான இளைஞர்களை அடையாளம் காட்ட முடியும். எனவே இந்த தலைமுறை இளைஞர்களின் சிந்தனை, சமூக உணர்வு, மற்றும் அரசியல் பொருளாதார வரலாறு குறித்தான தெளிவான நிலைப்பாடு பற்றி தவறான தகவல்களை பரப்ப முயற்சிக்க வேண்டாம்.\nநான் உணர்ச்சிவசப்பட்டு, படபடப்போடு எழுதுவதாக தாங்கள் தெரிவிக்கிறீர்கள். ஆனால், எனது நியாயமான கோபத்திற்கு பின்னால் ஒளிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகளை உணர மறுக்கிறீர்கள். ஒரு எழுத்தாளனின�� வாசகன் அந்த எழுத்தாளனின் கருத்துக்களை ஆதரித்தே தீர வேண்டும் என்ற ஒரு மோசமான கருதுகோளை நீங்கள் கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அந்தளவிற்கு இந்த பிரபஞ்சம் காணாத உங்கள் எழுத்தாளர் எந்த வகையில் உயர்ந்தவர் என நீங்கள்தான் சொல்ல வேண்டும்.\nகடந்த மூன்று வருடங்களாக ஞானியின் எழுத்துகளை வாசித்து வருவதாக சொல்கிறீர்கள்.. இன்னும் நீங்கள் ஞானியின் அசல் பிம்பத்தை உணராமல் இருப்பது உண்மையில் எனக்கு ஆச்சர்யமளிக்கிறது.\nஒரு விமர்சனத்தை நேர்மையாக எதிர்கொண்டு, அந்த விமர்சனம் எழுப்பும் பல்வேறு விதமான பரிமாண பொருண்மைகளை தெளிவாகப் புரிந்து கொண்டு அதற்கு ஆதாரமான விஷயங்களோடு, மனமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு அணுகி பதிலளிப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் விமர்சனம் எழுப்புபவனைக் நோக்கி அறிவுரை கூறுவதிலிருந்தே யார் உணர்ச்சிவசப் பட்டு, படபடப்பாய் இருக்கிறார்கள் என்பதை எளிதாக விளங்கிக்கொள்ள முடியும்.\nமணி செந்தில் கூறுவது சரியே...மணி செந்தில் கூறுவது சரியே\nஞாநியையும் இப்படித்தான் எடைபோட வேண்டுமோஒருமுறை தேர்தலில் இரண்டு பார்ப்பனர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள். ஓருவன் லௌகீகப் பார்ப்பனன் (unorthodox brahmin). அதாவது மார்டனாக திரிபவன், அனைவருடனும் சகஜமாக பழகுபவன், கறி தின்பவன், சாராயம் குடிப்பவன்.இன்னொருத்தன் வைதீகப் பார்ப்பனன் (orthodox brahmin). குடுமி வைத்துக்கொண்டு ரொம்ப ஆச்சாரமாக திரிகிற ச்ச்சுத்தப் பார்ப்பனன்.இந்த இருவரில் யாரை ஆதரிக்கிறீர்கள் என்று பெரியாரிடம் கேட்டிருக்கிறார்கள்.அதற்கு அவர் அந்த வைதீகப் பார்ப்பனனை ஆதரிப்பதாக சொல்லியிருக்கிறார்.காரணம் அந்த வைதீகப் பார்ப்பனனிடம் உள்ள ஆயுதம் என்னவென்று நமக்கு தெரியும். ஆனால் லௌகீகப் பார்ப்பனன் என்ன திட்டத்தோடு திரிகிறான் என்று நமக்கு தெரியாது, என்றார் பெரியார்.ஞாநியையும் இப்படித்தான் எடைபோட வேண்டுமோ\n ஞானி பிறப்பால் பார்ப்பனராக இருக்கும் காரணத்தால் பெரியாரையும்,அண்ணாவையும் ஒப்பிட்டோ அல்லது விமர்சித்தோ கட்டுரை எழுதக்கூடாதுஅப்படி எழுதினால் அவர் ஆரிய ஞானி ஆகிவிடுவார்.. சரி இதைப் பேசி உபயோகம் இல்லை... ஆரியப் பார்ப்பான் பிறக்கும் போதே சில திராவிட பார்ப்பானுக்குக் கெட்டவன் ஆகிவிடுகிறான்..இவங்களை ஒன்னும் பண்ண முடி��ாது..1955ல் காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட டாக்டர் .சீனிவாசன் என்ற லெளகீகப் பார்ப்பானை எதுக்கு பெரியார் ஆதரித்தார்அப்படி எழுதினால் அவர் ஆரிய ஞானி ஆகிவிடுவார்.. சரி இதைப் பேசி உபயோகம் இல்லை... ஆரியப் பார்ப்பான் பிறக்கும் போதே சில திராவிட பார்ப்பானுக்குக் கெட்டவன் ஆகிவிடுகிறான்..இவங்களை ஒன்னும் பண்ண முடியாது..1955ல் காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட டாக்டர் .சீனிவாசன் என்ற லெளகீகப் பார்ப்பானை எதுக்கு பெரியார் ஆதரித்தார் அப்போது திராவிடக் குலக் கொழுந்து அண்ணாவை எப்படியெல்லாம் திட்டினார்னு இங்க பதிய விரும்பவில்லை. நீங்களே படிச்சுப்பாருங்க.. எந்தவொரு மனிதனையும் புனிதபிம்ப முலாம் கொண்டு பார்க்காதீர்கள்..எல்லாவற்றையும் விமர்சனதிற்கு உட்படுத்துங்கள்..பெரியார் இதைத்தான் சொன்னார்..இங்க என்னடான்னா..பெரியாரையும்,அண்ணாவையும் ஒப்பிட்டு சின்டு முடியறாங்க..சிக்கு எடுக்கறாங்கனு.. என்னய்யா இது அப்போது திராவிடக் குலக் கொழுந்து அண்ணாவை எப்படியெல்லாம் திட்டினார்னு இங்க பதிய விரும்பவில்லை. நீங்களே படிச்சுப்பாருங்க.. எந்தவொரு மனிதனையும் புனிதபிம்ப முலாம் கொண்டு பார்க்காதீர்கள்..எல்லாவற்றையும் விமர்சனதிற்கு உட்படுத்துங்கள்..பெரியார் இதைத்தான் சொன்னார்..இங்க என்னடான்னா..பெரியாரையும்,அண்ணாவையும் ஒப்பிட்டு சின்டு முடியறாங்க..சிக்கு எடுக்கறாங்கனு.. என்னய்யா இது கொஞ்ச நாள் போன பெரியாருக்கு பூஜை எல்லாம் பண்ண ஆரம்பிசுடுவீங்க போல இருக்கே..ஏற்கனவே புத்தனையும்,மகாவீரரையும் சாமி ஆக்கியாச்சு..பெரியாரையாவது தயவு செய்து விட்டுடுங்க..\nகுழு அமைப்பாளர் கார்த்திக் என்பவரின் எதிர்வினை\nஎன்ற மேற்கோளை கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆம் இது தொடரும் இந்த சர்ச்சைக்கு மிக நேரடியாகப் பொருந்தும் ஒன்றுதான்..\nஇந்த சர்ச்சை எதனால் எழுந்தது\nஞானி, ஆனந்த விகடனில் தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளாகவோ அல்லது சில முடிவுகளின் அடிப்படையிலோதான் ஒப்பிட்டேன் என்று தன்னுடைய எதிர்வினையில் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தந்தை பெரியாரைக்காட்டிலும் மே��ானவராக() ஞானிக்குத் தெரியும் அறிஞர் அண்ணாவின் பேச்சு, உரைநடை மற்றும் எழுத்துக்களில் பொங்கி ஆர்ப்பரித்து எழுந்து வந்த உணர்வுகள் அனைத்தும் தந்தை பெரியார் கொள்கைகளின் மற்றொரு பரிமாணம் என்பதை ஞானி ஒத்துக்கொள்கிறாரா\nகலைஞர் கருணாநிதியையோ இன்றைய தி.மு.க.வையோ உயர்த்திப் பிடிப்பது என் நோக்கமல்ல என்பதை மிகத் தெளிவாக எனது கடந்த பத்திகளை வாசிக்கும்போதே தெரிந்து கொள்ளலாம். ஆனால், திராவிட இயக்கங்களான தி.க. மற்றும் தி.மு.க.வின் பணிகளால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடையே கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை அதனால் பாதிக்கப்பட்டுள்ள ஞானியை உள்ளடக்கிய பிராமணர் சமூகத்தைப் போல என்னாலும் இடது கையால் ஒதுக்கிவிட முடியாது. உண்மையை குறிப்பிட்டுக்காட்டி நேரடியாக எழுதினால் ஞானி என்னை கலைஞர் கருணாநிதியின் குருட்டு ஆதரவாளர் என்று குதர்க்கம் பேசுகிறார். தந்தை பெரியார் என்ற ஆளுமையை வைத்துக்கொண்டு முற்போக்கு சிந்தனையாளர் என்ற போர்வையில் சட்ட மன்றத்தில் தன்னை “பாப்பாத்தி” என்று பெருமை பொங்க அழைத்துக் கொண்ட ஜெயலலிதாவை மறைமுகமாக ஆதரிப்பதை விட நேரடியான எனது நிலைப்பாடு ஆயிரம் மடங்கு நியாயமானது. எனக்கு கலைஞர் கருணாநிதி தந்தை பெரியார் என்ற ஆளுமையை போற்றுவதால்தான் எனக்கு நெருக்கமாகத் தோன்றுகிறார் என்று கடந்த பத்தியிலேயே விடையளித்திருக்கிறேன். ஞானிக்கோ ஜெயலலிதாவின் தொலைக்காட்சியில் தோன்றுவதற்கான சாத்தியங்களை கலைஞர் கருணாநிதியை முரட்டுத்தனமாக தாக்குவதன் மூலம் அதிகப் படுத்திக்கொள்ள முடியும் என்ற எண்ணம் இருக்கலாம். அனைத்து பார்ப்பணர்களையும் ஞானியைப் போல் என்னால் எடை போட முடியாது என நான் ஒத்துக் கொள்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உண்மையாக சமூக உணர்வோடு பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவர்களில் சிறிதும் ஆரிய உணர்வு இல்லாத சாதி, மதம், போன்ற போலி அடையாளங்களைத் துறந்த, தோழர்களில் பார்ப்பணர்களும் உ ண்டு. இந்த பட்டியலில் தந்தை பெரியார் குறித்து விஷமமாக எழுதும் ஞானியை எவ்வாறு சேர்க்க முடியும்.\nபிறப்பால் மட்டுமே தன்னை பிராமணன் என அறிவித்துக் கொண்டு எழுதும் ஞானியின் நோக்கம் என்னவென்று தந்தை பெரியார் வழி நடக்கும் அனைவரும் அறிவர். இ���ில் பார்ப்பணீயப் பார்வை என்னிடம் இருப்பதாக கூறும் ஞானியைக் கண்டு ஆச்சர்யப் படுகிறேன். ஒரு சூத்திரனுக்கு பார்ப்பணீய பார்வை வந்துவிட்டது என சொல்வதன் மூலம் ஒரு பிராமணனுக்கு சூத்திரப்பார்வை வந்து விடுமா என்ன தந்தை பெரியாரின் மிதமான இளமை வாழ்க்கையை பெருமளவு எழுதிவிட்டு அவரது வலிமையான போராட்டங்கள் குறித்து எழுதும்போது தனது சாத்வீக( தந்தை பெரியாரின் மிதமான இளமை வாழ்க்கையை பெருமளவு எழுதிவிட்டு அவரது வலிமையான போராட்டங்கள் குறித்து எழுதும்போது தனது சாத்வீக() எழுதுகோலால் பெரியார் தன் வாழ்நாளில் அதிகம் உபயோகித்த வார்த்தையான “பார்ப்பான்” என்ற சொல் ஞானியின் தொலைக்காட்சி வடிவமான ‘அய்யா’வின் திரைக்கதை வசனத்தில் (ஞானபாநு வெளியீடு, விலை: ரூ.20/-) எத்தனை முறை இடம் பெற்றுள்ளது என்பதை தேடித்தான் பார்க்க வேண்டியுள்ளது. இதே தவறு ஞான ராஜசேகரனின் ‘பெரியார்’ படத்திலும் நிகழ்ந்திருப்பது கவனிக்கத் தக்கது.\nசந்திர சேகரன், சங்கராச்சாரி, அத்வானி, வாஜ்பாய், ஜெயலலிதா, ஞானி, இந்தப் பட்டியலில் கலைஞர் கருணாநிதியை எந்த வகையில் ஞானி சேர்க்க முயல்கிறார்\nசங்கராச்சாரியை கைது செய்ததால் மட்டுமே ஜெயலலிதாவை பெரியாரின் வாரிசாகப் பார்க்க முடியுமா பிரேமானந்தா, டாக்டர் பிரகாஷ்,போன்றோரின் கைது நடவடிக்கைகள் போல சங்கராச்சாரி கைது நடவடிக்கையும் ஊடகப் பரபரப்பை ஏற்படுத்தியதற்கு அனுராதா ரமணன், சொர்ணமால்யா போன்றோர் இணைத்து பேசப்பட்டு விசாரிக்கப் பட்டதுதான் காரணமே தவிர அந்த சம்பவத்திற்கு வரலாறு காணாத முக்கியத்துவம் ஏதும் இல்லை.\nஜெயலலிதா ராமருக்கு இந்தியாவில் கோயில் கட்டாமல் வேறெங்கு கட்டுவது என கேள்வி கேட்டும், கர சேவையை ஊக்கப்படுத்தியும் தனது இந்துத்துவா மனப்பாங்கை முழுமையாக வெளிக் காட்டியவர். ஆனால், கலைஞர் கருணாநிதியை ஜெயலலிதாவுடன் ஒரே அளவுகோலால் மதிப்பிடடுவதன் மூலம் ஞானியின் அனைத்து சாமர்த்தியங்களும் அப்பட்டமாய் வெளியாகி வருகின்றன.\nஞானி மீது நான் தொடுத்திருக்கிற விமர்சனங்கள் நேர்மையற்ற தாக்குதல் என மறுத்திருக்கிறார். என் விமர்சங்களில் வரலாற்றுப் பிழையோ அல்லது உண்மை நிலைப்பாட்டுப் பிழையோ இருந்திருந்தால் ஞானி அதை குறிப்பாக மறுத்திருப்பார். ஆனால் ஞானி, திராவிட இயக்கங்களை ஒட்டுமொத்தமாக ஜெ���லலிதாவோடு இணைத்து விமர்சிப்பதால் இரண்டு காரணிகள் நமக்குப் எளிதில் புலனாகி விடுகின்றன.\nஜெயலலிதா என்ற ஆரிய பெண்மணி இந்துத்துவா கொள்கைகளோடு நடத்திக் கொண்டிருக்கிற கட்சியை திராவிட இயக்கங்களில் ஒன்றாக கருத வைப்பது.\nஜெயலலிதாவை கலைஞர் கருணாநிதியோடு இணைத்து விமர்சிக்கும்போது மேற்படி இருவரையும் ஒரே சமயத்தில் அறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் போன்ற முற்போக்கு ஆளூமைகளுக்கு எதிரானவர்களாக சித்தரிப்பது (ஜெயலலிதாவை மட்டும் தனியே விமர்சிக்க ஜெயா டி.வி. தடையாக உள்ளது).\nசமூக நீதி, இட ஒதுக்கீடு, தந்தை பெரியாரின் கருத்துக்கள் ஆகியவற்றை பல்வேறு தளங்களில் ஆதரித்து முப்பது ஆண்டுகளாக எழுதி வந்ததாக கூறும் ஞானிக்கு கோயில், குடமுழுக்கு, யாகம், சோதிடர்கள், கர சேவை ஆதரவு, மகா மகக் குளியல் போன்ற அனைத்து மூட நம்பிக்கைகளையும், இந்துத்துவாவையும் ஆதரித்து மனுதர்மத்தை மீட்டெடுக்க போராடும் போராளி ஜெயலலிதாவையும், அனைவரும் அர்ச்சகராகலாம் என கருவறைக்குள் சூத்திரனை நுழைய வைக்க முயலும் சூத்திரதாரி கலைஞர் கருணாநிதியையும் எவ்வாறு ஒரே நேர்க்கோட்டில் வைத்து விமர்சிக்க முடிகிறது.\nபெரியார் கொள்கைகள் பற்றி ஊடகத்தில் எழுதி பரபரப்பை சம்பாதித்துக் கொள்வதென்பது வேறு. பெரியார் கொள்கைகளோடு உள்மன நேர்மையோடு வாழ்வதென்பது வேறு. ஞானியிடம் இத்தகைய உள்நோக்கமில்லாத நியாயம் இருக்கிறதா என்பது விவாதத்துக்குரியது. என்னிடம் நேரடியாக ஞானி தொடர்பு கொள்ள தயார் எனச் சொல்லியிருக்கிறார். நன்றி ஆனால், தனிப்பட்ட மணி. செந்திலுக்கும் ஞானிக்கும் ஒரு நான்கு சுவர்களுக்குள்ளோ, தொலைபேசி, அலைபேசி அழைப்புகளிலோ நடக்கும் விவாத விளக்கங்கள் உண்மையை விரும்புபவர்களின் காதுகளைச் சென்றடைய வாய்ப்பில்லை. எனவே இணைய தள வாசகர்களின் சிந்தனை செயல்பாடுகளுக்கு மத்தியில், ஒரு பொதுவான தளத்தில் விவாதம் நடப்பதே சிறப்பானது. ஞானி, தந்தை பெரியார் மீது தொடர்ந்த உள்நோக்கம் மிக்க தாக்குதலை விட, என்னுடைய நேர்மையான, வரலாற்று அரசியல் கேள்விகளை உள்ளடக்கிய வெகு நாகரீகமான விமர்சனம் நியாயமானதே..\nஞானி, என்னைப் போன்ற பெரியார் கொள்கைகளால் பயனடைந்தவர்களை கலைஞர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் (நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல ஒரே அளவுகோலால் இருவரையும் மதிப்பிடுகிற சூட்சும முறை) மூளைச் சலவை செய்து வருவதாக கூறுகிறார். ஞானியின் மூளைச் சலவைக்கே மயங்காதவர்கள் நாங்கள்…\nநண்பர் கோபாலன், திராவிடப் பார்ப்பான் என்ற புது சொல்லாட்சியை கண்டுபிடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள் பெரியார் ஒரு லௌகீகப் பார்ப்பானை ஆதரித்ததற்கும் ஒரு காரணமுண்டு. நான் இப்போது ஞானியை எதிர்ப்பதற்கும் ஒரு காரணமுண்டு. என்ன காரணம் என்பதை பெரியார் பற்றி நாடகம் தயாரித்த ஞானியிடம் நண்பர் கோபாலன் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அறிஞர் அண்ணா, சமூக இயக்கமான தி.க.விலிருந்து வெளியேறி சில சமரசங்களோடு தி.மு.க. என்ற அரசியல் கட்சியை துவக்கினார். கொள்கை சமரசங்களூக்குத் தன் வாழ்நாளில் எப்போதும் இடமளிக்காத தந்தை பெரியார் அன்றும் இன்றும் என்றும் மாபெரும் தனித்துவ ஆளூமையாய் திகழ்வது வரலாற்று உண்மை. அறிஞர் அண்ணாவை தந்தை பெரியார் விமர்சித்ததற்கும் தந்தை பெரியாரை ஞானி விமர்சித்ததற்கும் உள்ள வேறுபாடுகளை நண்பர் கோபாலன் எவ்வாறு உணர்ந்து கொள்ளாமல் போனார் என்பது வியப்பானது.\nநண்பர் கோபாலன் சொல்வது போல சிக்கெடுக்க வேண்டிய அல்லது சிண்டு முடிய வேண்டிய வேலை எங்களது இல்லை. பௌத்த விகாரைகள், சமண மடங்கள் போன்றவற்றை அழித்தொழித்து பௌத்தர்கள், சமணர்களைக் கழுவேற்றி கொன்றது யார் என நண்பருக்குத் தெரிந்திருக்குமோ தெரியவில்லை. தெரியாதெனில் அ.மார்க்ஸின் ‘புத்தம் சரணம்’ (வெளியீடு: கருப்பு பிரதிகள், விலை: ரூ. 50/-) என்ற நூலையும் அண்ணல் அம்பேத்காரின் பல்வேறு கட்டுரைகளை உள்ளடக்கிய ‘அம்பேத்காரின் சிந்தனைக் களஞ்சியம்’ என்ற நூலையும் வாசித்து உணர்ந்து கொள்ளவும்.\nவள்ளலார் ராமலிங்க அடிகளாரின் நெற்றியில் விபூதியிட்டு ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தை அவர் மீது திணித்த நபர்கள் நாங்களில்லை. ஏற்கனவே கடவுள் என்ற கருத்தாக்கத்தை அடித்து உடைத்த தந்தை பெரியாரையே கடவுளாக்கி பெரியாரை இழிவு செய்ய மாட்டோம். தந்தை பெரியார் எங்கள் இனத்தின் முன்னோடி. அவர் எங்கள் வாழ்க்கைத் தத்துவம். எங்கள் வாழ்க்கைத் தத்துவமான தந்தை பெரியார் என்ற ஆளுமை ஏற்கனவே புனிதம் நிறைந்த ஒரு நிறைகுடம்தான். எனவே முலாம் பூச வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.\nஎதிர் வினையாற்றியிருக்கிற மற்றொரு நண்பர் ஆரியர்களை சாகச் சொல்கிறீர்களா எனக��� கேள்வி எழுப்பிவிட்டு ஞானியின் புகழ் பாடியிருக்கிறார். இதே வினாவை பல தலைமுறைகளுக்கு முன்னால் அடிமைப்பட்டுக் கிடந்த சூத்திரர்கள் ஆரியர்களிடம் அச்சமின்றிக் கேட்டிருந்தார்களேயானால் இன்று தந்தை பெரியார் மூலம் எங்களுக்கு கிடைத்திருக்கும் கல்வி, பொருளாதார, சமூக மதிப்பு போன்ற அடிப்படை மனித உரிமைகள் அன்றே கிடைத்திருக்கும். ஒரு சூத்திர மணி. செந்தில் தந்தை பெரியாரைப் பற்றி ஏன் தவறாக எழுதுகிறீர்கள் என்று கேட்டால் எங்களைச் சாக சொல்கிறீர்களா எனக் கேட்பது விந்தையானது.. எங்கள் கேள்விக்கான பதில் ஆரியர்களின் மரணமல்ல… காலங்காலமாக பிறப்பைச் சொல்லி எங்களுக்கு கல்வி, சுகாதாரம், சமூக அந்தஸ்து உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளை மறுத்து எங்களை கீழ் நிலையில் வைத்திருந்த, தற்போதும் தங்களது உள்ளுணர்வின் மூலம் கீழ் நிலையில் வைத்திருக்கிற முயற்சிக்கின்ற ஆரியர்களின் மனப் போக்கில் ஏற்படும் மாற்றம் மட்டும்தான்.\nகுழு அமைப்பாளர் கார்த்திக் மீண்டும் பழைய பல்லவியையே பாடியிருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் முதல் ஜனாதிபதி வரை ஞானிக்கு அனைவரும் ஒன்றுதான் என்கிறார். மேலும், ஞானியின் சமீபத்திய கட்டுரைகளைப் படித்துவிட்டு முடிவுக்கு வர வேண்டாம் என்றும் பழங்கால கட்டுரைகளை தேடிக் கண்டுபிடித்து ஞானி புகழ் பாட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்படியென்றால் சமீபத்திய கட்டுரைகளில் ஞானி எழுதுவதெல்லாம் தவறுதான் என்று ஒத்துக் கொள்கிறீர்களா…\nநண்பர் கார்த்திக் அவர்களே.. ஞானியை தாங்கள் நியாயப்படுத்த முயற்சிக்கும் போது வழக்கமாக தாங்கள் சொல்லும் ஞானி பற்றிய துதிபாடலை நீக்கிவிட்டு விவாதத்தில் இடம் பெறுகிற நியாயமான கேள்விகளுக்கு மட்டும் விளக்கமளித்தால் சிறப்பாக இருக்கும். தங்களது ஞானி குறித்தான தனிப்பட்ட புரிதல் என்பது தங்களை மட்டும் சார்ந்தது. அது எங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நேர்மையான விவாதத்தை நோக்கி இட்டுச் செல்லக் கூடியதல்ல...\n“அவர்கள் நினைத்தது போல் இல்லாமல் நீ வாழ்ந்து கொண்டுதானிருக்கிறாய்” (தோழர் சேகுவேரா புதைக்கப்பட்ட இடத்தினருகில், வாலேகிராண்டேவின் ஒரு அஞ்சல் அலுவலக சுவரில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது.)\nபெரியாரும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார். ‘அவர்கள்’ நினைத்தது போலில்லாமல்.\nஇதற்கு இளையா என்பவரின் எதிர்வினை\nடாக்டர். சீனிவாசனை அன்று தந்தை பெரியார் ஏன் ஆதரித்தார்\nஎன்றால் சூத்திரரான கர்ம வீரர் காமராஜ் அவர்களை முதல்வர்\nதந்தை பெரியார் ஒரு பார்ப்பானை ஆதரித்தாலும் கூட அதற்கு\nபின்னால் ஒரு சூத்திரனனின் நலம் இருக்கும்.\nநான் பிடித்த முயலுக்கு முணு கால் மட்டும் இல்லை.\nஆக்டோபஸ் போல பல கைகளும் உண்டு. ஒவ்வொரு கரமும்\nஒவ்வொன்று செய்யும்..ஒரு கரம் பகுத்தறிவு பேசும். ஒரு கரம்\nபெரியாரை சீண்டி பார்க்கும்.. ஒரு கரம் கலைஞரை திட்டும்..\nஒரு கரம் ஜெ.ஜெ வை மெலிதாக தட்டும்.(செல்லமாக)…\nபெரியாரின் கருத்துகளை எடுத்து செல்ல யாரும் தேவை\nஇல்லை. அதுவே விரிந்து பரவும் தன்மை உடையது.\nகலைஞர், வீரமணி போன்ற தலைவர்கள் பெரியார் என்ற\nஆளுமையை கண்ணால் கண்டு ,பழகி, விரும்பி,ரசித்து,\nஅவரை பின் தொடர்ந்து வருவதில் பெருமிதம் கொள்கிறார்கள்.\nபார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்று பாடிய\nபாரதி தன் வாழ் நாளில் பட்ட பாட்டை நீங்கள் கேள்வி\nமகளின் திருமணத்திற்கு கூட இறுதியாக அழைக்கப்பட்டு\nதன் வாழ்நாள் முழுக்க அவமானப்படுத்த பட்டு, உறவினர்கள்\nஎன்று சொல்லிக்கொள்ள கூட ஆளில்லாமல் தனியே செத்த வரலாறு\nநீங்கள் அறிய வில்லை போலும்…..\nராமானுஜர் பெற்ற எதிர்ப்புகளும் இவ்வகைதான்…..\nஜெ.ஜெ தவறு இழைக்காமல் சும்மா இருக்கிறார் என்று\nசொல்லி உள்ளது ஆச்சர்யமளிக்கிறது…….டெல்லி பயணங்கள்…\nஅப்துல் கலாம்…..பிரதீபா பாட்டீல்…ஜோக்…..கொட நாடு\nடாக்டர். சீனிவாசனை அன்று தந்தை பெரியார் ஏன் ஆதரித்தார்என்றால் சூத்திரரான கர்ம வீரர் காமராஜ் அவர்களை முதல்வர் ஆக்கத்தான்.தந்தை பெரியார் ஒரு பார்ப்பானை ஆதரித்தாலும் கூட அதற்குபின்னால் ஒரு சூத்திரனனின் நலம் இருக்கும்.உங்க லாஜிக்ல ரொம்பவே ஓட்டை இருக்குங்க நண்பர் மணி செந்தில்.. சூத்திரர் காமராஜரின் தலைவர்கள் காஷ்மீர் பிராமணர்களான அதாவது ஆரியர்களான நேருவும், இந்திராவும் அல்லவா இதன் மூலம் பெரியார் மறைமுகமாக லெளகீக பார்ப்பானையும், பாப்பாத்தியையும் ஆதரித்தார் என்று எடுத்துக்கொள்ளலாமா இதன் மூலம் பெரியார் மறைமுகமாக லெளகீக பார்ப்பானையும், பாப்பாத்தியையும் ஆதரித்தார் என்று எடுத்துக்கொள்ளலாமா சரி, நீங்கள் திராவிடன், நல்லவர் என்று நம்பும் கருணாநிதி அவர்கள் என்ன செய்தார் சரி, நீங்கள் திராவிடன், நல்லவர் என்று நம்பும் கருணாநிதி அவர்கள் என்ன செய்தார் இந்துத்துவ சக்திகளை..பன்டாரங்கள்,பரதேசிகள் என்று சொல்லிவிட்டு அதிகாரத்திற்காக அவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்தானே இந்துத்துவ சக்திகளை..பன்டாரங்கள்,பரதேசிகள் என்று சொல்லிவிட்டு அதிகாரத்திற்காக அவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்தானே திராவிட உணர்வு தவறு என்று என்று சொல்லவில்லை..எல்லா பிரச்சனைகளுக்கும் திராவிட,ஆரியப் பார்வை தீர்வு ஆகாது என்பதுதான் என்கருத்து..மற்றபடி உங்களின் மொழியாளுமை நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்\nமுரளி மனோகர் என்பவரின் எதிர் வினை\nநண்பர்களே… தொடர்ந்து சில நாட்களாக இங்கே நடந்து கொண்டிருக்கிற விவாதத்தை நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு கட்டத்தில் விவாதம் அதற்குரிய களத்தை விட்டு எங்கோ நகர்ந்து செல்வதாகவே படுகிறது. பதிலுக்கு பதில், பதிலுக்கு பதில், என மருவி இறுதியில் பிரச்சினையை எழுப்பிய மணி. செந்தில் கூட அதை விட்டு வெளியே வேறு விஷயங்களுக்கு நகர்ந்து விட்டதாகத் தெரிகிறது. சர்ச்சைக்குள்ளான ‘ஓ’ (ஹோ...) பக்கத்தை இந்த விவாதம் எழுந்த பிறகுத் தேடியெடுத்து வாசித்தேன்.\nநண்பர் மணி. செந்திலுக்கு நான் சொல்ல விரும்புவது… ஞானியின் மீது தாங்கள் முன் வைத்த குற்றச்சாட்டு மிக நியாயமானது. நானும் அவரது எழுத்துகளை கவனித்து வருகிறேன். அவ்வப்போது தாங்கள் சொன்னது போல ஒரு ஊடகப் பரபரப்பை ஏற்படுத்துவதில் வல்லவர் ஞானி.\nபெரியார் என்ற பிரம்மாண்ட ஆளுமையை மிகத் தந்திரமாகக் குலைக்க முயற்சித்திருக்கும் ஞானிக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்க வேண்டிய கடமை சூத்திரன் என்ற வகையில் எனக்கும் இருக்கிறது. நூற்றாண்டுகளாக அடிமைப் பட்டுக் கிடந்த வம்சங்களிலிருந்து இன்று நாங்கள் கிளர்ந்து எழுந்திருக்கிறோம் என்றால் அது தந்தை பெரியார் எங்களில் விதைத்த நெஞ்சுரம்.\nஞானி குறித்து நீங்கள் கிளப்பிய சர்ச்சையால் சமூகத்துக்கு என்ன பயன் என சிலர் எழுதுகிறார்கள். “நான் ஓட்டுப் போடறதால என்ன ஆயிடப் போவுது.. இல்ல நான் ஓட்டுப் போடலன்னாதான் என்ன ஆயிடப் போவுது நான் சோத்துக் கட்சிங்க..” என்று அதிகமானோர் கேட்கும் சமூக அக்கறைக்கு இடமில்லாத அவலச் சூழலில், இது போன்ற கேள்விகள் எழுவதில் ஆச்சர்யப் பட ஒன்றுமே இல்லை.\nபெரியார் பற்றி தவறாக ஒரு ஒப்பீடு ஞானியால் எழுதப்படும் போது, பெரியாரால் பயனடைந்தவர்கள் கொதித்தெழத்தான் செய்வார்கள். இதில் இயல்பு மீறல் எங்கே வந்தது விவாதம் ஞானியை நோக்கி எழுப்பப் பட்டிருக்கிற வேளையில் புதிதாக விளக்கம் கேட்க விரும்புபவர்கள் ஞானியிடம் போக வேண்டியதுதானே..\nஇது போன்ற சர்ச்சைகளை எதற்காக எழுப்ப வேண்டும் என்ற கேள்வியையும் சிலர் கேட்கிறார்கள். பெரியார் பற்றி வரலாற்றுக்கு புறம்பான வகையில் அவதூறு செய்யும் விஷமத்தனத்தை கண்டுகொள்ளாமல் விட்டோமானால் ஞானி போன்றோருக்கு துளிர் விட்டுவிடும். மேலும், இது போன்ற விஷமங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட பின்னெப்போதும் தயங்க மாட்டார். பெரியாரை அவதூறு செய்ய முயலும் விஷச் செடிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கட்டாயம் ஏதோ ஒரு தருணத்தில் தன்னை சூத்திரனாக உணர்கிற ஒவ்வொரு தமிழனின் கடமையாகவும் இருக்கிறது.\nசெந்தில் அவர்களே.. வலிமையான ஒரு விவாதத்தையும் கண்டனத்தையும் எழுப்பிவிட்டு, யார் யாரோ கேட்கும் கேள்விகளுக்கு விலாவாரியாக பதில் சொல்லும் உங்கள் அணுகு முறை நீங்கள் எழுப்பிய விவாதத்தையே பலவீனப்படுத்தும். எனவே, தேவையற்ற வீண் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. பெரியார் சொன்னது போல பாம்புகள் கடந்து செல்லட்டும் விடுங்கள்; ஆரிய பார்வையோடு திரியும் பார்ப்பணனைப் பிடிப்போம் வாருங்கள்.\nஒரு முடிவுக்கு ஏற்கனவே வந்த பிறகு செந்திலும், முரளியும் எதற்காக விவாதம் என்ற பெயரில் ஒரு நிழல்விளையாட்டில் இறங்க வேண்டும் எனக்கென்னமோ இருவரும் அதிமுக கூடாரத்தைச் சேர்ந்தவர்கள் போலத்தான் காட்சியளிக்கிறார்கள். 'மைனாரட்டி' அரசு என்றே எப்போதும் திமுக அரசைக் கூப்பிடுவதுபோல், 'ஆரிய' ஞானியே என்றே கூறிக்கொண்டிருக்கிறார்கள். முதலில் இப்போது திமுக ஆட்சி தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே, திமுக-வைப் பற்றி அதிகம் பத்திரிகைகள் எழுதுமே/எழுத வேண்டுமே தவிர அதிமுக-வையோ, அல்லது பிஜேபியையோ தாக்கிப்பேசுவதில் என்ன பயன் எனக்கு இவர்களின் கூற்று பிடிக்கவில்லை என்பதைவிட புரியவில்லை என்று தான் கூற வேண்டும்\nநண்பர் raghuraman நீங்கள் சொல்வது தவறு திமுக ஆட்சி தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தவறுகலை தட்டி கேட்கலாம் ��ப்பில்லை அனால் ஞானி விமர்சிப்பது அதுவல்ல\nய கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்க உள்ளேன்….\nஞானியிடம் அந்த ஆரியமனம் பாதி இருக்கதான் செய்கிறது,பத்திரிக்கை,TV,COURT, போன்றவற்றில் இருந்து ஆரியர்கள் விலகினால் மட்டுமே இந்தியா உருபடும் ,இந்தியா இப்படி இருப்பதற்க்கு காரணம் இவர்களின் சுயநலமே..........\nகலைஞர் அண்மையில் கூறியதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். 'நான் பார்ப்பனரை எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தைத் தான் எதிர்க்கிறேன்'. இன்றையச் சூழலில் 'பார்ப்பனீயம்' என்பது மற்றவர்களையும் தாக்கியுள்ளது என்பது தான் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு வேளை நீங்கள் அனைத்து 'ஆரிய' மக்களையும் (அதாவது பிராமணர்கள்) இவர்களைத் தூக்கியெறிந்து விட்டு புதுதாக மற்றவரை நியமித்தாலும் கூட அதே 'பார்ப்பன' நிலைப்பாடு தான் அங்கும் வரும். எனவே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் விலக்கிவிட்டால் மட்டும் 'நாடு உருப்படும்' என்றால் உங்கள் கூற்றை ஏற்கமுடியும். 'நாடு உருப்படுவதற்கு' அந்த 'holocaust/pogrom'க்கு நான் தயார்\nஆரியர்கள் இன்னும் பார்ப்பனீய தன்மையுடன் தான் இருக்கிறார்கள், இவர்கள் இல்லை என்றால் கண்டிப்பாக இந்தியா நல்லதொரு பாதையில் சென்று கொண்டு தான் இருக்கும்,இன்று வரையில் ஆதிக்கம் இவர்கள் கையில்தான் இருக்கிறது1.இவர்கள் இத்தனை ஆண்டுகளில் செய்தது என்ன2,இவர்களின் அரிய கண்டுபிடிப்பு என்ன2,இவர்களின் அரிய கண்டுபிடிப்பு என்ன3.இவர்கள் 100% செய்த வேலை கடவுள் இருக்கிறார் என்பது தான் அதையாவது இவர்கள் செய்தார்களா3.இவர்கள் 100% செய்த வேலை கடவுள் இருக்கிறார் என்பது தான் அதையாவது இவர்கள் செய்தார்களா4.கடவுள் இருக்கிறார் என்று கண்டுபிடித்து உலகத்திற்க்கு காட்டினார் களா\nநீங்கள் என்ன கூற வருகிறீர்கள் ஆரியர்கள் வேறு பார்ப்பனர்கள் வேறு என்று கூறுகிறீர்களா ஆரியர்கள் வேறு பார்ப்பனர்கள் வேறு என்று கூறுகிறீர்களா 'கடவுள் இருக்கிறார்' என்று யார், எதற்கு நிரூபிக்க வேண்டும் 'கடவுள் இருக்கிறார்' என்று யார், எதற்கு நிரூபிக்க வேண்டும் முதலில் அது ஒரு உண்மையா நிரூபிப்பதற்கு முதலில் அது ஒரு உண்மையா நிரூபிப்பதற்கு உங்கள் கோபம் அல்லது வெறுப்பு யார் மீது உங்கள் கோபம் அல்லது வெறுப்பு யார் மீது ஆரியர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் மீதா, ஆரியர்கள் மீதா அல்லது 'கடவுள் இருக்கிறார்' என்கிற 'உலகறிந்த' உண்மையை நிரூபிக்காதவர்கள் மீதா\nசசி என்பவரின் எதிர்வினை வேடிக்கையாக இருக்கிறது உங்களை பார்த்தால்,இதுவரை நாங்கள் தான் கடவுளின் அவதாரம் என்று சொல்பவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பது உங்களூக்கு தெரியாதா ,இந்தியாவில் தான் இருக்கிறீர்களா ,எனறு வியப்பாக இருக்கிறது காலம் காலமாக கடவுளின் பொயரால் ஏமாத்து வேலையை செய்து கொண்டு இருப்பது பார்ப்பனர்கள் தான் ,மனிதனை அவர்கள் சுயமாக சிந்திக்க விட்டிருந்தால் இன்று இந்தியா முன்ணேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கும்\nநீங்கள் வெகு சாமார்த்தியமாக விவாதத்தை வேறு திசையில் நகர்த்த முயல்வது\nஎனக்கு நன்கு புரிகிறது. இந்த சாமார்த்தியம் தான் ஞானிக்கும் உள்ளது.\nஅதுதான் இன்று கடுமையாக விமர்சிக்கப் படுகிறது.\nநான் கேட்ட கேள்விகளுக்கு இது வரை ஞானி உட்பட மழுப்பலாகத்தான் பதிலளித்து உள்ளார்களே தவிர நேரடியான பதில் யாராவது அளித்து\nநண்பர் சசிக்கு…… ரகுராமன் வேண்டுமென்றே குழப்புகிறார்.\nநம் கேள்விகளுக்கு ஆரியர்கள் தலைமுறை தலைமுறைகளாக வந்து நின்று\nநம் எந்த கேள்விக்கும் அவர்களால் நியாயமான பதில் அளிக்க முடியாது.\n‘உலகறிந்த உண்மையை’ அறிந்த ரகுராமன் அவர்களே\nஉங்கள் “உலகத்தில்” நாங்கள் இல்லை…….\nநீங்கள் என்னத்தான் சொல்ல வருகிறீர்கள்\nகடவுள் ,மதம் ,சாதி போன்றவை ஆரியர்கள் தங்கள் சோத்து பாட்டிற்காகவும்,\nசூத்திரர்களை வஞ்சிப்பதற்காகவும், தங்கள் உல்லாச வாழ்க்கைகாகவும் உண்டாக்கிய கற்பிதங்கள்..\nஇதுதான் உலகம் அறியாத, ஆரியர்கள் மட்டுமே அறிந்த உண்மை……..\nஅந்த உண்மையை சொல்லி ,எங்களுக்கு அறிவு போதித்து ,எங்களை\nநிமிரச் செய்த தந்தை பெரியாரை பற்றி உள்நோக்கத்துடன் தவறாக\nஎழுதுவது போன்ற காரியங்கள் நடக்கும் போது நாங்கள் கேள்வி\nமுரளி மனோகரும் ,சசியும் எழுப்பி உள்ள கேள்விகளும், கருத்துகளும் தன்மானம் உள்ள தமிழருடையவை…….\nஎங்கள் சுயமரியாதையை சீண்டி பார்த்த ஞானியை நோக்கி வரலாற்று ரீதியான உண்மைகளை உள்ளடக்கி நியாயமான கேள்விகள் கேட்டால் அதை ‘நிழல் விளையாட்டு’ என்று கொச்சை படுத்துவது சரியா ரகுராமா\nஞானியை இந்த விவாதத்தில் இருந்து மீட்க ரகுராமன் வெகுவாக முயல்கிறார்\nஎன்றுதான் நினைக்க வேண்டி உள்ளது………..\nநண்பர் கோபாலன் எழுப்பிய கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்க உள்ளேன்….\nஞானியின் எழுத்து என்கிற தலைப்புக்கே வருவோம். யாரும் யாரையும் திசைத்திருப்ப முடியாது. மெலிந்தவர்கள் வேண்டுமானால் திசைத்திரும்புவர். அண்ணாவை தட்டிக்கொடுப்பது போல பெரியாரை இழிவுப்படுத்திவிட்டார் என்பது ஒரு சிலரின் கருத்தாக இருக்கலாம். அப்படி தான் எழுதவில்லை என்று அவரே சொல்லிவிட்டார். எனக்கும் அப்படித் தோன்றவில்லை. இதற்கு மேல் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள் யாராவது யார் காலிலாவது விழவேண்டுமா யாராவது யார் காலிலாவது விழவேண்டுமா நான் யார் காலிலும் விழமாட்டேன்.@சசிஉங்கள் கூற்று - துவக்கம்இதுவரை நாங்கள் தான் கடவுளின் அவதாரம் என்று சொல்பவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பது உங்களூக்கு தெரியாதா உங்கள் கூற்று - முடிவுஎனக்குத் தெரியாது. கடவுள் என்பவரே இல்லையென்றால் கடவுளின் அவதாரம் எங்கு வந்தது நான் யார் காலிலும் விழமாட்டேன்.@சசிஉங்கள் கூற்று - துவக்கம்இதுவரை நாங்கள் தான் கடவுளின் அவதாரம் என்று சொல்பவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பது உங்களூக்கு தெரியாதா உங்கள் கூற்று - முடிவுஎனக்குத் தெரியாது. கடவுள் என்பவரே இல்லையென்றால் கடவுளின் அவதாரம் எங்கு வந்தது 'பூ-ன்னா என்னனு கேட்டா புஷ்பம்-னு சொன்னானாம்' அந்த கதை மாதிரு இருக்கு உங்கள் கூற்று.\nசாதிகள் என்பது தொழில் அடிப்படையில் வந்தாகத்தான் பல அறிஞர்கள் கூறுகின்றனர். இதில் ஒரு சமூகத்தினைச் சேர்ந்தவர் தாங்கள் ஆரியர் என்றும் சமுதாயத்தை வட இந்தியா பாணியில் வகுக்க முயன்றனர். அதைக்கூட சரியாகச் செய்ய முடியவில்லை. தமிழகத்தில் பிராமணன், வைசியன் என்ற வகுப்புகளே இருந்தன. பிராமணன் என்பவன் பார்ப்பனர்களைக் குறிப்பாதாகவும், வைசியன் என்பவன் தொழில் செய்பவர்களைக் குறிப்பவனவாகவும் வந்தன. தீண்டத்தகாதவர்கள் என்கிற அடிப்படையில் 'தலித்' இன மக்கள் போன்றோர் வஞ்சிக்கப்பட்டனர். இதற்கு பெரியார் போன்றவர்கள் பெரிதும் பாடுபட்டனர். பெரியார் அரசியலில் கலந்து கொள்ள விரும்பவில்லை, அவ்வாறு செய்தால் கொள்கை நீர்த்துவிடும் என்று நினைத்தார். அண்ணா ஆட்சியை மக்கள் மேம்பாட்டிற்காக நேரடியாக உதவிபுரியும் என்று நினைத்தார். ஞானியின் 'தோல்வி/வெற்றி' என்கிறக் கருத்துக்கு எனக்கு உடன���பாடில்லை. ஆனால் அவருடைய கட்டுரை அண்ணா-வா பெரியாரா என்கிற கேள்விக்கு விடைதேட கிளம்பவில்லை. அப்படித்தான் நான் படித்தேன். ஒருவருடைய கருத்தை அப்படியே ஏற்கவேண்டும் என்கிற தேவையில்லை. கருத்தைக் கேட்காமலே சாடுவதைக் காட்டிலும் கருத்தைக் கேட்பது என்னைப் பொருத்தவரையில் எவ்வளவோ மேல்.\n@ RAGHURAMANதிரும்பவும் வேடிக்கையாக இருக்கிறது உங்களை பார்த்தால், கதை வேறு சொல்கிறீர்கள் , இந்தியாவில் என்ன நடக்கிறது எனறு முதலில் தெரிந்து கொள்ளூங்கள் (புத்தர் + வெல்லம் கதை உங்களூக்கு தெரியும் எனறு நினைக்கிறேன் )இறந்த பசுமாட்டின் தோலை உறித்ததற்க்காக 5 நபர்களை கல்லால் அடித்து கொன்றது இந்தியாவில் தான் , கேட்டால் அது கடவுளின் அவதாரம் என்றார்கள் . இப்போது அணீல் கட்டிய ராமர் பாலத்தை இடிக்க கூடாது என்று ச‌ன்டை செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் யார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்\n@சசிஉங்கள் கூற்று - துவக்கம்இதுவரை நாங்கள் தான் கடவுளின் அவதாரம் என்று சொல்பவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பது உங்களூக்கு தெரியாதா உங்கள் கூற்று - முடிவுFirst you say that 'they' say that they are the avatars of God. Now you tell that 'they' say that cow is the avatar of God. Are you saying that cows and brahmins are same I mean even if some people say, how can you take it as the representation of the opinion of the whole community\nகீரிடம் ராக்ஸ் என்பவரின் கருத்து\nவணக்கம். இங்கு நடக்கும் விவாதங்களை நான் கூர்ந்து கவனித்துக் கொண்டு வருகிறேன். என்னால் ஒரு விஷயத்தை மட்டும் ஒப்புக் கொள்ள இயலவில்லை. இது ஞாநி இன் எழுத்துக்களின் மீதுள்ள கோபமா அல்லது அவர் பிறப்பால் ஒரு பார்ப்பனர் என்பதால் எழுந்த துவேஷமா. 200 - 300 ஆண்டுகளுக்கு முன் எவனோ ஒருவன் வகுத்த விதிகள். விதிகள், மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பதுபவை. காலததிற்கேற்ப மாறுப்வை. அன்று நடந்த தவறுகள் மன்னிக்க இயலாதவை. அதற்காக இன்று அமைதியான வாழ்க்கை வாழும் பிராமணர்களை துவேஷிப்பதில் எந்த பலனும் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.நான் இது வரை ஒரு போதும் நானாக நான் பிராமணன் என்று நினைத்ததில்லை. இந்த அரசும் உங்களை போன்ற நபர்கலுமே என்னை நினைக்க தூண்டுகின்றனர். உண்மையில் இன்று நாங்களே தீண்ட தகாதவர்க்ளாக பாவிக்க படுகிறோம். இட ஒதுக்கீடு என்ற பெயரில் எங்கள் உரிமைகள் மறுக்கப் படுகின்றன. நானே மிக நல்ல மதிப்பெண்கள் இருந்தும் 2 மடங்கு fees கொடுத்து படித்தேண். அந்த இட ஒதுக்கீடு சர���யான இடத்தை சென்று அடைகிறதா என்றால், இல்லை என்பதே என் பதில். வசதி இருக்கும் மக்களே அதை பயன் ப்ட்டுத்ததுகின்றனர். வசதி இல்லாத என் போன்ற மாணவர்கள், பிறப்பால் பிராமணர் என்ற ஒரே காரணத்த்தினால் உரிமை இழக்கின்றனர்.நான் ஒரு போதும், எந்த அரசியல் வாதிய்யும் நம்புவதில்லை. அது கருணநிதி என்றாலும் சரி, ஜேஜே என்றாலும் சரி. அவர்க்ள் ஓட்டுக்காக மக்களை தூண்டுகின்றனர். வேதனையான விஷயம், உங்களை போன்ற கல்வி அறிவுள்ள நண்பர்களும் இதனால் தூண்டப்படுவதுதான். உங்கள் மனதில் சிறு வயதில் விடைக்கப்பட்ட விஷ விதை இன்று விருட்சமாகி நிற்கிறது. தாங்கள் ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுப்ட வேண்டும் என்பதே என் போன்றோரின் விருப்பம். அதை விட்டு விட்டு என் வாழ்நாள் முழுவதும் பிராமணர்களை தூற்றுவதே என் கடமை என்று நீங்கள் கருதினால், உங்களை நினைத்து பரிதாபப் ப்டுவதை தவிர என்னால் ஒன்றும் செய்ய இயலாது.நண்பர் சசி அவர்களே, தாங்கள் சொல்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது. பத்திரிகை, நீதி போன்ற அனைத்து துறைகளிலும் பிராமணர்கள் நுழையக் கூடாது என்று சொல்வது நாம் ஜன நாயக நாட்டில்தான் உள்ளோமா என்று எண்ணத் தூண்டுகிறது.நானும் பிறப்பால் ஒரு இந்தியன். உங்களுக்கு உள்ள உரிமைகள் எனக்கும் உண்டு. உண்மையில் குறைந்த உரிமை. அடையும் பறிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம். 200 - 300 ஆண்டுகளுக்கு முன் எவனோ ஒருவன் வகுத்த விதிகள். விதிகள், மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பதுபவை. காலததிற்கேற்ப மாறுப்வை. அன்று நடந்த தவறுகள் மன்னிக்க இயலாதவை. அதற்காக இன்று அமைதியான வாழ்க்கை வாழும் பிராமணர்களை துவேஷிப்பதில் எந்த பலனும் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.நான் இது வரை ஒரு போதும் நானாக நான் பிராமணன் என்று நினைத்ததில்லை. இந்த அரசும் உங்களை போன்ற நபர்கலுமே என்னை நினைக்க தூண்டுகின்றனர். உண்மையில் இன்று நாங்களே தீண்ட தகாதவர்க்ளாக பாவிக்க படுகிறோம். இட ஒதுக்கீடு என்ற பெயரில் எங்கள் உரிமைகள் மறுக்கப் படுகின்றன. நானே மிக நல்ல மதிப்பெண்கள் இருந்தும் 2 மடங்கு fees கொடுத்து படித்தேண். அந்த இட ஒதுக்கீடு சரியான இடத்தை சென்று அடைகிறதா என்றால், இல்லை என்பதே என் பதில். வசதி இருக்கும் மக்களே அதை பயன் ப்ட்டுத்ததுகின்றனர். வசதி இல்லாத என் போன்ற மாணவர்கள், பிறப்பால் பிராமணர் என்ற ஒரே காரணத்த்தினால் உரிமை இழக்கின்றனர்.நான் ஒரு போதும், எந்த அரசியல் வாதிய்யும் நம்புவதில்லை. அது கருணநிதி என்றாலும் சரி, ஜேஜே என்றாலும் சரி. அவர்க்ள் ஓட்டுக்காக மக்களை தூண்டுகின்றனர். வேதனையான விஷயம், உங்களை போன்ற கல்வி அறிவுள்ள நண்பர்களும் இதனால் தூண்டப்படுவதுதான். உங்கள் மனதில் சிறு வயதில் விடைக்கப்பட்ட விஷ விதை இன்று விருட்சமாகி நிற்கிறது. தாங்கள் ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுப்ட வேண்டும் என்பதே என் போன்றோரின் விருப்பம். அதை விட்டு விட்டு என் வாழ்நாள் முழுவதும் பிராமணர்களை தூற்றுவதே என் கடமை என்று நீங்கள் கருதினால், உங்களை நினைத்து பரிதாபப் ப்டுவதை தவிர என்னால் ஒன்றும் செய்ய இயலாது.நண்பர் சசி அவர்களே, தாங்கள் சொல்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது. பத்திரிகை, நீதி போன்ற அனைத்து துறைகளிலும் பிராமணர்கள் நுழையக் கூடாது என்று சொல்வது நாம் ஜன நாயக நாட்டில்தான் உள்ளோமா என்று எண்ணத் தூண்டுகிறது.நானும் பிறப்பால் ஒரு இந்தியன். உங்களுக்கு உள்ள உரிமைகள் எனக்கும் உண்டு. உண்மையில் குறைந்த உரிமை. அடையும் பறிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்\nஆகவே, இந்த துவேஷா மனப்பான்மையை விட்டு விட்டு உறுப்படியாக ஏதேனும் செய்யுங்கள் இந்த நாட்டுக்கு. எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும். எனது மென்பொருளினால் நிகழ்ந்த தவறுகள் அவை.- ஒரு உண்மைத்தமிழன்\nநன்றாக இருக்கிறது, நிங்கள் சொல்வது, சதவிதத்தில் வெறும் 2% இருக்கும் நீங்கள் இன்று வரையில் அனைத்து துறைகளீலும் ஆதிக்கம் உங்கள் கையில்தான் இருக்கிறது.எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான் இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.இன்று (19.07.2007 ) வரையில் நிலமை இப்படிதான் இருக்கிறது காலம் காலமாக சமூக ரீதியாகப் பின் தங்கியுள்ள மக்களைக் கைதூக்கி விட டாக்டர் அம்பேத்கர் மட்டும் இன்னும் 10 ஆண்டுகள் இருந்திருந்தாள் நிலமை வேறு மாதரி இருந்திருக்கும். டாக்டர் அம்பேத்கர் கடைசியாக சொன்னது“நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.”என்ன செய்வது அப்படி ஒரு மாமனிதர் எங்களூக்கு இன்று வரையில் கிடைக்கவில்லை , ஆகையால் அதிகாரம் அனைத்தும் உங்கள் கையில் தான் இருந்து கொண்டு இருக்கிறது\nகீரிடம் ராக்ஸ் என்பவரின் கருத்து\nஉண்மையில் இன்று எங்கள் சமூகம்தான் தீண்டபடாத சமூகமாகிக் கொண்டு இருக்கிறது. நாங்கள் எத்துறையிலும் ஆதிக்கம் செலுத்துவதாக தாங்கள் சொல்வது தவறு. எந்த துறையானாலும் எங்களுக்கு இடப்பட்ட பணிகளை செய்வது எங்கள் கடமை. நான் இன்று நல்ல நிலைமையில் உள்ளேன் என்றால் அதற்கு என் கடின உழைப்பு காரணமே தவிர, நான் பிறப்பால் பிராமணன் என்பதோ அல்லது இந்த அரசோ அல்ல. எங்கள் சமூகத்திலும் எழைகள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் பிள்ளைகளும் இந்நாட்டின் பிரஜைகளே. ஆனாலும் சாதியின் காரணமாக இந்த அரசோ, மற்றவர்களோ எவ்வுதவியும் செய்வதில்லை. அவர்கள் சிறு கோயில்களில் அர்ச்சக்ராகவோ அல்லது சமையல் பணி செய்தோ வயிற்றை நிரப்புக்கின்றனர்\nநீங்கள் சொல்வதை பார்த்தால் எனக்கு ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது, சிரிப்பு வருது சிரிப்பு வருது..... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது என்ற பாடல் அது, ஆம் அதிக கடமை ஆற்றுகிறீர்கள், அது நாங்கள் முன்ணேற்றம் அடயகூடாது என்று பார்த்துகொள்வது தான் உங்கள் கடமை,அதை இன்று வரையில் சிறப்பாக செய்துகொண்டு வருகிறீர்கள்.வாருங்கள் இந்தியாவில் யார் யார் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்களாம், நான் உங்கலை ஒரு பைசா செலவு இல்லாமல் சுற்றிகாட்டுகிறேன்,எப்போது வருகிறீர்கள்............\nகீரிடம் ராக்ஸ் என்பவரின் கருத்து\nஆம் நான் கேட்கும் கேள்விக்கு உன்னால் பதில் சொல்லமுடியவில்லை ��ன்றால் நீ இப்படிதான் பேசுவாய் என்ன செய்வது நீங்கள் செய்தது அப்படி நினைத்து (படித்து ) பார் வரலாற்று பக்கங்கள் அழ­ந்துவிடவில்லை பதில் உன்னால் சொல்லமுடியாது அகையால் மன்னிப்பு கேட்டுக்கொள்\nகீரிடம் ராக்ஸ் என்பவரின் கருத்து\nடேய் கீரீடம் ராஸ்கல்....பேச்சை குரை டா நாயே....நீ ஏன் கிரிடம் ராக்ஸ்க்ஸ்ன்னு பேரை வச்சிட்ட்டுருக்க(அஜித் படத்த போட்டுட்டு) .... உன் பேரை வச்சிக்க வேண்டியது தானே.... நாயேஅஜித்திக்கு உயிர் கொடுக்கரியா நாயே.... (சினிமா ல நேற்று வந்த படம் கூட உயிர் கொடுக்கலன்னு நீ உயிர் கொடுக்குர போலும்) என்ன தான் இருந்தாலும் பாப்பான விட்டு கொடுக்க மாட்டியே....இந்த டாப்பிக் ஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்… தானே தவிர நீ எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை டா நாயே...ஞானிய உனக்கு எவ்வளவு நாள தெரியும்.... என்னோட 12 வயதில் இருந்து எனக்கு ஞானிய தெரியும் டா...ஏன்னா எனக்கு ஞானிய தெரியும், அவர் திண்ணைல இருந்து விலகியது உனக்கு தெரியுமா...அப்பொழுது கூட ஞானி மேல ஒரு அப்பற்ற பாசம் எனக்கு.... இதை பத்தி ரொம்ப பேசலாம் ..... ஆனா அதற்கு தகுதியான ஆள் நீ இல்ல...சரியா உன்ன நாயின்னு கூட சொல்ல என் மனது கூசுது....எல்லாவற்றையும் விடு டா பன்னி.......\nஅன்பான நண்பர்களேநானும் இந்த விவாத மேடை யை உன்னிப்பாக கவனித்து வருகிறான். நாம் நம் விவாத காளத்தை விட்டு வெளியே வந்து வெகு தூரம் ஆகி விட்டது என்று எண்ன தோன்றுகிறது. தயவு செய்து ஒருவர் மீது வசை பாடும் சொற்களை உபயோகிப்பத்தை விட்டு விடுவோம். காலமும், நம் முன்னோர்களும் நமக்கு தந்த இந்த தொழில் நுட்பங்கள் அனைத்தும் நம் தலை முறைக்கு கிடைத்திருப்பது வரம். அடித்து கொள்ள நாம் ஒன்றும் அரசியல் வாதிகள் அல்ல........ மனிதர்கள்\nkreedom rocks.. & jai,சசி சொல்கிறார் அதை கேளுங்கள்..அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.. அவர் psycho வாக கூட இருக்கடும்.. ( means சூத்திர psycho)..ஆனால் நீங்கள் ஆரியர் psycho pola பதில் சொல்வது தான் சிரிப்பு\nகீரிடம் ராக்ஸ் என்பவரின் கருத்து\nகடந்த சில நாட்களாக இக்குழுவில் நடை பெற்று வரும் இந்த விவாதம் தந்தை பெரியார் குறித்தும் அவரது கொள்கை, கோட்பாடுகளின் வீச்சு குறித்தும் அதனால் சமூகத்தில் விளைந்த புரட்சிகர மாறுதல்கள் குறித்தும், திராவிட இயக்க வரலாறு குறித்தும் என பலவித பரிமாணங்களில் பயணப்பட்டு திட்டமிட்ட சிலரது செயல்பாட்டினால் இன்று சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.\nஇந்த விவாதம் என்னால் துவக்கப்பட்டது என்ற முறையில் சில விளக்கங்களை நான் அளிக்க வேண்டியது தற்போதைய சூழலில் அவசியமான ஒன்றாகும். தந்தை பெரியார் குறித்து ஞானி ஆனந்த விகடனில் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் தந்தை பெரியார் என்ற ஆளுமையின் புகழை சிதைக்க வேண்டும் அல்லது சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ‘ஓ’ பக்கங்கள் என்ற பகுதியில் எழுதப் பட்ட பத்தியே நான் எழுப்பிய விவாதத்திற்கு அடிப்படையான காரணமாகும். மேற்கண்ட பத்தியைப் பற்றி நான் இக்குழுவில் முன் வைத்த வினாக்களுக்கு ஞானி உட்பட பெரும்பாலான ஞானி ஆதரவாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு பதிலளித்தனர். என் கேள்விகளுக்கு உரிய, நேர்மையான, நல்ல சிந்தனைகளை உருவாக்கக் கூடிய, நேரடியான பதில்கள் அவை என்பதை படித்துப் பார்க்கும் யாருமே மறுக்கக் கூடிய ஒன்றாகும். எனது கேள்விகளுக்கு நேரடியான பதிலை இந்த விவாதத்தில் பங்கு கொண்ட ஞானி ஆதரவாளர்கள் யாருமே அளிக்காத பட்சத்தில், நான் ஞானி ஆதரவாளர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் விரிவாக விடையளித்ததுதான் இங்கு நடந்தது.\nஇந்த விவாதம் சரியான இலக்கை நோக்கி பயணப்பட்டிருந்த போது ரகுராமன் என்ற நண்பர் விவாதத்தை வேறு திசையை நோக்கி திட்டமிட்ட உள்நோக்கத்துடன் இழுத்தார். என் பத்திகளுக்கு எதிர்வினையாற்றிய நண்பர் முரளி மனோகர் என்னுடைய விவாதம் கொண்ட உட்கருத்தைத் தாண்டி விலகிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அன்றே எச்சரித்தார். நண்பர் சசி முன் எழுப்பப் பட்ட விவாதத்தைத் தாண்டிய, விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்கு அவர் தொடர்ந்து எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தார். இருந்தாலும் சசி முன் வைத்த கேள்விகள் ஆரியத் தன்மை கொண்ட அனைவருக்குமானது என்ற பட்சத்தில் அவற்றை ஏற்கக் கூடிய கேள்விகளாகவே நான் கருதுகிறேன். ஆனால், ரகுராமன், நண்பர் கிரீடம் ராக்ஸ் () போன்றவர்கள் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பல்வேறு சிந்தனைகளை பரிமாறிக் கொண்டிருந்த இந்த விவாதத்தை அழித்து, கீழ்த்தரமாக்கி, சிதைக்க வேண்டும் என்று நடத்திய போராட்டத்தில் நண்பர் சசி உணர்ச்சி வசப்பட்டு பலியாகி விட்டார்.\nநீங்கள் முன் வைத்த கேள்விகள் தர்க்க ரீதியிலான வரலாற்றுக் கூறுகளை உள்ள���க்கியது. ஆனால், உங்களது உணர்ச்சி வயப்பட்ட மன நிலை அற்புதமான உங்களது போர்க்குணம் மிக்க நிலைப்பாட்டிற்கு எதிரானதாக அமைந்து விட்டது. நம்மை உணர்ச்சி வசப்படுத்தி தவறிழைக்க வைப்பதில்தான் அவர்களது வெற்றி அடங்கியிருக்கிறது. காலங்காலமாக உணர்ச்சிவசப்பட்டு சாதியினாலும், கடவுளின் பெயராலும், நாம் அடிமை இருட்டில் மூழ்கிக் கிடக்கிறோம். அவர்கள் மிக எளிதாக, அழகான சாமர்த்தியத்தோடு, நாகரீக நயங்களோடு, தங்கள் காரியங்களை மிகக் கச்சிதமாக முடித்துவிட்டு செல்கின்றனர். புரிந்து கொள்ளுங்கள் சசி… நமது எதிரிகள் சாமர்த்திய சாலிகள். கல்வி கற்கின்ற நாம் நம் குடும்பத்து இரண்டாம் தலைமுறை. அவர்கள் பன்னெடுங்காலமாக கல்வி, சமூக அந்தஸ்து, பொருளாதார உயர்வு போன்றவற்றை பிறப்பின் அடிப்படையிலேயே பெற்று விடுகிறார்கள். அவர்களோடு போட்டி போட நாம் அவர்களாக வேண்டும். சாதி உணர்வில் அல்ல.. சாதிக்கும் வெறியில். எனவே, அமைதியாக அவர்கள் காட்டும் அதே நாகரீக () உணர்வோடு நாமும் செயலாற்ற வேண்டிய சூழலில் உள்ளோம்.\nநண்பர் சசி குறித்து ஜூலை 19 அன்று கிரீடம் ராக்ஸ் ஆற்றிய எதிர்வினையே இன்று அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். அந்த எதிர்வினையில் மிகவும் அபாயகரமான மனிதராக, சாதீய உணர்வாளராக, நண்பர் சசியை கிரீடம் ராக்ஸ்.. விமர்சித்து இந்த விவாதத்தை தனிப்பட்ட நபர்கள் குறித்தான தாக்குதல் என்ற தளத்திற்கு அஸ்திவாரமிட்டார். ஏற்கனவே ரகுராமன் விவாதத்தை விட்டு விட்டு அவருக்குத் தோன்றியதை எழுதிக் கொட்டிக் கொண்டிருந்தார். கிரீடம் ராக்ஸ்.. பணியை மிகக் கச்சிதமாக முடித்தார். நண்பர் சசியை இக் குழுவிலிருந்து நீக்கிவிட்டதாக அறிகிறேன். பிரச்சினையின் மூல கர்த்தாவான கிரீடம் ராக்ஸ்.. தற்போதும் இக்குழுவில் உள்ளார் எனவும் உணர்கிறேன். குழு அமைப்பாளர்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நண்பர்களாக இருப்பது குழுவை நல்ல திசைக்கு அழைத்துச் செல்லும். எனவே, நண்பர் சசி மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை ஒரு தலைப் பட்சமானது என்று நான் நம்புகிறேன்.\nஎனவே, இப்படிப் பட்ட சர்ச்சைகள் நேர்மையான விளைவுகளை எதிர் நோக்கும் என் போன்றவர்களை களைப்படைய செய்துவிடுகின்றன. இருந்தாலும் தந்தை பெரியார் எங்களுக்கு கற்பித்த விடா முயற்சி, சமூக நம்பிக்கை, போன்றவை, என்னை மீட்டெடுத்து பணியாற்ற வைக்கின்றன. கிரீடம் ராக்ஸ்.. இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பணியாற்றுவது குறித்து எனக்கு ஆச்சர்யம் ஏதுமில்லை. கோபமும் வருவதில்லை.. ஆனால், நண்பர் சசி ஆதாரப் பூர்வமாக பதிலளித்தால் மட்டும் கிரீடம் ராக்ஸூக்கு கோபம் வந்து விடுகிறது.\nஅரசியல் ரீதியாக பெரியார் தோற்றார் எனவும், பெரியார் கொள்கைகள் எதுவும் அரசியலிலும் சரி, சமூகத்திலும் சரி, இன்னும் வேரூன்றவே இல்லை எனவும், பெரியார் தலைமையை கேள்வி கேட்காமல் ஏற்பவர்கள் மட்டுமே இயக்கம் நடத்த விரும்பினார் எனவும் உண்மைகளை மறைத்து விஷமத்தன ஆரியத் தன்மையோடு எழுதிய ஞானியை இந்த விவாதத்திலிருந்து மீட்க ஞானி ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு பலியானவர் நண்பர் சசி மட்டுமே. பல நூற்றாண்டு காலமாய் கடவுளின் பெயராலும், சாதியின் பெயராலும் அடிமை இருட்டில் எங்களை வீழ்த்தி, கல்வி,பொருளாதார உரிமைகள் பறிக்கப்பட்டு, அசாதாரண இயல்பு வாழ்க்கை கூட எங்களுக்கு மறுக்கப்பட்ட ஒரு அசாதாரண சமூகத்தில் கோபம் கூட நாகரீக நயத்தோடுதான் வரவேண்டியுள்ளது.\nஅரசியல் ரீதியாக தோற்பதற்கு பெரியார் என்ன அரசியல் வாதியா… பெரியார் கருத்துக்கள் வேரூன்றி வளராமலா சூத்திரர்கள் கல்வி கற்று, கணிணி பயின்று இணணயத்தில் கேள்வி கேட்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்கள்.. பெரியார் கருத்துக்கள் வேரூன்றி வளராமலா சூத்திரர்கள் கல்வி கற்று, கணிணி பயின்று இணணயத்தில் கேள்வி கேட்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்கள்.. ஞானி அவர்களே, விவாதம் வேறு திசையை நோக்கி நகர நான் விடப் போவதில்லை. நண்பர் முரளி மனோகர் எச்சரிக்கை மணி அடித்தது இன்று நடந்தே விட்டது. நண்பர் ஸ்டாலினும் இதே கருத்தை முன் வைத்திருப்பது கவனிக்கத் தக்கது. எனவே, இந்த விவாதத்தில் பங்கு பெறுகின்ற நண்பர்கள் விவாதத்தைத் தாண்டி வெளியே பயணிக்க வேண்டாமென இந்த விவாதத்தைத் துவக்கியவன் என்ற வகையில் நான் கேட்டுக் கொள்கிறேன். ஞானி தொடர்ந்து திராவிடர் கழகத்திற்கு எதிராகவும், தி.மு.க.விற்கு எதிராகவும் எழுதுவதன் நோக்கம் என்ன என்பதுதான் என்பதுதான் என்னுடைய கேள்வி. அ.தி.மு.க.வைப் பற்றி எப்போதாவது விமர்சித்து எழுதுவதால் மட்டுமே இவரது நடுநிலைமையை சந்தேகப் படாமல் விட முடியாது. ஏனெனில் தொடர்ந்து ஏதேனும் ஒரு தளத்தில�� தனது சொந்த விருப்பு வெறுப்புக்காக ஏதாவது சர்ச்சையை உருவாக்கி ஊடக பிரதிபலிப்பை தன் மீது விழச் செய்வதில் கெட்டிக்காரர் ஞானி, அந்த கெட்டிக்காரத்தனம் தந்தை பெரியாரை சீண்டிப் பார்க்கும் அளவிற்கு வளரும் போதுதான் எங்களுக்கு கோபம் வருகிறது.\nபாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, மேலவளவு போன்ற அநாகரீகங்களின் ஆணி வேர் பார்ப்பணீயம் என்ற மூல வேரிலிருந்து புறப்பட்டவையாகும். தங்களது பிழைப்பிற்காகவும் கல்வி, பொருளாதார, சமூக உயர்வுக்காகவும் சாதி, மதம் போன்ற வியாபார நிறுவனங்களை பார்ப்பணர்கள் உருவாக்கியதின் அவலத்தை அறியாமை என்ற இருட்டில் விழுந்து கிடக்கும் சூத்திரர்கள் அனுபவிக்கிறார்கள். இக் கேள்வியை எங்கள் முன் வைக்க வேண்டாம் கிரீடம் ராக்ஸ்.. உங்கள் மனசாட்சியை நோக்கி எழும்பட்டும் இக் கேள்வி. இரண்டு மடங்கு பணம் கட்டிப் படித்ததாக கீரீடம் ராக்ஸ் வருந்துகிறார். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாக கல்வி என்பதே எங்களுக்கு மறுக்கப் பட்டதே… நாங்கள் என்ன செய்வது..\nகிரீடம் ராக்ஸ் சகோதரிக்கு பணி உயர்வு கிடைக்கவில்லை என்கிறார். என் சகோதரர்களுக்கு கல்வி கிடைக்கவே பல நூற்றாண்டுகள் ஆயின. ஒரு தலைமுறை கூட பார்ப்பணர்களால் பொறுக்க முடியவில்லை. சூத்திரர்கள் காலம் காலமாய் அனுபவித்து வந்த கேடுகளுக்கு எங்கே நியாயம் கேட்பது தனியார் துறையில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிப்பதில்லை என்று கிரீடம் ராக்ஸே ஒத்துக் கொள்கிறார். அரசுத் துறைகள் அதிகமா.. தனியார் துறையில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிப்பதில்லை என்று கிரீடம் ராக்ஸே ஒத்துக் கொள்கிறார். அரசுத் துறைகள் அதிகமா.. தனியார் துறைகள் அதிகமா.. எந்தத் துறையில் ஊதியம் அதிகம்....... உண்மையைப் பேசினால் கிரீடம் ராக்ஸிற்கு கோபம் வருகிறது. பிராமணர்களை யாரும் எதிர்க்கவில்லை. உங்களது வேலைகளை நீங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் சீண்டும் போதுதான் பழைய வரலாறுகளை நாங்கள் தூசி தட்டி எடுக்க வேண்டியுள்ளது\nபார்ப்பணர்களில் இன்று பெரும்பாலானவர்கள் மென் பொருள் துறை மற்றும் தனியார் துறையில் பணியாற்றி வெளிநாடுகளில் மிக வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். ஏதோ, சொற்பமான சிலர் கிராமக் கோயில்களில் ஏழை அர்ச்சகராக, சமையல்காரராக பணி புரிவதால் மட்டுமே ���ார்ப்பணர்கள் தீண்டத் தகாத சமூகமாக ஆகி விட்டனர் என்று கிரீடம் ராக்ஸ்.. புலம்புவது நியாயமான ஒன்றா என்பதை சிந்திப்பவர்கள் மத்தியில் விட்டுவிடுகிறேன். அடுத்தவேளை உணவிற்கு கூட வழியில்லாமல், கல்வி கற்க வசதியில்லாமல், மூட நம்பிக்கை இருட்டில் விழுந்து கடவுளுக்கு கஞ்சி ஊற்றும் கோடான கோடி சூத்திரர்களை என்னால் காட்ட முடியும். உங்களால் தீ மிதிக்கிற, அலகு குத்துகிற, தேர் இழுக்கிற, கடவுளுக்காக விளக்கைத் தூக்கிக் கொண்டு வீதி வீதியாக நடக்கிற பார்ப்பணர்களை உங்களால் காட்ட முடியுமா…\nரகுராமன் யார் காலிலும் நான் விழ மாட்டேன் என்று கோபப் படுகிறார். உங்களை யார் காலில் யார் விழச் சொன்னது.. குழப்புவது மட்டுமே உங்களது வேலையாகி விட்டது.\nநண்பர் ஜனா என்பவர் கேட்ட கேள்விக்கு நான் ஏற்கனவே பதிலளித்து விட்டேன். சோ. ராமசாமி, வெளிப்படையாக பெரியார் ஆதரவாளர்களை எதிர்க்கிறார். ஞானி கூடவே இருந்து உட்கருத்துடன் விஷமத்தனமாய் எழுதி வருகிறார். என்னைப் பொறுத்த வரையில் ஞானியை விட சோ. ராமசாமி பல மடங்கு உயர்ந்தவர்.\nஎனவே நண்பர்களே.. அண்ணன் அறிவுமதி கவிதை ஒன்றை உங்களிடத்தில் பகிர்வதில் நான் பெருமை கொள்கிறேன்.\nநக முட்களை முறித்துக் கொண்டு\nயுவன் பிரபாகரன் என்பவரின் கருத்து\n// வார்த்தை எதற்குசைகைகளால் மட்டுமேவிவாதிக்கவும் நாங்கள் தயார். //மணி.செந்தில் சொன்னது சரி..நாம் எந்த ஆயுதம் எடுக்கவேண்டும் என்று எதிரி தான் தீர்மானிக்கிறான்..- mao-அதற்ககாக நீங்கள் எங்கள் எதிரிகள் அல்ல. --- உங்கள் வாதம் எதுவானாலும் சரி... விவாதிப்போம்....அனால் அது விதண்டாவாதமாக கூடாது\nmoderator .. அவர்கள்... பார்வைக்குஅதே சமயம்....சசி சொன்ன கருத்தகளை தணிக்கை செய்தும்.. அவரை நீக்கியதும்.. மிக்க தவறு என்று சொல்லிகொள்கிறேன்..நாம் இங்கு விவாதம் மட்டுமே செய்து வருகிறோம்... எனவே ஒரு தலை பட்சமாக சசியை நீக்கியது கண்டணத்துக்கு உரியது...\nஅணை வரும் வந்து விட்டார்கள்..விவாதம்.... தொடரட்டும்......கிரிடம் ராக்ஸ் ( படம் ஒடுதுன்னு பாத்தா theatra விட்டு விட்டு ஓடுது பா ) JAI ..மணி.செந்தில்.. சசி.. யுவன்பிரபாகரன்.. பிரின்ஸ்... மற்றும்.... அனைவரும் வந்த்துருக்காக.... வாங்க விவாதத்தை... தொடங்குங்க\nகுழு அமைப்பாளர் கார்த்திக் என்பவரின் கருத்து\nஅரசியல் ரீதியாகப் பார்த்தாலும் வெற்றியே@ Topicபெரியார் தன் வாழ்வில் சமரசத்துக்கே இடமளிக்காதவர். தான் அரசியலில் ஈடுபட்டால் தாம் எதிர்க்கும் அரசியல்வாதிகளுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதனால்தான் அவர் அரசியலில் ஈடுபடவில்லை. அதற்கு பதிலாக தமது கொள்கைகளை வலியுறுத்தி அரசியல்வாதிகளை எதிர்த்து போரரட்டங்கள் நடத்தி அவற்றை அந்த அரசியல்வாதிகளின் மூலம் செயல்படுத்த வைக்க வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம். என் பார்வையில் அண்ணா பெரியாரின் செயல் உருவமாகத்தான் தெரிகிறார். பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதே அவரின் லட்சியமாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் பதவிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் அவர் இறந்ததுதான் நமக்கு ஏற்பட்ட பேரிழப்பு. இருவரின் கனவு, லட்சியம் எல்லமே ஒன்றுதான். ஆனால் எதுவும் முழுமையாக நிறைவேறவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை. இட ஒதுக்கீட்டைப் பற்றி இன்று அர்ஜூன் சிங் பேசுகின்றார் என்றால் அது அரசியல் ரீதியாகப் பார்த்தாலும் பெரியாரின் வெற்றியாகத்தான் கருதவேண்டும். ஆனால், இருவரின் கனவும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை எனும்போது பெரியார் தோற்றார்; ஜெயித்தவர் அண்ணாதான் என்று எழுதியது சரியில்லைதான்.இதை யாரும் தெளிவாக குறிப்பிடாமல் இவ்வளவு வாதம் செய்வது ஏனோ என்று எழுதியது சரியில்லைதான்.இதை யாரும் தெளிவாக குறிப்பிடாமல் இவ்வளவு வாதம் செய்வது ஏனோபெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக அண்ணா ஆரம்பித்த கட்சி இன்று அதன் நிலை மாறி உரு மாறி, திரு. மு. கருணாநிதி அவர்களின் குடும்ப கட்சியாகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டது நியாயம்தானே. இதில் தவறென்ன இருக்கிறதுபெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக அண்ணா ஆரம்பித்த கட்சி இன்று அதன் நிலை மாறி உரு மாறி, திரு. மு. கருணாநிதி அவர்களின் குடும்ப கட்சியாகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டது நியாயம்தானே. இதில் தவறென்ன இருக்கிறது இன்னும் சொல்லப் போனால் அவர் தி.மு.க. Pvt. Ltd. என்று எழுதியிருந்தாலும் அது மிகையாகாது\nஇட ஒதுக்கீட்டைப் பற்றி இன்று அர்ஜூன் சிங் பேசுகின்றார் என்றால் அது அரசியல் ரீதியாகப் பார்த்தாலும் பெரியாரின் வெற்றியாகத்தான் கருதவேண்டும். ஆனால், இருவரின் கனவும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை எனும்போது பெரியார் தோற்றார்; ஜெயித்தவர் அண்ணாதான் என்று எழுதியது சரியில்லைத��ன்இட ஒதுக்கீட்டைப் பற்றி இன்று அர்ஜூன் சிங் பேசுகின்றார் என்றால் அது அரசியல் ரீதியாகப் பார்த்தாலும் பெரியாரின் வெற்றியாகத்தான் கருதவேண்டும். ஆனால், இருவரின் கனவும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை எனும்போது பெரியார் தோற்றார்; ஜெயித்தவர் அண்ணாதான் என்று எழுதியது சரியில்லைதான்இட ஒதுக்கீட்டைப் பற்றி இன்று அர்ஜூன் சிங் பேசுகின்றார் என்றால் அது அரசியல் ரீதியாகப் பார்த்தாலும் பெரியாரின் வெற்றியாகத்தான் கருதவேண்டும். ஆனால், இருவரின் கனவும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை எனும்போது பெரியார் தோற்றார்; ஜெயித்தவர் அண்ணாதான் என்று எழுதியது சரியில்லைதான்........இனி எங்கள் விவாதம்இதைதான் நாங்கள் கேட்கிறோம், வாழ்க்கையில் நேர்மை நெறியை கடைபிடித்த‌வர்கள் விமர்ச‌னத்திற்க்கு அப்பாற்பட்ட‌வர்கள் என்று இந்தியாவில் க‌டைபிடிப்ப‌து ஒன்று தான்,இது கண்டிப்பாக‌ அவ‌ருக்கு தெரியும்அப்படி இருக்கும் போது ஏன் இதை அவர் செய்தார் என்று எழுதியது சரியில்லைதான்........இனி எங்கள் விவாதம்இதைதான் நாங்கள் கேட்கிறோம், வாழ்க்கையில் நேர்மை நெறியை கடைபிடித்த‌வர்கள் விமர்ச‌னத்திற்க்கு அப்பாற்பட்ட‌வர்கள் என்று இந்தியாவில் க‌டைபிடிப்ப‌து ஒன்று தான்,இது கண்டிப்பாக‌ அவ‌ருக்கு தெரியும்அப்படி இருக்கும் போது ஏன் இதை அவர் செய்தார் அண்ணன் விரமணி அவர்களூம் கலைஞர் அவர்களூம் ஒன்றாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், அப்படி இருக்கும் போது இதன் முலம் பத்திரிக்கை வாழிலாக இவர்களிடம் இந்த கருத்தை பற்றி எதையாவது வாங்கி (இவர்களூக்குத்தான் 1 ரை 100 ஆக்கதெரியுமே)அதன் மூலம் மனகசப்பை ஏற்படுத்த நினைக்கிறார் போலும்\nகலைஞரை இவர் அதிகமாகவே விமர்சனம் செய்கிறார் உங்களின் கருத்துக்கே வருகிறோம் (கலைஞரை விமர்சனம் செய்வது தப்பில்லை என்று சொல்கிறீர்கள்)சமிபத்தில் நடந்த ஒன்று பெண் ஒருவர் குடியரசுத்தலைவர் ராக வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்,கலைஞர் சென்னையில் இருக்கும் வரை பெண் ஒருவர் குடியரசுத்தலைவர் வருவதற்க்கான வாழ்ப்பே இல்லாமல் தான் இருந்தது இது அனைவராலும் ஒத்துகொள்ள படவேண்டிய ஒன்று.பிறகு கலைஞர் டெல்லி சென்ற பின்பே பெண் ஒருவர் குடியரசுத்தலைவர் என்று முடிவானது இதை யாரும் மறுப்பதக்கு இல்லை.அப்ப‌டி ��ருக்கும் போது இவர் என்ன செய்திருக்க‌ வேண்டும் கலைஞரை இவர் பாராட்டி இருக்க வேண்டும் இல்லை என்றால் என்னுடைய கருத்தை கலைஞர் எடுத்து நிறைவேற்றினார் அதற்க்காக என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்றாவது சொல்லி இருக்க வேண்டும் இல்லை என்றால் என்னுடைய கருத்தை கலைஞர் எடுத்து நிறைவேற்றினார் அதற்க்காக என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்றாவது சொல்லி இருக்க வேண்டும் ஆனால் இவர் சொன்னது என்னஆனால் இவர் சொன்னது என்னஇவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதாக சொன்னார் ச‌ரி எழுதி இருப்பார், இவர் எழதிய கடிதத்தை பார்த்து தான் நிறைவேற்றினார் என்று சொன்னால் அனைவராலும் சிரிக்கப்படவேண்டிய ஒன்று ........................\nவிடாது கருப்பு என்பவரின் கருத்து\nபொதுவாக நான் ஆர்குட் களேபரங்களில் மூக்கை நுழைப்பது இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அதிகம்பேர் ஆங்கில தட்டச்சே செய்கின்றனர். இரண்டாவது பெரிய பதிவாக இட முடிவது இல்லை. எனவேதான் ப்ளாக்கர் போன்ற இலவச தளங்களில் எங்கள் கருத்துக்களை வித்தியாசமாகச் செய்து வருகிறோம்.நண்பர்கள் சொல்லக்கேட்டு நேற்றும் இன்றும் வந்து படித்துப் பார்த்தேன். விவாதம் தலைப்பில் இருந்து விலகியதாகவே படுகிறது எனக்கு ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைத்தவன் பாப்பான் இல்லை அவன் வேற என்கிறார் ராக்ஸ். வந்தவன் பாப்பான், இந்து முன்னணியைச் சேர்ந்தவன் என்று பார்ப்பனப் பத்திரிக்கையான தினமலமும் தினகரனும் தந்தியும் தினமணியும்கூட கட்டம் கட்டிப் போட்டிருந்ததௌ எப்படி மறந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் கேட்டால் என் பதிவில்ல் இருந்து காப்பி செய்து கொண்டு வர நான் தயார்.அடுத்து பாப்பானனயும் ஆரியனையும் குறைசொன்னால் பாப்பாபட்டி பாத்தியா கீரிப்பட்டியா பாத்தியா மேலவளவு பாத்தியா என்ற நக்கல் வேறு. அவர்களாவது மூன்று இடங்களில்தான் பிரச்னை செய்தார்கள். ஆனால் பாப்பான் அப்படியா ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைத்தவன் பாப்பான் இல்லை அவன் வேற என்கிறார் ராக்ஸ். வந்தவன் பாப்பான், இந்து முன்னணியைச் சேர்ந்தவன் என்று பார்ப்பனப் பத்திரிக்கையான தினமலமும் தினகரனும் தந்தியும் தினமணியும்கூட கட்டம் கட்டிப் போட்டிருந்ததௌ எப்படி மறந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் கேட்டால் என் பதிவில்ல் இருந்து காப்பி செய்து கொண்டு வர நான் தயார்.அடுத்து பாப்பானனயும் ஆரியனையும் குறைசொன்னால் பாப்பாபட்டி பாத்தியா கீரிப்பட்டியா பாத்தியா மேலவளவு பாத்தியா என்ற நக்கல் வேறு. அவர்களாவது மூன்று இடங்களில்தான் பிரச்னை செய்தார்கள். ஆனால் பாப்பான் அப்படியா மொத்த இந்தியாவை அல்லவா சூறையாடினான் மொத்த இந்தியாவை அல்லவா சூறையாடினான் தேன் போன்ற இனிமையுடைய தமிழ் இருக்க வாயில் நுழையாத சொல்லவே நாக்கூசும் வடமொழியை தேவபாடை என்று போற்றியவன் பாப்பான். நண்பர் ரொம்ப வருத்தம் கொண்டார்.. இடஒதுக்கீட்டால் தான் ரொம்ப கஷ்டப்படுவதாக தேன் போன்ற இனிமையுடைய தமிழ் இருக்க வாயில் நுழையாத சொல்லவே நாக்கூசும் வடமொழியை தேவபாடை என்று போற்றியவன் பாப்பான். நண்பர் ரொம்ப வருத்தம் கொண்டார்.. இடஒதுக்கீட்டால் தான் ரொம்ப கஷ்டப்படுவதாக ஆனால் அவர் சற்றே சிந்திக்க வேண்டும், ஜாதியை கண்டு பிடித்தவன் யார் ஆனால் அவர் சற்றே சிந்திக்க வேண்டும், ஜாதியை கண்டு பிடித்தவன் யார் ப்ரம்மாவின் மூக்குச் சளியில் இருந்து பிறந்ததாக ஏழை திராவிடனிடம் சொல்லி அவனை அடக்கி ஆண்டது யார் குற்றம் ப்ரம்மாவின் மூக்குச் சளியில் இருந்து பிறந்ததாக ஏழை திராவிடனிடம் சொல்லி அவனை அடக்கி ஆண்டது யார் குற்றம் முன்னர் நீங்கள் கண்டுபிடித்த ஜாதி வருண அமைப்பானது இப்போது உங்களுக்கே பாதகமானது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா முன்னர் நீங்கள் கண்டுபிடித்த ஜாதி வருண அமைப்பானது இப்போது உங்களுக்கே பாதகமானது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா உங்கள் பேச்சச பிறகு வைத்துக் கொள்வோம்.ஞானியின் எழுத்தில் வெளிப்படுவது ஆரிய மனமில்லாமல் வேறு என்ன உங்கள் பேச்சச பிறகு வைத்துக் கொள்வோம்.ஞானியின் எழுத்தில் வெளிப்படுவது ஆரிய மனமில்லாமல் வேறு என்ன குழுவின் மாடரேட்டருக்கும் ஓனருக்கும் எத்தனை நாட்களாய்த் தெரியும் ஞானியை குழுவின் மாடரேட்டருக்கும் ஓனருக்கும் எத்தனை நாட்களாய்த் தெரியும் ஞானியை திண்ணையின் அரைவிந்தன் நீலகுண்டனையோ மீன் தின்னும் பாப்பான் மலர் மன்னனையோ கேட்டுப் பாருங்கள் கருப்பனையும் கற்பக விநாயகத்தையும் திண்ணையின் அரைவிந்தன் நீலகுண்டனையோ மீன் தின்னும் பாப்பான் மலர் மன்னனையோ கேட்டுப் பாருங்கள் கருப்பனையும் கற்பக விநாயகத்தையும் கலர் கலராய்ச் சொல்வார��கள் ஏன் அவ்வளவு வேண்டாம். என்னைப் பற்றி திண்ணை தளம் நடத்தும் ராஜாராமிடமோ அல்லது அவரின் நண்பன் எனி இண்டியன் சிவக்குமாரிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நான் ஒரு சவாலை உங்கள் முன் வைக்கிறேன். பெரியார் பற்றிய திறந்த ஆபாசமில்லாத விவாதத்துக்கு நான் தயார்.\nபெரியார் பற்றிய நேரடி கருத்து விவாதத்துக்கோ அல்லது ஆரியன் பாப்பான் திராவிடன் பற்றிய விவாதத்துக்கோ நான் என்றும் ரெடி. என்னை எதிர்த்துப் பேச ஞானியோ அல்லது மாடரேட்டர் அல்லது ஓனர் அல்லது ஆரிய மனம் கொண்டவர்கள் தயாரா ஆமெனில் என்னோடு மோதிப் பார்க்கட்டும்\nயுவன் பிரபாகரன் என்பவரின் கருத்து\nகருப்பு அது விடாது கருப்பு...கருப்பு துவங்கலாம்.. விவாதத்தை....ஒருத்தரும் காணும்\nஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்… தலைப்பை ஆரம்பம் முதல் பார்த்து வருகிறேன்.. தேவை இல்லாத வினாக்கக்களை கொடுத்துவருபர்களுக்கு அதற்கு தக்க உண்மையான பதில்களை கொடுத்து வரும் ந‌ண்பர்கள் மணி.செந்தில், சசி, ஆகியோரை பராட்டுகிறேன்.இதில் க‌வனிக்க வேண்டிய சிலவற்றை இந்த குழிவின் நடத்துனர் சரிவர‌ செயல்படவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. தலைப்பு மாறிய உனடே அதை சொல்லிருக்கவேண்டும். சசியை குழுவில் இருந்து நீக்கிய நடத்துனர் கீரீடத்தையும் தூக்கி இருக்க வேண்டும். சசியின் முழு கருத்தையும் போட்டிருக்க வேண்டும் . அதை நடத்துனர் செய்ய தவ‌றிவிட்டார். ஞானி ஆனந்தவிகடனில் கலைஞரை பற்றி ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை ஓ பக்கங்களில் விரிவாக எழுதியிருந்தார். அதை படிக்கும் போது நான் எதிர்பார்த்தது அடுத்த வாரம் ஜெயலலிதா பற்றி என்றுதான் முடிப்பார் என்று எண்ணிகொண்டே படித்தேன். ஆனால் அவர் அவர் அவ்வாறு செய்யவில்லை. அது ஏன் என்றுதான் எனக்கு விலங்கவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர் கிரிடம் ராக்ஸ்\nஇதற்கு காரணகர்த்தா யார் என்று இவருக்கும் இவருடம் துனைவரும்பர்கர்களுக்கும் என் பகுத்தறிவு பகலவன் அன்றே சொன்ன‌ பதில்...\"சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால், தங்களுக்கு ஆபத்து என்று கருதி, பல இனமாக ஆக்கிவிட்டார்கள். ஆகவே, இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை. இப்படிப்பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டி விடுகிறார்களே ஒழிய வேறில்லை.பார்ப்பான��தான் நமக்கு முக்கிய எதிரி. பார்ப்பன மதம், பார்ப்பனப் புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள் இவைதான் நமக்கு எதிரிகளேயொழிய வேறில்லை. ‘பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள்' என்பதை ஆதிதிராவிடர் ஆகிய நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.(புதுடெல்லியில் 15.2.1959 அன்று அம்பேத்கர் பவனத்தில் ஆற்றிய சொற்பொழிவு) \"வாருங்கள் கருப்பு.. க‌ல‌க்கலாம்\nசக்திவேல் என்பவரின் என்பவரின் கருத்து\nவேண்டும் ஒரு அண்ணா...ஞானியின் அந்த கட்டுரையில் அண்ணாவைப் போன்ற ஒரு அரசியல்வாதி வேண்டும் என்ற ஏக்கம்தான் தெரிந்தது. அதைத்தான் அந்த கட்டுரை முழுதும் வெளிப் படுதியுள்ளார். அவர் எழுதிய அந்த கட்டுரையிலிருந்து சில....///தமிழக அரசிய-லையே அடியோடு புரட்டிப்போட்ட தலைவரான அண்ணாவின் நூற்றாண்டு விழா இன்னும் இரண்டு ஆண்டுகளில் வருகிறது. ஆனால், அண்ணா உருவாக்கிய கட்சி, அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட கட்சி இரண்டுக்குமே இன்று அண்ணாவின் பெயரைக் கொண்டா டுவதற்கான தகுதி இல்லை. ஏனெனில், ஜனநாயகத்தில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தவர் அண்ணா.//////கருணாநிதிக்கு எதிராக அ.தி.மு.க&வை எம்.ஜி.ஆர். தொடங் கிய ஆரம்பத்திலிருந்தே, அது ஒரு நபர் ஆதிக்க அமைப் பாகத்தான் இருந்து வந்தது. அதே ‘கலாசாரம்’ இன்றும் தொடர்கிறது.//////அண்ணாவுக்குப் பின் அறிவுத் தேடல் மிகுந்த கட்சியாக இருந்த தி.மு.க&வும் அதைத் தொடர்ந்து வந்த அ.தி.மு.க&வும் அதிகாரம், கான்ட்ராக்ட், தரகு லாபங்கள் தேடும் கட்சியாக மாறின. சாக்ரடீஸ், இங்கர்சால், டிக்கன்ஸ், ஷேக்ஸ்பியர் என்றெல்லாம் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தேடிப் பிடித்துப் படித்த சூழல் நியாய-மாக இப்போது சார்த்தர், லெவி ஸ்ட்ராஸ், ரேமண்ட் வில்லியம்ஸ், சாம்ஸ்கி, மார்க்கோஸ் என்றெல்லாம் காலத்துக்கேற்ப வளரத் தொடங்கி-யிருக்க வேண்டும். அது நிகழவில்லை//////தன்னை முதலமைச்சராக்கிய எம்.ஜி.ஆரின் செல்வாக்கைக் குறைக்க, அவருக்குத் திரையுலகப் போட்டி-யாக தன் மகன் முத்துவைக் கொண்டு- வந்தார் கருணாநிதி. அதன் விளை-வாக தி.மு.க. பிளவுபட்டு, பலவீனப்-படுத்தப்-பட்டது. அடுத்த 15 ஆண்டு-களுக்கு, எம்.ஜி.ஆர். மறையும் வரை அவருடைய செல்வாக்கைக் கருணாநிதியால் குறைக்கவே முடியவில்லை. அண்ணா காலத்திய திமு.க&வில் அறிவிலும் ஆற்றலிலும் அண்ணா-வுக்குச் சில அங்குலங்கள் மட்டுமே அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்று சொல்லத்தக்க தலைவர்கள் குறைந்தது பத்து பேராவது உண்டு. ஆனால், கருணாநிதியின் தி.மு.க&வில், அவருக்கு அடுத்த நிலையில் ஒருவர்-கூட இல்லை. அடுத்தவர் ஸ்டாலின் தான் என்று சொல்லியாக வேண்டிய நிலை. எனவே, வைகோ போன்றவர்கள் வெளியேற வேண்டியதாயிற்று.///பெரியாரின் கொள்களை நிறைவேற்ற வேண்டுமானால் அண்ணாவைப் போன்ற ஒரு அரசியல்வாதி நம் தமிழ் நாட்டுக்குத் தேவை என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.\nஇது பற்றி உங்கள் கருத்து என்னஅதே கட்டுரையியில் ஞானி இதையும் குறிப்பிட்டுள்ளார்இரண்டு மாதங்களுக்கு முன்பு கருணாநிதியின் அரசு அமைத்த தமிழக கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்துக்கு உறுப்பினர்களாக முதலமைச்சர் நியமித்த முக்கியமான இருவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களான வேதாந்தம், ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஆகியோர்.கிராமக் கோயில்களின் மரபான தமிழ் வழிபாட்டு முறைகளை நீக்கி-விட்டு, அவற்றையும் சம்ஸ்கிருதமய-மாக்கி வைதிக மரபுக்குக் கொண்டு செல்லும் வேலையில் ஆர்.எஸ்.எஸ். கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வரு-கிறது என்ற குற்றச்-சாட்டை பெரியார் அமைப்புகளும் இடதுசாரிகளும் சொல்லி வருகின்றன. இதற்கு முன்பு பி.ஜே.பி&யுடன் கூட்டணி இருந்த காலத்திலும், இவர்களை அரசு வாரியத்தில் நியமித்தார் கருணாநிதி. இப்போது பி.ஜே.பி&க்கு எதிரான காங்கிரஸ§டன் கூட்டணி இருக்கும்போதும் நியமிக்கிறார்.இது பற்றி உங்கள் கருத்து என்ன\nஞானி கட்டுரையை இவ்வாறு முடித்துள்ளார்.சுய மரியாதை இயக்கம் நீதிக் கட்சியில் இணைந்ததும், நீதிக் கட்சி, திராவிடர் கழகமாகப் பெயர் மாறியதும், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானதும் காலத்தின் கட்டாயங்கள். அவற்றால் தமிழ் சமூகம் அடைந்த லாபங்கள் கணிசமானவை. இந்த சங்கிலித் தொடரில், ‘தி.மு.க. பப்ளிக் லிமிடெட்’டின் உதயம் என்பது பரிணாம வளர்ச்சி அல்ல இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகம் அண்ணாவின் நூற்றாண்டைக் கொண்டாட இருக்கும் சூழலில், இன்னொரு திராவிட இயக்க வருகைக்காகத் தமிழகம் காத்திருக்கிறது. குடும்பத்தைக் கட்சியாகக் கருதாமல், கட்சியைக் குடும்பமாகக் கருதிய அண்ணாவைப் போன்ற தலைவர்கள் புதிய தலைமுறையிலிருந்து வந்தால்தான் அத்தகைய இயக்கத���தை சாத்தியப்படுத்த முடியும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகம் அண்ணாவின் நூற்றாண்டைக் கொண்டாட இருக்கும் சூழலில், இன்னொரு திராவிட இயக்க வருகைக்காகத் தமிழகம் காத்திருக்கிறது. குடும்பத்தைக் கட்சியாகக் கருதாமல், கட்சியைக் குடும்பமாகக் கருதிய அண்ணாவைப் போன்ற தலைவர்கள் புதிய தலைமுறையிலிருந்து வந்தால்தான் அத்தகைய இயக்கத்தை சாத்தியப்படுத்த முடியும்இது உண்மைதானே. இதில் தவறென்ன இருக்கிறது\nஜெயலலிதாவின் செயல்கள் தான்தோன்றித் தனமானவை. அதையும் அவர் குறிப்பிடத் தவரவில்லை. இதைத்தான் அவர் நாகரீகமாக \"கருணாநிதிக்கு எதிராக அ.தி.மு.க&வை எம்.ஜி.ஆர். தொடங் கிய ஆரம்பத்திலிருந்தே, அது ஒரு நபர் ஆதிக்க அமைப் பாகத்தான் இருந்து வந்தது. அதே ‘கலாசாரம்’ இன்றும் தொடர்கிறது. \" என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஜெயலலிதா கடந்த பி.ஜே.பி. ஆட்சிகாலத்தில் தமிழக முதலமைச்சராக இருந்தபோது அவர் பி.ஜே.பி. அரசிடம் வைத்த கோரிக்கைகளை அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா ‘ஒரு சுதேசி சீர்திருத்தவாதியின் ஒப்புதல் வாக்கு மூலம் & என் நிதி அமைச்சர் பணிக்காலம்’ என்ற தலைப்பில் சுயசரிதைப் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை மேற்கோள்காட்டி ஞானி எழுதிய மற்றொரு கட்டுரையை இதே குழுமத்தில் வேறு ஒரு புதிய தலைப்பை ஆரம்பித்துள்ளேன். அதையும் படித்துப் பார்க்கவும்.http://www.orkut.com/CommMsgs.aspx\nசக்திவேல் என்பவரின் என்பவரின் கருத்து\nஜெயலலிதாவின் ஈகோ மனப்பான்மை2001 தேர்தலில் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தது பற்றி இப்போது பிரச்சனை எழுந்துள்ளது. அதுபற்றி ஞானி இவ்வாறு எழுதியுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகளுக்குப் புறம்பாக இரு தொகுதி களுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்த ஜெயலலிதா மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் இப்போது முன்வந்துள்ளது. தானாக முன்வரவில்லை. உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்து, நீதிபதி அதை ஏற்று உத்தரவிட்ட பிறகுதான், தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஜெயலலிதா தவறு செய்தது 2001 தேர்தலில். ஏன் நடவடிக்கை எடுக்க இத்தனை தாமதம் அவர் முதலமைச்ச-ராக இருந்ததாலா இப்போது அவர் முதல்வராக இல்லாததால்தான் இந்த நடவடிக்கை நிகழ்கிறது; முதல்வராக இருந்தால் இப்போதும் நடக்காது என்று சாதாரண மனிதன் நினைப்பதை எப்படி, யார் தடுக்க முடியும் இப்போதும் நீதிமன்றம் உத்தரவிடாவிட்டால் இது நடக்காது அல்லவா இப்போதும் நீதிமன்றம் உத்தரவிடாவிட்டால் இது நடக்காது அல்லவா ஜெயலலிதா ஆட்சிக் காலத்-தில் சங்கராச்சாரியார் குற்றம்சாட்டப்-பட்ட கொலை வழக்கு இப்போது என்ன ஆயிற்று ஜெயலலிதா ஆட்சிக் காலத்-தில் சங்கராச்சாரியார் குற்றம்சாட்டப்-பட்ட கொலை வழக்கு இப்போது என்ன ஆயிற்று வழக்கு விசாரணை அப்போது வேகமாக நடந்தது போலவும், இப்போது மெத்தனமாகிவிட்டது போலவும் சாதாரண மனிதனுக்குத் தோன்றுவதை யார், எப்படித் தடுக்க முடியும் வழக்கு விசாரணை அப்போது வேகமாக நடந்தது போலவும், இப்போது மெத்தனமாகிவிட்டது போலவும் சாதாரண மனிதனுக்குத் தோன்றுவதை யார், எப்படித் தடுக்க முடியும் தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்று மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருக்கும் அமைப்புகள்கூட, அரசியல் காற்று வீசும் திசைக்கு ஏற்ப இயங்குவதாக மக்களுக்குப் படுவதை எப்படி அவர்கள் மாற்றி அமைக்கப்போகிறார்கள் தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்று மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருக்கும் அமைப்புகள்கூட, அரசியல் காற்று வீசும் திசைக்கு ஏற்ப இயங்குவதாக மக்களுக்குப் படுவதை எப்படி அவர்கள் மாற்றி அமைக்கப்போகிறார்கள் நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தது மிகமிக வெளிப்படையாகத் தெரியும் குற்றம். அதில் முதல்கட்ட நடவடிக்கை எடுக்கவே ஐந்தாண்டுகளானால், இறுதித் தீர்ப்பு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தது மிகமிக வெளிப்படையாகத் தெரியும் குற்றம். அதில் முதல்கட்ட நடவடிக்கை எடுக்கவே ஐந்தாண்டுகளானால், இறுதித் தீர்ப்பு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் இப்படிப்பட்ட அத்துமீறல்களுக்கும் கோளாறுகளுக்கும் அடிப்படைக் காரணமே, ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்ய சட்டத்தில் அனுமதித்-திருப்பதுதானே இப்படிப்பட்ட அத்துமீறல்களுக்கும் கோளாறுகளுக்கும் அடிப்படைக் காரணமே, ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்ய சட்டத்தில் அனுமதித்-திருப்பதுதானே ஏன் இரு தொகுதிகள் வரை அனு-மதிக்க வேண்டும் ஏன் இரு தொகுதிகள் வரை அனு-மதிக்க வேண்டும் ஒரு தொகுதிக்கு மேல் போட��டியிடக் கூடாது என்பதுதானே நியாயம் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடக் கூடாது என்பதுதானே நியாயம் அதைச் செய்யத் தயங்குவது ஏன் அதைச் செய்யத் தயங்குவது ஏன்பகிரங்கமாக ஒரு குழந்தைக்குக்கூடப் புரியும் தவற்றைச் செய்தி-ருக்கும் ஜெயலலிதாவை, அதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்க விடாமல் எது தடுக்கிறதுபகிரங்கமாக ஒரு குழந்தைக்குக்கூடப் புரியும் தவற்றைச் செய்தி-ருக்கும் ஜெயலலிதாவை, அதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்க விடாமல் எது தடுக்கிறது ‘நான் என்ன செய்தாலும் அது தவறாகாது. நான் என்ன செய்கிறேனோ அதுதான் சரி ‘நான் என்ன செய்தாலும் அது தவறாகாது. நான் என்ன செய்கிறேனோ அதுதான் சரி’ என்கிற, வழக்கமான அவருடைய ஈகோ மனப்பான்மை-தானே\n@ Ilayaநானும் அதைப் பார்த்தேன். அந்த குழுமத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது ஒரு modarator கூட இல்லாமல் அந்த குழுமத்தை நடத்தி வந்துள்ளார்கள். ஒருசிலர் செய்யும் தவறுகளால் தி.க.காரர்கள் பொதுவாகவே அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள் என்ற தவறான் கருத்து மற்றவர்கள் மத்தியில் உள்ளது. நண்பர் மணி செந்தில் குமார் தகாத வார்த்தைகளை இதுவரை எங்கும் உதிர்க்கவில்லை என்றாலும் அனைவரும் அவ்வாறு இருப்பதில்லை.பெரியாரின் பால்ய நண்பர் ராஜாஜி. ஆனால் பெரியார் அவரை கொள்கையளவில்தான் எதிர்த்தாரே தவிர தகாத வார்த்தைகளை உதிர்த்ததாக வரலாறு கிடையாது. அவர்களிருவரும் சந்திக்கும்போது அன்போடு உரையாடுவார்கள் என்றுதான் நான் கேள்விப்பட்டுள்ளேன். இதை சமீபத்தில் வெளியான பெரியார் படத்திலும் நன்கு பதிவு செய்துள்ளனர். பெரியாரும் பார்ப்பான், வெங்காயம் (இவை வன் சொற்கள் அல்ல) என்ற சொற்கள் தவிர வேறு கடினமான சொற்கள் உதிர்த்ததில்லை.\nஎங்கள் பயணச் சுவடுகளை பறிமுதல் செய்ய முடியாது..\nநண்பர் சக்திவேல் நீங்கள் ஆதரவளிக்கும் வேகத்தில் ஞானியின் எழுத்துகள் குறித்த சில உண்மைகளை மறந்து விடுகிறீர்கள், அல்லது மறைத்து விடுகிறீர்கள். நீங்களே ஞானி எழுதியது தவறு என்று சொல்கிறீர்கள். அதே சமயத்தில் தி.மு.க. குறித்தான தாக்குதல் நியாயம் என்று வாதிடுகிறீர்கள்.\nதி.மு.க.வின் வாரிசு அரசியல் குறித்து ஞானி வருந்துவது எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது. அரசியலை இவர் பார்க்கும் பார்வையில் ஏராளமான தடுமாற்றங்களும், தவறுகளும் உள்ளன. உலக அரசியல் மற்றும் இந்திய அரசியலை எடுத்துக் கொண்டால் வாரிசு அரசியல் என்ற எதிர் வாதம் மிகப் பழமையான ஒன்று. நேருவின் மகள் இந்திரா, பிற வாரிசுகளான சஞ்சய், ராஜீவ், சோனியா, ராகுல், வருண், மேனகா, ராஜஸ்தானில் சிந்தியா குடும்பம், கர்நாடகாவில் தேவ கவுடா குடும்பம், ஆந்திராவில் என்.டி.ஆர் குடும்பம், பீகாரில் லல்லு குடும்பம், மும்பையில் பால்தாக்கரே குடும்பம், வட மாநிலங்களில் சௌதாலா குடும்பம், பூட்டோவின் மகள் பெனாசிர் பூட்டோ, புஷ்ஷின் மகன் புஷ், கிளிண்டன் மனைவி ஹிலாரி… என நீளும் இந்தப் பட்டியலில் தமிழ் நாடும் விதிவிலக்கல்ல. மருத்துவர் அய்யா குடும்பம், மூப்பனார் குடும்பம், ஈ.வி.கே.சம்பத் குடும்பம், குமரி அனந்தன் குடும்பம், என இங்கும் நீள்கிறது அந்தப் பட்டியல். எனவே, தி.மு.க. மட்டும்தான் உலக அரசியல் வரலாற்றில் வாரிசு அரசியல் போக்கை முன் வைக்கிறது என்று சொல்வது மிகவும் தவறு. அரசியல் சார்ந்த ஒரு குடும்பத்தில் அரசியல் வாரிசுகள் உருவாவது இயல்பான ஒன்று என்றே கருதுகிறேன். தலைவராவதில் வாரிசுகளுக்கு தகுதி இருக்கிறதா என்றுதான் ஆராய வேண்டுமே தவிர அவர் ஒரு தலைவரின் மகன் என்பதால் மட்டுமே தகுதிக் குறைவோ அல்லது அதுவே தகுதியாகவோ ஆகிவிடுமா என்ன..\nகலைஞரின் மகன் ஸ்டாலின் என்பதால் மட்டுமே தி.மு.க. தலைவர் பதவிக்கு அவர் வரக் கூடாது என்று ஞானி விரும்புவது ஜெயா டி.வி.க்கே வெளிச்சம். உட்கட்சி ஜனநாயகம் என்பது தொண்டர்களைச் சார்ந்தது. சோனியா அரசியலுக்கு வர மறுத்தும் கூட காங்கிரஸ் தொண்டர்களின் தீவிர நிர்ப்பந்தத்தால் அரசியலுக்கு வர நேரிட்டது. தொண்டர்களின் நிர்பந்தம் சில சமயங்களில் தலைவர்களையே தடுமாற வைத்திருக்கிறது. உதாரணம் வைகோ.\nநான் ஏற்கனவே சொன்னது போல கலைஞர் மீதும், திராவிட இயக்கங்கள் மீதும் ஞானிக்கு உள்ள கோபம் ஆராயத் தக்கது. ஜெயலலிதாவை விமர்சிக்கும் ஞானியின் போக்கு ஜெயலலிதாவையும், திராவிட இயக்கங்களையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்த முயலும் சதியே ஆகும். தி.மு.க. வளர்ச்சி குறித்து கவலைப்படும்() ஞானி, தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினரோ அனுதாபியோ அல்ல. ஞானியின் நோக்கமே வேறு. ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கம் என்பது இன்று வீழ்ச்சியடைந்து விட்டது என்று பரப்பவே முயல்கிறார் அவர். திராவிட இயக்கங்களின் செயல்பாடு இன்றைய நவீன கணிணி யுகத்தில் பல சவால்களை உள்ளடக்கியதாகும்.. அரசியல் என்பதே அன்றாட சமரசங்களுக்கும், தினந்தோறும் தோன்றும் வியூக அமைப்புகளுக்கும் வளைந்து கொடுத்து வாகை சூட முயல்கிற ஒன்றாகி வெகு நாட்களாகி விட்டன. இதில் பெரியார் என்ற ஆளுமையோடு நெருங்கியிருப்பவர் கலைஞரா, ஜெயலலிதாவா\nதி.மு.க.வை திரு.மு.க. பப்ளிக் லிமிட்டெட் கம்பெனி என்று வர்ணித்து ஆனந்தப்படும் ஞானி அதிமுக குறித்து என்ன வர்ணிக்கப் போகிறார் சன் டி.வி. குடும்ப சொத்து என்றால், ஜெயா டி.வி. என்ன மக்கள் சொத்தா.. சன் டி.வி. குடும்ப சொத்து என்றால், ஜெயா டி.வி. என்ன மக்கள் சொத்தா.. முரசொலி குடும்பப் பத்திரிகை என்றால் நமது எம்.ஜி.ஆர். அரசு பத்திரிகையா முரசொலி குடும்பப் பத்திரிகை என்றால் நமது எம்.ஜி.ஆர். அரசு பத்திரிகையா விமர்சிக்கும் போதும் தன் ரத்த பாசத்தை ஒதுக்க முடியாமல் தடுமாறுகிறார் ஞானி. அவருக்கு வேண்டியது ஊடகப் பரபரப்பு. அதைச் சம்பாதிக்க வளைத்து வளைத்து எழுதி வருகிறார் ஞானி.\nபெரியார் குறித்து தந்தை பெரியார் குழுமத்தில் மன நிலை பாதிக்கப் பட்ட நோயாளிகள் சிலர் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதை நண்பர் இளையா சுட்டிக் காட்டியுள்ளார். அவருக்கு என் நன்றி. மன நிலை பாதிக்கப் பட்டவர்கள் உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். இந்த வகையில் இவர்களை பொருட்படுத்தாமல் அருவருப்புடன் விட்டு விலகிச் செல்வதே சரியானது. குழுவை உருவாக்கிய நண்பருக்கு குறிப்பு எழுதியுள்ளேன். மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன். அதற்காக தி.க.காரர்கள் ஆபாச வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள் என்ற தவறான கற்பிதம் வேண்டாம். நிர்வாண சாமியார்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் ஆட்கள் நாங்கள் இல்லை. பெரியாரை ஆபாசமாக விமர்சிப்பவர்கள் யாராக இருக்க முடியும் என்பதை உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.\nநண்பர் இளையா என்னையும் மற்ற நண்பர்களையும் மணி. செந்தில் & கோ, என்று எழுதியுள்ளது எனக்கு வியப்பளிக்கிறது. ஞானி, இளையா, போன்றவர்கள் அண்மைக்காலமாக பப்ளிக் லிமிடெட், பிரைவேட் லிமிடெட், அண்டு கோ, போன்ற சொல்லாடல்களை பயன்படுத்துவதன் நோக்கம்தான் என்ன ஏதாவது கூட்டுத் தொழில் செய்ய திட்டமா\n... பெரியார் தோற்றார், பெரியாரின் கொள்கைகள் இன்னும் வேரூன்றவே இல்லை என்றெல்லாம் விஷமம் பேசிய ஞானிதான் பகை வளர்க்கிறார். ஒரு நல்ல விவாதத்தை நண்பர் இளையா பகை என்று எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான போக்கல்ல. ஏனென்று நாங்கள் கேள்வி கேட்டால் அது பகையா.. இல்லை பெரியாருக்குப் பின்னும் எங்களுக்கு கேட்கும் உரிமை வழங்கப் படவில்லை என்கிறீர்களா.. இல்லை பெரியாருக்குப் பின்னும் எங்களுக்கு கேட்கும் உரிமை வழங்கப் படவில்லை என்கிறீர்களா.. எங்களால்தான் தந்தை பெரியார் குழுமத்தில் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்று இளையா குறிப்பிடுவது கண்டனத்துக்குரியது. எங்களால் நியாயமான, நேரடியான கேள்விகளை முன் வைக்கக் கூடிய மனத்திடம் உண்டு. எங்களது கேள்விகளை பொறுத்துக் கொள்ள முடியாத, பெரியார் என்ற ஆளுமையின் கொள்கைக் கோட்பாட்டு வீச்சை தாங்கிக் கொள்ள முடியாத மனதளவில் பாதிக்கப் பட்டவர்கள்தான் அங்கே ஆபாசமாக எழுதியுள்ளார்கள். தந்தை பெரியார் எதிர்கொள்ளாத ஆபாச பேச்சு, ஏச்சுகளா.. எங்களால்தான் தந்தை பெரியார் குழுமத்தில் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்று இளையா குறிப்பிடுவது கண்டனத்துக்குரியது. எங்களால் நியாயமான, நேரடியான கேள்விகளை முன் வைக்கக் கூடிய மனத்திடம் உண்டு. எங்களது கேள்விகளை பொறுத்துக் கொள்ள முடியாத, பெரியார் என்ற ஆளுமையின் கொள்கைக் கோட்பாட்டு வீச்சை தாங்கிக் கொள்ள முடியாத மனதளவில் பாதிக்கப் பட்டவர்கள்தான் அங்கே ஆபாசமாக எழுதியுள்ளார்கள். தந்தை பெரியார் எதிர்கொள்ளாத ஆபாச பேச்சு, ஏச்சுகளா.. பெரியார் வழி வந்தவர்கள் நாங்கள். எனவே இளையா சிறு பிள்ளைகள் பழி போடுவது போல எழுதாதீர்கள்.\nகவிதை ஒன்றோடு இன்றைய எனது பத்தியை நிறைவு செய்கிறேன்..\nஎனது பாதையில் வந்துவிட்ட போதும்\nஎனது நம்பிக்கை வெறி மிகுந்த இதயத்தை\nஆம் நானும் நண்பர் செந்தில் அவர்களின் கருத்தையே முன்வைக்கின்றேன்\nநண்பர் இளையா என்னையும் மற்ற நண்பர்களையும் மணி. செந்தில் & கோ, என்று எழுதியுள்ளது எனக்கு வியப்பளிக்கிறது. indha kurippitta thread'il ungal karuththai neraya nanbargal vazhimozhidhu irukkiraargal. Prabhakaran, Sasi, abimanu etc.,.. neengal indha thread'ai aarambiththadhaal edhechayaaga ungalai Oar aniyaaga seidhu mani senthil and Co. endru koorinaen ஒரு நல்ல விவாதத்தை நண்பர் இளையா பகை என்று எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான போக்கல்ல. ஏனென்று நாங்கள் கேள்வி கேட்டால் அது பகையா.. Verum pirappaal mattumae oruvar oru samoogathai sernthavar endra vaadhathai eduthukondu idhu varaikkum neengal pesikondiruppadhae ennai avvaaru ezhudha thoondiyadhu. http://www.orkut.com/CommMsgs.aspx பெரியார் வழி வந்தவர்கள் நாங்கள். எனவே இளையா சிறு பிள்ளைகள் பழி போடுவது போல எழுதாதீர்கள்.\nயுவன் பிரபாகரன் என்பவரின் பதில்\nநணபர் மணி செந்தில்குமார் அவர்கள் ஒரு சரியான விவாதத்தை ஒரு கொள்கைவாதிக்கான நேர்மையோடும் , பொறுப்போடும் முன் வைத்திருப்பது பாரட்டுதலுக்குரியது. மேலும் இந்த விவாதம் திசைமாற்றப்படும் போது தோழர்களால் திறமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. நம் கேள்வி இதுதான், ஞானியின் கவலை என்ன பெரியார் தோற்றதாக மக்களிடம் பிரச்சாரம் செய்ய நினைக்கிறாரா பெரியார் தோற்றதாக மக்களிடம் பிரச்சாரம் செய்ய நினைக்கிறாரா இல்லை அண்ணாவிற்கு நூற்றாண்டு விழா நடத்தும்போது தமக்கு ஒரு விருது கிடைக்கவேண்டும் என நினைக்கிறாரா இல்லை அண்ணாவிற்கு நூற்றாண்டு விழா நடத்தும்போது தமக்கு ஒரு விருது கிடைக்கவேண்டும் என நினைக்கிறாரா நண்பர் ஆரிய மனம் எனக்குறிப்பிடுவது ஒரே லட்சியத்திற்காக இயக்கங்கள் நடத்திய இரு தலைவர்களை ஒப்பிட்டு பின் இருவர் மீதுமே சேறு வீசும் முயற்சியில் இறங்கியுள்ளார் என்பதைதான். நம்மிடையே இல்லாத இரு தலைவர்களை எடைபோட நினைத்து ஞானி தன்னை தெளிவாக அடையாளம் காட்டிவிட்டார். நாம் இப்போது உணர்ச்சிவயப்பட்டு ஒரு தலைவரை நியாப்படுத்தினால் அந்த கசப்புணர்வை ரசிக்கலாம் என்ற ஞானியின் எண்ணம் கீழ்தரமானது.\nஇந்த தலைப்பில் பெரியாரை எதற்காக இழுக்கவேண்டும். அண்ணா பெரியாரால் உருவாக்கப்பட்டவர், திமுக ஆட்சியைப்பிடித்தபோது பெரியாரின் ஒப்புதலோடுதான் ஆட்சியமைத்தார் . கொள்கை மற்றும் தத்துவங்கள் காலத்திற்கு ஏற்றாற்ப்போல் மாறக்கூடியது , இதில் வெற்றி தோல்வியின் அளவுகோல் என்ன பெரியார் தன் கருத்துக்களை முன் வைத்து வாழ்நாள் எல்லாம் போராடியதே வெற்றிதான் இல்லாவிட்டால் இன்றைய ஞானிகள் வாழ்நாள் மூடர்களாக இருந்திருப்பார்கள். பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லிக்கொண்டு அவர் தோற்றார் எனக் கூருவது தற்கொலைக்கு சமம் எனத்தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.பெரியாரின் தலைமை ஒரு இயக்கத்தின் தலைமை , அந்த இயக்கத்தின் அடிப்படை அதன் கொள்கைகள். பெரியார் கொள்கைகளை மட்டுமின்றி எதையுமே சிந்திக்காமலோ, கேள்விகேட்காமலோ ஏற்கக்கூடாது என்பதுதான் அவரது முதல் அறிவுரை. நீங்கள் ஏன் தலைவராக இருக்கவேண்டும் என யாரும் கேள்வி கேட்ககூடாது என்று பெரியார் சொன்னதாக தெரியவில்லை. பெரியார் கொள்கைக்கு சொந்தக்காரர், அந்த கொள்கைகளை விளக்கம் கேட்க கூடாது என்று கூறவில்லை. இன்றும் பெரியாரிய இயக்கங்கள் தொடங்குபவர்கள் தங்கள் இயக்கத்தின் தலைவர் பெரியார் என்றும் தாங்கள் செயற்தலைவர் என்றும் கூறிக்கொள்வதில் அறியலாம் அவர்களின் பண்பு. பெரியார் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூக சீர்திருத்தவாதி அவரை அரசியல் சித்து விளையாட்டில் பயன்படுத்த நினைப்பது கண்டிக்கத்தக்கது. இன்றும் என்றும் பெரியாரின் புகைப்படுத்தை பயன்படுத்தாத கட்சி ஒரே கட்சிதான். அண்ணாவின் வெற்றியே தந்தையின் வழிகாட்டுதலுக்கு கிடைத்த வெற்றிதான். பெரியார் இயக்க தொண்டர்கள் எண்ணிக்கையில் குறைவு ஆதலால் நாம் பெரியாரை விருப்பம்போல் விமர்சிக்கலாம் என்ற ஞானியின் அசட்டு துணிச்சல் அவரது பலவீனமே.\nஎங்கேயோ படித்த ஞாபகம்.மரபில் இருந்த எந்த முட்டாள்தனத்தையும் அராஜகத்தையும் அரசாங்க தலையீடு இல்லாமல், சட்ட்த்தின் துணையில்லாமல் ஒழித்த வரலாறு நமக்குக் கிடையாது. சட்டம் இல்லாவிட்டால், உடன்கட்டை தொடரும்; குழந்தை மணம் தொடரும். சிசுக் கொலை தொடரும். சட்டத்தில் இட ஒதுக்கீடு இல்லாவிட்டால், 'கீழ் 'ஜாதிகள் ஒருத்தரும் படித்திருக்கவே முடியாது.மரபில் ஆரோக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை சாதிப் பழக்கம், மதப் பழக்கம், கடவுள் பெயரால் சாங்கியம் என்பதிலிருந்து விடுதலை செய்ய் வேண்டும்.என்பதுதான் பகுத்தறிவு. சிறிது இடம் கொடுத்தாலும், பாரம்பரியம், மரபு என்ற விஷ விருட்சம் இடுக்கில் வேர் பரப்பி கட்டடத்தையே தகர்க்க கூடியது.பெரியார் தொடங்கிய தகர்க்கும் பணி இன்னும் முடியவில்லை. காரணம் நமது சமூகத்தின் புத்திசாலிகள், பணத்துக்காக, புகழுக்காக, ஓட்டுக்காக நம்முடைய முட்டாள்தனங்களை சாமர்த்தியமாக நீடிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுடைய மாய்மாலங்களில் மயங்கி அவர்களுக்குத் துணை போவது முட்டாள்தனத்துக்கு எதிரானது என்று மயங்கும் முட்டாள்களுக்கும் நம்மிடையே குறைவில்லை.ஜெயலலிதாக்கள், கருணாநிதிகள், இல. கணேசன்கள், வேதாந்தங்கள் இத்யாதிகள் நமது சமூகத்தின் புத்திசாலிகள். சமயங்களில் ஒருவருக்கொருவர் எதிராக இருப்பது போன்ற மாயைகள் கூட நமக்கு ஏற்படலாம். அதுதான் அவர்களுடைய புத்திசாலித்தனம். இதை உணராமல��� இருக்கும் நமது முட்டாள்தனம்தான் அவர்களுடைய மூலதனம்.அதனால்தான் பெரியார் தகர்த்து காலி செய்த இடங்களில் புதிய கட்டடங்களாகவும் பழைய மூடத்தனங்களையே மறுபடியும் கட்டி விட புத்திசாலிகள் முயற்சி செய்கிறார்கள். மக்களுக்குக் கொண்டாட்டங்கள் தேவைதான். ஆனால் அவை கடவுள், சாதி, மதங்களின் பெயரால் வந்தால், ஏற்றுக் கொண்டால், மீண்டும் கடந்த கால இருட்டிலேயே நிற்போம். பெரியார் போன்ற டார்ச் கையில் இருந்தும் இருட்டை நீக்க ஸ்விட்ச்சை அழுத்த மறுப்பது/மறப்பது முட்டாள்தனம்.\nநண்பர்களே வணக்கம்.ஞாநி&தி ரைட்டர் என்ற கம்யூனிட்டியை நடத்துவோருக்கு ஒரு வேண்டுகோள். இந்த கம்யூனிட்டியை அழித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். காரணம், பல இணைய தளங்களில் நேரும் அதே விபத்து இதிலும் நேர்வதுதான். பொறுப்பற்ற விவாதம், தடித்த சொற்கள், முன்வாசிப்பு இல்லாமலே முடிவுக்கு வருவது, போகிற போக்கில் அவதூறுகளை அள்ளி விடுவது முதலியன இங்கும் நிகழ்ந்துவருகின்றன. திண்ணையில் இப்படிப்பட்ட இரு நிகழ்வுக்குப் பின், இதனால்தான் நான் இணையத்தை கடித, தகவல் பரிமாற்றம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்துவதில்லை. ஆர்க்குட் வந்தபிறகு இந்த அணுகுமுறையில் சிறிது நெகிழ்வை நான் மேற்கொண்டதும் அர்த்தமற்றது என்று இப்போது உணர்கிறேன். என் கருத்துக்களுக்கு எதிரான விமர்சனத்துக்கோ, மாற்றுக் கருத்துக்களுக்கோ நான் அஞ்சுபவன் அல்ல. ஆனால் விமர்சனம் என்ற பெயரில் அவதூறுகளை செய்வது அருவெறுப்பாக இருக்கிறது.இந்த விவாதத்தைத் தொடங்கிய மணி.செந்தில் 30 வயதுக்காரர் என்று அவரது தளத்தில் அறிந்தேன். எனக்கு வயது 53. என் 20ம் வயது முதல் 33 வருடங்களாக கடவுள்,சாதி,மத மறுப்பாளனாக வாழ்ந்துவருகிறேன். பெரியாரைப் பற்றி 28 ஆண்டுகளுக்கு முன்பே என் 25ம் வயதில் அவர் நூற்றாண்டு சமயத்தில் கணையாழியில் எழுதியிருக்கிறேன். அவரது 125வது ஆண்டை ஒட்டி நான் தூர்தர்ஷன் பொதிகைக்காக உருவாக்கிய அய்யா என்ற இரண்டரை மணி நேரப் படமும், அப்போது ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரையும், சில வருடங்கள் முன்னர் தீம்தரிகிட இதழில் எழுதிய தமிழர் அறிவைத் தடுத்தாரா பெரியார் என்று ஜெயமோகனையும் சுந்தர ராமசாமியையும் விமர்சித்து எழுதிய கட்டுரைகளும் பெரியார் பற்றிய என் கருத்து, மதிப்பீடு என்ன என்பதை தெளிவாக உணர்���்தும் என் சில படைப்புகள். நான் இளைஞனாக மலர்ந்தபோது பெரியார் உயிரோடு இல்லை. ஆனால் அவர் எழுதியதையும் அவரைப் பற்றி எழுதப்பட்டவற்றையும் தேடித் தேடிப் படித்துத் தான் அவரை உணர்ந்தேன். பெரியாரை முற்றாகப் படிக்காமலே அவரை வசை பாடுவோர் போல, என்னையும் முற்றாகப் படிக்காமலே வசை பாடவேண்டாம்.என் அரசியல் விமர்சன வாழ்க்கையில் ஒரு முறை கூட நான் எம்.ஜி.ஆரின் அரசியலையோ, ஜெயலலிதாவின் அரசியலையோ ஆதரித்ததில்லை. தொடர்ந்து எதிர்த்திருக்கிறேன். கருணாநிதியின் குடும்பப் பாசம், வாரிசு அரசியல் போக்கு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவரையே 21ம் நூற்றாண்டு தொடக்கம் வரை ஆதரித்திருக்கிறேன். தேசிய முன்னணி உருவாக்கப்பட\nதேசிய முன்னணி உருவாக்கப்பட்ட போது, வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராகவும், முரசொலியின் புதையல் இணைப்பின் ஆசிரியராகவும் நான் செய்த பணிகள் அவரும் அவரது சகாக்களும் நேரடியாக அறிந்தவை.நான் அவரைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியது அவர் வாஜ்பாய்&ஆர்.எஸ்.எஸ் கூட்டணியில் இணைந்தபோதுதான். பெரியார் இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு எதிராக அப்போது அவர் போய்விட்ட நிலையில் இனியும் அவரை அவரது இதர குறைகளை மீறி சகித்துக் கொள்ள எந்த நியாயமும் இல்லை என்றாகிவிட்டது.இப்போது மணி செந்தில் எடுத்துக் கொண்டு விவாதிக்கும் கட்டுரையே பெரியாரின் கோட்பாடுகளிலிருந்தும் அண்ணாவின் வழிமுறைகளிலிருந்தும் கருணாநிதி எப்படி விலகிப் போய் கட்சியை தனிச்சொத்தாக்கிவிட்டார் என்பது பற்றிய கட்டுரைதான்.இதில் எழுப்பப்பட்ட எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்ல வழியற்ற நிலையில், பல கருணாநிதியின் ஆதரவாளர்கள் என்னைப் பார்ப்பான் என்று அவதூறு செய்வதிலும், பெரியாருக்கு எதிரி என்று நேர்மாறான பொய்யை கெப்பல்ஸ் பாணியில் சொல்லிச் சொல்லி நிறுவ முயற்சிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.என் 33 வருட பத்திரிகையுலக வாழ்க்கையில் நான் எழுதிய அனைத்தும் நான் யார் என்பதற்கு சாட்சியங்கள். என் தனி வாழ்க்கையை அறிந்த அனைவருக்கும் நான் தினசரி வாழ்க்கையில் பகுத்தறிவாளனாக, சாதி&கடவுள்&மத மறுப்பாளனாக வாழ்வதையும் அறிவார்கள். என்னை விமர்சிக்கும் முன்னால் தயவுசெய்து தொடர்ந்து 33 வருடமாக நான் என்ன செய்து வந்திருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொண்டு விமர்சியுங்கள்.இன்று வரை என் பொது வாழ்க்கையில் என்னைக் கொல்லுவதாக, உதைப்பதாக, என் கட்டுரையை வெளியிட்டதற்காக பத்திரிகை அலுவலகத்தை எரிக்கப் போவதாக மிரட்டியவர்கள் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியினர்தான். இதுவே என் நிலைப்பாடு என்ன என்பதை உணர்த்தும். கருணாநிதி தி.மு.கவை சீரழித்ததைப் பற்றிய என் ‘தேவை இன்னொரு அண்ணா’ கட்டுரையில் கூட சில மாதங்களுக்கு முன்பு அவர் ஆர்.எஸ்.எஸ்காரர்களை கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்துக்கு அரசு உறுப்பினர்களாக நியமித்ததை குறிப்பிட்டிருந்தேன். அந்தக் கட்டுரையில் பெரியார்& அண்ணா பற்றி நான் எழுதியதற்கு என்னைத் தொடர்ந்து அவதூறு செய்து வரும் கருணாநிதியின் ஆதரவாளர்கள் இதைப் பற்றி வாயைத் திறக்கவில்லை. பூணூல் போட்ட வேதாந்தத்தையும் ஆர்.பி.வி.எஸ்.மணியனையும், பி.ஜே.பியுடன் கூட்டணி இல்லாத வேளையில் கூடப் பதவி கொடுத்து சூத்திரக்\nபூணூல் போட்ட வேதாந்தத்தையும் ஆர்.பி.வி.எஸ்.மணியனையும், பி.ஜே.பியுடன் கூட்டணி இல்லாத வேளையில் கூடப் பதவி கொடுத்து சூத்திரக் கருணாநிதி குஷிப்படுத்துவதன் ரகசியம் என்ன என்பது அவர்களுக்குத்தான் தெரியும். ஜயேந்திரர் கைதின்போது நாங்களெல்லாம் சங்கர மடத்தை ஒழிக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய போது கப்பலின் மாலுமியைத்தான் மாற்ற வேண்டும் என்று திருவாய் மலர்ந்தவர் திருக்குவளையார். என்னைப் பொறுத்தவரையில் கருணாநிதி இன்று சூத்திரர் அல்ல. அவர் ஒரு புதுப்பார்ப்பனர். பரமாச்சாரியார், வாஜ்பாயி பாணியிலானவர். ஜெயலலிதா ஒரு ஜயேந்திரர், அத்வானி வகையிலானவர். இதில் ஒரு வகையினர் தானே அம்பலமாகிவிடக்கூடியவர்கள். மறுவகையினரோ அம்பலப்படுத்தவே மிகக் கடினமானவர்கள். இந்தப் பார்வையிலிருந்துதான் நான் விமர்சிக்கிறேன். தொடர்ந்து விமர்சிப்பேன். கடும் உடல் நலக் குறைவுகளுடன் பணி புரிந்து வரும் நான், அவதூறுகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு என் சொற்ப நேரத்தையும் மிகக் குறைந்த சக்தியையும் கூட வீணாக்கவிரும்பவில்லை என்பதால், இனி ஆர்க்குட் ஞாநி&தி ரைட்டர் தளத்தில் பங்கேற்கமாட்டேன்.இந்தக் கடைசிக் கடிதம், தூங்குவது போல நடிக்கும் கருணாநிதி ஆதரவாளர்களுக்காக எழுதப்படவில்லை. உண்மையைத் தேடும் பொது வாசகருக்காக மட்டுமே எழுதப்பட்டது. என்னை தற்போது படிக்கத்தொடங்கியிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள். மனிதன் பதில்கள், கேள்விகள், ஓ பக்கங்கள், நெருப்பு மலர்கள், அயோக்கியர்களும் முட்டாள்களும், பேய் அரசு செய்தால் , , தவிப்பு முதலான என் நூல்கள் இப்போதும் கிடைக்கின்றன. பழைய பேப்பர், மறுபடியும் என்ற இரு நூல்கள் மட்டுமே தற்போது பிரதிகள் இல்லை. அவையும் தமிழக நூலகங்களில் உள்ளன. தயவுசெய்து படியுங்கள்.நான் பார்ப்பான் அல்ல. நான் சூத்திரன் அல்ல. நான் தலித் அல்ல. இந்த வேறுபாடுகள் களையப்பட்டு சமத்துவ சமூகம் ஏற்படவேன்டும் என்று விரும்பும் ஒரு மனிதன். நான் ஒரு பார்ப்பன வீட்டில் பிறந்ததோ, மணி செந்தில் ஒரு சூத்திரர் வீட்டில் பிறந்ததோ, வெறும் விபத்து. அந்த விபத்தை வாழ்க்கை முழுக்கக் கட்டிக் கொண்டு அழ நான் தயாராக இல்லை. எவருமே தங்கள் பிறப்பு எனும் விபத்தை தூக்கி எறிந்துவிட்டு மனிதன் என்ற அடையாளத்தை தமதாக்கிக் கொள்ள வேன்டும் என்பதே என் விருப்பம். அப்படி முயற்சிப்போர் அனைவருக்கும் சிறு துணையாக இருப்பதே என் எழுத்தின் நோக்கம்.விடைபெறுகிறேன்.நன்றிஞாநி\nவிட்டுப் போன என்னுடைய இன்னொரு நூலின் பெயர்: கண்டதைச் சொல்லுகிறேன்\nvanakkam gnani sirநேரடி விவாதத்கே வந்து விட்டீர்களா வருக தங்கள் சொற்பொழிவை தருக,, தருக,,,அறிந்தும் அறியாமலும்.. இருக்கும் எங்களுக்குஓ போட ஒரு கருத்தை சொல்லுங்க\nநான் முதலில் தி.மு.க.வின் அபிமானியோ அடிப்படை உறுப்பினரோ அல்ல. திராவிட இயக்கங்களின் எழுச்சியால் பயன் பெற்ற கோடான கோடி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் ஒன்று எனது குடும்பமும். எனவே திராவிட இயக்கங்களை ஒட்டு மொத்தமாக வீழ்த்தி நீங்கள் சரித்துக் காட்டியது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஒன்றாகவே நான் கருதுகிறேன். எனது கடந்த பத்திகளை வாசித்துப் பாருங்கள். ஒரு தவறான, மரியாதை குறைவான, இழிவான சொல்லை நான் எங்குமே பயன்படுத்தியதில்லை.\n1. தவறான அணுகுமுறையோடு, உள்நோக்கத்தோடு நீங்கள் அண்ணாவையும்,\n2. அரசியல் ரீதியாக பெரியார் தோற்றார், பெரியாரின் கொள்கைகள் இன்னும் வேரூன்றவே இல்லை ஜெயித்தவர் அண்ணாதான்…. என்று நீங்கள் எழுதவே இல்லையா\n3. பெரியார் தன் தலைமையைக் கேள்வி கேட்காமல் ஏற்பவர்களை மட்��ுமே கொண்டு இயக்கம் நடத்த விரும்புவதாக அறித்தவர் –என்று நீங்கள் எழுதவே இல்லையாஆனால் அண்ணா உட்கட்சி ஜனநாயகம் உடைய கட்சியை\nஉருவாக்கியவர்- என்று நீங்கள் எழுதவே இல்லையா\n4. 1917-ல் காங்கிரஸில் இணைந்தது முதல் ,1949 –ல் திராவிடர் கழகத்தை நடத்தியது வரை வெகு ஜன இயக்கத் தலைவராக இருந்தவர் பெரியார். 1948-லிருந்து அந்த இடத்தை தனதாக்கிக் கொண்டவர் அண்ணா- என்று நீங்கள் எழுதவே இல்லையா\nஆம் என்று நீங்கள் உண்மையை ஒத்துக்கொண்டால் நீங்கள் உண்மையான பெரியாரிஸ்ட்தானா என்று கேள்விகள் எழுவதில் என்ன தவறு இருக்கமுடியும்\nநான் அப்படி எழுதவே இல்லை என்று நீங்கள் மறுத்தால் இந்த விவாதத்தை நாங்களும் தொடர விரும்பவில்லை.\nநாங்கள் அவதூறுகளை பரப்பியதாக சொல்லியுள்ளீர்கள். நான் மேலே கேட்ட கேள்விகளில் என்ன அவதூறு இருக்கிறது இங்கே இந்த விவாதத்தில் உங்களது ஆதரவாளர்கள்தான் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், பெரியார் பற்றி நியாயமற்ற விமர்சனங்களை முன்வைத்தும் கேள்விகள் கேட்டு விவாதத்தை திசை திருப்ப முயன்றனர். ஆனால், நானும் எனது மற்ற முற்போக்கு சிந்தனையுள்ள நண்பர்களும் அனைத்திற்கும் ஆதாரப் பூர்வமாக, வரலாற்று ரீதியான பதில்களை தொடர்ந்து அளித்து வந்தோம். நீங்கள் சமத்துவ சமுதாயத்தை நோக்கி எழுதுவதாக சொல்கிறீர்கள். ஆனால் இங்கே விவாதத்தில் கலந்து கொண்ட உங்கள் விசிறிகள் யாரும் அத்தகைய நோக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் ஏன் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும், பெரியாருக்கும் எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது நீங்கள் மட்டுமே அறிந்த ரகசியம். உங்களது எழுத்துக்கள் உங்களது உண்மையான பிம்பத்தை காட்டுகிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா இங்கே இந்த விவாதத்தில் உங்களது ஆதரவாளர்கள்தான் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், பெரியார் பற்றி நியாயமற்ற விமர்சனங்களை முன்வைத்தும் கேள்விகள் கேட்டு விவாதத்தை திசை திருப்ப முயன்றனர். ஆனால், நானும் எனது மற்ற முற்போக்கு சிந்தனையுள்ள நண்பர்களும் அனைத்திற்கும் ஆதாரப் பூர்வமாக, வரலாற்று ரீதியான பதில்களை தொடர்ந்து அளித்து வந்தோம். நீங்கள் சமத்துவ சமுதாயத்தை நோக்கி எழுதுவதாக சொல்கிறீர்கள். ஆனால் இங்கே விவாதத்தில் கலந்து கொண்ட உங்கள் விசிறிகள் யாரும் அத்தகை��� நோக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் ஏன் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும், பெரியாருக்கும் எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது நீங்கள் மட்டுமே அறிந்த ரகசியம். உங்களது எழுத்துக்கள் உங்களது உண்மையான பிம்பத்தை காட்டுகிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா நம்பிக்கை இருக்கிறதென்றால் உங்களது எழுத்துக்கள் உங்கள் விசிறிகளாலேயே சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்கிறீர்களா\nநீங்கள் முரசொலி, தி.மு.க. அங்கம் வகித்த தேசிய முன்னணி கூட்டங்கள், ஜெயா டி.வி. போன்றவற்றில் பணியாற்றியது, அல்லது பணியாற்றிக் கொண்டிருப்பது பெரியாரை நீங்கள் தவறுதலாக அடையாளம் காட்ட ஒரு தகுதியைத் தந்துவிடுமா என்ன இதுவா பிரச்சினை… சர்ச்சைக்குள்ளான கட்டுரை குறித்து நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் உங்களது தமிழ் எதிர்வினையில் பதில் உள்ளதா என்பதை படிப்பவர்கள் கவனத்திற்கே விட்டுவிடுகிறேன்.\nநீங்கள் உடல் ரீதியான, கடுமையான பிரச்சினைகளால் அவதியுற்ற போதும் தொடர்ந்து எழுதி வருவதாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களைத் தாண்டி மோசமான உடற் பிரச்சினைகள் எனக்கும் உண்டு (சந்தேகமிருந்தால் நேரில் சந்தித்து உறுதி செய்து கொள்ளலாம்). ஆனால், நமது கொள்கை சார்ந்த எழுத்திற்கும் உடற்பிரச்சினைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இது போன்ற உணர்ச்சி வயப்பட்டு இரக்கம் சார்ந்த (sympathy) சூழலை உருவாக்குவது விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். மேலும், வயதிற்கும் நேர்மையான கேள்விகள் எழுப்புவதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். 23 வயது வரையே வாழ்ந்திருந்த பகத் சிங் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எழுப்பிய அதிர்வலைகள் மகத்தானவை.\nஉங்களை நோக்கி கேள்விகளை எழுப்புவதால் மட்டுமே நாங்கள் தி.மு.க. ஆதரவாளர்கள் என்று நீங்கள் நம்புவீர்களேயானால் கலைஞரை விமர்சித்து எழுதும் உங்களை ஏன் நாங்கள் அ.தி.மு.க. ஆதரவாளர் என எடுத்துக் கொள்ளக் கூடாது நீங்கள் உணர்ச்சி வயப்பட்டு இந்தக் குழுமத்தை கலைக்கச் சொல்லியிருப்பது கருத்து சுதந்திரத்திற்கெதிரான தாக்குதல் ஆகுமில்லையா நீங்கள் உணர்ச்சி வயப்பட்டு இந்தக் குழுமத்தை கலைக்கச் சொல்லியிருப்பது கருத்து சுதந்திரத்திற்கெதிரான தாக்குதல் ஆகுமில்லை��ா உங்களை இதுவரை ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் மட்டும்தான் எதிர்த்தார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமான கண்ணகியைப் பற்றி தாங்கள் வழக்கம் போல உள்நோக்கத்துடன் எழுதியதற்கு தி.மு.க. உட்பட தமிழின உணர்வாளர்கள் ஒன்று திரண்டு உங்களை எதிர்த்து போராடவில்லையா\nகிராம பூசாரி நிர்வாகத்திற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களை நியமித்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.. கோயில், பக்தி சார்ந்த மேற்கண்ட நிர்வாகத்திற்கு திராவிட கழகத்தினரையோ, இடது சாரிகளையோ, பிற நாத்திகர்களையோ நியமிக்க முடியும் என்று நம்புகிறீர்களா\nஜெயேந்திரர் கைதின் போது நீங்கள் சங்கர மடத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆவேசப் பட்டதாக எழுதியிருக்கிறீர்கள். சங்கர மடத்தைப் பற்றியும், சங்கர வகையறாக்களைப் பற்றியும் கலைஞர் என்ன என்ன சொல்லியிருக்கிறார் என்பது முரசொலியில் பணியாற்றிய உங்களுக்கு அவசியம் தெரிந்திருக்கும். மேலும், பாரதீய ஜனதா கூட்டணியில் இருக்கும் போது குங்குமம் வைத்துக் கொண்டு வந்த தனது கட்சிக்காரரை நெற்றியில் ரத்தம் வழிகிறதா என்று கலைஞர் கேட்டதற்கு இதே ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி இராம கோபாலன் ஆகியோர் கொதித்தெழுந்து ஆர்ப்பரித்தது தங்களுக்கு நினைவில்லை போலும். நான் மீண்டும் சொல்கிறேன் கலைஞரின் அனைத்து செயல்களையும் நியாயப் படுத்துவது என் வேலையல்ல. பெரியார் என்ற ஆளுமை பற்றி நாங்கள் சிந்திப்போமானால் ஜெயலலிதாவை விட, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பி.ஜே.பி. வகையறாக்களை விட, ஏன் உங்களையும் விட எங்களுக்கு மிக நெருக்கமாகத் தெரிவது கலைஞர் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.\nஉங்களின் கடைசிக் கடிதம் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருக்கும் கலைஞர் ஆதரவாளர்களுக்கு எழுதப்பட்டது இல்லை என்றிருக்கிறீர்கள். நாங்கள் கலைஞரின் ஆதரவாளர்களா என்பது குறித்து ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன். ஆனால், தூங்குவது போல நடித்துக் கொண்டிருப்பவர்கள் இல்லை. பெரியாருக்கு முன் நாங்கள் உண்மையாக தூங்கித்தான் கொண்டிருந்தோம். பெரியார் என்ற மாபெரும் ஆளூமையின் சுட்டெரிக்கும் உண்மையின் வீச்சு எங்களை விழித்தெழ வைத்தது. இப்போது எங்களது விழிப்பின் உச்சத்தில்தான் உங்களை நோக்கிய இந்தக் கேள்விகள் பிறந்திருக்கின்றன.\n���ொறுப்பில்லாத, தடித்த வார்த்தைகள் எங்களது பத்திகளில் வெளிப்பட்டிருக்கிறது என்று ஞானி கூறியிருப்பது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விவாதத்தை விட்டு விலகிச் சென்று திசை திருப்பும் செயல்.\nதிருவாளர் ஞானியின் மேற்கண்ட தமிழ் பத்தியின் விளக்கங்கள் எங்களது கேள்விகளுக்கு உரிய அல்லது தகுந்த பதில்களா என்பது இந்த விவாதத்தை மேற்கொண்டு தொடர விரும்பும் நண்பர்களின் எண்ணங்களைச் சார்ந்தது.\nஆனால், ஞானி தன்னுடைய விளக்கத்தைக் கொடுத்து விட்டு, ஞானி குறித்தும் ஞானியின் எழுத்துகள் குறித்தும் பல்வேறு திசைகளில் ஆராய்ந்த இந்த விவாதத்தால் தான் பாதிக்கப் பட்டதாக எண்ணி அதற்காக இந்த குழுமத்தையே கலைக்கச் சொல்வது அவரின் தனிப்பட்ட சர்வாதிகாரத்தையே காட்டுவதாக நான் எண்ணுகிறேன்.\nவிடாது கருப்பு, சசி, யுவன் பிராபாகரன், தமிழ், அபிமன்யு, பிரின்ஸ் பெரியார், உள்ளிட்ட நண்பர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு, ஆரிய – சூத்திர பிரச்சினையின் பல்வேறு பரிமாண கோட்பாடுகள் சார்ந்து, மிக அற்புதமாக, ஆதார பூர்வமான கேள்விகளையும், சுற்றி சூழ்ந்த ஞானி ஆதரவாளர்களின் ஆத்திரம் மிக்க கேள்விகளுக்கு அறிவு சார்ந்த பதில்களையும் வழங்கி இந்த விவாதத்திற்கு தனது பெருமை மிகு பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.\nஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்….\nஞானியின் எழுத்தில் வெளிபடும் ஆரிய மனம்….\nஆல் இன் ஆல் அழகுராஜா\nபுரட்சி என்பது ஒரு மாலை விருந்தல்ல. அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஒவியம் தீட்டுவதை போன்றதோ அல்லது தையல் வேலை செய்வதை போன்றதோ அல்ல. அது அவ்வளவு பண்பானதாக இருக்காது. அவ்வளவு ஒய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக,இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகாவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி. ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை தூக்கி எறியும் பலாத்கார நடவடிக்கை. -மாவோ\nஒரு விடுதலை வீரனின் சுயநலமற்ற, பற்றற்ற வாழ்க்கை உன்னதமானது: அர்த்தமான சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்க துணிகிறான்\n- தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manisenthil1111.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-12-17T14:26:34Z", "digest": "sha1:4WX6Q773LYW46RBCQCW7Q3VU66L67F7M", "length": 21626, "nlines": 166, "source_domain": "manisenthil1111.blogspot.com", "title": "மணி செந்தில்..: பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில்", "raw_content": "\nபாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில்\nபாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய் போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின் பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே கசியும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போது என் மகன் பகலவன் பாலச்சந்திரன் போல கண் மூடி கிடக்கிறான். அழுகையும், ஆத்திரமும், கையாலாகத்தனமும் நேற்றைய இரவை பசித்த வேட்டை நாயிடம் சிக்குண்ட சிறு முயலாக மாற்றின. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பாலச்சந்திரனின் மார்பில் கனிந்திருக்கும் கருப்பேறிய அந்த துளைகளில் இருந்து வெளியாகி, உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கும் தணியாவெப்பம் இனி நடு நிசிகளில் விழிகளை மூட விடாத மூர்க்க புழுக்கமாய் பற்றி எரியும். உறக்கமும், விழிப்புமாக அலைகழித்த என் கனவின் நினைவில்.. பாலச்சந்திரன் மார்பின் மீது எதிரியின் குண்டுகள் பாய்ந்தன. அந்த ஒலியில்,வலியில் என்னருகே படுத்திருந்த என் மகன் பகலவன் ஓங்காரமாய் அழத் துவங்கினான். திடுக்கிட்டு விழித்த என் கழுத்தின் ஓரத்தின் வன்ம விலங்கொன்றின் பற்களின் தடம் ரத்தமாய் கசிந்து கொண்டிருந்தது. என் அருகே படுத்திருக்கும் என் மகனும், தாய்நிலத்தில் வீழ்ந்திருக்கும் பாலச்சந்திரனும் வெவ்வேறானவர்கள் அல்ல என என் ஆதி அறிவு உணர்கிறது. மகனை இழந்த வலியில் தளர்ந்த தந்தையாய் கணிணி திரை முன் அமர்கிறேன்.\nஎனக்கு முன்னால் ஒளி விடும் அந்த கணிணி திரையில் பாலச்சந்திரன் அசையாமல் அமர்ந்திருக்கிறான். சற்றே சரிந்து அமர்ந்திருக்கும் அவனது முறை அவனது தந்தையை நினைவுப் படுத்துகிறது. அவனது விழிகளில் இருந்து அந்த நொடியில்..அவன் விழிகளின் எதிரே நிகழ்ந்த, நிகழ்ந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை நான் அப்படியே வாசிக்க முயன்று தோற்கிறேன். சலனமற்ற விழிகளை அவன் அவனின் தந்தையிடமிருந்து பெற்றுள்ளான். புகைப்படங்களில் பார்க்கும் போது கூட துளியளவும் வஞ்சகம் பேசாத நேர்மையாளனின் கண்கள் அவை . களங்கமற்ற அந்த விழிகள் உண்டு,படுத்து,முயங்கி,வாழும் சராசரி மானுட இனத்திற்கு உரித்தானவை அல்ல. மாறாக மானுட பாவத்தை செரித்து தன் உடலின் குருதியாய் கசிய விட்ட தேவனுக்கு உரித்தானவை.\nவரலாற்றில் எப்போதாவது தோன்றும் ஒரு மகத்தான மன்னனுக்கு மகனாக பிறந்ததை தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை அவன். ஒரு தேசிய இனத்தின் மரபியல் அடையாளமாக அந்த குடும்பம் வாழ்ந்திருக்கிறது என்பதற்கு பாலச்சந்திரன் சாட்சியாக இருக்கிறான் . வரலாற்றின் நதி முடிவிலியாக கால ,தேச,தூரங்களின் கரைகளை தழுவி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது தன் பயணத்தில் இப்படிப்பட்ட ஒரு இளவரசனை சந்தித்ததே இல்லை. வீழ்த்தப்பட்ட நிலமொன்றின் மன்னனாக இருக்கும் அவனது தந்தை ஒரு நொடி நினைத்திருந்தால்.. தன் மகன்களை,தன் மகளை,தன் மனைவியை பாதுகாப்பான தேசமொன்றில் அரண்மனை ,பணியாளர்களோடு ஆடம்பரமாக வாழ வைத்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படியல்ல. உயிருடன் உருக்கும் போதே உதட்டிற்கு அருகேயே மரணத்தை தொங்கப் போட்டு திரிந்த மனிதர் அவர். மரணத்தையும், வாழ்வினையும் செய்கின்ற செயல்களை வைத்து எடை போடும் உளவியல் அவருக்கானது. அவர் மரபு சிதையாத ஆதித் தமிழனின் நேரடி பிள்ளை. தமிழ் தொல்குடியின் ஆதித் தொழிலான விவசாயத்தினை போலவே விடுதலையையும் விதைத்து அறுத்து விடலாம் எண்ணினார் அவர். அலை அலையாய் விதைகளை நிலமெங்கும் வீசித் திரிந்த அவரது கரங்கள் ஒரு போதும் சோர்ந்ததே இல்லை. தாய்ப் பெரு நிலத்தில் முளை விட்ட விடுதலை பசுமையை மூர்க்கமாய் பேரினவாத வல்லூறுகள் தாக்க பறந்து வருகையில் தாய்ப் பறவையாய் தன் இறகை விரித்து காத்து நின்றார் அவர். விதைகள் தீர்ந்த நாள் ஒன்றில் இறுதியாய் அவர் தேர்ந்தெடுத்து தூவியது தன் மகனை..\nவிதையாய் விழுந்து கிடந்த மகனின் சற்று திறந்திருந்த விழிகளில் ..சிறுவயதில் அவனை தூக்கி கொண்டாடிய தளபதிகள்,வீரர்கள் ஆகியோர் மங்கலான தோற்றத்தில் தெரிந்திருக்கவும் கூடும்.\nஒரு இளவரசனாக பிறந்த அவன் எப்போதும் இளவரசனாக வாழ்ந்ததில்லை.மண்ணின் விடுதலை ஒன்றே மகத்தான இலக்காக நினைத்து இயங்கும் அவனது தந்தை மிகவும் கறாரானவர். வயதான தன் தாய் தந்தையரை பொதுமக்களோடு மக்களாய் அனுப்பி வைத்தவர் . தனது மூத்த மகனை போர்க்களத்தில் நிற்க வைத்து சகப் போராளிகளோடு சாவினை தழுவச் சொன்னவர். தன் மகளை சீருடை அணிய வைத்து படையணியில் முன்னணியில் நிறுத்தியவர். நம் நிலம் போல மூத்த மகனுக்கு மத்தியில் பதவி,இளைய மகனுக்கு மாநிலத்தில் பதவி ,மகளுக்கு பாராளுமன்றத்தில் பதவி என்றெல்லாம் நினைத்துப் பார்க்க அவர்களில் யாருமே இல்லை. கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் மரணத்தை விட நமக்கு அதிர்ச்சியூட்டுவது தன் குடும்பம்,தன் மகன்,மகள் குறித்து அவனின் தந்தை கொண்டிருந்த மதிப்பீடுகளே. கண் மூடுவதற்கு முன் தன் மகனுக்கு அரசியல் அரியணையில் முடி சூட்டி விட வேண்டும் என்கிற கணக்குகளும்,பிணக்குகளும் மலிந்திருக்கின்ற மண்ணில் இருக்கின்ற நம்மால் விடுதலை வேட்கையின் பால் எழுந்து விட்ட ஆழமான பற்றுறுதியை புரிந்துக் கொள்ள முடியவில்லை.\nபாலச்சந்திரனின் மரணத்தை வீரமரணம் என்றெல்லாம் வார்த்தை மெழுகு பூசி செழுமைப்படுத்திக் கொள்ள என்னால் முடியவில்லை. அந்த பாலகனின் கொலை இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை உரத்து அறிவிக்கிறது. அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு சிறுவனை கொலை செய்யும் உளவியல் உலவும் உலகில்தான் நாம் வாழ்கிறோம் என்கிற செய்தி. பார்த்த உடனேயே அள்ளிக் கொள்ள தோணும் அச்சிறுவனின் மென்மையான உடலை துளைக்க பேரினவாத பயங்கரவாதத்திற்கு மட்டுமே வலு இருக்க இயலும். விடுதலை கோரி குருதி தோய்க்கும் அந்த ஈரப் பெரு நிலத்திற்கு மட்டுமே பாலச்சந்திரன்களை உருவாக்க,சுமக்க,விதைக்க,முளைக்க வைக்க இயலும்.\nஇதையெல்லாம் காண உலகிற்கு எத்தனை மனவலிமை உண்டோ, அதே சதவீதத்தில் ஒரு தேசிய இனமே ஆழ்மன வன்மத்தோடு அமைதியாய் காத்திருக்கிறது. எந்த எதிரி என் பிள்ளையை கொன்றானோ, அந்த எதிரியை எம் கண் முன்னால் சிவப்பு கம்பளம் விரித்து அழைத்து உபசரிக்கும் இந்தியாவின் இரண்டக எள்ளலையும் பார்த்துக் கொண்டு காத்திருக்கிறது. என்னடா முடியும் உங்களால் என எதிரி உதிர்க்கும் எகத்தாள அறைக்கூவலை கனவிலும் செவியெடுத்துக் கொண்டு கவனமாக காத்திருக்கிறது. கண்களில் வெடிக்கும் அழுகையை கழுத்திலேயே தேக்கி ..கண் சிவந்து காத்திருக்கிறது...காத்திருக்கிறது...கணக்குத் தீர்க்கும் கவனத்தோடு. மெளனமாக..\nபால்யம் சுமக்கும் உன் விழிகளை\nஇம் மண்ணில் பிறக்க கூடும்..\nதமிழ் ஈழம் எனும் ஒன்று இனியும் கிடைப்பது சாத்தியம்மா அப்படியானால் அதற்கு என்ன செய்ய வேண்டும்\nதமிழ் ஈழம் என்பது இனி கிடைக்கா��� ஒன்று என முடிவு செய்து சிங்கள தமிழ சம உரிமை மட்டும் போராடுவது சரியா\nபாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்...\nஆல் இன் ஆல் அழகுராஜா\nபுரட்சி என்பது ஒரு மாலை விருந்தல்ல. அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஒவியம் தீட்டுவதை போன்றதோ அல்லது தையல் வேலை செய்வதை போன்றதோ அல்ல. அது அவ்வளவு பண்பானதாக இருக்காது. அவ்வளவு ஒய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக,இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகாவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி. ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை தூக்கி எறியும் பலாத்கார நடவடிக்கை. -மாவோ\nஒரு விடுதலை வீரனின் சுயநலமற்ற, பற்றற்ற வாழ்க்கை உன்னதமானது: அர்த்தமான சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்க துணிகிறான்\n- தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-12-17T15:40:47Z", "digest": "sha1:IYXWPOZDAG7GCI4CRGAFYJLQT7JMXN7Y", "length": 5546, "nlines": 114, "source_domain": "marabinmaindan.com", "title": "இது இராமாயணம் அல்ல…. | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nகள்ளத் தோணிகள் திடீர் வரவு……..\nகள்ளத் தோணிகள் திடீர் வரவு……..\nகள்ளத் தோணிகள் திடீர் வரவு……..\nசொந்த நதியிலா சொந்தம் தொலைவது\nஎந்தத் திசையில் நாவாய் செல்வது\nகள்ளத் தோணிகள் திடீர் வரவு……..\nகுகனொடும் ஐவர் என்றதும் பொய்யா\nசகலரும் காணச் சென்றனன் ஐயா\nரகுவரன் தோள்களில் ராவணன் கையா\nகள்ளத் தோணிகள் திடீர் வரவு……..\nகார்நிற வண்ணன் கணக்குகள் என்ன\nமாறிய திசையின் மர்மங்கள் என்ன\nகள்ளத் தோணிகள் திடீர் வரவு……..\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nபரிபுரை திருவுளம் சொல்லாய் மலர்கிறவள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=770", "date_download": "2018-12-17T16:01:53Z", "digest": "sha1:ITXROZGQ6M4QIT25OPFSVOSGC66DQBPK", "length": 22179, "nlines": 104, "source_domain": "temple.dinamalar.com", "title": "Festival", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > கிறிஸ்துமஸ்\nஆசியாவின் மையப்பகுதியிலுள்ள சிறிய நாடான இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில், பெத்லகேம் என்னுமிடத்தில் இயேசு பிறந்தார். அவர் பிறந்தது பற்றிய விபரம், கி.பி.,154ல் போப் ஜூலியசால் முதன்முதல் அறிவிக்கப்பட்டது. மாஸ் என்றால் ஆராதனை, எனவே கிறிஸ்து+மாஸ் கிறிஸ்துவின் ஆராதனையாக மாறியது. இதை எக்ஸ்மாஸ் என்றும் சொல்வர். எக்ஸ் என்பது கிரேக்க சொல். இங்கிலாந்தில் பழங்காலத்தில் டிசம்பர் 25ம் தேதியை ஆண்டின் முதல் நாளாக கொண்டாடினர். பிரெஞ்சு மொழியில் கிறிஸ்துமஸை நோயஸ் என்கின்றனர்.பிறந்த இடத்தில் சர்ச் இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகரில் பெத்லகேம் என்ற இடத்தில் மாட்டுத் தொழுவில் பிறந்தார். இந்த இடத்தில் கடந்த 1982ல் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இதைசர்ச் ஆப் நேட்டிவிட்டி என அழைப்பர். இதைக்கட்ட 65 கோடி ரூபாய் செலவிட்டனர். எட்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. முழுச்செலவையும் 49 பேர் நன்கொடையாக பகிர்ந்தளித்தனர். கிறிஸ்துவின் மீது அன்பு கொண்டவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்டு இந்த சர்ச்சை காண வேண்டுமென துடிக்கின்றனர்.\nஇயேசுவின் பிறப்பதற்கு முன்னதாக, கி.மு.,700ல் ஏசாயா என்ற தீர்க்கதரிசி, கன்னிகை கர்ப்பதியாகி ஒரு குமாரனை பெறுவாள் என்றார். மேலும்,கடவுள் வானில் ஒரு நட்சத்திர அடையாளத்தை கொடுப்பார் என்றார். இயேசு பிறப்பதற்கு முன்னதாக, கி.மு.,500ல் மீகா என்ற தீர்க்கதரிசி யூதேயா நாட்டிலுள்ள(இஸ்ரேல்)பெத்லகேமில், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் வருகிறார் என்றார்.\nஇயேசு என்றால் என்ன அர்த்தம்\nஇயேசு என்பதற்கு ரட்சகர், விடுவிப்பவர், காப்பாற்றுபவர், அதிசயமானவர், ஆலோசனை கடவுள், வல்லமை தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்று பொருள். கிறிஸ்து என்றால் தீர்க்கதரிசி, வரும் காரியங்களை முன்னுரைப்பவர் என அர்த்தம்.கிறிஸ்துமஸ் காலத்தில் , வீடுகளில் குடில்கள் அமைத்து இயேசுவின் பிறப்பை சித்தரிப்பர். மாட்டுத்தொழுவங்கள் மின்னொளியில் ஜொலிக்கும். முதன்முதலாக, இங்கிலாந்தில் தான் கி.பி.,1722ல் புனித பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் குடிலை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்தை சேர்ந்த கார்ஸ்லே என்பவர் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை கி.பி.,1843ல் தன் நண்பர் ஹென்றி ஹோலோவுக்கு அனுப்பினார். பிறகு இங்கிலாந்து அரச குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு அனுப்ப துவங்கினர். அமெரிக்காவில் வாழ்த்து அட்டைகளுக்காக மட்டும் 25 கோடி டாலர் வரை செலவழிக்கின்றனர். இங்கிலாந்தை 1841ல், அல்பெர்டினாஸ் என்ற மன்னர் ஆட்சி செய்தார். இவர் விண்ட்சர் என்ற தனது கோட்டையில் முதன்முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை நட்டார். இதற்கு முன்பு ஜெர்மனி, ஆஸ்திரியா உட்பட ஐரோப்பிய பல நாடுகளில் பிர் என்ற மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது.\nபோர்ச்சுகல் நாட்டின் லிஸ்பனில் 1647, மார்ச் 1ல் பிறந்தவர் அருளானந்தர். இயற் பெயர் ஜான். 1662 டிசம்பர் 17ல், இயேசுசபை நவதுறவியர் இல்லத்தில் சேர்ந்த இவர்,1673 ல் கோவா வந்தார். பின், தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் கற்ற அருளானந்தர், காவி உடையுடன் மக்களுக்கு சேவை செய்ய துவங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று, ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவ உதவி செய்து வந்தார். ஒருசமயம் ராமநாதபுரத்தை ஆண்ட மன்னரின் கீழ் சிற்றரசர் ஒருவர் இருந்தார். அவர் நோயால் அவதிபட்டார். அவரை அருளானந்தர் குணப்படுத்தினார். மகிழ்ச்சியடைந்த அவரும் திருமறையில் சேரவிரும்பினார். சிற்றரசருக்கோ மூன்று மனைவிகள். திருமறை சட்டப்படி ஒரு மனைவியே இருக்க வேண்டும் என்பதால், முதல் மனைவியை ஏற்றுக் கொண்டு, மற்றவர்களை பிரிந்தார். பாதிக்கப்பட்ட ஒரு மனைவி, மன்னருக்கு உறவினர் என்பதால் , அவரிடம் இதுபற்றி முறையிட்டார். ஆத்திரமடைந்த மன்னர், அருளானந்தரைக் கொல்ல உத்தரவிட்டார். அதன்படி கைது செய்யப்பட்ட அவர், திருவாடானை அருகே ஓரியூரில் 1693 பிப்ரவரி நான்காம் தேதி கொல்லப்பட்டார். அந்த இடம் (ஓரியூர் திடல்) செந்நிறமானது .\nகாடாக இருந்த அப்பகுதியானது இன்று அவரது பெயரில் எழில் மிகு ஆலயமாக காட்சியளிக்கிறது. அவருக்கு புனிதர் பட்டம் தரப்பட்டது. அருளானந்தர் கொல்லப்பட்டது புதன்கிழமை என்பதால், அன்றையதினம் ஏராளமானோர் ஆலயம் வந்து அந்தப் புனிதரை ஜெபித்து செல்கின்றனர். ஓரியூர் திடல் பகுதியில் ஒரு அடி ஆழத்தில் தோண்டி பார்த்தாலும் செந்நிறமாக காட்சியளிக்கும். இங்குள்ள ஆலயத்திலுள்ள ஒரு தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அருளானந்தரை வழிபட வருவோர் ,இம் மண்ணை உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்கள். இப்படி செய்தால் தீராத வியாதிகள் தீர்வதாக நம்புகின்றனர். சிவகங்கை மறைமாவட்டத்தின் பங்காக ஓரியூர் ஆலயம் விளங்குகிறது. அருளானந்தர் பெயரில் மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை செயல்படுகிறது. ஆண்டுதோறும் மூன்று விழாக்கள் நடக்கிறது.அருளானந்தருக்கு பிப்., 4ம் தேதி ஒரு விழாவும், புனிதர் பட்டம் கொடுத்த ஜூன் 22ல் மற்றொரு விழாவும் , செப்டம்பர் எட்டாம் தேதி மாதா ஆலய விழாவும் நடக்கிறது. இங்கு வந்து பிள்ளை வரம் பெற்றவர் தென்னங்கன்றை காணிக்கையாக செலுத்துவர். மதுரையிலிந்து 118 கி.மீ., ராமநாதபுரத்திலிருந்து 73 கி.மீ., சிவகங்கையிலிருந்து 70 கி.மீ.,, திருவாடானையில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் ஓரியூர் உள்ளது. திருவாடானையிலிருந்து பஸ் உண்டு.\nஇறை தூதர்கள் துதித்த திரு இருதயங்களின் ஆலயம்\nசிவகங்கை மாவட்டம் சருகணியில் 260 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்கது, திரு இருதயங்களின் ஆலயம். ஆலய முகப்பில் இரு இருதயங்கள் பிரதானமாகவும், தேவ மாதாக்கள் ஆசீர்வதிப்பது போலவும் கலை நயத்துடன் அமைந்துள்ளது. உள்ளே மூன்றுபுறமும் நின்று வழிபடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதல வரலாறு: கடந்த 1730 ல், இத்தாலியில் இருந்து, ஊழியம் செய்வதற்காக ஜேம்ஸ் தாமஸ் டி ரோசி அடிகள் இங்கு வந்தார். ஏழுகிழமை, 52 வாரங்களுக்கு புதுமைகள் என்ற பெயரில் வழிபாட்டு முறைகளும் அடக்கம். எளிதான வழிபாட்டு முறைகளை எழுதினார். இடையர் சருகணி என்ற காட்டுப்பகுதியில் குடிசையில் தங்கி, சிறு ஆலயம் கட்டி ஊழியம் செய்தார். சில ஆண்டுகளில் மாறணி என்ற இடத்திற்கு மாறினார். (அன்றைய அரசு ஆவணங்களில் மாறணி சருகணி என்றே உள்ளது) கடந்த 1751 ல் துவங்கிய ஆலயப்பணி 1753 ல் முடிந்தது. இது, 18 ம் நூற்றாண்டில் போர்த்��ுக்கீசிய முறைப்படி கட்டப்பட்ட ஆலயங்களில் மிகப்பெரியது.\nமருதுவை காப்பாற்றியவர்: மன்னர் சசிவர்ணத்தேவர், ரோசி அடிகளுடன் நட்பாக இருந்தார். அதனால் மருது பாண்டியரும் அவருடன் நட்பு பாராட்டினர். பெரிய மருதுவை வெள்ளையர்கள் தேடியபோது, அடிகளிடம் தஞ்சம் அடைந்தார். அப்போது வெள்ளையர்கள், அடிகளின் வீட்டுக்கு வந்தனர். அடிகள் அமரும் மரப்பெட்டிக்குள் மருது ஓளிந்திருந்தார். மருதுவை பற்றி அவர்கள் விசாரிக்க, பொய் சொல்ல விரும்பாத அடிகள் எனக்கு கீழே உள்ளான் என்றார். அடிகள் கிண்டல் செய்வதாக கருதிய அவர்கள் வெளியேறி விட்டனர்.இதற்கு நன்றிக்கடனாக சர்வ காணியாக (சருகணி) அந்த பகுதியை தானம் தருவதாக மருது கூறினார். 1801 ல், மன்னர் கவுரி வல்லப பெரிய உடைய தேவர், நாட்டின் நான்கு எல்லை குறித்து செப்பு பட்டயம் கொடுத்தார். இதில், ஆலயத்தின் ஆராதனைகளுக்காக நிதி ஒதுக்கியது பற்றி கூறப்பட்டுள்ளது.\nசவேரியார் தீர்த்தம்: சின்ன சவேரியார் என்று ரோசி அடிகளை பாராட்டுவார்கள். அவரது உடலில் தோய்க்கப்பட்ட நீரை, சவேரியார் தீர்த்தமாக கொடுத்து வந்தனர். இன்றளவும் இது வழக்கத்தில் உள்ளது. அவருக்கு பின் வந்த புனித லெவேயின் கல்லறையில் பூஜித்தும் தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் நோய், கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதை வயல்களில் தெளித்து, விவசாய பணிகளை துவக்குகின்றனர். சவேரியார், லெவேயை இப்பகுதியினர் இறை தூதர்களாக போற்றுகின்றனர். ஓரியூர் அருளானந்தருக்கு புனிதர் பட்டம் கிடைக்க உழைத்தவர் லெவே. இவரையும் புனிதராகவே பக்தர்கள் போற்றுகின்றனர். விழாக்கள்: மார்ச் 21 ல் லெவே நினைவு நாள், டிச. 3 ல் சவேரியார் திருநாள், ஏப்ரல், மேயில் புனித வெள்ளி முடிந்த மறுவாரம், பாஸ்கா\nதிருவிழா: ஜூனில் திரு இருதய நாள் விழா.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974391", "date_download": "2018-12-17T15:35:40Z", "digest": "sha1:FQKWINF3SU5KMFIZZH5DELOFATT7KO6P", "length": 15452, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "கஞ்சா விற்ற இருவருக்கு தலா மூன்றாண்டு சிறை| Dinamalar", "raw_content": "\n3 நாட்களுக்கு பின்னரே சென்னையில் மழை: வானிலை மையம்\nமதுரையில் எய்ம்ஸ்: மத்திய அரசு அனுமதி 5\nஒரே பஸ்ஸில் எதிர்க்கட்சி தலைவர்கள் பயணம்\nமும்பை அந்தேரி மருத்துவமனையில் தீ விப��்தில் 5பேர் ...\nநாமக்கல்லில் போலி டாக்டர்கள் இருவர் கைது\nசத்தீஸ்கர் முதல்வராக புபேஷ் பாஹல் பதவியேற்பு\nரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் ... 17\nமுக்கொம்பில் புதியஅணை கட்ட அரசாணை வெளியீடு 3\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குற்றவாளி யார்: ஐகோர்ட் ... 2\nஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல் 5\nகஞ்சா விற்ற இருவருக்கு தலா மூன்றாண்டு சிறை\nகோவை;கோவை, உக்கடம் மேம்பாலத்தில், கடந்த 2015, பிப்., 22ல் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. உக்கடம் போலீசார் சென்று பார்த்த போது, மஜீத் காலனியை சேர்ந்த அயூப், 29, ஜி.எம்., நகரை சேர்ந்த ஹரிதாஸ், 29, குனியமுத்துாரை சேர்ந்த சாகுல்அமீது ஆகியோர் கஞ்சா விற்றது தெரிய வந்தது.மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2.2 கிலோ கஞ்சா, 21 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் மீதும், கோவை இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.விசாரித்த பொறுப்பு நீதிபதி குணசேகரன், குற்றம் சாட்டப்பட்டவர்களில் அயூப், ஹரிதாஸ் ஆகியோருக்கு மூன்றாண்டு சிறை, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சாகுல் அமீது விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சந்திரசேகர் ஆஜரானார்.\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவ��� செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/31_28.html", "date_download": "2018-12-17T15:18:23Z", "digest": "sha1:5UR6TJAOKVXCDPQBZE5SSIFTE5PDBRRT", "length": 10013, "nlines": 46, "source_domain": "www.kalvisolai.in", "title": "மத்திய தொலைத்தொடர்பு துறையில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு !!", "raw_content": "\nமத்திய தொலைத்தொடர்பு துறையில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு \nமத்திய தொலைத்தொடர்பு துறையில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு \nமத்திய தொலைத் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தகவல் தொடர்பு மற்றும் ஐ.டி. பிரிவின் தில்லி மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள 46 அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், சீனியர் அக்கவுண்டன்ட், ஜூனியர் அக்கவுண்டன்ட் போன்ற பணியிடங்களுக்கு\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800\nவயதுவரம��பு: 56க்குள் இருக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2016\nமேலும் தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.prccadelhi.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெர���ம்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/06/blog-post_02.html", "date_download": "2018-12-17T15:14:42Z", "digest": "sha1:UCWPDRJNW5AYBAZ45NDWLNSIMB4TNKVG", "length": 17706, "nlines": 185, "source_domain": "www.kummacchionline.com", "title": "அமரா...(வதி) போட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப் போடுகிறார்கள்) | கும்மாச்சி கும்மாச்சி: அமரா...(வதி) போட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப் போடுகிறார்கள்)", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅமரா...(வதி) போட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப் போடுகிறார்கள்)\nஅமராவதி எங்கள் வீட்டு வேலைக்காரி. குடுத்த பத்து ருபாய் சம்பளத்திற்கு காலை, மாலை இரண்டு வேளையும் வந்து பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து, வீட்டைக் கூட்டி, மெழுகி, வாசலில் அழகாக கோலம் போட்டு விட்டுப் போவாள். அம்மா ஏதாவது சாபிடக்கொடுத்தால் அதை ஒரு பழைய பாத்திரத்தில் வைத்து தன் கணவருக்கும் எடுத்து செல்வாள். அவளுக்கு வீட்டில் முழு சுதந்திரம் உண்டு, சுருக்கமாக அவள் \"அமரா\".\nஅமரா நல்ல கரிய நிற அழகி. உண்மையில் பல நடிகைகள் இவளிடம் பிச்சை வாங்க வேண்டும். வரிசையான பற்கள், கன்றுக்குட்டி கண்கள், நல்ல வாளிப்பான தேகம். என்னைப் பார்க்க வரும் நண்பர்கள் எல்லோருக்கும் இவளின் மேல் ஒரு கண் என்றால் அது மிகையாகது. உள்ளத்தில் மிகவும் வெண்மை. நாங்கள் அவளை செய்யும் கிண்டல் கேலி எல்லாவற்றிற்கும் ஒரு புன்சிரிப்புதான். சிரிக்கும் பொழுது அவள் முன் எந்த உலக அழகியும் நிற்க முடியாது என்றால் அது இந்த ஜென்மத்தில் ஒரு \"under statement\"\nஒரு முறை அவள் வந்த பொழுது அம்ம�� வீட்டில் இல்லாததால் நான் பாத்திரங்களை உள்ளிலிருந்து எடுத்து வந்து வைத்தேன். அதிலிருந்து அவள் எப்போது வந்தாலும் வீட்டில் யாரிருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் எதிரில் இருந்தால் \"ராசா சாமான் போடு ராசா, தேய்க்கிறேன் என்பாள்\". அவளுக்கு இதனுடைய உள் அர்த்தம் தெரியாது. அமரா “பாத்திரம் போடு என்று சொல்” என்று சொன்னாலும் கேட்பதில்லை. ஒரு முறை நான் எனது நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கும் போதும் அவ்வாறு சொல்ல நான் அவளைக் கடிந்துக் கொண்டேன். என் கோபம் அவளுக்கு விளையாட்டாகி விட்டது போலும். எப்போது என்னைப் பாத்தாலும் \"சாமான் போடு ராசா\" என்று சொல்லிவிட்டு இடி இடி என்று சிரிப்பாள். நிற்க எதையோ சொல்லவந்து எதோ சொல்லிகொண்டிருக்கிறேன். இந்தக் கதை அமரா வோட்டு போட்டதைப் பற்றி.\nஅந்த முறை பாராளுமன்றத்திற்கு தேர்தல் வந்தது. ஊரே அப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக திரண்டிருந்த காலம். இப்போது போல நிறையக் கட்சிகள் எல்லாம் கிடையாது. இரண்டு கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி. புதியக் கட்சிதான் எதிர்க் கட்சி. எல்லாப் பெருந்தலைவர்களும் ஒன்று திரண்ட மக்கள் கட்சி. இளைஞர் பட்டாளம் எல்லோரும் \"அவசர\" நிலைக்குப் பிறகு மக்கள் கட்சிக்கு ஆதரவாக திரண்டிருந்தனர்.\nஅமராவுககு எந்த கட்சிக்கு வோட்டு போடுவது என்று குழப்பம். ராசா எந்த சின்னத்துல ராசாக் குத்தனும் என்று என்னிடம் கேட்டதால், நான் கட்சியின் சின்னத்தை சொல்லி போடச் சொன்னேன், “ஏன் ராசா மாடு சின்னம் காட்றாங்களே ராசா மாடுதானே நமக்கு பால் தருது” என்றாள். அதில்லை அமரா நமக்கு சோறு போடறது யாரு \"உழவர்கள்தானே\" அதால \"ஏர் உழவனுக்கு போடு’ என்றேன் . தேர்தல் நாள் வரை இதே கேள்விதான். நானும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.\nதேர்தல் நாள் வந்தது, அமரா அன்று மாலை வீட்டுக்கு வந்த பொழுது, என்ன அமரா \"ஏர் உழவணில\" குத்தினயா என்று கேட்க, இல்ல ராசா \"மயில் சின்னத்துல\" போட்டுட்டேன் ராசா என்றாள். நான் ஏன் என்று கேட்டதற்கு “மயில் முருவரோட வாகனம் அவர் இல்லாங்காட்டி பசுவும் கிடையாது உழவனுக்கும் கிடையாது” என்று என்னை திக்கு முக்காட வைத்தாள்.\nஅந்த மயில் சின்னத்துல நின்றது எங்கள் ஊரில் உள்ள தேங்காய் மூடி வக்கீல் ஒருவர். தேர்தல் முடிவு தெரிந்த பொழுது மயில் சின்னத்தில் நின��ற வக்கீலுக்கு மொத்தம் பதிமூன்று வாக்குகள். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் மொத்தம் பண்ணிரெண்டு பேர்.\nபோட்டோ சூப்பர் ஹீ ஹீ\nஉங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.\nஅப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog\nநீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.\nஇவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்\nஇவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.\nஇவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்\n\"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்\" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்\nசிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.\nஉங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.\nஉங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜ மெய்யாலுமே (சென்னை செந்தமிழில் ஒரு வசனக்கவிதை...\nஅழகிய அலைகள் (பாகம் இரண்டு)\nஅழகிய அலைகள் (பாகம் ஒன்று)\nமீள் பதிவு-ஒரே முறை வோட்டு போடப் போய் ஆனால் போடாம...\nஅமரா...(வதி) ��ோட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப...\nநாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/09/blog-post_18.html", "date_download": "2018-12-17T14:19:30Z", "digest": "sha1:RK2XTGP72565WLX6IW2TTWLP3S5GCRIS", "length": 10668, "nlines": 75, "source_domain": "www.nisaptham.com", "title": "குடி அரசு இதழ்களின் தொகுப்பு ~ நிசப்தம்", "raw_content": "\nகுடி அரசு இதழ்களின் தொகுப்பு\nகுடி அரசு இதழ்களின் தொகுப்பு வேண்டும் என இத்தனை பேர் கேட்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. பத்து அல்லது இருபது பேர் கேட்டால் அனைவருக்கும் அனுப்பி வைத்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். இப்பொழுது வரைக்கும் மட்டுமே நூற்றுக்கணக்கானவர்கள் கேட்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தொகுப்பை மின்னஞ்சலில் அனுப்புவது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்.\nதொகுப்பை ஒரு பொதுவான இடத்தில் வைத்துவிட்டால் தேவைப்படுபவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லவா\nஇதை நேற்றே செய்திருக்கலாம்தான். ஆனால் எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. தொண்ணூறு வருடங்களுக்கு முன்பாக வந்த புத்தகங்களைத் தொகுப்பாக்குவது என்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை. ஏகப்பட்ட பேர் உழைத்திருக்கிறார்கள். நிறைய பணச் செலவும் ஆகியிருக்கிறது. வெறும் தரவுகளைத் திரட்ட மட்டுமே லட்சக்கணக்கில் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அந்தக்கால எழுத்துக்களை வாசிப்பது, தொகுப்பது, விடுபட்ட தகவல்களைத் தேடுவது, கணினியாக்கம் செய்தல், பிழை திருத்தல் என புத்தகமாக்கத்திற்கான வேலைகளை மொத்தமாக நினைத்துப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது.\nஆக ஒரு பெரும் குழுவின் பல்லாண்டுகால உழைப்பில் இந்தத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. ஊரான் வீட்டு நெய்யே என்று அதை பொதுவெளியில் அவர்களது அனுமதியில்லாமல் எப்படி வெளியிட முடியும் என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. அதனால்தான் கேட்பவர்களுக்கு மட்டும் மின்னஞ்சலில் அனுப்பிவிடலாம் என்றிருந்தேன்.\nஇவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதால் இதை பொதுவெளியில் வைத்துவிடலாம் என்று தோன்றியது. முன்பு குறிப்ப��ட்டது போல 1925-26 ஆம் ஆண்டுகளின் தொகுப்பு மட்டும் இல்லை. 1925லிருந்து 1938 வரையிலான அனைத்து இதழ்களின் தொகுப்பு. நான்கு வருடங்களுக்கு முன்பாக பெரியார் பாசறை என்ற மின்னஞ்சலில் யாரோ அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த மின்னஞ்சலில் இருந்த வாசகங்களை வாசிக்கும் போது இந்தத் தொகுப்பை உருவாக்கியவர்களேதான் அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. பகிரச் சொல்லிக் கோரியிருந்தார்கள். ஆனால் அந்த மின்னஞ்சலின் பிற வாசகங்களை இப்பொழுது வெளியிட்டு அரசியல் ஆக்க விரும்பவில்லை.\nஇது போன்ற விவகாரங்களில் சந்தேகம் வந்தால் கோபி குமணன் அவர்களிடம் கேட்டுவிடுவேன். ‘மணியண்ணன்கிட்ட பேசிட்டு கூப்பிடுறேன்’ என்றார். அவர் மணியண்ணன் என்று சொன்னது கொளத்தூர் மணி அவர்களை. பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர். அவரது அணியால் உருவாக்கப்பட்ட பிடிஎஃப்தான் என்னிடம் இருக்கிறது. அனுமதித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் குறிப்பை தட்டச்சு செய்து வைத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே அனுமதித்துவிட்டார்கள். கொளத்தூர் மணி உட்பட அவரது அணிக்கு மனப்பூர்வமான நன்றி. குமணன் அவர்களுக்கும் நன்றி.\nஇந்த பிடிஎஃப் தொகுப்பு வேறு ஏதாவது இணையதளத்தில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nகி.வீரமணி தலைவராக இருக்கும் திராவிடர் கழகமும் இதே போன்றதொரு தொகுப்பை வெளியிட்டிருக்கிறது என்கிறார்கள். யாராவது authorized person அழைத்து பொதுவெளியில் பகிர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் நீக்கிவிட வேண்டியிருக்கும். ஆனால் அதற்கு அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன்.\nதொகுப்பு முழுமையும் இந்த இணைப்பில் இருக்கிறது. நன்றி.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/palestinian-envoy-shares-dais-let-chief/", "date_download": "2018-12-17T15:43:40Z", "digest": "sha1:UTDTZ2262VUFNZ6MJM2Z25YWY2PAB23S", "length": 8278, "nlines": 184, "source_domain": "hosuronline.com", "title": "Palestinian Envoy shares same dais with LeT chief", "raw_content": "\nதிங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nவெள்ளிக்கிழமை, டிசம்பர் 29, 2017\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nகையூட்டு வாங்கிய மாவட்ட தொழிலாளர்துறை துணை ஆய்வாளர் கைது\nஅமெரிக்கா, சிங்கப்பூரில் எட்டு வழிச்சாலைத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suchitra-clarifies-rumour-on-dhanush-045034.html", "date_download": "2018-12-17T14:05:27Z", "digest": "sha1:M5VDICK4KCJMAGU6YDYDBLXYFF2NQBQP", "length": 11723, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எல்லை மீறிய விளையாட்டால் காயம்: தனுஷ் பற்றி மீண்டும் ட்வீட்டிய பாடகி சுசித்ரா | Suchitra clarifies rumour on Dhanush - Tamil Filmibeat", "raw_content": "\n» எல்லை மீறிய விளையாட்டால் காயம்: தனுஷ் பற்றி மீண்டும் ட்வீட்டிய பாடகி சுசித்ரா\nஎல்லை மீறிய விளையாட்டால் காயம்: தனுஷ் பற்றி மீண்டும் ட்வீட்டிய பாடகி சுசித்ரா\nசென்னை: தனுஷ் தன்னை தாக்கவில்லை என்றும், விளையாட்டு எல்லை தாண்டி போனதில் காயம் ஏற்பட்டதாகவும் பாடகி சுசித்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nநள்ளிரவு பார்ட்டியில் பாடகி சுசித்ரா, தனுஷ், சிம்பு கலந்து கொண்டனர். அப்போது தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதில் தனது கையில் காயம் ஏற்பட்டதாக பாடகி சுசித்ரா ட்வீட்டியிருந்தார்.\nசுசித்ராவின் ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டது.\nசுசித்ராவின் ட்வீட்டுகளில் ஆதாரம் இல்லை. இது தனிப்பட்ட பிரச்சனை என அவரின் கணவர் கார்த்திக் ட்விட்டரில் தெரிவித்தார். பின்னர் சுசியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nதனுஷ் என்னை தாக்கவில்லை. அது விளையாட்டு எல்லை மீறிபோய்விட்டது. என் கையில் ஒரு டீம் காயம் ஏற்படுத்தியது. ஷப்பா என ட்வீட்டியுள்ளார் சுசித்ரா.\n@suchitrakarthik அப்போ முன்னாடி ட்வீட் போட்டப்போ போதையா... இல்ல இப்போ போதையா... ஏன் இந்த உளறல் என ஒருவர் ட்விட்டரில் கேட்டுள்ளார்.\n@suchitrakarthik ஏன் மேடம் கலர் கலரா ரீல் உடுறீங்க. ஹேக்ட்னு சொன்னீங்க இப்போ கேம்னு சொல்றீங்க அப்போது அது நீங்க தானே போஸ்ட் பன்னது ஷப்பா என்று ட்வீட்டியுள்ளார் மற்றொரு ரசிகர்.\nஎடுக்கிறேன், விஜய்யை வைத்து 'துப்பாக்கி 2' எடுக்கிறேன்: முருகதாஸ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅம்பானி வீட்டு கல்யாணம்.. விருந்தினர்களை அழகில் மட்டுமல்ல, செயலிலும் அசர வைத்த ஐஸ்\nகுறுக்கு வழியில் பணக்காரனாக நினைக்கும் 'ஜானி'...\n“இது தான் தல 59 ரிலீஸ் தேதி”.. பூஜை போட்ட கையோடு ரசிகர்களுக்கு ‘குட் நியூஸ்’ சொன்ன போனிகபூர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குட��் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/ziox-duopix-r1-with-dual-camera-setup-launched-india-at-rs-6249-in-tamil-016163.html", "date_download": "2018-12-17T14:29:03Z", "digest": "sha1:4VK7RP3V2IDVUJPBWBI276POAET5ZTAI", "length": 12076, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "Ziox Duopix R1 with dual camera setup launched in India at Rs 6249 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடூயல் ரியர் கேமராவுடன் அசத்தும் ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1.\nடூயல் ரியர் கேமராவுடன் அசத்தும் ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஇந்திய மொபைல் தயாரிப்பாளரான ஸியோஸ் நிறுவனம் இன்று அதன் டூயல் ரியர் கேமரா ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது, ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போன் மலிவு விலையில் விற்பனைக்கு வந்துள்ளதால் பல்வேறு\nஇந்தியா முழுவதும் முன்னணி சில்லறை கடைகளில் இந்த ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போனில் விஜிஏ மற்றும 8மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது,\nஅதன்பின்பு 5மெகாபிக்சல் செல்பீ கேமரா வசதி கொண்டுள்ளது இந்த ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போன் மாடல்.\nஇக்கருவி 5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (280 x 720) என்ற பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பல சிற��்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போனில் 1.25ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளம்\nப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை, எஃப்எம் ரேடியோ, 4ஜி எல்டிஇ, ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 2600எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு வெள்ளை, தங்கம், கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்கள்\nகொண்டுள்ளது ஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போன்.\nஸியோஸ் டூயோபிக்ஸ் ஆர்1 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு பொறுத்தவரை ரூ.6,249-ஆக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின்\nபல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிட்ரோன் வயர்லெஸ் இயர்போன்: பார்க்க தான் குட்டி ஆனால் ரொம்ப கெட்டி.\nசியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு நிரந்தர விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sona-dropsofhoney.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-12-17T14:17:22Z", "digest": "sha1:6YCH4ROVHINYTUWTJ7IPAJ2BHNSJDD7Z", "length": 13487, "nlines": 122, "source_domain": "sona-dropsofhoney.blogspot.com", "title": "தேனின் துளிகள் !!: இதயம்", "raw_content": "\nபருக , சுவைக்க , ரசிக்க \nமருத்துவரை சந்தித்து விட்டு வந்த அமுதாவின் கண்கள் குளமாகி போயின .சாலையில் கணவன் கையை கோர்த்துக்கொண்டு நடப்பதையே விரும்பாதவள் , அந்த மருத்துவமனையின் மிகுந்த கூட்டத்தின் நடுவில் , அவள் கணவன் பாஸ்கரனை கட்டிக்கொண்டு அழுதாள் . இத்தனை நெருக்கமும் அன்யோன்யமும் அவர்களுக்குள் வந்தது எப்படி \nதிருமணத்தின் மீது பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை அமுதாவிற்கு , அவளதுவேலையில் இருக்கும் சுவாரசியமும் ,ஈர்ப்பும் ஏனோ அவள் திருமண வாழ்கையில் இருப்பதாக உணர்ந்ததே இல்லை . கடமையாக மட்டுமே நினைத்த அவள் இல்வாழ்க்கையில் காதலுக்கு இடமே இருந்தது இல்லை . அவள் வளர்ந்த சூழலிற்கு முற்றிலும் மாறுபட்ட அவள் புகுந்த வீடு , அங்கு கிடைக்காத சிந்தனை சுதந்திரம் , பிடிக்காதவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் , எல்லா விஷயங்களிலும் பாஸ���கரனுடன் ஏற்படும் கருத்து வேறுபாடு , ஆசைகளுக்கெல்லாம் ஏற்பட்ட தடை எல்லாமும் அவள் திருமண வாழ்க்கையில்கசப்பை கூட்டிக்கொண்டே போயின.என்றும் அவள் எண்ணத்தில் இழந்து விட்ட அவள் சுதந்திரத்தின் சோக கீதம் தான் .. இப்படித்தான் மெதுவாய் கடந்தது ஒன்றரை வருடம் .\nபாலைவனமான அவள் மனதில் பூத்தது ஒரு சந்தோசப்பூ . அவள் கர்ப்பமானதைஉறுதிப்படுத்திய அந்த நொடி , அவள் மனதுக்குள் புது உற்சாகத்தை தந்தது . பல கோடி மத்தாப்புகள் ஒன்றாய் சிரிப்பது போல் அவள் மகிழ்ந்தாள் . தனக்காகவென்றே ஒரு ஜீவன் அந்த வீட்டுக்குள் வரப்போவதை நினைதுநினைத்து பூரித்து போனாள் .அவள் வீட்டின் வானிலையே மாறிவிட்டது . அவளுக்காகவே அவள் குடும்பம் சுழன்றது . எந்நேரமும் அவளை குற்றவாளி கூண்டில் ஏற்றும் பாஸ்கரன் , அவளுக்காக பரிந்து பேசினான். பழங்களை வாங்கி குவித்தான் . அவன் கண்களிலும் அவள் கனவுகளை கண்டான் . ஒன்றாய் பல திட்டங்களை தீட்டினார்கள் . வேறுபாடில்லாத கருத்துகளை பரிமாறிக்கொண்டனர் .இல்லற வாழ்வின் சாராம்சத்தை உணர்ந்தாள் . அலுவலகத்தை விட வீடு அவளை ஈர்க்கத்தொடங்கியது . வீட்டிலேயே அதிக நேரம் களித்து மகிழ்ந்தாள் . அவள் இல்லறத்திலும் இத்தனை இன்பங்களா என்று சிலிர்த்தாள் . ஆனால் நிலைக்கவில்லை அவள் நினைப்பு .\nசில நாட்களாய் தனக்கு ஏற்படும் உபாதையை பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்க சென்றாள். ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர் சொன்ன பதில் அவளுக்குள் இடியாக இறங்கியது . கருவின் வளர்ச்சி நின்றுவிட்டதாகவும் , கருவிற்கு இதயம்உருவாகவே இல்லை என்றும் , இதய துடிப்பில்லாத அந்த கருவை கலைத்து விடுவது தான் அமுதாவிற்கு நல்லது என்று சொன்னார். கருவை கலைப்பது தான்அவளுக்கு நல்லதா அவள் வாழ்க்கையின் கருவையே அவளுக்கு உணர்த்திய அவள கண்மணியை கலைக்க வேண்டுமா அவள் வாழ்க்கையின் கருவையே அவளுக்கு உணர்த்திய அவள கண்மணியை கலைக்க வேண்டுமா ஆயிரம் கேள்விகள் மின்னலாய் பாய்ந்தது .\nமருத்துவரை சந்தித்து விட்டு வந்த அமுதாவின் கண்கள் குளமாகி போயின .பல ஆயிரங்கலாய் உடைந்து போனாள் அமுதா . அந்த மருத்துவமனையின் மிகுந்த கூட்டத்தின் நடுவில் பாஸ்கரனை கட்டிக்கொண்டு அழுதாள் . பாஸ்கரன் செய்வதறியாது தவித்தான். வேறு சில மருத்துவர்களிடம் அவளை அழைத்துசென்றான் . சொல்லிவைத்தார் போல் எல்லா மருத்துவர்களும் அதையேசொல்ல, முடிவை எண்ணி முடிவில்லா சோகத்தில் மூழ்கினாள் அமுதா . வானில் பறந்திருந்தவள் அகள பாதாளத்தில் ஒடுங்கியது போல் உணர்ந்தாள் .\nஅமுதாவின் தாய் வீட்டிற்கு போகவேண்டும் என்றாலே கடிந்து கொள்ளும் பாஸ்கரன், அமுதாவின் மனநிலை உணர்ந்து அவளை அங்கு அழைத்துச்சென்றான் . கருகலைப்பு நடந்து இரண்டு நாட்களுக்கு அவள் அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டான் . யாரும் அவள் மனதை காய படுத்திவிட கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தான் . சொந்தங்களின் துக்க விசாரிப்புகள் அவளை நெருங்காது பார்த்துக்கொண்டான் .\nஇத்தனை இனியவனா அவள் கணவன் என்றெண்ணிய அமுதா சோக கண்ணீரும் ஆனந்த கண்ணீரும் ஒன்றாக வார்த்தாள். அதிகநேரம் அவன் மடியிலேயே சாய்ந்து கிடந்தாள் . மற்றவர்களின் வாய் ஆறுதல்களை விட , அது அவளை வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திருப்பியது . கணவனின் ஸ்பரிசத்தை அன்று தான் மனதளவில் உணர்ந்தாள் அவள் ....\nஇவர்களின் இதயங்களை இணைத்துவிட்டு , உறவுக்கு உயிர் கொடுத்துச்சென்ற அந்த கருவிற்கு இதயம் இல்லை என்று சொல்கிறது மருத்துவம் \nநல்ல உணர்ச்சி மிக்க கதை( உண்மை போல் உள்ளது)\nதேன் என்ற பேரை பார்த்ததும் பறந்து வந்தேன்..\nசென்னையில் international film festival வரும் டிசம்பர் 17 முதல் 27வரை.\nவாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்\n10 நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூ500/- மட்டுமே..\nஇது உண்மை பாதி கற்பனை பாதி கலந்து செய்த கதை :-)\nவண்ணத்து பூச்சியாரே உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி\nபறந்து வந்த உங்களை என் கதை ஏமாற்றிவிடவில்லை என்பதில் மகிழ்ச்சி\nதேன். இன்று வந்த ஏமாற்றாம் தான்.\nமாசம் ஒரு கதை தானோ..\nயதார்த்தமான வாழ்வில் அர்த்தத்தை தேடும் ஒரு ஜீவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/08/15-2015.html", "date_download": "2018-12-17T14:12:19Z", "digest": "sha1:UMDWFCTTVXZTEFATN76TG6MK5XRRSEWL", "length": 10661, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "15-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்", "raw_content": "\nஅப்பாவால் நல்ல பெயர் சம்பாதித்தவர்களும் (சிவகுமார் -சூர்யா,கார்த்தி).கெட்ட பேர் சம்பாதித்தவர்களும் (டி ஆர் -சிம்பு ,SAC -விஜய்)\n#திருவலஞ்சுழி கருங்கல் பலகணி (ஜன்னல்) சிற்பிகளையே மலைக்கவைத்த பிரமாண்டமான திருப்பணி இது சிற்பிகளையே மலைக்கவைத்த பிரமாண்டமான திருப்பணி இது\nமகள்கள் எல்லாம் அம்மாக்கள் ஆகி விடுக���றார்கள் சிலரின் அம்மாக்கள் தான் அனாதை ஆகி விடுகிறார்கள்..\nவேற்று க்ரஹ வாசி @Alien420_\nபொண்ணுங்க மனசா முழுசா புரிஞ்சவங்களும் Terms and Conditionsa முழுசா படிச்சவங்களும் யாருமே கிடையாது\nநமக்கு நெருக்கமானவங்க வந்துபேசனும்னு எதிர்பார்போம் பேசலைனா ஃபீல் பண்ணுவோம் ஏன்நாம தேடிபோய் பேசறதில்லை அவங்க உங்களுக்கு முக்கியம்னா தேடிபோங்க\nஇந்தியனா இருந்தா வாட்சப் டிபி மாத்தனுமாம்.. # வாட்சப்பே இந்தியாவோடது இல்லடா கூமுட்ட\nஇந்தியாவைப் பற்றி அவதூறாகப் பேசும் இந்தியர்கள் இதே சுதந்திரம் வேற நாட்டில் வாழ்ந்து கொண்டு அங்கு தூற்றும் உரிமை கிடைக்குமா என்று யோசிக்கணும்\nமதுவும் குடிநீரும் அரசே விற்க இயற்கைவளங்களை தனியார் கொள்ளையடிக்க லஞ்சமும் நிர்வாகமும் கைகோர்க்க நீதி வேடிக்கை பார்க்க சுதந்திர தினம்\nஉங்க நாட்டுப்பற்றுக்கு ஒரு அளவே இல்லியாங்கோ...எவன் பாத்த வேலைடா இது...😂 http://pbs.twimg.com/media/CMWIWj2UsAEmUMl.jpg\nவாழ்க்கை வலிகளும் வேதனையும் நிறைந்ததே. அதற்காக வருந்த வேண்டாமே. வலிகளை தாண்டிச் செல்லக்கூடிய மன உறுதி மனிதன் நான் என்ற கர்வம் கொள்ளலாமே.\nட்விட்டர் வந்து இப்பதான் சிம்பு படம் ரிலீஸ் ஆகி பாக்குரேனு சொல்ரவங்க மட்டும் RT செய்யவும்..\nமுகம் புதைத்து அழ வேண்டும் போலுள்ளது என்றாள். அழு என்றேன். முகம் புதைத்தாள். நான் அழுதுவிட்டேன்; அவளும் அழுதிருந்தாள்.\nஏனோ, வாலு படம் வெற்றி பெற வேண்டும் என மனம் விரும்புகிறது. தனித்து விடப்பட்டவனுக்கு வெற்றி தவிர்த்த ஆறுதல் வேறொன்றுமில்லை.\nதன் மனதை காட்ட முடிந்தவரை முயல்வான் ஆண் தன் மனதை காட்டாமல் இருக்க ஆயுள் முடியும் வரை முயல்வாள் பெண் அவ்ளோதா\nஓடிக்கொண்டிருக்கும் நதியின் தாகம் கடல்நீருக்கானது\nமாஸ் தமாஸ் - இசை பிசை - எலி கிலின்னு ஒரு வார்த்தை விமர்சகர்கள், வாலு படத்துக்கு எப்படி விமர்சனம் எழுதுவானுங்களோ\nஅப்துல்கலாம்,சசிபெருமாள்,மதுவிலக்கு, சுந்தர்பிச்சை என ஒவ்வொரு டாப்பிக்காக கடந்துசென்றுகொண்டே இருக்கிறது இந்த காலமும் காலக்கோடும்\nRT @arattaigirl நடக்கத்துவங்கியதும் பிள்ளைகளுக்கு #கொலுசு மாட்டி விடுவது பெற்றோரின் ராசதந்திரம் ☺️ http://pbs.twimg.com/media/CMVu6APUEAAlWHZ.jpg\nகடவுள் பூமிக்கு வருவதில்லை . அதனால் தாயை அனுப்பிவைத்தான். ஏன் வரக்கூடாது என்று ஒரு நாள் வந்தே விட்டான் ,தந்தையாக.\nசார், இவ்ளவ் பெரிய தொழில் அதிபர��� இருந்துட்டு ஒரு நடிகையை கல்யாணம் பண்றீங்களே,ஏன் 1000ரூபாநோட்டு கசங்கி இருந்தா வாங்கிக்க மாட்டீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34220", "date_download": "2018-12-17T14:24:51Z", "digest": "sha1:V36HB4ZFWTSVEMJRUNLCUA5IH7MBRNKT", "length": 22267, "nlines": 221, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டை வரிசை எண் 1003 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டை வரிசை எண் 1003\nஅரட்டை இழைக்கான சிறப்பு விதிகள்.\n1. அரட்டை இழைத் தொடங்க உறுப்பினர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. அவற்றை அறுசுவை நிர்வாகம் மட்டுமே இனித் தொடங்கும். உறுப்பினர்கள் அதில் கலந்து கொண்டு பதிவுகள் கொடுக்கலாம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பதிவுகள் வந்ததும் அடுத்து புதிய இழை தொடங்கப்படும். அதையும் நாங்கள் மட்டுமே செய்வோம். உறுப்பினர்கள் ஆரம்பிக்கும் அரட்டை இழைகள் நீக்கப்படும்.\n2. அரட்டையில் மதம், இனம் சார்ந்த பதிவுகள், ஆன்மிகம் பரப்பும் விசயங்கள் கூடாது.\n3. தனித்தனி குழுக்களாக பிரிந்து உரையாடல் கூடாது. ஒருவரையொருவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி பதிவுகள் கொடுப்பது, மனம் வருந்தும்படி பதிவுகள் கொடுப்பது கூடாது.\n4. அரட்டை என்பது சப்ஜெக்ட் எடுத்துக்கொண்டு உரையாடுவது இல்லையென்றாலும், உங்களது உரையாடல் சுவாரசியமான உரையாடல்களாக இருக்க வேண்டும். \"அடுத்த வீட்டு அம்புஜம் ஆறு பவுன்ல செயின் வாங்கி இருக்காளாமே.. அம்புட்டு காசு எங்கிருந்து வந்துச்சு..\" இப்படி எதாவது பேசுவது சப்ஜெக்ட் இல்லாத பேச்சாக இருந்தாலும் ஒரு சுவாரசியமானப் பேச்சு. படிக்கும் எல்லோருக்குமே அம்புஜம் பற்றின ஒரு ஆர்வம் வரும். இதுபோல் எதையாவது, எதைப் பற்றியாவது பேசுங்கள். அதுதான் அரட்டை. வெறுமனே, \"ஹாய்\" என்று மட்டும் ஒரு பதிவு. அடுத்து, \"யாராவது இருக்கீங்களா\" என்ற பதிவு. அடுத்து நான் உள்ளே வரலாமா என்று பதிவு. அடுத்து bye என்று ஒரு வார்த்தை போடுவதற்கு ஒரு பதிவு.. Chat ல் உரையாடுவது போலான இந்த வகை உரையாடல்கள், பக்கம் பக்கமாக ஒற்றை வரி பதிவுகள் இவைகளைத் தவிர்க்கவும். சில இடங்களில் நூறு பதிவுகளைக் கடந்தும் ஒரு இடத்தில்கூட ஒருவரும் எதைப் பற்றியுமே பேசாமல், ஹாய், எப்படி இருக்கீங்க, யார் இருக்கீங்க என்றே இருந்திருக்கின்றது.. இதனைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. யாராவது இருக்கீங்களா என்ற தேடல் பதிவுகள், நான் வந்துட்டேன் என்ற ஆஜர் பதிவுகள், வரலாமா என்று கேட்கும் அனுமதிப் பதிவுகள், வெறும் ஹாய் சொல்லும் மரியாதைப் பதிவுகள் இவற்றையெல்லாம் தவிர்க்கவும்.\n5. பதிவுகள் கொடுக்கும்போது தலைப்பு என்று இருக்கும் பெட்டியில் தயவுசெய்து உங்கள் பதிவுக்கு பொருத்தமான தலைப்பு ஒன்று கொடுங்கள். யாரை நோக்கியாவது பதில் கொடுத்தீர்கள் என்றால் அவரது பெயரையாவது குறிப்பிடுங்கள். வெறும் வணக்கம், அஸ்லாமு அலைக்கும், ஹாய் இவற்றையெல்லாம் தலைப்புப் பெட்டியில் கொடுக்காதீர்கள். உங்கள் வணக்கத்தையும் மரியாதையையும் உள்ளே சப்ஜெக்ட் பெட்டியில் கொடுங்கள். தலைப்பு பெட்டியில் தயவுசெய்து கொடுக்காதீர்கள்.\n6. யாராவது பிரச்சனைக்குரிய பதிவுகள் கொடுத்தால் அவற்றை உடனே அட்மினுக்கு தெரிவியுங்கள். நீங்களும் பதிலுக்கு அங்கே பிரச்சனைகள் செய்து, பிறகு பிரச்சனை முற்றிய பின்பு அட்மினைத் தொடர்புகொண்டால் எங்களால் எந்த விதத்திலும் உதவ இயலாது. யாரேனும் பிரச்சனையைத் தொடங்கினால் மற்றவர்கள் அமைதி காத்து எங்களுக்கு தெரிவிக்கவும். நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றோம்.\n7. அறுசுவையின் பொதுவான மற்ற விதிகள் இதற்கும் பொருந்தும்.\n(காலப் போக்கில் இந்த விதிகளில் மாற்றங்கள் வரலாம். )\nமரபியல் படி முடி நரைத்தல்\nஎன் அப்பா குடும்பத்தில் அனைவருக்கும் 30வயதில் முடி நரைத்து விடுகிறது.. நான் என் அத்தை மாதிரி தான் இருப்பேன்(அப்பாவின் தங்கை)..\nஎனக்கும் விரைவில் நரைத்து விடுமோ\nஎன் அம்மாவிற்கு நரைமுடி இல்லை..என் அப்பாவிற்கு அனைத்தும் வெள்ளை முடிதான்..\nஅச்சு வெல்லம்(கோபுர வடிவம்), மண்ட வெல்லம்(உருண்டையாக இருக்கும்) என்று நாங்கள் இரண்டு வெல்லம் பற்றி சொல்லுவோம்..\nபனைவெல்லம் சேர்த்து குடியுங்கள் என்று நிறைய பதிவுகளில் பார்த்து உள்ளேன்..\nஇவற்றுள் எது பனைவெல்லம் என்று விளக்கம் தெரிந்தால் நன்றாக இருக்கும்..\nஅரட்டைக்கு நல்ல தலைப்பு பிடிச்சிருக்கீங்க இந்து. ;))\n//எனக்கும் விரைவில் நரைத்து விடுமோ// நரைக்கலாம், நரைக்காமலும் போகலாம்.\nஉங்கள் பெற்றோர் போலவே, என் அப்பாவுக்கு முப்பதுகளி��் நரை.எனக்கு அவரைக் கிழவராகத் தான் நினைவு இருக்கிறது. ;) தலை பஞ்சு போல இருக்கும். செபா... 81+ மரணிக்கும் போது. அப்போதும் கருகரு முடி. எத்தனையோ பேர் டை பூசுறதாக நினைச்சிருக்காங்க. தம்பிக்கு 18 வயது அளவில் சின்னதாக‌ ஒரு கோடு இருந்தது. பிறகு காணோம். எனக்கு முப்பதில் ஒரு நாணயத்தின் அளவு வட்டம் உச்சியில் ஒன்றும் பிடரியில் ஒன்றும் இருந்தது. இப்போதும் அவ்வளவுதான் இருக்கிறது. கூடவில்லை. (என் உயரத்திற்கு உச்சி எல்லோருக்கும் ஈஸியாத் தெரிஞ்சுருது. ;( அதனால் முக்கியமான சர்ந்தர்ப்பங்களுக்கு மட்டும் கலர் அடிப்பேன்.) என் பிள்ளைகளுக்கு இன்னும் நரை இல்லை.\n// 'மரபியல் படி' நரைக்கும். ;) எவ்வளவு வாய்ப்பு// அது உங்கள் மரபியல் அணுக்கள் எப்படிக் கலந்து இருக்கு என்கிறதைப் பொறுத்தது தானே\n..என்று பயமாக உள்ளது.// ஹ்ம் இதுக்கெல்லாம் பயப்பிடலாமா ஒரு மாட்டைப் பிடிச்சு நக்க விட்டால் நிமிஷத்துல காணாமல் போய்ரும். இல்லாட்டா... அறுசுவைல இன்னும் நல்ல மருத்துவம் இருக்கு. தேடிப் பாருங்க. ;)\nஇந்த டாபிக் எனக்கு அலர்ஜி. ;) நீங்க சீனியைச் சர்க்கரை என்பீங்க. சர்க்கரையை வெல்லம் என்பீங்க. ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு மாதிரி இருக்கும்.\nஎங்கள் பக்கம்.. பனங்கற்கண்டு... கற்கண்டு போல ப்ரவ்ண் கலர்ல இருக்கும். சர்க்கரை... கொஞ்சம் களி போல இருக்கும். பனங்குட்டான்... பனை ஓலையில் கூடு போல் செய்து ஊற்றி இறுக விட்டிருப்பார்கள். எல்லாமே யம்ம்ம்\nஇங்கு palm sugar என்று விற்கிறார்கள். அது மினுக்கமாக‌ இராது. பொடியாக‌, நிறத்திலும் கூட‌ மெல்லிய‌ மண் போல‌ இருக்கும். வாசனை தூக்கலாக‌ இருக்கும். இதற்கு என்ன‌ பெயர் பனஞ்சீனி இதுதான் நீங்கள் சொல்லும் பனைவெல்லமோ\nஇமா அம்மா சொல்ற பனங்குட்டான் தான் பனை வெல்லம்\nசரி வாங்கி வைச்சுட்டு கூப்பிடுங்க‌ இந்து. நான் வந்து சொல்றேன்.\nநிறைய‌ வேலையை வைச்சுட்டு இங்க‌ டீ ஆத்துறேன். அடீ படப் போறேன். ;) டாட்டா பைபை\n செய்யுற‌ வேலை எல்லாம் செய்துட்டு... இருக்கிற‌ த்ரெட்ல‌ அரட்டை அடிக்கலாமா கூடாதாவா\nமுன்னால‌ எல்லாம் நான் அரட்டை த்ரெட் பக்கம் கை காட்டி விடுவேன். உடனே எல்லோரும் நல்ல‌ பிள்ளைகளா அமிதியாகிருவீங்க‌. அட்மின் புது த்ரெட் ஆரம்பிச்சதும் மெதுவே எல்லோரும் வர‌ ஆரம்பிச்சு இருக்கிறீங்க‌. சந்தோஷம். :‍)\nமாட்டைப் பிடிச்சு நக்க விட்டால்.. அப்படினா என்�� அம்மா.. கேள்வி படாத தகவலாக இருக்கிறதே அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது..\nஉங்கள் அன்னையை எப்படி நேரில் அழைப்பீர்கள்\nநாங்களும் சர்க்கரையை சீனி என்று தான் அழைப்போம்..\nவெல்லத்தில் இன்னொன்று பாகு வெல்லம் வேறு உள்ளது.. மறந்து போயிற்று..\nஅன்பு தோழிகளின் அரட்டை கூட்டணி\nஸ்னேகிதிகளே,வாருங்கள் இங்கு அரட்டை அடிக்கலாம்.\nமற்றொரு பிசியில் புகுந்து ஃபைல் பரிமாற்றம்\nஹாய் எனக்கு திருநெல்வேலி உங்களுக்குமா\nவாங்க பிரெண்ட்ஸ் வாங்க... சுட சுட அரட்டைக்கு வாங்க\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nபட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nScar endometriosis பற்றிய விளக்கம் தேவை தோழிகளே..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974194", "date_download": "2018-12-17T15:32:40Z", "digest": "sha1:4OEY7KZODVQS3OS7DT5GAFUJ62TD6XER", "length": 16258, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "வடமதுரை கிணற்றில் பிணமாக மிதந்த 3 ஒடிசா தொழிலாளர்கள்| Dinamalar", "raw_content": "\n3 நாட்களுக்கு பின்னரே சென்னையில் மழை: வானிலை மையம்\nமதுரையில் எய்ம்ஸ்: மத்திய அரசு அனுமதி 2\nஒரே பஸ்ஸில் எதிர்க்கட்சி தலைவர்கள் பயணம்\nமும்பை அந்தேரி மருத்துவமனையில் தீ விபத்தில் 5பேர் ...\nநாமக்கல்லில் போலி டாக்டர்கள் இருவர் கைது\nசத்தீஸ்கர் முதல்வராக புபேஷ் பாஹல் பதவியேற்பு\nரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் ... 17\nமுக்கொம்பில் புதியஅணை கட்ட அரசாணை வெளியீடு 3\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குற்றவாளி யார்: ஐகோர்ட் ... 2\nஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல் 5\nவடமதுரை கிணற்றில் பிணமாக மிதந்த 3 ஒடிசா தொழிலாளர்கள்\nவடமதுரை: வடமதுரையில் கோஷ்டி தகராறில் தப்பியோடிய ஒடிசா மாநில தொழிலாளர் மூவர் கிணற்றில் பிணமாக மிதந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரெட்டியபட்டி பிரிவு அருகில் 'ஷெட்'கள் அமைத்து ஒடிசா மாநில தொழிலாளர் தங்கி நுாற்பாலையில் வேலை பார்க்கின்றனர். இவர்களில் சிலர் பெண் தொழிலாளியை கேலி செய்தனர். இதை கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்ததொழிலாளர்கள் கண்டித்தனர். இதனால் மார்ச் 6ம் தேதி இரவு இரு தரப்பினரும் மரக்கட்டைகளால் தாக்கி கொண்டனர்.ஒடிசா தொழிலாளர்கள் தப்பியோடினர். இது தொடர்பாக நேற்று காலை வடமதுரை போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.கிணற்றில் மிதந்த மூவர்இந்நிலையில் நேற்று மாலை ஒடிசா தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதிக்கு பின்னால் பயன்பாடற்ற கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. ஒடிசா தொழிலாளர்கள் மூவர் உடல்கள் மிதந்து கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் பைத்யநாத் தாலே, சாம்தான் முன்டே, போலோ மாலிக் வேடசந்துார் தீயணைப்புத்துறையினர் மூவரின் உடல்களை மீட்டனர். தகராறின் போது தப்பியோடியவர்கள் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப���பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974392", "date_download": "2018-12-17T15:37:38Z", "digest": "sha1:7MXINTBJOXAEVXLHEOQVWOVHO5GJFJCW", "length": 21001, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "திராவிட கட்சிகளைவிட சிதம்பரம் ஊழல் பெரியது| Dinamalar", "raw_content": "\n3 நாட்களுக்கு பின்னரே சென்னையில் மழை: வானிலை மையம்\nமதுரையில் எய்ம்ஸ்: மத்திய அரசு அனுமதி 5\nஒரே பஸ்ஸில் எதிர்க்கட்சி தலைவர்கள் பயணம்\nமும்பை அந்தேரி மருத்துவமனையில் தீ விபத்தில் 5பேர் ...\nநாமக்கல்லில் போலி டாக்டர்கள் இருவர் கைது\nசத்தீஸ்கர் முதல்வராக புபேஷ் பாஹல் பதவியேற்பு\nரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் ... 17\nமுக்கொம்பில் புதியஅணை கட்ட அரசாணை வெளியீடு 3\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குற்றவாளி யார்: ஐகோர்ட் ... 2\nஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல் 5\nதிராவிட கட்சிகளைவிட சிதம்பரம் ஊழல் பெரியது\nதிண்டுக்கல்: ''திராவிட கட்சிகளின் ஊழலை விட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஊழல் பெரியதாக உள்ளது,'' என பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: சிதம்பரம், வங்கி மூலம் விரும்பிய எல்லோருக்கும் செக்கியூரிட்டி இல்லாமல் கடன் கொடுத்துள்ளார். இதனால் ரூ. பல லட்சம் கோடி வராக்கடன்கள் உள்ளன.2014ல் காங்., தோல்வியுற்று முடிவு வருவதற்கு 2 நாட்களுக்குள், தங்கம் இறக்குமதி செய்து, 2 நாளில் நகைகளாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தங்கம் நகையாக மாறுவதற்கு 35 நாட்கள் தேவைப்படும். ஆனால் அவசர, அவசரமாக ஏற்றுமதி, இறக்குமதி நடந்த���ள்ளது.குறிப்பிட்ட 7 கம்பெனிகளுக்கு மட்டும் தங்கம் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளது. இது நிரவ்மோடி, ஜோஷி, கீதாஞ்லி ஜோஷி ஆகியோரின் 7 கம்பெனிகளுக்கு மட்டுமே நடந்துள்ளது. இதற்கு வரி குறைப்பால் ரூ. ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி மோசடி நடந்துள்ளது.சிதம்பரம் மகன் கார்த்தி 14 நாடுகளில் ரூ.14 ஆயிரத்து 500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். சிதம்பரத்தின் ஊழல் திராவிட கட்சிகளின் ஊழலை விட மிக பெரியதாக உள்ளது. திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமியம்மன் சிலை வைத்து வழிபாடு நடத்த வேண்டும்.தமிழகத்தில் 10 ஆயிரம் கோயில்கள் தலத்தில் இல்லை. பல இடிந்து, ஆக்கிரமிப்பில், பூஜை நடக்காமல் உள்ளது. பல கோயில்கள் கட்டடங்களாக, ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ், ஓட்டல்களாக மாறியுள்ளன. என்றார்.\nசிதம்பரமும் கைது செய்யப்படலாம் : காரைக்குடியில் கூறியதாவது: கார்த்தி 'அட்வான்டேஜ் ஸ்டேட்டிஜிக் கன்சல்டிங்' எனும் நிறுவனம் மூலமாக 14 நாடுகளில் செய்துள்ள மூலதனம் 14,500 கோடி. பல நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மூலதனம் பெறுவதற்கான செயல்களில் ஈடுபட்ட ஆவணங்கள் கிடைத்துள்ளதாக சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. சிதம்பரத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த முறைகேடு நடந்திருக்காது. தேவைப்பட்டால் சிதம்பரம் கைது செய்யப்படத்தான் வேண்டும், என்றார்.\nகோயில்களில் ரூ.6 லட்சம் கோடி கொள்ளை : ஒட்டன்சத்திரத்தில் அவர் கூறியதாவது: தமிழ் என்ற பெயரே இருக்கக்கூடாது, என்பதற்காக தமிழக மக்கள் மீது திணிக்கப்பட்ட சொல்தான் திராவிடம். இதனை மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கு மட்டும் ஏன் பேசுகிறார்கள். 'தமிழ் என்ற சனியனே இருக்கக் கூடாது,' என ஈ.வெ.ரா., பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளன.தமிழக அரசு, கோயில்களுக்கு கும்பாபிேஷகம் செய்வதில்லை. ஐம்பது ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் விவசாயிகளின் காய்கறிகளுக்கு போதுமான விலை கிடைப்பதில்லை. ஒட்டன்சத்திரத்தில் குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமாநில அரசியலில் ஊழல் நடந்து கொண்டுதான் உள்ளது. அது உள்ளங்கனி நெல்லிக்கனி போல் எல்லோருக்கும் தெரியும். மத்திய அரசு பொறுப்பில்தான் சி பி ஐ, என்போர்ஸ்மென்ட��� directorate உள்ளது. மத்திய அரசு ஊழலை கட்டுப்படுத்தவேண்டும். மத்திய அமைச்சர்களே கொள்ளை அடித்தால் வேலியே பயிரை மேய்கிறதாகிறது.\nஉண்மை செய்திகளை முந்தி தருவதில் இவர் ராஜா தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2011/09/blog-post_24.html", "date_download": "2018-12-17T15:43:44Z", "digest": "sha1:CDFKD2AUUMDECNUJSLW3C3KI2VVCJI5F", "length": 8877, "nlines": 55, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "உங்கள் கணினியை ஆப்பிள் கணினி போல மாற்ற", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / உங்கள் கணினியை ஆப்பிள் கணினி போல மாற்ற\nஉங்கள் கணினியை ஆப்பிள் கணினி போல மாற்ற\nநம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்க்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் நாம் எப்படி ஒரு விண்டோஸ் கணினியை ஆப்பிள் ஆக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம்.\nநாம் விண்டோவ்சின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக அப்பிளை போல மாற்றலாம் இதற்க்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும் பின்னர் கணினியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான்.\nஇந்த மென்பொருள் நம் கணினியை அப்படியே ஆப்பிள் கணினி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.\nஇதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.பின்னர் உங்கள் கணினியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.\nதரவிறக்க சுட்டி 32 Bit\nஇது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை அன்இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். உங்கள் கணினி முதலில் இருந்தது போல மாறிவிடும்.\nஉங்கள் கணினியை ஆப்பிள் கணினி போல மாற்ற\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nRedirect Virus இணை சுலபமாக நீக்குவது எப்படி \nநாம் web browser ஐ (google chrome , firefox , internet explorer ) திறக்கும்போது தன்னிச்சையாக வேறொரு இணையத்தளத்திற்கு செய்வதை நீங்கள் அவத...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/10/05/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2018-12-17T14:19:30Z", "digest": "sha1:SOHMDA6TB5IYT6NEPBVZUB6QNXAFAAFT", "length": 3841, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "சற்று முன்பு கிடைத்த தகவல்ப்ப���ி!!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nசற்று முன்பு கிடைத்த தகவல்ப்படி\nமண்டைதீவில் 3 மாணவர்கள் 5 ம் தர புலமைப்பரிசில் சித்தியடைந்துள்ளனர், மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர்களே இவ்வாறு சித்தியடைந்துள்ளார்கள் என்று மண்டைதீவில் இருந்து தகவல் தெரிவிக்கின்றன.\n« பிந்திய மரண அறிவித்தல் திரு அப்பாத்துரை விமலநாதன் அவர்கள் மரண அறிவித்தல் செல்வன் முத்துராசா உஷாந்தன் அவர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/chinas-new-law-will-help-car-makers-to-produce-more-electric-and-alternative-fuel-vehicles-016288.html", "date_download": "2018-12-17T15:27:12Z", "digest": "sha1:XO7WIKMDGX3HK3RJP2J4FG3DNPN6E3HM", "length": 23210, "nlines": 351, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெட்ரோல் விலையை குறைக்க சீனா செய்த அதிரடி... மோடி அரசு இதை நிச்சயம் செய்யாது.. காரணம் இதுதான் - Tamil DriveSpark", "raw_content": "\nகார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபெட்ரோல் விலையை குறைக்க சீனா செய்த அதிரடி... மோடி அரசு இதை நிச்சயம் செய்யாது.. காரணம் இதுதான்\nபெட்ரோல் விலையை குறைப்பதற்காக அதிரடியான நடவடிக்கை ஒன்றை சீனா எடுத்துள்ளது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மட்டுமே செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான மத்திய அரசு இதை செய்யுமா\nகச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஒருங்கிணைந்து ஓபெக் (Organization of the Petroleum Exporting Countries) என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்வதில் ஓபெக் கூட்டமைப்பின் கையே ஓங்கியுள்ளது.\nகச்சா எண்ணெய்தான் பெட்ரோல், டீசலின் மூலப்பொருள். சில சமயங்களில் வேண்டுமென்றே கச்சா எண்ணெய் உற்பத்தியை ஓபெக் கூட்டமைப்பு நாடுகள் குறைத்து விடுகின்றன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்து விடுகிறது.\nஅதாவது செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு கச்சா எண்ணெய்யின் விலை உயர்த்தப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குதான் இது அதிக பிரச்னையை ஏற்படுத்துகிறது.\nஏனெனில் உலகிலேயே கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மிக அதிக தொகையை செலவிடும் நாடுகளாக இந்தியா மற்றும் சீனா ஆகியவை உள்ளன. இதனால் இவ்விரு நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.\nஇதில், இந்தியா ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் செலவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் இவ்வளவு தொகையை செலவிட்டால் நாட்டின் பொருளாதாரம் என்ன ஆவது\nMOST READ: ஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nஎனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இத்தகைய வாகனங்களை வாங்கும் நபர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.\nஎலெக்ட்ரிக் வாகனங்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து விட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். முதலில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை வெகுவாக குறைந்து, நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும். இரண்டாவதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும்.\nஇதுதவிர சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங���கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை உண்டாக்கி வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் அப்படிப்பட்டவை அல்ல. அவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவை.\nஎனவேதான் இந்தியா, சீனா ஆகியவை போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டுள்ளன. ஆனால் இந்த போட்டியில் இந்தியாவை காட்டிலும் சீனாதான் ஒரு படி மேலே உள்ளது என்ற உண்மையை மறுக்க முடியாது.\nMOST READ: ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கண்டக்டர்\nஎதிர்காலத்தில் சீனா முழுவதும் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் மட்டுமே இயங்க வேண்டும் என அந்நாட்டு அரசு விரும்புகிறது. இதற்காக தற்போது அதிரடியான புதிய சட்டம் ஒன்றை சீனா அமலுக்கு கொண்டு வரவுள்ளது.\nஇந்த புதிய சட்டத்தின்படி, சீனாவில் செயல்பட்டு வரும் கார் உற்பத்தி நிறுவனங்கள், குறிப்பிட்ட அளவு எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை தயாரித்தே ஆக வேண்டும். 2019ம் ஆண்டு ஜனவரி முதல் இந்த புதிய சட்டம் அமலுக்கு வருகிறது.\nஇதன்படி நிர்ணயிக்கப்பட்ட அளவு எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை தயாரிக்காத கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அல்லது தொழிற்சாலையை அரசாங்கம் இழுத்து மூடி விடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nவரும் 2025ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 70 லட்சம் எலெக்ட்ரிக் அல்லது ஹைபிரிட் கார்கள் விற்பனையாக வேண்டும் என சீனா இலக்கு வைத்துள்ளது. அந்த இலக்கை எட்ட வேண்டும் என்பதற்காகதான் அங்கு இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nசீனாவில் 30,000க்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்யும் அல்லது இறக்குமதி செய்யும் அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும். அப்படியானால் கிட்டத்தட்ட அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களும் இந்த சட்டத்தின் கீழ் வந்து விடும் என புரிந்து கொள்ளலாம்.\nMOST READ: ரூ.5,000 கூட இல்லை என்று சொன்ன சிம்புவா இந்த காரை வாங்குகிறார் அப்போ அடுத்த ஐடி ரெய்டு ரெடி...\nஆனால் இந்தியாவில் இப்படி கடுமையான சட்ட திட்டங்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை. எனவேதான் எலெக்ட்ரிக், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகன போட்டியில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி விட்டு சீனா வெகு வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது.\nவாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜாவா மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n380 டன் சாமி சிலை வைக்கப்பட்ட டிரெயிலரை இழுத்து செல்லும் வால்வோ புல்லர் வாகனத்தின் சிறப்பம்சங்கள்\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\nடாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bigg-boss-2-tamil-fame-vaishnavi-is-love-with-pilot-056193.html", "date_download": "2018-12-17T14:14:10Z", "digest": "sha1:WOH5HJSN4UKQAYOGH6H6AG72AQ3KP2AG", "length": 12149, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விமானியை காதலிக்கும் பிக் பாஸ் வைஷ்ணவி: அவரை எப்படி கூப்பிடுவார் தெரியுமா? | Bigg Boss 2 Tamil fame Vaishnavi is in love with a pilot - Tamil Filmibeat", "raw_content": "\n» விமானியை காதலிக்கும் பிக் பாஸ் வைஷ்ணவி: அவரை எப்படி கூப்பிடுவார் தெரியுமா\nவிமானியை காதலிக்கும் பிக் பாஸ் வைஷ்ணவி: அவரை எப்படி கூப்பிடுவார் தெரியுமா\nவிமானியை காதலிக்கும் பிக் பாஸ் வைஷ்ணவி வைரல் புகைப்படம்\nசென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி புகழ் வைஷ்ணவி பிரசாத் விமானி அஞ்சன் என்பவரை காதலித்து வருகிறார்.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஆர்.ஜே. வைஷ்ணவி. அவர் சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டது.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி தனி அறையில் தங்க வைக்கப்பட்டவர் அவர்.\nவைஷ்ணவி விமானியாக இருக்கும் அஞ்சன் என்பவரை காதலித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் வேலை செய்யும் அஞ்சனும், வைஷ்ணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்களாம். இந்நிலையில் அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nவைஷ்ணவி துணிச்சலான பெண். மனதில் பட்டதை மறைக்காமல் பேசுகிறவர். அவர் பிற பிரபலங்களை போன்று காதலை மறைத்து வைக்கவில்லை. அஞ்சனை காதலிப்பதை ���வரே சமூக வலைதளங்களில் பல முறை தெரிவித்துள்ளார். எப்படித் தான் அஞ்சன் என்னையும் பொறுத்துக் கொள்கிறாரோ என்று தன்னை தானே கலாய்த்துள்ளார் வைஷ்ணவி\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு பிறகு அவர் மிகவும் பிரபலமானதால் அவரின் காதல் போஸ்ட்டுகளை நெட்டிசன்கள் தேடிக் கண்டுபிடித்து பார்க்கிறார்கள். அஞ்சனை திருமணம் செய்து கொண்டு மனம் போல் வாழ ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். அவர் காதலரை நல்ல நண்பர் என்று சொல்லாதது ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது.\nகார்களை டெஸ்ட் செய்தேன். தற்போது ஆஸ்திரேலியாவில் செஸ்னாக்களை இயக்குகிறேன். ஆனால் என் காதலியோ என்னை டிரைவர் என்கிறார் என்று வைஷ்ணவி பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அஞ்சன்.\nஎடுக்கிறேன், விஜய்யை வைத்து 'துப்பாக்கி 2' எடுக்கிறேன்: முருகதாஸ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅம்பானி வீட்டு கல்யாணம்.. விருந்தினர்களை அழகில் மட்டுமல்ல, செயலிலும் அசர வைத்த ஐஸ்\n'40 வருஷமா நான் சொன்ன பொய்'... மரண கலாய் கலாய்த்த சத்யராஜ்\n“லவ்லி நயன்தாராவும்... ஒரு லட்டுக்குட்டி பாப்பாவும்”... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/not-happy-with-gaumutra-now-you-can-also-buy-cow-dung-face-packs-on-amazon-019336.html", "date_download": "2018-12-17T14:05:02Z", "digest": "sha1:MUNBGHEDFEYN67J4WQI352CP537ACSWZ", "length": 11526, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "சோப்பு - ஷாம்பு ஆகும் பசுவின் சாணம் & கோமியம்.! அமேசான் ஆர்கானிக் ஆன்லைன் | Not Happy With Gaumutra? Now You Can Also Buy Cow Dung Face Packs On Amazon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசோப்பு - ஷாம்பு ஆகும் பசுவின் சாணம் & கோமியம்.\nசோப்பு - ஷாம்பு ஆகும் பசுவின் சாணம் & கோமியம்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nநம் சான்றோர்கள் நமக்கு விட்டு சென்ற மருத்துவ குறிப்புகளில், இயற்கை கிருமி நாசினி சென்று மாட்டின் கோமியம் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் தயாரிப்புகளுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பசுவின் சாணம் மற்றும் கோமியத்திலிருந்து இயற்கை முறையில் செய்யப்படும் சோப்பு மற்றும் ஷாம்புகள் விரைவில் அமேசான் தலத்தில் விற்பனை செய்யப்படவிருக்கிறது.\nஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற நிறுவன மையம் ஒன்று பசுவின் மூலிகை பொருட்களை அழகு சாதன பொருளாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது, அதனை அமேசானில் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.\nமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் பல வகை தயாரிப்புகளை பல நிறுவங்கள் அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகின்றது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களைத் தேர்வு செய்து உபயோகித்து வருகின்றனர்.\nதற்போதைய சூழ்நிலையில் மக்கள் தங்களுக்கு தேவை படும் அனைத்து உபயோக பொருட்களையும் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கிக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் மதுரா நகரின் பரா பகுதியில் நடத்தப்பட்டு வரும் தீன்தயாள் தம் என்ற நிறுவன மையம் பசுஞ்சாணம், கோமியம் மற்றும் பசுவின் மூலபொருட்டாக்களால் தயாரிக்கப்படும் சோப்பு, ஷாம்பு, முகப்பூச்சு மற்றும் மருத்துவ பொருட்களை ஆன்லைன் இல் விற்பனை செய்ய போகிறது.\nஇந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் விரைவில் அமேசான் தளத்தில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என்று தீன்தயாள் தம் நிறுவனம் அறிவித்திருக்கிறது.\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு கோர்ட் தடை: மத்திய அரசுக்கு ஏமாற்றம்.\nகியூட்டா கண்ணடித்து முதல் இடத்தை பிடித்த பிரியா பிரகாஷ் வாரியா்: அடுத்த இடம் யாருக்கு தெரியுமா\nடெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலமாக வெற்றிகரமாக அனுப்பப்பட்ட படைவீரர்கள் குழு\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-afil-3-august-2018/", "date_download": "2018-12-17T14:12:59Z", "digest": "sha1:XCJM6K2BCY5KI6LY7YW7XGT7G7P4A5F7", "length": 5888, "nlines": 125, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs Tamil 3 August 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nமாநிலத்தில் உள்ள வேலையில்லாத இளைஞர்களுக்காக ‘முக்யமந்திரி -யுவ நெஸ்டம்’ என்ற திட்டத்தை எந்த மாநில அரசு துவங்கியது\nதீவின் புனித அபிவிருத்திக்கான முதலீட்டாளர்கள் மாநாட்டை யார் தொடங்கி வைத்தார்\nகரூர் வைஸ்யா வங்கியுடன் ஒப்பந்தம் செய்து வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கிய நிறுவனம் எது\nA.சி.சி.எல். தயாரிப்புகள் இந்தியா லிமிடெட்\nC. எக்செல் பயிர் பாதுகாப்பு லிமிடெட்\nஷில்லாங்கில் NEIAH இன் 2 வது கட்டத்திற்கு அடிக்கல் அமைத்தவர் யார்\nA. ஸ்ரீ ஷிரிபத் எஸ்ஸோ நாய்க்\nB. ஸ்ரீ சந்தோஷ் கங்கர்\nரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சேவைகளுக்காகஎந்த வங்கியுடன் இணைந்து உள்ளது\nசமீபத்தில் இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான யோகா கட்டாயமாக்கப்பட்டது.\nஎந்த நிறுவனம் $ 1 டிரில்லியன் சந்தை மதிப்பை அடைந்த முதல் அமெரிக்க நிறுவனமாக மாறியது\n6 வது ஹங்கேரிய ஃபார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ்,சமீபத்தில் வெற்றி பெற்றவர் யார்\n2018 ஆம் ஆண்டு மாஸ்டர்சீஃப் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய வம்சாவளி__________.\nஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) இன் இயக்குனர் (நிதி) யார்\nC. விஷ்ணு மடவ் காடேஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08004359/Three-days-after-the-arrest-of-the-CPI-The-completion.vpf", "date_download": "2018-12-17T15:17:50Z", "digest": "sha1:AOUFDRAEL6XSQZDXILJUHJWXM44TMDMS", "length": 19173, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Three days after the arrest of the CPI The completion of the test was seized 3 kg gold || திருச்சி விமானநிலையத்தில் 3 நாட்களாக நடந்து வந்த சி.பி.ஐ. சோதனை நிறைவு 3 கிலோ தங்கம் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருச்சி விமானநிலையத்தில் 3 நாட்களாக நடந்து வந்த சி.பி.ஐ. சோதனை நிறைவு 3 கிலோ தங்கம் பறிமுதல் + \"||\" + Three days after the arrest of the CPI The completion of the test was seized 3 kg gold\nதிருச்சி விமானநிலையத்தில் 3 நாட்களாக நடந்து வந்த சி.பி.ஐ. சோதனை நிறைவு 3 கிலோ தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமானநிலையத்தில் 3 நாட்களாக நடந்து வந்த சி.பி.ஐ. சோதனை நிறைவுபெற்றது. கைதான பயணிகளிடம் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.\nதிருச்சி விமானநிலையத்திற்கு கடந்த 5-ந்தேதி மாலை மதுரையில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென வந்தனர். சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 70 பயணிகளை பிடித்து, அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டு விசாரணை நடத்தினர்.\nஇதில் சுங்க வரி கட்டாமல் பல பொருட்களை வெளியில் கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது. மேலும் இதற்கு உடந்தையாக இருப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதும் தெரிந்தது. இதையடுத்து குறிப்பிட்ட சில பயணிகளை மட்டும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் 13 பேர் குருவிகளாக (பொருட்களை கடத்தி வருபவர்கள்) செயல்பட்டு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசுலு, கண்காணிப்பாளர்கள் கழுகசலமூர்த்தி, ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் அனீஸ்பாத்திமா, பிரசாந்த், கவுதம், அலுவலக ஊழியர் பிரடி எட்வர்ட், பயணிகள் புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஷ், திருச்சியை சேர்ந்த தமயந்தி, அவரது கணவர் தீவகுமார், மனோகரன் முத்துக்குமார், அப்துல்ரமீஸ், கனகா, சாந்தி, ராமலட்சுமி, லட்சுமி, வள்ளி, புஷ்பா, இலங்கையை சேர்ந்த மகேஷ்வரன், சுரேஷ் ஆகிய 19 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் சுங்கத்துறை அலுவலகத்தில��� இருந்த கணக்கில் வராத ரூ.9 லட்சத்து 4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.\nஇந்தநிலையில் நேற்று 3-வது நாளாக விசாரணை நீடித்தது. கைதானவர்களை தவிர மற்ற பயணிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு பின் விடுவித்தனர். குருவிகளாக வந்த பயணிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.\nஅப்போது தங்ககட்டி ஒன்றை விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் வருகை பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் இருக்கும் மேஜையில் மறைத்து வைத்திருப்பதாக தமயந்தி கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சி.பி.ஐ. அதிகாரிகள் விரைந்து சென்று அந்த இடத்தை சோதனையிட்டனர்.\nஅங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியுடன் நிற்பதற்கு வசதியாக அமைக்கப்பட்ட 2 மேஜைகளை கவிழ்த்து சல்லடை போட்டு தேடினர். இதில் ஒரு தாளில் மறைத்து வைக்கப்பட்ட சிறிய தங்ககட்டி ஒன்றை கைப்பற்றினர். அதன் எடை 800 கிராம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் விசாரணையில் தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டதையும், அணிகலன்களாக தங்க நகைகள் கடத்தி வரப்பட்டதையும் கைதான பயணிகள் சிலர் தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்ந்து கைதானவர்கள் அணிந்திருந்த நகைகள், மோதிரம் மற்றும் மறைத்து வைத்திருந்த சிறிய தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். மொத்தம் 3 கிலோ தங்கம் வரை கைப்பற்றப்பட்டதாக விமானநிலைய வட்டாரத்தில் தெரிவித்தனர். மேலும் சிங்கப்பூர் டாலர், இந்திய மதிப்பில் ரூ.9 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மாலை 4.30 மணி அளவில் சி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனை நிறைவடைந்தது. இதையடுத்து கைதான 19 பேரையும் ஒரு தனி பஸ்சில் ஏற்றி மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்த அதிகாரிகள் அழைத்து சென்றனர்.\nமேலும் பறிமுதல் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன்கள், கணினிகள், மடிக்கணினிகள், மதுபான வகைகள், சிகரெட் பாக்கெட்டுகள், வத்தல், மிளகு உள்ளிட்ட பொருட்களையும் மூட்டை, மூட்டையாக கட்டி அதே பஸ்சில் ஏற்றி கொண்டு சென்றனர். கைதான உதவி ஆணையர் உள்பட சுங்கத்துறையை சேர்ந்த 6 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக விமானநிலைய வட்டாரத்தில் தெரிவித்தனர். கைதான 19 பேரின் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதிலும் முக்கிய ஆவணங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்அடிப்படையில் மேலும் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை 11 பேர் கைது\nஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்ததாக புகார். ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை. 11 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2. கீழ்வேளூரில் மணல் கடத்திய 2 பேர் கைது டிராக்டர் பறிமுதல்\nகீழ்வேளூரில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.\n3. வாகன சோதனையின்போது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது\nவாகன சோதனையின்போது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.\n4. மார்த்தாண்டம் அருகே சொகுசு கார்களில் கடத்திய 650 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் டிரைவர் கைது\nமார்த்தாண்டம் அருகே சொகுசு கார்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 650 லிட்டர் மண்எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.\n5. ஈரோடு கலெக்டர் வீட்டுக்கு இறந்த சிறுமியின் உடலை கொண்டு செல்ல முயன்றவர் கைது\nஇறந்த சிறுமியின் உடலை ஈரோடு கலெக்டர் வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் சோதனையை மீறி மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. விருதுநகர் அருகே பூட்டிய வீட்டில் 2 பேர் பிணமாக கிடந்த சம்பவம்: காதலை கைவிடாத மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை\n2. அடுத்த மாதம் திருமணம்: மகள், மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை\n3. நடிகர் துல்கர் சல்மான் குறித்த டுவிட்டர் பதிவால் சர்ச்சை : மும்பை போலீசார் மன்னிப்பு கோர ரசிகர்கள் வலியுறுத்தல்\n4. திருச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் இறுக்கி அணைத்து முத்தமிடும் காட்சி\n5. கடற்படையில் 400 பேர் சேர்ப்பு - 10-ம் வகுப்பு படிப்பு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/None-of-the-actors-caught-in-the-midday-affair-can-not-escape---Sri-reddy-6457", "date_download": "2018-12-17T16:11:07Z", "digest": "sha1:W3VL6V3ZKT46MH4BYIF35R4ORCEKFAYL", "length": 12027, "nlines": 115, "source_domain": "www.newsj.tv", "title": "விஸ்வதர்ஷினிக்கு எதிராக விஷால் வழக்கு தொடர்ந்தால் நானும் வழக்கு தொடர்வேன் - ஸ்ரீ ரெட்டி", "raw_content": "\nகரையை கடந்த பெய்ட்டி புயல் - பலத்த சேதம்…\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேர் சிறையில் அடைப்பு…\nரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்…\nமுதல் கையெழுத்தாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்…\nரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்…\nபிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்திருப்பதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு…\nமுதல் கையெழுத்தாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்…\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும்,துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் பதவியேற்றனர்…\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை -சென்னை உயர்நீதிமன்றம்…\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை…\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன் - நடிகர் விஷால்…\nசென்னையில் தொடங்கியது 16 வது சர்வதேச திரைப்பட திருவிழா…\nவைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி நாளை அதிகாலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு…\nவேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்…\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nதேசிய நெடுஞ்சாலையில் செல்ல பிரமாண்ட விஷ்ணு சிலைக்கு அனுமதி கிடைக்காததால் செஞ்சி அருகே நிறுத்தம்…\nவைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி நாளை அதிகாலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு…\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nதேசிய நெட���ஞ்சாலையில் செல்ல பிரமாண்ட விஷ்ணு சிலைக்கு அனுமதி கிடைக்காததால் செஞ்சி அருகே நிறுத்தம்…\nதமிழகத்தில் உள்ள பேரூராட்சி வார்டுகளின் மறுவரையறை மற்றும் எல்லை குறித்த விவரங்கள் அரசிதழில் வெளியீடு…\nசென்னையில் பார்க்கவேண்டிய 10 முக்கிய இடங்கள் - டாப் 10 சென்னை…\n12ஆம் தேதி வாக்கெடுப்பு : இலங்கை அரசியல் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு…\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கனா படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியீடு…\nஎந்திரன் 2.0 படத்தின் ஒரு முழு வீடியோ பாடல் வெளியீடு…\nவிஸ்வதர்ஷினிக்கு எதிராக விஷால் வழக்கு தொடர்ந்தால் நானும் வழக்கு தொடர்வேன் - ஸ்ரீ ரெட்டி\nமீ டூ விவகாரத்தில் சிக்கிய நடிகர்கள் யாராக இருந்தாலும், பணபலத்தாலும் அதிகார பலத்தாலும், அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.\nவேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற ஸ்ரீ ரெட்டி, நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் சங்க பொதுச் செயலாளரும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மீது விஸ்வதர்ஷினி என்ற பெண் சமூகவலை தளங்களில் குற்றச்சாட்டு வைத்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.\nவிஸ்வதர்ஷினிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், விஷாலுக்கு எதிராக தாம் வழக்கு தொடர உள்ளதாக ஸ்ரீ ரெட்டி கூறினார். மீ டூ விவகாரத்தில் சிக்கிய நடிகர்கள் யாராயிருந்தாலும் தங்களிடம் உள்ள பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n« கன்னியாகுமரியில் குடும்பத்துடன் மாட்டுவண்டியில் வந்து கிராமியம் போற்றிய ஆட்சியர் சபரிமலையில் நீடிக்கும் அசாதாரண சூழலால் 144 தடை உத்தரவு நீட்டிப்பு »\nபாலியல் சர்ச்சையில் பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் ராதா ரவி\nசின்மயி கூறியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து வைரமுத்து பதில் அளிக்கும் வரை பொறுமை காட்ட வேண்டும் - நடிகை கஸ்தூரி\nபாலியல் புகார் விவகாரத்தில் எம்.ஜே.அக்பருக்கு கண்டனம் - பெண் பத்திரிகையாளர் பல்லவி குற்றச்சாட்டால் அக்பருக்கு சிக்கல்\nவைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி நாளை அதிகாலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு…\nDec 17, 2018 தமிழ்நாடு\nவேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்…\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nதேசிய நெடுஞ்சாலையில் செல்ல பிரமாண்ட விஷ்ணு சிலைக்கு அனுமதி கிடைக்காததால் செஞ்சி அருகே நிறுத்தம்…\nதமிழகத்தில் உள்ள பேரூராட்சி வார்டுகளின் மறுவரையறை மற்றும் எல்லை குறித்த விவரங்கள் அரசிதழில் வெளியீடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-21-47/6457--31-.html", "date_download": "2018-12-17T14:38:26Z", "digest": "sha1:K65NTTNOXMC3XMOIKWMDHI5SFN5X3TP6", "length": 22674, "nlines": 93, "source_domain": "kinniya.net", "title": "கிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018 00:38\n31 வருடங்கள கடந்து (13.11.2018) இன்று அரசியலிலும் இலக்கியத்திலும் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் பேசப்படும் மாமனிதராக வாழ்கின்றார்\nகிழக்கிலங்கை மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தது மட்டுமல்ல தேசிய மட்டத்தில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த விடிவுக்கும் காலூன்றிய மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்ற நாட்டுப்பற்றுமிக்க தேசியத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த அவர் எம்மைவிட்டுப் பிரிந்து 31 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நாம் அப்துல் மஜீத் என்ற உத்தமமான ஒரு மனிதரை நினைவு கூறுகின்றோம்.\nஇந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லெண்ணத்தையும் ஐக்கியத்தையும் வளர்ப்பதிலும் கட்டிக்காப்பதிலும் காத்திரமான பணி செய்தவர்தான் மர்ஹூம் மஜீத். இந்த தலைவனின் அரசியல் வாழ்வில் இன்;றைய தலைமுறையினருக்குக் கற்றுக் கொள்ளக்கூடிய மகத்தான பாடமும் முன்மாதிரியும் அனேகம்.\n1932ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15இல் கிண்ணியாவில் ஒரு கண்ணியமான குடும்பத்தில் முஹம்மது சுல்தான் அப்துல் லெத்திப் என்ற கிராம உத்தியோகத்தருக்கு மகனாகப் பிறந்தார் தனது ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணியா அரசினர் ஆண்கள் வித்தியாலத்திலும் இடை நிலை கல்வியை திருமலை இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியிலும் பெற்றார் தனது மேற்படிப்புக்காக இந்தியா சென்ற அவர் திருச்சி ஜமால் கல்லூரி ��ுனா வாதியா கல்லூரி மற்றும் சென்னை மாநில கல்லூரிகளிலும் கற்று தனது பட்டப்படிப்பையும் நிறைவு செய்தார்.இதனால் திருமலையின் முதலாவது முஸ்லிம் பட்டதாரியாகன அடையாளப்படுத்தப்பட்டார்.\nதனது இளமைக் காலத்தை மக்கள் சேவை சமூகமாற்றம் போன்ற காரியங்களிலே செலவு செய்தார் சமூக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்கள் இந்தியாவில் படிப்பை முடித்த பின்னர் 1959ஆம் ஆண்டு கிண்ணியா சிரேஷ;ட பாடசாலையின் அதிபராக கடமையேற்றார் அதன் பின்னர் மாணவ கல்வி மேம்பாட்டிற்காக உழைத்தார். மாணவர்களிடம் ஒழுக்க விழுமியங்கள் பேணப்பட வேண்டுமென்பதில் கண்டிப்பாக இருந்தவர். பாடசாலையில் மாணவர்கள் வெறுமனே புத்தக படிப்பில் மூழ்கிருக்கக் கூடாது என்ற சிந்தனையில் விளையாட்டுத் துறையிலும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென பெரிதும் உழைத்தார்.\nகிண்ணியாவில் அவர் அதிபராக இருந்த காலம் அந்தக் கால மாணவர்களின் பொற்காலம் எனக் கூறினால் மிகையொன்றுமில்லை மாணவர்களுக்கு தனியான சீருடை வேண்டுமென வலியுருத்தி அதை செயலிலும் காட்டினார் திருமலை மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளுக்கு முன் மாதிரியாக கிண்ணியா சிரேஷ;ட பாடசாலையாக மிளிர்வதற்கு அவர் வழிகோலினார் கல்வியே முஸ்லிம் சமூகத்தின் சொத்துயென தனது பேச்சிலும் செயலிலும் வெளிக் காட்டியவர் அவரது பரந்த சிந்தனைகளும் எண்ணங்களும் ஒரு பாடசாலைக்குள் மாத்திரம் மட்டுப்பட்டு இருப்பதை விரும்பாத காரணத்தினால் அதிபர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து சமூகப் பரப்பில் தனது செயற்பாடுகளை விஸ்தரித்தார். சமூக மாற்றத்தில் இளைஞர்களின் வகிபாகத்தை உணர்ந்து கொண்ட அவர் இளைஞர் சக்தியை அதற்காக பயன்படுத்த முனைந்தார் கிண்ணியாவில் எந்த விதமான நோக்கங்களுமின்றி கிடந்த இளைஞர்களை ஒரு முகப்படுத்தினார் அவர்களை ஒரு அமைப்பின் கீழ் நெறிப்படுத்த முயற்சித்தார் இதற்கமைவாக கிண்ணியா முற்போக்கு வாலிபர் என்ற அமைப்பை 1961ஆம் ஆண்டு உருவாக்கி செயற்பட்டார்.\nசிறந்த பேச்சாற்றலும் சமூக வேட்கையும் கொண்ட மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் கிண்ணியா முற்போக்கு வாலிபர் மண்றம் மூலம் பல வகைப்பட்ட சமூகப் பணிகளை முன்னெடுத்து வந்தார் சமூக தளத்தில் கிண்ணியா முற்போக்கு வாலிபர் மன்றம் தனி இடத்தைப் பிடிக்கும் வகையில் மக்கள் மத்தியில் அதனை ஜனரஞ்கப்படித்தினார் சிரமதானப்பணிகள் முக்கிய பணியகங்களை திறந்து வைத்தல் மற்றம் புதிய பாடசாலைகளை அமைத்தல் போன்ற நலன்சார் பணிகளை இவ் மன்றத்தின் மூலம் மேற் கொண்டர். இதனால் இவ்வமைப்பின் தேவைப்பாட்டடை கிண்ணியா முதல் மட்டக்களப்பு வரையான பிரதேசங்களும் வேண்டி நின்றன இதன்படி முற்போக்கு வாலிபர் மண்றம் திருமலை மாவட்டம் மட்டுமல்லாது மட்டக்களப்பு வரைக்கும் இவ்வமைப்பு செயற்பட தொடங்கியது அவரது எதிர்கால அரசியல் செயற்பாட்டிற்து இவ்வமைப்பு முறை பெரிதும் உதவியது என்றால் அது மிகையாகாது.\n1960ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மூதூர் தொகுதியில் போடடியிட்டு வெற்றி பெற்ற அவர் 1977ஆம் அண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் பொது மராமத்து பதிலமைச்சராகவும், தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சராகவும் தொடர்ச்சியாக 17 வருட நேரடி அரசியலில் ஈடுபட்டு அவருக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டமைக்கு அவரது சின்தனைகளும் செயற்பாடுகளுமே பிரதான காரணமாகும் தனது அரசியல் வாழ்வில் முஸ்லிம் சமுகத்தின் ஒட்டு மொத்த நலனிலும் அக்கரை காட்டனார் துணிச்சல் மிக்க பேச்சினாலும் செயலினாலும் பல்வேறு காரியங்களை வென்றெடுத்து சமுக முன்னேற்றத்திற்கு அளப்பரிய பணிகளை செய்தார்.\nசிறந்த நாவன்மை மிக்க பேச்சுமூலம் சிம்மக் குலோன் என பாராட்டுப் பெற்றவர் அவர் முஸ்லிம் சமுகத்திற்காக மட்டும் பாடுபடவில்லை ஏனைய இனங்களுடனும் நல்லுறவை பேனியவர் மூன்று இனங்களும் சமனாக வாழும் திருமலை மாவட்டத்தில் ஏனைய இனங்களை பகைத்துக் கொள்ளாமல் நட்புறவுடன் பணியாற்றியவர் தழிழ் சகோதர்களுடன் பின்னிப் பிணைந்த உறவைக் கொண்டியிருந்ததினால் அவர்களின் அபிமானத்தையும் பொற்றவர் யாருடனும் முரன்பட்டு அவர் அரசியல் நடத்தியதில்லை தான் சாந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் சிறுபான்மை மக்களுக்கு பிழையான முடிவுகலை எடுத்த போதெல்லாம் உடனுக்குடன் சுட்டிக்காட்டியவர் காலஞ் சென்ற ஸ்ரீமாவே பண்டாரநாயக்க, பீலிஸ் டயஸ் பண்டாரநாயக்க, கலாநிதி பதூர்தீன் மஹ்மூத் அகியோருடன் நல்லுறவைப் பேணி சமுகத்தின் பிரச்சினைகளை வென்றெடுத்தவர்.\nதிருமலை மாவட்டத்தில் நீர் பற்றாக் குறையால் விவசாயிக��் படும் துன்பங்களைக் கண்டு மாணவப் பராயத்திலேயே கொதித்தெழுந்தவர் கந்தளாய் குளத்தின் நீரை திசை திருப்பி மாவட்ட விவசாயிகளுக்கு நன்மை பயக்க உழைத்த பிதா மகன். மாவட்டத்தில் கிண்ணியாவில் இஸ்லாமிய கலை விழாவை நடாத்தி இஸ்லாமிய நுன்கலை திறமைகளை வெளிக் கொணர்வதற்கு அவர் செயலாற்றினார் இஸ்லாமிய நுன்கலை இலக்கியம் தொடர்பான கண்காட்சியொன்றை நடாத்தி கலை, கலாச்சார விழுமியங்களை பன்முகப் படுத்தினார் தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சராக அவர் பணியாற்றிய காலத்தில் முஸ்லிம் சேவையின் ஒலிபரப்பு நேரத்தை அதிகரிக்கச் செய்தார் முஸ்லிம் சேவையை ஓர் உயிரோட்டம் உள்ள சேவையாக நேர்களின் மனதிற்கு மகிழ்வூட்டக் கூடிய சேவையாக மாற்றியமைத்த பெருமை அன்னாரையே சாறும் இன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அவடிக் கூடத்தில் அன்னாரது சமூகப்பற்றுள்ள உரைகள் அடங்கிய ஒலி நாடாக்கள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒலிபரப்புத் துறையின் புதிய பரிமானத்தை உருவாக்க விளைந்தார். அரபுலக நாடுகளுடனும் அதன் தலைவர்களுடனும் மிக நெருங்கிய உறவை கொண்டிருந்த மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் அதன் மூலம் இலங்கை முஸ்லிம்கள் பயனடையும் திட்டங்களை உருவாக்கி அதில் வெற்றி கொண்டவர்.\nநவம்பர் மாதம் இன்று செவ்வாய்க்கிழமை 13ஆம் திகதியுடன் அவர் மறைந்து முப்பத்தொரு (31) வருடங்களாகின்றன. ஆனால் அவர் திருகோணமலை மாவட்ட மக்களின் மனங்களிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர் எழுதிய நூல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் கிழக்கின் தலைநகரம் திருகோணமலை. திருகோணமலையின் தலைநகரம் கிண்ணியா இங்கிருந்துதான் கிழக்கிற்கு ஒரு காலத்தில் முஸ்லிம் முதலமைச்சர் வருவார் என்பதாக கூறியிருந்தார் அவரது கனவு நிறைவேறி அவரது புதல்வர் நஜிப் ஏ. மஜீத் கிழக்கின் முதலமைச்சராக பதவி வகித்தார் நீண்டகாலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் இவரது குடும்பத்தினர் இன்றும் சுதந்திரக் கட்சியின் தலைமைகளால் கௌரவிக்கப்படுகின்றனர் கடந்த 13.11.1987 அன்று நிகழ்ந்த அப்துல் மஜீதின் அகால மரணம் இன்னும் இருளிலே தான் இருக்கின்றது. வரலாற்றிற்கு இம் முடிவு தெரியா விட்டாலும் வல்ல இறைவனுக்குத் தெரியும். ஏக அல்லாஹ் அன்னாருக்கு பிர்தௌஸ் என்ற பிரகாசமான சுவர்க்கத்தை வழங்குவானாக\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\nஉரிமை அரசியலும் அபிவிருத்தி அரசியலும் ஒன்றா, வேறு வேறா\nமுஸ்லிம் தனியார் சட்டம்- பாகம்2\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=108:sri&layout=default", "date_download": "2018-12-17T13:58:17Z", "digest": "sha1:F27EQY2KTW3AJVQLMXCZXYYERRKHHUP6", "length": 5694, "nlines": 111, "source_domain": "tamilcircle.net", "title": "சிறி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t தாராளவாதப் பொருளாதாரமும் இலங்கையும் தமிழரங்கம்\t 1916\n3\t ஒருகளம் கண்டுகொண்டால் மறுகணம் பாசிசம் நடுங்கும். தமிழரங்கம்\t 2511\n4\t அடிக்கின்ற சுத்தியல் தமிழரங்கம்\t 2998\n5\t அவலச் சாக்கண்டுகொள்ளாத சரித்திரம் மீள்கொண்டு வருவோம் எழுக இலங்கையனே. தமிழரங்கம்\t 2835\n6\t இறந்தவர்களின் தோத்திரம் தமிழரங்கம்\t 2624\n7\t காணலேங்கோ கண்டியளோ தமிழரங்கம்\t 3016\n8\t இரத்தச் சிகப்பில் தொட்டு எழுந்து வா\n9\t நோர்வே குண்டுவெடிப்பும் கொலைக்களமும் தமிழரங்கம்\t 4980\n10\t ஈன்றபொழுதில் பெரிதுவந்த அன்னை இதயம் வெடிக்காதோ\n11\t அணிகளை வகுப்போம் அடங்கிட மறுப்போம் தமிழரங்கம்\t 3362\n12\t போர்க்குற்ற சாட்சியங்களை நோர்வே மூலம் இலங்கையிலிருந்து கடத்திவந்து, மிரட்டும் மேற்கு ஏகாதிபத்தியங்கள். தமிழரங்கம்\t 4119\n13\t “புலிகளின் தலைமை இறந்து விட்டது ” நோர்வே புலிகளின் NCET தலைவர் கந்தையா தமிழரங்கம்\t 4736\n14\t அட இழந்ததென்ன இது ஒரு தூசு தமிழரங்கம்\t 3439\n15\t அடித்தால் திருப்பி அடிப்பேன்.. தமிழரங்கம்\t 4080\n16\t இன்றும் மறைக்கப்படும் கழகத் தோழி மீதான அவலம் தமிழரங்கம்\t 4510\n17\t சுனாமி வருகிறது மீண்டும். தமிழரங்கம்\t 4108\n18\t நேற்றைய முதுமை இன்றைய இளமை நாளைய வலிமை தமிழரங்கம்\t 3754\n19\t உறங்கு உறங்கு உனக்கென்ன இழவு தமிழரங்கம்\t 3623\n20\t தங்கள் கொலைகா�� தனத்தை மூடிமறைக்க, புளட் நடத்திய திருகுதாளம் தமிழரங்கம்\t 3641\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34221", "date_download": "2018-12-17T15:08:56Z", "digest": "sha1:TPWXS6G7BQIWPSDOJAKC4KJXKXP5NDQA", "length": 5210, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "karpam santhegam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் தங்கைக்கு 15 நாட்களில் மறுபடியும் பீரீடு\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nபட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nScar endometriosis பற்றிய விளக்கம் தேவை தோழிகளே..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22900&cat=3", "date_download": "2018-12-17T15:56:45Z", "digest": "sha1:6QZBBMLDPOPUQAMWEMOYI7LAVL7OBM43", "length": 6299, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பலம் தரும் ஸ்லோகம் : (சந்திராஷ்டம தொல்லைகள் நீங்க...) | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மந்திரங்கள்\nபலம் தரும் ஸ்லோகம் : (சந்திராஷ்டம தொல்லைகள் நீங்க...)\nதோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்\nஸும் ஸ்ரீவத்ஸ மெளக்திக தரம் ப்ரணமாமி\nவெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணங்களைக் கொண்டவரும், ஸ்ரீவத்ஸம் என்ற முத்துமாலையைத் தரித்தவருமான சந்திரனை நமஸ்கரிக்கிறேன்.\n(இத்துதியை அவரவருடைய சந்திராஷ்டம தினங்களில் பாராயணம் செய்து வந்தால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நீங்கும்.)\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபலன் தரும் ஸ்லோகம் : (ஏழ்மை விலக, சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட...)\nபலன் தரும் ஸ்லோகம் : (குடும்ப நிம்மதி பெருக...)\nபலன் தரும் ஸ்லோகம் : (ஜாதகத்தில் குரு, சூரியன் தோஷம் நீங்கஞ்)\nபலன் தரும் ஸ்லோகம் : (சத்ரு பயம், மனக்கவலை விலக...)\nபலன் தரும் ஸ்லோகம் : (ஜுரத்தைப் போக்கும் ஸ்லோகம்...)\nபலன் தரும் ஸ்லோகம் : (சகல சௌபாக்கியங்களும் கிட்ட...)\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nமெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்\nஉத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madrasbhavan.com/2012/03/blog-post_17.html", "date_download": "2018-12-17T15:05:09Z", "digest": "sha1:EIAHZAIINTHWG6BN6AOGVLNS5VSG3C4M", "length": 26023, "nlines": 193, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: வூடு கட்டி அடிச்ச 'பங்களா' தேஷ்!!", "raw_content": "\nவூடு கட்டி அடிச்ச 'பங்களா' தேஷ்\n(வங்கக்)கடலோரம் வாங்கிய காற்று. குளிராக இருந்தது நேற்று\nநேத்து போட்ட பட்ஜெட்ல வெரைட்டி வெரைட்டியா பிரணாப் முகர்ஜி ஆப்பு வச்சதை பத்தி எந்தக்கவலையும் இல்ல நம்ம சச்சின் தாசர்களுக்கு. எப்படா நம்ம தலைவர் நூறாவது நூறை அடிப்பாருன்னு மாசக்கணக்கா டி.வி. முன்னாடி குத்த வச்சிக்கிட்டு உச்சா கூட போகாமா 'அச்சா' கமன்டரியை கேட்டதுக்கு பலன் ஒரு வழியா கெடச்சிருச்சி. ஒரு காலத்துல இந்தியா ஜெயிக்க அசத்தலா ஆடுன சச்சினை பாத்து இளிச்ச மேனிக்கி வாயை பொளந்துட்டு திரிஞ்ச பயதான் நானும். போகப்போக சில விஷயங்கள் புரிய ஆரம்பிச்சது. உதாரணம்: கோக், பெப்சி மாதிரி மல்டிநேஷனல் கம்பனிங்க, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மாதிரி ஸ்போர்ட்ஸ் சேனலுங்க (அதுவும் கிரிக்கெட்டுக்கு தனி சேனலுங்க வேற) எல்லாம் நம்ம நாட்ல \"சும்மாவே இருக்கறது சும்மா இல்லடா\" கூட்டம் ஜாஸ்தியா இருக்குன்னு கரெக்டா குறி வச்சி அடிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு வரைக்கும் அவங்க காட்ல அடை மழைதா���்\nமைக்கேல் பெவன், லாரா மாதிரி ஆளுங்க எத்தனையோ தரம் தனி ஆளா போராடி அவங்க டீமை ஜெயிக்க வச்சிருக்காங்க. ஆனா எப்ப நாட்டை விட்டுட்டு சாதனைக்காக சச்சின் ஆட ஆரம்பிச்சாரோ அப்பவே அவர் மேல இருந்த மரியாதை கொறைய ஆரம்பிச்சது. பரிசா கெடச்ச ரேஸ் காரை இந்தியாவுக்கு கொண்டு வர கோடி ரூவா விலக்கு வேணும், புதுசா வாங்குன வீட்ல நீச்சல் குளம் கட்டிட்டு, அதுக்கு தண்ணீர் வரி போட வேண்டாம்னு அரசை கேட்டுக்கிட்டாரோ அத்தோட அந்தாளு மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் பணால் ஆயிருச்சி. ஜெயிக்காத ஆட்டத்துல என்ன சாதனை செஞ்சாலும் என்ன பெரும அதுவும் பங்களாதேஷ் மாதிரி சோட்டா நாடுங்க கிட்ட.\nஇவரோட பையன் இந்திய டீமுக்கு ஆட வந்த பின்னால கூட நூறாவது நூறை அடிக்க மாட்டாரு போலன்னு நெனச்சோம். நல்லவேள. சுண்டக்கா டீமான பங்களாதேஷ் கிட்ட வித்தையை முழுசா பிரயோகம் பண்ணி அதை சாதிச்சிட்டாரு சாரு. அடிச்சது 114. மொத்தம் 147 பாலுல. முப்பத்தி மூணு பாலை சுவாகா செஞ்சிட்டாரு அண்ணாத்தை. அப்படி செய்யாம இருந்திருந்தா கண்டிப்பா இந்தியா ஜெயிச்சிருக்கும். அது யாருக்கு வேணும் நம்ம ஆளுக்கு சாதனை மட்டும்தானே தேவை. தன்னோட சுயநலத்துக்காக இந்தியாவோட வெற்றியை எத்தனை முறை இவரு காவு தந்துருப்பாருன்னு கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்லாவே தெரியும்.\nஎத்தனைப்பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு\nஆனா பாவம். அண்ணனோட சந்தோஷம் சில மணிநேரம் கூட நீடிக்கல. ஸ்ட்ராங்கான மிடில் ஆர்டர் பேட்டிங்கால பங்களாதேஷ் பட்டைய கெளப்பிருச்சி. \"இப்ப இதுங்கல்லாம் நம்மள யூஸ் பண்ண ஆரம்பிச்சிருச்சா யூஸ்....\" அப்படின்னு வடிவேலு ஒரு குழந்தைய பாத்து சொல்வாரு. அந்த மாதிரி பங்களாதேஷ் பசங்க தோனி டீமை பம்ப் அடிச்சி இருக்காங்க. அடிக்கடி ஷாக் ரிசல்ட் தர்றது ஒண்ணும் இந்த குட்டி ஆசிய அணிக்கு புதுசு இல்ல. இந்த முறையும் அதை செஞ்சி காமிச்சிட்டாங்க. பலநாள் பலவார பலமாச ஆசை நிறைவேறுன சந்தோஷத்துல மானஸ்தன் சச்சின் ரிட்டையர் ஆனா புண்ணியமா போகும்.\nநாளைய சரித்திரம் சச்சினை பாராட்டி 'கிரிக்கெட்டின் கடவுள்', 'இந்தியாவின் இடிதாங்கி'..இப்படி ஏகப்பட்ட புகழாரம் சூட்டலாம். ஆனா கிரிக்கெட்டை உன்னிப்பா பாக்கற மனசாட்சி இருக்கறவங்களுக்கு தெரியும் இவர் ஒரு பக்கா சுயநலவாதின்னு. உனக்காக செஞ்சுரி போட்டா இந்���ியா தோக்கும். நாடு ஜெயிக்க 40 பந்துக்கு 40 ரன் அடிச்சா போதும். உலகம் திரும்பி பாக்கும். இதுதான் நிதர்சனம். இந்தக்கறையை சச்சினால தொடைக்கவே முடியாது. ஆர்ப்பாட்டம் செய்யாத மனுஷன், பலவகை ஷாட்களை அனாசயமாக அடிக்கும் அர்ஜுனன், வாய்த்திமிர் இல்லாதவன்...இந்த மாதிரி பல நல்ல விஷயங்கள் அவர்கிட்ட இருந்தும்...தன்னோட சாதனைக்கு மட்டுமே பல தரம் பந்துகளை வேஸ்ட் செஞ்சி ஆடுன சச்சின், வளரும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு தப்பான முன்னுதாரணம். இதுல எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்ல\nஇதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கும் இல்லை தல. மிக அழகாக மனதில் நினைத்ததை சொல்லிட்டீங்க.\n//114. மொத்தம் 147 பாலுல. முப்பத்தி மூணு பாலை சுவாகா செஞ்சிட்டாரு அண்ணாத்தை. அப்படி செய்யாம இருந்திருந்தா கண்டிப்பா இந்தியா ஜெயிச்சிருக்கும்//அன்பரே உங்கள் கருத்தில் எனக்கு உடன் பாடு இல்லை .கோலி 82 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து தெரிய வில்லையா\n இதையே தான் நான் சொன்னேன் மேட்ச் பார்த்திட்டு என்னை எல்லா பயலும் முறைக்கிறானுக....பெர்னாட்ஷா உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி.......\nநன்று சிவா. என் மனதில் ஓடிய உணர்வுகளை அழகான எழுத்து வடிவத்தில் படிச்ச உணர்வு. சச்சினைப் பத்தி இப்படிப் பேசினா... இநதிய கிரிக்கெட்டுக்கு அவர் செஞ்சது நிறைய... நீ கிரிக்கெட்டுக்கு துரோகிங்கறாங்க.. எனக்கு துணையா ஒருத்தர் இருக்கறதுல சந்தோஷம்,\n//நம்ம நாட்ல \"சும்மாவே இருக்கறது சும்மா இல்லடா\" கூட்டம் ஜாஸ்தியா இருக்குன்னு கரெக்டா குறி வச்சி அடிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு வரைக்கும் அவங்க காட்ல அடை மழைதான்\n, FB யில சமீபத்தில் ஒரு போட்டோ பார்த்தேன், ஜெயிச்சுட்டு வந்த கபாடி குழு நடு ரோட்டுல பரிசுக் கோப்பையோட தேமேன்னு நின்னுக்கிட்டு இருந்தாங்க, ஏறேடுத்துப் பார்க்க ஒரு ஆள் கூட இல்லை.\nஇந்தத் தோல்விகூட சூதாட்டக்காரர்களின் சூழ்ச்சியாக ஏன் இருக்கக்கூடாது, அவங்க பாக்கெட் நிரம்ப அடுத்து வரும் \"இந்தியா - பாகிஸ்தான்\" மேட்ச்தானே சரியா இருக்கும். கூட்டம் கூட்டமா வீரர்கள் ஜெயிலுக்குப் போனாலும், உணர்ச்சிப்பூர்வமா இந்த விளையாட்டை பார்க்க ஆள் இல்லையா என்ன, அவங்க பாக்கெட் நிரம்ப அடுத்து வரும் \"இந்தியா - பாகிஸ்தான்\" மேட்ச்தானே சரியா இருக்கும். கூட்டம் கூட்டமா வீரர்கள் ஜெயிலுக்குப் போனாலும், உணர்ச்ச��ப்பூர்வமா இந்த விளையாட்டை பார்க்க ஆள் இல்லையா என்ன\n\"ஏன்னா இந்த உலகம் இன்னும் இவனுகள நம்புது\n/*எப்படா நம்ம தலைவர் நூறாவது நூறை அடிப்பாருன்னு மாசக்கணக்கா டி.வி. முன்னாடி குத்த வச்சிக்கிட்டு உச்சா கூட போகாமா 'அச்சா' கமன்டரியை கேட்டதுக்கு பலன் ஒரு வழியா கெடச்சிருச்சி.*/\nஹா ஹா ஹா :) இந்த வரிகளை ரசித்தேன்.\n90-களில் பலமுறை தன்னுடைய சதத்திற்காக பந்துகளை வீண் செய்துள்ளார். பல பேட்ஸ்மேன்களும் அப்போது அப்படி தான் இருந்தார்கள். ஆனால் நீண்ட நாள் கழித்து அப்படி சச்சின் பந்துகளை வீணடித்துள்ளார். இது எனக்கு தெரிந்து மீடியாவின் 100-வது சதம் ப்ரஷரினால் தான் செய்திருப்பார் என நம்புகிறேன். நான் பார்த்தவரை அவர் இன்னும் சிறப்பாகவே விளையாடி கொண்டிருக்கிறார்.\n/*பரிசா கெடச்ச ரேஸ் காரை இந்தியாவுக்கு கொண்டு வர கோடி ரூவா விலக்கு வேணும், புதுசா வாங்குன வீட்ல நீச்சல் குளம் கட்டிட்டு, அதுக்கு தண்ணீர் வரி போட வேண்டாம்னு அரசை கேட்டுக்கிட்டாரோ அத்தோட அந்தாளு மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் பணால் ஆயிருச்சி.*/\nஎனக்கும் இந்த விஷயத்தில் சச்சினை பிடிக்கவில்லை. ஆனால் கிரிக்கெட் வீரராக முன்பைவிட சாதனைக்காக இல்லாமல் விளையாடுவதாகவே எண்ணுகிறேன்.\nசச்சின் அடிச்ச சதம் நூறில், இந்தியா பெயரில் கள்ளத்தனமாக விளையாடும் பி.ஸி.ஸி.ஐ அணி வெற்றி பெற்றது வெறும் 53 ஆட்டங்களில் மட்டும்தான் என்ற 'ரெக்கார்ட்' நிறைய பேருக்கு தெரியாது..\nபதிவில் பல கருத்துக்கள் சரியாத்தான் சொல்லி இருக்கீங்க சகோ.சிவக்குமார். நன்றி.\n'பந்தை வீணாக்கி ஆடும் பழக்கம் உள்ளவர் சச்சின்' என்று அப்படி பொத்தாம் பொதுவாக குற்றம் சொல்ல முடியாது. இவ்ளோவுக்கும் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுக்கும் அதிரடி ஆட்டத்தை ஸ்ரீக்காந்துக்கு அப்புறம் அடிக்கடி நிகழ்த்தி பலரிடம் இதை GOOD INSPIRATION ஆக ஆரம்பித்து வைத்தவர் சச்சின்.\nஆனால்.... இப்போது அவருக்கு வயசாயிருச்சு. அதனால் அவரின் முந்தைய 100+ STRIKE RATE எல்லாம் இனி எதிர்பார்க்க முடியாது.\n//ரிட்டையர் ஆனா புண்ணியமா போகும்//ன்னு நீங்க சொல்றீங்க.... இது கரெக்ட்தான்.\nஆனால்..........இன்னிக்கி சச்சின் உங்களுக்கு என்ன பதில் சொல்லி இருக்கார்னா....\n) ஆடிக்கொண்டிருக்கும் போது நாட்டிற்காக() தொடர்ந்து ஆட வேண்டும். இந்நிலையில் ஓய்வு பெறுவது அவரது சுயநலமான எண��ணத்தை காட்டுகிறது() தொடர்ந்து ஆட வேண்டும். இந்நிலையில் ஓய்வு பெறுவது அவரது சுயநலமான எண்ணத்தை காட்டுகிறது(). 'என்னால் விளையாட முடியாது' என்ற எண்ணம் எனக்கு வரும் போது நானே ஓய்வு பெறுவேன்.(). 'என்னால் விளையாட முடியாது' என்ற எண்ணம் எனக்கு வரும் போது நானே ஓய்வு பெறுவேன்.() மற்றவர்கள் கூறுவதற்காக நான் ஓய்வு பெறக் கூடாது..) மற்றவர்கள் கூறுவதற்காக நான் ஓய்வு பெறக் கூடாது..\nஇந்த சச்சின் எப்பவாதுதான் ஜெயிக்கிறதுக்காக விளையாடுவார்\nநிறைய டைம் personal milestone க்கு விளையாடுவார்\n90 வந்ததுக்கப்புறம் அவர் வேகமா விளையாண்டு 100 எடுத்த மேட்ச் எல்லாம் ரொம்ப கம்மி\n100 போடறதுக்குள்ள நிறைய பால் வேஸ்ட் பண்ணி நம்ப உயிரையும் எடுத்துருவார்\nஒரு காலத்துல நானும் சச்சினோட die hard fan. அப்புறம் இவர் விளையாண்ட ஸ்டைல் பார்த்து வெறுத்து போனதுதான் மிச்சம்\nராகுல் டிராவிட் காக கொஞ்சம் நாள் மேட்ச் பார்த்தது . இப்ப அவரும் இல்லை\nசச்சின் ரிடையார் எல்லாம் இபோதைக்கு நடக்காது. அதையும் அடுத்த நாள் சொல்லிட்டார்.\nநல்ல back pain, வேற எதுவும் body problem வந்து விளையாடாம இருந்ததன் உண்டு.\nபட் அவர் கிட்ட என்ன ஸ்பெஷல் naa\nநீங்க சொல்றது சரீன்னு எனக்கும் பட்டுது. ஆனால் இங்கே வேறே மாதிரியில்ல எழுதி இருக்காங்க.\nஇன்னா வாத்யாரே..இதுக்கு பதில் சொல்லு பாப்போம்\nஉலக சீரிஸ் ஹாக்கி போட்டி - நிழற்படங்கள்\nஉலக சீரிஸ் ஹாக்கி போட்டி - பரவச நிமிடங்கள்\n'சோ' வின் என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nஎஸ்.வி.சேகரின் 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி\nகர்ணன் - ஒரு சிறப்பு பார்வை\nவூடு கட்டி அடிச்ச 'பங்களா' தேஷ்\nஅடக்கம் அமரருள் உய்யோ உய்யென்று உய்க்கும்\nம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி - 3\nம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி - 2\nம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி\nட்ரிப்ளிகேன் மேன்சன், மெஸ் உலா - 3\nட்ரிப்ளிகேன் மேன்சன், மெஸ் உலா - 2\nமெரீனா நிழற்படங்கள் - 2\nட்ரிப்ளிகேன் மேன்சன், மெஸ் உலா\nதிருவொற்றியூர் புலம்பல்கள் - 2\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AF%86%C2%AD%E0%AE%B5%C2%AD%E0%AE%A9%C2%AD%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%C2%AD%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-12-17T14:14:36Z", "digest": "sha1:XHW4I3F2H567ICAFAGDNX45F2HAMS4J4", "length": 10798, "nlines": 280, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தல்­செ­வ­ன­வில் ஒரு­வர் கைது! - Tamil France", "raw_content": "\nஆண்டு பலன் – 2018\nஆண்டு பலன் – 2018\nபொருள்­க­ளைத் திரு­டி­னார் என பொலி­ஸார் தெரி­விப்பு\n‘‘காங்­கே­சன்­துறை தல்­செ­வன கடற்­க­ரைக்கு வரு­ப­வர்­க­ளின் உடை­மை­க­ளைத் திரு­டி­னார் என்ற குற்றச்சாட்டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்’’ என்று காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸார் நேற்­று­முன்­தி­னம் தெரி­வித்­த­னர்.\n‘‘கடற்­க­ரைக்கு வந்து செல்­வோ­ரின் உந்­து­ரு­ளி­க­ளின் இருக்­கை­க­ளின் கீழ் உள்ள பெட்­ட­கத்தை போலிச் சாவி கொண்டு திறந்து உடை­மை­கள் கள­வா­டப்­ப­டு­வது தொடர்­பில் காங்­கே­சன்­து­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் தொடர்ச்­சி­யாக முறைப்­பா­டு­கள் பதி­வு­செய்­யப்­பட்டு வந்­தன. இந்த விட­யம் தொடர்­பில் பொலி­ஸார் கடற்­க­ரை­யில் தொடர்ச்­சி­யான கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்டு வந்­த­னர். நேற்­று­முன்­தி­னம் மாலை வேளை கடற்­க­ரைக்கு வந்த ஒரு­வ­ரின் உந்­து­ரு­ளிப் பெட்­ட­கத்­தைத் திறந்து திருட முற்­பட்­ட­ ஒருவரைத்தாம் கைது செய்தனர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.\nகைது செய்­யப்­பட்­ட­வ­ருக்கு வயது 23. அவ­ரி­டம் இருந்து சாவிக்­கொத்து, 15 அலை­பேசி நினைவு அட்­டை­கள், சிம் அட்டைகள், பெண்­க­ளின் பணப்பை மற்­றும் அவர் பய­ணித்த முச்­சக்­கர வண்டி என்­பன மீட்­கப்­பட்­டன என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.\nRelated Items:2018காங்­கே­சன்­துறை, Dileep, என, காலம், தல்­செ­வன, திரு­டி­னார், தெரி­விப்பு, பதிவேற்றிய, பொருள்­க­ளைத், பொலி­ஸார்\nஆசைமகளின் நினைவாக பாடகி சித்ரா செய்த மாபெரும் நெகிழ்ச்சி செயல்\nகொதித்த கறிச்சட்டி தவறியதில்- ஒரு வயது குழந்தைக்கு எரிகாயம்\nபயங்கரவாதியின் படத்தினை வெளியிட்டுள்ள காவற்துறை\nபு���்தம் புதிய வடிவில் ஏழாம் இலக்க மெற்றோ\nஅமெரிக்க கப்பலின் தற்காலிக தளம் இலங்கையில்\nவிளக்குகள் அணைக்கப்படும் ஈபிள்கோபுரம் – கொல்லப்படவர்களிற்கான அஞ்சலி\nபிரபல நடிகர் விஜய் 2வது திருமணம்: முதல் மனைவி பொலிஸில் புகார்\nதொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\nசெரிமான உறுப்புகளுக்கு சக்தி தரும் பூஷன் முத்திரை\nபாராளுமன்றத்தில் மீட்புப்படையினரைப் பாராட்டிய பிரதமர் (காணொளி)\nபதவி விலகுவதற்கு முன் கூட்டமைப்பினை சந்தித்த மகிந்த..\nஎல்லைகளில் குவிக்கப்படும் படைகள் – சர்வதேச ஒருங்கிணைப்பு – பயங்கரவாதியின் தேடுதல் வேட்டை – களமிறங்கும் ஐரோப்பியக் காவற்துறை\nகரு­ணாவை கைது­செய்­யு­மாறு ஐ.தே.கட்சி எம்.பி. வலி­யு­றுத்து\nமுல்­லைத்­தீவு செல்­வ­பு­ரத்­தில் வீடு­க­ளுக்­குள் மழை­வெள்­ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-12-17T14:46:51Z", "digest": "sha1:7EMINR6I47CFOIWHKLQE3MI7K4FI5FPQ", "length": 17329, "nlines": 285, "source_domain": "www.tamilfrance.fr", "title": "நெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்…! - Tamil France", "raw_content": "\nஆண்டு பலன் – 2018\nஆண்டு பலன் – 2018\nநெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்…\nஆறு அடி உயரமும், அதிர்ந்து பேசாத இயல்பும் கொண்டவர். ஆனால் இயற்கை வேளாண்மை மீது மாறாத பற்று கொண்டவர். இயற்கை வேளாண்மையின் அடிப்படையே பாரம்பரிய நெல் விதை ரகங்கள் என்பதை கண்டறிந்த இவர், “கிரியேட்” என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் பாரம்பரிய விதை ரகங்களை அடையாளம் கண்டறிந்து சேமிக்கத் தொடங்கினார். சுமார் 170 பாரம்பரிய நெல் ரகங்களை சேமித்த அவர், அந்த நெல் ரகங்களை சக விவசாயிகளோடு அவற்றை இலவசமாக பகிர்ந்து கொள்ளவும் செய்தார்.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள “தணல்” என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் பங்களிப்போடு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிராமத்தில் ஆண்டுதோறும் “நெல் திருவிழா” நடத்தி வந்தார். இந்த நெல் திருவிழாவிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இயற்கை விவசாயிகள் வந்து சென்றனர்.\nஇந்த நெல் திருவிழாவிற்கு வரும் எந்த ஒரு விவசாயியும், தமக்குத் தேவையான விதை நெல்லை இலவசமாக பெற்றுச் ச��ல்ல முடியும். அடுத்த ஆண்டு நெல்திருவிழாவிற்கு வரும்போது அவர்கள் பெற்றுச் செல்லும் விதை நெல்லை இரண்டு மடங்காக திரும்பித் தரவேண்டும். இவ்வாறு நெல் திருவிழாவை ஒரு விதை வங்கியாகவும், விதைப் பரிமாற்ற நிகழ்வாகவும் நடத்தினார் நெல் ஜெயராமன்.\nஇயற்கை வேளாண் நிபுணர் கோ. நம்மாழ்வாரின் மாணவராக விளங்கிய நெல் ஜெயராமன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தோடு இணைந்தும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த நெல். ஜெயராமன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் இயற்கை வேளாண்மை ஆலோசகராக பணியாற்றியதோடு, அதே பல்கலைக் கழகத்தின் மாணவராகவும் பதிவு செய்து கொண்டு தமது அறிவை நாளும் வளர்த்துக் கொள்வதில் அயராத ஆர்வம் காட்டினார்.\nஉணவுப் பயிர்களில் மரபணு மாற்றம், விதை வணிகத்தில் அறிவுச் சொத்துரிமை ஆகிய தந்திரங்கள் மூலம் விவசாயிகளின் விதைச் சொத்தை பன்னாட்டு நிறுவனங்கள் களவாடி தமது உரிமையாக்கும் நெறிபிறழ்ந்த செயல்பாடுகளை நெல் ஜெயராமன் முழுவதுமாக உணர்ந்திருந்தார். இதற்கு எதிரான போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவையும் அளித்து வந்தார். பன்னாட்டு விதை நிறுவனங்களிடமிருந்து உழவர்களை பாதுகாக்க பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதும், அதை உழவர் பெருமக்களிடம் கொண்டு சேர்ப்பதையும் தம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். உழவர்களிடம் தற்சார்பை வலியுறுத்தியே நெல் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வந்தார். இதன் பயனாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நெல் திருவிழாக்களை பல்வேறு தரப்பினர் நடத்த ஆரம்பித்தனர்.\nசெயல் ஒன்றே சிறந்த சொல் என்பதை தம் வாழ்வில் நிரூபித்த நெல் ஜெயராமன், அங்கீகாரத்திற்கோ, விளம்பரத்திற்கோ மயங்காமல் இலக்கு நோக்கி பயணித்தவர். ஒன்றிய – மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளை பெற்றவர். எனினும் அரசு விருதுகளுக்காக எந்தப் பணியையும் செய்யாதவர். ஊடகங்கள், பல்வேறு சமூக அமைப்புகளின் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றவர். அந்த விருதுகள் அனைத்தும் இயற்கை வேளாண்மைக்கான விருது என்று சமர்ப்பித்தவர்.\nபூவுலகின் நண்பர்கள் சார்பில் சென்னையில் நடத்திய சூழல் திருவிழாவில் தமது நெல் ரகங்களை காட்சிப்படுத்தி, நகர மக்கள் சார்பிலும் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.\nஇத்தகைய ஈடு இணையற்ற நெல் ஜெயராமன், கடந்த இரு ஆண்டுகளாக புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துவந்த நிலையிலும் நெல் விதை சேகரிப்பு, நெல் திருவிழா குறித்தே கவனம் செலுத்தி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று (6.12.2018) அதிகாலை அவர் இயற்கை எய்தியுள்ளார். 50 வயதான நெல் ஜெயராமனுக்கு, மனைவியும், 10 வயது மகனும் உள்ளனர்.\nபாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதும், அவற்றை உரிய முறையில் பயன்படுத்துவதும் நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் நன்றியாகும். பன்னாட்டு விதை நிறுவனங்களில் நமது நெல் ரகங்களும், நமது விவசாயிகளும் சிக்கிவிடாமல் பாதுகாப்பது நெல் ஜெயராமனுக்கான அஞ்சலி மட்டுமன்றி நமது வாழ்வை பாதுகாக்கும் போராட்டமுமாகும்.\nதமிழர் வேளாண் அறிவியலின் விதை நெல்லாக விளங்கிய நெல் ஜெயராமன் இன்று முதல் தமிழர் வேளாண் மரபின் நடுகல்லாக மாறியுள்ளார். அவரது பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து அவரது வழி நடப்பதே அவருக்கு நாம் செய்யும் மிகச்சிறந்த அஞ்சலியாக அமையும்.\nRelated Items:அடி, அதிர்ந்து, ஆனால், ஆறு, இயற்கை, இயல்பும், உயரமும், கொண்டவர், பேசாத, வேளாண்மை\n20 அடி நீர் மட்டத்தை எட்டியது- முத்துஜயன் கட்டுக் குளம்\n இந்த பிரச்சனையாக கூட இருக்கலாம்\n10 நிமிடத்தில் பல் வலி குணமாக\nபயங்கரவாதியின் படத்தினை வெளியிட்டுள்ள காவற்துறை\nபுத்தம் புதிய வடிவில் ஏழாம் இலக்க மெற்றோ\nஅமெரிக்க கப்பலின் தற்காலிக தளம் இலங்கையில்\nவிளக்குகள் அணைக்கப்படும் ஈபிள்கோபுரம் – கொல்லப்படவர்களிற்கான அஞ்சலி\nபிரபல நடிகர் விஜய் 2வது திருமணம்: முதல் மனைவி பொலிஸில் புகார்\nதொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\nசெரிமான உறுப்புகளுக்கு சக்தி தரும் பூஷன் முத்திரை\nபாராளுமன்றத்தில் மீட்புப்படையினரைப் பாராட்டிய பிரதமர் (காணொளி)\nபதவி விலகுவதற்கு முன் கூட்டமைப்பினை சந்தித்த மகிந்த..\nபயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதில் தோல்வியடைந்துள்ளது – அரசு மீது கண்டனம்\nமாணவர் மீது பாலியல் சுரண்டல் – ஆசிரியர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/roman", "date_download": "2018-12-17T15:26:19Z", "digest": "sha1:4IVFP4YXHDPD42KYFGLQTHTH6MLFFY5O", "length": 5883, "nlines": 139, "source_domain": "ta.wiktionary.org", "title": "roman - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபண்டை ரோ��புரிப் பேரரசின் உறுப்பினர்\nபுனித ரோமப் பேரரசின் உறுப்பினர்\nபண்டை ரோமாபுரி ஆட்சிப் பரப்புச் சார்ந்த\nபோப்பாண்டவர் நேராட்சிக்குரிய எல்லை சார்ந்த\nதற்கால ரேமாபுரிக்குரிய அச்செழுத்து வகையிலர் பொதுவழக்கிலுள்ள இயற்செவ்வுருவான\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/badminton-world-championships-pv-sindhu-loses-to-carolina-marin/", "date_download": "2018-12-17T15:58:19Z", "digest": "sha1:U7KPRMUIJDQWQQJ5EA3VGL27BSONVF5T", "length": 22399, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிவி சிந்து - Badminton World Championships: PV Sindhu loses to Carolina Marin", "raw_content": "\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: தொடரும் சிந்துவின் இறுதிப் போட்டி துயரம்\n21-19, 21-10 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வி\nபிவி சிந்து: சீனாவின் நான்ஜிங் நகரில் கடந்த ஜூலை 30ம் தேதி முதல் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில், இன்று நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.\nபி.வி.சிந்து கடந்து வந்த பாதை:\nஇந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், முதல் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 9-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் சங் ஜி ஹைனை எதிர்த்து விளையாடினார். சுமார் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-10, 21-18 என்ற நேட் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.\nகாலிறுதிப் போட்டியில், ஜப்பானின் நோசொமி ஒக்குஹாரா-வை சிந்து எதிர்கொண்டார். ஆட்டத்தின் முதல் கேமில், துவக்கத்தில் பின்தங்கி இருந்த சிந்து, பின்பு 11-10, என முதன் முறையாக முன்னிலை பெற்றார். அதை தொடர்ந்து இரண்டு புள்ளிகள் முன்னிலையோடு தொடர்ந்து முன்னேறிய அவர், 21-17 என முதல் செட்டை கைப்பற்றினார்.\nஇரண்டாவது கேமில், ஒக்குஹாரா 5-0 என பெரிய லீடிங்கில் இருக்க, கடுமையாக போராடிய சிந்து, 11-8 என்ற நிலைக்கு வந்தார். இதன் பின், இரண்டு வீராங்கனைகளும் ஒருவர் மாற்றி ஒருவர், புள்ளிகளை பெற்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் 15-15 என சம அளவில் இருந்தனர். எனினும், இறுதியில், சிந்து 21-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.\nஇதே ஜப்பானின் ஒக்குஹாராவிடம் சமீபத்தில் தாய்லாந்து ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் சிந்து தோல்வி அடைந்திருந்தார். அதே போல சென்ற ஆண்டின் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியிலும் தோல்வி அடைந்து இருந்தார். அதற்கு, பழி தீர்க்கும் வகையில் அமைந்தது சிந்துவின் இந்த வெற்றி.\nஇந்த வெற்றி மூலம் ஒக்குஹாரா உடனான மோதல்களில் 6 வெற்றிகள் பெற்று, 6-6 என சமன் செய்தார் சிந்து.\nஇதைத்தொடர்ந்து, நேற்று அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், சிந்து உலகின் 2 ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகனே யமகுச்சியுடன் மோதினார். 55 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அகனேவே லீடிங்கில் இருந்தார். முதல் செட்டில் 5 – 0 என பின் தங்கியிருந்த சிந்து, பின்னர் படிப்படியாக புள்ளிகளை குவித்து 21-16 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் அகனேவே முன்னிலை வகித்தார். 19-12 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கியிருந்த சிந்து, மீண்டெழுந்து புள்ளிகளை குவித்தார். ஒருகட்டத்தில் 22-22 என சரிசம அளவில் இருவரும் போராடிக் கொண்டிருந்தனர். இறுதியில், 24-22 என இரண்டாவது செட்டையும் போராடிக் கைப்பற்றினார் பி.வி.சிந்து. இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது முறையாக முன்னேறினார் சிந்து.\nஇந்நிலையில், சிந்து இன்று நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார் . களத்தில் பரம வைரிகளான இவர்கள் இருவரும் மோதும் போது ஆட்டத்தில் அனல் பறக்கும். கரோலின் தான், 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் சிந்துவை வீழ்த்தி, இந்தியாவின் தங்க கனவில் மண்ணை அள்ளி போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால், இன்றைய இறுதிப் போட்டியில் சிந்து 21-19, 21-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். முதல் சுற்றில் சிந்து கடும் சவால் அளித்தலும், இரண்டாம் சுற்றில் கரோலினா முற்றிலும் சிந்துவை டாமினேட் செய்துவிட்டார்.\nஇதன்மூலம், உல��� பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை கரோலினா பெறுகிறார். அதேசமயம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இறுதிப் போட்டியில் தோற்று வெள்ளிப் பதக்கத்தையே சிந்து வென்றுள்ளார்.\nதொடரும் சிந்துவின் இறுதிப் போட்டி துயரம்:\nஇந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, சமீப காலங்களாக தொடர்ந்து இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வருகிறார். ஒவ்வொரு தொடரின் போதும், லீக் சுற்று, காலிறுதி, அரையிறுதி போன்றவற்றை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெறும் சிந்து, இறுதிப் போட்டி என்று வந்தாலே தோல்வி அடைந்து விடுகிறார்.\n2016 ஒலிம்பிக் தொடர், கிளாஸ்கோ உலக சாம்பியன்ஷிப் தொடர், 2017ல் நடந்த துபாய் சூப்பர் சீரிஸ் தொடர், இந்தியன் சூப்பர் சீரீஸ், ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடர், இந்தாண்டு நடைபெற்ற காமல்வெல்த் தொடர் என இவை அனைத்து தொடரிலும் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறிய சிந்து, யார் வைத்த செய்வினையோ, பைனலில் தோற்று ரசிகர்களை ஏமாற்றினார்.\nஅதிலும், காமன்வெல்த் போட்டியில், சக நாட்டு வீராங்கனை சாய்னா நேவாலுடன் மோதிய போது, பெரும்பாலானோர் சிந்துவே வெற்றிப் பெறுவார் என நினைத்தனர். ஆனால், தோல்வியே அவருக்கு பரிசாக கிடைத்தது.\nரசிகர்கள் ஏமாற்றமாக உணர்ந்தாலும், சிந்து என்ன சொல்கிறார் தெரியுமா ‘இந்த தோல்விகள் என்னை எப்போதும் பாதித்ததில்லை’ என்கிறார்.\nஅவர் கூறுகிறார், “தொடர்ந்து இறுதிப் போட்டிகளில் நான் தோற்பது என்னை ஒருபோதும் பாதித்ததில்லை. பாதிக்க விட்டதும் இல்லை. மக்கள் இதைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதையே பெரிய விஷயமாக தான் நான் பார்க்கிறேன். அதுவே ஒரு பெரிய சாதனை தான். முன்பெல்லாம், காலிறுதிப் போட்டியிலோ, அரையிறுதிப் போட்டியிலோ தோல்வி அடைந்து வெளியேறிவிடுவேன். ஆனால், இப்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடுகிறேன். இதனால், நான்\nதினமும் நிம்மதியாக தூங்கி தூங்குகிறேன்.\nஇறுதிப் போட்டி ஆடும்போது, அன்றைய தினம் யாருக்கான நாளாக இருக்கிறதோ, அவர்களுக்கு வெற்றி. அன்று என் எதிராளியின் நாளாக இருந்தால், அவர் வெற்றி பெறுவார். எனது நாளாக இருந்தால், நான் வெற்றிப் பெறுவேன். இதனால், நான் தோற்கும் போது, எல்லாம் எ��்னை விட்டு போய்விட்டதாக நினைக்க மாட்டேன். மாறாக, தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, அடுத்து முறை அதிக பலத்துடன் களம் இறங்குவேன்.” என்கிறார் இந்த இந்திய புயல்.\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி\nஅதே ஃபைனல், அதே எதிராளி, உச்சக்கட்ட ஆக்ரோஷம்: ‘உலக சாம்பியன்’ பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை\nகூச்சப்படாமல் அப்பீல் செய்த ஆஸி, ஏமாற்றிய அம்பயர் ஹெல்மெட்டை வீசியெறிந்துச் சென்ற கோலி\n‘வந்தா ராஜாவாத் தான் வருவேன்’ – மாஸ் காட்டிய ஹர்திக் பாண்ட்யா\nதோல்வியே சந்திக்காத முன்னாள் உலக சாம்பியன்: அசராமல் ஆடி ஆட்டம் காண வைத்த பி.வி.சிந்து\nகோலி – ரஹானேவின் ‘இன்னிங்ஸ் சேவ்’ பார்ட்னர்ஷிப், ஆட்ட நேர முடிவில் இந்தியா 172-3\nIndia vs Australia 2nd Test Day 1 Score: இறுதிக்கட்டத்தில் சரிந்த ஆஸ்திரேலியா, வியூகத்தை மாற்றி இந்திய பவுலர்கள் அபாரம்\nசோனி ஆல்பா a7 III கேமராவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை\nதிட்டம் போட தெரியல என்று கதறிய அனிருத்… கோவத்தில் பொருள்களை உடைத்த வீடியோ\nஜடேஜாவை அங்கேயே அடிக்கலாம் என கை பரபரத்தது; கட்டுப்படுத்திக் கொண்டேன் – கோபத்தை வெளியிட்ட ரோஹித் ஷர்மா\nஇப்போதும் அந்தச் சம்பவத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது\nசுருக்கமான பதில் இல்லை… ஆனா சுருக்குனு கிப்ஸுக்கு பதில் தந்த அஷ்வின்\nஇதை ஜோக்காக தான் சொன்னேன். ஆனால், நீங்களும், மக்களும் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\n‘பேட்ட’ கிட்ட பேச்சுவார்த்தை நடத்தும் ‘விஸ்வாசம்’\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\n2.O Box Office Collection: அடடே… இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி\nமேகதாது அணை தொடர்ப���க அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்… நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைப்பு\nகமல் நாத் பதவி ஏற்பு : இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை… சீக்கியர்களின் வெறுப்பிற்கு ஆளானவர்… உணர்வுகளுடன் விளையாடுகிறதா காங்கிரஸ்\nதல அஜித்தின் வேட்டிக்கட்டு பாடலை பற்றி ஷங்கர் மஹாதேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்…\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிகள் வகுக்கக் கெடு\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/Kalpana-Chawla-15th-death-anniversary-today", "date_download": "2018-12-17T14:42:39Z", "digest": "sha1:Z5VYLZZSEDXJHHGE6BPY6UC4JAFUMJLH", "length": 8672, "nlines": 67, "source_domain": "tamil.stage3.in", "title": "இன்று கல்பனா சாவ்லா நினைவு தினம்", "raw_content": "\nஇன்று கல்பனா சாவ்லா நினைவு தினம்\nஇந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, 1961-ஆம் ஆண்டு ஜூலை1-ஆம் தேதி இந்தியாவின் ஹரியானாவில் உள்ள கர்னல் என்ற ஊரில் பிறந்தார். இவர் தனது கல்வி படிப்பை கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் தொடங்கினார். பின்னர் 1982-ஆம் ஆண்டு, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வானியல் (Aeronautic) துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இதனை அடுத்து அதே வருடம் இவர் அமெரிக்கா சென்றுள்ளார்.டெக்சஸ் கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் 1984-ம் ஆண்டு முதுகலைப்பட்டத்தை பெற்றார்.\nபின்னர் கொலராடோ பல்கலைக்கழகத்தில் 1986-ஆம் ஆண்டு இரண்டாம் முதுகலைப் பட்டமும், 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியலின் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவரின் முதல் விண்வெளி பயணம் 1996-ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. இவருடைய முதல் விண்வெளி பயணம் கொலம்��ிய விண்வெளி ஊர்தியான STS-87-இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவராக இவர் தேர்வானார். 1997-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் நாள் விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். இதன் மூலம் விண்வெளிக்கு சென்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை சாவ்லா பெற்றார்.\nஇந்த பயணத்தில் 10 மில்லியனுக்கு அதிகமான கிலோமீட்டர், 15 நாள்கள், 12 மணிநேரம் என இந்தப் பூமியை 252 முறை சுற்றியுள்ளார். பின்னர் அதே கொலம்பிய விண்வெளி ஊர்தியில் 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் தேதி கல்பனா சாவ்லா உள்பட 7 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு புறப்பட்டது. தனது ஆராய்ச்சி பணியை முடித்து விட்டு பிப்ரவரி 1-ஆம் தேதி திரும்பிய போது விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தரையிறங்குவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு விண்கலம் வெடித்து சிதறியது.\nஇந்த சம்பவத்தில் கல்பனா சாவ்லா உட்பட 7 பேரும் மரணமடைந்துள்ளனர். இதனை அடுத்து அவருடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் கல்பனா சாவ்லா உடல் அமெரிக்காவில் உள்ள தேசிய பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டது. இன்று கல்பனா சாவ்லாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் கல்பனா சாவ்லா மற்றும் அவருடன் இறந்த 6 பேருக்கும் நினைவு அஞ்சலி செலுத்தி வருகிறது.\nஇன்று கல்பனா சாவ்லா நினைவு தினம்\nஇந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா\nஇன்று கல்பனா சாவ்லா நினைவு தினம்\nகல்பனா சாவ்லா இறப்பிற்கு காரணம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nமுல்லைத்தீவு கடலில் நீடிக்கும் மர்மங்களை ஆராய அமெரிக்க ஆய்வு குழு வருகை\nபள்ளி ஆண்டு விழாவில் இருட்டை போக்குவதற்கு உபயோக படுத்திய அதிக வெளிச்சத்தினால் வந்த வினை\nஆசிஃபா பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுக்கிறது பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு\nநடிகர் மற்றும் தயாரிப்பாளரான பட்டியல் சேகர் இயற்கை எய்தினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-mar-18/column/139235-financial-relief-plan.html", "date_download": "2018-12-17T15:31:13Z", "digest": "sha1:65XZSXRJF64N3T6SZYU6XC5UUMYQTYPN", "length": 28001, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "நிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்! | Financial relief plan - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - நீண்ட இடைவெளிக்குப்பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசிலைக்கடத்தல் வழக்கு - இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனருக்கு நிபந்தனை ஜாமீன்\nம.பி-யில் ரூ.56,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி - பதவியேற்ற 2 மணிநேரத்தில் அசத்திய முதல்வர்\nவருடத்துக்கு ஆயிரம் கடல் சிங்கங்களைக் கொல்ல சட்டம் - புதிய சர்ச்சையில் அமெரிக்கா\nவிஸ்வரூபம் எடுக்கும் உயர்மின் கோபுர விவகாரம் - தொடர் போராட்டத்தில் விவசாயிகள்\n - வேதனையில் கரும்பு விவசாயிகள்\n` என்ன விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறீர்களா' - புழல் எஸ்.பி-யை எச்சரித்த நீதியரசர்கள்\n`குடிசை வாழ் குழந்தைகளின் சிரிப்பில் பேரழகைப் பார்த்தேன்’ - நெகிழ வைத்த பிரபஞ்ச அழகி #MissUniverse2018\nபொதுத்துறை வங்கிகளில் காத்திருக்கும் 1 லட்சம் வேலை\nநாணயம் விகடன் - 18 Mar, 2018\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி\nமூன்றாம் காலாண்டு முடிவுகள்... லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள்\nவருமான வரிக் கணக்குத் தாக்கல்... நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா\nஉணவுப் பூங்கா, கார்மென்ட் கிளஸ்டர்... சாதித்த தமிழக சி.ஐ.ஐ\nயூ.எஸ்.எஃப்.டி.ஏ ஆய்வறிக்கை... அதிர்ச்சியில் அரபிந்தோ பார்மா\nஅல்காரிதம் டிரேடிங்... நல்லதா, கெட்டதா\nட்விட்டர் சர்வே: எதில் முதலீடு செய்வீர்கள்\nஷேர்லக்: வங்கிப் பங்குகள் மேலும் இறங்குமா\nநிஃப்டியின் போக்கு: சற்றே பயமுறுத்தும் டெக்னிக்கல் பேட்டர்ன்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் தேன்\n - 12 - திண்டுக்கல் மெயின் ரோடு\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1\n - 15 - 50 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nஅன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா\n - மெட்டல் & ஆயில்\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பி���ினஸ்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - கைகொடுக்காத பழைய ஸ்டைல்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 2 - ஆடம்பரம்... கடன்... கசக்கும் துபாய்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 2 - ஆடம்பரம்... கடன்... கசக்கும் துபாய்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலைநிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலைநிம்மதி தரும் நிதித் திட்டம் - 4 - கடன்... கவலை... தீர்வுநிம்மதி தரும் நிதித் திட்டம் - 4 - கடன்... கவலை... தீர்வுநிம்மதி தரும் நிதித் திட்டம் - 5 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 5 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 6 - சுகமான எதிர்காலத்துக்கு சூப்பரான முதலீட்டுத் திட்டம்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 6 - சுகமான எதிர்காலத்துக்கு சூப்பரான முதலீட்டுத் திட்டம்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 7 - கொஞ்சம் நிம்மதி... கொஞ்சம் பயம்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 7 - கொஞ்சம் நிம்மதி... கொஞ்சம் பயம்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 8 - மகனை ஐ.ஏ.எஸ் ஆக்க எவ்வளவு செலவாகும்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 8 - மகனை ஐ.ஏ.எஸ் ஆக்க எவ்வளவு செலவாகும்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 9 - வீடு... கார்... திருமணம்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 9 - வீடு... கார்... திருமணம்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்நிம்மதி தரும் நிதித் திட்டம் -10 - 34 வயதினிலேநிம்மதி தரும் நிதித் திட்டம் -10 - 34 வயதினிலேநிம்மதி தரும் நிதித் திட்டம் - 11 - ஓய்வுக் காலத்துக்கு வழிகாட்டுங்கள்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 11 - ஓய்வுக் காலத்துக்கு வழிகாட்டுங்கள்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 12 - இரண்டு ஆண்டுகளில் சொந்த வீடு சாத்தியமாநிம்மதி தரும் நிதித் திட்டம் - 12 - இரண்டு ஆண்டுகளில் சொந்த வீடு சாத்தியமாநிம்மதி தரும் நிதித் திட்டம் - 13 - கடன் சுமை... கைவிட்ட பிள்ளைகள்... எதிர்காலத்துக்கு என்ன வழிநிம்மதி தரும் நிதித் திட்டம் - 13 - கடன் சுமை... கைவிட்ட பிள்ளைகள்... எதிர்காலத்துக்கு என்ன வழிநிம்மதி தரும் நிதித் திட்டம் - 14 - ஒரு பேச்சுலரின் எதிர்காலக் கனவுகள்... நிறைவேற என்ன வழிநிம்மதி தரும் நிதித் திட்டம் - 14 - ஒரு பேச்சுலரின் எதிர்காலக் கனவுகள்... நிறைவேற என்ன வழிநிம்மதி தரும் நிதித் திட்டம் - 15 - V.பிரதீப்... S/O வர்ஷினிநிம்மதி தரும் நிதித் திட்டம் - 16 - வீட்டுக் கடன் சலுகையைப் பயன்படுத்தலாமாநிம்மதி தரும் நிதித் திட்டம் - 15 - V.பிரதீப்... S/O வர்ஷினிநிம்மதி தரும் நிதித் திட்டம் - 16 - வீட்டுக் கடன் சலுகையைப் பயன்படுத்தலாமாநிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - விவசாய நிலம்... ஓய்வுக்காலம்.... கனவுகள் கைகூட என்ன வழி..நிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - விவசாய நிலம்... ஓய்வுக்காலம்.... கனவுகள் கைகூட என்ன வழி..நிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - வீடு ஃபர்ஸ்ட்... கடன் நெக்ஸ்ட்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - வீடு ஃபர்ஸ்ட்... கடன் நெக்ஸ்ட்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 18 - கடன் வாங்கி வீடு வாங்குங்கள்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 18 - கடன் வாங்கி வீடு வாங்குங்கள்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 19 - வேலை To சேவை... ஏழு வருடங்களில் எவ்வளவு சேர்க்க வேண்டும்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 19 - வேலை To சேவை... ஏழு வருடங்களில் எவ்வளவு சேர்க்க வேண்டும்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 20 - கையில் பணம்... மனதில் குழப்பம்... கவலையைப் போக்கும் தீர்வுகள்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 20 - கையில் பணம்... மனதில் குழப்பம்... கவலையைப் போக்கும் தீர்வுகள்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 21 - வெளிநாட்டில் வருமானம்... இந்தியாவில் எதிர்காலம்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 21 - வெளிநாட்டில் வருமானம்... இந்தியாவில் எதிர்காலம்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 22 - கடன் என்னும் கத்திநிம்மதி தரும் நிதித் திட்டம் - 22 - கடன் என்னும் கத்திநிம்மதி தரும் நிதித் திட்டம் - 23 - சொந்தவீடு எப்போது தேவைநிம்மதி தரும் நிதித் திட்டம் - 23 - சொந்தவீடு எப்போது தேவை நிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - வரவு... செலவு... இலக்கு நிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - வரவு... செலவு... இலக்குநிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - கடன் வாங்குவது தவறில்லைநிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - கடன் வாங்குவது தவறில்லைநிம்மதி தரும் நிதித் திட்டம் - 25 - குவைத் டு இந்தியா... சரியான முதலீட்டுத் திட்டங்கள்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 25 - குவைத் டு இந்தியா... சரியான முதலீட்டுத் திட்டங்கள்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 26 - இ.எம்.ஐ-யில் பொருள்கள்... எதிர்கால இலக்குகளுக்கு முட்டுக்கட்டைநிம்மதி தரும் நிதித் திட்டம் - 26 - இ.எம்.ஐ-யில் பொருள்கள்... எதிர்கால இலக்குகளுக்கு முட்டுக்கட்டைநிம்மதி தரும் நிதித் திட்டம் - 27 - பாசக்கார அண்ணனின் பக்கா பிளானிங்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 27 - பாசக்கார அண்ணனின் பக்கா பிளானிங்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 28 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 28 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 29 - தவறை உணர்கிறேன்... தப்பிக்க என்ன வழிநிம்மதி தரும் நிதித் திட்டம் - 29 - தவறை உணர்கிறேன்... தப்பிக்க என்ன வழிநிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 31 - இன்ஷூரன்ஸை நிறுத்திவிட்டு, எஸ்.ஐ.பி தொடங்கலாமாநிம்மதி தரும் நிதித் திட்டம் - 31 - இன்ஷூரன்ஸை நிறுத்திவிட்டு, எஸ்.ஐ.பி தொடங்கலாமாநிம்மதி தரும் நிதித் திட்டம் - 32 - வளமான எதிர்காலத்துக்குச் சரியான முதலீட்டுத் திட்டங்கள்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 32 - வளமான எதிர்காலத்துக்குச் சரியான முதலீட்டுத் திட்டங்கள்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 33 - எந்த இலக்கு முதலில்..நிம்மதி தரும் நிதித் திட்டம் - 33 - எந்த இலக்கு முதலில்..நிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வதுநிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வதுநிம்மதி தரும் நிதித் திட்டம் - 35 - 38 வயதில் ஓய்வுபெறுவது சாத்தியமாநிம்மதி தரும் நிதித் திட்டம் - 35 - 38 வயதில் ஓய்வுபெறுவது சாத்தியமா நிம்மதி தரும் நிதித் திட்டம் -36 - வீடு... கார்... மனைவி... மக்கள்... இளைஞர்களின் கனவு கைகூடுமா நிம்மதி தரும் நிதித் திட்டம் -36 - வீடு... கார்... மனைவி... மக்கள்... இளைஞர்களின் கனவு கைகூடுமாநிம்மதி தரும் நிதித் திட்டம் -37 - சுகமான வாழ்க்கைக்கு சூப்பரான முதலீடுகள்நிம்மதி தரும் நிதித் திட்டம் -37 - சுகமான வாழ்க்கைக்கு சூப்பரான முதலீடுகள்நிம்மதி தரும் நிதித் திட்டம் - 38 - சின்ன வயசு... பெரிய கனவுநிம்மதி தரும் நிதித் திட்டம் - 38 - சின்ன வயசு... பெரிய கனவு - ரூ.1 கோடிநிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு - ரூ.1 கோடிநிம்மதி தரும் நிதித் திட்டம் - 39 - இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்குநிம்மதி தரும் நிதித் திட்டம் - 40 - கரைந்த சேமிப்பு... காத்திருக்கும் இலக்குகள்\n“என் பெயர் லோகநாதன். வயது 37. நான் எல்லைப் பாதுகாப்பு ப��ையில் பணியாற்றி வருகிறேன். என் சொந்த ஊர் திண்டுக்கல். எனக்கு ஐந்து வயது மற்றும் பத்து வயதில் இரண்டு பெண் குழந்தைகள்.\nஎனது மனைவிக்கு 34 வயது. 2016 முதல் அரசு வேலையில் இருக்கிறார். அவருக்கு ரூ.21,000 சம்பளம். என் மனைவி, குழந்தைகள் என் பெற்றோருடன் என் சொந்த ஊரில் உள்ளனர். நான் மட்டும் கொல்கத்தாவில் வேலை பார்க்கிறேன். என் சம்பளம் ரூ.55,000. என் சம்பளத்தில் என் செலவு போக, சில முதலீடுகளைச் செய்துள்ளேன். எனது மனைவி அவரின் சம்பளத்தில் குடும்பச் செலவுகள் போக, ரூ.7,000 வரை முதலீடு செய்துவருகிறார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் தேன்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n` ஒரு மாத்திரை சாப்பிட்டால் போதும்' - சென்னையில் சிக்கிய நைஜீரிய போதை ஆசாமி\n`சந்தோஷ்ஸ்ரீயை காவலர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்’ - எஸ்.பி அலுவலகத்தில் கவுசல்யா புகார்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\nஎன்.பி.எஸ் புதிய மாற்றங்கள்... சம்பளதாரர்களுக்கு என்ன நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravinpunnagai.blogspot.com/2012/04/", "date_download": "2018-12-17T15:18:16Z", "digest": "sha1:26CSRDWZPL7EPNBAVWUSBKRFTTLWQ7RD", "length": 4643, "nlines": 103, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: April 2012", "raw_content": "\nஇந்திய ஏவுகணையை அமெரிக்கா விமர்சிக்காதது ஏன்\nஇந்தியா தனது நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைத் தொடரில், 5000 கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்கக்கூடிய அக்னி 5 என்ற ஏவுகணையை பரீட்சார்த்த ரீதியாக ஏவியிருக்கும் நடவடிக்கையை சீன ஊடகங்கள்\nமேலும் வாசிக்க இங்கே சொடுக்கவும்\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்���ின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nஇந்திய ஏவுகணையை அமெரிக்கா விமர்சிக்காதது ஏன்\nproxy அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்ப்ப...\nஇலங்கையை கண்காணிக்க ஆரம்பித்துள்ள இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/tamil-nadu?page=56", "date_download": "2018-12-17T13:56:03Z", "digest": "sha1:NY5NAJIF65SX53NCFX7KIFTPI3GRI3G7", "length": 13205, "nlines": 183, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nஓ.பி.எஸ்- ஈ.பி.எஸைக் கூட மன்னிப்பேன்... செந்தில் பாலாஜியை சும்மா விடமாட்டேன்...' டி.டி.வி.தினகரன் ஆத\nகொந்தளிக்க போகிறது வங்க கடல்.. புயல் காரணமாக வடதமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nவிமானப் பணிப்பெண்ணை படுத்தியெடுத்த திமுக முன்னாள் அமைச்சர்\nஅசைன்மென்ட் கொடுத்த சபரீசன்... அசால்ட்டா முடித்த அன்பில் மகேஷ் செந்தில் பாலாஜியின் சக்சஸ் ஃபார்முலா\nதிமுகவில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜி அதிரடி பேட்டி.. டிடிவி தினகரன் பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nஓ.பி.எஸ்- ஈ.பி.எஸைக் கூட மன்னிப்பேன்... செந்தில் பாலாஜியை சும்மா விடமாட்டேன்...' டி.டி.வி.தினகரன் ஆத\nஓ.பி.எஸ்- ஈ.பி.எஸைக் கூட மன்னிப்பேன்... செந்தில் பாலாஜியை சும்மா விடமாட்டேன்...' டி.டி.வி.தினகரன் ஆத்திரம்\nகொந்தளிக்க போகிறது வங்க கடல்.. புயல் காரணமாக வடதமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nகொந்தளிக்க போகிறது வங்க கடல்.. புயல் காரணமாக வடதமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nவிமானப் பணிப்பெண்ணை படுத்தியெடுத்த திமுக முன்னாள் அமைச்சர்\nவிமானப் பணிப்பெண்ணை படுத்தியெடுத்த திமுக முன்னாள் அமைச்சர்\nஅசைன்மென்ட் கொடுத்த சபரீசன்... அசால்ட்டா முடித்த அன்பில் மகேஷ் செந்தில் பாலாஜியின் சக்சஸ் ஃபார்முலா\nஅசைன்மென்ட் கொடுத்த சபரீசன்... அசால்ட்டா முடித்த அன்பில் மகேஷ் செந்தில் பாலாஜியின் சக்சஸ் ஃபார்முலா\nதிமுகவில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜி அதிரடி பே��்டி.. டிடிவி தினகரன் பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nதிமுகவில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜி அதிரடி பேட்டி.. டிடிவி தினகரன் பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nஎன்னோட ஃபஸ்ட் டார்கெட்டே நீ தான்... மஞ்சப்பையை தூக்கின உன்ன விடமாட்டேன்\nஎன்னோட ஃபஸ்ட் டார்கெட்டே நீ தான்... மஞ்சப்பையை தூக்கின உன்ன விடமாட்டேன்\nமாஸ் கூட்டம்.. பஸ்ஸில் வந்த 1500 பேர்.. திமுகவில் இணையும் செந்தில்பாலாஜியின் பெரும் படை\nமாஸ் கூட்டம்.. பஸ்ஸில் வந்த 1500 பேர்.. திமுகவில் இணையும் செந்தில்பாலாஜியின் பெரும் படை\nஅணி, அணியாக அறிவாலயம் நோக்கி செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்.கலக்கப் போகும் தொண்டர்கள்\nஅணி, அணியாக அறிவாலயம் நோக்கி செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்.கலக்கப் போகும் தொண்டர்கள்\nசித்தர் மரணம், சிதையும் கட்சி... துரத்தும் கெட்ட நேரம்... உச்சகட்ட வெறுப்பில் தினகரன்\nசித்தர் மரணம், சிதையும் கட்சி... துரத்தும் கெட்ட நேரம்... உச்சகட்ட வெறுப்பில் தினகரன்\nஉல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி குத்திக்கொலை... கணவன் தலைமறைவு\nஉல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி குத்திக்கொலை... கணவன் தலைமறைவு\nதிமுகவின் முதல் விக்கெட் செந்தில் பாலாஜி... டி.டி.வி.தினகரனை கதிகலங்க வைக்கும் '16'..\nதிமுகவின் முதல் விக்கெட் செந்தில் பாலாஜி... டி.டி.வி.தினகரனை கதிகலங்க வைக்கும் '16'..\nசுவிட்சர்லாந்து சுற்றுப்பயணம் போதுதான் தாய்மை குணம் கொண்ட எம்.ஜி.ஆர்\nசுவிட்சர்லாந்து சுற்றுப்பயணம் போதுதான் தாய்மை குணம் கொண்ட எம்.ஜி.ஆர்\nரங்கராஜ் பாண்டே பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nரங்கராஜ் பாண்டே பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\n 16 ஆம் தேதிக்குள் கரையைக் கடக்கிறது வெளுத்து வாங்கப் போகுது மழை \n 16 ஆம் தேதிக்குள் கரையைக் கடக்கிறது வெளுத்து வாங்கப் போகுது மழை \n ஆட்சி கலையும் பயத்தில் எடப்பாடி\n ஆட்சி கலையும் பயத்தில் எடப்பாடி\nஅந்த ஏழு பேரும் விரைவில் விடுதலை ஆகிறார்கள் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட ஆளுநர் ரெடி\nஅந்த ஏழு பேரும் விரைவில் விடுதலை ஆகிறார்கள் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட ஆளுநர் ரெடி \nஒரே ஒரு கேள்வியால் எதிரிகளை தெறிக்கவிட்ட தமிழிசை.. அதிர்ந்து போன டெல்லி மீட்டிங்..\nஒரே ஒரு கேள்வியால் எதிரிகளை தெறிக்கவிட்ட தமிழிசை.. அதிர்ந்து போன டெல்லி மீட்டிங்..\n���ளைஞர்களிடம் ஆபாச பேச்சு.. பெண் வேடத்தில் பேசி தர்ம அடி வாங்கிய இளைஞர்\nஇளைஞர்களிடம் ஆபாச பேச்சு.. பெண் வேடத்தில் பேசி தர்ம அடி வாங்கிய இளைஞர்\nஅவனை நம்பி வாழ்வில் இழக்க கூடாதை எல்லாம் இழந்திருக்கிறேன்... -\nஅவனை நம்பி வாழ்வில் இழக்க கூடாதை எல்லாம் இழந்திருக்கிறேன்... -\n18 வயது மகளை சீரழித்த மிருகம்.. போலீஸுக்கு போன தாய்.. மாமல்லபுரத்தில் பரபரப்பு\n18 வயது மகளை சீரழித்த மிருகம்.. போலீஸுக்கு போன தாய்.. மாமல்லபுரத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968967/space-ball_online-game.html", "date_download": "2018-12-17T14:47:38Z", "digest": "sha1:AL6ZRRCFNOWSAB6YNAJPZM3PR3QD3FS2", "length": 10118, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விண்வெளி பந்தை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட விண்வெளி பந்தை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விண்வெளி பந்தை\nபூமியின் விட கவர்ச்சிகரமான காஸ்மிக் கால்பந்து விந்தையை, மேலும் மேலும் மதிப்புமிக்க போட்டி. . விளையாட்டு விளையாட விண்வெளி பந்தை ஆன்லைன்.\nவிளையாட்டு விண்வெளி பந்தை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விண்வெளி பந்தை சேர்க்கப்பட்டது: 10.11.2011\nவிளையாட்டு அளவு: 1.57 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.5 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விண்வெளி பந்தை போன்ற விளையாட்டுகள்\nFIFA உலக கோப்பை 2010\nரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள்\nகோபா அமெரிக்கா அர்ஜென்டீனா 2011\nவேகம் கால்பந்து - 2\nகால்பந்து தலைகள் - 2014 உலக கோப்பை\n2014 FIFA உல��� கோப்பை பிரேசில்\nDkicker 2 இத்தாலிய கால்பந்து\nவிளையாட்டு விண்வெளி பந்தை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விண்வெளி பந்தை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விண்வெளி பந்தை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விண்வெளி பந்தை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விண்வெளி பந்தை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nFIFA உலக கோப்பை 2010\nரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள்\nகோபா அமெரிக்கா அர்ஜென்டீனா 2011\nவேகம் கால்பந்து - 2\nகால்பந்து தலைகள் - 2014 உலக கோப்பை\n2014 FIFA உலக கோப்பை பிரேசில்\nDkicker 2 இத்தாலிய கால்பந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/11/20-2015.html", "date_download": "2018-12-17T15:44:49Z", "digest": "sha1:ZK65EP5U6T6EGHWFRUI432EHGLAPHH55", "length": 10751, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "20-நவம்பர்-2015 கீச்சுகள்", "raw_content": "\nஎது நடந்தாலும் நான் பாத்துக்கிறேன் எது நடந்தாலும் நான் பாத்துக்கிறேனு சொல்றவன மட்டும் நம்பாதே அவன் எது நடந்தாலும் பாத்துட்டு தான் இருப்பான்\nமழலைப்பசிக்கு மார் திறக்கையில் வேறு பக்கம் திரும்பும் ஆண்களின் கண்களுக்கு தாய்மை என்று பெயர்.\nபிரசவவலி பற்றி என்ன தெரியுமென்று ஆண்களிடம் கேட்கக்கூடாது. இரண்டு உயிர்களும் பிழைக்க வேண்டுமே என்ற உயிர் பதறும் வலியை அவன் மட்டுமே அறிவான்\nமனைவியிடம் அம்மாவின் பிம்பத்தை எதிர்பார்த்து ஏமாந்துபோகும் ஆண்களுக்கு, மகள்கள் அப்பிம்பத்தை சுலபமாக தந்துவிடுகிறார்கள்.\n30 வயதிற்குள் தன்னை நிலைநிறுத்தி, பெண்ணை கரம்பிடிக்க அவன் செய்யும் சாகாசங்களுக்காக கண்டிப்பாய் மதித்தே தீர வேண்டியவனாகிவிட்டான், ஆண்...\nஒரு பெண் தன்னை மறந்து தன் குழந்தை தனத்தை ஒரு ஆணிடம் வெளிப்படுத்துகிறாள் என்றால் அங்கு அவள் தாயின் பாசத்தை உணர்கிறாள்\nதமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்து விடமுடியாது - #கர்நாடகா . . . . தண்ணிய திறந்து விட்ட கொலை கேசுல உள்ள போயிருவடா உள்ள போயிருவ 😂😂😂😂\nகண்ணீரை மறைக்க தெரிந்த வலிமையானவர்கள் ஆண்கள்👬 #உலக_ஆண்கள்_தினம்\nEgo பாக்க மாட்டாங்க எந்த விஷயத்திலும் ஆண்கள்\nயாருனே தெரியாது, ஆனா அறிமுகப்படுத்தி அஞ்சு நிமிஷத்துலயே \"மச்சி டீயா, காப்பியா\"னு கேக்குற கெத்து ஆண்களுக்கு மட்டுமே உண்டு #உலக_ஆண்கள்_தினம்\nஅச்சம், மடம் நாணம், பயிர்ப்பு கொண்ட பெண்ணை உயர்வாக, உயிராக, உணர்வாக மதிப்பவனே சிறந்த ஆண்... #உலக_ஆண்கள்_தினம்\nஉழைப்பால் மட்டுமே உயர்ந்தவர் என்பதால் RT வருவது கடினம் தான்\n\"என் பெயர் ஷைனி, ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி, என் தந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது\" http://www.bit.ly/1NEvlOo http://pbs.twimg.com/media/CUKAXSqUAAAR_o6.jpg\nஅம்மா, சகோதரி, மனைவியென அனைவருக்காகவும் தியாகங்கள் செய்தே வாழ்வது ஆண்களின் டீஃபால்ட். அதை கடமை தானே என்று புறக்கணிப்பது பெண்களின் டீஃபால்ட்.\nஒரு ஆண் தன் வாழ்நாளில் கண்ணீர் சிந்தினால்.. அவனின் துணை அவனுக்கு துணையாக இல்லை என்பது மட்டுமே உண்மை... #உலக_ஆண்கள்_தினம்\nதகப்பன்,அண்ணன்,தம்பி, காதலன்,கணவன்,நண்பன் அனைத்து பரிமாணங்களிலும் பெண்களை போற்றி பாதுகாக்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள்😍😇 #உலக_ஆண்கள்_தினம்\nபெண்கள் தினத்தையும் ஆண்கள்தான் ட்வீட்ஸ் போட்டுகொண்டாடுறாங்க ஆண்கள் தினத்தையும் அவங்களே ட்வீட்ஸ் போட்டு கொண்டாடுறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34222", "date_download": "2018-12-17T14:02:52Z", "digest": "sha1:R4F6XRMPTN4IN57VWQLOHY3AIOPRQSAR", "length": 8211, "nlines": 178, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தையின் பெயர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநண்பரே வணக்கம் என் பெண் குழந்தைக்கு(Twins) பெயர் வேண்டுகிறேன்\n“வ”, ”வா”, ”வி”, ”வீ “ ,”ஒ” எழுத்தில் தொடங்கும் பெயர்களை தருமாறு வேண்டுகிறேன்\nகுழந்தை ரிசப ராசி ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தாங்களா...எனது மகனுக்கும் இதுவே...\nநான் முதல் குழந்தை டெலிவரி சமயம் தினமும் காலண்டர் பார்ப்பேன்.. இன்று நல்ல நட்சத்திரமாக இருக்கிறதே.. குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்று..\nசில நேரங்களில் அய்யய்யோ இந்த நட்சத்திரத்தில் பிறக்க கூடாது என்பார்களே வலி வந்து விடுமோ என்று பயந்ததும் உண்டு..\nகடைசியில் வலியும் வரவில்லை ஒன்றும் வரவில்லை.. சிசேரியன் செய்தார்கள்..\nஅதனால் இப்போது காலண்டர் பக்கம் போவது இல்லை.. என்ன நட்சத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை.. நட்சத்திரங்கள் அதன்படி பெயர் எல்லாம் நம் மனம் நினைத்து கொள்வது தான் என்று தோன்றுகிறது..\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பே போ ஜி ஐ இதில் ஆண் குழந்தை பெயர் கூறுங்கள் நண்பர்களே\nகுழந்தை பால் சரியாக குடிப்பதில்லை\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nபட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nScar endometriosis பற்றிய விளக்கம் தேவை தோழிகளே..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/blog-post_14.html", "date_download": "2018-12-17T15:32:37Z", "digest": "sha1:ML54OY7RGDYLMSRNWULVP3UVVISTEDAD", "length": 16793, "nlines": 103, "source_domain": "www.kalvisolai.in", "title": "மத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.", "raw_content": "\nமத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.\nமத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு | ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதன்காரணமாக 2015-ம் ஆண்டு பொங்கல் விழாவின்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. தமிழக மக்களின் எழுச்சி காரணமாக 2016-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டை நடத்த ஏதுவாக மத்திய அரசு சுற்றறிக்கையை வெளியிட்டது. ஆனால் அந்த சுற்றறிக்கைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் கடந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு குழுவினர் சார்பில் தொடரப்பட்ட மனுக்கள் குறித்து உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தியது. இதன் தீர்ப்பு கடந்த டிசம்பர் 7-ல், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கில் பொங்கலுக்கு முன்பாக தீர்ப்பு வழங்கக் கோரி தமிழக வழக்கறிஞர் குழுவினர் உச்ச நீதிமன்றத்தை சில நாட்களுக்கு முன்பு அணுகினர். இதனை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி அடங்கிய அமர்வு தீர்ப்பை உடனடியாக வழங்க ம��டியாது என்று கைவிரித்தது. இதனால் இந்த ஆண்டு பொங்கல் விழாவிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே ஜல்லிக்கட்டை நடத்த ஏதுவாக மாநில அளவில் அவசர சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பால் அவசர சட்டத்துக்கு குறுக்கீடு ஏற்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி நேரில் ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் தமிழக மக்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருதரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனவே குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஒரு வார காலத்துக்கு தீர்ப்பை தள்ளி வைத்தனர்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனை���்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/11881", "date_download": "2018-12-17T14:14:06Z", "digest": "sha1:YEZPRYLKLXAA44LAJA6MGF2ZU7C5J5IQ", "length": 11195, "nlines": 88, "source_domain": "adiraipirai.in", "title": "இது ஓர் அபூர்வமான வரம் - ஒன்பது மாதங்களில் 4 குழந்தைகளைப் பெற்ற தாய்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇது ஓர் அபூர்வமான வரம் – ஒன்பது மாதங்களில் 4 குழந்தைகளைப் பெற்ற தாய்\nமுதலாவது ஆண் குழந்தை பிரெடி பிறந்து 9 மாதங்களுக்கு பின்னர் ஒரே தடவையில் 3 குழந்தைகள் பிறந்தன. * இந்த தம்பதிகள் தற்போது வாரமொன்றுக்கு 175 பம்பஸுகளை மாற்றுகின்றனர். 80 போத்தல் பாலை பிள்ளைகளுக்கு ஊட்டுகின்றனர். * 8000 தம்பதியரில் ஒருவருக்கே 3 குழந்தைகள் ஒரே தடவையில் பிறக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நான்கு குழந்தைகளைப் பெற்ற மகிழ்ச்சி இருந்தாலும், இந்த பெற்றோர்கள் உடல் ரீதியாக எவ்வளவு பலவீனமாக இருப்பார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ‘சில வேளைகளில் தங்களுக்கு தேனீர் கோப்பையை தூக்குவதற்குக் கூட முடியவில்லை’ என்கின்றனர் இந்தத் தம்பதியர். அவர்களது அனுபவப் பகிர்வு இப்படி இருக்கிறது.\n”ஸ்டான்லி, டெய்சி, ரெஜி ஆகிய மூவரும் அழகான, மகிழ்வையூட்டும் குழந்தைகளாக இருந்தாலும் அவர்களைக் கவனித்துக் கொள்வதற்கு நிறைய உடலுழைப்பு தேவைப்படுகின்றது, அதிகாலை 6 மணிக்கு அவர்கள் கண் விழிப்பதிலிருந்து 12 மணித்தியாலங்களின் பின்னர் அவர்கள் உறங்கச்செல்லும் வரை சாராவுக்கும், பென்னிற்கும் மூச்சுவிட நேரமில்லையாம். சில நேரங்களில் மிகவும் களைத்துப் போய்விடுவோம், சோபாவில் விழுந்து ஒருவருக்கொருவர் சொல்லமலேயே உறங்கிப் போய்விடுவோம் என்கிறார் சாரா. சில நாள்களில் எங்களுக்கு உணவுண்ண கூட நேரமிருக்காது, சாப்பிட்டோமா என்று கூட நினைவிருக்காது என்கிறார் அந்த தாய். தாங்கள் எண்ணியதற்கு மாறான வாழ்க்கை இதுவென தம்பதியர் இருவரும் ஏற்றுக்கொள்கின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்னர் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்துத் திட்டமிட்டோம்.\nஅப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுப்பது என்பதுதான் எங்கள் திட்டம். ஆனால் இயற்கைக்கு எங்கள் திட்டம் பலிக்கவில்லை. மூத்தவன் பிரெடி. 2013 ஜூனில் பிறந்தான். அவன் பிறந்த சில நாள்களில் நான் மீண்டும் கர்பமானேன். இது ஓர் அபூர்வமான வரம் என்ற போதிலும் தாம் அவ்வாறு ஆரம்பத்தில் கருதவில்லை என்கின்றனர் தம்பதியர். முதலில் மருத்துவர் மூன்று குழந்தைகள் என தெரிவித்தவேளை சாரா கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.\nதான் அழுவதற்கு தமது பொருளாதார நிலையே காரணம் என்று சாரா தெரிவித்துள்ளார். மகிழ்ச்சிக்கு பதில் அச்சமும், கவலையுமே அவர்களை சூழ்ந்திருக்கின்றது. கருத்தரித்து 8 மாதத்தில் சத்திரசிகிச்சை மூலமாக மூன்று குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டன. அப்போது ஸ்டான்லியின் இதய துடிப்பு தீடிரென்று குறைந்து பின்னர் இயல்பான நிலைக்கு வந்தது. அதன் பின்னர் பெற்றோர் இருவருக்கும் மூச்சுவிடநேரம் இல்லாத நிலைதான். சாராவுக்கு தனது வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற குணம்.\nஇதனால் அவர் எப்போதும் வீட்டை துப்பரவுசெய்து கொண்டே இருப்பாராம். ஓய்வு எடுக்க வேண்டிய நேரங்களில் கூட அவர் வீட்டை துப்புரவு செய்வாராம். இது தவிர தம்பதியர் இருவரும் இரண்டு மணித்தியாலங்கள் கடைகளுக்குச் சென்று நேரத்தைச் செலவழிப்பராம். இதன்போது தங்கள் குழந்தைகள் நால்வருக்கும் தேவையான பெருள்களைக் கொண்ட மூடைகளுடனேயே வீடு திரும்புவராம். தர்மசங்கடம் நாங்கள் குழந்தைகளோடு வெளியில் சென்றால் இவை உங்களுடைய குழந்தைகளா சோதனைக் குழாய் குழந்தைகளா என்று எல்லோரும் கேட்பர்.\nஇந்த கேள்விகள் எங்களுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருக்கும். ஆரம்பத்தில் இந்தக் கேள்விகள் சாதாரணமாக இருந்தன. இப்போது எரிச்சலாக இருக்கிறது. நான் என் முதுகில் இது என் குழந்தைகள்தான் என எழுதி ஒட்டிக் கொண்டு போகப் போகிறேன் என்கிறார் சாரா. நான்கு குழந்தைகளை வளர்ப்பது கடினமான விடயம்தான். ஆனால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்களுக்கு குழந்தைகள் ஒரு பெரும் வரம் என்றே நான் கருதுகிறேன்.- என்கிறார் அந்தப் பெண்.\nஅதிரை TNTJ வின் அன்பான வேண்டுகோள்\nஹஜ் பயணிகளுக்கு கூடுதல் இடம் வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/15445", "date_download": "2018-12-17T13:59:33Z", "digest": "sha1:BE2NE7S4J27GKUSB37VRGYYVUKHZ7YDQ", "length": 4335, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட இலவச புத்தகங்கள் மற்றும் சீருடைகள் (படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\neducation and jobs உள்ளூர் செய்திகள்\nஅதிரை அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட இலவச புத்தகங்கள் மற்றும் சீருடைகள் (படங்கள் இணைப்பு)\nதமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கால் ஆண்டு தேர்வு முடிந்து இரண்டாம் பருவ பாடவகுப்புகள் துவங்கியுள்ளன. இதனை அடுத்து இன்று அதிரையில் இன்று காலை 11.30 மணியளவில் அரசு மகளிர் பள்ளியில் இன்று இலவச இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிரை நகர துணை பேரூராட்சி தலைவர் பிச்சை, அதிரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அஹமது தமீம், அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு புத்தகங்களை வழங்கினர்.இந்த புத்தகங்களை மாணவிகள் ஆவலுடன் பெற்று சென்றனர்.\nஅதிரை நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2014/10/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0-2/", "date_download": "2018-12-17T15:32:49Z", "digest": "sha1:CAZCBLUASPG23BIHEJFR7FZV3T2L566N", "length": 18685, "nlines": 259, "source_domain": "chollukireen.com", "title": "புத்துருக்குநெய் மைசூர் பாகு | சொல்லுகிறேன்", "raw_content": "\nஒக்ரோபர் 10, 2014 at 11:47 முப 5 பின்னூட்டங்கள்\nநான்கு வருஷத்திற்கு முன் எழுதியது இது. கடலைமாவை சற்று வருத்தாலே போதும். தீீபாவளிக்காகப் புதியதாக ஒன்று எழுதாவிட்டாலும் ரீ/ப்ளாகாகிலும் செய்வோமென்று தோன்றியது. செய்து ருசியுங்கள். கமகமவென்று வாஸனையுடன் ருசியுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.\nவெண்ணெய் புதியதாகக் காய்ச்சி அந்த நெய்யில் மைசூர்பாகு\nதயாரித்தால் அந்த ருசியே அலாதிதான்\nஅம்மாதிரி செய்யும் முறையைப் பார்ப்போமா\nகால் கிலோ உப்பு சேர்க்காத வெண்ணெயை நெய்யாகக் காய்ச்சினால்\nஒரு கப்பிற்கு அதிகமாகவே நல்ல நெய் கிடைக்கும். அதில் ஒருகப்\nநெய்யை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.\nஅரைகப் கடலை மாவை முன்னதாகவே ஒரு ஸ்பூன் நெய் கலந்து\nமைக்ரோ வேவில் ஒவ்வொரு நிமிஷமாக கிளறிவிட்டு 2, 3, நிமிஷம்\nஅல்லது வாணலியிலிட்டு லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.\nஅடி கனமான அகலமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையைப்\nபோட்டு சர்க்கரை அமிழ ஜலம் விட்டு நிதான தீயில் நன்றாகக்\nகூடவே மற்றொரு பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கிக்\nசர்க்கரை கரைந்து கொதித்து ஒரு கம்பிப் பாகு பதம் வரும் போது\nமாவைச் சிறிது, சிறிதாகத் தூவிக் கிளறவும்.\nநல்ல சூடான நெய்யையும் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.\nதீ மிதமானதாக இருக்க வேண்டும். கை விடாது அடிபிடிக்காது\nநெய் விடவிட கலவை நெய்யுடன் சேர்ந்து கொதித்து இறுகி\nபாத்திரத்தை விட்டு விலகி ந��றைத்து மேலே வர ஆரம்பிக்கும்\nநன்றாகக் கிளறி , தயாராக வைத்திருக்கும் நெய் தடவிய\nதட்டு அல்லது ட்ரேயில் கலவையைக் கொட்டி , தட்டை\nஇரண்டு கையினால் பிடித்து சமனாக பரவும்படி அசைக்கவும்.\n5 பின்னூட்டங்கள் Add your own\n புது நெய்யின் வாசனை இங்கு கமகமக்கிறது.\nஎல்லோருக்கும் தீபாவளிக்காக எப்போதோ எழுதிய குறிப்பிது. வாஸனை பிடித்ததற்கு அதுவும் முதலில்.\nகூட இரண்டு சாப்பிடுங்கள். அன்புடன்\n3. வை. கோபாலகிருஷ்ணன் | 12:52 பிப இல் ஒக்ரோபர் 10, 2014\nமைசூர்பாக் கும்முன்னு நெய் மணமாக வாயில் போட்டதும் கரைந்து போவதாக ஜோரா இனிப்பா இருந்தது. மகிழ்ச்சிகள். சந்தோஷம். நன்றி.\nமகிழ்ச்சி,ஸந்தோஷம்,நன்றி என எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள். நான் எதைச் சொல்லுவது. அன்பான ஆசிகள் உங்களுக்கு. அன்புடன்\n5. பார்வதி இராமச்சந்திரன். | 12:27 முப இல் ஒக்ரோபர் 18, 2014\nஇனிப்பான தீபாவளி கொண்டாட உதவும் அருமையான பதிவு. கட்டாயம் செய்து பார்க்கிறேன்..மிக்க நன்றி அம்மா. கட்டாயம் செய்து பார்க்கிறேன்..மிக்க நன்றி அம்மா.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« செப் நவ் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/11/06/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-12-17T14:24:20Z", "digest": "sha1:7XHOT7OR4V7ZHOMAFEJ5NWRPJYOOBXET", "length": 8765, "nlines": 91, "source_domain": "mandaitivu-ch.com", "title": "வாழ்க்கை துணையை தெரிவு செய்வது எப்படி அறிந்தது கொள்வோமா | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nவாழ்க்கை துணையை தெரிவு செய்வது எப்படி அறிந்தது கொள்வோமா\nநம் வாழ்வில் மிக முக்கியமான ஒரு தருணம் வாழ்க்கை துணையை தெரிவு செய்வது.இதில் சற்றும் நாம் நமது கவனத்தை சிதறவிட்டால், பிறகு வாழ்வே இருள்மயமாகிவிடும் என்பது உறுதி.\nபொதுவாக வாழ்க்கை துணையை தெரிவு செய்வதில் பெண்களும் ஆண்களும் பல்வேறு நிபந்தனைகளை தங்களுக்குள் வரையறை செய்து கொள்வர்.\nஆனால் துணையை தெரிவு செய்ய சிறந்த 7 யோசனைகள் உள்ளது. அவற்றை மனதில் கொண்டலே நம் வாழ்வு ஒளிமயமாகும்.\nநீங்கள் எளிதாக பேச அல்லது தொடர்புகொள்ளக் கூடியவரை தெரிவு செய்வது மிகவும் முக்கியம்.\nநண்பர்களை போல் வாழ்க்கை துணை இருந்தால் மட்டுமே, அவர்களுடன் இணைந்து எந்த ஒரு செயலையும் மகிழ்ச்சியுடனும் விருப்பத்துடனும் செய்யமுடியும்.\nநீங்கள் ஒருவருடன் இணைந்து வாழ முடிவெடுக்கும் போது, நீங்கள் இருவரும் விரும்பும் விடயங்களை உற்று நோக்குங்கள்.\nஉதாரணமாக உங்களுக்கு திரைப்படங்களைப் பார்ப்பது பிடிக்குமென்றால், திரைப்படங்களை விரும்புபவர்களையே துணையாக்கி கொள்ள விரும்புவீர்கள்.\nஉங்கள் துணையின் திறமையை ஒப்பிடும்போது நீங்கள் சற்று பின்தங்குபவராக இருப்பது உங்கள் மணவாழ்க்கையில் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.\nநீங்கள் இருவரும் நேருக்கு நேராகப் பார்த்து ஒவ்வொரு விடயத்தையும் எவ்வாறு தீர்மானிப்பது மற்றும் செய்வது என்பதை முடிவு செய்ய வேண்டும்.\nஉங்கள் துணையைத் தேடும் போது, அவர்களின் குடும்பத் தரங்களை பார்க்க வேண்டியது அவசியம்.\nஅது உங்கள் குடும்ப மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு சற்று குறைவாக இருப்பினும், சற்றும் பொருந்தாத ஒருவரை தெரிவு செய்வதை தவிருங்கள்.\nஉங்களது யோசனைகளையும், உங்களையும் மதிக்கும் ஒருவர் தான் நல்ல வாழ்க்கை துணையாக இருக்க முடியும்.\nஏனெனில் இருவருக்குமிடையேயான மரியாதை மிக முக்கியம்.\nஇன்றைய கால கட்டத்தில், நீங்கள் நம்பத்தகுந்த ஒருவரை தெரிவு செய்வது மிகமிக அவசியம்.\nநீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நம்பாவிடில், திருமண வாழ்வு விவாகரத்தில் தான் முடியும்.\nஒரே மாதிரியான விருப்பங்களை கொண்டிருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் உங்கள் துணை உங்களுக்காக தேவையான நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிடுவதுவதும் முக்கியம்.\nஆகையால் நேர���்தை செலவிட சற்றும் சலிப்பை காட்டாதீர்கள்.\n« காலையில் லெமன் ஜூஸ்…நன்மைகள் ஏராளம்… வேற்றுகிரக வாசிகள் கட்டிய கோவில் (வீடியோ இணைப்பு) »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-12-17T14:36:30Z", "digest": "sha1:LU2MPNAZCRJI2YQNHXE3TQVYL22RWCYS", "length": 3678, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மனசு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மனசு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-y69-gets-price-cut-rs-1000-in-tamil-016329.html", "date_download": "2018-12-17T15:36:52Z", "digest": "sha1:BDKVJY74OLTU7A5SSWDY2ACMFS44AM35", "length": 12438, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vivo Y69 gets a price cut of Rs 1000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ வைய்69.\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ வைய்69.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதி���தி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nவிவோ நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விவோ வைய்69 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. சாம்பெய்ன் தங்கம் மற்றும் மேட் பிளாக் நிறங்கள் இந்த விவோ வைய்69 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.\nவிவோ வைய்69 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் வாங்க முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிவோ வைய்69 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nவிவோ வைய்69 பொதுவாக 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் மற்றும் மீடியாடெக் எம்டி6750 செயலியைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது,மேலும் (720-1280)பிக்சல் தீர்மானம் கொண்டவையாகஉள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. வீடியோ மிகத்துள்ளியமாக எடுக்கும் வசதி கொண்டுள்ளது இந்த விவோ வைய்69 ஸ்மார்ட்போன்.\nஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nவிவோ வைய்69 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் இன்டர்நெட் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு கோர்ட் தடை: மத்திய அரசுக்கு ஏமாற்றம்.\nடெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலமாக வெற்றிகரமாக அனுப்பப்பட்ட படைவீரர்கள் குழு\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/sports-news/pakhtoons-wins-maratha-arabians-in-t10-cricket-league", "date_download": "2018-12-17T14:52:54Z", "digest": "sha1:MFEFAFE2Q7YMJRG7LNAXIJ6N375XAIDO", "length": 7533, "nlines": 67, "source_domain": "tamil.stage3.in", "title": "முதல் T10 தொடரில் தோல்வியுற்ற சேவாக்கின் மராத்தா அரேபியன்ஸ்", "raw_content": "\nமுதல் T10 தொடரில் தோல்வியுற்ற சேவாக்கின் மராத்தா அரேபியன்ஸ்\nஉலகில் முதல் T10 போட்டி இன்று ஷார்ஜாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போட்டியில் ஓய்வு பெற்ற முன்னணி வீரர்களான வீரேந்திர சேவாக், அப்ரிடி, இயான் மோர்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் மொத்தம் 6 அணிகள் மோதுகின்றன. இன்று சேவாக் தலைமையிலான மராத்தா அரேபியன்ஸ் அணியும், அப்ரிடியின் பக்ட்டூன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பக்ட்டூன்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 121ரன்கள் எடுத்து. இதனை அடுத்து மராத்தா அரேபியன்ஸ் அணிக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு களமிறங்கியது. ஆனால் 10 ஓவர் முடிவில் மராத்தா அரேபியன்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்து.\nஇதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் பக்ட்டூன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஐந்தாவது ஓவரை அப்ரிடி வீசினார். இதில் முதல் மூன்று பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்டிக் சாதனை படைத்தார். முதல் பந்தில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ரூசோவ், இரண்டாவது பந்தில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த பிராவோ மற்றும் மூன்றாவது பந்தில் அணியின் கேப்டன் சேவாகும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த போட்டியில் சிறந்த வீரர் விருது அப்ரிடிக்கு வழங்கப்பட்டது. இந்த தொடரின் மூலம் 10 ஓவர் போட்டியில் ஆர்டிக் விக்கெட் வீழ்த்திய பெருமையை அப்ரிடி தட்டி சென்றார். இந்த தொடருக்கு முன்னதாக பெங்கால் டைகர்ஸ் அணியை கேரளா கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமுதல் T10 தொடரில் தோல்வியுற்ற சேவாக்கின் மராத்தா அரேபியன்ஸ்\nமுதல் T10 தொடரில் தோல்வியுற்ற சே��ாக்கின் மராத்தா அரேபியன்ஸ்\nமராத்தா அரேபியன்ஸ் VS பக்ட்டூன்ஸ்\nஆர்டிக் சாதனை படைத்த அப்ரிடி\nகேரளா கிங்ஸ் அணி VS பெங்கால் டைகர்ஸ்\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் rt@roftr.com\nஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும் - சேவாக்\n'நிமிர்' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு\nகரூர் எல்லோரா திரையரங்கில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' - டிக்கெட் முன்பதிவு செய்ய\nவிசுவாசம் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி ஆகும் நஸ்ரியா\n11400 கோடி இல்லை 5000 கோடி மட்டுமே கடன் உள்ளது நீரவ் மோடி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/TN-Govt-time-extension-electricity-payment-in-storm-affected-districts-till-december-31-6725", "date_download": "2018-12-17T15:59:49Z", "digest": "sha1:GS6KV4Y4TVQWM6UKFZDS772AZ5SLYIVQ", "length": 12563, "nlines": 114, "source_domain": "www.newsj.tv", "title": "புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் டிச. 31 வரை நீட்டிப்பு - தமிழக அரசு", "raw_content": "\nகரையை கடந்த பெய்ட்டி புயல் - பலத்த சேதம்…\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேர் சிறையில் அடைப்பு…\nரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்…\nமுதல் கையெழுத்தாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்…\nரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்…\nபிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்திருப்பதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு…\nமுதல் கையெழுத்தாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்…\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும்,துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் பதவியேற்றனர்…\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை -சென்னை உயர்நீதிமன்றம்…\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை…\nபாதிக்கப்பட்ட மக்க��ுக்கு உதவ பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன் - நடிகர் விஷால்…\nசென்னையில் தொடங்கியது 16 வது சர்வதேச திரைப்பட திருவிழா…\nவேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்…\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nதேசிய நெடுஞ்சாலையில் செல்ல பிரமாண்ட விஷ்ணு சிலைக்கு அனுமதி கிடைக்காததால் செஞ்சி அருகே நிறுத்தம்…\nதமிழகத்தில் உள்ள பேரூராட்சி வார்டுகளின் மறுவரையறை மற்றும் எல்லை குறித்த விவரங்கள் அரசிதழில் வெளியீடு…\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nதேசிய நெடுஞ்சாலையில் செல்ல பிரமாண்ட விஷ்ணு சிலைக்கு அனுமதி கிடைக்காததால் செஞ்சி அருகே நிறுத்தம்…\nதமிழகத்தில் உள்ள பேரூராட்சி வார்டுகளின் மறுவரையறை மற்றும் எல்லை குறித்த விவரங்கள் அரசிதழில் வெளியீடு…\nகொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பில் புதிய அணை கட்ட தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nசென்னையில் பார்க்கவேண்டிய 10 முக்கிய இடங்கள் - டாப் 10 சென்னை…\n12ஆம் தேதி வாக்கெடுப்பு : இலங்கை அரசியல் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு…\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கனா படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியீடு…\nஎந்திரன் 2.0 படத்தின் ஒரு முழு வீடியோ பாடல் வெளியீடு…\nபுயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் டிச. 31 வரை நீட்டிப்பு - தமிழக அரசு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை வரும் 31-ம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நவம்பர் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய மின் நுகர்வோர்கள், அபராதமின்றி நவம்பர் 30-ம் தேதிவரை மின் கட்டணம் செலுத்த மின்வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது.\nஇதையடுத்து, டிசம்பர் 5-ம் தேதிவரை மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கிய நிலையில், தற்போது டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் தஞ்சை மாவட்டத்தின் புதுக்கோட்டை, ஒரத்தநாடு கோட்டங்களில் உள்ள நுகர்வோர்கள் வரும் 31-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம்.\nதிருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர் கோட்டங்களில் 4 பிரிவுகளில் உள்ள நுகர்வோர்கள் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள 14 பிரிவுகளில் உள்ள நுகர்வோர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கோட்டங்களிலும் உள்ள நுகர்வோர்கள் வரும் 26-ம் தேதிவரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.\n« திருப்பதி கோயிலில் ஏகாதசி, துவாதசி தரிசனம் - 1.7லட்சம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக செல்ல ஏற்பாடு ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதி தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஏற்கக்கூடாது - தமிழக அரசு »\nசர்க்கரை ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் \nவங்கக்கடலில் உருவாகியுள்ளது கஜா புயல் -இந்திய வானிலை ஆய்வு மையம்\nகனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - மாவட்ட நிர்வாகத்திற்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nவேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்…\nDec 17, 2018 தமிழ்நாடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nதேசிய நெடுஞ்சாலையில் செல்ல பிரமாண்ட விஷ்ணு சிலைக்கு அனுமதி கிடைக்காததால் செஞ்சி அருகே நிறுத்தம்…\nதமிழகத்தில் உள்ள பேரூராட்சி வார்டுகளின் மறுவரையறை மற்றும் எல்லை குறித்த விவரங்கள் அரசிதழில் வெளியீடு…\nகரையை கடந்த பெய்ட்டி புயல் - பலத்த சேதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcollection.com/category/lifestyle/?filter_by=random_posts", "date_download": "2018-12-17T14:10:16Z", "digest": "sha1:YYL5KLZEZ4BTOD7U2H2U3KBRJI7VUTX3", "length": 13484, "nlines": 133, "source_domain": "www.tamilcollection.com", "title": "Lifestyle Archives - Tamil Collection: Online Tamil Latest News | Cinema | Whatsapp Videos", "raw_content": "\nபசியை தூண்டும் சீரக – பூண்டு குழம்பு\nசுற்றுலா பயணிகளை எப்படியெல்லாம் ஏமாத்துவாங்கன்னு தெரியுமா\nகொள்ளு – கருப்பு உளுந்து வடை\nபெண்களே…. கவனம் தேவை…. நாகரிகம் என்று சீரழியும் பெண்களே கொஞ்சம் இதை படியுங்கள்\nஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்கும் கருவியை கண்டுபிடித்த விஞ்ஞானி அப்துல் ரசாக்\nவிஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க..\nவிஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க.. நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை...\nபசியை தூண்டும் சீரக – பூண்டு குழம்பு\nபசியை தூண்டும் சீரக - பூண்டு குழம்பு தேவையான பொருட்கள் : சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 75 கிராம், காய்ந்த மிளகாய் - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெந்தயம்...\nஎப்போதும் இளமையாக இருக்க வழிகள்\nஎப்போதும் இளமையாக இருக்க வழிகள் எப்போதும் இளமையாக இருக்கவே எல்லோரும் விரும்புவார்கள். இருந்தாலும், வயதாகும் போது ஏற்படும் தோல் சுருக்கம் முதுமையை வெளிக்காட்டிவிடும். குறிப்பாக முகத்தில் தோன்றும் மாற்றங்கள் உங்கள் வயதை காட்டிக் கொடுத்துவிடும். இதனால்...\nமாரடைப்பு சிகிச்சை எடுத்தவர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியவை\nமாரடைப்பு சிகிச்சை எடுத்தவர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியவை ஆஸ்ப்ரின் : அமெரிக்காவில் இருக்கும் இதய அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்வதால் அது உங்கள் ரத்தத்தை மெலிதாக்குகிறது. இதனால் ரத்தம் உறைந்து நிற்பதோ...\nசின்ன வெங்காயதின் 50 பெரிய பயன்கள்\nமருத்துவ குணங்கள் வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது...\nநரைமுடிக்கு வீட்டிலேயே செய்யலாம் இயற்கை ஹேர் பேக்\nநரைமுடிக்கு வீட்டிலேயே செய்யலாம் இயற்கை ஹேர் பேக் இன்றைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் தலைமுடிச் சாயங்களில் பெரும்பாலானவை பல்வேறு வேதிப்பொருட்கள் நிறைந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், பக்கவிளைவுகளையும் இலவசமாகப் பெற்றுக்கொள்கிறோம். ஆரோக்கியமான உணவுகளை உண்டும், இயற்கை முறையில்...\nபோற போக்கில் வேரை கசக்கி, செய்த வைத்தியத்தை எல்லாம் மறந்ததன் விளைவு, இன்று ஒரு குழந்தைக்கு கியூவில் நிற்கும்...\nபோற போக்கில் வேரை கசக்கி, செய்த வைத்தியத்தை எல்லாம் மறந்ததன் விளைவு, இன்று ஒரு குழந்தைக்கு கியூவில் நிற்கும் தம்பதிகள். இயற்கையின் வரப்பிரசாதமான இளநீரில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளது. இது வெப்பத்தை தணிக்கும்,...\nபெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு புதிய உத்தி இப்பொழுது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.\nபெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு புதிய உத்தி இப்பொழுது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள் சமீபத்தில் ஐந்து ஆண்களால் கூட்டிச் செல்லப்பட்ட ஒரு பெண், பஸ் ஸ்டாண்ட் அருகில் நினைவின்றி...\nபோற போக்கில் வேரை கசக்கி, செய்த வைத்தியத்தை எல்லாம் மறந்ததன் விளைவு, இன்று ஒரு குழந்தைக்கு கியூவில் நிற்கும்...\nபோற போக்கில் வேரை கசக்கி, செய்த வைத்தியத்தை எல்லாம் மறந்ததன் விளைவு, இன்று ஒரு குழந்தைக்கு கியூவில் நிற்கும் தம்பதிகள். வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் கால்சியம்,...\nஒரே நேர்க்கோட்டில் அமைந்த ஆலயங்கள்\nஒரே நேர்க்கோட்டில் அமைந்த ஆலயங்கள் இந்த பூவுலகில் நமது கவனத்துக்கு வராத விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அறிவியல் முதல் ஆன்மிகம் வரையில் உள்ள அவற்றை பற்றி அவ்வப்போது நாம் அறியும்போது ஆச்சரியப்படுகிறோம். அது போன்ற...\nஉங்கள் நண்பன் - March 5, 2017\nரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம் – ஏர் ஏசியா புது சலுகை\nகுழந்தை இருக்கும் போது காதல் செய்யும் பெற்றோரே உங்களுக்கும் இந்த நிலை வரலாம் \nதேசியகீதம் முதன்முதலில் பாடப்பட்ட இடம் எது தெரியுமா\nமாரடைப்பு சிகிச்சை எடுத்தவர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியவை\nபோற போக்கில் வேரை கசக்கி, செய்த வைத்தியத்தை எல்லாம் மறந்ததன் விளைவு, இன்று ஒரு குழந்தைக்கு கியூவில் நிற்கும்...\nகாயத்ரி எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: விஜய் சேதுபதி\nபாலில் கலப்படம் இருப்பதை கண்டறிவது எப்படி\nமகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்\nபிப்ரவரி 24 முதல் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு\nகற்றாழை மாஸ்க் முகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/12thpeedam/anbu_sevuga_essay.php", "date_download": "2018-12-17T15:41:01Z", "digest": "sha1:O6ERVVH4HZHWJX2U26HJ75DXO6YRGLFZ", "length": 34937, "nlines": 55, "source_domain": "gurudevar.org", "title": "உடனடியாகத் தேவையான சிந்தனைப் போக்கு.", "raw_content": "\nஉடனடியாகத் தேவையான சிந்தனைப் போக்கு\nஉன்னோடு உளம் திறந்த சிந்தை நிறைந்த அஞ்சல் வழித் தொடர்பு நிகழ்த்துவதில் பல நன்மைகள் விளைகின்றன. முதலாவதாக என்னுள்ளே உள்ள தத்துவப் போராட்டங்கள், சித்தாந்தப் போராட்டங்கள், உலகியல் போராட்டங்கள், முரண்பாடுகளுக்குள் பிறக்கும் முரண்பாட்டுச் சிந்தனைப் போராட்டங்கள், திடீர் திடீரென்று எமது நினைவுக்கு வரும் எமது கேள்வியறிவுச் செய்தி, பட்டறிவுச் செய்தி, ஏட்டறிவுச் செய்தி, ... முதலியவை உலகுக்குக் கூறப்பட்டேயாக வேண்டுமென்ற ஏக்கப் போராட்டங்கள்,.... முதலியவற்றின் வழிகளாக, அமைதி வழி முயற்சியாக அமைகின்றன யாமெழுதும் அஞ்சல்கள்.\n யாம் எமது கடலோடிக் காடோடி, நாடோடி வாழ்வில் அச்ச கூச்ச இச்சை மாச்சரியங்களை இயல்பாகவே கடந்து நடந்து வந்திட்டோம். பதினெட்டாண்டுப் பயிற்சியும், பதினெட்டாண்டு முயற்சியும் நிறைந்து உலகியலில் நடை பயிலும் போதுதான் அனைத்து விதமான அச்ச, கூச்ச, இச்சை, மாச்சரியங்கள் உறவு பூண்டுள்ளன. யாம் தனியாகக் காட்டெருமைக் கூட்டங்களோடு நடந்தும், ஓடியும் விளையாடியதுண்டு; காட்டானைகளின் நீராடுந் துறையில் யாமும் அவற்றோடு நீராடியதுண்டு; வேகமாக ஓடி வரும் வேங்கையையும் வேடிக்கை பார்த்தபடி சென்றதுண்டு. ஆனால், சாதுவாகவும், அழகு செய்து கொண்ட பதுமைகளாகவும், கடமை வீரர்களாகவும், அருள் நெறியினராகவும், அறிவியல் வாதிகளாகவும், .... வாழுகின்ற மனிதர்களைக் கண்டுதான் புரியாமையால், மயக்க தயக்க தேக்க உணர்வுகளால் அச்ச கூச்ச இச்சை மாச்சரியங்களால் அலைகடலிடைத் துரும்பாகிறேன்.\n நமது நாட்டில், கோவில்கள் [வழிபாட்டு நிலையங்கள்] நிறைய இருக்கின்றன. கடவுள்கள் [48 வகை நிலையினர்கள்] நிறைய இருக்கின்றனர். அருளை அடைந்த அருளாளர்கள் [48 வகை அருளாளர்கள்; அருளாளிகள், அருளாடு நாயகங்கள்; 48 வகை மருளாளிகள், மருளாடு நாயகங்கள்; 48 வகை அருட்பட்டத்தவர்கள், 13 வகைச் சித்தியாளர்கள்...] நிறைய இருக்கின்றனர். மதத்தின் தலைவர்கள் [மடாதிபதி், பீடாதிபதி, சன்னனிதானம், ஆதீனம், தம்பிரான், பண்டாரம், ... என்ற 48 வகையினர்] நிறைய உள்ளார்கள். மதக் கல்வி, கலை, அறிவியல் முதலியவைகளை முறைப்படி விளக்கி, வழங்கி வளர்த்திடும் ஆசிரியர்கள், குருமார்கள், ஆச்சாரியார்கள், [48 வகைப் பதினெண் சித்தர் பீடாதிபதி வழி ஆச்சாரியார்கள்; 13 வகைக் கருவழி ஆச்சாரியார்கள், 13 வகைக் குருவழி ஆச்சாரியார்கள், இதுவரை தோன்றியுள்ள 12 பதினெண் சித்தர் பீடாதிபதிகள், 48 வகைச் சித்தர்கள், பதினெண் சித்தர்கள், பதினெ��்டாம்படிக் கருப்பர்கள்...] நிறைய உள்ளார்கள் ..... ஆனால், இந்து மதத்துக்கென்று நிறுவனக் கட்டமைப்புக்களையும், நிர்வாக ஒழுங்கமைப்புக்களையும் உடைய இயக்கம் இந்தியா தழுவியும், உலகம் முழுவதும் பரவியும்.... ஒன்று கூட உருவாகவில்லை உருவாக வில்லை இல்லை; இல்லை; இல்லை; ஏன் ஏன்\n ... என்ற வினாவுக்கு எம்மைத் தவிர அல்லது நம்மைத் தவிர வேறு எவராலும் விடையைக் கூற இயலாது இயலாது இன்னும் சொல்லப் போனால், மேலே நாம் எழுப்பியுள்ளது போல் ஒரு வினாவை எழுப்புவதற்குக் கூட இந்துக்களில் எவராலும் முடியாது இயலாது ஏனெனில், நமது இந்துக்கள் முடக்கு வாத நோயால் நடக்க முடியாது போனவர்கள் போல் மடமைகளால், ஏமாற்றுக்களால், பொய்களால், மூடப் பழக்க வழக்கங்களால்; கண்மூடித் தனமான கற்பனைகளால், சிந்தனைச் சிறகு ஒடிக்கப்பட்ட பறவைகளாக, கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டு இருள் நிறைந்த சிறைச் சாலைகளுக்குள் அடைக்கப் பட்ட ஆயுட் கைதிகளாக எதையும் காணாத பிறவிக் குருடர்களாக.... ஆக்கப் பட்டு விட்டார்கள். பிறமண்ணினரான பிறாமணர்களால். எனவேதான், நமது பணிகள் பன்னிரண்டாண்டுகளாகியும், பட்டி தொட்டி குக்கிராமங்களில் எல்லாம் வளவளர்ச்சி பெற்றும் கூட ஏட்டுலகிலும் [பத்திரிகைகள், படித்த மக்கள்], நாட்டு நடப்பிலும் உரிய விளம்பரமோ, வளர்ச்சியோ பெற முடியாத நிலை இருக்கிறது எனவேதான், நமது பணிகள் பன்னிரண்டாண்டுகளாகியும், பட்டி தொட்டி குக்கிராமங்களில் எல்லாம் வளவளர்ச்சி பெற்றும் கூட ஏட்டுலகிலும் [பத்திரிகைகள், படித்த மக்கள்], நாட்டு நடப்பிலும் உரிய விளம்பரமோ, வளர்ச்சியோ பெற முடியாத நிலை இருக்கிறது இருக்கிறது.... இனி எவ்வளவு காலம் இந்நிலை இருக்கும்\n தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் இந்துமதத்தார் மீது கொண்டிட்ட அளப்பரிய ஆர்வத்தாலும், நல்லெண்ணத்தாலும்தான் விரைந்தும் விரிந்தும் இந்துமதக் கேடுகளை யெல்லாம் அகற்றும் பணியில் ஈடுபட்டிட்டார். ஆனால், அவர் எரியும் நெருப்புக்குள் கையை வைக்கப் போகும் குழந்தையைத் தாய் அவசர அவசரமாகத் தூக்கித் திட்டி நாலு அடி கொடுத்து \"இனிமேல் அடுப்பினருகில் போகாதே; போனால் கொன்று போடுவேன்\"... என்று பாசத்தால் பதறிச் செயல்படுவது போல் செயல்பட்டிட்டார். அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் பிறமண்ணினரான பிறாமணர்கள். அதாவ���ு, அப்பாவிகளாகவும், ஏமாளிகளாகவும், மூட நம்பிக்கைக் காரர்களாகவும், அறியாமை மிகுந்தவர்களாகவும் இருந்த இந்துக்களைப் பெரியார் ஈ.வெ.ரா. ஒரு நாத்திகர், கடவுள் மறுப்பாளர், மத வெறுப்பாளர், அருளுலகைக் கேலியும் கிண்டலும் செய்பவர், மதவாதிகளுக்கு விரோதி... என்றெல்லாம் பழி கூறிப் பெரியாரின் அரிய, பெரிய, சீரிய, நேரிய, பெரிய சிந்தனைகளையும், தத்துவங்களையும், சீர்திருத்தத் திட்டங்களையும் செல்வாக்குப் பெற முடியாமல் செய்திட்டார்கள். இதனால், 96 வயது வரை போரிட்ட அவர் வெற்றி தோல்வி இன்றித் தொடர்ந்து போர் நடக்க ஏற்பாடு செய்திட்டார். ஆனால், அவர் உருவாக்கிய வாரிசுகள் அவரையே புரிந்து கொள்ள முடியாதவர்களாக சிறு பிள்ளைத் தனமான விளையாட்டுச் செயல்களில் அனைத்தையும் வீணாக்குகிறார்கள். எனவேதான், நாம் 'தந்தை பெரியார் திராவிடர் கழகம் ' என்ற இயக்கத்தைத் தோற்றுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.\n இவ்வாறு இந்து மதத்தை வளர்க்க வேண்டிய ஆத்திகர்களும், இந்துமதத்தைச் சீர்திருத்த முற்பட்ட பகுத்தறிவு வாதியினர், நாத்திகர்கள், கடவுள் மறுப்பாளர்கள், சிந்தனையாளர்கள், சீர்திருத்த வீரர்கள்... முதலியவர்களும் இந்து மதத்துக்கு நிறுவனக் கட்டமைப்பையோ, நிர்வாக ஒழுங்கமைப்பையோ உருவாக்க இயலாதவர்களாக, முடியாதவர்களாக ஆகிவிட்டார்கள். எனவே, நமக்குத்தான் அம்மாபெரும் பொறுப்பு வந்துள்ளது. நாம், நமது இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் கீழ் பதின்மூன்று வகை அமைப்புக்களை உருவாக்கிச் செயல்படுகிறோம். இது போதாது; இன்னும் பல நிறுவனங்களைக் கழகமாக, கட்சியாக, சங்கமாக, மன்றமாக, குழுவாக, திருநெறிக் கூட்டமாக, திருச்சபையாக, இயக்கமாக, ... விரைந்து உருவாக்கிச் செயல்பட்டேயாக வேண்டும். அப்பொழுதுதான் பல்வேறு நிலையினர்களையும் ஒருமுகப் படுத்தி இந்து மதத்துக்கென நல்ல ஓர் அமைப்பை உருவாக்க இயலும்.\n ஏறத்தாழ எல்லா மதத்து இளைஞர்களும் துப்பாக்கியைத் தோளிலும், தோட்டாச்சரங்களைக் கழுத்தில் மாலையாகவும், இடுப்பில் பட்டியாகவும் மாட்டிக் கொண்டு ஆயுதப் புரட்சியில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆனால், நாமோ 43,73,086 ஆண்டுகளாக 'நாம் வழிபடும் கடவுள்கள் ஆயுதமேந்திப் போர்க் கோலத்தில்தான் வழிகாட்டுகிறார்கள்' என்பதையும்; 'நமது புராண இதிகாசங்களனைத்தும் ஆயுதப் போரின் ம��லம்தான் நேர்மையையும், நீதியையும் நிலை நாட்ட முடியும்' என்ற தத்துவ விளக்கமாக இருப்பதையும் தெளிவாகப் புரிந்து \"ஆயுதப் போர் கூடாது காயுதப் போர்தான் தேவை\" என்ற முடிவான கருத்தை நமது தத்துவமாக வழங்குகிறோம். இந்தக் காயுதப் போர்த் தத்துவம்தான் 'சித்தர் நெறி ' எனப்படும் இந்துமதம். அதாவது, 'தத்துவப் புரட்சி', 'கருத்துப் போர்', 'முரண்பாட்டுச் சண்டை', 'கொள்கைச் சிக்கல் போக்கு', 'சர்ச்சை', ... என்று அனைத்துமே பேச்சின் மூலம், எழுத்தின் மூலம்தான் தீர்க்கப் பட்டிடல் வேண்டுமே தவிர, ஆயுதப் புரட்சி, வன்முறை, அழிவு, சிதைவு, ... முதலியவை கூடாது காயுதப் போர்தான் தேவை\" என்ற முடிவான கருத்தை நமது தத்துவமாக வழங்குகிறோம். இந்தக் காயுதப் போர்த் தத்துவம்தான் 'சித்தர் நெறி ' எனப்படும் இந்துமதம். அதாவது, 'தத்துவப் புரட்சி', 'கருத்துப் போர்', 'முரண்பாட்டுச் சண்டை', 'கொள்கைச் சிக்கல் போக்கு', 'சர்ச்சை', ... என்று அனைத்துமே பேச்சின் மூலம், எழுத்தின் மூலம்தான் தீர்க்கப் பட்டிடல் வேண்டுமே தவிர, ஆயுதப் புரட்சி, வன்முறை, அழிவு, சிதைவு, ... முதலியவை கூடாது கூடாது .... என்று வலியுறுத்திக் கூறுவதுதான் பதினெண் சித்தர்கள் படைத்த 'இந்துமதம் என்கின்ற சித்தர் நெறி'. எனவே, மக்களை அன்பு வழியில், அற வழியில், அமைதி வழியில், சமாதான வழியில், சகோதரத் தத்துவ வழியில், சமத்துவ வழியில்.... செயல்படச் செய்து மானுட இன ஒற்றுமை, பற்று, பாசம், நளினமெலினம், கனிவு, அழகு, அன்பு, கூட்டு வாழ்வு, உண்மை உறவு, பெருமைமிகு உரிமை... முதலியவைகளை வளவளர்ச்சியும், வலிமைச் செழிச்சியும் அமையச் செய்யும் ஆற்றல் பதினெண் சித்தர்களின் சித்தர் நெறி என்கின்ற இந்து மதத்துக்குத்தான் உண்டு ... என்பது தெளிவாகிறது.\n இன்றுள்ள குழப்பமெல்லாம் இந்து மதத்தின் பெயரால் வாழும் ஆச்சாரியார்கள், சன்னிதானங்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், ஆதீனங்கள், தம்பிரான்கள், குருமார்கள், பூசாரிகள், ஓதுவார்கள், தேசிகர்கள், பண்டாரங்கள்.... முதலியோரும் இந்துமதத்துக்கென உருவாக்கப் பட்டுள்ள கட்சிகளின் தலைவர்களும்.... இந்துமத வரலாறு, இந்துமதத் தத்துவம்[Philosophy], சித்தாந்தம் [Theology], ஒழுகலாறு [Way of Life], மரபு [Traditions], சடங்கியல் [Rituals], கொள்கை [Fact and Policy], நம்பிக்கை [Faith and Belief] ... முதலியவைகளை விளக்கும் பாரம்பரிய மரபுகளையோ செவி வழிச் செய்திகளையோ தேவையான அளவு க��டத் தெரிந்து கொள்ளாதவர்களாகவே இருக்கிறார்கள். அதாவது, இந்து என்ற சொல்லுக்குப் பொருளோ அச்சொல்லின் வரலாறோ, அச்சொல் குறிக்கும் மதத்தைப் பற்றிய பேருண்மைகளையோ... தெரியாதவர்கள்தான் பெரும்பாலும் இந்துமதத்தின் வழிகாட்டிகளாக, வழித் துணைவர்களாக, வழிபாட்டுக்குரிய தலைவர்களாக இருக்கிறார்கள். எனவேதான், இந்துமதத்தவர் தன்னம்பிக்கையோ... தெரியாதவர்கள்தான் பெரும்பாலும் இந்துமதத்தின் வழிகாட்டிகளாக, வழித் துணைவர்களாக, வழிபாட்டுக்குரிய தலைவர்களாக இருக்கிறார்கள். எனவேதான், இந்துமதத்தவர் தன்னம்பிக்கையோ மதப்பற்றோ, மதவாழ்வில் பாசப் பிடிப்போ, மத ஒற்றுமையில் பேரார்வமோ, மத ஒற்றுமையில் பேரார்வமோ.... இல்லாமல் நெல்லிக்காய் மூட்டை போல் எந்த நேரமும் தனித் தனியாகச் சிதறியோடும் தன்மை படைத்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களைத் திருத்தும் தரமோ, பக்குவமோ, அறிவாற்றலோ, ஆர்வமோ, உரமோ, தீரமோ, வீரமோ.... இல்லாதவர்கள்தான் இந்துமதத்தின் வழிபாட்டுக்குரிய தலைவர்களாக, வழிகாட்டிகளாக, துணைவர்களாக உள்ளார்கள்.... இல்லாமல் நெல்லிக்காய் மூட்டை போல் எந்த நேரமும் தனித் தனியாகச் சிதறியோடும் தன்மை படைத்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களைத் திருத்தும் தரமோ, பக்குவமோ, அறிவாற்றலோ, ஆர்வமோ, உரமோ, தீரமோ, வீரமோ.... இல்லாதவர்கள்தான் இந்துமதத்தின் வழிபாட்டுக்குரிய தலைவர்களாக, வழிகாட்டிகளாக, துணைவர்களாக உள்ளார்கள் உள்ளார்கள்\nஇவற்றிற்கெல்லாம் காரணம் இந்துமதத்தின் மூலவர்களாகவும், காவலர்களாகவும் உள்ள தமிழ் மக்களின் கையில் இந்துமதமில்லை. தமிழர்களும் வரலாற்றறிவோ, ஆராய்ச்சியுணர்வோ, உண்மை காணும் பேணும் ஆற்றலோ.... இல்லாமல் இந்துமதம் தங்களுடையதுதான் என்று புரியாமல், இந்துமதத்தை மறுக்கவும், வெறுக்கவும், எதிர்க்கவும், பகைக்கவும், நகைக்கவும்.... செய்கிறார்கள். எனவே, இந்துக்கள் தங்கள் மதத்தைக் காத்திட வேதமதப் பிறாமணர்களையே தங்களுடைய மதத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இதுதான் கொடுமையிலும் கொடுமை இழப்பிலும் இழப்பு அதாவது, பலியாகப் போகும் கிடாய் தன்னை வெட்டப் போகும் கொலையாளியைப் பாசத்தோடு நக்கிக் கொடுப்பது போன்றுள்ளது இந்நிலை.\n பிறமண்ணினரான பிறாமணர்கள் தங்களுய வேதமத்தைப் பரப்பி இந்தியாவின் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் அகப் பண்பாட்டையும், புற நாகரீகத்தையும், அறிவியலையும், கலையையும்,.... விளக்கி வளர்க்கும் மெய்யான இந்துமதத்தைச் சிதைத்துச் சீர்குலைத்துச் சீரழித்திட முயலுவதை அப்பாவித் தமிழர்களே ஏற்றுப் போற்றித் துணை போகிறார்கள். இந்த வரலாற்றுக் குழப்பத் தாழ்ச்சி வீழ்ச்சி நிலைகள் பிறாமணர்களின் சூழ்ச்சிகளால் மட்டும் விளைந்தவையல்ல தமிழரின் அப்பாவித் தனத்தாலும், ஏமாளித் தனத்தாலும், ஒற்றுமையின்மையாலும், தனிமனிதப் பேராசைகளாலும், தனிமனிதத் தன்னலச் செயல்களாலும், தனிமனிதத் துரோகங்களாலும், மொழிப் பற்றின்மையாலும், இனப்பற்றின்மையாலுமே விளைந்தன. எனவேதான், மேற்படி வரலாற்றுக் குழப்பங்களைத் தீர்க்கும் முயற்சியே பிறக்கவில்லை.\n எல்லாக் கோயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றது. எல்லா விதமான மதத் திருநாள்களும் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. தனிமனித வாழ்வியல் நிகழ்ச்சிகள், குடும்ப வாழ்வியல் நிகழ்ச்சிகள், சமுதாய வாழ்வியல் நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், தொழில் நிகழ்ச்சிகள்... முதலிய அனைத்துமே சமயச் சாத்திறச் சம்பிறதாயச் சடங்குகளுடன் தான் நிகழுகின்றன; .... ஆனால், மதக் கருத்துக்களும், கொள்கைகளும், நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், இலக்கியங்களும் பொதுவாகக் கேலிக்கும் கிண்டலுக்கும் தாக்குதலுக்குமே உரியனவாகின்றன. இன்னும் சொல்லப் போனால்; மேலெழுந்தவாரியாகக் கடவுள் மறுப்பும், மத வெறுப்பும், மதத் தலைவர்களுக்கு எதிர்ப்புமே நாட்டு நடப்பில் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு மாபெரும் முரண்பாடு எப்படி உருவாயிற்று, எவ்வாறு தொடர்ந்து வாழ்ந்து வருகிறது' .... என்பதைப் பற்றிச் சிந்திக்கும் எண்ணமோ, துணிவோ, தெளிவோ, தரமோ, உரமோ, நிறைவோ, மறமோ, .... ஏறத்தாழ எவரிடமுமே இல்லை இல்லை\nஇத்தகைய அவலக் கேவல இருள் நிலையில்தான் நாம் மத மறுமலர்ச்சிப் பணியைத் துவக்கியுள்ளோம். எனவே, நமக்கு மதவாதிகளிடமிருந்தும் .... எதிர்ப்புக்கள் ஏற்படத்தான் செய்யும் இவற்றை எண்ணிக்கையில் சிலராகத் தேர்ந்தெடுக்கப் படும் நமது அடியான், அடியாள், அடியார் .... முதலியோர்க்கு நல்ல வளமாள, வலிவான ஏட்டறிவையும் பட்டறிவையும் வழங்கித் திட்டமிட்ட செயல்முறைகளில் செயல்படச் செய்வதே உரிய வழி\n நாம் மதவரலாறு, மத இலக்கியம், மதத் தத்துவம், மதச் சித்தாந்தம், மத அறிவியல், மதக் கலை.... முதலியவைகளை எழுதியும், பேசியும் வளர்த்துத்தான் உண்மையான மதவாதிகளை உண்டாக்க வேண்டும். இந்த உண்மையான மதவாதிகளைக் கருவியாகக் கொண்டுதான் மத இயக்கக் கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும்.\n இந்துமதம்தான், நமது மக்களைச் சாதிவெறி, தவறான மதவெறி, அரசியல் கட்சி வெறி .... முதலியவைகளிலிருந்து காப்பாற்றிடும். அப்பொழுதுதான், உண்மையான பற்று, பாசம், ஒற்றுமை, கட்டுக் கோப்பு முதலியவை உருவாகிடும்.\n ஏறத்தாழ எல்லாருமே சமத்துவத்தையும், பொதுவுடமையையும் விரும்புகிறார்கள். ஆனால், இந்தத் தத்துவம் ஏட்டுலகில் எப்படி யிருக்கிறது நாட்டு நடப்பில் எப்படி இருக்கிறது நாட்டு நடப்பில் எப்படி இருக்கிறது என்பதை எவரும் பொறுமையோடும், பொறுப்போடும் இருந்து ஆராய்ந்து அறியவில்லை. அதனால்தான் உண்மையான சமத்துவத் தத்துவமும் பொதுவுடமைத் தத்துவமும் மக்களுக்குத் தெரியவில்லை. அதற்காக, அரசியல் வாதிகளோ, மெற்படித் தத்துவங்களுக்குரிய கட்சிகளோ, இயக்கங்களோ முயற்சிக்க வில்லை. ஆனால், இவர்கள் மந்திறவாதிகள் உச்சரிக்கும் மந்திறங்கள் போல்; சமத்துவம், பொதுவுடமை என்ற சொற்களை மட்டும் உச்சரித்தே பிழைப்பு நடத்துகிறார்கள். இவர்களைப் போலத்தான் நமது இந்துமதத் தலைவர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் அனைவருமே உண்மையான இந்துமத வரலாறு, தத்துவம், அறிவியல், கலை, இலக்கியம், நடைமுறை.... முதலியவைகளை விளக்காமல் விழாக்கள் கொண்டாடியும், கதைகள் கூறியும், விளக்கவுரைகள் வழங்கியும்.... வயிறு பிழைக்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்தி அறிவுப் புரட்சி என்பதை எவரும் பொறுமையோடும், பொறுப்போடும் இருந்து ஆராய்ந்து அறியவில்லை. அதனால்தான் உண்மையான சமத்துவத் தத்துவமும் பொதுவுடமைத் தத்துவமும் மக்களுக்குத் தெரியவில்லை. அதற்காக, அரசியல் வாதிகளோ, மெற்படித் தத்துவங்களுக்குரிய கட்சிகளோ, இயக்கங்களோ முயற்சிக்க வில்லை. ஆனால், இவர்கள் மந்திறவாதிகள் உச்சரிக்கும் மந்திறங்கள் போல்; சமத்துவம், பொதுவுடமை என்ற சொற்களை மட்டும் உச்சரித்தே பிழைப்பு நடத்துகிறார்கள். இவர்களைப் போலத்தான் நமது இந்துமதத் தலைவர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் அனைவருமே உண்மையான இந்துமத வரலாறு, தத்துவம், அறிவியல், கலை, இலக்கியம், நடைமுறை.... முதலியவைகளை விளக்காமல் விழாக்���ள் கொண்டாடியும், கதைகள் கூறியும், விளக்கவுரைகள் வழங்கியும்.... வயிறு பிழைக்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்தி அறிவுப் புரட்சி அருட்புரட்சி .... முதலியவைகளைச் செய்ய வேண்டும் நாம்.\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manisenthil1111.blogspot.com/2010/07/blog-post_16.html", "date_download": "2018-12-17T14:44:21Z", "digest": "sha1:RIOMRB6KPM2H7U6RDN5IMLZOOMCAOFIM", "length": 25397, "nlines": 169, "source_domain": "manisenthil1111.blogspot.com", "title": "மணி செந்தில்..: துரோகங்களை எரித்துப் போடும் விடுதலையின் ஊழித் தீ.", "raw_content": "\nதுரோகங்களை எரித்துப் போடும் விடுதலையின் ஊழித் தீ.\nதமிழர்களின் தாயக நிலமான ஈழம் எதிரிகளின் கரங்களுக்கு இடமாறிய பிறகு கருத்து என்ற பெயரில் தத்துவங்களை உதிர்த்தும், ஆராய்ச்சி என்ற பெயரில் தன் இனத்தின் சுதந்திரத்திற்காக தன் உயிரையும் இழந்த போராளிகளின் பின்னடைவினை போஸ்ட்மார்ட்டம் செய்யும் மோசடி பேர்வழிகள் இணையத் தளங்களின் ஊடாக நிரம்பி வழிகிறார்கள்.\nஅ.மார்க்ஸ் என்ற உலக மானுட இனத்தின் மனித உரிமை காப்பாளர் சமீபத்தில் இலங்கைக்கு சென்றிருந்த அனுபவங்களை முற்காலத்தில் உலகப் பயணம் செய்து பயணக்கட்டுரைகள் எழுதுவாரே ..ஆம் அவரே தான் இதயம் பேசுகிறது மணியன் பாணியில் பல தளங்களில் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார். சிறுபான்மை இஸ்லாமியர்களின் உரிமைகள் இன்னும் மீள கிடைக்கவில்லை என கதறும் அ.மார்க்ஸ் , பெரும்பான்மையான பூர்வீக குடி மக்கள் பிச்சைக்காரர்களாய் எதுவும் அற்ற ஏதிலிகளாய் நிற்கும் மக்களைப் பற்றி பேசுவதில்லை. காஷ்மீருக்கு எல்லாம் சென்று மனித உரிமையை நிலைநாட்டி ,புள்ளி விபரங்களை அள்ளித் தெளித்து புத்தகம் எழுதும் அ.மார்க்ஸ் ஈழத்தில் நடைப்பெற்ற போர்க்குற்றங்களை பற்றி கேட்டால் மவுனம் சாதிக்கிறார். தோழர்.மு.கார்க்கி அ.மார்க்ஸின் முகமுடியை கிழித்து எறிந்து (அ.மார்க்சின் உபன்யாசமும் சில கேள்விகளும் ) அப்பட்டமாக்கி காட்டிய பிறகும் இது நாள் வரை தோழர் கார்க்கி எழுப்பிய எந்த கேள்விக்கும் பதிலளிக்க துப்பில்லாத அ.மார்க்ஸ் ஈழம் பற்றி பேச எவ்வித அருகதையும் இல்லாதவர். அ.மார்க்ஸின் கள்ள மவுனம் எதன் பொருட்டு என்பது அம்சாகளுக்கு மட்டுமே வெளிச்சம். அ.மார்க்ஸின் சிறுபான்மை இன அக்கறை என்பது அப்பட்டமான மூன்றாம் தர ஒத்திகை பார்க்கப்படாத நடிப்பு என்பது பல்வேறு சமயங்களில் நிருபிக்கப்பட்டிருக்கிறது . அடுக்கடுக்காய் வெளியாகும் அ.மார்க்ஸின் புத்தகங்களுக்கான பொருளாதார பின்புலத்தினை எட்டிப் பார்த்தால் தெரியும் எதன் பொருட்டு அ.மா சிறுபான்மை அக்கறை பிடில் வாசிக்கிறார் என்று. தேசிய இனங்களின் தன்னுரிமை கோரல் குறித்து அ.மாவின் நிலைப்பாடு பற்றி கேள்வி கேட்டால் நாம் புலி ஆதரவாளர் ஆகி விடுவோம். அ.மார்க்ஸ், சோபா சக்தி ,சுகன் , ஞானி ,சோ, சுப்பிரமணியசாமி ,ஜெயலலிதா , கருணாநிதி போன்றோர் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் .எதிர்த்து கேட்டால்..கேட்பவர் புலி ஆதரவாளர் என்ற தட்டையான விமர்சனத்தினை வைத்து இவர்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள்.\nஈழ மக்கள் புலிகளால் வதைக்கு உள்ளானர்கள் என்ற இவர்களின் சொத்தையான வாதம் ராசபக்சேவிற்கு ஆதரவான ஒன்றே . மக்களில் இருந்து தான் புலிகளின் துவக்கம் என்ற அடிப்படை உண்மையும், புலிகள் வேறு மக்கள் வேறு அல்லர் என்ற உண்மையையும் மறைத்து புலிகளின்ஆயுதப் போராட்டத்தினால் தான் ஈழப் பெரு நிலம் அழிவிற்கு உள்ளானது என்று மாய்மாலம் பேசும் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதனை வரலாறு முடிவுசெய்யும் .\nஇனப்பிரச்சனையின் முதல் கலவர நிகழ்வாக கருதப்படும் 1956ஆம் வருடத்திய தனி சிங்களச் சட்டத்தினை எதிர்த்து அகிம்சை வழிப் போராட்டமான 05-06- 1956 அன்று நடைப்பெற்ற காலி முகத் திடல் போராட்டத்தில் தந்தை செல்வா தலைமையிலான அறவழிப் போராட்டத்தினை சிங்கள குண்டர்கள் தாக்கியதை பற்றியும் , போராடிய தலைவர்களை அருகில் இருந்த பெய்ரா ஏரியில் தூக்கிப் போட்ட கதையையும் அது முதல் தமிழர்கள் தன் எதிர்ப்பினை பதிவு செய்யும் உரிமை கூட மறுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதையும் இவர்கள் அறியாதவர்களா என்ன.. 1956 ஆம் வருடம் ஜீன் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சிங்கள காடையர்களால் வன்முறைக்கு பலியாகி இனக்கலவரத்தில் பலியாகிப் போன தமிழர்களில் எத்தனை சிறுபான்மையினர் இருந்தார்கள் என்ற பட்டியல் இவர்களிடம் இருக்கிறதா..\n1958 ஆம் வருடம் மே மாதம் சிங்கள எழுத்தான ஸ்ரீ யை பொறிக்க தமிழச்சிகளின் மார்புகள் தான் ஏடுகளாய் பயன்பட்டன மற்றும் இந்த கலவரத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதும் , 14,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இடம் பெயர்ந்தனர் என்பதும் இவர்கள் அறியதவரா என்ன..\n1961 ஆம் ஆண்டு சிங்கள ஆட்சி மொழி சட்டத்தினை எதிர்த்து தந்தை செல்வா சத்யாகிரகப் போராட்டம் நடத்தி அவரது தமிழரசு கட்சி தனி தபால் தலையை அச்சிட்டு உரிமையை நிலைநாட்டும் முயற்சியில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஏகாம்பரம் இறந்ததும், தந்தை செல்வா உள்ளீட்டோர் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனைப் பெற்ற வரலாற்றினையும் இவர்கள் அறியாதவரா என்ன..\n1971 ஆம் வருடத்திய சிங்கள அரசின் கல்வி தரப்படுத்துதல் சட்டத்தினால் கட்டாய சிங்கள கல்வியாலும் , மதிப்பெண் அடிப்படையில்லாது, இனத்தின் அடிப்படையில் தான் உயர்கல்வி, உத்தியோகம் என்ற அநீதியால் தமிழ் இளைஞர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் அதன் காரணமாக போராட தமிழ் இளைஞர்கள் வீதிக்கு வந்தனர் என்பதையும் இவர்கள் அறியாததா என்ன..\n1974 ஆம் ஆண்டு , உலக தமிழ் அறிஞர்கள் உட்பட 50,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துக் கொண்டு மிக ஒழுங்கமைவோடு நடைப்பெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில் சிங்கள அரசு வலுக்கட்டாயமாக காவல்துறையை ஏவி நடத்திய கலவரத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதும் இவர்களுக்கு தெரியாததா என்ன\n1976 ஆண்டு நடைபெற்ற தனி தாயகத்தினை வலியுறுத்தி ஈழத்து காந்தி தந்தை செல்வா எடுத்த வட்டுக் கோட்டை மாநாட்டு தீர்மானங்களுக்கு பிறகு மேலும் மூர்க்கம் பெற்ற சிங்கள பேரினவாதம் 1977 ஆம் ஆண்டில் ஆயிரக் கணக்கில் தமிழர்களை வேட்டையாட துவங்கியதையும்,1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டு விலை மதிப்பில்லாத ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயர் தமிழ் நூற்கள் எரிந்து சாம்பலானதையும், 1983 ஆம் ஆண்டு கருப்பு சூலை கலவரத்தில் பாதிக்கப்பட்டு லட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் தன் சொந்த பூர்வீக நிலங்களை துறந்து நாடு கடந்து போய் இன்றளவும் உலக நாடுகளில் பரவி கிடக்கிறார்கள் என்பதையும், இவர்கள் அறியாததா என்ன.. புலிகளின் தாயகப் போராட்டம் சிறுபான்மையினரையும் உள்ளடக்கியதுதான் என்பதும்… புலிகளின் போராட்டம் இனம் சார்ந்ததே ஒழிய …மதம் சார்ந்தது அல்ல என்பதையும் …தன் மகனுக்கே சார்லஸ் ஆண்டனி என்ற பெயர் சூட்டிய தலைவர் பிரபாகரன் என்பதையும் இவர்களுக்கு தெரியும்.\nஎல்லாம் தெரியும். சிங்கள பேரினவாதம் அளிக்கும் எச்சிலைகளுக்கு நன்றி விசுவாசம் பாராட்ட இவர்களுக்கு கிடைத்த ஆயுதம் சிறுபான்மையினர் உரிமை. மற்ற படி மனித உரிமையாவது..மண்ணாங்கட்டியாவது.\nஈழத் தமிழர்கள் படிப்படியான நிலைகளில் ஆயுத வழிப் போராட்டங்களுக்கு தள்ளப்பட்டனர் என்பதையும்…உலக வல்லாதிக்க நாடுகளின் உதவியால் இன்று சிங்கள பேரினவாதம் அடைந்திருக்கும் வெற்றியை உலகம் முழுக்க பரவிக்கிடக்கும் 12 கோடி தமிழர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் நிரந்தரமாக்க விட மாட்டார்கள் என்பதற்கு அறிகுறியாக ஐ.நா கொடுக்கும் போர்க் குற்ற விசாரணை நிர்பந்தங்களால் சிங்கள பேரினவாதம் நிலை குலைந்து செய்வது அறியாமல் ஐ.நா பொதுச் செயலாளர் படத்தினை செருப்பால் அடித்து வருவதை நாம் பார்க்கதானே செய்கிறோம்..\nஇதற்கு மேலும் செருப்புகள் தேவைப்படும். சிங்கள பேரினவாதம் தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வதற்கும், இப்போது கூடி கும்மி அடிக்கும் இந்த துரோக பதர்களை சிங்கள பேரினவாதமே தோற்றுப்போன எரிச்சலில் செருப்பால் அடித்து துரத்துவதற்கும் செருப்புகள் தேவைப்படும்.\nஒரு நாள் அல்ல ஒரு நாள். நம்பிக்கைகளோடு சொல்கிறோம். எம் இனத்திற்கான விடுதலையை, எம் இனம் கனவு கண்டு.. தலைவர் அணு அணுவாய் உருவாக்கி.. தற்போது துரோகங்களின் சதியால் எதிரிகளில் கரங்களில் சிக்குண்டு கிடக்கும் ஈழ நாட்டை நாங்கள் அடைந்தே தீருவோம். ஒரு தேசிய இனத்தின் தாகத்தினை துரோகத்தின் சோரங்களால் சிதைத்து விட முடியாது. தலைமுறை தலைமுறையாக வன்மத்துடன் வாழ்வோம். உயிர் கொடுத்து..உதிரம் கொடுத்து தாயகம் அமைக்க தளமாய் போன மாவீரர்களின் மூச்சுக் காற்று இன்னும் இந்தப் பூமியில் தான் உலவுகிறது. அது எம்மை இயங்க வைத்துக் கொண்டே இருக்கும். துரோகங்களின் முகத்தில் காறி உமிழ எம்மை தூண்டிக் கொண்டே இருக்கும். எம் விழியோரத்தில் பூத்திருக்கும் உதிரச் சிவப்பில் என்றாவது எம் இனத்திற்கான விடுதலை சாத்தியப்பட்டே தீரும் .\nநம்பிக்கையுடன் நாம் தமிழராய் விடிவோம்...\nதுரோகங்களை எரித்துப் போடும் விடுதலையின் ஊழித் தீ.\nகும்பகோணம் பள்ளியின் தீ விபத்து - நேர்காணல்களோட...\nபோபால் பேரழிவு வழக்கு - அழிவினை மிஞ்சிய தலைகுனிவு...\nகருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...\nமைக்கேல் ஜாக்சன் – காற்றில் உலவும் பேரிசை\nமண்ட்டோ படைப்புகள் - உண்மையின் கோர முகம்.\nசீமானின் கைது - தமிழ்த் தேசிய விடியலுக்கான புள்ளி....\nசீமான் - உயர்த்தும் கரத்தில் ஒளிரும் சூரியன்..\nஆல் இன் ஆல் அழகுராஜா\nபுரட்சி என்பது ஒரு மாலை விருந்தல்ல. அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஒவியம் தீட்டுவதை போன்றதோ அல்லது தையல் வேலை செய்வதை போன்றதோ அல்ல. அது அவ்வளவு பண்பானதாக இருக்காது. அவ்வளவு ஒய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக,இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகாவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி. ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை தூக்கி எறியும் பலாத்கார நடவடிக்கை. -மாவோ\nஒரு விடுதலை வீரனின் சுயநலமற்ற, பற்றற்ற வாழ்க்கை உன்னதமானது: அர்த்தமான சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்க துணிகிறான்\n- தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/page/5/", "date_download": "2018-12-17T14:23:19Z", "digest": "sha1:GTZL6SBQ65VWQYMKNCEUYORGOXQDPSX6", "length": 18565, "nlines": 162, "source_domain": "srilankamuslims.lk", "title": "கட்டார் Archives » Page 5 of 9 » Sri Lanka Muslim", "raw_content": "\nநாம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்\n– அஷ் ஷேக் அக்ரம் சமத் – திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் பதில் தேட வேண்டிய கேள்விகளுள் முக்கிய கேள்விகள� ......\nஅவசரமாக நிறுவப்பட வேண்டிய முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு\n– ஏ.எல்.நிப்றாஸ்- ‘ஒற்றுமை எனும் கயிற்றை இறுக்கப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கின்றது.அந்த மார்க்கத்தை பின்பற்றுகின்ற இலங்கை முஸ்லிம்களே இன்ற� ......\nநீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் கட்டார் கிளையின் மூன்றாவது பொதுக்கூட்டம்\nகட்டாரில் இருந்து செய்திகளுக்காக நீர்கொழும்பு முஸாதிக் முஜீப் நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் கட்டார் கிளையின் மூன்றாவது பொதுக்கூட்டம் நேற்று 6ம் திகதி வெள்ளிக்கிழ� ......\nகட்டார் மன்னர் குடும்பத்தின் சொத்து விபரம் இணையத்தில் கசிவு; அதிர்ச்சியில் அதிகாரிகள்\nகட்டார் மன்னர் தமிம் பின் ஹமாட் அல் அதானியின் குடும்பத்தின், வங்���ி கடவுச் சொற்கள் மற்றும் முக்கிய தரவுகளை இணைய ஊடுருவிகள் வெளியிட்டுள்ளதாக அல் ஜெசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள� ......\nகட்டார் நாட்டின் “மந்தூப்” (PRO) பணியும், அதன் முக்கியத்துவமும்\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.நாட்டு மக்களின் எண்ணிக்கையினை விட வேலைவாய்பினை ......\nகட்டாரில் தொழில் செய்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி\nஅடிமைப்பட்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை. ஸ்பொன்சர் முறையை இல்லாமல் செய்திருக்கிறார்கள்..கட்டார் நாட்டில் தொழில் புரியும் வெளிநாட்டினருக்கு நெஞ்சில் பால் வார்த்த சட்டம் அமு� ......\nஅக்கரைப்பற்று முஸ்லிம் இளைஞன் கட்டாரில் சிறையில் அடைப்பு : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்\nஅம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் கட்டாரில் நேற்று (2016-04-07) புதன் கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தின் க� ......\nஅல் ஹாமியா அரபுக்கல்லூரி; கட்டார் வாழ் மாதாந்த ஒன்று கூடலுக்கான அழைப்பு\n(A.L.M.Azhar) அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் கட்டார் வாழ் ஹூமாத்களின் ஏப்ரல் மாதத்திற்கான ஒன்று கூடல் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளிக்கிழமை 01.04.2016 ஜும்ஆ தொழுகையின் பின்னர் கட்டார் போக்� ......\nகட்டார், டுபாயில் வேலைக்குச் செல்ல இருப்போரின் கவனத்திற்கு: 200 முஸ்லிம்கள் வேலையின்றி திண்டாட்டம்\nகட்டார், மற்றும் டுபாயில் வேலையின்றி சுமார் 200க்கு மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். டுபாய் நாட்டை விட கட்டாரிலேயே இலங்கையைச் சேர்ந்த அதிகமான ......\nஉலகின் 2 வது பாதுகாப்பான நாடாக கத்தார் தெரிவு\nவேலையின்மை இயற்கை பேரழிவுகள் மற்றும் தீவிரவாதம் போன்ற காரணிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் , உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கத்தாருக்கு இரண்டாம் இடம� ......\nகாத்தான்குடி பாஸில் (வயது 25) கத்தாரில் வபாத்\nபுதிய காத்தான்குடி-06, அல்-அமீன் வீதியைச் சேர்ந்த சகோதரர் RM.பாஸில்(25) அவர்கள் இன்று (07/01/2016) அதிகாலை 3.45 அளவில் கத்தார் நாட்டில் உள்ள றுமைலா (Rumaila Hospital) வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன் ......\nகட்டார் நாட்டின் தேசிய தின நிகழ்வில் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதி (Photo)\nநேற்று (18) கொழும்பில் நடைபெற்ற கட்டார் நாட்டின் தேசிய தின நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதயாக கலந்துகொண்டபோது…. ...\nகத்தார் பற்றி நீங்கள் அறிந்திராத விடயங்கள்\nகத்தார் பஹ்ரைனிடம் இருந்து விடுதலை பெற்று இன்று 44வது சுததந்திரத்தை இன்று கொண்டாடுகின்றது முஹம்மட் முஹஸ்ஸின் (தோஹா) கத்தார் மத்திய கிழக்கில் மற்றும் மேற்காசியாவில் உள்ள ஒரு அமீரக � ......\nதமிழ் நாட்டு சகோதரரின் ஜனாஸா மன்னாரில் அடக்கம்\nதலைமன்னார் கடற்பரப்பில் கடந்த 04ம் திகதி இலங்கை – இந்திய கடல் எல்லைப் பகுதியிலுள்ள தீடை என அழைக்கப்படும் மணல் மேட்டு பகுதியில் மீட்கப்பட்ட ஆணுடைய ஜனாஸா நேற்று (15) பிற்பகல் மன்னாரில் இஸ� ......\nஇத் தண்டனையை எதிர்ப்பவர்கள் விபச்சாரத்தை ஆதரிக்கின்றார்களா\n“பாட வாய்ப்புக் கிடைத்தால் கிழவியும் பாடுவாள்” என்ற முது மொழிதான் இச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.இலங்கை மருதானையைச் சேர்ந்த ஒரு பெண் சவூதியில் விபச்சாரம் புரிந்துள்ளார் ......\nகட்டார் இறக்காமம் அபிவிருத்தி சங்கம்; ஒன்றுகூடலும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும்.\nகட்டாரின் சுதந்திரதினத்தை முன்னிட்டு, இறக்காமம் அபிவிருத்தி சங்கம் – கட்டார் ஏற்பாட்டில் கட்டார் வாழ் இறக்காம மக்களுக்கிடையிலான சகோதரத்துவமும் ஒற்றுமையும் எனும் தொனிப்பொருளிலான ......\nசௌதி ,கத்தாரில் பெய்த அடை மழை\nகத்தாரில் ஒரு ஆண்டு முழுதும் பெய்யும் மழை ஒரு சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்ததை அடுத்து நாடே ஏறக்குறைய ஸ்தம்பித நிலைக்கு வந்தது. Image copyrightAFP Image captionசைக்கிளை ஓட்ட முடியவில்லையே \nசீதனத்தினால் இழந்த உயிர்; கனவல்ல இது நிஜம் (கத்தாரில் நடந்த உண்மைச் சம்பவம்)\n(கத்தாரிலிருந்து சர்ஜூன்) கண்கலங்கியவனாக உண்மையை உரக்க எத்தணிக்கின்றேன் அன்று காலை 6.30 மணி கட்டார் நேரம் நான் வேலைக்கு செல்வதற்கு பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டு இருந்தேன் ஒரு மனிதர் � ......\n09ம் திகதி ரிஸ்வி முப்தியின் விஷேட சொற்பொழிவொன்று கத்தாரில்\nஹாசிம் ஹம்ஸா அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தியின் விஷேட சொற்பொழிவொன்று கத்தாரில் நடைப��றவுள்ளது. “நமது கடந்த கால அனுபவங்களும் தாயகத்திற்� ......\nகல்முனைக்கான மத்திய கிழக்கு அமையம் (Gulf Federation for Kalmunai) கத்தாரில் அங்குரார்ப்பணம்\nகத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் மிக நீண்ட கால ஆதங்கமான கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒருங்கிணைக்கபட்ட சிவில் சமூக கட்டமைப்பானது – “கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையம்” என்ற பெய� ......\nகட்டார் வாழ் இலங்கையர்களின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடலும் விளையாட்டு நிகழ்சிகளும்\nதகவல்: யு.எல். அலி அஷ்ரஃப் ஆல் சூரி கட்டார் வாழ் இலங்கையர்களின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடலும் விளையாட்டு நிகழ்சிகளும் கட்டார் விளையாட்டு மைதானத்தில் (எஸ்.எல்.டி.சி) கட்டார் அமைப்பினால் நடைப ......\nகட்டார் வாழ் இலங்கையருக்கான ஈத் விஷேட விளையாட்டு நிகழ்ச்சிகள்\nயு.எல்.அலி அஷ்ரஃப் புனித ஹஜ்_ப் பெருநாளை முன்னிட்டு ளுடுனுஊ ஞயவயச அமைப்பினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஈத் விஷேட நிகழ்ச்சிகள் எதிர்வரும் வியாழக் கிழமை 24.09.2015 பி.ப 01.00 மணி த� ......\nகட்டாரில் 615 பேர் இஸ்லாத்தில் இணைவு\nஎம்.வை.இர்பான் தோஹா காத்தார்- கத்தாரில் ரமழானில் ஒரு நாளைக்கு 20 பேர் வீதம் 615 வெளிநாட்டவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் இதில் அதிகமானவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் -517 பேர் இந� ......\nகட்டார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும்.\nகட்டார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும் நேற்று (10-07-2015) வெள்ளிக்கிழமை கட்டார் டோஹாவிலுள்ள BCAS கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்டார் வாழ் கல்முனை சகோதரர்� ......\nகட்டார் இப்தார் நிகழ்ச்சி 2015\nALUMNI ASSOCIATION OF ISLAHIYYAH அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு, மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பின் கட்டார் கிளை ஏற்பாட்டில் வருடா வருடம் ஏற்பாடு செய்யப்பட்டு வர� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=332:2010-03-13-21-18-06&layout=default", "date_download": "2018-12-17T15:16:33Z", "digest": "sha1:Z3KBUGL33WJMEBIGZDSUF4QOPG5T64JK", "length": 3630, "nlines": 89, "source_domain": "tamilcircle.net", "title": "ந.பத்மநாதன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 08 தமிழரங்கம்\t 3141\n2\t மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 07 தமிழரங்கம்\t 2813\n3\t மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 06 தமிழரங்கம்\t 3012\n4\t மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 05 தமிழரங்கம்\t 2904\n5\t மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 04 தமிழரங்கம்\t 3905\n6\t மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 03 தமிழரங்கம்\t 3080\n7\t மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 02 தமிழரங்கம்\t 4052\n8\t மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 01 தமிழரங்கம்\t 3269\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34223", "date_download": "2018-12-17T14:27:24Z", "digest": "sha1:KIV7I57D4NMNZ4O34IHBOFY6HJ2TV7Y4", "length": 5709, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "When am taking pregnancy test? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n9வது மாதம் அடிவயிற்றில் சுறுக்கென்று வலி\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nபட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nScar endometriosis பற்றிய விளக்கம் தேவை தோழிகளே..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1976771", "date_download": "2018-12-17T15:40:52Z", "digest": "sha1:HMWAWA472QH5CRZITRD5RTT3M3GPVPNC", "length": 13772, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "பிற மாநிலத்தவருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு Dinamalar", "raw_content": "\nஅரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nபதிவு செய்த நாள் : மார்ச் 12,2018,23:51 IST\nகருத்துகள் (9) கருத்தை பதிவு செய்ய\nதமிழகத்தில் வசிக்கும், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.\nதமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் வழங்கும், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்குவதற்கு, ரேஷன் கார்டு அவசியம். இதை, உணவு வழங்கல் துறை வழங்குகிறது.\nரேஷன் கார்டு வாங்குவதற்கு, தனி சமையல் அறை இருப்பதுடன், இந்தியாவில், வேறு எங்கும் கார்டு இருக்கக் கூடாது.\nஇதனால், தமிழகத்தில், பல ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு மட்டுமே, ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. தற்போது, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பிற மாநிலத்தவர்கள், அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களுக்கு, உரிய ஆவணங்கள் அடிப்படையில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.\nஇது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், எந்த பொருளும் வாங்காத, 'என்' ரேஷன் கார்டு வழங்குவதற்கு கூட, இரு ஆண்டுகள், ஒரே பகுதியில் வசித்ததற்கான ஆவணம் பெறப்பட்டது. தற்போது, 'ஆதார்' வாயிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது.\nஇதனால், ஓரிடத்தில், ஏற்கனவே ரேஷன் கார்டு வாங்கி இருந்தால், அந்த விபரத்தை கம்ப்யூட்டர் வாயிலாக, சுலபமாக கண்டறிந்து, மறு கார்டு வழங்குவது தடுக்கப்படும்.\nஇதையடுத்து, தமிழகத்தில் வசித்து, இங்குள்ள முகவரியில், ஆதார் வாங்கி இருக்கும் பிற மாநிலத்தவர்கள், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால், அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி, கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n- நமது நிருபர் -\nஒரு நபர் உள்ள ஸ்மார்ட் கார்ட்டுகளுக்கு பொருள் கொடுப்பதை நிறுத்தப்போவதாக எங்கள் கிராமத்தில் உள்ள விற்பனையாளர் சொல்றார், அது உண்மையா அல்லது இவர் ஏதாவது ஏமாத்த பார்க்கிறாரா ஒரு நபர் கார்டுதாரர்கள் இதுவரை அரிசி, பருப்பு வாங்கி, பொருளாதாரத்தில் முன்னேறிட்டாங்களா ஒரு நபர் கார்டுதாரர்கள் இதுவரை அரிசி, பருப்பு வாங்கி, பொருளாதாரத்தில் முன்னேறிட்டாங்களா கோடீஸ்வரர் ஆக மாறிட்டாங்களா அவர்களும் தானே ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஓட்டு போட்டார்கள். ஏன் அவர்கள் கார்ட்டுகளுக்கு மட்டும் பொருட்கள் இல்லை என்று சொல்ல வேண்டும். அவர்கள் மட்டும் மண்ணையா அள்ளி தின்பார்கள் \nவரவேற்கத் தக்க முடிவு. மக்களுக்கு எப்படியாவது நல்லது நடக்க வேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியோம் பராபரமே என்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/05/autism.html", "date_download": "2018-12-17T15:36:26Z", "digest": "sha1:UIVUUVPH3R7ASUCDJJCDXI4ERVSATCGS", "length": 18220, "nlines": 271, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல!!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல\nஆடிசம் என்பது நோய் அல்ல . மன குறைபாடு ஆகும் . உடல் வளர்ச்சி சரியாக இருக்கும் . ஆனால் மன நல குறைபாடு இருக்கும் .\nதமிழில் தற்புனைவு ஆழ்வு என்று கூறலாம் .\nஇரண்டு வயதிற்கு பிறகும் பேசாமல் இருப்பது .\nகூப்பிட்டால் திரும்பி பார்க்காமல் இருப்பது\nபல முறை கூப்பிட்டால் ஒரு முறை மட்டும் பார்ப்பது\nகண்ணோடு கண் பார்க்க மாட்டான்\nமுகத்தை நேருக்கு நேர் பார்க்காது .\nசில விசயங்களை திரும்ப திரும்ப ஒரே மாதிரி செய்து கொண்டு இருப்பது\nஇதை எவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிகிறோமோ அவ்வளவு நல்லது .\nகண்ணோடு கண் பார்க்க மாட்டான்.\nசத்ததிற்கோ , கை தட்டும் ஒலிக்கோ எந்த உணர்ச்சியையும் காட்டது இருத்தல்\nமுகம் பார்த்து சிரிக்காது இருத்தல் . இதற்க்கு சோசியல் ஸ்மைல் என்று பெயர் . சாதாரண குழந்தைகளுக்கு மூன்றாம் மாதமே வந்துவிடும் .\nபுதிய முகங்களை பார்க்க விருப்பம் இல்லாது இருத்தல் .\nகண்ணோடு கண் பார்த்தலையும் சிரிப்பையும் ஒரே நேரத்தில் செயாது இருத்தல்.\nஒலி எழுப்பாமல் இருத்தல். இந்த வயதில் அர்த்தமற்ற ஒலிகளை குழந்தைகள் எழுப்பும் .(babble).\nநாம் சுட்டிகாட்டும் பொருளையோ , திசையையோ பார்க்காது இருத்தல்.\nஆள்காட்டி விரலை உபயோகிக்க தெரியாது இருத்தல் .\nbye bye சொல்லதெரியது இருத்தல்\nயாரேனும் அழுதால் அது பற்றி கவலை கொள்ளாது தனது வேலையை மட்டும் பார்த்துகொண்டு இருத்தல் .\nபெயர் சொல்லி அழைத்தால் உடனே பார்க்காது\nதனிமையில் நீண்ட நேரம் விளையாட விரும்புதல் .\nபுதிய மாற்றத்தை ஏற்று கொள்ள மறுப்பது .\nவிரலை மட்டும் ஊன்றி நடக்க முயல்வது .(tip toe walking )\nஎதையாவது திரும்ப திரும்ப வரிசையாக அடுக்கிகொண்டே இருப்பது .\nமேற்கூறியே அறிகுறிகளில் சில மற்றும் பல இருந்தால் உடன் குழந்தை நல மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்\nபச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஅழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி \nஅல்சர் சரி ஆக என்ன பண்ணனும் அல்சர் வராம தடுக்க என...\nஹார்ட் அட்டாக���கும் முதல் உதவிகளும்.\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும் - Part I...\nவலி வரும் வழிகளும் அதனால் வரும்\nமயக்கம் vs இரத்த அழுத்தம்\nஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு\nஅக்குபஞ்சர் முதலுதவி சிகிச்சை முறைகள்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும\nமிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை\nஉன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் \nஉங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் - முன்னாள் கன்னியாஸ்திரி\nகாசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை\nஉணரப் படாத தீமை சினிமா\nநாம் தான் முயல வேண்டும்.\nவாவ்.. என்ன ஒரு ஐடியா..\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டும...\nலாபம் பெற எளிய வழி(லி)கள்-15\nகணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n\"புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண...\nbaby walkers உபயோக படுத்தலாமா\nகுழந்தைகள் பார்வையை பாதுகாக்க :\nகுழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை :\nகுழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது ...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகுழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது \nகுழந்தைகளுக்கு வரும் மழை கால நோய்கள்\nஉங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி...\nமெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள்\nடாப் 10 சோர்வடைய காரணங்கள் :\nஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல\nபிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்-\nபச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை\nஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா \nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு ��தட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/01/blog-post_15.html", "date_download": "2018-12-17T14:41:31Z", "digest": "sha1:YADM5MUB63PYVBBQEGNBABTLLCDHOCYL", "length": 33048, "nlines": 218, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா\nகுழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா\nகுழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை மட்டும் அல்ல அது ஒரு விஞ்ஞானமும் கூட. அந்த விஞ்ஞான உண்மைகளை குழந்தை மனோதத்துவ மருத்துவர்கள் (Child Psychologist) புத்தங்களாகத் தந்துள்ளனர். ஆனால் அவற்றைஎல்லாம் படிக்க பெற்றோருக்கு மனதில்லை, நேரமும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த வரை, அவர்கள் எப்படி வளர்���்தார்கள் என்பதை வைத்து குழந்தைகளையும் வளர்க்க முற்படுகிறார்கள். எந்த விஞ்ஞான கல்வியும் இல்லாத பல போலி மருந்துவர்கள் தொலைக் காட்சிகளில் பேசுவதும், சிகிச்சை அளிப்பதும் இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது.\nஅந்தக் காலங்களில் 8 அல்லது 10 குழந்தைகளை வைத்து ஒரு தாயார் அவதிப்பட்டபோது குழந்தைகளை அடித்து துன்புறுத்தி பணியவைத்தார். \"அடியாமாடு படியாது\" என்பதும் \"முருங்கையை ஒடிச்சுவளர்க்கணும்; பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்\" என்பதும் ஊரறிந்த பழமொழி. ஆக குழந்தைகளைத் துன்புறுத்தி கட்டுப்பாடு பண்ணுவது தான் நம் நாட்டின் வழிமுறையாக இருந்திருக்கிறது. ஆனால் விஞ்ஞான உண்மைகள் அடிப்படையில் இந்த அநாகரிகமுறை கைவிடப்பட்டிருக்கிறது. நவீன உலகில் குழந்தைகள் சித்திரவதை செய்ய வேண்டியதில்லை, பேசிப் புரிய வைத்து விரும்பத்தக்க நடைமுறையை ஏற்படுத்திவிடலாம் என்று வந்திருக்கிறது. இன்று குழந்தைகளை அடிப்பதும் குற்றமாகிவிட்டது; இருப்பினும் அது ஒரு புறம் இருக்கட்டும்.\nநான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது\nஇன்று பல பெற்றோர்கள், அதுவும் ஓரளவு வசதி படைத்தவர்கள் குழந்தைகளை எந்தக் கஷ்டமும் அனுபவிக்காதவாறு வளர்க்க முற்படுகிறார்கள். தெருவில் விளையாட விடுவதில்லை, சைக்கிள் மிதிக்க அனுமதிப்பதில்லை, மற்றநண்பர்களோடு பழக விடுவதில்லை, பஸ்ஸில் செல்ல அனுமதிப்பதில்லை, தனியாக ஒரு இடத்திற்கு செல்ல அனுமதிப்பதில்லை. இப்படி வளர்க்கப்பட்ட பல குழந்தைகள் மனித திறமையின்றி தைரியமின்றி கோழைகளாவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும், கோபக்காரர்களாகவும், வீட்டிலேயே தூங்கி வழியும் மனிதர்களாகவும் காண முடிகிறது..\nவாட்ஸ் அப்பில் வந்த ஒரு கதையினை எடுத்துக்காட்டி உங்களது கேள்விக்கு பதில் தருகிறேன் (இந்த கட்டுரையின் ஆசிரியர் பெயர் அதில் குறிப்பிடவில்லை எனவே அதை பகிர இயலவில்லை)\nகழுகுகள் நமக்கு கற்றுத்தரும் பாடம்\nகழுகுகளை, வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்தியும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.\nகுஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே இருந்து விட்டால் வலிமையாகவும், தந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை, குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப்பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.\nஅந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்கவிட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.\nஎன்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் கூட்டிலிருந்து வெளியே தள்ளிவிடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.\nகுஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.\nஇப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும் காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக ஆனந்தமாக தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.\nகழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்தச் சுதந்திரத்தையும் ஆனந்தத்தையும் தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது.\nஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும் அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை.கழுகிற்கும் கப்பலுக்கும் மட்டுமல்ல; மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.\nதாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து \"நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்\" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.ஆனால் அந்த தவறை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை.\nஅந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. \"நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது\" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்தபோது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.\nஆனால் இந்தக் காலத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை.ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறிவிடுகிறார்கள். அதற்காக \"நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட' என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று நான் சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.\nஇன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லை தான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.வீட்டு வேலைகள் பிள்ளைகள் செய்தாலென்னவிடுமுறை காலங்களில் சம்பளத்திற்கு வேலை செய்தால் என்ன தவறுவிடுமுறை காலங்களில் சம்பளத்திற்கு வேலை செய்தால் என்ன தவறு வளர்ந்துவிட்ட பணக்கார நாட்டுப் பிள்ளைகள் கூட படிக்கும் காலத்தில் வேலை செய்கிறார்களே.\n\"I have learnt so much from my mistakes…. I am thinking of making few more\" என்கிறார் ஒரு அறிஞர். தவறுகள் செய்தாலும் சில பாடங்கள் சரியாக கற்றுக்கொள்ளட்டும். வேலை செய்யாவிட்டால் தானே தவறுகள் செய்ய வாய்ப்புகிடைக்கும்\nவாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான்.அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பதுபோலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போதுபெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல என்று அந்தக் கட்டுரை நீழ்கிறது.இதில் நல்ல கருத்தும் இருக��கிறது.\n\"Life is tough; But you are tougher\" என்பதை பிள்ளைகளுக்கு உணர வையுங்கள்.சாதிக்க துடிக்கும் உங்களது தங்க மகன் செய்ய வேண்டிய முதல் காரியம், தினமும் காலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். அதற்கு நீங்கள் தான் பயிற்சி கொடுக்க வேண்டும். இன்புற்று தூங்குபவனை தட்டி எழுப்ப தாட்சணயம் பார்க்காதீர்கள்.\nநான் சொல்லும் பதில் இதுதான். குழந்தைகளை இயற்கையாகவே ஓடி விளையாட அனுமதியுங்கள். தோட்டம் பக்கம் போனால் போகட்டும். பயிர் செய்யட்டும். ஆடு மாடுகள் கூட மேய்க்கட்டும். சைக்கிள் கூட ஓட்டட்டும். மற்ற குழந்தைகளுடன் விளையாடட்டும், ஊருக்கு தனியே போகட்டும்.\nபுதிதாக எதையும் செய்யட்டும். பொத்தி பொத்தி வளர்த்தால் அந்தக் குழந்தை விடிந்தபின் தூங்கும் மனிதனாகவும், உடல் வளர்ச்சி இருந்தும் கோழையாகவும், பணக்கஷ்டம் இருக்கும் போதும் சொகுசு விரும்பியாகவும், சுருக்கமாகச் சொன்னால் ஆஸ்தி இருந்தும் வாழத் தகுதியில்லாத ஏழை மனிதனாகவும் உருவாகக்கூடும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஆன்லைன் ஷொப்பிங்: கவனத்தில் கொள்ள வேண்டியவை\nசமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் விதம்,\nவருமான வரி கட்டாமல் சேமிக்க.. சூப்பர் ஐடியா\nகுழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா\nவாய்ப் புண் Oral Ulcer\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்த...\nஹெல்மெட் ஹைஜீன் ஒரு அலர்ட் ரிப்போர்ட்\nமொபைல் போன்களின் பேட்டரி தடிக்கிறதா\nகவனமாய் ஹார்ட் டிஸ்க்கைப் பயன்படுத்துவோம்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-12-17T14:36:12Z", "digest": "sha1:KARZL4UA2RPBRKRKFLXXMFQ4IZV3CQYW", "length": 5515, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொழில் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தொழில் யின் அர்த்தம்\nபணம் சம்பாதிப்பதற்காகச் செய்யும் வேலை.\n‘உன் தந்தை என்ன தொழில் செய்கிறார்\n‘செய்யும் தொழிலைக் குறித்து மரியாதை வேண்டும்’\nமனித உழைப்பையும் இயந்திரங்களையும் பயன்படுத்தி வர்த்தக ரீதியில் ஒரு பொருளை உற்பத்திசெய்யும் செயல் அல்லது ஒரு குறிப்பிட்ட சேவையை வழங்கும் செயல்.\n‘மின்னணுத் தொழில்களுக்கு அரசு பல புதிய வரிச் சலுகைகளை அளித்துள்ளது’\n‘தொலைக்காட்சியின் வருகையினால் திரைப்படத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதா\nகுறிப்பிட்ட வேலையைச் செய்யும் திறமை அல்லது குறிப்பிட்ட வேலையிலுள்ள நுணுக்கம்.\n‘தொழில் தெரிந்தவர் என்பது அவர் செய்திருக்கும் பெட்டியைப் பார்த்தாலே தெரிகிறது’\nஉயர் வழக்கு (நிகழ்த்தும்) செயல்.\n‘படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் இறைவனுக்கு உரியதாகக் கூறப்படும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/watch-robot-caterpillar-deliver-drugs-inside-human-body-019379.html", "date_download": "2018-12-17T15:40:24Z", "digest": "sha1:L7XOROFH6ROKP4IXUOUN5B34HJVNJTAX", "length": 16302, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "உடலுக்குள் மருந்துகளைச் சரியாக கொண்டு சேர்க்கும் \"கேட்டர்பில்லர்\" ரோபோ: இனிமேல் இப்படி தான் | Watch: Robot caterpillar deliver drugs inside human body - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடலுக்குள் மருந்துகளைச் சரியாக கொண்டு சேர்க்கும் \"கேட்டர்பில்லர்\" ரோபோ: இனிமேல் இப்படி தான்.\nஉடலுக்குள் மருந்துகளைச் சரியாக கொண்டு சேர்க்கும் \"கேட்டர்பில்லர்\" ரோபோ: இனிமேல் இப்படி தான்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nவிஞ்ஞானிகள் மருத்துவ வசதிக்காக ஒரு புத்���ம் புதிய சிறிய வகை கேட்டர்பில்லர் ரோபோவை உருவாக்கியுள்ளனர். ஆய்வக சோதனையின்படி, இந்த ரோபாட் தன்னை விட 100 மடங்கு அதிக எடையைச் சுமக்கும் திறன் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமனித உடலில் மருந்துகளைச் சரியான இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இந்த ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இந்த கேட்டர்பில்லர் ரோபோவுக்கு கேட்டர்பில்லர் புழு போன்ற சிறிய மென்மையான கால்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறிய கால்களைப் பயன்படுத்தி உடலில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஊர்ந்து சென்று மருந்துகளைச் சரியான இடத்தில் சேர்த்துவிடுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹாங்காங் இன் சிட்டி யுனிவர்சிட்டி\nஹாங்காங் இன் சிட்டி யுனிவர்சிட்டி (சிட்டி யூ-CityU) ஆராய்ச்சியாளர்களால் இந்த கேட்டர்பில்லர் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேட்டர்பில்லர் ரோபோ இரத்தம் மற்றும் சளி போன்ற உடல் திரவங்களில், முழுமையாக மூழ்கி அல்லது உடலில் உள்ள மேற்பரப்புகளுக்குள் திறம்பட நகர்த்த மருந்துகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.\nஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவுடைய நூற்றுக்கணக்கான கூர்மையான கால்களைக் கொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான கால்கள் கொண்ட இந்த கேட்டர்பில்லர் ரோபோவை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான விலங்குகளின் கால் கட்டமைப்புகளை ஆய்வு செய்துள்ளனர்.\nஇதில் முக்கியமாக 2 கால்கள் கொண்ட விலங்கு, 4 கால்கள் கொண்ட விலங்கு, 8 கால் பூச்சி மற்றும் கேட்டர்பில்லர் புழு போன்ற அணைத்து உயிரினத்தின் கால் கட்டமைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். விலங்குகளின் கால் செயல்பாடுகள் மற்றும் குறிப்பாக கால் நீளம் மற்றும் கால்களுக்கு இடையில் உள்ள இடைவெளி என பலதரப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான கேட்டர்பில்லர் கால்களை இந்த ரோபோவிற்காக உருவாக்கியுள்ளனர்.\nஇந்த ரோபோவின் உடல் தடிமன் சுமார் 0.15 மிமீ அளவு மட்டுமே கொண்டுள்ளது மற்றும் ரோபோவின் கால்களின் நீளம் சுமார் 0.65 மிமீ அளவுடன் கால்களுக்கு இடையே உள்ள இடைவெளி சுமார் 0.6 மிமீ அளவு கொண்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது. கேட்டர்பில்லர் ரோபோவின் கால்களுக்கு இடையே உள்ள அளவு வெறும் 1:1 என்ற விகிதத்தில் உருவ���க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉதவி பேராசிரியர் ஷேன் யஜிங்\nஇந்த ரோபோ உடலின் ஈரம் மற்றும் உலர்ந்த சூழலிலும் எளிதில் நகரக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் உடல் அமைப்பு சிலிக்கான் மற்றும் காந்த துகள்களால் உருவாக்கப்பட்டிருப்பதாக , ஷேன் யஜிங் உதவி பேராசிரியர் தெரிவித்துள்ளார். இந்த ரோபோவில் பயன்படுத்தப்பட்டுள்ள காந்த துகள்களைத் தொலைதூர மின்காந்த சக்தியை பயன்படுத்திக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஉடலில் உள் செல்லும் பொழுது ஏற்படும் தடைகளை தானாகவே பூர்த்தி செய்து நகர்ந்து செல்லும் திறன் கொண்டது இந்த ரோபோ என்றும் கூறப்படுகிறது. உடலின் உள் செல்லும் வழிகள் மற்றும் வளைவுகளில் தடைகள் ஏற்பட்டால், அதன் உடலை வளைத்து மற்றும் கால்களை உயர்த்தி தன் எடையை விட அதிகமான எடை உடையத் தடைகளை தூக்கி நகர்ந்து செல்ல வழியை அமைத்து தடைகளை தாண்டி செல்கிறது என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.\nஇந்த கேட்டர்பில்லர் ரோபோக்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுமென்றும், இதன் உதவியுடன் மருந்துகளை மனித உடலில் சரியான இடத்திற்குக் கொண்டு சேர்க்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐ போன் விற்பனைக்கு தடை உத்தரவால் கதிகலங்கிய ஆப்பிள்.\nபிட்ரோன் வயர்லெஸ் இயர்போன்: பார்க்க தான் குட்டி ஆனால் ரொம்ப கெட்டி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cbse-2-result-to-be-announce-tomorrow/", "date_download": "2018-12-17T15:58:48Z", "digest": "sha1:2NOOUGBNS4DQ3O5QWLET3XTILMICSDZV", "length": 13457, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நாளை வெளியாகிறது சிபிஎஸ்இ +2 ரிசல்ட்! - CBSE +2 Result to be announce tomorrow", "raw_content": "\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nநாளை வெளியாகிறது சிபிஎஸ்இ +2 ரிசல்ட்\nஇந்த ஆண்டும் மாணவர்களுக்கு வழக்கம் போல கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்\nபிளஸ்-2 பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்கும் வழக்கமான முறையை ரத்துசெய்வதாக சிபிஎஸ்இ இயக���குநரகம் அறிவித்தது. இந்த குழப்பத்தால், சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், கருணை மதிப்பெண் முறையை ரத்து செய்ததை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு, சிபிஎஸ்இ-யின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்தத் திடீர் அறிவிப்பால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் எனத் தெரிவித்தது. இதனால், இந்த ஆண்டில் புதிய ரத்து முடிவுகள் எதையும் அமல்படுத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் சிபிஎஸ்இ இயக்குநரகத்துக்கு அறிவுறுத்தியது.\nஇதைத் தொடர்ந்து, சமீபத்தில் பேட்டியளித்த மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் யாருக்கும் அநீதி இழைக்கப்படாது. இதனால், மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. விரைவில், தேர்வு முடிவு வெளியாகும் தேதியை சிபிஎஸ்இ அறிவிக்கும்” என்று தெரிவித்தார்.\nஇந்தச் சூழ்நிலையில், இதுதொடர்பான வழக்கில், ‘தேர்வில் கேட்கப்படும் கடினமான வினாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கருணை மதிப்பெண்களை ரத்து செய்வது நியாயமற்ற செயல். இந்த ஆண்டும் மாணவர்களுக்கு வழக்கம் போல கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் சி.பி.எஸ்.இ தனது அறிக்கையில், ‘சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 28-ம் தேதி வெளியிடப்படுகின்றன. cbse.nic.in என்ற இணையதளத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.\nCBSE Vocational Exam Datesheet:. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை குறித்த விவரம் உள்ளே\nCBSE Exam Datesheet 2019: சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பிற்கான தொழிற்கல்வி தேர்வு தேதி அறிவிப்பு\n2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்களுக்கு தடை தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும் – நீதிபதி கிருபாகரன்\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nநீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்\nசிபிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டுமா\nNEET Result 2018: நீட் தேர்வில் அகில இந்தி�� முதல் மாணவி கல்பனா குமாரி\nஇந்தியா முழுவதும் இன்று மதியம் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுதலில் நான் மனிதனாக இருக்க விரும்புகிறேன்..சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் மிரள வைத்த பதில்\nபெங்களூர் தம்பதிகளை அதிரவைத்த ஃபேஸ்புக் ‘சம்பவம்’\nநேரு : இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர்\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nIPL Auction 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் யுவராஜை ஏலத்தில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nVirat Kohli is a Better Player Says Michael Vaughan: சச்சின் மீது இருந்த எதிர்பார்ப்பு அப்படியே விராட் கோலியிடமும் இருக்கிறது\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\n‘பேட்ட’ கிட்ட பேச்சுவார்த்தை நடத்தும் ‘விஸ்வாசம்’\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\n2.O Box Office Collection: அடடே… இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி\nமேகதாது அணை தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்… நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைப்பு\nகமல் நாத் பதவி ஏற்பு : இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை… சீக்கியர்களின் வெறுப்பிற்கு ஆளானவர்… உணர்வுகளுடன் விளையாடுகிறதா காங்கிரஸ்\nதல அஜித்தின் வேட்டிக்கட்டு பாடலை பற்றி ஷங்கர் மஹாதேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்…\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிகள் வகுக்கக் கெடு\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்திய��் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/why-virat-kohli-rested-asia-cup-2018-the-selector-clarifies-the-reason-011746.html", "date_download": "2018-12-17T14:13:16Z", "digest": "sha1:L4EYOS7FBEA4RDTHDX6AWREZJ6OS2KRL", "length": 9427, "nlines": 136, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய கோப்பை இந்திய அணியில் கோலி இல்லை… என்ன காரணம்? - myKhel Tamil", "raw_content": "\n» ஆசிய கோப்பை இந்திய அணியில் கோலி இல்லை… என்ன காரணம்\nஆசிய கோப்பை இந்திய அணியில் கோலி இல்லை… என்ன காரணம்\nமும்பை: ஆசிய கோப்பை தொடர் இன்னும் இரு தினங்களில் துவங்க உள்ளது. சில நாட்கள் முன்பு ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.\nஅதில், விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். விராட் கோலிக்கு ஏன் ஓய்வளிக்கப்பட்டது என்ற காரணம் தேர்வாளர்களால் விளக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்திய அணி தேர்வாளர் பிரசாத், இது பற்றிய ஒரு தகவலை கூறி இருக்கிறார்.\n\"கோலிக்கு அதிக வேலைப்பளு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் ஐபிஎல் முதல் தொடர்ந்து நீண்ட காலமாக ஆடி வருகிறார். அந்த வேலைப்பளு காரணமாக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டு இருக்கிறது. நான் மூன்றாம் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடந்த போது அங்கே தான் இருந்தேன். அங்கே வேலைப்பளு பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், மூன்று வித கிரிக்கெட்டிலும் ஆடி வரும் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிப்பது பற்றி முடிவெடுக்கப்பட்டது. அதை கோலியிடம் இருந்து துவங்கியுள்ளோம். ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது\" என கூறினார் பிரசாத்.\nவிராட் கோலி ஆசிய கோப்பைக்கு அடுத்து நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய அணி, இங்கிலாந்தில் தோல்வி அடைந்து விமர்சனத்தை சந்தித்து வரும் நிலையில், ஆசிய கோப்பையில் வெற்றி பெற்று இந்திய அணி மீளுமா என பார்க்கலாம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: கோலி kohli விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.farewell.pics/tags/other-languages.php", "date_download": "2018-12-17T15:16:09Z", "digest": "sha1:NX67JQX4T5T2LTJRBNUELA4TYJJHHF2M", "length": 2001, "nlines": 35, "source_domain": "www.farewell.pics", "title": "Farewell Images, Pictures For Other Languages", "raw_content": "\nFarewell Wishes In Tamil | பிரியாவிடை வாழ்த்துக்கள்\n பிரிவு இல்லாமல் வாழ்கை இல்லை பிரிவு என்பதே ஓர் சந்திப்பிற்க்குத்தான். பிரிவு என்பது உண்மையில் பிரிவே இல்லை. பிரிவுதான் நம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பாதை.\n பிரிவு இல்லாமல் வாழ்கை இல்லை பிரிவு என்பதே ஓர் சந்திப்பிற்க்குத்தான். பிரிவு என்பது உண்மையில் பிரிவே இல்லை. பிரிவுதான் நம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பாதை.\nFarewell Wishes In Tamil | பிரியாவிடை வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/about-us", "date_download": "2018-12-17T15:54:40Z", "digest": "sha1:RKMSWXNOYDRBYRIQZIJT4EZLSFGTKP45", "length": 8386, "nlines": 98, "source_domain": "www.newsj.tv", "title": "பிரிவுகள்", "raw_content": "\nகரையை கடந்த பெய்ட்டி புயல் - பலத்த சேதம்…\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேர் சிறையில் அடைப்பு…\nரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்…\nமுதல் கையெழுத்தாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்…\nரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்…\nபிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்திருப்பதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு…\nமுதல் கையெழுத்தாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்…\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும்,துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் பதவியேற்றனர்…\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை -சென்னை உயர்நீதிமன்றம்…\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை…\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன் - நடிகர் விஷால்…\nசென்னையில் தொடங்கியது 16 வது சர்வதேச திரைப்பட திருவிழா…\nவேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்…\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nதேசிய நெடுஞ்சாலையில் செல்ல பிரமாண்ட விஷ்ணு சிலைக்கு அனுமதி கிடைக்காததால் செஞ்சி அருகே நிறுத்தம்…\nதமிழகத்தில் உள்ள பேரூராட்சி வார்டுகளின் மறுவரையறை மற்றும் எல்லை குறித்த விவரங்கள் அரசிதழில் வெளியீடு…\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nதேசிய நெடுஞ்சாலையில் செல்ல பிரமாண்ட விஷ்ணு சிலைக்கு அனுமதி கிடைக்காததால் செஞ்சி அருகே நிறுத்தம்…\nதமிழகத்தில் உள்ள பேரூராட்சி வார்டுகளின் மறுவரையறை மற்றும் எல்லை குறித்த விவரங்கள் அரசிதழில் வெளியீடு…\nகொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பில் புதிய அணை கட்ட தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nசென்னையில் பார்க்கவேண்டிய 10 முக்கிய இடங்கள் - டாப் 10 சென்னை…\n12ஆம் தேதி வாக்கெடுப்பு : இலங்கை அரசியல் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு…\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கனா படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியீடு…\nஎந்திரன் 2.0 படத்தின் ஒரு முழு வீடியோ பாடல் வெளியீடு…\nவேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்…\nDec 17, 2018 தமிழ்நாடு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nதேசிய நெடுஞ்சாலையில் செல்ல பிரமாண்ட விஷ்ணு சிலைக்கு அனுமதி கிடைக்காததால் செஞ்சி அருகே நிறுத்தம்…\nதமிழகத்தில் உள்ள பேரூராட்சி வார்டுகளின் மறுவரையறை மற்றும் எல்லை குறித்த விவரங்கள் அரசிதழில் வெளியீடு…\nகரையை கடந்த பெய்ட்டி புயல் - பலத்த சேதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=49&Itemid=56&limitstart=35", "date_download": "2018-12-17T16:06:31Z", "digest": "sha1:IXBTMULPVYWSZIVVWNPMDXS5PEGUUHEA", "length": 6017, "nlines": 75, "source_domain": "arch.kumarinadu.com", "title": "உடல் நலம்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, மார்கழி(சிலை) 17 ம் திகதி திங்கட் கிழமை .\nவாய் புற்றுநோய் அறிகுறிகள் தடுக்கும் முறைகள்….\n23.04.2016-வாயில் ஏற்படும் புற்றுநோய் தெற்காசிய நாடுகளில் அதிகமாகி வருகிறது. இந்த நோய்க்கு தீர்வு கண்டு பிடிக்க காலதாமதமாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, நியூசிலா ந்தைச்சேர் ந்த தோல்நோய் சிகிச்சை மையம் தெரிவிக்கிறது.\nமூன்றே நாட்களில் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டுமா\n19.04.2016-நமது உடலில் நாம் நினைப்பதை விட அதிகளவில் நுரையீரல், கல்லீரல், குடல், சிறுநீரகம் போன்ற உடல் பாகங்களில் நச்சுக்கள் தேங்கியிருக்கின்றன. இவற்றின் காரணத்தால் அடிக்கடி உடல் உபாதைகள், சிறுசிறு உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகின்றன.\nநிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசித்தால் நீண்ட நாள் வாழலாம்\nஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன\nஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.\nமேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,\n10.01.2016-அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுபவர்கள், விளாம்பழம் சாப்பிட்டுவர குணமாகும். வெயில் காலத்தில் அடிக்கடி தாகம் எடுத்தால் கூட இதைச் சாப்பிடலாம் ஏனெனில் இதயத்துக்கும் பாதுகாப்பு, தாகமும் தீரும்.. இப்பழத்திலிருந்து கல்லீரல் மற்றும் இதய கோளாறுக்கான டானிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இது பழுக்காத போது துவர்ப்பாக இருக்கும். இது வயிற்றுபோக்கையும், வயிற்றுக்கடுப்பையும் நிறுத்தும் குணம் கொண்டது.\n1) என்றும் 16 வயது வாழ ஓர்\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nமன அழுத்தத்தைக் தடுக்க சில எளிய வழிகள்\nதூக்கம் வருவதற்கு எளிய முறைகள்.\nபக்கம் 8 - மொத்தம் 21 இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-26-09-2018/", "date_download": "2018-12-17T15:29:12Z", "digest": "sha1:Y5XLMD2W2RTYMF5ACIL7Y5ZMIBBO6ZPL", "length": 2586, "nlines": 44, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் (26-09-2018) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமாலைதீவுக்கு இந்தியா 140 கோ��ி டொலர் நிதியுதவி\nஆளுநர் மௌனம் காப்பது ஏன்\nசட்டமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு\nதமிழகத்தை அடிமை மாநிலமாக்குவதே மோடியின் எண்ணம் – வேல்முருகன்\nபிரஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nநாளேடுகள் சுமந்து வரும் இன்றைய பார்வை -16 -12- 2018\nபத்திரிகை கண்ணோட்டம் – 15- 12- 2018\nபத்திரிகை கண்ணோட்டம்- 09 -12- 2018\nபத்திரிகை கண்ணோட்டம் – 08- 12- 2018\nபத்திரிகை கண்ணோட்டம் – 04 -12- 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapperungkalam.blogspot.com/2009/", "date_download": "2018-12-17T14:25:18Z", "digest": "sha1:XAV4RNVGNW3KSSBSAS6C43RXPZONIUYA", "length": 63978, "nlines": 323, "source_domain": "kaalapperungkalam.blogspot.com", "title": "காலப்பெருங்களம்: 2009", "raw_content": "\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nஒரே ஒருவர் மட்டுமே நடந்து போய்க்கொண்டிருந்தார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன். நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொண்டது. நான் செய்ய இருந்த காரியம் சரியா பிழையா என்று அப்போது எனக்கு தெரியவில்லை.\nகறுப்பு மேகங்கள் வானத்தை சூழ்ந்திருந்தன.\nகையில் சுமந்துகொண்டு வந்ததை பார்த்தேன். கொஞ்சம் நீளமாய்த்தான் இருந்தது. எவ்வளவுதரம் சொன்னன். சின்னச் சாமானா தாங்கோ எண்டு எண்டாலும் பரவாயில்ல வாங்கேக்கயே சோதிச்சுப் பாத்துதான் வாங்கி இருப்பாங்கள் விசையை அழுத்தினால் போதும்\nசத்தம் கூட அவ்வளவா வராது. அது தான் முக்கியம்.\nஅவர் சிவப்பு சட்டை போட்டிருந்தார். வெள்ளவத்தை சந்தையில் வாங்கிய காய்கறிகள் பையில் நிரம்பியிருந்தன. சட்டைப்பையில் அருமையான கைத்தொலைபேசி எட்டிப்பார்த்ததை, அவர் என்னைக்கடந்து போகும் போதே பார்த்துவிட்டேன். புத்தி குறுகுறுத்தது.\nபயந்து பயந்து கொண்டிருந்தால் வேலைக்காகாது. என் நடையை விரைவாக்கினேன். நாசமாப்போன செருப்பு சத்தம் போட்டுது. அந்த மனிசர் ஒருக்கா கழுத்தை திருப்பி என்னைப் பார்த்தார். அதே கழுத்து தொண்டைக்குழியில் எச்சில் விழுங்குவது தெரிந்தது. கிட்டத்தட்ட ஓடுவதைப்போல நடக்கத் தொடங்கினார். வெள்ளவத்தையின் அந்தத் தெருவில் அப்போது ஆட்களே இல்லை. வெறிச்சோடிக்கிடந்தது. ஒரு வெண்பூனை அறுந்த வாலின் மிச்சத்தை நக்க முயற்சித்துக்கொண்டு இருந்தது.\nநான் எதையும் கவனிக்கவில்லை. பொதுவாகவே என் குறி தவறுவதில்லை.\nவானத்தில் இடி முழங்கியது. மழை கொட்டப��குதோ தெரியேல்ல கெதியா வேலையை முடிச்சுகொண்டு போயிடோணும்.\nநிமலின் தொடர்மாடிக்கு அருகே அந்த சிவப்பு சட்டைக்காரர் போய்விட்டார்.\nஎன்முகத்தில் எந்த சலனமும் இல்லை.\nஅந்த மனிதர் வாழ்நாளிலேயே கடைசி முறையாக என்னை திரும்பிப் பார்த்தார்.\nமரணத்தின் கோரமான நிழல் அவர் முகத்தில் படிந்திருப்பதாக, பட்சி கத்தியது.\nவாய் கோணலாக இருந்ததாக ஞாபகம்\nஅப்பிடியே ஓடத்தொடங்கினார். அவருடைய பாட்டா செருப்பு தெருவில் தேய்ந்து கொண்டிருந்தது.\nகால் வலி எடுத்தது.பெருவிரலில் கல்லொன்று இடித்ததில் வலி தாங்க முடியவில்லை.\nபயங்கரமாய் கொட்ட ஆரம்பித்தது மழை.\nஅவர் நிமலின் தொடர்மாடியைத்தாண்டி கடற்கரையை நோக்கி ஒடிக்கொண்டிருக்க....,\nஅதன் நீண்ட பகுதியை மேல் உயர்த்தி,\nசரியாக விரலை அதன்மேல் வைத்து,\nஎத்தினை வருசமா செய்த பயிற்சி\nகுடை சரியாக விரிந்து கொண்டது. மழையும் விடுகிற மாதிரி தெரியவில்லை ஒருவாறு குடையின் உபயத்தில் முழுக்க நனையாமல், நிமலின் தொடர்மாடிக்கு வந்து சேர்ந்தேன்.\n”போடவேண்டியது என்று முடிவெடுத்தாப் பிறகு போடாம விடக்கூடா\nஇன்றைக்கே ஒரு பதிவை போட நிமல் எல்லாம் சொல்லித் தருவான். பிறகென்ன கவலை\nநிமலின் கதவுக்கு வெளியே என் நீளமான குடையை வைத்துவிட்டு உள்ளே போனபோது யாராவது எடுத்துக்கொண்டு போய் விடுவார்களோ என்றும் யோசித்தேன். அதற்குள் நிமலின் அம்மா வந்து இலவசமாய் தேனீர் தந்ததால், இலவசத்திற்கு மயங்கும் இளையதமிழனாய், குடையை மறந்துவிட்டேன்.\nஎன்று பல பல தளவடிவமைப்புக்களைக்காட்டி\nநிமல் என்னை கேள்விமேல் கேள்வியாக கேட்டான்.\n”இதை அப்பிடிப் போட வேண்டாம்\n“அதை இப்பிடிப் போட வேண்டாம்\n“இதை இப்பிடிப் போட வேண்டாம்\n“அதை அப்பிடிப் போட வேண்டாம்\nஎன்று என் மதியூக ஆலோசனைகளை சொல்லிக்கொண்டு இருந்தேன்.\nஎதை எப்பிடிப்போடுவதென்று இரண்டு பேரும் முடிவெடுப்பதற்குள் தான்\nநான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.\nஒரு தட்டு நிறைய சொக்லேட் பிஸ்கட் வந்தது.\nஎதை எங்கே போடுவது என்ற விவாதத்தை மறந்து,\nஇரண்டு பேரும் பிஸ்கட்டை வாயில் போடத்தொடங்கினோம்.\nதொடங்கியதெல்லாம் ஒருகட்டத்தில் அடங்கித்தானே ஆகவேண்டும்\nபிஸ்கட்டுகள் அனைத்துமே காணாமல் போயின.\nதண்ணீர் குடித்து விட்டு வேலையை தொடர்ந்தோம்.\nபாரதியின் பாடலில் இருந்து வலைப்பூவுக்கான பெயர் சுடப்பட்டது.\nஇன்னும் எங்கெங்கையோ இருந்தெல்லாம், எதை எதையோ எல்லாம் சுட்டோம்.\nகொஞ்சம் கொஞ்சமாக வலைப்பதிவு உருவேறியது.\nநிமல்தான் தமிழ்மணத்தில் அதை இணைத்தான்.\nதவிர்க்கவியலாத காரணத்தால் என்னை இணைத்துக் கொள்வதாக\nஒரு மின்னஞ்சலை தமிழ் மணம் அனுப்பியது.\n1/27/08 திகதி நான் முதலாவதாக என் கன்னிப்பதிவை பதிந்தேன்.\nகாலப்பெருங்களம் என்ற பெயருக்கு ஏற்ப, நிறைய கால இடைவெளிவிட்டு விட்டு, அவ்வப்போது பதிந்து வருகிறேன்.\nஇந்த “பதிய “வந்த” கதை” எழுதும் வியாதிக்குரிய வைரஸ், தசாவதாரத்தில் வரும் வைரஸைவிடக்கொடுமையானது. இதைப்பற்றி சங்க இலக்கியத்தில் 478ம் பாட்டிலும், சீவகசிந்தாமணியில் கடைசிக்கு முதல் பாட்டிலும் சொல்லப்படாவிட்டாலும் கூட, இதன் வலிமை அளப்பரியது என நான் அறிவேன்.\nஇது மு.மயூரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு வந்தியால் தொடரப்பட்டு கீத்தினால் துரத்தப்பட்டு, பால்குடியினால் என்னிடம் தரப்பட்டிருக்கிறது.\nஇந்த வைரஸின் கோரமுகத்தை காண்பதற்கு முன்பதாக, அவரவர் தாம் பதிய வந்த கதையை எழுதி, இன்னும் நாலு பேரிடம் இந்த வைரஸை ஒப்படைத்து விட்டால் தப்பித்திவிடலாம் என்று, பதிவர் சந்திப்புக்காக திருகோணமலையில் இருந்துவந்த மருத்துவர் ஐயா சொல்லாவிட்டாலும்கூட நான் அவ்வாறே செய்து விடப்போகிறேன்.\n[இந்த வைரஸை வச்சிருக்கிறதுக்கும் அடுத்த ஆக்களிட்ட கடத்துறதுக்கும் சில முறைகள் இருக்கு. அதை எல்லாம் எனக்கு விரிவாக எழுதுவதற்கு நேரமும், தகுதியும் இல்லாமையால் தேவைப்படுபவர்கள், மேலே எனக்கு இதைத்தந்த புண்ணியவான்களின் வலைப்பதிவுக்கு சென்று பார்த்துக்கொள்ளுக\nஆதலினால்... கீழ்க்கண்ட நபர்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.\nசுதந்திரம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன சுதந்திரம் கிடைப்பதற்கு சில நாட்கள் முன்பும், சில நாட்கள் பின்பும் மக்கள் அனுபவித்த குரூரக் கொடுமைகள் எங்கிருந்து ஆரம்பித்தன சுதந்திரம் கிடைப்பதற்கு சில நாட்கள் முன்பும், சில நாட்கள் பின்பும் மக்கள் அனுபவித்த குரூரக் கொடுமைகள் எங்கிருந்து ஆரம்பித்தன வங்காளத்திலும் பஞ்சாபிலும் பற்றி எரிந்த தீயை விசிறி விட்டது யார் வங்காளத்திலும் பஞ்சாபிலும் பற்றி எரிந்த தீயை விசிறி விட்டது யார் அந்தத் தீயில் வெந்துபோனது யார்\nஎழுந்துபோன பாகிஸ்தானிலும், பிளந்துபோன இந்தியாவிலும் அந்நாளில்\nவிளைந்துபோன மதவெறிப்பேய்க்குப் பலியாய், விழுந்துபோன மானிடர்களின் சடலங்களில் ஈ மொய்க்கும் பொழுதில்….,\nகதறிய குரலடங்கி, கண்கள் உதறிய ஒளியடங்கி மதங்களின் காமவக்கிரத்தில் மிதிபட்டு கருக்கப்பட்ட பெண்களின் மூச்சு நிறுத்தப்பட்ட பொழுதில்…..,\nகர்ப்பிணிப்பெண்களின் வயிற்றைக்கிழித்து சிசு வெளியெடுத்து எரிக்கப்பட்ட பொழுதில்….., கந்தல் கந்தலாய் குழந்தைகள் சிதைக்கப்பட்ட பொழுதில்…..,\nஅந்த இரண்டு தேசங்களும் சுதந்திரம் பெற்றுக்கொண்டன.\nகாந்தி, நேரு, ஜின்னா, படேல், மவுண்ட்பேட்டன் என்று நீளும் அரசியல்தலைவர்களின் பட்டியலில் யாருடைய குடும்பமும் இந்தக் கலவரங்களின்போது சாதாரண மனிதனைப்போல் பாதிக்கப்படவில்லை. அவர்களில் யாருக்குமே அந்தவலி தெரியவில்லை. அவர்கள் தேசத்தின் பிளவுகளைப்பற்றியே கருத்து முரண்பாடு கொண்டார்கள்.பிளந்த கோடுகள் மக்களை அறுத்துச்சென்றதைப் பற்றி அதிக அக்கறைப்படவில்லை.\nஆகஸ்ட் 15, 1947 அன்று, லாகூரிலும், அமிர்தசரஸிலும் பெட்டி பெட்டியாய்\nநடமாடும் பிணங்களும் நாறும் பிணங்களும் வந்து இறங்கும்போது, ஜின்னாவும் நேருவும் தத்தம் கொடிகளை வானளாவப் பறக்கவிட்டார்கள்.\nபிரிவினையோடு வழங்கப்பட்ட அந்த சுதந்திரத்தைப் பற்றியும், அது பெறப்பட முன்பும் பின்பும் நடந்த, நடத்தப்பட்ட காட்சிகளையும், முடிந்தவரை நடுநிலையாய் நின்று சொல்லுகின்றது, மருதன் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட “இந்தியப்பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு”.\n“என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேண்டும்” என்று சொன்ன காந்தியால் இந்தியப்பிளவைத்தடுக்க முடியவில்லை. அக்கால இந்தியாவின் பிரதான அரசியற் சக்தியாய் விளங்கிய காங்கிரஸின், தூண்களான\nநேரு, வல்லபாய் பட்டேல் போன்றவர்களாலும் தடுக்கமுடியவில்லை. அதேபோல முகமது அலி ஜின்னாவின் அசைக்கமுடியாத ஆளுமையாலும் அவரது பிடிவாதத்தாலும் மட்டும்கூட பாகிஸ்தான் பிறக்கவில்லை.\nஇந்து, இஸ்லாம் சீக்கிய மதங்களின் பெயரால் வன்முறையிலிறங்கி\nஅகண்ட பாரதம் பிளக்கப்பட்டே ஆகவேண்டிய சூழ்நிலை உருவானது.\nபற்றி எரியும் ஒவ்வொரு வீடும்\nபதறி ஓடும் ஒவ்வொரு காலும் “ஒன்றாய் வாழ்வது இனி நடக்காது” என்பதை உரக்கச்சொல்லின.\nமதத்தை இழிவுபடுத்த பெண்கள் உ��யோகப்பட்டார்கள். கலவரங்களில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, இறந்தவர்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள் என்று சொல்லக்கூடியவாறு, உயிர்பிழைத்தவர்கள் உடற்சிதைவுகளோடு நிரந்தர மனச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இந்துப்பெண்ணின் வாயில் மாட்டுக்கறி போடப்பட்டது. முஸ்லிம் பெண்ணின் நெற்றியில் குங்கும்ம் அள்ளிப்பூசப்பட்டது. மசூதிகளின் முன்னால் பன்றித்தலைகள் வெட்டி வீசப்பட்டன. மத வேறுபாடு இல்லாமல் நிறையப்பேர் ஒரு காரியம் செய்தார்கள். எதிரிகளின் கையில் அகப்படமுன் தங்கள் வீட்டுப்பெண்களை அவர்களே கொன்றார்கள். அவர்களும் தற்கொலை செய்தார்கள்.\n“எங்கோ தொலைவில் கல்கத்தாவிலோ, கராச்சியிலோ, லாகூரிலோ, வங்காளத்திலோ அல்ல; சுதந்திர இந்தியாவின் புதிய தலைநகரத்தில் வெட்டிக்கொண்டார்கள். முஸ்லிம்பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்.”\n“புது தில்லியில் மட்டும் பத்தாயிரம் பிணங்கள்.”\n“தலைப்பாகைகளும் திரிசூலங்களும், பர்தா துணித்துண்டுகளும் வளையல்களும் செருப்புகளும் வண்டி வண்டியாக கிடைத்தன. ”\nஇந்தியாவைப் பற்றி தெரிந்திராத ராட்கிளிஃப் என்ற பிரிடிஷ்காரரை\nகூட்டிக்கொண்டு வந்து,கோடு கீறி எல்லைகள் பிரித்தார்கள்.\n“ஒரு கிராமத்துக்கு நடுவே கோடு இழுக்கப்பட்டு இருந்தது. ஒரு பகுதி பாகிஸ்தான். ஒரு பகுதி இந்தியா. எப்படிப் பிரிப்பது அந்தக் கிராமத்தை பத்துக் குடும்பங்கள் அங்கே; இருபது குடும்பங்கள் இங்கே என்றா பத்துக் குடும்பங்கள் அங்கே; இருபது குடும்பங்கள் இங்கே என்றா எனில் இதுவரை ஒரே குடும்பமாக இருந்தவர்கள் இனி இரு தேசத்தவர்களாக மாறி விடுவார்களா எனில் இதுவரை ஒரே குடும்பமாக இருந்தவர்கள் இனி இரு தேசத்தவர்களாக மாறி விடுவார்களா உச்சக்கட்டமாக அந்தக் கோடு ஒரு வீட்டை இரண்டாகப்பிரித்துச்சென்றது. முன்பக்க வாசல் வழியாக வந்தால் இந்தியா. பின்பக்கம் பாகிஸ்தான்.”\nஆசை காட்டியும், ஆள்பலம் காட்டியும் பல சமஸ்தானங்கள் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. மக்களின் விருப்பத்துடனேயே காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று சொன்ன நேருவின் வாக்குறுதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு அவரை முன்னோடியாக்கி கேலிச்சிரிப்பு சிரித்தது.\nஇந்தியப்பிரிவினையில் இந்துத்துவ சக்திகளின் பங்களிப்பையும் மருதனின் புத்தகம் புலப்படுத்துகிறது. முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் என்றால்\nஇந்தியாவை இந்துக்களின் தேசமாக்கவேண்டும் என்ற கோரிக்கையை\nஇந்துமகாசபை வெளியிட்டது. இந்துமகாசபையின் தலைவரான சாவர்க்கரின்\nஅதிதீவிரமான இந்துத்துவக் கனவுகள், எழுத்துக்களாக வெளிவந்தன. அவருடைய கருத்துக்களில் ஒன்றிப்போனவர்களால் ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்டது. காந்தியைக்கொன்ற நாதுராம் கோட்சே முன்பு\nகாந்தியின் சீடர்தான். சாவர்க்கரின் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு\nஆர்.எஸ்.எஸ் ல் இணைந்து கொண்டார். அகண்ட இந்தியாவைப் பிளந்தவர் காந்திதான் என்று, அவரை சுட்டுக்கொலை செய்தார். கோட்சே அளித்த வாக்குமூலத்தில் தான் செய்த கொலைக்கு வேறுயாருமே பொறுப்பு அல்ல\nஎன்று சொன்னதனால்தான், இந்துமகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மேல் இருந்த தடை மீளப்பெறப்பட்டது. பிரிவினைக்கான உண்மைக் காரணங்கள் பற்றி அபிப்பிராயங்கள் மாறுபட்டுக்கொண்டிருந்தாலும், பிரிவினையின் வெளிப்படையான விளைவுகள் மறுக்கமுடியாதவை என்று மருதன் சொல்வது முற்றிலும் உண்மை.\n“இந்தியப்பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு” புத்தகத்தில்\nவெள்ளைத்தாளில் பட்ட சிறுகறையைப்போல, வைசிய சமுதாயத்தைச்சேர்ந்த காந்தியை சனாதன பிராமணன் என்று குறிப்பிடுவது நெருடுகிறது. இன்னும் தெளிவான விளக்கமான பிரிவினைக்கால இந்தியாவின் வரைபடங்கள் தரப்பட்டிருக்கலாம். இவ்வளவு அலங்கோலங்கள் வட இந்தியாவை அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டிருந்த சூழலில், தென்னிந்தியாவின் நிகழ்வுகளையும் நேரடி மற்றும் மறைமுகப் பங்களிப்புக்கள் பற்றியும் எழுதி இருக்கலாம்.\nபாதிப்புக்களும் பரிதவிப்புக்களும் கருவறுப்புக்களும் கழுத்தறுப்புக்களும்\nநிர்வாணங்களும் நிஜக்கோரங்களும் நிரம்பிய அந்த நாட்களை எழுத்துக்களால் ஓரளவுக்குத்தான் வெளிப்படுத்தமுடியும். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வக்கிரங்களை உள்ளடக்கிய வரலாற்றில், இவற்றுக்கும் இடம் உண்டு. அந்த நிகழ்வுகளின் பதிவுகள் எப்போதும் தம்மைச்சுற்றி உணர்ச்சி மிகுந்த எரிசுவாலைகளை வீசியவாறுதான் இருக்கும். அதன் தீப்பொறிகள் இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும், இன்றைக்கும் சுட்டுக்கொண்டும் சூடேற்றிக்கொண்டும் இருக்கிறது.\nஅரசியல், விமர்சனம் | 3 comments\nஆண்டொன்று ஓடியது / பறந்தது / நீந்தியது\nஇத்தால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்.....,\nஆங்கில நாட்காட்டியின்படி, இன்றோடு நான் பதிவுலகில் தடம் பதித்து ஒரு ஆண்டு கழிந்தது என்பதாகும். இந்தச்செய்தியை முக்கியமற்றதாக்கும் சதிநோக்கில் இன்றையதினம் பல செய்திகள் வெளிவந்த போதும், அவற்றை எல்லாம் புறந்தள்ளி, இப்பதிவைப் படித்து, தாம் முன்செய்த பாவவினைகளை\nகழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என் வணக்கம்.\nஎன்ன எழுதுவது என்று தெரியாமல் நிறைய நாட்கள் பதிவைத் தொடவில்லை.\nபதிவைத் தொடவில்லையாதலால், பதிவொன்று வைத்திருக்கிறேன் என்பதை மறந்து சில வாரங்கள் கழிந்தன. எப்போதாவது நடக்கும் கிரகமாற்றங்கள் பதிவுலகத்தை ஞாபகப்படுத்துவதால், மூக்கு என்று ஒன்று இருந்தால் சளி என்று ஒன்று இருக்க வேண்டும் என்ற இயற்கை நியதியை மீறாது, தமிழ்வற்றிப்போய் என் பதிவு காய்ந்துவிடாமல் அவ்வப்போது பதிவு போட்டுவருகிறேன்.\nதமிழ்கூறும் நல்லுலகம் செய்த தவப்பயனாக, இன்னும் ஆறுமாதங்களுக்கும்\nஇதே நிலை நீடிக்கும். அதன்பிறகு ஏற்படப்போகும் கிரகமாற்றத்தினால் நாள்தோறும் என்பதிவுக்கு முகங்கொடுக்கும் சங்கடநிலை அனைவருக்கும் வரக்கடவது\nபதிவு இடும் தொழில்நுட்பம், தமிழை இணையத்தில் எழுதும் முறைகள், தமிழ்மணம் போன்றவற்றை எனக்கு அறிமுகப்படுத்தி, என்னையும் ஒரு வலைப்பதிவராக்கி அழகுபார்க்கவேண்டி,\n(திருமங்கலத்தில் அழகிரியைப்போல்) கடுமையாக உழைத்து,\nஎன் தளத்தின் வார்ப்புருமுதற்கொண்டு அனைத்தையும் வடிவமைத்து, (இடைக்கிடையே நான் விட்ட கொட்டாவிகளையும் சகித்துக்கொண்டு,) இன்று நான் இந்த நிலைக்கு() வரக்காரணமாக இருக்கும் நண்பர் (தோழர்)ஸ்கந்தகுமார் நிமலப்பிரகாசன் அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்து மகிழும் இந்த இனிய வேளையிலே...,\nஇனிமேலும் எனக்கு தொழில்நுட்ப உதவி அளிக்கும் பெறற்கரிய பெரும் பேறு, அவருக்கு மட்டுமே இருப்பதை ஞாபகப்படுத்தி வைக்கிறேன்.\nகாசு கொடுத்தால்தான் வலைப்பதிவு வைக்கமுடியும் என்ற நிலை இருந்தால்,\nஒரு தலைசிறந்த வலைப்பதிவரை இந்தச்சமூகம் இழந்திருக்கும். அப்பேரிழப்பை தடுத்து நிறுத்தி, என் உரைநடைத்தமிழ் தவழ, ஒரு தரை தந்த (இலவசமாக),\nகூகுள் நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவிக்கிறேன்.\nஅத்துடன், என்பதிவுகளை திரட்டி வழித்தெடுத்து ���ிறபதிவர்தம் கண்காணச்செய்து, அவர்கள் காறித்துப்பும் முன்பே, பட்டியலில் இருந்து அப்புறப்படுத்தி காத்து ரட்சிக்கின்ற தமிழ்மணம் திரட்டி குழுவினருக்கும்,\nஎப்போதாவது இருந்துவிட்டு நான் எட்டிப்பார்க்கும் ஆளாக இருந்தாலும்\nஎன்முயற்சி இன்றியே பதிவை இணைத்துக்கொள்ளும்\nஇலங்கை வலைப்பதிவர் திரட்டியின் நிர்வாகிகளுக்கும், இன்னும் என்பதிவுகள் எங்கெங்கெல்லாம் திரட்டப்படுகிறதோ, அங்கங்கெல்லாம் நிர்வாகிகளாக இருக்கும் புண்ணியவான்களுக்கும் நன்றிகள்.\nஅப்படி, அவ்வப்போது நான் போடும் பதிவுகளுக்கு, (என்னைப்போல அல்லாமல்)\nசுறுசுறுப்பாக கருத்துக்களை அள்ளி வழங்குவதற்காக பாரி மன்னனின் பேரப்பிள்ளைகள் பதிவுலகத்தில் பிறந்து உலா வருகிறார்கள். (கவனிக்க என்பதிவுக்கு கருத்து இட்டவர்க்கு மட்டுமே வள்ளல்பட்டம் இலவசம் என்பதிவுக்கு கருத்து இட்டவர்க்கு மட்டுமே வள்ளல்பட்டம் இலவசம்) அவர்களுக்கும் என் நன்றியறிதல் சென்றடைகிறது. என்பதிவுக்கு வரும் கருத்துக்கள் பெரும்பாலும் நான் சொல்லும் கருத்துக்கு மாற்றாக வருவதில்லை. இந்தப்பதிவினால் பலர் உளரீதியாக பாதிப்புறப்போவது நிச்சயம் என்பதால், இன்றுமுதல், மாற்றுக்கருத்துக்களே அரங்கேறும் என்று களிப்பெய்துகிறேன். (பின்னூட்டம் என்ற சொல், FEEDBACKஎன்ற ஆங்கிலச்சொல்லின் தாக்கம் உள்ளதால் மட்டுமன்றி, என் பின்னால் நின்று எதை ஊட்டினாலும் நான் ஏற்பதில்லையாதலாலும் தவிர்க்கமுடியாதநிலையால் அச்சொல் தவிர்க்கப்படுகிறது.)\nஇந்த வலைத்தளத்தின் அத்தியா\"வசிய\"த் தேவைக்காக, சில பதார்த்தங்கள் கி.பி.2008ம் ஆண்டு திருடப்பட்டன. அவையாவன:\n(தி.ப.இ. :- திருடப் பட்ட இடம்)\nதி.ப.இ:- எட்டயபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர்\nதி.ப.இ:- தஞ்சைப் பெரியகோயில் விமானம்.\nஇந்த ஒருவருட காலமாக, தெரிந்தோ தெரியாமலோ என் எழுத்துக்கள் யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால், எந்தச் சகோதர / சகோதரியாவது என்பதிவால் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், தயவு செய்து என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்ற வார்த்தையை, என்னிடம் எதிர்பார்த்தால், அதனால் ஏற்படும் ஏமாற்றத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். \"உன் எழுத்து மற்றவர்களை எந்தவகையிலாவது பாதிக்கும் போது தான், அது வெற்றி பெறுகிறது\" என்பதை, ஒருநாள் எ���் முன் தோன்றிய ஒரு மகான் திருவாய்மலர்ந்தருளினார்.\n(அப்போது நான் கண்ணாடியின் முன் நின்றேன் என்பது இங்கு தேவையில்லாத விடயம்\nகடல் பார்க்க, மரம் பார்க்க\nநாம் போன இடம் பார்க்க,\nதினம் தினம் நான் சமர்ப்பித்து\nஉன்மீது தொடுவதற்கு உரிமை கொண்டால்...\nஅனுபவம், சமூகம் | 6 comments\nஎங்கும் பரந்து நிரம்பிக்கிடக்கிறது வானம். ஏதுமற்ற ஒன்று எப்படி எல்லாமாக முடியும் என்பதற்கான விடை கண் முன்னே விரிந்து கிடக்கிறது உச்சிக்கொம்பிலிருந்து வான்பார்க்கும் குருவியைப்போல பல நாட்கள் அதையே பார்த்துக் களித்திருக்கிறேன். என் இரவு பகல் வேளைகளும் சிலவேளை வான்பார்த்தலில் கழிந்திருக்கின்றன.\nபெரும்பாலும் பகலில் காகங்கள் ஆட்சிசெய்யும் வானம் கொழும்பினுடையது.\nபருத்தித்துறை இரவுகளை மாம்பழம்தேடும் வௌவால்களோடு, சில உலோகப்பறவைகளும் சுற்றின. ஊரில் பின்னேரத்தில் உலாப்போகும் கோழிகுஞ்சுகளை கைப்பற்ற பருந்துகளும் வான்மீது உலாத்தும். \"பருந்து மூன்று தரம் சுத்திப்போட்டு அப்பிடியே கீழபாய்ஞ்சு கோழிக்குஞ்சை லபக் என்று பிடிச்சுக்கொண்டு போயிடும்.\" என்று பாட்டிமார் பேரக்குழந்தைகளுக்கு சொன்ன கதை ஞாபகம்.\nவடிவம் அற்ற ஒரு வடிவமாய் உலாவரும் முகில்களில் இருக்கும் அழகு பெண்களில் கூட இல்லாதது. வெண்ணை திரண்டதைப்போல வானமெங்கும் சில நேரம் நிரம்பி நிற்கும்.சில நேரம் ஒன்றுமே இருக்காது. எந்தவொரு காட்சியும் ஒன்றை ஒன்று ஒப்பிடமுடியாத அளவு, ஈர்த்தெடுக்கும்.\nபௌர்ணமிஇரவுகளில் ஊரில் வாழ்ந்த காலங்கள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன. பிள்ளையார் கோயிலில் சாமப்பூசை மணிஅடித்து ஓய்ந்தபிறகுதான், அண்டைவீட்டு பெண்கள் சிலர் வம்பளக்க வருவார்கள். அம்மம்மாவின் மடியில் இருந்துகொண்டு, ஊட்டுவதை தின்று கொண்டு அப்போதும் வான் பார்ப்பேன். மாமரக்கிளைகளூடாக நிலவொளி விட்டுவிட்டுப் பாயும். சிலநேரம் புட்டு, சில நேரம் இடியப்பமும் சொதியும். யாழ்ப்பாணச்சமையலில் உறைப்புக்கு பஞ்சம் வந்த சரித்திரம் கிடையாது. எனக்கு சொல்லப்படும் கதைகளில் வரும் மாந்தர்கள்\nஅந்த நிலவுவானத்தில் உலவுவார்கள். நரி வரும். முயல் வரும். வடைதிருடும் காகம் வரும். ராசாக்கள் வருவினம். இப்பிடி எத்தனையோ\nவானம் என்றால் விமானம் இல்லாமலா சிறுவயதில் வான்பார்த்துகொண்டிருந்த என்��ை, மண்குழிக்குள் பதுங்கவைத்த பெருமை விமானங்களையே சாரும். அது தவிர, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சொந்தக்காரர்களை வழியனுப்பப் போகும்போது, பயணியர்விமானங்களை ஓரளவு அருகில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. \"நாங்கள் எப்ப பிளேனில போவம் சிறுவயதில் வான்பார்த்துகொண்டிருந்த என்னை, மண்குழிக்குள் பதுங்கவைத்த பெருமை விமானங்களையே சாரும். அது தவிர, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சொந்தக்காரர்களை வழியனுப்பப் போகும்போது, பயணியர்விமானங்களை ஓரளவு அருகில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. \"நாங்கள் எப்ப பிளேனில போவம்\" எண்டு அம்மாவை நச்சரித்த நாட்களும் உண்டு.\nஎவ்வளவோ நாட்கள்தான் கீழே இருந்து அண்ணாந்து வானத்தைப்பார்ப்பது\nஅன்று, விமானத்தில் ஏறியபோது, பயத்தைக்காட்டிலும் வானத்திலிருந்து பார்த்தால் வானம் எப்படியிருக்கும் என்ற ஆவலே மிஞ்சிநின்றது. அதிஷ்டவசமாய் யன்னலோர இருக்கை வேறு. விமானம் கிளம்பி மேகங்களை கிழித்துக் கொண்டு பாய்ந்து, பின்பு நேராகப் பறந்தது. யன்னலுக்கு வெளியே வெள்ளைவெள்ளையாய் பஞ்சுப்பொதிகளை நிரப்பி வைத்திருப்பதைப் போல தோன்றியது. ச்சேஇவ்வளவுதானா இதைவிட பூமியில் இருந்து ரசிப்பது எவ்வளவோ பரவாயில்லை.\nஎவ்வளவு நேரம்தான் இந்த பஞ்சுப்பொதிகளையே பார்த்துக்கொண்டிருப்பது அந்த நேரம் பார்த்து ஒரு விமானப்பணிப்பெண் வந்து ஏராளமாய் ஏதேதோ சொல்லி, தாராளமாய் புன்னகைத்தாள். வெள்ளைப்பஞ்சுவரிசையை விட அவள் பல்வரிசை ரசிக்ககூடியதாய் இருந்ததென்று சொன்னால், நீங்கள் ரசிப்பீர்களோ தெரியவில்லை.\nஅனுபவம், சமூகம், நகைச்சுவை, புனைவுகள் | 8 comments\nநூலின்றி அமையாதென் வாழ்வு - 3\n\"பன்னெடுங்காலமாக நீங்கள் அழுதுபுலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். துன்பம் தோய்ந்த உங்கள் குரல்களைக் கேட்கும்போதெல்லாம் என் இதயம் வெடித்துச்சிதறுகிறது. வளர்ந்தபின், இந்த உலகில் அவமானங்களை நீங்கள் அடைவதற்குப்பதிலாக, உங்கள் தாயின் கருவறையிலேயே நீங்கள் இறந்திருக்கக்கூடாதா\nஎன்று சொன்னது அம்பேத்கரின் உதடுகள் அல்ல காலம்காலமாக ஆதிக்கவர்க்கத்தால் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டு\nகீழ்சாதி எனப் பிற்படுத்தப்பட்ட அப்பாவி உயிர்களின் வேதனை, வெள்ளமாகப் பாய, அம்பேத்கரின் இதயம் சொன்ன வார்த்தைகள் இவை.\nவிகடன் பிரசுரத்தின் வாயிலாக, அஜயன்பாலா எழுதியிருக்கும் \"அம்பேத்கர்\" என்ற நூல் அவரின் வாழ்க்கையை உணர்ச்சிபடக்கூறுகிறது. அம்பேத்கரின் குழந்தைப்பருவத்திலும் இளமைப்பருவத்திலும் அவருக்கு, மேல்சாதிமக்களால்\nநடந்த கொடுமைகளைப் படிக்கையில், சாதித்தீயின் கொடிய சுவாலைகள் கண்களைத் தீய்க்கின்றன.\nகல்வியே சாதியின் கடுந்தளை உடைக்ககூடிய ஆயுதம் என்று எண்ணி, அம்பேத்கர் கல்விகற்ற உறுதியையும், அவர் வாங்கிக்குவித்த பட்டங்களையும் பார்க்கும் போது, வியப்பு என்னும் சுழல் நம்மை உள்ளிழுப்பது தவிர்க்க முடியாது.\nஉடம்பில் ஓடுவது ஒரே இரத்தமாக இருந்தாலும், துடிக்கும் நெஞ்சு ஒரேமாதிரித்துடித்தாலும், நூறு நூறு ஆண்டுகளாக, கீழ்மைப்படுத்தப்பட்டு, தாங்கள் கீழ்மையானவர்கள் என்று முழுமனதோடு நம்பவைக்கப்பட்டு அடிமைகளாய் வாழவைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின்\nகண்ணீர்க்கடலில் எழுந்த சூரியனாக அம்பேத்கர் வந்தார்.\nபறிபோன உரிமைகளை பிச்சையாகப் பெறமுடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல\nஎன்ற பேராவேசத்தோடு, தன் இன மக்களுக்கு அவர்கள் கீழ்மையானவர்கள் அல்ல என்பதை திட்டவட்டமாக எடுத்துரைத்தார். ஆரம்பத்தில் அவர்பேச்சைக்கேட்க யாருமே இல்லை. அவருடைய இனமக்களே அவரை ஏற்கவில்லை. அம்பேத்கரின் தோழர்கள் தளர்ந்து போனார்கள். ஆனால்\nஅம்பேத்கர் கொஞ்சமேனும் கலங்கவில்லை. மாறாக ஒருவார்த்தை சொன்னார்,\n நம் சொந்தச் சகோதரர்கள்தான். அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டி, சரியான பாதையில் நடத்திக் கூட்டிப்போகவேண்டும்\"\nகுடிக்க நீர்மறுக்கப்பட்ட மகத் குளத்தை நோக்கி அவர்களை, அம்பேத்கர் நடத்திக்கூட்டிப்போனார். காலம்காலமாக மறுக்கப்பட்டு வந்த நீர் உரிமையை வென்றெடுத்தார். நீரைவிட மேலான நியாயத்தை வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பை அவருக்கு காலம் வழங்கியது. மேல்சாதிச்சமூகத்தால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விடியல் பிறக்கவேண்டுமாயின் அவர்களுக்கு இரட்டைவாக்குரிமை அளிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசோடு வாதாடினார். இக்கோரிக்கையை முற்றாக மறுத்த மகாத்மா காந்தி, சிறுபான்மை கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போல தாழ்த்தப்பட்ட இந்துக்களைக் கருதுவது\nஇந்துசமுதாயத்தையே இரண்டாகப் பிரிப்பது போலாகும் என வாதிட்டார். ஆனால் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஒன்றாய் இருக்கவேண்டிய சகோதரர்களை, தாழ்த்தி தாமுயர்ந்துகொண்ட அந்தக்கணத்திலேயே இந்து சமுதாயம் இரண்டுபட்டுப் போய்விட்டது.\nஅரசு இரட்டைவாக்குரிமை அளிக்க முன்வந்தபோதும், மகாத்மாகாந்தியின் எரவாடாசிறை உண்ணாவிரதத்தால் அது தடுக்கப்பட்டது. அம்பேத்கர்மேல் பாய்ந்த அழுத்தங்களால் அவர் இரட்டைவாக்குரிமைக் கோரிக்கையை கைவிட நேர்ந்தது. காந்தியின் உயிரைக்காப்பதற்காக வேண்டாவெறுப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் அம்பேத்கர்.\n ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்\nசுதந்திரத்தின் பின்பு, சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற அம்பேத்கர், இந்தியாவின் சட்டத்தை உருவாக்கி பெரும் புகழ் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழுச்சுதந்திரத்தை அவரால் வாங்கித்தர முடியாமல் போனாலும்,\nகாலம்காலமாக \"நாங்கள் தாழ்த்தப்பட்ட பிறவிகள்\" என்று அவர்களுக்கு இருந்த\nமூடநம்பிக்கையை தகர்த்து ஒழித்தமை அவருடைய பெருவெற்றி.\nஅஜயன்பாலாவுக்கு உணர்ச்சி பெருக்கும் எழுத்து நன்கு கைவந்திருக்கிறது.\nஅருமையான ஒரு வார்த்தையால், அவர் அம்பேத்கரின் வரலாற்றை முடிக்கிறார். இன்றைக்கு சாதித்தாக்கத்தின் நிதர்சனத்தை அது காட்டுகிறது.\n\"எண்ணிக்கையில் 6லட்சமாக இருந்தாலும், அவை இரண்டாகப் பிளவுண்டு 12லட்சம் கிராமங்களாகவே இந்தியா இன்றும் காணப்படுவதுதான் மிக மோசமான வேதனை\"\nஅனுபவம், சமூகம் | 3 comments\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆண்டொன்று ஓடியது / பறந்தது / நீந்தியது\nநூலின்றி அமையாதென் வாழ்வு - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_09_30_archive.html", "date_download": "2018-12-17T14:43:12Z", "digest": "sha1:MQEE5J5U5DUC2SALBFOW4ACMFB4WXWWA", "length": 101213, "nlines": 882, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/30/10", "raw_content": "\nவன்னியிலிருந்து இடம்; பெயர்ந்தோருக்கு 5 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவி\nவன்னியிலிருந்து இடம் பெயர்ந்து திருக்கோயில் பிரதேச செயலகப்பிரிவில் வினாயகபுரம்,காயத்திரி கிராமம் ஆகிய இடங்களில் மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப ஹரிட்டாஸ் எகெட் நிறுவனம் சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகளை இன்று காலை வழங்கியுள்ளது.\n12 குடும்பங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்களையும், 2 குடும்பங்களுக்கு 25 ஆயிரம் பெறுமதியான தையல் இயந்தரங்களையும் வழங்கியுள்ளனர்.\nதிருக்கோயில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தன்போது ஹரிட்டாஸ் எகெட் பணிப்பாளர் அருட்பேராசிரியர் ஸ்ரீதரன் சில்வெஸ்டர் பொருட்களை கையளித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 11:05:00 பிற்பகல் 0 Kommentare\nகணவனால் வெட்டுண்ட மனைவி உயிரிழப்பு: மஸ்கெலியாவில் சம்பவம்\nநுவரெலியா மா வட்டம் மஸ்கெலியா சாமிமலை பிரதேசத்திலுள்ள கவிரவில தோட்டத்தில் இன்று இடம் பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் குடும்பப் பெண்ணொருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவரை வெட்டிய இந்தப் பெண்ணின் கணவர் தானும் கழுத்தில் வெட்டிக் கொண்டதால் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nஇந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :\nகவிரவில தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர் குடும்பம் ஒன்றின் கணவன் - மனைவிக்கு இடையில் தனிப்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் மனைவி இன்று பிற்பகல் 1 மணியளவில் விறகு பொறுக்கிக் கொண்டு வீடு வந்து கொண்டிருந்த போது வழியில் மறைந்திருந்த கணவன் திடிரென பாய்ந்து கத்தியினால் மனைவியின் கழுத்தினை வெட்டியுள்ளார். இதன் போது கழுத்து வெட்டுக்கு இலக்காகிய மனைவி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஇதன் பின்பு தலைமறைவாகிய கணவன் மதுவருந்தி விட்டு பின்னர் நஞ்சும் அருந்தி கொண்டு தனது கழுத்தையும் வெட்டிக்கொண்டுள்ளார்.\nஇதன் பின்பு உயிரிழந்த பெண் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார். தன்னைத்தானே வெட்டிக்கொண்டவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்\nஅங்கு அவருக்கு அவசரமான சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்பு மேலதிக சிகிச்சைக்காக தற்போது கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளுக்குத்தாயான 47 வயதுடைய வள்ளி என்ற பெண்மணினாவார்.\nஆபத்தான நிலையிலுள்ள இந்தப்பெண்ணின் கணவனின் பெயர் ரட்ணராஜா ( வயது 58 ) என்பவராவார். இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மஸகெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 10:54:00 பிற்பகல் 0 Kommentare\nதண்டனை ஒர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும்: அனேமா பொன்சேகா\nஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு இராணுவ நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என அவரது பாரியார் அனேமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nராஜகிரியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அனோமா, ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட 30 மாதகாலச் சிறைத்தண்டனையை தமது குடும்பம் ஏற்றுக்கொள்ளாது எனவும், நாட்டின் பொதுமக்களும், இராணுவத்தினரும் இந்தத் தீர்ப்பை நிராகரிக்க வேண்டுமென தாம் கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை ஜனாதிபதியின் தனிப்பட்ட எண்ணத்திற்கு அமைவாக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத் தண்டனை தம்மை பலவீனப்படுத்தாது எனவும், இதன் மூலம் தாம் இன்னமும் வலிமையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதனது கணவரை மீட்டெடுப்பதற்காக தைரியததுடன் போராட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 10:51:00 பிற்பகல் 0 Kommentare\nஜனாதிபதியின் செயலானது சர்வாதிகாரத்தை தெளிவு படுத்துகின்றது: ஜே.வி.பி\nமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார். இச் செயலானது சர்வதிகாரத்தை தெளிவுப் படுத்துகின்றது என ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.\nஇன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.\nயுத்தத்தை வெற்றி கொண்ட முன்னாள் இராணுவத் தளபதிக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் பல குற்றச் செயல்களை புரிந்தவர்கள் சுதந்திரமாக இருக்கி���்றனர். நாட்டில் ஜனநாயம் மாறி சர்வதிகாரத்தை ஆட்சி தொடர்கிறது. இதனை ஜே.வி.பி எதிர்த்து போராடவும் தயாராக உள்ளது என மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 10:50:00 பிற்பகல் 0 Kommentare\nஇந்திய - இலங்கைக் கடற்படையினர் நடுக்கடலில் பேச்சுவார்த்தை\nஇந்திய - இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தவண்ணம் உள்ளது.\nஇதுதொடர்பாகவே இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nபேச்சுவார்த்தையின் போது இனி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கடற்படை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.\nகடலோர பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் இருநாட்டு கடற்படை மற்றும் காவல்படைகள் இணைந்து சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 04:40:00 பிற்பகல் 0 Kommentare\nகனடாவில் இதுவரை 85 சதவீதமானோருக்கு அகதி அந்தஸ்து\nகனடாவில் 85.2 சதவீதமானோருக்கு 2010 ஆம் ஆண்டு, முதல் காலப்பகுதியில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகவலை கனடா இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.\nஇதன் பிரகாரம் 345 பேருக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் 50 பேரின் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 705 பேர் அகதிகள் அந்தஸ்து கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅகதி அந்தஸ்து கோரிய இலங்கையரில் அநேகர் தமிழர்கள் என கனடாவின் குடிவரவு திணைக்கள சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய இறுதிகட்ட யுத்த சூழலின் போது பாதிக்கப்பட்டவர்கள் என ஹொஸ்கோர்ட் ஹால் லோ ஸ்கூலின் விரிவுரையாளர் சீன் ரேஹாக் தெரிவித்துள்ளார்.\nயுத்தம் முடிவடைந்த போத��ம், தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 425 இலங்கையர்களுடன் கப்பல் ஒன்று வன்கூவர் துறைமுகத்தை வந்தடைந்தது.\nஇவ்வாறு சட்டவிரோத கப்பல்கள் நாட்டை வந்தடையுமிடத்து, சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டவர்களும் நாட்டை வந்தடையக் கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. சிலர் அதிக பணத்தைக் கொடுத்து இவ்வாறு சட்ட விரோதமாக கனடாவை வந்தடைகின்றனர்.\nசிலர் அகதி அந்தஸ்து கோரி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடிவரவு அமைச்சர் ஜெசன் கென்னி கருத்து வெளியிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 04:37:00 பிற்பகல் 0 Kommentare\nமுன்னாள் புலிப் போராளிகள் 418 பேர் இன்று விடுதலை\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் 418 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவவுனியா கலாசார மண்டபத்தில், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் டி.ஈ.டபிள்யூ குணசேகர தலைமையில், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.\n\"இறுதிக் கட்டப் போரின் போது, 11ஆயிரத்து 800 முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் இலங்கைப் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். இவர்கள் பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர். 12 நலன்புரி நிலையங்களில் இவர்களுக்கு தொழில் சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்களில் 4,000 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் 2000 பேர் அடுத்த மாதம் விடுவிக்கப்படுவர்\" எனத் தெரிவித்தார்.\nசிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா, புனர்வாழ்வுத்துறை ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 04:27:00 பிற்பகல் 0 Kommentare\nசரத் பொன்சேகாவுக்கு எதிரான 2 ஆவது தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம்\nஜனநாயகத் தேசியக் கூட்டணித் தலைவரும், நாடாளு���ன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது நீதிமன்ற தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது நீதிமன்றம் 30 மாதகால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.\nஅச்சமயம், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது அமர்வில் கலந்து கொள்ள சென்றிருந்ததால், அவர் நாடு திரும்பியதும், அவரது தீர்மானத்துகமைவாகவே தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇலங்கைச் சட்டத்தின் அடிப்படையில் ஆறு மாதத்திற்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன்படி, சரத் பொன்சேகா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 02:02:00 பிற்பகல் 0 Kommentare\nயுத்தம் ஆரம்பித்து நிறைவடையும் வரையிலும் இந்தியா ஒருபோதும் அழுத்தம் கொடுக்கவில்லை:கோத்தபாய ராஜபக்ஷ\nஇறுதிக்கட்ட யுத்தம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் பிரான்ஸ், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர்கள், ஐ.நா. பிரதிநிதிகள், சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். எனினும், யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் வரையிலும் இந்தியா ஒருபோதும் அழுத்தம்கொடுக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபிரதேசங்களை கைப்பற்றினோம். ஆனால் இறுதிமுடிவு எட்டப்படவில்லை. எனினும் ஜனாதிபதியின் தலைமைத்துவம் மற்றும் குழுவாக இணைந்து செயற்படுதல் மூலமாகவே பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்தது. உலகம் மிகவேகமாக வளர்ந்த அந்த தருணத்தை நாம் தவறவிட்டுவிட்டோம். இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்ளவேண்டும் என்றும் அவர் சொன்னார். வங்கித்தொழில் கற்கை நிலையத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் பொருளாதார முகாமைத்துவமும் கற்றுக்கொண்ட யுத்தமும் எனும் தலைப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,\n2005 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நான் நியமிக்���ப்பட்ட போது பலரும் என்னுடன் கலந்துரையாடினர். யுத்தத்தின் மூலம் புலிகளை தோற் கடி ப் ப த ற்கு அரசாங்கங்கள் பல முயற்சித்தன. அவையாவும் தோல்வியடைந்தன. இந்நிலையில் புலிகளை யுத்தத்தின் மூலமாக புலிகளை தோற்கடிக்கமுடியாது. அவர்கள் கேட்பதை கொடுத்து பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணுமாறு அவர்கள் என்னிடம் கோரிநின்றனர்.யுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய இரண்டு முறைமைகள் ஊடாகவும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஆட்சியிலிருந்து பல அரசாங்கங்கள் முயற்சித்தன. நாமும் முயற்சிகளை மேற்கொண்டோம். தனியாக அல்ல, இந்தியா மற்றும் நோர்வேயூடாக விடயங்களை விளங்கிக்கொண்டோம்.\nஎமது நிலைப்பாட்டில் நாம் இருந்தோம், யுத்தத்தில் ஏனைய அரசாங்கங்கள் ஏன் தோல்வியடைந்தன. அவற்றை திரும்பி பார்க்கமுடியாது. எனினும் நாம் திரும்பிப்பார்த்தோம், வடமாராட்சி படைநடவடிக்கை தொடர்பில் திரும்பி பார்த்தோம். படையினரின் பலத்திற்கு புலிகளால் ஈடுகொடுக்கமுடியாது, நாம் ஒவ்வொரு தடவையும் வெற்றியீட்டு÷வாம். ஆனால் அதனை நிறைவுக்கு கொண்டுவரவில்லை.\nபடைநடவடிக்கை, சமூகம், அரசியல், பொருளாதாரம், ராஜதந்திரம் மற்றும் சர்வதேச தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. வடமராட்சி நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை, எனக்கு படைநடவடிக்கை தொடர்பில் பொறுப்பு வழங்கப்பட்டது. தலைவர்களுடன் பலமாக கடமையாற்றினோம்.\n2005 ஆம் ஆண்டு தலைவரை நாம் இறக்குமதி செய்யவில்லை, எம்மிடத்தில் பலவீனம் இருந்தது. அதனை நாம் கண்டுகொண்டோம். புலிகள், படையினருக்கு கூடுதலான இழப்புகளை ஏற்படுத்தி இடங்களை கைப்பற்றினர். யாழ்ப்பாணத்தை மீட்டோம், பின்னர் நாம் கிழக்கை மீட்டெடுத்தவேளை தந்திரோபாய பின்வாங்கல் என்று பிரபாகரன் தெரிவித்தார். எதிர்க்கட்சியும் கூறியது.\nவன்னி வனாந்தரம் பயங்கரவாதம் ஆட்கொண்டிருந்தது. எங்களிடத்தில் போதுமான படையினர் இருக்கவில்லை. படையை ஓர் இடத்திலிருந்து எடுக்கமுடியாத நிலைமை. ஜயசிக்குறு நடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்தை கைப்பற்றினோம். எனினும் பாதுகாக்கமுடியவில்லை. இவ்வாறான நிலைமைகள் படைப்பலத்தை பாதிக்கும். இதுபெரியதொரு காரணமாகவும் அமையும். படைகளை பலப்படுத்தவேண்டும் என்று கோரினோம். அதற்கான ஒரு ���குதியை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன்.\nசர்வதேசம் அழுத்தம் கொடுத்தது இந்தியாவிற்கும் எமக்கும் இடையில் நல்லதொரு புரிந்துணர்வு இருந்தது. இந்தியாவில் சிறுபான்மை ஆட்சியிருந்தாலும் எங்களிடத்தில் புரிந்துணர்வு இருந்தது. பொருளாதார ரீதியில் நாங்கள் பணத்தை நாம் செலவழித்தோம். உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டவேளையிலும் அதற்கும் நாம் முகம்கொடுத்தோம்.\nஆட்சிபீடம் ஏறியவேளையில் பலமாக அரசாங்கம் இருக்கவில்லை, படைநடவடிக்கையை தொடர்வதற்கு அரசியல் மிக முக்கியமானது. 2005 ஆம் ஆண்டு சிறுபான்மை அரசாங்கமே இருந்தது. பாராளுமன்றத்திலும் பலமிழந்து இருந்தது. மக்களின் ஆதரவு அத்தியாவசியமானது ஆதரவு கிடைக்காவிடின் தொடரமுடியாது.\nபல அரசாங்கங்கள் படையணிகளை பலப்படுத்த விரும்பவில்லை. படைகளை பலப்படுத்துவதை மிக முக்கியமான விடயமாக கருத்தில் கொண்டோம். முப்படைகளையும் பொலிஸ் மற்றும் சிவில் படைகளை பலப்படுத்தினோம். ஜனாதிபதியினால் மட்டுமே படைகளை பலப்படுத்த முடியும். அதற்கான அதிகாரமும் அவரிடத்திலேயே இருக்கின்றது. கிழக்கில் முப்படைகளை பலப்படுத்தினோம். வன்னியில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை.\nதெளிவான தூரநோக்கு , குறிக்கோள் இவை முக்கியமான விடயமானதாகும். அதற்கு தலைமைத்துவமும் முக்கியமானதாகும். புரிந்துணர்வு காலத்தில் படைகளின் முக்கியஸ்தர்களும் புலிகளின் முக்கியத்தலைவர்களும் கலந்துரையாடினர். பேச்சுவார்த்தைகளை அரச தலைவர்கள் முன்னெடுக்கவேண்டும். படையினர் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என ஜனாதிபதி கூறினார். படையினரின் ஹெலிகொப்டர்களை புலிகள் கோரியிருந்த வேளையில் அவற்றை நாம் கொடுக்கவில்லை.\nகெப்பத்திகொல்லாவையில் கிளேமோர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அங்கு செல்லவேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கினர். ஜனாதிபதி சென்றார். மக்களுடன் கலந்துரையாடினார். அதுதான் தலைமைத்துவம். படையினருடன் பயணித்தார், விஜயம் செய்தார். வவுனியாவிற்கு போகுமாறு நான் கோரியபோது கிளிநொச்சிக்குதான் செல்வேன் என்று ஜனாதிபதி சென்றிருந்தார்.\nபாதுகாப்பு சபைக்கூட்டம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் எந்த நேரத்தில் நடைபெற்றாலும் அதில் ஜனாதிபதி கட்டாயமாக பங்கேற்பார். ஒரு ���ூட்டத்தையேனும் தவறவிடவில்லை. அது தலைமைத்துவதற்கு முக்கியமானது. படைநடவடிக்கைகளை மெதுவான முன்னெடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். முகமாலையில் ஒரே நாளில் 125 க்கு மேற்பட்ட படையினரையும் ஆறு படையணிகளையும் இழந்தோம். அனுராதபுரத்தில் விமானங்களை இழந்தோம். இப்போது சரிதானே என பலரும் வினவினர் ஆனால் தலைமைத்துவம் புதிய விடயங்களை தேடிக்கொண்டிருந்தது. அவர் அஞ்சவில்லை .\nபுலிகளின் விமானங்கள் எமது படைப்பலத்திற்கு போதுமானதாக இருக்கவில்லை என்றாலும் அவை உளவியல் ரீதியில் தாக்கத்தை கொடுத்தன. 2005 ஆம் ஆண்டு வான் பாதுகாப்பு முறைமை எங்களிடத்தில் இருக்கவில்லை. எனினும் புலனாய்வு தகவல்களின் பிரகாரம் 1998 ஆம் ஆண்டிலிருந்தே புலிகள் விமானங்களை வைத்திருந்தனர் . புலிகளின் விமான தாக்குதல் எமக்கு முதல் அனுபவமாக இருந்தது. அதற்காக கவலையடையவில்லை.\nபலநாடுகளில் ஆலோசனை பெற்றோம் மிகவேகமான விமானங்களையும் புதிய ஹெலிகளையும் அறிமுகம்செய்தோம். பயிற்சியில் ஈடுபட்டோம். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டவேளையில் விமானங்கள் சுட்டு கீழே வீழ்த்தப்படுவதை ஜனாதிபதி பார்த்தார். தலைமைத்துவம் பலமிழந்திருந்தால் கட்டளை அதிகாரிகளும் படையினரும் பலமிழந்திருப்பர். தலைமைத்துவத்தின் பங்களிப்பு முக்கியமானது. அதுவே எங்களை ஊக்குவிக்கசெய்யும். ஊக்குவிப்புகளை விமர்சம் செய்தனர். அவற்றை தவிர்ப்பதற்கு படையினருக்கு அவர்களின் குடும்பங்களுக்கும் நலன்புரி விடங்களை மேற்கொண்டோம்.படையினருக்கு ஆயுதங்கள் சீருடைகளை மட்டுமே வழங்கவில்லை. அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டோம். குழுவாக வேலைச்செய்தோம். பாதுகாப்பு முன்களத்தில் இருப்பவர்களுக்கு உதவினோம்.\nநான்காவது ஈழபோர் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாடுமுழுவதும் வியாபிக்கப்படும் என்று பிரபாகரன் தெரிவித்திருந்தார். மக்களும் தலைவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கினர். தலைமைத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புலிகள் மேல்மாகாணத்தில் தாக்குல் நடத்தினர். வடக்கு கிழக்கில் படைநடவடிக்கைளை மேற்கொண்ட ஏககாலத்தில் பொருளாதார நிலையங்களையும் பாதுகாத்தோம்.\nகட்டுநாயக்க விமான நிலையம்,துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆக��யவற்றின் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்ற புலிகளின் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. மேல்மாகாணத்தில் புலிகளின் வலைப்பின்னலை பொலிஸாரே இல்லாதொழித்தனர். 3000 படையினருடன் பயணித்த ஜெட்லைனர் ஆட்காவி கப்பலுக்கு பல கப்பல்கள் பாதுகாப்புக்கு சென்றது. கடற்படைத்தளபதி கண்விழித்து கப்பல் பயணத்தை கண்காணித்து கொண்டிருந்தார். இலங்கைக்குள் ஆயுதங்கள் வருவதை தடுத்தனர்.\nபல்வேறுபட்ட புலனாய்வு பிரிவுகள் மற்றும் முகவர் நிலையங்களிலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. குழுவாக கடமையாற்றினோம். படையினரின் நன்னடத்தையில் கவனம் செலுத்தப்பட்டது படைநடவடிக்கை இடம்பெற்றகாலத்தில் மதுஅருந்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. பல சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கடுமையாக சோதனை உட்படுத்தப்பட்டனர்.\nஎதனை முன்னெடுத்தாலும் அதனை தொடர்ந்தோம். அதனூடாகவே இறுதிபெறுபேற்றை கண்டோம். இறுதிக்காலக்கட்டத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து வெளிவிகார அமைச்சர்கள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் இன்னும் பல சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகள் அழுத்தம் கொடுத்தனர். புரிந்துணர்வு உட்படிக்கைக்கு சென்று இணக்கப்பாட்டை எட்டுமாறு வலியுறுத்தினர். எனினும் தன்னால் நிறுத்தமுடியாது என திட்டவட்டமாக கூறிய ஜனாதிபதி படையினர் பலமடைந்து மீள்குழுவாக செயற்படுவர் என்றும் தெளிவுப்படுத்தினார்.\nயுத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கு எந்த நாட்டிற்கு தடுக்க இயலாது. இந்தியாவிற்கு தடுக்கும் சக்தி இருந்தது. தமிழ்நாட்டின் அழுத்தம் இருந்தது. இந்தியாவை எம்முடனே வைத்துக்கொண்டோம். இருநாடுகளுக்கும் இடையில் பொறிமுறை இருந்தது. இந்தியாவிடம் உரையாடினோம். மூவரை நியமித்தோம், இந்தியாவும் மூவரை நியமித்தது. தினந்தோறும் உரையாடினோம். குறிப்பாக தமிழ்நாட்டில் அழுத்தம் தொடர்பில் கலந்துரையாடி அவற்றிற்கு தீர்வு கண்டோம். தமிழக முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார். அன்று 5.30 மணிக்கு சிவ்சங்கர் மேனனுடன் தொடர்பு கொண்டு உரையாடினேன்.\nஉணர்வு பூர்வமான விடயம் ஜனாதிபதியுடன் பேசவேண்டும் என்றார். சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தோம். ஐந்து நிமிட உரையாடலின் பின்னர் மறுநாள் காலை சிவ்சங்���ர் மேனன் கொழும்பிற்கு வருகைதந்தார். கலந்துரையாடலுக்கு பின்னர் அறிக்கையை வெளியிட்டார். கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட்டார். பிரச்சினைக்கு இணங்காணுவதற்கான பொறிமுறை முக்கியமானது இந்தியா ஒருபோது அழுத்தம் கொடுக்கவில்லை. புரிந்துணர்வு, வழிமுறைகள், பகுப்பாய்வு,தெளிவான இலக்கு, திட்டம், உண்மையான தலைமைத்துவம், பலமான வேலை, தொடர்தல், ஊக்கம், பங்களிப்பு முக்கியமானது.ஒருபோதும் காத்திருக்கவில்லை. ஒவ்வொரு விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன. சகல தமிழர்களும் பயங்கரவாதிகள் இல்லை, ஆனால் 99 வீதமான பயங்கரவாதிகள் தமிழர்கள். அதிஷ்டவசமாக சில விடயங்களை செய்வேண்டியநிலைமை ஏற்பட்டது. அவற்றை மீளவும் திரும்பிப்பார்த்தோம்.\nவேறு தேவைகளுக்காக வருகின்ற தமிழர்களுடன் புலிகள் பயணித்தனர்,பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கிகொண்டனர். அவற்றை தடுத்தபதற்கு நடவடிக்கை எடுத்தோம். தமிழர்களை வடக்கு கிழக்கிற்கு திருப்பி அனுப்பினோம். அதனால் பல்வேறு அழுத்தங்களுக்கு முகம்கொடுத்தோம். அந்த நடவடிக்கையை நிறுத்திகொண்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.\nபிரச்சினைக்கு முகம்கொடுத்து பார்க்கவேண்டும். அதேபோல அபிவிருத்தியை பிரயோகிக்கவேண்டும். கடந்த 30 வருடங்களில் உயிர்கள், உடமைகள் மட்டுமன்றி பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை எனக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது அதில் பற்றுதியுடன் செயற்படவேண்டும் முதலீடுகளை அதிகரிக்கவேண்டும் .இது நல்ல சந்தர்ப்பம்,நேரம் ஐக்கியப்பட்டு செயற்படவேண்டும். உலகம் மிகவேகமான வளர்ந்த அந்த தருணத்தை நாம் தவறவிட்டுவிட்டோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்ளவேண்டும் என்று\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 01:53:00 பிற்பகல் 0 Kommentare\nதமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி நடைபெறும்: சிவாஜிலிங்கம்\nதமிழ் கட்சி களின் அரங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\n'அனைத்து தமிழ் கட்சிகள் ஒருங்கினைந்து இருக்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தோடு இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோக பூர்வமாக அழ���ப்பு விடுத்திருந்தோம் இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் ஏற்று கொண்டு இருந்தனர். எனினும் இதுதொடர்பாக இந்த நிமிடம் வரை உத்தியோக பூர்வமான பதில் எமக்கு கிடைக்கவில்லை.\nஎனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடு திரும்பியதும் பதில் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம்\". என தெரிவித்தார்.\nஇந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது 'தமிழ் கட்சிகள் அரங்கத்தில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்க வில்லை. எனினும் இது தொடர்பாக கட்சி குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும்\" என தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 04:17:00 முற்பகல் 0 Kommentare\nபுலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவினை கனேடிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் : ஜீ.எல்.பீரிஸ்\nபுலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவினை கனேடிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இதனால் இலங்கையின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிச் சக்திகள் தற்போது கனடாவை மையமாகக் கொண்டு இயங்கி வருவதாகவும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், சில புலி ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதில் முனைப்பு காட்டப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகனடா உள்ளிட்ட நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கனோனிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nகனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக கனேடிய உயர் அதிகாரியொருவர் விரைவில் இல��்கைக்கு விஜயம் செய்வார் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகனடாவில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிச் சக்திகளை இல்லாதொழிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசன் சீ மற்றும் ஓசியான் லேடி புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலும் இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nஇலங்கையில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும், எந்த காரணத்திற்காகவும் நாட்டை விட்டு தப்பிச் சென்று புகலிடம் கோர வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் உள்ளிட்ட யுத்தத்தின் பின்னரான மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் கனடா திருப்தி வெளியிட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 04:14:00 முற்பகல் 0 Kommentare\n19,20,21 ஆம் திருத்தச் சட்டங்களில் அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள்ளும்: சிவாஜிலிங்கம்\n18 ஆம் அரசியல் அமைப்பு சீர்திருத்திற்கு பின்னர் 19,20, 21 ஆம் திருத்தச் சட்டங்களில் அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள்ளும் என அரச வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\n18 ஆவது அரசியல் சீர்திருத்திற்கு பின்னர் 19,20,21 அரசியல் சீர்திருத்தங்களை இனைவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nஇதனை அரச தரப்பில் இருந்து எம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு சாக்லட் பெட்டியில் இரண்டு சாக்லட்டுகளை வைத்து சிறுவர்களை ஏமாற்றுவது போல் தமிழர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றப் பார்க்கின்றது.\nவட, கிழக்கை இனைத்து தமிழ் மக்களை சந்தோசப் படுத்துவதாகவும் மறுபுறம் காணி,பொலிஸ், அதிகாரங்களை நீக்குவதாகவும் திட்டமிட்டுள்ளது. என தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 04:12:00 முற்பகல் 0 Kommentare\nவேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பெருந்தொகை பணம் வசூலிக்கும் கும்பல் கிழக்கில் விழிப்புடன் இருக்க வேண்டும்\nகிழக்கில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி பெருந்தொகையான பணத்தை வசூலிக்கும் கும்பல் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேட்டுக்கொ��்டுள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பு களுக்கான நேர்முகப் பரீட்சைகள் ஆங்காங்கே நடைபெற்று வரும் இச் சந்தர்ப்பத்தில் சிலர் குறிப்பிட்ட வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி லட்சக்கணக்கான பணத்தை வசூலித்து வருகின்றனர்.\nஇவ்வாறு பணத்தை கொடுத்து ஏமாந்த சிலர் பிரதி அமைச்சரிடம் முறையிட்டும் உள்ளனர். அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் போதும்\nஇவ்வாறானவர்கள் சிலர் இவரை அனுகி பணம் வசூலிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.\nகிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப் படும் சகல வெற்றிடங்களுக்கும் தகைமை அடிப்படையில் சகலரு க்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப் படும். எவரிடமும் பணத்தை கொடு த்து ஏமாந்துவிட வேண்டாம் என் றும் பிரதி அமைச்சர் முரளிதரன் கிழ க்கு மாகாண இளைஞர் யுவதி களிடம் வேண்டுகோள் விடுத்துள் ளார்.\nவேலைவாய்ப்பை பெற்றுத் தருவ தாக எவரேனும் பணம் கேட் பார்களாயின் உடனடியாக தன்னு டன் தொடர்புகொள்ளுமாறும் பிரதி அமைச்சர் கருணா அம்மான் அறிவி த்தல் விடுத்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 03:57:00 முற்பகல் 0 Kommentare\n14 வயதில் தாயானமை குறித்து விசாரணை: சிறுவர் அதிகார சபையின் பாதுகாப்பில் தாயும் குழந்தையும்\nகொழும்பு காசல் வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். குறித்த சிறுமியும் அவரது குழந்தையும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகுழந்தைபெறும் வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலொன்றினை அடுத்து சிறுவர் பாதுகாப்பு சபையின் பொலிஸ் அதிகாரிகள் சிலர் சென்று சிறுமி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெறப்பட்டதாகவும், சிறு வயதில் குழந்தை கிடைத்ததனால் குழந்தை, வைத்தியசாலையின் குழந்தைப் பாதுகாப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nகுழந்தை பெற்றெடுத்த 14 வயதுடைய சிறுமிக்கு தந்தை இல்லையெனவும், அவருடைய தாய் மனநோயாளி எனவும், சிறுமிக்கு உறவினர்கள் எவரும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. சிறுமியைப் பார்வையிட 28 வயதுடைய இளைஞர் வைத்தியசாலைக்கு வந்து போவதாகவும், சிறுமிக்கு 18 வயதானவுடன் அவரை திருமணம் செய்துகொள்வதாக குறித்த இளைஞன் அறிவித்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nஎனினும், 14 வயது சிறுமி குழந்தைப் பெற்றுள்ளதனால் அவரை பாதுகாக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 03:52:00 முற்பகல் 0 Kommentare\nகடற்கொள்ளையரின் தாக்குதலில் பலியான கப்டனின் சடலத்தை கொண்டுவர ஏற்பாடு\nஈரானில் கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இலங்கையரின் பூதவுடலை விரைவாக இலங்கைக்குக் கொண்டுவர வெளி விவகார அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nசார்ஜாவிலுள்ள தூதரக அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளதுடன் அதற்கான வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 03:47:00 முற்பகல் 0 Kommentare\nஹிங்குரக்கொட மகரகமயில் ஆயுதங்கள் மீட்பு\nஹிங்குரக்கொட மற்றும் மகரகம பகுதிகளில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.\nஹிங்குரக்கொட மாரசிங்கவத்தை பகுதியில் வைத்து பொலிஸார் லொறியொன்றை சோதனையிட்டுள்ளனர். அதிலிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்றும் 30 ரவைகளும் மீட்கப்பட்டன. லொறியில் இருந்த நபர்களிடமிருந்து இரு கைக்குண்டுகளும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமகரகம பராக்கிரம வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்று மீட்கப்பட்டது. சந்தேக நபரொருவரிடமிருந்து கிடைத்த தகவலின்படியே இந்தக் குண்டு பிடிபட்டதாக பொலிஸார் கூறினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 03:46:00 முற்பகல் 0 Kommentare\nநுவரெலிய - வெலிமட வீதியில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை\nதற்போது ம ழை காலநிலை ஆரம்பமாகியுள்ளதால் நுவரெலியா - வெலிமடை வீதியை மிகுந்த முன்னெச்சரிக்கையோடு வாகனப் போக்குவரத்துக்காகப் பயன் படுத்துமாறு அனர்த்த முகாமைத் துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கிரந்த ஹேமவர்தன வே��்டு கோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நுவரெலியா - வெலிமடை நெடுஞ்சாலை தற்போது புனரமைக்கப்படு கின்றது. இதே நேரம் மழைக் கால நிலையும் ஆரம்பமாகி யுள்ளது. இதன் விளைவாக இப்பாதையின் பல இடங்க ளில் சேறு ஏற்பட்டிருக்கின்றது.\nஇதன் காரணத்தினால் இப் பாதையில் முன்னெச்சரிக்கை யோடு வாகனங்களைச் செலுத்துவது மிகவும் அவசியம். இல்லா விட்டால் வாகனங்கள் பாதையை விட்டு சறுக்கி, குடைசாய்ந்து விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றன. அண்மையில் பஸ் வண்டியொன்று குடைசாய்ந் ததில் 23 பேர் காயமடைந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 03:44:00 முற்பகல் 0 Kommentare\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லை. வவுனியா மாவட்டத்தில் ரூ. 249 இலட்சம் நஷ்டஈடு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மக்களுக்கு நஷ்ட ஈடாக நேற்று 249 இலட்ச ரூபாவை வழங்கியதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அபிவிருத்தி பிரதியமைச்சர் விஜித விஜய முனிசொய்சா தெரிவித்தார்.\nவவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நேற்றுக்காலை வவுனியாவிலும் பிற்பகல் முல்லைத்தீவிலும் நடைபெற்றன. மேற்படி நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்து கொண்ட அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் விஜித விஜயமுனிசொய்சா ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்று நஷ்ட ஈட்டுக்கான காசோலைகளை கையளித்துள்ளனர்.\nபிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nவடக்கு மக்கள் கடந்த முப்பது வருட கால யுத்தம் காரணமாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 03:42:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய கடவுச்சீட்டை பெற புதிய விண்ணப்பங்கள் அறிமுகம் ‘m, n’ தொடரிலக்கம்\n‘m, மற்றும் ‘n’ என்ற தொடரிலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன் படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச் சீட்டை பெற விண்ணப் பிக்கும் வகையில் புதிய நடை முறையொன்று அறிமுகப்படுத்தப் படுகிறது.\nஇதற்கென ���ுடிவரவு, குடியகல்வு திணைக்களம் புதிய விண்ணப்பப் படிவமொன்றை அறிமுகம் செய்கிறது.\nஅக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய விண்ணப்பப் படிவம் நடை முறைக்கு வருகிறது என குடிவரவு குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.\nணி மற்றும் னி தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டை உடையவர்கள் இரண்டு புகைப்படங்கள், கடவுச் சீட்டின் பிரதி என்பவற்றுடன் ஒரு பக்கத்தை யுடைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கையளித்தால் மட்டும் போதுமானது.\nசமாதான நீதவானின் சான்று படுத்தவோ, அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திரமோ இணைத்தல் அவசியமில்லை.\nமுதற் தடவையாக கடவுச் சீட்டொன்றை பெறவிரும்பும் ஒருவர் முன்பு போன்று கடவுச் சீட்டுக்கான முன்னைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் அதற்குரிய சகல ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அத்துடன் சமாதான நீதவானின் சான்றுபடுத்தலும் அவசியமானது.\nணி மற்றும் னி தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டுகளை பெற்றவர்களின் தரவுகள் ஏற்கனவே திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் மீண்டும் அதே ஆவணங்களை கேட்பதும் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவதும் நேரத்தையும் காலத்தையும் வீணாக்கும் வேலை என்பதாலேயே இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமுலுக்கு கொண்டு வரப்படுவதாக பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/30/2010 03:38:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nபுதிய கடவுச்சீட்டை பெற புதிய விண்ணப்பங்கள் அறிமுகம...\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லை. வவுனியா மாவட்...\nநுவரெலிய - வெலிமட வீதியில் பயணம் செய்வோருக்கு எச்ச...\nஹிங்குரக்கொட மகரகமயில் ஆயுதங்கள் மீட்பு\nகடற்கொள்ளையரின் தாக்குதலில் பலியான கப்டனின் சடலத்த...\n14 வயதில் தாயானமை குறித்து விசாரணை: சிறுவர் அதிகா...\nவேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பெருந்தொகை பணம் வசூ...\n19,20,21 ஆம் திருத்தச் சட்டங்கள��ல் அரசாங்கம் தன்னை...\nபுலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவினை கனேடிய அரசா...\nதமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம்...\nயுத்தம் ஆரம்பித்து நிறைவடையும் வரையிலும் இந்தியா ஒ...\nசரத் பொன்சேகாவுக்கு எதிரான 2 ஆவது தீர்ப்புக்கு ஜனா...\nமுன்னாள் புலிப் போராளிகள் 418 பேர் இன்று விடுதலை\nகனடாவில் இதுவரை 85 சதவீதமானோருக்கு அகதி அந்தஸ்து\nஇந்திய - இலங்கைக் கடற்படையினர் நடுக்கடலில் பேச்சுவ...\nஜனாதிபதியின் செயலானது சர்வாதிகாரத்தை தெளிவு படுத்த...\nதண்டனை ஒர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும்: அனே...\nகணவனால் வெட்டுண்ட மனைவி உயிரிழப்பு: மஸ்கெலியாவில் ...\nவன்னியிலிருந்து இடம்; பெயர்ந்தோருக்கு 5 இலட்சம் பெ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8/", "date_download": "2018-12-17T15:30:55Z", "digest": "sha1:O7HUWR5WNZSWKFNZI77ELZX6F5LZCENY", "length": 19084, "nlines": 93, "source_domain": "srilankamuslims.lk", "title": "தலைவர் ஹக்கீமின் இல்லத்தில் நடந்த அமளி துமளி இதுதான்... » Sri Lanka Muslim", "raw_content": "\nதலைவர் ஹக்கீமின் இல்லத்தில் நடந்த அமளி துமளி இதுதான்…\nமுகா வின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மற்றும் கல்முனை மாநகர மேயர் நிஸாம் காரியப்பர் ஆகிய இருவரும் முகா தலைவர் ரவூப் ஹக்கீமுடன் கடுமையான முறையில் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்ட சம்பவம் தொடர்பில் எமது இணையத்தளத்திற்கு தகவல் கிட்டியுள்ளது.\nஇந்த வாய்த்தர்க்கம் – கரையோர மாவட்டம் வேண்டாம்: அதற்கு மாறாக கிழக்கு முதலமைச்சர் பதவியை மட்டும் பெற்றுத் தாருங்கள் என்று ஜெமீலும் நிஸாம் காரியப்பரும் தலைவர் ஹக்கீமை வேண்டி நின்றதை அடுத்தே இந்த வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.\nஅத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கே முகா ஆதரவு வழங்க வேண்டும் என்றும் ஹக்கீமிடம் கடுமையாக வலியுறுத்தியும் உள்ளனர்.\nமுகா உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நேற்று (16) பம்பலப்பிட்டி சிலோன் சிற்றி ஹோட்டலில் இடம்பெற்றது.\nமேற்சொன்ன வாய்த் தர்க்கம் இந்த ஹோட்டலில் இருந்தே ஆரம்பித்துள்ளது. பின்னர் அது ஹக்கீமின் இல்லம் வரை சென்று பெரும் அமளி துமளி ஏற்பட்டு இறுதியில், – ஹக்கீமின் கடும் எச்சரிக்கையுடனான தொணியுடன் அவர்கள் வெளியேறிச் சென்றதையடுத்தே வாய்த் தர்க்கம் முடிவுக்கு வந்துள்ளது.\nஊள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது , கல்முனை மாநகர சபை உறுப்பினர்களை மாத்திரம் தனியாக அழைத்துச் சென்ற மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் – கிழக்கு முதலமைச்சர் பதவியில் மாற்றம் வரப்போகின்றது, அரசுக்கு சார்பாக முகா செயற்பட வேண்டும் என்ற ரீதியில் இந்த கூட்டத்தில் கருத்துக்களை முன்வையுங்கள் என்று மாநாகர சபை உறுப்பினர்களிடம் வேண்டிக் கொண்டுள்ளார். அதன் படி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் ஜெமீல் கூறியதைப் போன்றே அரசுக்கு சார்பாக செயற்படுங்கள் என ஹக்கீமிடம் கேட்டுக்கொண்டனர்.\nஇதன் பின்னர் குறித்த ஹோட்டலில் வைத்து ரவூப் ஹக்கீமை சந்தித்த ஜெமீல் – கிழக்கு முதலமைச்சர் பதவியை எனக்கு பெற்றுத் தாருங்கள் என்று மன்றாடியுமுள்ளார்.\nஇதற்கு எதுவித பதிலும் அளிக்காத தலைவர் ஹக்கீம், அவரது பேச்சை அலட்சியம் செய்தவராக ஹோட்டலை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டார்.\nஇதன் பின்னர் தலைவர் ஹக்கீமை தொடர்பு கொண்ட ஜெமீலும் கல்முனை மேயர் நிஸாம் காரியப்பரும் தங்களை அவசரமாக சந்திக்க வேண்டும் நேரம் ஒதிக்கி தாருங்கள் என்று கேட்டனர்.\nஇதன் படி அன்றைய தினம் மாலை 05 மணிக்கு ஹக்கீமின் இல்லம் சென்று அவருடன் உரையாடியுள்ளனர்.\nஇதன் போது நிஸாமும் ஜெமீலும் – மகிந்ததான் வெல்லுவார் எதிர்க்கட்சி வேட்பாளர் பொருத்தமானவர் அல்லர். எனவே மகிந்தவுக்கு சார்பாக செயற்படும் தீர்மானத்தில் முகா உறுதியாக இருக்க வேண்டும். இன்று காலை கலந்து கொண்ட உறுப்பினர்களும் உங்களுடன் பேசும் போது அதனையே வலியுறித்தியுமுள்ளனர் என்றனர்.\nஇதற்கு பதிலளித்த ரவூப் ஹக்கீம் கரையோர மாவட்டம் மற்றும் ஏனைய எமது கோரிக்கைள் தொடர்பில் இதுவரை அரசு எதுவித உறுதியையும் தரவில்லை. ஹஸன் அலி பேசிய பின்பும் அந்த உத்தரவாதம் இன்னும் கிடைக்க வில்லை. அப்படி இருக்கும் போது எப்படி என்று இழுத்தார்….\nஇல்லை இல்லை எமக்கு கரையோர மாவட்டம் வேண்டாம். கிழக்கு முதலமைச்சர் பதவியை பெற்றெடுங்கள். அதன் மூலமாக மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றார் ஜெமீல்.\nஅப்போது குறிக்கிட்ட கல்முனை மேயர் நிஸாம் காரியப்பர், ஜெமீல் சொல்வது சரிதான். ஜெமீலையே முதலமைச்சர் ஆக்குங்கள், மக்களை நினைத்து நீங்கள் பயப்பட வேண்டாம், மக்களை திசை திருப்பி அவர்களின் மனங்களை மாற்றுவது எப்படி என்று எங்களுக்கு நன்கு தெரியும். அதனை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அந்தப் பொறுப்பை எங்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்.\n முதலமைச்சர் பதவியை எப்படியாவது எனக்கு எடுத்து தாருங்கள் நான் கடனாளியாக உள்ளேன்.அது உங்களுக்கும் தெரியும் தானே என்றார் ஜெமீல்.\nநீங்கள் தானே அறிக்கை விட்டிருந்தீர்கள்… கரையோர மாவட்டம் தராவிடடால் முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று என தலைவர் ஹக்கீம் ஜெமீலை பார்த்து திருப்பிக் கேட்டார்.\nசேர் அது ஒரு தந்திரம். முதலமைச்சர் பதவி தான் எனக்கு வேண்டும் என்றார் ஜெமீல்.\nதுலைவர் அவர்களே கரையோர மாவட்டம் என்பது பழைய கதை. அதை தூக்கி எறிந்து விட்டு முதலமைச்சர் பதவியை பெற்று ஜெமீலை பலப்படுத்துங்கள். இல்லையென்றால் நான் ஒத்துழைக்கமாட்டேன் என்றார் நிஸாம் காரியப்பர். இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் இருதரப்பினர்க்கும் இடையில் இன்னும் சில சொற்பிரயோகங்கள் பாவிக்கப்பட்டு பெரும் வாய்த் தர்க்கம் மூண்டுள்ளது.\nமேற்படி இருவரின் உரையாடலை அவதானித்த ஹக்கீமுக்கு பெரும் ஆச்சரியம் ஏற்பட்டதுடன் கடும் விசனத்தையும் தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் இருவரும் ஹக்கீமின் வீட்டை விட்டு வெளியேறி சென்றதன் பின்னர் – கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய ஹக்கீம் – நடந்த உரையாடலை விபரித்ததுடன் – இறுதி நேரத்தில் கட்சியின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் விதத்தில் இவர்கள் இருவரும் நடந்துகொள்வதாகவும் கூறி ஹக்கீம் தனது விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.\nஜெமீலின் மாற்றத்திற்கான பின்னணி என்ன \nகரைய���ர மாவட்டம் தராவிடில் முதலமைச்சர் பதவியை முகா ஏற்கமாட்டாது என்று கடுமையான முறையில் அறிக்கை விட்டும் , அரசை விமர்சித்தும் வந்த மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் இவ்வாறு திடீரென மாறுவதற்கு காரணமாக அமைந்தது என்ன\nஜெமீலின் விமர்சனங்களை அவதானித்த அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலர் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலை அண்மையில் இரகசியமான முறையில் கொழும்பில் சந்தித்து உரையாடியுள்ளனர்.\nஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவுக்கு முகாவின் ஆதரவை பெற்றுத் தந்தால் நீங்கள் கேட்பது போன்று முதலமைச்சர் பதவியை உங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம். தலைவர் எமக்கு ஆதரவு வழங்க தயாராகத்தான் உள்ளார். அதே போன்று ஏனைய எம்பிக்கள் உயர்பீட உறுப்பினர்களின்; ஆதரவையும் பெற்றுத்தாருங்கள் என்று பேரம் பேசியுள்ளனர்.\nஅந்த அமைச்சர்களின் நிகழ்சி நிரலுக்கு இணங்கியேதான் இப்போது ஜெமீலும் நிஸாமும் கரையோர மாவட்டம் வேண்டாம் முதலமைச்சர் பதவியை தா என்ற கோசம் எழுப்புவதற்கு காரணமாகும்.\nகரையோர மாவட்டத்தை வழங்குவதில் ஏற்கனவே உடன்பாடு இல்லாமல் இருக்கும் அரசுக்கு – இவர்கள் இருவரும் முதலமைச்சர் பதவியை முன்னிலைப்படுத்துவது நல்லதொரு வாய்ப்பாகவே அரசு அமைந்து விட்டது மட்டுமன்றி மறுபக்கம் முகாவுக்குள்ளேயே கரையோர மாவட்டத்தை எதிர்க்கும் அணியொன்றை அரசு கர்ச்சிதமாக ஏற்படுத்தியும் உள்ளது என்பதற்கு இந்த விடயம் நல்லதொரு சாண்றாக அமைகின்றது.\nஇது இவ்வாறு இருக்க பஸில் ராஜபக்ச நேற்று காலை அலரி மாளிகையில் நடத்திய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்திற்கு கட்சி உறுப்பினர்களை செல்ல வேண்டாம் என தலைவர் ரவூப் ஹக்கீம் பணித்ததற்கு காரணம் மேற்படி இருவரினதும் திருகுதாளம் ஹக்கீமுக்கு வெளிப்பட்டதன் பின்னணியிலேயே ஆகும் என அறிய முடிகின்றது.\nஇவர்கள் அவ்வாறு செல்லும் பட்சத்திலும் கட்சிக்குள் பாரிய பிளவு ஒன்றை ஏற்படுத்தி சிலர் முயற்சிக்கலாம் என்று தலைவர் ஹக்கீமுக்கு கிடைத்த தகவல் ஒன்றும் இந்த தடைக்கு காரணம் என கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் ஜெமீலை – அமைச்சர்கள் சந்தித்ததன் பின்னர் பெறுமதி மிக்க ஒரு சலுகை ஒன்றை தொடர்ச்சியாக பெறும் வண்ணம் அவருக்கு ஏற்பாடு ஒன்றும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்கள் தெரியவருகின்றது.\nகத்தாரில் உள்ள லக்பிம மற்றும் கொழும்பு உணவகங்கள் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போட் (முழு விபரம் இணைப்பு)\nதெஹிவளை பாத்தியா பள்ளிவாசலுக்கு மூடுவிழா – நடந்தது இதுதான் – புலனாய்வு ரிப்போட்\nவட்டிக்கு பணம் பெற்ற ஐயுப் அஸ்மின்; யாழ் பள்ளிவாசல், தமிழ் பெண்களால் முற்றுகை\nஏழைகளின் உம்ரா வீசாக்களுக்கு நடந்தது என்ன (முழு விபரம் – Photo)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=4135", "date_download": "2018-12-17T16:00:12Z", "digest": "sha1:AXUENL6CRXR5XJDL6RNTPYAMRXXY6SHU", "length": 17285, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Meenakshi Amman temple | Puthu Mandapam | Madurai Temple | மீனாட்சி கோயில் புதுமண்டபம் ஒரு மாதத்திற்குள் பொலிவுபெறும்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு\nஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை\nஸ்ரீரங்கத்தில் மார்கழி இரண்டாம் நாள் விழா\nபக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம்\nபட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் அபிஷேகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nவில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ஆராதனை விழா\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறப்பு\nசபரிமலையில் 2027 வரை உதயாஸ்தமன பூஜை 2036 வரை படிபூஜை முன்பதிவு\nபுதியம்புத்தூரில் புனித அந்தோணியர் ... நரசிம்மர் கோவிலில் கருடசேவை ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமீனாட்சி கோயில் புதுமண்டபம் ஒரு மாதத்திற்குள் பொலிவுபெறும்\nமதுரை :மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபத்தில் ஒருமாதத்திற்குள் கடைகளை அப்புறப்படுத்தி சிற்பங்களை பாதுகாக்க, கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் நேற்று சுற்றுலா தொடர்பான பகுதிகளை கலெக்டர் சகாயம் பார்வையிட்டார். காலையில் மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள புதுமண்டபத்திற்கு சென்றார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், நேர்முக உதவியாளர் ஜெயசிங்ஞானதுரை, சுற்றுலா அதிகாரி தர்மராஜ், தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வாசிமலை, பொதுப்பணித் துறை பொறியாளர் அப்துல்ரஷீத், சி.ஐ.ஐ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதுமண்டபத்திற்குள் நான்கு வரிசையில் அரிய பல சிற்பங்கள் உள்ளன. அவை அங்குள்ள தையல், வளையல், பாத்திரக் கடை வியாபாரிகளால் மறைக்கப்பட்டுள்ளன. இதனால் யாரும் அவற்றை பார்வையிட முடியாத நிலை உள்ளது.\nஇதுகுறித்து விசாரித்தார் கலெக்டர். அரிதான இச்சிலைகளை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், ஒரு மாதத்திற்குள் கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி கமிஷனரிடம் கூறினார். பின் குன்னத்தூர் சத்திரத்தில் கட்டடம், தேர்நிறுத்துமிடம், மொட்டை கோபுரத்தை பார்வையிட்டார். அங்கிருந்து பத்து தூண் சந்து, பத்திர பதிவுத்துறை அலுவலகத்தை பார்த்தார். \"மதுரையில் நூறு ஆண்டுகளுக்கு மேலான கட்டடங்களை பாதுகாக்க வேண்டும், என அதிகாரிகளிடம் தெரிவித்தார். மகாலை பார்வையிட்ட அவர், சுத்தமாகவும், குடிநீர் வசதியுடனும் வைத்திருப்பது, ஒலி, ஒளி காட்சியை நடத்தவது குறித்தும், ஆலோசனை வழங்கினார். பின் வண்டியூர் சென்று பார்வையிட்ட அவர், \"\"இங்கு படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதியளவிலாவது ஏற்பாடு செய்யுங்கள், என்றார்.\nபத்திரிகைகளையும் அழைக்கலாமே : மதுரையில் கலெக்டர் சகாயம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, பொதுமக்கள் பாராட்டுகின்றனர். தொடர்ந்து தினமலர் வெளியிட்டு வரும் பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தற்போது தீர்வு கிடைக்கிறது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், அரசு ஆஸ்பத்திரி, உரக்கடைகளில் சோதனை, புதுமண்டபம், மகால் பகுதிகளில் \"விசிட் என கலெக்டர் கலக்குகிறார். அவருடன் அதிகாரிகளை அழைத்துச் செல்கிறார். என்றாலும் அவரது ஆலோசனை கூட்டங்க���், \"விசிட்டுகளுக்கு பத்திரிகையாளர்களை தவிர்த்து விடுகிறார். கலெக்டர் அதிரடி \"விசிட் செய்யும்போது, அப்பகுதி பிரச்னைகளை அதிகாரிகள் முழுமையாக சொல்வார்களா தீர்வு காணப்படாத பிரச்னைகள் பற்றி பத்திரிகையாளர்களுக்கு தெரியும். இதனையே செய்தியாகவும் தருகின்றனர். நேற்று தொன்மையான கட்டடங்கள், சுற்றுலா பகுதிகளில் விசிட் நடத்தியபோது, தானம் அறக்கட்டளை, தொழிற் கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்துச் சென்றார். அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்திருக்கலாம். கலெக்டர் நடவடிக்கைகள், நாளிதழ்களில் வெளியானால் பொதுமக்களின் ஒத்துழைப்பு கூடுதலாக கிடைக்கும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு டிசம்பர் 17,2018\nதினமலர் இணையதளம் முக்கிய நிகழ்வுகளை எப்போதுமே வாசகர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி வருகிறது, நாளை 18/12/2018 ... மேலும்\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு டிசம்பர் 17,2018\nசபரிமலை: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு மீது தீர்ப்பு எதிராக வந்தாலும், சபரிமலை யில் பெண்கள் ... மேலும்\nஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை டிசம்பர் 17,2018\nஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், மார்கழி மாத பிறப்பு பூஜைகள் நேற்று (டிசம்., ... மேலும்\nஸ்ரீரங்கத்தில் மார்கழி இரண்டாம் நாள் விழா டிசம்பர் 17,2018\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி, பாவை நோன்பின் இரண்டாம் நாள் பரமபதநாதர் ... மேலும்\nபக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம் டிசம்பர் 17,2018\nமாதங்களில், நான் மார்கழியாக இருக்கிறேன் என, பகவத் கீதையில், கிருஷ்ணர், இம்மாத த்தை சிறப்பித்துக் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/pattuppattu/maduraikanchi10.html", "date_download": "2018-12-17T14:07:06Z", "digest": "sha1:ZKZCA6XMGRS5WOUHMZDUMMB43IPQZKWV", "length": 21704, "nlines": 114, "source_domain": "www.diamondtamil.com", "title": "மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு - மகளிர், போல், என்பது, அந்த, இல்லை, இலக்கியங்கள், திரிவர், இருக்கை, பண்ணியம், அவர்களின், பெண்டிர், மதுரைக்காஞ்சி, விற்றனர், கொண்டாடப்படும், பத்துப்பாட்���ு, என்னும், கொண்டு, திரியும், கடைத்தெருவில், செக்கர், முழுவதும், துவன்று, விழா’, தெரியல், ஆரவாரம், மேலும், மாடவெளியில், வழங்கும், வீசும், மறைந்து, நாள்மகிழ், செல்வர், வானம், அணிந்திருப்பர், ‘ஆடு, காவலரும், மிகாது, கடைகள், பாவை, வன்ன, கன்ன, சுண்ணம், மாலை, சங்க, முழவின், கமழ்நறும், சிலர், கூந்தல், கல்லா, குறையாது, கூடல், விற்போரும், உண்டு, கொண்ட, கிடந்து, தொன்முது, மயிலியலோர், கொண்டது, பிறர்", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 17, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபூந்தலை முழவின் நோன்றலை கடுப்பப்\nபிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர்\nபலவகை விரித்த வெதிர்பூங் கோதையர்\nபலர்தொகுபு இடித்த தாதுகு சுண்ணத்தர்\nதகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய் 400\nநீடுகொடி யிலையினர் கோடுசுடு நூற்றினர்\nஇருதலை வந்த பகைமுனை கடுப்ப\nஇன்னுயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து\nஏங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றைப்\nபல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர் 405\nமலைபுரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர\nபிடகை என்பது பூக்கூடை. முழவின் வாய்போல் அகன்ற வாயையுடைய பிடகையில் பூ வைத்துக் கொண்டு மகளிர் பூ விற்றனர். சிலர் மணக்கும் பூ மாலை விற்றனர் சிலர் சுண்ணம் விற்றனர். சுண்ணம் என்பது talc poweder, பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு ஆகியனவும் விற்கப்பட்டன. போர்முனை போல் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை நடைபெற்றது. இந்தக் கடைகள் போனபின் பண்ணியக் கடைகள் மாடிவீடுகளின் நிழலில் வைக்கப்பட்டன. பண்ணியம் என்பது இட்டிலி, அப்பம், வடை முதலான பலகார வகைகள்.\nமுது மகளிர் நுகர்பொருள்களை ஏந்தித் திரிதல்\nஇருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்\nபெரும்பின் னிட்��� வானரைக் கூந்தலர்\nநன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர்\nசெந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை 410\nசெல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்ன\nசெய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்கண்\nஐஇய கலுழு மாமையர் வையெயிற்று\nவார்ந்த வாயர் வணங்கிறைப் பணைத்தோட்\nசோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகைத் 415\nதொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை\nமையுக் கன்ன மொய்யிருங் கூந்தல்\nமயிலிய லோரும் மடமொழி யோரும்\nகைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கையெறிந்து\nகல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப் 420\nதொன்முது பெண்டிர், மயிலியலோர், மடமொழியோர் என்னும் பல்திற மகளிர் கல்லா மாந்தரொடு உறவாடும்போது கையால் தட்டிக்கொடுக்கும் வகையில் தாக்கி உறவாடி மகிழ்ந்தனர். தொன்முது பெண்டிர் தன் நரைமுடியில் கடலில் நுரையலையில் மிதந்துவரும் சங்கு போல் கொண்டை போட்டிருந்தனர். மயிலியலோர் எப்படியிருந்தனர் கருமேகம் கொட்டி வழிவது போல் கூந்தல். பசும்பொன்னைச் செந்தீயில் போட்டுச் செய்த பாவை இளவெயிலில் மிளிர்வது போன்ற செய்ய மேனி. அதில் ‘ஐ’ என்று வியக்கும்படி ஒழுகும் மாமை நிறம். (‘ஐ வியப்பு ஆகும்’ – தொல்காப்பியம்) கூர்மையான பற்கள் பகட்டிக் காட்டும் வாய். ‘கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமல்‘ அவ்வாய் பேசும் மடமொழி. வளைந்த மூங்கில் போன்ற தோள். அந்தத் தோளில் கிடந்து கிடந்து சோர்ந்து போய்க் கழன்று விழுவது போன்ற வந்திகை என்னும் தோளணி. கொளுத்தக் கொண்டு கொண்டது விடாத மடக் கண்ணில் ஊடும் சினம் கொண்ட பார்வை. இப்படிப்பட்ட மகளிர் இந்த மெய்ப்பாடுகளைக் கல்லாத காளையரைத் தட்டிக்கொடுத்து அவர்களோடு பேசித் திளைத்தனர்.\nபுடையமை பொலிந்த வகையமை செப்பிற்\nகாம ருருவிற் றாம்வேண்டு பண்ணியம்\nகமழ்நறும் பூவொடு மனைமனை மறுக\nஏழாம் நாளில் தீர்த்த நீரில் ஆடுதல்\nமழைகொளக் குறையாது புனல்புக மிகாது\nகரைபொரு திரங்கு முந்நீர் போலக் 425\nகொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது\nகழுநீர் கொண்ட எழுநாள் அந்தி\nஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே\nமாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்\nநாளங் காடி நனந்தலைக் கம்பல 430\nபூ விற்போரும், பண்ணியம் விற்போரும் வீடு வீடாகச் சென்று விற்பதும் உண்டு. மழைமேகங்கள் மொண்டு செல்வதால் கடல் குறைவது இல்லை. ஆற்று வெள்ளம் வந்து சேர்வதால் அளவு கூடுவதும் இல்லை. அதுபோலக் கூடல் நகரத்துச் செல்வம் பிறர் கொண்டுசெல்வதால் குறைவதும் இல்லை. பிறர் கொண்டுவந்து தருவதால் மிகுவதும் இல்லை. அரசனின் ஒவ்வொரு வெற்றியின்போதும் வெற்றிவிழா ஏழு நாள் கொண்டாடப்படும். அதற்கு ‘ஆடு துவன்று விழா’ என்று பெயர். செங்கழுநீர் பூத்த குளத்தில் வெற்றி தந்த வேல், வாள் முதலானவற்றைக் கழுவி அக்குளக்கரையில் அந்த ‘ஆடு துவன்று விழா’ கொண்டாடப்படும். அந்த விழா நாடு முழுவதும் ஆங்காங்கே கொண்டாடப்படும். அந்த விழாவின்போது எழும் ஆரவாரம் போல மதுரை நகரத்துக் கடைத்தெருவில் பகல் பொழுதில் ஆரவாரம் எழுந்துகொண்டேயிருக்கும்.\nவெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்\nசெக்கர் அன்ன சிவந்துணங் குருவிற்\nகண்பொரு புகூஉம் ஒண்பூங் கலிங்கம்\nபொன்புனை வாளொடு பொலியக் கட்டித்\nதிண்டேர்ப் பிரம்பிற் புரளுந் தானைக் 435\nகச்சந் தின்ற கழறயங்கு திருந்தடி\nமொய்ம்பிறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல்\nமணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை\nஅணிகிளர் மார்பி னாரமொ டளைஇக்\nகாலியக் கன்ன கதழ்பரி கடைஇக 440\nகாலோர் காப்பக் காலெனக் கழியும்\nகுதிரையில் திரியும் காவலரும், கால்நடையில் திரியும் காவலரும் கடைத்தெரு முழுவதும் காவல் புரிவர். அவர்கள் செக்கர் வானம் போல் சிவந்த உடை அணிந்திருப்பர். அந்தச் செந்நிறத்தில் பட்டுக் கதிரவன் ஒளியே மங்கிப் போகும். அந்த ஆடையுடன் சேர்த்து வாளும் கட்டியிருப்பர். வாளின் கைப்பிடி பொன்னால் ஆனது. ‘திண்தேர்ப் பிரம்பு’ என்பது பிரம்பாலான வில்லுவண்டி. (இருக்கை, சக்கரம் போன்ற இன்றியமையா உறுப்புக்களைக் கொண்ட சிறிய வண்டி) இந்தத் தேரில் ஏறித் திரியும் தானைக்காவலர்களும் (படைக்காவலர்களும்) உண்டு. அவர்களின் கால்களில் கழல் இருக்கும். அது கச்சம் போல் இறுகலாக மாட்டப்பட்டிருப்பதால் அவர்களின் காலைத் தின்று அவ்விடத்தில் காப்புக் காய்த்திருக்கும். அவர்கள் மார்புக்குக் கீழே தெரியல் என்னும் அடையாள மாலை, மணி கோத்தது போன்ற பூமாலை ஆகியவற்றைச் சந்தனம் பூசிய மார்பில் அணிந்திருப்பர். இவர்கள் காற்றைப்போல் பறக்கும் குதிரை மேலும் திரிவர், கால்நடையாகவும் திரிவர். காவற்பணி மேற்கொண்டு கடைத்தெருவில் திரிவர்.\nவான வண்கை வளங்கெழு செல்வர்\nநிலா முற்றங்களிலிருந்து சேவிக்கும் மகளிர்\nநாள்மகிழ் இருக்கை காண்மார் பூணொடு\nதெ��்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழல்\nதாவற விளங்கிய வாய்பொன் னவிரிழை 445\nஅணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர்\nமணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழ\nஒண்குழை திகழும் ஒளிகெழு திருமுகந்\nதிண்காழ் ஏற்ற வியலிரு விலோதந்\nதெண்கடற் றிரையின் அசைவளி புடைப்ப 450\nநிரைநிலை மாடத் தரமியந் தோறும்\nமழைமாய் மதியிற் றோன்றுபு மறைய\nமாடவெளியில் மகளிர் உலாவுவர். வானம் போல் வழங்கும் வளம் படைத்த செல்வர் குடும்பத்தைச் சேர்ந்த மகளிர் அரசன் அரியணையில் இருந்துகொண்டு கொடை வழங்கும் நாள்மகிழ் இருக்கை காண்பதற்காகத் தெருவில் ஓடுவர். அப்போது அவர்கள் அணிந்திருந்த சிலம்பின் பரல் ஒலிக்கும். பொன்னணிகள் ஒளிரும். அழகிய வளையல்கள் பாடும். அழகுத் தெய்வங்களே ஆசை கொள்ளும் அழகுடையவர்கள் அவர்கள். காதில் ஒளி வீசும் குழைகள் அவர்களின் கட்டழகுத் திருமுகத்தை மேலும் கவின் பெறச் செய்யும். அவர்கள் ஓடும்போது தெருவெல்லாம் மணம் வீசும். மற்றொருபுறம் மாடத்தில் உலாவும் மயிலியலார். மழை மேகத்தில் மறையும் மதியம் போல மாடவெளியில் பட்டப் பகலில் தென்றல் காயும் மகளிர் அசையும் தம் கூந்தலில் மறைந்து மறைந்து வெளிப்படுவர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, மகளிர், போல், என்பது, அந்த, இல்லை, இலக்கியங்கள், திரிவர், இருக்கை, பண்ணியம், அவர்களின், பெண்டிர், மதுரைக்காஞ்சி, விற்றனர், கொண்டாடப்படும், பத்துப்பாட்டு, என்னும், கொண்டு, திரியும், கடைத்தெருவில், செக்கர், முழுவதும், துவன்று, விழா’, தெரியல், ஆரவாரம், மேலும், மாடவெளியில், வழங்கும், வீசும், மறைந்து, நாள்மகிழ், செல்வர், வானம், அணிந்திருப்பர், ‘ஆடு, காவலரும், மிகாது, கடைகள், பாவை, வன்ன, கன்ன, சுண்ணம், மாலை, சங்க, முழவின், கமழ்நறும், சிலர், கூந்தல், கல்லா, குறையாது, கூடல், விற்போரும், உண்டு, கொண்ட, கிடந்து, தொன்முது, மயிலியலோர், கொண்டது, பிறர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974198", "date_download": "2018-12-17T15:33:50Z", "digest": "sha1:DB7AJUE7LRXIL4ETH5EOUN4FFHVOJYTR", "length": 18868, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே நிறத்தில் 3 கார்கள் திருட்டு செம்மரம் கடத்தலுக்காகவா| Dinamalar", "raw_content": "\nசத்தீஸ்கர் முதல்வராக புபேஷ் பாஹல் பதவியேற்பு\nரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் ... 1\nமுக்கொம்பில் புதியஅணை கட்ட அரசாணை வெளியீடு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குற்றவாளி யார்: ஐகோர்ட் ... 1\nஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல் 3\nபுதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு 10\nஅரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு தடை 2\nராகுல் மீது பா.ஜ., உரிமை மீறல் பிரச்னை 34\nஒரே நிறத்தில் 3 கார்கள் திருட்டு செம்மரம் கடத்தலுக்காகவா\nசென்னை: காவலுக்கு இருந்த நாய்க்கு, உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்த மர்ம நபர்கள், ஒரே நிறத்தில் இருந்த, மூன்று கார்களை திருடிச் சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.புழல் அடுத்த புதிய லட்சுமிபுரம், செங்குன்றம் - செம்பியம் சாலையில், அதே பகுதியைச் சேர்ந்த, ஜான் வில்லியம், 44, என்பவர், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார்.நேற்று முன்தினம் இரவு, அலுவலக கோடவுனில், 16 கார்கள் இருந்தன. வழக்கம் போல், நேற்று காலை, 9:00 மணி அளவில், கோடவுனை திறக்க, ஜான் வில்லியம் சென்றார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மூன்று சொகுசு கார்கள், வெளியே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், ஸ்கார்பியோ, ஐ - 20, ஆம்னி ஆகிய மூன்று கார்கள் திருடு போயிருந்தன. மூன்றும், அடர்ந்த சிமென்ட் நிற கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.புழல் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மர்ம நபர்கள், நேற்று அதிகாலை, 3:30 மணி முதல், 4:30 மணிக்குள் கார்களை திருடியது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அலுவலக பூட்டை உடைத்த மர்ம நபர்கள், அங்கு காவலுக்கு இருந்த நாய்க்கு, அதன் விருப்பமான உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். அதனால், நாய் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அடங்கியது. அலுவலக அறையில், மொத்தமாக இருந்த கார் சாவிகள் மூலம், தேவையான கார்களை திருடிச் சென்றனர். மர்ம நபர்கள் குடோனுக்குள் நுழைந்த சில நிமிடங்களுக்கு பின், கண்காணிப்பு கேமராக்களை, கூரையை நோக்கி திசை திருப்பி வைத்துள்ளனர். குடோனில் இருந்த, விலை உயர்ந்த சொகுசு கார்களை திருடாமல், நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒரே நிறம் கொண்ட, மூன்று கார்களை திருடிச் சென்றது கேள்விக்குறியாகி உள்ளது.அந்த கார்களை, கொலை, ஆள் கடத்தல், செம்மரக் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு அவர்கள் பயன்படுத்தலாம் என்று, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் திருடர்களை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇத்தனை விலை உயர்ந்த பொருள்கள் உள்ள இடத்தில் நாயும், கேமராவும் போதுமா ஏன் இரவு பணிக்காக ஒரு செக்கியூரிட்டி போட்டால் என்ன ஏன் இரவு பணிக்காக ஒரு செக்கியூரிட்டி போட்டால் என்ன சம்பாதிப்பது பெரிய விஷயம், அதை பாதுகாப்பது அதை விட பெரிய விஷயம். இன்னும் கவனம் தேவை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=60&task=subcat", "date_download": "2018-12-17T15:06:56Z", "digest": "sha1:6KMUK34QVJKPJH7GOJ3Y7PMHVOUVL2AL", "length": 25264, "nlines": 242, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் தரம்\nஎடைகள், அளவீடுகள் மற்றும் எடை அல்லது அளவீட்டு உபகரணங்களை துல்லியமாகாக்குதல் (Calibration)\nதொழிற் சாலைகளைப் பதிவு செய்தல்\nஉரிமத்தைப் புதுப்பித்தல் – பழுது பார்த்தல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல்\n1.1\tஇலங்கை முதலீட்டுச் சபைக்குத் தேவையான பண்டங்கள் மற்றும் சேவைகள் வழங்குனர்களை பதிவு செய்தல்\nஇலங்கை முதலீட்டுச்சபை. அங்கீகாரம் பெற்ற கருத்திட்டங்களின் உப ஒப்பந்தக்காரர்களை பதிவுசெய்ய அங்கீகாரம் வழங்குதல்,,.\nமீள்கட்டமைப்பு உட்படுத்தபட்ட வெளிப்படகு மோட்டார்களுக்குப் பதிவு வழங்குதல்\nபத்திரிகை ஒன்றாக தபால் அலுவலகத்தில் பதிவு செய்தல்\nபதிவு செய்யப்பட்ட படகின் உரிமையாளர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால்\nமீன்பிடிப் படகின் பதிவை ரத்து செய்தல்\nபதிவிற்கான போலிச் சான்றிதழ் விநியோகம்\n“மாதெல்” உரிமை மற்றும் மாதெல்” துறைமுகம் என்பனவற்கான பதிவு\nஎடைகள், அளவீடுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவீட்டு உபகரணங்களுக்கு மாதிரி ஓப்புதல் வழங்குதல்\nசுங்கத்தீர்வை அற்ற பிரதான பண்டங்கள் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய அங்கீகாரத்தை வழங்குதல்\nவணிக மாதிரிகளை இறக்குமதிச் செய்தல்\nஉள்ளூர் சந்தைகளி��் இலங்கை முதலீட்டுச் சபைஅங்கீகாரம் பெற்ற கருத்திட்டங்களின் தேவைக்கு அதிகமான / மிகுதியான பண்டங்களை விற்பனை செய்ய அங்கீகாரம் வழங்கல்\nஇறக்குமதி செய்து ஏற்றுமதி செயல் மற்றும் இதரப் பொருட்கள்\nஏற்றுமதி சார்ந்த கருத்திட்டங்களுக்கு, இலங்கை மூலத் தரச்சான்றிதழ் (COO) வழங்குதல்\nபழுதூக்கலின் தொகுப்பு உரிமத்தை பெறுதல்\nஅடகுகடைத் தரகர் தொழிலுக்கு உரிமம் வழங்குதல்\nமதுபான விற்பனைக்கு அனுமதி வழங்குதல்\nமுதலீட்டு கருத்திட்டங்களில் உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய அங்கீகாரங்களை வழங்குதல்\nஉரிமத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டவற்றின் இறக்குமதியை அங்கீகரித்தல்\nவெடிகுன்டு மருந்து இரக்குமதி அனுமதி பத்திரம்\nஇலங்கையில் மீன் பிடி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான ஒப்புதல்\nஉள்ளூர் சந்தையில் இலங்கை முதலீட்டுச்சபை. அங்கீகரித்துள்ள கருத்திட்டங்களின் உற்பத்தி முடிவுப்பொருட்களை விற்பனை செய்வதற்கு அங்கீகாரம் வழங்குதல்\nகப்பல் ஏற்றுமதி பகுதி உரிமம் பெறுதல்\nஅந்நியநாட்டுகடல்பிராந்தியத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதி\nஇலங்கை முதலீட்டுச்சபை. அங்கீகாரம் பெற்ற கருத்திட்டங்களுக்கு இடையே மூலப்பொருட்களை அல்லது உரிய உபகரணங்களை (உதிரிபாகங்கள்) மாற்றிக் கொள்வதற்கு அங்கீகாரம் வழங்குதல்\nமறைமுக ஏற்றுமதி உற்பத்தி பொருட்களுக்கு உகந்த முதலீட்டு கருத்திட்டங்களுக்கு அங்கீகாரத்தை வழங்குதல்\nஆயூர்வேதம் எனும் பெயரைப் பாவிக்க அனுமதி பெறல்\nபதிவு செய்யப்பட்ட படகு புதுப்பொருளுடன் மீண்டும் பதிவுச்செய்தல்\nமீனால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் - ஏற்றுமதி சான்றிதல்\nபுகையிரத வளவில் வணிக நடவடிக்கைகளுக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ளல்\nநீர்வள திணைக்களத்தின் மேலாண்மைக்கான உரிமம் வழங்குதல்\nஅனுசரணை, பயிற்சி மற்றும் அபிவிருத்தி\nதனியார், அரசாங்க நிறுவகங்களுடன் இயைபுபடுத்தும் அபிவுருத்தி நிகழ்ச்சித்திட்டம்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக விசேட தொழினுட்பக் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்\nதொண்டர் சமூக் சேவை அமைப்புக்கள் நிவாரணம் பெற்றுக் கொள்ளல்.\nஅரசு நிலங்களை குத்தகைக்கு விடுதல்\nஅங்கிகரிக்கப்படாத அபிவிருத்தி அடைந்த நிலத்தை குத்தகைக்கு பெறுதல்\nநீண்ட காலக் குத்தகை முறிகள்\n��ல்வேறு துறைகளின் தேவைகளுக்கென அரச காணிகளை குறுகிய காலக் குத்தகை\nகடன், நிதியம், மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவுத் திட்டங்கள்\nகலை நிறுவனப்பதிவும் உதவி வழங்குதலும்\nஊடகவியலாளர் பயிற்சிப் பாடநெறிகளுக்கான நிதியூதவியைப் பெற்றுக்கொள்ளல்\nஇலங்கை முதலீட்டுச்சபை. அங்கீகாரம் பெற்ற முதலீட்டு கருத்திட்டங்கள் பற்றிய விபரங்களை வழங்குதல்\nநுண் தரவூக் கோப்புகளைப் பெற்றுக்கொள்ளல்.\nஇலங்கை முதலீட்டுச்சபையின் அங்கீகாரம் பெற்ற கருத்திட்டங்கள் தொடர்பில் செயலாற்றுகை விபரங்களை ( புள்ளிவிபரங்கள்) வழங்குதல்\n“காணி வங்கி”.யின் மூலம் முதலீட்டாளர்களுக்கு காணி அமைவிடங்களை அறிவதற்கு உதவுதல்\nமகாவலி பிரதேசங்களில் சுற்றாடல் கேடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து எவ்வாறு அறிவிப்பது\nவானொலியில் மரண அறிவித்தலை ஒலிபரப்புதல்\nவிரிவாக்கல் மற்றும் ஏனைய சேவைகள்\nசுற்றுலா விடுதியொன்றில் தங்குவதற்கு முன்பதிவு செய்தல் எவ்வாறு\nபுகையிரத மூலமாக பொதிகளைக் கொண்டுசெல்லல்\nநடத்துனர் உரிமம் அல்லது சீட்டு ஆய்வாளர் உரிமம் வழங்குதல்\nதிட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nபுதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\nமோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\nபுதிய மோட்டார் வாகனத்திற்கான பதிவு\nஓட்டுனர் உரிமப் பிரதியை பெறுதல்\nதற்காலிக ஓட்டுனர் உரிமம் பெறுதல்\nஅபராத பற்றுச் சீட்டை பெற்று பணத்தை செலுத்துதல்\nஓட்டுனர் உரிம காலத்திற்கான நீட்டிப்பு\nஓட்டுனர் உரிமத்திற்கான சான்றிதழை வழங்குதல்\nபழைய ஓட்டுனர் உரிம கையேட்டிற்கு பதிலாக புதிய ஓட்டுனர் உரிமத்தை வழங்குதல\nதிருத்தப்பட்ட பெயர்கள் முகவரிகள் பிரிவுகளுடன் கூடிய புதிய ஓட்டுனர் உரிமத்தை வழங்குதல்\nபயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள்\nவான்கலம், ஹெலிகாப்டர் மற்றும் உதிரிபாகங்கள்\nகாப்பீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்கான உதவியை பெறுதல்\nஎடைகள், அளவீடுகள் மற்றும் எடை அல்லது அளவீட்டு உபகரணங்களை துல்லியமாகாக்குதல் (Calibration)\nஉற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் எடைகள், அளவைகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களின் பதிவு\nஎடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களை விற்பனை செய்பவர்களைப் பதிவு செய்தல்\nவர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் எடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களைச் சரிப்பார்த்தல்\nஏற்கனவே உறையிடப்பட்ட பொருளுக்கான விழிப்புணர்வை மக்களுக்கு அளித்தல்\nசட்டமீறல்கள் பற்றி பொது மக்கள் கொடுக்கும் புகார்களை கையாளுதல்\nநுகர்வோர் கல்வி மற்றும் அதிகாரம்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\nவிவசாயம் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்\nவர்த்தகத் தகவல்கள்/ புள்ளிவிபரங்களை பெற்றுக் கொள்ளல்\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\nஏற்றுமதிச் சேவைகள் (ததொதொ/வசெசெ மற்றும் உத்தியோக பூர்வ சேவைகள்)\nநிகழ்நிலையிலான சந்தை தொடர்பான சேவைகள்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப�� புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/12/blog-post_19.html", "date_download": "2018-12-17T14:28:22Z", "digest": "sha1:RD2QVXEZ2EWTUKZUEHUZETWN7N4BPLYV", "length": 20574, "nlines": 210, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ரெடி... ரெடி... படி... படி! -- பரீட்சை சுலபமாக,", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nரெடி... ரெடி... படி... படி\nரெடி... ரெடி... படி... படி\nமார்ச் மாசம் வந்தாச்சு... கூடவே எக்ஸாம் ஃபீவர் ஆனாலும், கவலைகொள்ளத் தேவை இல்லை. மாணவர்கள் நல்ல முறையில் படித்து, படித்ததை மறவாமல் பாதுகாக்கக்கூடிய வழிமுறைகளைச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ராஜ்மோகன்.\nபடிக்கும்போதும், படிக்கும் இடங்களிலும் உங்களது கவனத்தைச் சிதைக்கும் டி.வி. இன்டர்நெட், மொபைல் போன்ற விஷயங்களை அனுமதிக்காதீர்கள். 'ஃப்ரெண்ட்கிட்ட சாட் பண்ணிட்டே படிக்கலாம்' என்ற வேலையே கூடாது.\nஅதிகாலை நேரம், படிப்பதற்கு உகந்த நேரம்தான் என்றாலும், அதிகாலைதான் படிக்க வேண்டும் என்று இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 'பீக் ஹவர்ஸ்' எனப்படும், நாம் அதிக சுறுசுறுப்புடன் செயல்படும் நேரம் என்று ஒன்று இருக்கும். உங்களுடைய 'பீக் ஹவர்ஸ்' எது என்பதைக் கண்டுகொள்ளுங்கள். கவனமாகப் படிப்பது என்பது மிக முக்கியம். தூங்கி வழிந்துவிடக் கூடாது.\nமணிக்கணக்கில் தொடர்ந்து படிக்காதீர்கள். மூளை பாவம் பசங்களா சிறிது நேரம் இடைவெளிவிட்டே படியுங்கள். அதாவது ஒவ்வொரு 20 நிமிடப் படிப்பிற்கும் ஐந்து நிமிடங்கள் இடைவெளி விடுங்கள். அந்த இடைவேளையில் சின்னதாக ஒரு 'வாக்' போகலாம், மூச்சுப்பயிற்சி செய்யலாம். இதெல்லாம் மூளையின் சோர்வைத் தடுப்பதோடு, படிக்கும் விஷயம் ஆழமாய் மனதில் பதியவும் உதவும்.\nபரீட்சைக்கு 20 நாட்கள் இருக்கிறதே என அலட்சியமாக இருக்காதீர்கள். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் படிக்கிறீர்கள் என்றால், 20 ஜ் 3 = 60 மணி நேரம், 60/24 = 2.5 நாட்கள். இத்தனை நாட்கள்தான் படிப்பதற்கு என உங்கள் கையில் இருக்கிறது என்பதை மறவாதீர்கள். அதற்கு ஏற்றவாறு முன்கூட்டியே திட்டமிட்டுப் படியுங்கள். இதனால் தேவை இல்லாத டென்ஷனைத் தவிர்க்க முடியும். தேவை இல்லாத டென்ஷன், மறதியை உண்டுபண்ணும் என்பது தெரியும்தானே\nஇந்த நேரத்தில் வழக்கத்தைவிட உடல் நலம் மீது அதிகமாக அக்கறைகொள்ளுங்கள். கைக்குட்டையை வைத்துக்கொண்டு மூக்கை உறிஞ்சிக்கொண்டே படித்தால், கொஞ்சம் சிரமம்தானே. எனவே உடல்நலனில் கவனம் தேவை.\n'மைண்ட் மேப்பிங்' முறை தெரியுமா மைண்ட் மேப்பிங் என்பது முக்கியமான விஷயங்களைச் சிறு சிறு குறிப்புகளாக எடுத்துப் படிக்கும் முறை. படித்த அனைத்தையும் எளிதில் நினைவுபடுத்திக்கொள்ள இது பயன்படும். உதாரணமாக அசோகர் பற்றிய பாடம் என்றால், அவரது பிறப்பிடம், பெற்றோர் பெயர், செய்த போர்கள், சாதனைகள் போன்றவற்றைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் படியுங்கள். அப்படிப் படித்தால், தேர்வு அறையில் பிறப்பிடம் என்ற குறிப்பு ஞாபகம் வந்தாலே, உங்களுக்கு கூடவே, அவர் பிறந்த வருடமும், பிறந்த தேதியும், அவரது பிறப்பு தொடர்பான இன்னும் பல விஷயங்களும் ஞாபகத்தில் வந்து விழும்.\nகாட்சிப்படுத்திப் படிக்கலாம். உதாரணமாக சச்சின் டெண்டுல்கர் பற்றிய பாடமாக இருந்தால், ஒரு மரத்தை வரைந்துகொண்டு, அதற்கு சச்சின் எனப் பெயர் வைத்துவிட்டு, அந்த மரத்தில் ஒரு பெரிய கிளையில் ஆரம்ப கால வாழ்க்கை என எழுதிவிட்டு, அதில் இருந்து பிரியும் சிறு சிறு கிளைகளில் பிறந்த வருடம், படித்த இடம், கிரிக்கெட்டில் சேர்ந்த வயது, வருடம் போன்ற தகவல்களைச் சிறு சிறு குறிப்புகளாக எழுதிவைத்துப் படிக்கலாம். இப்படிப் படித்ததைப் படமாக வரைந்து படித்தால், எளிதில் மனப்பாடம் ஆவதோடு எளிதில் மறக்கவும் செய்யாது.\nபடிப்பதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் ரொம்ப முக்கியம். அமைதியான சூழலில் படியுங்கள். தெருக்குழாய் சண்டை நடக்கும் இடத்திற்கு அருகில் இருந்து, எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படித்தாலும் மனதில் ஏறாது என்பதைச் சொல்வ���ற்கு, நிபுணர் தேவை இல்லை.\nபடிக்கும் நேரத்திற்கு முன்பு, அசைவ உணவுகளையும் ஜங்க் ஃபுட்ஸையும் சாப்பிடாதீர்கள். இப்படிச் செய்வதால் உடலோடு மூளையும் சோர்வு அடைவதைத் தடுப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். சுத்தமான சைவ உணவுகள் மூளைக்கு ரொம்பவே நல்லது.\nபடிக்கிறேன் பேர்வழி எனத் தூங்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளாதீர்கள். தினமும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் கண்டிப்பாகத் தூங்க வேண்டும். போதுமான தூக்கம் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். தூக்கமின்மை மறதியை ஏற்படுத்தும்.\nநேரம் கிடைக்கும்போது, யோகா, தியானம் போன்ற மனம் ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடலாம். இவை எல்லா வகையிலும் நல்லது.\nபொதுவாகவே மனிதர்கள் அனைவருக்குமே ஞாபக சக்தி என்பது அதிகமாகத்தான் இருக்கும். அதனால்தான் போன மாதம் பார்த்த படத்தின் கதையை ஒரு சீன் தவறாமல் நம்மால் விவரிக்க முடிகிறது. ஆனால், போன மாதம் நடத்திய பாடம் பல மாணவர்களுக்கு மறந்துபோய்விடுகிறது. காரணம் இரண்டிலும் இருக்கும் கவனக்குவிப்பில் ஏற்படும் வித்தியாசங்களே. எந்த ஒரு செயலையுமே நம் மொத்த கவனத்தையும் குவித்துச் செய்யும்போது, நீண்ட காலத்துக்கு நம் மனதில் பதிந்துவிடும். எனவே, கவனத்தோடு படியுங்கள்.\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்த...\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nரெடி... ரெடி... படி... படி\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nஉடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிக...\nமுகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்க...\nவாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்\nசமையலில் சில செய்யக் கூடாதவையும், செய்ய வேண்டியவைய...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-17T14:48:22Z", "digest": "sha1:RBAXAY2PCC532ZO3EWZHOSS4LAPCDN3M", "length": 22568, "nlines": 136, "source_domain": "www.thaaimedia.com", "title": "கல்லறைகள் கருத்தரிக்கும்! - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்:\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nபெர்த் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112/5- வெற்ற…\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்��ை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nதமிழ்த் தேசிய இனத்­தின் விடு­த­லைïக்காக தமது இன்­னு­யிர்­களை ஈந்து, வித்­து­ டல்­க­ளாகப் புதை­கு­ழி­யில் விடு­த­லைத் தாகத்­தோடு உயிர்த்­தி­ருக்­கும் மாவீ­ரர்களைத் தட்­டி­யெ­ழுப்­பும் தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக மாவீ­ரர் நாள் மகத்­து­வம் பெறு­கி­றது.\nஅந்­த­வ­கை­யிலே எங்­கள் மூச்­சாகி, எங்­கள் வாழ்­வு­மாகி எங்­க­ளை­யெல்­லாம் இயக்­கு­கின்ற ஒப்­பற்ற தியாக மற­வர்­களை இன்­றைய தினத்­தில் நெஞ்­சில் கொலு­வி­ருத்தித் தலை வணங்­கு­கி­றோம். 1989 ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 27 ஆம் நாள் தமி­ழீ­ழத்­தின் முத­லா­வது மாவீ­ரர் நாள் உணர்­வார்ந்த நிலை­யில் உன்­ன­த­மான நிகழ்­வாகக் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. அதன் தொடர்­நி­லை­யாக இன்­று­வரைத் தமிழ்த் தேசி­யத்­தின் புனித நாளாக மாவீ­ரர் நாளைத் தமிழ் மக்­கள் கடைப்­பி­டித்து வரு­கின்­ற­னர்.விடு­தலை உணர்வை வலு­வா­கவே பற்றி நிற்­கின்­ற­னர்.\nமாவீ­ரர் துயி­லு­மில்­லங்­க­ளில் மாவீ­ரர் இசைப்­பா­டல் ஒலிக்க பொதுச் சுடர் ஏற்றி அக­வ­ணக்­கம் செலுத்­து­கின்ற தரு­ணம் ஆத்­மார்த்­த­மா­னது. கல்­ல­றை­க­ளில் இருந்து ஒளி­மு­கம் சூடிப் பேசு­கின்ற மாவீ­ரர்க­ளின் ஆன்ம நேசம் அற்­பு­த­மா­னது. அவர்­கள் கார்த்­தி­கைப் பூவின் வண்­ணங்­க­ளாய் மொழி­யும் கன­வுப் பு���்­னகை அழி­வற்­றது. கண்­ணீர் மல்கி நின்­றிட ஆன்­மங்­களை வரு­டும் உணர்வு புனி­த­மா­னது.\n“ஒரு விடு­தலை வீர­னின் சாவு ஒரு சாதா­ரண இறப்பு நிகழ்­வல்ல. அந்­தச் சாவு ஒரு சரித்­திர நிகழ்வு. ஓர் உன்­னத இலட்­சி­யம் உயிர் பெறும் அற்­பு­த­மான நிகழ்வு. உண்­மை­யில் ஒரு விடு­தலை வீரன் சாவ­தில்லை. அவ­னது உயி­ராக இயங்கி வந்த இலட்­சிய நெருப்பு என்­றுமே அணைந்து விடு­வ­தில்லை. அந்த இலட்­சிய நெருப்பு ஒரு வர­லாற்­றுச் சக்­தி­யாக மற்­ற­வர்­க­ளைப் பற்­றிக் கொள்­கின்­றது. ஓர் இனத்­தின் தேசிய ஆன்­மா­வைத் தட்­டி­யெ­ழுப்­பி­வி­டு­கின்­றது.” என்று தமி­ழீ­ழத் தேசி­யத் தலை­வர் வேலுப் பிள்ளை பிர­பா­க­ரன் கூறிய சித்­தாந்­தம் தாய்த் தேச­மெங்­கும் நிலை­பெ­று­கி­றது.\nஇந்­த­நி­லை­யில், உணர்­வு­க­ளின் வழி உறுதி கொள்­வ­தற்­கான திரு­நா­ளாக எம்­முன்னே இன்­றைய நாள் மலர்ந்­தி­ருக்­கி­றது. விழா­வாக அன்றி மாவீ­ரர்­க­ளின் நினை­வா­ல­யங்­க­ளின் முன்னே ஒன்­று­கூடி விடு­த­லை­யின் பற்­று­றுதி கொள்­வோம். மண்­ணில் உறங்­கும் மானிடத் தெய்­வங்­க­ளோடு மனம்­விட்­டுப் பேசு­வோம்.\nசிங்­க­ளப் பேரி­ன­வா­தம் தமி­ழர்­களை அடக்கி, ஒடுக்கி அவர்­க­ளுக்­கான உரி­மை­களைத் தர மறுத்த சந்­தர்ப்­பத்­தில் விடு­த­லைப்­போ­ராட்­டம் ஆரம்­ப­மா­னது.தழி­ழீழ விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் வல்­ல­ர­சு­க­ளின் உத­வி­யும் ஆத்ம பல­மும் ஆக்­கி­ர­மிப்பு இரா­ணு­வத்­துக்குப் பக்­க­ப­ல­மாய் இருந்து உறு­துணை புரிந்த போதும், தமிழ் மக்­க­ளின் பாது­காப்பு அர­ணாக இருந்து எத்­த­கைய தியா­கத்­தை­யும் செய்­யத்­து­ணிந்த போரா­ளி­க­ளின் மன­ப­லம் உயிர் ஆயு­த­மாய் நிலை­பெற்­றது. அழிக்க முடி­யாத தனிப்­பெ­ரும் சக்­தி­யாக தமிழ் மக்­க­ளைக் காத்து நின்­றது. இப்­போ­து­மாய் வழி­ந­டத்­திச் செல்­கின்­றது. “இந்த மண் மகிழ்­வான வாழ்­வைப்­பெ­றும் என்ற நம்­பிக்­கை­யில் நான் சாவ­டை­கி­றேன்” எனச் சொல்­லிப்­போன ஒவ்வொரு புலி வீர­னது உயிர்த்­தி­யா­க­மும், தியா­கப்­ப­தி­வு­க­ளும் உணர்­வுள் கனன்று இலட்­சிய நெருப்பை உரு­வ­கித்­துக்­கொண்டே இருக்­கி­ன்றன.\nவிடு­த­லைப்­போ­ரின் முதல் வித்­தொன்று 1982 ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 27 ஆம் திக­தி­யன்று லெப்.சங்­க­ராக வீழ்ந்­தது.அதன் தொடர்­நி­லை­யாய் விடு­த­லைப்­போ­ரின் ஒவ்­வொரு மாற்­றங்��க­ளி­லும் வித்­தி­யா­ச­மான தியாக வடி­வங்­கள் தோற்­றம் கொண்­டன.\n1987 ஆம் ஆண்டு யாழ்­குடா – வட­ம­ராட்­சியை முழு­மை­யாக ஆக்­கி­ர­மிக்­கும் நோக்­கோடு படை­ந­ட­வ­டிக்­கையை மூர்க்­கத்­த­ன­மாக மேற்­கொண்ட சிங்­க­ளப் படை­க­ளுக்கு எதி­ராகக் கரும்­புலி கப்­டன் மில்­லர் மேற்­கொண்ட தாக்­கு­தல் வீர­தி­ர­மா­னது. நெல்­லி­யடி மத்­திய மகா­வித்­தி­யா­ல­யத்­தில் அமைந்­தி­ருந்த படை­மு­காம் மீது கரும்­பு­லித் தாக்­கு­தலை மேற்­கொண்டு தமி­ழீழ விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் புதிய திருப்­பு­மு­னையை மில்­லர் ஏற்­ப­டுத்­தி­னார்.அதன்­வ­ழிப்­பட்டே அப்­போ­தைய ஜெ.ஆர்.அரசு இந்­தி­யா­வு­டன் ஒப்­பந்­தம் ஒன்றை மேற்­கொள்ள வேண்டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது என்­பது வர­லாறு.\nதொடர்ந்து இந்­திய – இலங்கை ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­ட­தன் அடிப்­ப­டை­யில் அமை­திப்­ப­டை­யாக உருத்­த­ரித்த இந்­திய இரா­ணு­வம் தாயக மண்­ணில் வந்­தி­றங்­கி­யது. ஆனா­லும் அது மேற்­கொண்ட ஊழித் தாண்­ட­வங்­கள் கட்­டு­மீ­றிச் சென்­றன. இந்­த­நி­லை­யிலே ஆயு­தம் தாங்­கிய விடு­த­லைப்­போ­ராட்­டம் ஒரு சந்­த­ர்ப்­பத்­திலே அகிம்­சைப் போராட்­ட­மாகப் பரி­ணா­மம் கொண்­டது. நல்­லூர்க் கந்­தன் ஆல­யத்­தின் முன்­ற­லில் லெப்.கேணல் திலீ­பன் தமிழ்­மக்­க­ளின் பிரச்­சி­னைக்கு தீர்வு வேண்டி ஐந்து அம்­சக்­கோ­ரிக்­கை­களை முன்­வைத்துச் சாகும்­வரை உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை மேற்­கொண்­டார்.\nஇலட்­சக்­க­ணக்­கில் மக்­கள் கண்­ணீ­ரோடு திரண்­டி­ருக்க 12 நாள்­கள் தொடர்ந்த அந்த அகிம்­சைப் போராட்­டத்தை இந்­தியா கண்­டு­கொள்­ள­வில்லை. திலீ­பன் முன்விவைத்த விட­யங்­களக்கு இறு­தி­வரை செவி­சாய்க்­க­வில்லை. திலீ­பன் தியா­கச் சாவ­டைந்­தார். அவர் பற்ற வைத்த இலட்­சிய நெருப்பு எங்­கும் பிர­கா­சம் தர ஆரம்­பித்­தது. இதைத் தொடர்ந்து இந்­திய இரா­ணு­வத்­து­ட­னான போர் நட­வ­டிக்­கை­யின்போது தமி­ழீழ விடு­த­லைப்­போ­ராட்­டத்­தின் முதல் பெண் மாவீ­ர­ராக 2 ஆம் லெப்.மாலதி தனித்­து­வம் பெறு­கி­றார்.\nஇவ்­வா­றாக 2009 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­வரை மாவீ­ரர்­க­ளின் வீர­மான தியா­கப் பதி­வு­கள் ஒவ்­வொன்­றும் தனித்­துவ நிலை பெறு­கின்­றன. தாய் மண்­ணின் விடு­த­லைக்­காக விதை­யா­ கிப்­போன பல்­லா­யி­ரம் மாவீ­ரர்­களை இந்­தத் திரு­நா­ளில் ��ினைந்து சுடர் ஏற்­றிப் பணி­வோம். மாவீ­ரர்­க­ளின் இலட்­சி­யக்­க­னவை நிறை­வேற்றுவதற்குத் திட­சங்­கற்­பம் பூணு­வோம்\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்ட...\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை...\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்...\n18 நாட்களாக உணவிற்கு வழியில்லை; குழந்தைகளுடன் வீதி...\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளுடன் மட...\nவிஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்:\n6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மா...\nஉங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்த...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-12-17T14:49:38Z", "digest": "sha1:3YLFGWMVH7MDIEBA5ILFRN3SBNMFPWYZ", "length": 11133, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்:\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nபெர்த் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112/5- வெற்ற…\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ��ட்டங்களை மட்டுமே பெற்றது\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nகைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள்\nமட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ள போதிலும் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்திராக பயங்கரவாத தடைச்சட்டத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் பயன்படுத்தவேண்டி ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nகைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் இருவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் எனவும் குறித்த ளதாக காவல்துறை அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\n2018 தேசிய நத்தார் விழா ஜனாதிபதி தலைமையில் மன்னாரி...\nஅமெரிக்காவில் அகதியாக புகலிடம் கோரி சென்ற 7 வயது ச...\nமன்னாரில் பல கிராமங்களினுள் கடல் நீர்-அச்சத்தில் ம...\nமட்டக்களப்பு ஊறணியில் போலீசார் மீது தாக்குதல் இருவ...\n18 நாட்களாக உணவிற்கு வழியில்லை; குழந்தைகளுடன் வீதி...\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் ��ருந்த பொலிசார் இருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளுடன் மட...\nவிஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்:\n6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மா...\nஉங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்த...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/dmk-chief-executive-committee-emergency-meeting", "date_download": "2018-12-17T14:06:14Z", "digest": "sha1:724E5P3Z6YDGGDFPPMVND5CPGQOERGRA", "length": 13516, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் - க.அன்பழகன் அறிவிப்பு | DMK Chief Executive Committee Emergency Meeting | nakkheeran", "raw_content": "\n50,000 முன்பணம் தரணும்னு சொன்னாங்களே. அப்படி எதும் இருக்கா என்ன... -…\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகெல் பதவியேற்பு\nவிண்வெளியில் தொலைந்து போன அயர்ன்மேனை தேடிய நாசாவுக்கு பதிலளித்த அயர்ன்மேன்\n'கனா' எனக்கு மிகப்பெரிய சவால்' - இசையமைப்பாளர் திபு நினன்…\nஆர்.கே. நகர் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா\nஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பயப்படுகிறது: டிடிவி தினகரன் பேட்டி\nரூ. 43 கோடி ஜி.எஸ்.டி. மோசடி\nஉலக அளவில் டொனால்ட் டிரம்ப்பை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி\nஐ.பி.ல். 2019-ல் 1,003 வீரர்களில் 346 பேர் தேர்வு, இறுதியாகப்போகும் 70…\nபதவியேற்ற 4 மணி நேரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்து முதல் கையெழுத்து\nதிமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் - க.அன்பழகன் அறிவிப்பு\nதிமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் 14.08.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பி��ர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nமுன்னதாக தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை இன்று காலை மு.க ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொது குழு, மாநில சுயாட்சி மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஸ்டாலினுடன் தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் சென்றனர். இந்த ஆலோசனைக்குப் பின்னர் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மறைவுக்குப் பிறகு நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னையில் கூடும் இந்தக் கூட்டத்தில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்துவது முக்கிய அம்சமாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பயப்படுகிறது: டிடிவி தினகரன் பேட்டி\nகலைஞர் சிலை சிலரைப் படுத்தும்பாடு\n''ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக'';ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்- ஸ்டாலின் பேச்சு\nஅரசியலில் இன்னுமொரு 50 ஆண்டு காலத்திற்கு துருவ நட்சத்திரம் ஸ்டாலின்தான் - துரைமுருகன் பேச்சு\nஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பயப்படுகிறது: டிடிவி தினகரன் பேட்டி\nஎடப்பாடி பழனிசாமியின் கபட நாடகம் : வைகோ கண்டனம்\nஅமைச்சர் முன்னிலையில் அடிதடி -உடன்குடியில் அதிமுக கோஷ்டி மோதல்\nசட்டங்களை மதிக்காமல் 7 தமிழர் விடுதலையை ஆளுநர் தடுத்து வைத்திருக்கிறார் - திருமுருகன் காந்தி கண்டனம்\nஇது தான் ஸ்டாலினுக்கு செந்தில்பாலாஜி கொடுத்த உத்திரவாதம் \nசிபிஐ அலுவலகத்தில் விஜயபாஸ்கர் ஆஜராக உத்தரவிட்டதன் பின்னணி\nசெந்தில் பாலாஜி one day hero - ஜெயக்குமார் பேட்டி\nவதந்திகளை நம்ப வேண்டாம்: அன்புமணி ராமதாஸ்\nமெகா அரசியல் விழாவில் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு\nநக்கீரன் ஆசிரியருக்கு பிஹைண்ட்வுட்ஸ் விருது\nசிறப்பு செய்திகள் 10 hrs\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nசென்னையில் வீடேறி குதி��்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nகுளித்துக்கொண்டிருந்த பெண்ணை நிர்வாணமாக வீதிக்கு இழுத்து வந்து கொடுமை - தாய், மகள் தீக்குளிக்க முயற்சி\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nபெண் போலிஸ் - எஸ்.ஐ. ரகசிய உறவு\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/special-articles/special-article/dont-reply-unknown-persons-whatsapp", "date_download": "2018-12-17T15:47:02Z", "digest": "sha1:BPSYA23X26VF2DHYH34SJFULVMMO3ID5", "length": 18476, "nlines": 189, "source_domain": "nakkheeran.in", "title": "கைபேசிகளில் வந்துவிழும் நட்பு சேவை குறுந்தகவல்! -ஆர்வம் காட்டினால் பணம் பணால்! | don't reply to unknown persons in whatsapp | nakkheeran", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் உறுதி... புதிய அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன...\n50,000 முன்பணம் தரணும்னு சொன்னாங்களே. அப்படி எதும் இருக்கா என்ன... -…\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகெல் பதவியேற்பு\nவிண்வெளியில் தொலைந்து போன அயர்ன்மேனை தேடிய நாசாவுக்கு பதிலளித்த அயர்ன்மேன்\n'கனா' எனக்கு மிகப்பெரிய சவால்' - இசையமைப்பாளர் திபு நினன்…\nஆர்.கே. நகர் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா\nஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பயப்படுகிறது: டிடிவி தினகரன் பேட்டி\nரூ. 43 கோடி ஜி.எஸ்.டி. மோசடி\nஉலக அளவில் டொனால்ட் டிரம்ப்பை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி\nஐ.பி.ல். 2019-ல் 1,003 வீரர்களில் 346 பேர் தேர்வு, இறுதியாகப்போகும் 70…\nகைபேசிகளில் வந்துவிழும் நட்பு சேவை குறுந்தகவல் -ஆர்வம் காட்டினால் பணம் பணால்\n‘உங்கள் பகுதியில் நல்ல நண்பர் வேண்டுமென்றால், செல்போன் அல்லது வாட்ஸ்-ஆப் மூலம் என்னைத் தொடர்பு கொள்ளவும் - ரேணு 9600853317’ என, 8220254997 என்ற எண்ணிலிருந்து நண்பர் ஒருவரின் கைபேசிக்கு குறுந்தகவல் வந்திருக்கிறது.\nஅந்த எண்ணில் அவர் தொடர்புகொண்டபோது, ரேணு லைனுக்கு வராததால், வாட்ஸ்-ஆப்பில் ‘யார் நீங்க’ என்று கேட்டிருக்கிறார். பெயரைச் சொல்வதற்குப் பதிலாக, ‘டேட்டிங் சேட்டிங் செக்ஸ் ரிலேஷன்ஷிப்’ என்று மெசேஜ் அனுப்பியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, ‘வருடத்திற்கு 72 பெண்களின் தொடர்பு எண்களும், மாதம் ஒன்றுக்கு 6 பெண்களின் தொடர்பு எண்களும், அவர்கள் குறித்த தகவலும் தரப்படும்’ எனவும், ‘எங்களிடம் குடும்பப் பெண்கள், கல்லூரி மாணவிகள், விதவைகள், விவாகரத்தான பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள் என பலவகைகளில் உள்ளனர். இது ஒரு நண்பர்களின் சங்கம் (friendship club) ஆகும். இச்சங்கத்தில் இணைந்து உறுப்பினராக வேண்டுமென்றால், வருடத்துக்கு ரூ.6000 செலுத்த வேண்டும். இதற்கு, ஆன்லைன் பேங்கிங் அல்லது டெபாசிட் மூலம் பணம் கட்ட வேண்டும். பணம் செலுத்தி உறுப்பினரான 15 நிமிடங்களில், தங்களுக்கான சேவை தொடங்கிவிடும்.’ என்று ரேணு தரப்பில் தகவல்கள் வந்து குவிய, நண்பரும் ‘நான் உங்களை எப்படி நம்புவது’ என்று கேட்டிருக்கிறார். பெயரைச் சொல்வதற்குப் பதிலாக, ‘டேட்டிங் சேட்டிங் செக்ஸ் ரிலேஷன்ஷிப்’ என்று மெசேஜ் அனுப்பியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, ‘வருடத்திற்கு 72 பெண்களின் தொடர்பு எண்களும், மாதம் ஒன்றுக்கு 6 பெண்களின் தொடர்பு எண்களும், அவர்கள் குறித்த தகவலும் தரப்படும்’ எனவும், ‘எங்களிடம் குடும்பப் பெண்கள், கல்லூரி மாணவிகள், விதவைகள், விவாகரத்தான பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள் என பலவகைகளில் உள்ளனர். இது ஒரு நண்பர்களின் சங்கம் (friendship club) ஆகும். இச்சங்கத்தில் இணைந்து உறுப்பினராக வேண்டுமென்றால், வருடத்துக்கு ரூ.6000 செலுத்த வேண்டும். இதற்கு, ஆன்லைன் பேங்கிங் அல்லது டெபாசிட் மூலம் பணம் கட்ட வேண்டும். பணம் செலுத்தி உறுப்பினரான 15 நிமிடங்களில், தங்களுக்கான சேவை தொடங்கிவிடும்.’ என்று ரேணு தரப்பில் தகவல்கள் வந்து குவிய, நண்பரும் ‘நான் உங்களை எப்படி நம்புவது’ என்று குறும்புத்தனமாகக் கேட்டிருக்கிறார். அதற்கு நேரடியாக பதிலளிக்காத ரேணு ‘உங்களுக்கு எந்த ஊரில் சேவை தேவைப்படும்’ என்று குறும்புத்தனமாகக் கேட்டிருக்கிறார். அதற்கு நேரடியாக பதிலளிக்காத ரேணு ‘உங்களுக்கு எந்த ஊரில் சேவை தேவைப்படும்’ என்று கேட்டுவிட்டு, ‘எப்பொழுது பணம் செலுத்துவீர்கள்’ என்று கேட்டுவிட்டு, ‘எப்பொழுது பணம் செலுத்துவீர்கள்\nமேலும் அவள், ‘நபேந்து ராய் என்ற பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கணக்கில் (எண் 20006945641 (SBIN 0002070) பணம் செலுத்துங்கள் என்றும், மேற்கு வங்கத்தில் உள்ள சில���குரியைச் சேர்ந்த நான், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தொடர்பில் உள்ளேன். அதனால், எந்த ஊர்ப் பெண் என்றாலும் ‘லிங்க்’ ஏற்படுத்தித் தரமுடியும்’ என்றிருக்கிறாள். நண்பரும் விடவில்லை ‘உங்களுக்கென்று பிரத்யேக இணையதளம் எதுவும் இருக்கிறதா’ என்று கேட்க, ‘இல்லை.. நேரடியாக பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தருவோம்.’ என்றிருக்கிறாள்.\nரேணு என்பவள் ஒரு டுபாக்கூர் என்பதை அறிந்துகொண்ட நண்பர், சேட்டில் ‘சைலண்ட்’ ஆகிவிட, அவளோ, ‘நீங்கள் எங்களை நம்பினால், தங்களுக்கு 100 சதவீதம் சேவை அளிப்பதற்குத் தயாராக இருக்கிறோம். பெண்கள் விஷயத்தில், உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் உண்டா இல்லையா ஆம் அல்லது இல்லை என்று சொல்லிவிடுங்கள்.’ என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறாள். நண்பரும் விளையாட்டாக ‘ஆர்வம் இல்லாமலா உங்களுடன் இப்போது பேசலாமா’ என்று கொக்கி போட, ‘காத்திருக்கவும். ஒரு மணி நேரம் கழித்து அழைக்கிறேன்.’ என்று பதிலளித்துவிட்டு, அன்று முழுவதும் தொடர்புகொள்ளவே இல்லை. மறுநாள் அவள் ‘குட் மார்னிங் எப்போது பணம் செலுத்துவீர்கள் தயவு செய்து பதிலளிக்கவும்.’ என்று மீண்டும் தொடர்புகொள்ள, இவரோ ‘அட போம்மா.. ஜொள்ளு பசங்ககிட்ட இருந்து பணம் பறிக்கிறதுக்கு உன்னை மாதிரி பிராடுங்க எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க’ என்று ‘நச்’ என்று மெசேஜ் தட்டிவிட்டு, ரேணுவுடனான சேட் விபரங்களை ‘ஸ்க்ரீன் ஷாட்’ எடுத்து நமக்கு அனுப்பினார்.\nகைபேசிக்கு வரும் அனாமதேய குறுந்தகவலை நம்பி ஆர்வம் காட்டினால், பணத்தை இழக்க வேண்டியதுதான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n போலி டாக்டர்கள் மாநாட்டை தவிர்த்த அமைச்சர், எம்.பி. - சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி\nரகசிய கேமராக்களை கண்டறிவது எப்படி இந்த வழிகளை பயன்படுத்தி ரகசிய கேமராக்களை கண்டறியலாம்...\n போலி டாக்டர்கள் மாநாடு... விசாரணையை தொடங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள்\nஅமைச்சர் ஜெயக்குமார், எம்.பி. குமார் முன்னிலையில் ’கொலை காரர்கள்’ மாநாடு –பேரதிர்ச்சி ரிப்போர்ட்\nசூடான கேள்விகள்... கூலாக டீல் செய்த கூகுள் தமிழர்...\nகேள்விகளால் சூழப்பட்ட சுந்தர் பிச்சை...\nகலைஞர் சிலை சிலரைப் படுத்தும்பாடு\nநக்கீரன் ஆசிரியருக்கு பிஹைண்ட்வுட்ஸ் விருது\nஸ்டாலின் குரலை இந்தியா வழிமொழியும்\nபெரியார் பரிந்துரைத���த கலைஞர் சிலை... எம்.ஜி.ஆர். இறப்பில் உடைந்த சிலை...\n அது நடக்காமல் இருக்கவேண்டும் என்பதே அனைவரும் விரும்புவது...\nஸ்மார்ட் போனை தள்ளி வையுங்கள்....72 லட்சத்தை எடுத்து செல்லுங்கள்\nமெகா அரசியல் விழாவில் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு\nநக்கீரன் ஆசிரியருக்கு பிஹைண்ட்வுட்ஸ் விருது\nசிறப்பு செய்திகள் 10 hrs\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nகுளித்துக்கொண்டிருந்த பெண்ணை நிர்வாணமாக வீதிக்கு இழுத்து வந்து கொடுமை - தாய், மகள் தீக்குளிக்க முயற்சி\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nபெண் போலிஸ் - எஸ்.ஐ. ரகசிய உறவு\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/alleged-meizu-m6s-surfaces-on-tenaa-in-tamil-016197.html", "date_download": "2018-12-17T15:10:19Z", "digest": "sha1:GTWF2HW44LJUVAMPRQVA2QU4HOETTTAS", "length": 11210, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Alleged Meizu M6S surfaces on TENAA - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் மெய்ஸூ எம்6எஸ்.\n13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் மெய்ஸூ எம்6எஸ்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல��� செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nமெய்ஸூ நிறுவனத்தின் மெய்ஸூ எம்6எஸ் சாதனம் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதன்பின்பு அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது இந்த மெய்ஸூ சாதனம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6793 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்\nஇயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்\nஇந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல்\nஎனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nமெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 2930எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகியூட்டா கண்ணடித்து முதல் இடத்தை பிடித்த பிரியா பிரகாஷ் வாரியா்: அடுத்த இடம் யாருக்கு தெரியுமா\nஆண்ட்ராய்டு ஷேர் மெனுவினை கஸ்டமைஸ் செய்ய மூன்று பயனுள்ள செயலிகள்.\nசியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு நிரந்தர விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmathi.com/male_gujarati-baby-names-list-Z.html", "date_download": "2018-12-17T14:01:20Z", "digest": "sha1:KDDPD5I4EHUTTPZ3VYQW4UUX2E3KT27V", "length": 13017, "nlines": 374, "source_domain": "venmathi.com", "title": "gujarati baby names | gujarati baby names Boys | Boys gujarati baby names list Z - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/15041/", "date_download": "2018-12-17T14:09:39Z", "digest": "sha1:DVYFTHZMFBERD5THTKJXSWJT75VUP6WU", "length": 26731, "nlines": 91, "source_domain": "www.savukkuonline.com", "title": "மோடியின் கோர முகம் – பகுதி 3 – Savukku", "raw_content": "\nமோடியின் கோர முகம் – பகுதி 3\nபழிவாங்காமல் விட மாட்டேன் – மோடியின் சங்கல்பம்\nகரண் தாப்பரின் ‘டெவில்ஸ் அட்வகேட்; அன்டோல்ட் ஸ்டோரி’ (Devils Advocate: The Untold Story) என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி.\n“என்ன பிரச்சினை என நான் சொல்கிறேன்” என நான் பேட்டியைத் தொடர்ந்தேன். “2002 கோத்ரா கொலைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகும்கூட, கோத்ரா ஆவிகள் உங்களைப் பிடித்து ஆட்டுகின்றன. இவற்றை விலக்க நீங்கள் ஏன் இன்னும் அதிகமாக எதையும் செய்யவில்லை\n“இதை [இந்தப் பணியை] கரண் தாப்பர் போன்ற ஊடகவியலாளர்களுக்கு நான் வழங்குகிறேன். அவர்களே செய்யட்டும்.”\n“நான் உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா\n“எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.”\n“நடைபெற்ற கொலைகளுக்கு வருந்துவதாக நீங்கள் ஏன் சொல்லக் கூடாது. முஸ்லிம்களைக் காக்க அரசு இன்னும் செய்திருக்கலாம் என்று ஏன் நீங்கள் சொல்லக் கூடாது\n“நான் சொல்ல வேண்டியதை அந்த நேரத்தில் சொல்லிவிட்டேன்,. என் அறிக்கைகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.”\n“பேச வேண்டும் என நீங்கள் விரும்புவதை எல்லாம், 2007இல் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை.”\n“ஆனால் அதை மீண்டும் சொல்லாமல் இருப்பதன் மூலம், அந்தச் செய்தியை மக்கள் மீண்டும் மீண்டும் கேட்காமல் இருக்கச்செய்வதன் மூலம், குஜராத் நலனுக்கு எதிரான பிம்பம் தொடர நீங்கள் அனுமதிக்கிறீர்கள். இதை ��ாற்றுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.”\nஇந்தப் பரிமாற்றம் நீடித்த 2 அல்லது 2 நிமிடங்கள் முழுவதும் நரேந்திர மோடியின் முகம் உணர்ச்சிகள் இல்லாமல் இருந்தது. ஆனால், அவர் மகிழ்ச்சியாக இல்லை எனத் தெளிவாகத் தெரிந்தது. அவரது கண்கள், காட்டமாக, தீவிரமாக இருந்தன. முகத்தை அமைதியாகவும், சலனமற்றும் வைத்திருக்க அவர் முயற்சி செய்துகொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அவரது பொறுமை அல்லது அவரது உறுதி இப்போது உடைந்தது. அவர் பேசியது போதும் என நினைத்துப் பேட்டியை முடித்துக்கொண்டார்.\n“எனக்கு ஓய்வு தேவை, கொஞ்சம் தண்ணீர் தேவை” எனக் கூறியபடி அவர் மைக்கை எடுத்தார்.\nமுதலில் அவருக்கு நிஜமாகவே தாகம் எடுப்பதாக நினைத்து, அருகே இருந்த மேஜையில் இருந்த தண்ணீரைச் சுட்டிக்காட்டினேன். ஆனால், இது வெறும் காரணமே என்று விரைவில் புரிந்தது. பேட்டி நிஜமாகவே முடிந்துவிட்டது.\nஇருப்பினும் அப்போதுகூட மோடி கோபத்தை அல்லது வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை. இந்த மூன்று நிமிட உரையாடலின் பதிவு, மறுநாள் சிஎன்என் – ஐபிஎன்னில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பானது. மோடி அதில் இவ்வாறு கூறியிருந்தார். “நான் மகிழ்ச்சி அடைவேன். நீங்கள் இங்கு வந்தீர்கள். நான் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுக்கு நன்றி. இந்தப் பேட்டியை என்னால் கொடுக்க முடியாது. … இவை உங்கள் எண்ணங்கள். நீங்கள் சொல்வதை சொல்லிக் கொண்டிருங்கள்… நான் உங்களுடன் நட்பான உறவைத் தொடர விரும்புகிறேன்.”\nஇதில் விநோதம் என்னவென்றால், அதன் பிறகு ஒரு மணி நேரம் அவருடன் செலவிட்டிருப்பேன். எனக்கு டீ, இனிப்பு மற்றும் குஜராத்தி டோக்லாக்களை வழங்கினார். இது போன்ற சிக்கலான நேரங்களில் அவரது விருந்தோம்பல் அசாதரணமானது.\nஅப்படிப் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் பேட்டியைத் தொடர வைக்கத் தீவிரமாக முயற்சி செய்தேன். இந்த பேட்டியை மீண்டும் எடுத்து, 2002 தொடர்பான கேள்விகளை இறுதியில் கேட்பதாகக் கூறினேன். நான் பல்வேறு விஷயங்களை எழுப்ப உள்ளதாகவும், கோத்ரா மற்றும் முஸ்லிம் கொலைகளை முதலில் கேட்கக் காரணம், இதைத் தவிர்ப்பது இருவருக்குமே சரியானதாக இருக்காது என்பதால்தான் எனக் கூறினேன். முதலிலேயே அதைப் பேசி விடுவது நல்லது என நான் நினைத்ததை அவரிடம் சொன்னேன்.\nஇவை எதுவும் நரேந்திர மோடியிடம் செல்லுபடியாகவ��ல்லை. மூன்று நிமிடங்களில் வெளியேறினால், சேனல் அதை மறுநாள் தொடர்ந்து ஒளிபரப்பும் என்று அதன் பிறகு அவரிடம் கூறினேன். இது ஒரு செய்தி போலக் கருதப்படும். ஒவ்வொரு செய்தி அறிக்கையிலும் இது இடம்பெறும். இதற்கு பதிலாக, முழுப் பேட்டி அளித்தால், அது ஒளிபரப்பப்பட்டு, ஒரு மறு ஒளிபரப்போடு மறக்கப்பட்டுவிடும் என்று கூறினேன். இதுவும் அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.\nமோடி தனது மனநிலை மாறிவிட்டது எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். வேறு ஒரு நேரத்தில் பேட்டி அளிப்பதாகக் கூறினார். ஆனால் அதே நேரத்தில் நாம் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டிருந்தார். இதை அவர் முன்னரே கூறினார். இப்போது மீண்டும், மீண்டும் கூறினார்.\nஒரு மணி நேரம் ஆன பிறகு, தில்லிக்கான விமானத்துக்கு நேரமாகிவிட்டதால் நான் புறப்பட வேண்டும் எனக் கூறினேன். நாங்கள் கைகுலுக்கி விடைபெற்றோம்.\nஅந்த வார ஞாயிறு அன்று அந்த பேட்டியை சேனல் வெளியிட்டது. அது உடனே தலைப்புச் செய்தியானது. நான் கணித்தது போலவே அது ஒவ்வொரு செய்தி அறிக்கையிலும் இடம்பெற்றது. மோடி வெளியேறியது பெரிய செய்தி. குஜராத் தேர்தலுக்கு நடுவே இது நடந்ததால் காங்கிரஸ் கட்சி இதைக் குஷியாகப் பயன்படுத்திக்கொண்டது.\nதிங்கள் அன்று நண்பகல் மோடி அழைத்தார். “Mere kandhe pe bandook rakh ke aap goli mar rahe ho.” என அவர் இந்தியில் கூறினார் (என்னை உங்கள் அனுகூலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டீர்கள் என்று பொருள்).\nஇப்படித்தான் நடக்கும் என நான் கணித்திருந்தேன் எனக் கூறினேன். இதனால்தான் பேட்டியை விட்டு வெளியேறுவதைவிட அதை முடித்திருக்க வேண்டும் என்று கூறினேன்.\nமோடி சிரித்தார். அதன் பிறகு அவர் சொன்னதை மறக்க மாட்டேன்.\n“சகோதரர் கரண், நான் உங்களை விரும்புகிறேன். நான் தில்லியில் இருக்கும்போது இருவரும் ஒன்றாக உணவு அருந்தலாம்”.\nவிடைபெறும்போது கூறப்படும் புத்திசாலித்தனமான வார்த்தைகள் இவை என்பதுதான் உண்மை. அதன் பிறகு நான் மோடியை சந்திக்கவே இல்லை. நாங்கள் பேசக்கூட இல்லை. சேர்ந்து சாப்பிடுவதற்கான அழைப்புக்கு இடமே இல்லை.\nஆனால் – இது மிகவும் முக்கியம் – இந்த பேட்டிக்குப் பிறகு பத்தாண்டுகளுக்கு பாஜகவுடனான எனது உறவு எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சொல்லப்போனால் கட்சியின் மூத்த தலைவர்களில் பெரும்பாலானோர் ��ன்ன நடந்தது என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்க விரும்பினர். நானும் மகிழ்ச்சியுடன் அவர்களிடம் இதைப் பகிர்ந்துகொண்டேன். அதைவிட முக்கியமாக, யாரும் பேட்டி கொடுக்க மறுக்கவில்லை ஏன் ஒப்புக்கொள்ளத் தயக்கம்கூடக் காட்டவில்லை.\n2007 முதல் 2015 வரை ஏன் 2016 துவக்கம் வரை இப்படித்தான் இருந்தது. நரேந்திர மோடியின் முதல் ஆண்டு அல்லது 18 மாத கால ஆட்சியில்கூட என்னுடனான பாஜக அணுகுமுறை மாறவில்லை. அதன் செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் என் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் அல்லது பேட்டி அளித்தனர். இந்தப் பேட்டி நடைபெறவே இல்லை அல்லது மறக்கப்பட்டுவிட்டதுபோல இருந்தது. ஏனெனில் 2014இல் அது நடந்து ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தன.\nஎனவேதான், தீண்டத்தகாத காலம் துவங்கியபோது, இதற்கு பேட்டிதான் காரணம் என முதலில் நான் எற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதுதான் காரணம் என்பதைப் புரிந்துகொள்ளவே எனக்குச் சிறிது காலம் ஆனது. பின்னர், நன்கறியப்பட்ட வெளிவிவகாரத் துறை அதிகாரியும் நூலாசிரியரும் அரசியல்வாதியுமான பவன் வர்மா 2017, அக்டோபர் 18இல் இதற்கான ஆதாரத்தைக் காண்பித்தார். அவர் கூறியது, நிருபேந்திர மிஸ்ரா கூறியதுடன் ஒத்துப்போனது. பவன் கூறிய கதை திகைக்க வைத்தது.\nஎன் அலுவகலத்தில் அமர்ந்தபடி, அவரது கண்கள் நரேந்திர மோடியின் புகைப்படம் மீது பதிந்தது. நான் பேட்டி கண்ட முன்னாள் பிரதமர்களின் படம் இருந்தது. மோடியின் படம் தொலைக்காட்சியிலிருந்து எடுக்கப்பட்டது. அவர் மைக்கை எடுத்து, பேட்டியை விட்டு வெளியேறும் காட்சியின் படம் அது. சிஎன்என் – ஐபிஎன் புகைப்படக் குறிப்பும் அதன் கீழ் இருந்தது: “இந்தப் பேட்டியை அளிக்க முடியாது.”\n“இந்த பேட்டி பற்றி பிரசாந்த் கிஷோர் என்ன சொன்னார் தெரியுமா” என்று பவன் திடீரெனக் கேட்டார். “2014 தேர்தலுக்குத் தயாரானபோது, இதை 30 முறை மோடியைப் பார்க்க வைத்ததாக அவர் கூறினார். கடினமான கேள்விகள் அல்லது சங்கடமான தருணங்களை எப்படி எதிர்கொள்வது என மோடிக்குக் கற்றுத்தர உங்கள் பேட்டியை அவர் குழு பயன்படுத்தியது.”\nஅதன் பிறகு என்ன நடந்தது என்பது இன்னும் ஆச்சரியமானது. பிராசாந்த் கிஷோருடனான உரையாடல் பற்றி பவன் மேலும் தகவல்களைச் சொன்னார். அவரது தரப்பில் எந்த கசப்பான உணர்வும் இல்லை என்று என்னை நம்ப வைப்பதற்காகப் பேட்டி���்குப் பின் திட்டமிட்டு என்னை ஒரு மணிநேரம் காத்திருக்க வைத்ததாக மோடி பிரசாந்திடம் கூறியிருக்கிறார். டீ, இனிப்பு மற்றும் டோக்லா என்னை நிராயுதபாணியாக ஆக்குவதற்கான உத்தியின் அங்கம். மோடி மிகவும் நட்பாக இருந்தார், பேட்டியால் அவர் பாதிக்கப்பட்டதாகவே தெரியவில்லை என நான் பவனிடம் கூறியபோது, அது திட்டமிடப்பட்டது என்றார்.\n“ஆனால் உங்களுக்கு வேறு ஒன்று தெரியுமா” பவன் மேலும் கூறினார்.\n“உங்களை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன் என்றும், வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் பழிவாங்குவேன் என்றும் மோடி பிரசாந்திடம் கூறினார். பிரசாந்த இதை இரண்டு மூன்று முறை கூறியிருக்கிறார். இது மோடி சாதாரணமாகக் கூறிய கருத்து அல்ல. இதுதான் மோடியின் நோக்கம் என்றும், இதை நிறைவேற்றும்வரை அவர் ஓய மாட்டார் என்றும் பிரசாந்த் நம்பினார்.”\nபவன் சொல்வதை நம்பாமல் இருக்க எந்தக் காரணமும் இல்லை. என்னைத் தவறாக நினைக்கவைக்க அல்லது உண்மையை மிகைப்படுத்திச் சொல்வதில் அவருக்கு எந்த ஆதாயமும் இல்லை. அதைவிட முக்கியமாக, அவர் கூறியது 2016க்குப் பிறகு பாஜக என்னை நடத்திய விதத்திற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளவும் உதவியது. இதன் காரணமாகவே செய்தித் தொடர்பாளர்கள் என் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்தனர். அமைச்சர்கள் பேட்டி கொடுக்க மறுக்கத் துவங்கினர், அமித் ஷா ஆரம்பத்தில் உறுதி அளித்தாலும் அதன் பிறகு பதிலும் அளிக்கவில்லை என் அழைப்புகளை எடுக்கவும் இல்லை. இதன் காரணமாகவே, மிஸ்ரா பேசியபோது மோடி என்னைச் சந்தித்துப் பிரச்சினையைத் தீர்க்க ஒப்புக்கொள்ளவில்லை.\nஹார்பர் காலின்ஸ் வெளியிட்ட கரண் தாப்பரின் டெவில்ஸ் அட்வகேட் புத்தகத்திலிருந்து அனுமதி பெற்று வெளியிடப்படுகிறது.\nTags: #PackUpModi seriesகரன் தாப்பர்குஜராத்சவுக்குபிஜேபிபேட்டிமோடி\nPrevious story மோடியின் கோர முகம் – பகுதி 2\n துக்கையாண்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bloggiri.com/blog_post.php?blog_id=3137", "date_download": "2018-12-17T15:15:40Z", "digest": "sha1:SJO4P6IE3KH7R74373MFAMCKT52TN7EP", "length": 21479, "nlines": 281, "source_domain": "bloggiri.com", "title": "கடற்கரை - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம், சென்னை - சென்னை உயர்நீதி மன்ற​த்தில் வேலைவாய்ப்புகள் 2013\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம், சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது அறிவிப்பு எண் No.19/2013 விளம்பர எண் No.373/2013 விளம்பர தேதி 22.11.2013 கடைசி தேதி (ஆன்லைன்) 20.12.2013 கட்டணம் கடைசி நாள் (தபால் நிலையங்களில் ச�...\nமீனவர்கள் வலையில் சிக்கிய 22 அடி நீள விலாங்கு மீன்\nமீனவர்கள் வலையில் சிக்கிய 22 அடி நீள விலாங்கு மீன்\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர் - உதவி மற்றும் இணைப் பேராசிரியர் பணிவாய்ப்புகள்\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்க்காடுவேலூர், தமிழ்நாடுவிளம்பர எண்.DIPR/4852/Dis/2013 விளம்பர தேதி 15.07.2013 கடைசி தேதி 08.08.2013 பதவி:உதவி பேராசிரியர் (தமிழ்) - 1 எம்பிசி - விளம்பர எண். 6751A/2013உதவி பேராசிரியர் (பொருளாதாரம்) - 1 எம்பிசி - விளம்பர எண். 6751B/2013இணை பேராசிரியர் (தமி�...\nsk=photos)பேசாத உதடுகள்பேசும் கண்கள் ...பிறக்கிறது - கவிதைகண்ணே உனை கண்டவுடன்காற்றில் ஊசலாடும் உன் முன்நெற்றி முடிபோல் - அலைபாயுமென் மனதைஅள்ளி முடிக்க துள்ளியோடி வா வாடா மலரேஎன் இதய தோட்டத்தின்ஒரே மலரேகண்ணே உனை கண்டவுடன்காற்றில் ஊசலாடும் உன் முன்நெற்றி முடிபோல் - அலைபாயுமென் மனதைஅள்ளி முடிக்க துள்ளியோடி வா வாடா மலரேஎன் இதய தோட்டத்தின்ஒரே மலரே\nசென்னையில் மத்திய அரசுப் பணி\nபல குறைபாடுகள் நபர்கள் அதிகாரமளித்தல் தேசிய நிறுவனம், ​சென்னை National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) Chennai.​பதவி : இயக்குநர்​தேர்ந்தெடுக்கும் முறை ​: டெபுடேசன் அல்லது தற்காலிக அடிப்படையில்.​மேலதிகவிவரங்களுக்கு http://tngovernmentjobs.blogspot.com/...\nTag :மத்திய ​அரசு பணி\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியிடம்\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பிரின்சிபால் மற்றும் லெக்சரர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், கணிப்பொறியியல் மற்றும் வணிகம் பாடங்களுக்கான இப்பணியிடங்கள் தற்காலிகம் மட்டுமே.மேலதிக விவரங்களுக்கு ht...\nசென்னைப் பல்கலைக்கழகம் கம்ப்யூட்டர் புரோகிராமர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. கம்ப்யூட்டர் புரோகிராமர் = 1 எண்ணிக்கைடேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் = 9 எண்ணிக்கைவிண்ணப்பம் மற்றும் ​மேலதிக விவரங்களுக்கு http://www.tngovernmentjob...\nபாரத மிகுமின் நிலையம் ராணிப்பேட்டை - வேலைவாய்ப்பு\nராணிப்பேட்டை, பாரத மிகுமின் நிலையத்தில் ஐடிஐ அல்லது மேல்நிலைவகுப்பில் தொழில் கல்வி பயின்றவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சி தொடங்க இருக்கிறது.கடைசி தேதி 25.07.2011விவரங்களுக்கு http://www.tngovernmentjobs.blogspot.com/...\nதூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு​மத்தியமின்சார கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு​ஏஐசிடியில் வேலைவாய்ப்பு​மத்தியபிரதேச அரசில் வேலைவாய்ப்பு​திருப்பத்துர் மாவட்டத்​தில் சைனிக் பள்ளியில் வேலைவாய்ப்பு​இந்தியன் ஆர்மியில் வேலைவாய�...\nTag :மாநில அரசு வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு காகிதம் செய்திதாள் நிறுவனம், சென்னை\nதமிழ்நாடு காகிதம் செய்திதாள் நிறுவனத்தில் வேலைவாய்ப்​பு விளம்பர எண் - DIPR/522/2011விளம்பர தேதி - 21.06.2011கடைசி தேதி - 06/07/2011 05:30 PMபணி - முதன்மை பொது மேலாளர் (உற்ப்பத்தி)பதவி எண்ணிக்கை - ஒன்றுசம்பளம் - 41500-1400-55500 (CTC Rs.1.31 lakh pm)மேலதிக விவரங்களுக்கும் மேலும் பல அரசு வேலைவாய்ப்புக்கும் http://tn...\nTag :மாநில அரசு வேலைவாய்ப்பு\nமத்திய குடிசைத் தொழில் கழகம், புதுதில்லி - மேலாளர் பதவி\nமத்திய குடிசைத் தொழில் கழகம்இந்திய கைவினை பொருள் மற்றும் கைத்தறி சந்தைபடுத்துதலில் ஈடுபடும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த மத்தியஅரசு நிறுவனம் நேரடி ஆட்சேர்ப்பு முறையில் கீழ்க்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.ம...\nசென்னை மெட்ரோ ரயிலில் வேலை\nசென்னை மெட்ரோ ரயில் பிஜி டிப்ளமோ படிப்பினை சென்னை ஐஐடி துணையுடன் வழங்குகிறது. இந்த டிப்ளமோவினை வெற்றிகரமாக முடிக்கும் நபர்களை ​சென்னை மெட்ரோ ரயிலே உதவி மேலாளர் பதவியில் அமர்த்திக் கொள்ளும்.தகுதி ​: பொறியியலில் 70 சதவிகித மதிப்பெண் மற்றும் கேட் ஸ்கோர�...\nதமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சென்னை\nதமிழ்நாடு கு​டிசை மாற்று வாரியம் சென்னை ஆறு மாதகால கீழ்கண்ட தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.1. ஜி.ஐ.எஸ். நிபுணர்2. சிஸ்டம் அட்மி​னிஸ்ட்ரேடர்3. நகரமைப்பு நிபுணர்4. திட்டமிடல் அலுவலர்5. டேட்டா பேஸ் ​மேலாளர்தகுதி மற்றும் மேலதிக விவரங்களுக்கு அண...\nரப்பர் வாரியம் - கோட்டயம்\nரப்பர் வாரியம்கோட்டயம்கேரளாரப்பர் வாரியம் கோட்டயம் கீழ்க்காணும் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.1. இணை இயக்குநர் ( பயிர் மேலாண்மை)2. துணை இயக்குநர் ( தாவரவியல்)3. முதுநிலை அறிவியலாளர் (���ோதனை நிலையம்)மேலும் விவரங்களுக்கு கிளிக்கவும் http://tngovernmentjobs.blogspot.com...\nTag :மாநில அரசு வேலைவாய்ப்பு\nமத்திய மாநில அரசு பணி வாய்ப்புகள்\nமத்திய மாநில அரசு பணி வாய்ப்புகள்​1​. இஸ்ரோவில் இளநிலை இந்திமொழிபெயர்ப்பாளர், இந்தி தட்டச்சர், லைட்வெகிகில் டிரைவர் மற்று​ம்ஹெவி வெகிகில் ​டிரைவர் பணி வாய்ப்புகள்2​. ஜபல்பூரில் அமை​ந்திருக்கும் இந்தியன் இன்ஸ்டிடி​யுட் ஆப் இன்பர்மேசன் டெக்னாலாஜியில் உதவி ...\nஇன்ஸ்டிடி​யுட் ஆப் பிசிக்ஸ், புவ​னேஸ்வர், ஒரிசா -- நூலகர்\nஇன்ஸ்டிடி​யுட் ஆப் பிசிக்ஸ், புவ​னேஸ்வர், ஒரிசாஇன்ஸ்டிடி​யுட் ஆப் பிசிக்ஸ், புவ​னேஸ்வர், ஒரிசா நூலகர் பணியிடத்திற்காக விண்ணப்பத்தினை வரவேற்கிறதுபதவி எண்ணி​க்கை ஒன்றுமேலும் விவரங்களுக்கு http://tngovernmentjobs.blogspot.com/ ...\nசி.எஸ்.ஐ.ஆர் - ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்ங் ரிசர்​ச் சென்டர் சென்னை\nசி.எஸ்.ஐ.ஆர் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்ங் ரிசர்​ச் சென்டர்சென்னைவிளம்பர எண் : எஸ்.இ2/2011விளம்பர தேதி : 12.06.2011ஆன்லைன் விண்ணப்பம் கடைசி தேதி : 09.07.2011அதை பிரிண்ட் அ​வுட் செய்து அனுப்ப கடைசி தேதி 15.07.2011பதவி : தொழில் நுட்ப அலுவலர் கிரேடு எண்ணிக்கை: மொத்தம் நான்குவிண்�...\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் பிரிவு அலுவலர் பதவிக்கான விண்ணப்பத்தினை வரவேற்கிறது. பதவி - ​ பிரிவு அலுவலர் (section officer)படிப்பு - ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம்சம்பளம் - 9300 - 34800 GP 4700ஒதுக்கீடு - பட்டியல் இனத்தவருக்கான ஒதுக்கீடுஎண்ணிக்கை - ஒன�...\nஇந்தியன் இன்ஸ்​டிடியூட் ஆப் இன்பர்மேசன் டெக்னாலஜி, டிசைன் &மானுபாக்சரிங்\nஇந்தியன் இன்ஸ்​டிடியூட் ஆப் இன்பர்மேசன் டெக்னாலஜி, டிசைன் & மானுபாக்சரிங்மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள ஜபல்பூரில் இருக்கும் இந்தியன் இன்ஸ்​டிடியூட் ஆப் இன்பர்மேசன் டெக்னாலஜி, டிசைன் & மானுபாக்சரிங் கீழ்க்காணும் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற�...\nநேர்முகத்தேர்வு: மத்திய சணல் மற்றும் இழை ஆராய்ச்சி நிறுவனம்\nநேர்முகத்தேர்வுமத்திய சணல் மற்றும் இழை ஆராய்ச்சி நிறுவனம்ஆராய்ச்சி உதவியாளர் மற்று​ம் மூத்த ஆராய்ச்சி உதவியாளர் ஆகிய தற்காலிக பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு 30.06.2011 அன்று காலை பத்து மணிக்கு கீழ்க்காணும் முகவரியில் நடை​பெ���ுகிறது,CRIJAF (h.q.)Central Research Institute for Jute & Allied Fibre...\n5637 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000030", "date_download": "2018-12-17T15:04:11Z", "digest": "sha1:ALGEILYEH7YDHU6RZW3HQB52TWOZGRQM", "length": 29416, "nlines": 103, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : தமிழ்மொழிக்கல்வி நூல்\nTitle (தலைப்பு) : அ ஆ இ... உயிர்மொழி\nAuthor Name (எழுதியவர் பெயர்) : துரைச்சாமி சிவபாலன்\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2012\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 346\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): இலங்கையில் விற்பனையில் இல்லை\n1. கட்டுரையும் பயிற்சியும் - சங்கீதம்\n2. கார்த்திகை விளக்கீடு - பயிற்சிகள்\n3. அறநெறிப் பாடல் (ஒளவையாரின் மூதுரை- பாடலும் பயிற்சியும்)\n4. தொகுதிச் சொற்களும் பொது அறிவுப் - பயிற்சிகள் (பகுதிகள் 1,2,3,4,5,6)\n5. வாக்கியம் ஒழுங்குபடுத்தும் பயிற்சிகள்\n6. வானொலிச் செய்தி ஒன்று கேட்போம் -தகவலும், பயிற்சியும்\n7. ஓர் அம்மா ஓர் ஆடு\n8. விடையும் வினாவும் - பயிற்சிகள்\n10. மரபு தொடரில் பயிற்சிகள்\n12. இரட்டைக் கிளவிகளில் பயிற்சிகள்\n16. கட்ரையும் பயிற்சியும் - வீரமாமுனிவர்\n17. இலக்கணம் - சொல்\n18. எச்சவினை - பெயரெச்சம்: வினையெச்சம்\n19. பெயராகவும் வினையாகவும் வரும் சொற்கள்\n21. சொல் இலக்கணம் - பயிற்சிகள்\n23. வாக்கியம் அமைத்தல் - பயிற்சிகள்\n24. இலக்கணம் - வேற்றுமைகள்\n25. எட்டு வேற்றுமைகளும் உருபுகளும்\n27. விடைகளுக்குரிய வினாக்களைக் கண்டறிதல் - பயிற்சிகள்\n30. திருமுறைகள் - கட்டுரையும் பயிற்சியும்\n31. பொது பயிற்சிகள் (பகுதிகள் 1,2,3,4,5)\n32. இலக்கணம் - புணரியல் (Combination)\n34. புணரியல் - பயிற்சிகள்\n35. நிலம் என்னும் நல்லாள் - கட்டரையும் பயிற்சியும்\n1. அழகான அந்தப் பனைமரம்\n4. தமிழ் வளர்த்த தனிநாயகம் அடிகளார்\n10. நாவலியூர் சோமசுந்தரப் புலவர்\n11. யார் இந்த ஒளவையார்\n17. அருட்டிரு அலசுரயர் உறோபின் மக்ளாசன்\n\"மெல்லத் தமிழ் இனிச்சாகும்\" என்று பாரதியார் பாடினார் என்று அறிகிறோம். \"இனிச்சாகும்\" என்று பாடினாரா, \"இனிச்சு ஆகும்\" என்று பாடினாரா என்று தெரியவில்லை என்று தமிழ் நாட்டில் சிலர் குழப்பி விளக்குகிறார்கள். பாரதியாரின் கருத்து எப்படி அன்று இருந்ததோ தெரியவில்லை. ஆனால் தம��ழ் நாட்டில் இன்று தமிழ்மொழி படுகின்ற பாட்டைப் பார்க்கின்றபோது \"விரைவில் தமிழ் இனிமேல் சாகும்\" என்று நிச்சயமாக நினைக்கத் தோன்றுகின்றது.\nதமிழ்நாட்டில் அவதிப்படுகின்ற தமிழின் நிலையை நினைந்து, புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர், தமிழ்மொழியை வெளிநாட்டிலாகுதல் அழியாமற் காக்க முடியுமா என்று நீளநினைந்து செயற்பட்டு வருகின்றார்கள். தமிழர் பெயர்ந்து வாழ்கின்ற ஐரோப்பிய, கனேடிய, அமெரிக்க, தென்கிழக்காசிய நாடுகளில் தமிழை வாழ வைப்பதற்கான சூழல் இல்லை. அவ்வாறு இருந்தும், ஈழத்தமிழர் தமிழ்க் கல்விக் கூடங்கள் நிறுவியும், தமிழ்நூல்கள் எழுதியும், தமிழ் பற்றிய ஆங்கில நூல்கள் எழுதியும், கலை கலாசார நிறுவனங்கள் நிறுவியும், தமிழ்மொழியின் வாழ்வை நிலைநாட்ட முயன்றுகொண்டிருக்கிறார்கள். தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கென, தமிழ் வாழ்வுக்கென தமிழர்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக எடுத்த முயற்சிகள் என்ன ஆயின என்ற கேள்விகள் கேட்கப்படுகின்ற நிலையிலும், ஈழத்தமிழர் சோர்வடைந்து விடாமல் தமிழ் வளர்ச்சித் திட்டங்களில் விடா முயற்சி காட்டிவருவது பாராட்டுக்குரியது.\nஅத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் வித்துவான் வேலன் இலக்கிய வட்டத்தின் உறுப்பினரான துரைச்சாமி சிவபாலன் (ஙி.கி) அவர்கள் எழுதி வெளியிடுகின்ற \"ஆனா ஆவன்னா ஈனா\" என்ற நூல். இந்த நூல் அச்சுவாகனம் ஏறுவதன் மூலம் சிவபாலன் அவர்களின் நீண்ட நாள் விழைவு ஒன்று விளைச்சல் காண்கின்றது. அவருடைய தமிழபிமானத்தை நான் பாராட்டுகிறேன்.\nதமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ் கற்பிப்பதற்கென்று பலநூறு நூல்கள் வெளிவந்து விட்டன; இன்னமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அப்படியிருக்க, இன்னுமொரு நூல் வேண்டுமா என்று வினவுகின்ற சிலரின் முணுமுணுப்பும் காதில் விழுகிறது. ஆங்கிலச் சிறாருக்கு ஆங்கிலம் கற்பிப்பதற்கென்று ஆங்கிலம் புழங்கும் நாடுகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளிவந்து விட்டனவே என்று வினவுகின்ற சிலரின் முணுமுணுப்பும் காதில் விழுகிறது. ஆங்கிலச் சிறாருக்கு ஆங்கிலம் கற்பிப்பதற்கென்று ஆங்கிலம் புழங்கும் நாடுகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளிவந்து விட்டனவே அவ்வாறிருக்கவும் வேறு புதுநூல்கள் வேண்டா என்ற வன்பு சொல்லுகின்ற ஆங்கிலர் ஒருவரில்லையே அவ்வாறிருக்கவும் வேறு புதுநூல்கள் வேண்டா என்ற வன்பு சொல்லுகின்ற ஆங்கிலர் ஒருவரில்லையே அப்படியிருக்கத் தமிழராகிய நமக்கேன் இந்த வேண்டாத வினா வியாதி\nஒரே Eleven Plus பரீட்சைக்கென நூற்றுக்கு மேற்பட்ட துணைநூல்கள் வந்து கொண்டிருக்கின்றனவே, அவற்றை எல்லாம் நம்தமிழர் வாங்கிப் பயனடைகின்றனரே குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தின் நூலே போதும் என்ற திருப்தி அடையவில்லையே குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தின் நூலே போதும் என்ற திருப்தி அடையவில்லையே இன்னுமொரு புத்தகமா என்று கடவுகின்ற தமிழ்ப் பெற்றோர்கூடக் கேள்வி கேட்கவில்லையே\n\"ஆயிரம் மலர்கள் மலரட்டுமே\" என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடினார்கள். சிவபாலன் அவர்கள் கண்ணதாசன் கூறியவற்றையும் கல்விச் சாலைகளில் கண்கூடாகக் காண்பவற்றையும் மனத்திலிருத்தி இந்த நூலை எழுதி நிறைவேற்றியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.\nஇந்த நூலை எழுதி முடிப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகளை நான் அறிவேன். கால்கோள் இட்ட நாளிலிருந்து குடிபூரலுக்கான தேதியைத் தீர்மானித்த நாள்வரை அவர் உற்ற சிரமங்களை நான் உணர்வேன். ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு முன்னர் சிவபாலன் அவர்கள் இந்த நூலின் முதலாவது வரைவோடு என்னிடம் வந்தார்; வந்தவர், அந்த வரைவைப் பார்த்துக் கருத்துரைக்குமாறு கேட்டார். அவர் இலக்கிய வட்டத்து வட்டர் என்பதால் தயங்காமல் ஓம்பட்டேன். மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. என்னிடம் அவர் அப்போது வந்திராவிட்டால் இந்த நூல் வெள்ளெனவாகவே அச்சுவாகனம் ஏறியிருக்கும் என்று சிவபாலன் அவர்கள் சிலபோது நினைத்திருக்கவும் கூடும்; ஆனாலும் இப்போது அந்த ஆதங்கம் அகன்றிருக்கும் என்று நம்புகின்றேன்.\nஎன் அகக்கண்ணும், புறக்கண்ணும் குடைந்து குடைந்து பார்த்து, அரிக்குஞ் சட்டியில் இட்டு அலசியதால் நூல் வெளிவரக் காலதாமதமாயிற்று; காலக்கடப்பு நூலினைச் சுடச்சுடரும் பொன்னாக ஆக்க வழிவகுத்திருக்கிறது.\nசிவபாலன் அவர்களின் இந்தநூலின் உள்ளீட்டில் தலையிடும் உரிமையை நான் எடுத்துக் கொள்ளவில்லை. புறவடிவம், தமிழிலக்கிய மரபு வடிவம், தமிழ் மரபு வடிவம் என்பனவற்றில் சில கருத்துகளைக் கூறுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பின் அடிப்படையில் ஓரிரு கருத்துக்களை இங்கே தெரிவிக்க விருப்புக���றேன்.\nசிவபாலன் அவர்களின் இந்தநூல் புலம்பெயர் மண்ணில் வாழ்கின்ற தமிழ்ச் சிறார்களின் தமிழ்மொழி முட்டுக்களை அறுப்பதற்கான ஒரு முயற்சி என்று அறிகிறேன். பெயர்ந்த புலத்தில் வாழ்கின்ற தமிழ்ப்பிள்ளைகள் தமிழைக் கற்கும்போது எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்குத் தீர்வுகாண எத்தனித்திருக்கிறார் என்பது தெரிகிறது.\nஆங்கிலர் அல்லாத தமிழ்ப்பிள்ளைகள் தமது வீட்டு மொழியான தமிழைப் பேசாமல் விடுவதன்மூலம் தான் ஆங்கில மொழி ஆற்றலை விருத்தி செய்ய முடியும் என்று ஒரு காலத்தில் இந்த நாட்டுக் கல்விமான்கள் நம்பினார்கள். தமது நம்பிக்கையைக் கல்விக் கொள்கையாகப் பரப்பியும் வந்தார்கள். சமகாலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பது பிள்ளைகளின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் அப்போது நினைத்தார்கள். ஆனால் கல்வித்துறை சம்பந்தமாக அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் பழைய கல்விக் கொள்கையைத் தூக்கி எறிந்து விட்டன. மாணவன் ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பது மொழிக்கல்விக்கு உரம் ஊட்டும் என்றும் ஒன்றுக்குகொன்று ஒத்தாசையாக இருக்கும் என்றும் இப்போது வற்புறுத்தி வருகின்றார்கள். இங்கிலாந்தில் உள்ள அநேகமான பாடசாலைகளுக்குப் பொறுப்பாக உள்ள உள்ளுர் ஆட்சிச்சபைகள் இந்த ஆராய்ச்சி முடிவினைப் பெற்றோருக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் பகிரங்கப் படுத்தி வருகின்றார்கள். இந்த முயற்சியில் ஸிமீபீதீக்ஷீவீபீரீமீ சிஷீuஸீநீவீறீ முன்னோடியாக விளங்குகின்றது.\nதமிழ் படிப்பதன் விளைவாகத் தமது பிள்ளைகளின் ஆங்கில ஞானமும் ஆங்கில உச்சரிப்பும் பங்கப்பட்டுவிடும் என்று நம்பியதன் விளைவாகத் தமிழைத் தம் பிள்ளைகளிடமிருந்து விலக்கி வைத்த பெற்றோர் இப்போது விழிப்படைந்திருக்கிறார்கள்.இது நல்ல சகுனம் என்றே தோன்றுகின்றது. இந்த நல்ல சகுனம் தென்படுகின்ற சமயம் பார்த்துச் சிவபாலன் அவர்களின் \"அ,ஆ,இ\" உயிர்மொழி என்ற நூல் வெளிவருகிறது. வீட்டு மொழியான தமிழைப் பேசுவதால் ஆங்கில மொழி ஆற்றல் குன்றாது என்பதற்குச் சிவபாலன் அவர்களின் பிள்ளைகளே சான்று. வீட்டிலும் தமிழ், ஏட்டிலும் தமிழ் என்று சிவபாலன் வாழ்வதால் அவரின் பிள்ளைகள் தமிழில் பேசுகிறார்கள், படிக்கிறார்கள், பாடுகிறார்கள், ��மிழ்ப்படம் பார்த்துச் சிரித்து மகிழ்கிறார்கள்; அதன் மூலம் முன்மாதிரியாக வாழ்கின்றார்கள்.\nஇந்த நூலின் ஆசிரியர் இந்த நூலைப் பள்ளிப்பாடநூலாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதவில்லை. பள்ளிச் சிறார்க்கு அவசியமான மொழிச்செய்திகளை ஆழமாக அகலமாகக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதியிருக்கிறார் அதாவது ஒரு பாடப்பயிற்சி நூலாக எழுதியிருக்கிறார். கற்பிப்பது என்பது ஒருபடி, முதற்படி; கற்றதைத் தங்கவைத்தல் என்பது மற்றப்படி. இந்தப்படி முக்கியமான படி; இதனையே கல்வியாளர் Reinforcement என்பார்கள். அதாவது நிலைக்கப்பண்ணுதல் என்பார்கள்; அதாவது மறக்காமல் இருக்கப்பண்ணுதல் என்பார்கள். மறக்காமல் இருக்கச் செய்வதற்காக மனதில் படியவைப்பதற்காக ஏராளமான பயிற்சிகளைக் கொடுத்து நூலோட்டத்தை நடத்தியிருக்கிறார் ஆசிரியர். முந்நூறு பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த நூல் \"அ ஆ இ\" என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆனாவுக்கு எண்பது பக்கங்களும், ஆவன்னாவுக்குத் தொண்ணூறு பக்கங்களும் ஈனாப் பகுதிக்கு நூற்றுநாற்பது பக்கங்களும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.\nஆனாப்பகுதி அடிப்படைப் பகுதியாக அமைந்து தமிழ் எழுத்துகளையும், தமிழ் ஒலிகளையும், தமிழ் ஒலிப் பேதங்களையும், வாசிப்புப் பழக்கத்தையும், பேச்சுப் பழக்கத்தையும், மாணவர்க்கு உணர்த்துவதோடு முக்கியமான இலக்கண விதிகளையும், சொல்லாட்சிகளையும், ஆற்றொழுக்கான படிமுறையில் தன்னகத்தே கொண்டிருக்கிறது.\nஆனாப்பகுதியிலே மாணவர் பேசுவதற்கு அவசியமான சொற்றொகுதியைக் கற்பித்து, அவர்களுக்கு வேண்டிய சொல்வங்கியை ஏற்படுத்தி, ணகர நகர னகர பேதங்களையும், லகர ழகர ளகர பேதங்களையும், ரகர றகர பேதங்களையும் இனம்பிரித்துக் காட்டுவதோடு, பேச்சுப் பழக்கத்தையும், வாசிப்புப் பழக்கத்தையும் ஏற்படுத்திய ஆசிரியர், ஆவன்னாப் பகுதியிலே கட்டுரைக்கின்ற கலையை மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறார். கட்டுரை எழுதும் ஆற்றலைப் படிப்படியே போதிக்கின்ற ஆசிரியர் கட்டுரை எழுத உதவுகின்ற வகையில் இடையிடையே மெல்லமெல்ல இலக்கணக் கூறுகளையும் புகுத்துகின்றார்.\nஅடுத்து, கட்டுரை வரைவதற்கான கலையை வளம்படுத்துவதற்கான உத்தி என்ற முறையில், மரபியற் சொற்கள், மரபியற் சொற்றொடர்கள், பழமொழிகள் என்பவற்றைப் பலதிறப்பட்ட ��யிற்சிகளோடு ஊட்டுகின்ற பாங்கு பாராட்டத்தக்கதாக உள்ளது. நிறைவான பகுதியான ஈனாப்பகுதியின் முதற்கூறு இலக்கண ஆட்சியை மாணவரின் மனதில் ஆளப்பதிப்பதற்கான பயிற்சிகள் நிறைந்த முயற்சியாக அமைந்திருக்கிறது. ஈனாப்பகுதியின் பிற்கூறு, கட்டுரை வரைகின்ற கலையை வளர்ப்பதற்கான பகுதியாக அமைந்து சிவபாலனின் நூலுக்கு நிறைவு தருகின்றது.தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவும் வகையில் எழுதப்பட்ட இந்த நூலில் ஈழத்து வாசனை இனிதே கமழ்கிறது. தனிநாயகம் அடிகளார், நவாலியூர் சோமசுந்தரப்புலவர், ஆறுமுகநாவலர், சுவாமி விபுலானந்தர் என்போர் பற்றிய கட்டுரைகளும், வித்துவான் வேந்தனார், அ. அந்தோனிமுத்து, காசி ஆனந்தன், புலவர் சிவநாதன், செ. சிறீக்கந்தராசா, கவிஞர் மு. பொன்னம்பலம் போன்ற ஈழத்துக் கவிஞரின் கவிதைகளும் நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.\nஉச்சரிப்புச் சிக்கலையும், இலக்கண இடர்ப்பாடுகளையும் நீக்குதற்காகவும், எழுத்தாற்றலை வளர்ப்பதற்காகவும், பேச்சாற்றலை ஊக்குவிப்பதற்காகவும், பிழையறப் பேசவேண்டும், எழுத வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காகவும் வழுக்களைந்து எழுதப்பட்ட \"அ, ஆ, இ\" உயிர்மொழி என்ற இந்த நூல் தமிழ்ச்சிறார்க்குத் தரப்படும் நற்கொடை. தமிழுலகம் நன்றியுணர்வுடன் இந்த நூலை வரவேற்கும் என்று நம்புகிறேன். சிவபாலன் அவர்களின் பெருமுயற்சி பெருவெற்றி தருவதாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-00-45/6471-----4---.html", "date_download": "2018-12-17T15:42:52Z", "digest": "sha1:ZNUJJCF4ADEPTHW5FLNZLG7ML35PLAV2", "length": 5525, "nlines": 86, "source_domain": "kinniya.net", "title": "மட்டக்களப்பு – சாலம்பச்சேனை ஆற்றங்கரையில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nமட்டக்களப்பு – சாலம்பச்சேனை ஆற்றங்கரையில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018 20:01\nபயனாளர் தரப்படுத்தல்: / 0\nமட்டக்களப்பு – கிரான், புனானை, சாலம்பச்சேனை ஆற்றங்கரை பகுதியில் நான்கு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஉள்ளூர் மீனவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, புனானை – சாலம்பச்சேனை ஆற்றங்கரை பகுதியில் நேற்று (12) மாலை யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஅண்மையில் மட்டக்களப்பில் நிலவிய சீரற்ற வானிலையால் புனானை குளம் பெருக்கெடுத்தது.\nஇந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதிக்க��� சென்ற யானைகள் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\nஉரிமை அரசியலும் அபிவிருத்தி அரசியலும் ஒன்றா, வேறு வேறா\nமுஸ்லிம் தனியார் சட்டம்- பாகம்2\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-12-17T14:06:16Z", "digest": "sha1:E5BCBE2NGMFOB6FER6VVTIGEZNSIOYRK", "length": 13791, "nlines": 77, "source_domain": "srilankamuslims.lk", "title": "சிராஸ் மீராசாஹிப்புடனான நேர்காணல் » Sri Lanka Muslim", "raw_content": "\nகேள்வி- இம்முறை உள்ளுரட்சி தேர்தலில் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான கல்முனையை எவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும் \nபதில் – கல்முனை மாநகரத்தின் முதல்வராக 2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை மக்களினுடைய அமோக ஆதரவின் ஊடாக ஆட்சி செய்தேன். மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக புதிய சிந்தனை நோக்கிய பயணத்திற்காக ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளை எனக்கு வழங்கினார்கள். அதனை வைத்து இரண்டு வருடங்களில் பாரிய வேலைத்திட்டத்தை நான் செய்திருந்தேன்.\nஅதனால் நான் கூறுகின்றேன், ஆட்சியை பிடிப்பதென்பது மக்களுக்கு சேவை செய்கின்ற அரசியல்வாதிகளுக்கு மிக இலேசான காரியம். “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்து வருகின்ற நிலையில் இம்முறை கல்முனை மண்ணை நாம் மீட்டே ஆகுவோம். மண்மீட்பு சாத்வீக போராட்டமே இன்று உள்ளுராட்சி தேர்தல் என்ற வடிவில் எமக்கு கிடைத்திருக்கின்றது. அதனை எமது மக்கள் சரியாக பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை நமக்குண்டு.“\nகேள்வி – சமகால பிரச்சினையாக உருவெடுத்த���ருக்கின்ற சாய்ந்தமருது தனி உள்ளுராட்சி சபைக் கோரிக்கை தொடர்பாக உங்களின் கருத்தென்ன \nபதில் – நாளுக்கு நாள் இக்கோரிக்கைக்கு பலமாக மக்கள் ஒன்றுதிரண்டு கொண்டிருக்கின்றார்கள். ஆட்சியாளர்கள் விட்ட தவறு காரணமாக இன்று இந்நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nகல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனைக்குடி, நற்பிட்டிமுனை, மருதமுனை, பாண்டிருப்பு போன்ற ஊர்களை உள்ளடக்கியதாக இந்த மாநகர சபை காணப்படுகின்றது. இதில் சாய்ந்தமருது பிரதேசம் என்பது தனி முஸ்லிம்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசமாகும். ஒரு பிரதேச செயலாளர் பிரிவாக இருந்தும் பிரதேச சபை ஒன்று இல்லாத ஒரு ஊராக இருக்கின்றது. நான் சாய்ந்தமருதில் பிறந்தாலும் எனது முதல்வர் பதவிக்காலத்தில் எல்லா ஊர் மக்களையும் அரவணைத்தே சென்றிருக்கின்றேன்.\nஎந்த அபிவிருத்தியாக இருந்தாலும் கல்முனை மாநகரத்தின் சகல பிரதேசங்களுக்கும் பகிர்ந்து வழங்கியிருக்கின்றேன். என்றாலும் இதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது அப்போது கல்முனை முதல்வராக இருந்த எனக்கு நன்றாகத் தெரியும், குருகிய நிதியோ அபிவிருத்தியோ வருகின்றபொழுது அதனை சமமாக பங்கிடுவதென்பது பாரிய சவாலாகும். எனவேதான் கல்முனை மாநகர எல்லைக்குள் இன்னுமொரு அதிகாரம் வருகின்றபொழுது அங்கும் மேலதிக நிதியும் அபிவிருத்திகளும் சேவைகளும் வரும்.\nஎனவேதான் மக்கள் நியாயமான எந்தக் கோரிக்கையை முன்மொழிகின்றார்களோ அது தொடர்பாக கவனமெடுக்க வேண்டியது அப்பகுதிசார் அரசியல்வாதிகளின் பொறுப்பாகும். அந்த அடிப்படையில் இன்னுமொரு தனி அதிகாரம் வந்தால் இம் மாநகர மக்கள் நன்மையடைவார்கள் என்ற ஒரே நோக்கத்தில் முதன் முதலில் நான் தான் இந்த சாய்ந்தமருதிற்கான தனி அதிகாரக் கோரிக்கையை முன்வைத்தேன்.\nகேள்வி – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எதிர்காலத்தில் அம்பாரை மாவட்டத்தில் எவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் \nபதில் – நான் ஊர் மீதும், இந்த மாநகரத்தின் மீதும் பற்றுள்ளவன். நான் முதல்வராக இருந்தபோது இரவு பகல் பாராது கோடிக்கணக்கில் எனது சொந்தப் பணத்தில் மக்களுக்கு சேவையாற்றியிருக்கின்றேன். எனக்கு எந்த விமர்சனமும் இல்லாமல் முதல்வர் பதவி என்ற அமானிதத்தை சிறப்பாக பயன்படுத்திய நிலையில்தான் நான் பதவி துறக்கப்��ட்டேன். எனவே விட்ட இடத்திலிருந்து தொட்டுச் செல்வதற்கே நாம் இன்று மக்கள் மன்றத்தின் முன் வந்துள்ளோம். கல்முனை மாநகர சபைக்கு புதிய எனது கற்பனையிலான கட்டிடம், வீதிகள் அபிவிருத்தி, திண்மக் கழிவகற்றலில் நவீன நடைமுறை மொத்தமாக எமது கட்சியின் தலைமையின் வழிகாட்டுதலுடன் கல்முனை நவீன மா நகராக உருவாக்கப்படும்.\nகேள்வி – கல்முனை மண்னை மீட்டெடுப்பதற்கான சாத்வீக போராட்டமே இம்முறை உள்ளுராட்சி தேர்தல் என நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அவ்வாறெனில் முன்னிருந்த ஆட்சியாளர்கள் கல்முனை அபிவிருத்தியில் அக்கறை காட்டவில்லையா \nபதில் – முன்சென்ற ஆட்சியாளர்கள் அபிவிருத்தி செய்தார்களா இல்லையா என்பது தொர்பாக நான் கூறவேண்டிய அவசியமில்லை. அதனை மக்கள் நன்கு அறிவார்கள். எனவேதான் நாங்கள் செய்த அபிவிருத்தி கல்முனை மாநகரம் மட்டுமல்ல முழு அம்பாரை மாவட்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட வேண்டிய காலம் கனிந்துள்ளது. அதனை தொடர்வதற்காகவே உரிமை என்றும் அபிவிருத்தி என்றும் இரவு பகல் பாராது உழைக்கின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கேட்கின்றோம்.\nகேள்வி – இறுதியாக கல்முனை மாநகர வாக்காளர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகின்றீரகள் \nபதில் – இளைஞர்களை துாண்டிவிட்டு உரிமைக் கோசமெழுப்புவதை விட்டுவிட்டு நாகரீகமான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவாக்குவதற்காக வேட்பாளர்கள் மற்றும் அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள் இணைந்து மக்கள் பணி செய்ய முன்வாருங்கள். தேர்தல் நெருங்குகின்ற இறுதி தருணத்தில் மக்கள் முன் வருகின்ற படித்த பண்புள்ள சேவை மனப்பாங்கு கொண்ட கட்சியை தேர்ந்தெடுத்து அதன் வேட்பாளர்களை இத்தேர்தலில் வெற்றியடையச் செய்யுங்கள். அப்போதுதான் மண்ணும் மக்களும் மகிமை பெறும் ஆட்சியை இப்பிரதேசத்தில் நாம் ஏற்படுத்தலாம்.\nபேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி\nஒருவர் கட்சியில் இணைவது, விலகுவது எமது கட்சிக்கு மட்டும் உரித்தானது அல்ல – அதாவுல்லாஹ் பேட்டி\nமர்ஹூம் அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு மகன் அமானின் நேர்காணல்\nதேசிய கபடி அணியில் முதல் முஸ்லிம் வீரர் – நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/09/page/15/", "date_download": "2018-12-17T14:26:32Z", "digest": "sha1:53YEBIT7L675U2VGJIUQLPPIT2MDUUVH", "length": 6593, "nlines": 66, "source_domain": "tnreports.com", "title": "September 2018 - Page 15 of 15 -", "raw_content": "\n[ December 17, 2018 ] #SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\n[ December 17, 2018 ] ரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\tஅரசியல்\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\n[ December 14, 2018 ] உடல் நிலையில் சிக்கல் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்\nஅமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-ஸ்டாலின் கோரிக்கை\nஅனிதா மரணம்: வென்று காட்டிய நீட் ரஃபேல் விமான ஊழல்: மோடிக்கு உருவாகும் சர்வதேச நெருக்கடி ரஃபேல் விமான ஊழல்: மோடிக்கு உருவாகும் சர்வதேச நெருக்கடி தமிழகத்தில்: கதற கதற […]\nஅனிதா மரணம்: வென்று காட்டிய நீட்\nலாலுவைக் கவிழ்த்த நிதிஷ் குமாரை கைவிட்டது பாஜக திருமுருகன் மீது உஃபா :தெரியாமல் தேதி போட்ட போலீஸ் திருமுருகன் மீது உஃபா :தெரியாமல் தேதி போட்ட போலீஸ்\nலாலுவைக் கவிழ்த்த நிதிஷ் குமாரை கைவிட்டது பாஜக\nதிருமுருகன் மீது உஃபா :தெரியாமல் தேதி போட்ட போலீஸ் மெர்சலை மிஞ்சும் விஜய்யின் சர்கார் மெர்சலை மிஞ்சும் விஜய்யின் சர்கார் தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் […]\n#செம்மரக் கொலைகள்: தமிழர் ஒருவர் ஆந்திராவில் சுட்டுக்கொலை ரஃபேல் விமான ஊழல்: மோடிக்கு உருவாகும் சர்வதேச நெருக்கடி ரஃபேல் விமான ஊழல்: மோடிக்கு உருவாகும் சர்வதேச நெருக்கடி திருமுருகன் மீது உஃபா […]\n#செம்மரக் கொலைகள்: தமிழர் ஒருவர் ஆந்திராவில் சுட்டுக்கொலை\nரஃபேல் விமான ஊழல்: மோடிக்கு உருவாகும் சர்வதேச நெருக்கடி திருமுருகன் மீது உஃபா :தெரியாமல் தேதி போட்ட போலீஸ் திருமுருகன் மீது உஃபா :தெரியாமல் தேதி போட்ட போலீஸ்\nரஃபேல் விமான ஊழல்: மோடிக்கு உருவாகும் சர்வதேச நெருக்கடி\nதிருமுருகன் மீது உஃபா :தெரியாமல் தேதி போட்ட போலீஸ் தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர் தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்\n#SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\nரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://learnintamil.weebly.com/29652994302129973007-29802965299729943021/-what-is-the-reason-to-reject-the-educational-loan", "date_download": "2018-12-17T15:26:41Z", "digest": "sha1:WBTZQCSQA63ON7UUOKKVBD7GUTJX5KDA", "length": 5984, "nlines": 61, "source_domain": "learnintamil.weebly.com", "title": "கல்விக்கடன் மறுக்கப்படுவதற்கான காரணங்கள்? What is the reason to reject the educational loan? - Learnintamil", "raw_content": "\n1.கல்விக்கடன் விண்ணப்பிக்கும் அனைவருக்குமே கல்விக்கடனானது வழங்ககப்படுவதில்லை. பல்வேறு காரணங்களால் அவை மறுக்கப்படுகின்றன.\n2. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான கல்விக்கடன் கொள்கைகளை பின்பற்றுகின்றன.நீங்கள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக அணைத்து வங்கியின் கல்விக்கடன் வட்டிவீதம் மற்றும் தவணை முறை போன்றவற்றை பற்றி தெரிந்து வைத்திருத்தல் மிகவும் அவசியம்,ஏனெனில் இது உங்களுக்கு பிற்காலத்தில் பணத்தை திருப்பி செலுத்தும் போது உங்களுக்கு மிகவும் பயனுள்ளது.\n3. பொதுவாக வங்கிகளில் பொறியியல்,மற்றும் மருத்துவம் போன்ற அதிகமான பாடக்கட்டணம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ள துறைகளுக்கு உடனடியாக கல்விக்கடன் வழங்கப்படுகிறது.\n4. ஜாமீன் கையெழுத்து போடுபவரின் வாங்கி கணக்கு சரியாக இல்லாமல் இருந்தாலோ அல்லது நீங்கள் சமர்ப்பித்த மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழில் ஏதாவது பிழை இருந்தாலோ உங்கள் விண்ணப்பமானது நிராகரிக்கப்படலாம்.\n5. அங்கீகரிக்கப்படாத கல்விநிறுவனங்களில் படிப்பதற்கு நீங்கள் விண்ணப்பித்திருந்தால் உங்கள் விண்ணப்பமானது நிராகரிக்கப்படலாம்.\n6. உங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானமானது மிகவும் குறைவாக இருந்தாலும் நிராகரிக்கப்படலாம்,\n7. ஒரு வங்கியில் நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பமானது நிராகரிக்கப்பட்ட்ட்டால் நீங்கள் துவண்டு விடாமல் முன்பு செய்த தவறை திருத்தி கொண்டு உடனடியாக வேறு வங்கிக்கு விண்ணப்பிப்பதே உங்களின் புத்திசாலித்தனம்.\n8. கல்விக்கடன் பெரும் மாணவர்களின் வயது வரம்பு 16 முதல் 26 வரை ஆகும்.\n9. உங்கள் கல்விக்கடனாக உங்களின் சேர்க்கை,தேர்வுக்கட்டணம்,புத்தக செலவு,மற்றும் பயண செலவானது ஆகியவையும் வழங்கப்படும்.\n10. இந்தியாவில் படிக்க கல்வி கடன் தொகை 10 லட்சம் வரை.\n11. வெளிநாட்டில் படிக்க கல்வி கடன் தொகை 20 லட்சம் வரை.\n12 கல்வி கடன் தொகையை திருப்பிச்செலுத்த அவகாசம் நீங்கள் படித்து முடித்ததில் இருந்து 5 முதல் 7 ஆண்டுகள் வரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2014/05/kalthondri.html", "date_download": "2018-12-17T14:29:35Z", "digest": "sha1:RK3OG5IEPKKOHD2QPAF77DUW6MGJEWNT", "length": 119045, "nlines": 948, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: கல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்?", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)ம��ர்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்கு��ி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்ன���ா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\nபதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதிவெழுதணும்-னு நினைச்சேன்; அது கூட என்னால் முடியலை\nஇணைய வெளியில் தமிழ் இலக்கணம் = அறிவியல் பார்வை | இது குறித்து நானும் எழுத்தாளர் ஜெமோவும்,அகத் திறப்பு உரையாடல்\nசரி, நாம இன்றைய காட்சிக்கு வருவோம்:)\nநிறையப் பேரு மேடையில் பேசக் கேட்டிருப்பீங்க,Very Famous Punch Dialogue\nகல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே,\nவாளோடு... முன் தோன்றிய மூத்த குடி\nஅது எப்படிய்யா, கல்லு தோன்றி, மண்ணு தோன்றா முன்னரே, தமிழ் தோன்றும்\nபூமி-ன்னு ஒன்னு தோன்றி, மக்கள் தோன்றி, அப்பறம் தானே-ய்யா மொழியே தோன்றும்\nதமிழ் -ன்னாலே, \"ஓவர்\" உணர்ச்சி வசப்படறவங்க-ய்யா\nஎப்படி அடிச்சி விட்டிருக்கானுங்க பாரேன்\nஇரும்பு தோன்றி, அப்பறம் தானே வாள் தோன்றும்\nஎப்படி-ய்யா, மண் தோன்றும் முன்னரே... \"வாளோடு\" நீங்கெல்லாம் தோனுவீங்க\nஒரு வேளை, \"வாலோடு\" முன் தோன்றிய மூத்த குடியா:) குரங்குப் பய குடிகளோ:) குரங்குப் பய குடிகளோ:) சுவடி Mistakeuuu பாட பேதமா\nஇப்படித் தான் போல, மொத்த தமிழ் இலக்கியமும் = \"கப்சா\" ஓய்\n மாதவிப் பந்தலில், தமிழைப் பற்றி இப்படியொரு பதிவா-ன்னு பாக்குறீங்களா\nTwitter-ல, சில அதி மேதாவிப் \"பண்டிதாள்\" இருக்காளோ-ன்னோ\n* ஆதாரம்/ தரவே தர மாட்டாங்களே\n* சும்மானா அடிச்சி விட்டுட்டு, Group சேர்ந்து பரப்புவாங்களே\n* தமிழை \"டுமீல்\" -ன்னு எள்ளி விட்டு, அதே தமிழ் இலக்கணத்தில் பாடம் நடத்துவாங்களே\n* தமிழைக் கொண்டே, தமிழின் கண்ணைக் குத்துவாங்களே\nஇது போல ஒருத்தரு, இன்னிக்கி துவங்கி வச்ச \"கைங்கர்யம்\" = \"கல் தோன்றி, மண் தோன்றா\":)\n= ஆனா, உண்மை என்ன\nஒரு சின்ன நியாய/தர்மம் = உங்க மனசாட்சிக்கு\nகல் தோன்றி, மண் தோன்றா = தமிழ் \"கப்சா\" -ன்னே வச்சிக்குவோம்:)\n\"கப்சா\"லயே ஊ���ினவங்க, அதைக் குத்திக் காட்டி \"எள்ளுவது\" தான் மிகப் பெரிய வேடிக்கை:)\n*கல் தோன்றி, கால் பட்டு, பொண்ணு ஆகுமாம் = இராமாயண \"உண்மை\"\n*கல் தோன்றி, மண் தோன்றா மட்டும் = தமிழ் \"கப்சா\"\n= எப்பிடி இருக்கு ஓய் நம்ம நியாயம்\nவானத்தை, ஒத்தைக் காலால் அளப்பாராம்\n3D Volume (m^3) விண் வெளி = எப்படிய்யா 2D Length (m) -ஆல் அளக்க முடியும்\nஅப்படி அளந்துட்டு, கீழே தள்ளினவன் தான்.. மஹாபலி\nவருசா வருசம், சேரளம்-கேரளத்துக்கு வரானாம்\n= இதெல்லாம் கப்சா இல்ல தமிழ் மட்டும் தான் கப்சா தமிழ் மட்டும் தான் கப்சா\n நாம சொன்னா= \"குறியீடு\" ஓய்\nகல் தோன்றி, மண் தோன்றா = உண்மைகளைப் பார்ப்போமா\nஇந்தப் பாடல் முழுக்கத் தெரியுமா\n\"முழுமை\" அறிந்தால் தானே \"உண்மை\"யும் அறிய முடியும் நுனிப்புல் இணைய \"மேதை\"களாச்சே நாம தான்:)\nபொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்\nவையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு\nமுன் தோன்றி மூத்த குடி\nபுறப்பொருள் வெண்பா மாலை -ன்னு ஒரு இலக்கண நூல்; 9th CE\nசங்கத் தமிழ்-ல்லாம் இல்ல.. ரொம்ப பிந்தி\n*முன் தோன்றி மூத்த குடி= தமிழ் தான் உலகில் முதல் குடி\n*கல்/மண் தோன்றும் முன்னரே, தமிழ் தோன்றி விட்டது\nஅப்படியா சொல்கிறது இந்தப் பாடல்\nகல் = மலை என்ற பொருளும் உண்டு\n*கல் உயர் தோள், கிள்ளி பரி = மலை போன்ற உயரமான தோள் உடைய கிள்ளிச் சோழன்\n*கல் இயங்கு கருங் குற மங்கையர் = மலையில் இயங்கும் கருப்பு நிறக் குறத்திப் பெண்கள்\nமண் = வயல் என்ற பொருளும் உண்டு\nமணிநீரும் \"மண்ணும்\" மலையும் அணிநீழற்\nகாடும் உடையது அரண் (குறள்)\nமண் வளம் -ன்னு சொல்றோம்-ல்ல\nஇப்போ, கூட்டிக் கழிச்சிப் பாருங்க\n*கல் தோன்றி = மலை தோன்றி\n*மண் தோன்றா = வயல் தோன்றா\nகையில் வேல்-வில்-வாளோடு, முன்பு இருந்த = ஆதி குடிகள்\nவயல் வெளி நாகரிகம் தோன்றாக் காலத்தே..\n*காடும்/மலையும் தானே = ஆதி மனிதன்\n*அவன் கையில் = கல்/ எஃகு/ இரும்பால் ஆன வேலும் வாளும்\n\"தோன்றுதல்\" -னா பிறத்தல்-னு மட்டும் பொருள் அல்ல கையில் வாளைப் புடிச்சிக்கிட்டே, தமிழ்க் குழந்தை பொறக்குமா என்ன கையில் வாளைப் புடிச்சிக்கிட்டே, தமிழ்க் குழந்தை பொறக்குமா என்ன\nதோன்றிற் புகழொடு தோன்றுக - அஃதிலார்\nதோன்றலின் தோன்றாமை நன்று (குறள்)\nபொறக்கும் போதே, குழந்தை புகழோட பொறக்குமா அப்படிப் பொறக்காத குழந்தை சாவட்டும்-ன்னா சொல்��ாரு ஐயன் அப்படிப் பொறக்காத குழந்தை சாவட்டும்-ன்னா சொல்றாரு ஐயன்\nகையில் வாளோடு Appear ஆன ஆதி குடிகள்\nஇவ்ளோ தான் இந்தப் பாடல்\nஎதுக்கு முல்லை/குறிஞ்சியைத் திடீர்-ன்னு சொல்லணும்\nஅடேய் ரவி, தெரியும் டா ஒன்னைய பத்தி;\nநீயா Meaning மாத்திச் சொல்லுறியா\nமுருகனே வந்தாலும், தமிழே எனக்கு முதல்\nமதத்தில், மொழியை அடகு வைக்க மாட்டேன்\n= மெய்த் தரவுகளே முதல்\nஅதாச்சும், புறப்பொருள் வெண்பா மாலை -னு சொன்னேன்-ல\nஎழுதனவரும், ஒரு சைவ சமய ஆளு தான்\nதமிழ் இலக்கண நூலுக்கு, விநாயகர் காப்பு-ல்லாம் எழுதி இருப்பாரு:)\nMBBS FRCS மருத்துவ நூலுக்கு, கணபதிக் காப்பு எழுதினா சும்மா விடுவீங்களா\nஇப்படிச் சமய ஆளுங்க, தமிழில் செஞ்ச குழப்படிக்கும், நாம தான் பதில் சொல்ல வேண்டியிருக்கு\n1. சிவபெருமான் உடுக்கை அடிச்சி, ஒரு பக்கம் தமிழ் மொழி, இன்னொரு பக்கம் சம்ஸ்கிருதம் தோனிச்சி -னு எழுதி வைப்பானுங்க\n2. சிவபெருமானே, தமிழ்ச் சங்கத்தில் உட்காந்தாராம்\nமுருகன் பேரு= உருத்திர \"சர்மா\"வாம்\n= யோவ் எங்க முருகன் நடுகல்லு\n3. திருவிளையாடற் புராணம் எழுதி, அ முதல் ஹ வரை 51 Sanskrit Letters became 51 Tamizh Poets -ன்னு எழுதி வைப்பானுங்க, \"மதம்\" புடிச்ச பண்டிதாள்\nஇவை அத்தனையும், தமிழில், \"மதம்\" செய்த கப்சா\n*கல் தோன்றி, மண் தோன்றா = கப்சா இல்ல\n*இயற்கையே உருவான சங்கத் தமிழும் = கப்சா இல்ல\nதொல்காப்பியர் அருமையா வகுத்துக் குடுத்த\n*அகத் திணை = 7\n*புறத் திணை = 7\nகைக்கிளையும் = அகத் திணையில் தான் வைப்பாரு தொல்காப்பியர்;\nஒருதலை-ன்னாலும் = அதுவும் மனசு (அகம்) தானடா\nஅதையெல்லாம் மாத்தி, புறத் திணையில் கொண்டாந்து வைச்ச நூல் இது:(\n= புறப்பொருள் வெண்பா மாலை, 9th CE\nபுறப் பொருளில், முதல் திணை= வெட்சி X கரந்தை\n*வெட்சி= எதிரிப் படை, ஆநிரை (மாட்டுக் கூட்டம்) கவர்தல்\n*கரந்தை= அந்த ஆநிரைகளை, இழக்காது காத்தல்\nஅதில், கரந்தையில் வருவதே இந்தப் பாட்டு\nபுறப்பொருள் வெண்பா மாலை - கரந்தைப் படலம் 35 | குடிநிலை\nபொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்\nவையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்\nகல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு\nமுன் தோன்றி மூத்த குடி\nஅடேங்கப்பா, என்னமா ஆநிரை காக்குறாங்க, இந்த ஆதிகுடிகள்\nபொய் அகல, புகழ் விளைக்குறாங்க.. என்ன வியப்பு\nவையகம், நீர் போர்த்தி இருந்து, பின்பு வாழ்வு துவங்கிற்று\nஅப்போ, மலை வாழ்வு/ காட்ட�� வாழ்வு தான் முதல்\n*கல் தோன்றி = மலை தோன்றி\n*மண் தோன்றா = வயல்கள் தோன்றா\nமுல்லை/ குறிஞ்சி தோன்றி, மருதம் தோன்றாக் காலத்தே...\nகையில், வாளோடு, Appear ஆகி,\nஇப்படி வீரமாகப் போர் செய்து, ஆநிரை காக்கிறார்களே, இந்தக் கரந்தைத் திணையில்\nஇவ்ளோ தான் பொருள்; வெறுமனே கரந்தைத் திணை\nஇதுக்குத் தான், பாட்டை முழுக்கப் படிக்கணும், \"தரவு, தரவு\" -ன்னு அடிச்சிக்குறது\nஇப்பல்லாம், ஒங்க பொழுது போகாமைக்கு, தமிழ் இலக்கணம் -ங்கிற பந்து கிடைச்சிருச்சி அவனவனுக்கு கால் போன போக்கில் எட்டி உதை கால் போன போக்கில் எட்டி உதை\nஇனி, எவனா இருந்தாலும், எவன் சொன்னாலும், தரவு கேளுங்க\nஎப்பொருள், யார் யார் வாய்க் கேட்பினும்..\n@r_inba என்கிற \"மகான்\" = இவருக்கே இப்பதிவு காணிக்கை\n*கல் தோன்றி மண் தோன்றா என்று தமிழை எள்ளல் செய்தது இவரே\nஅதுவும், என் அன்புக்குரிய இசைஞானி இளையராஜாவின் தளத்திலே:((\nஇசைஞானி மேல் பிறர் அபாண்டம் சொல்லும் போது வரும் அறக்கோபம்\nதமிழின் மேல், பிறர் \"எள்ளல்\" செய்யும் போது வரக் காணோமே\nகல் தோன்றி, மண் தோன்றா = கப்சா அல்ல\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: kal thondri man thondra, கல்தோன்றி மண்தோன்றா, சங்கத்தமிழ், தமிழ் இலக்கியம்\nஎன்னை போல தமிழில் ஆர்வம் மட்டும் கொண்டு உங்கள் blog (கொஞ்ச வருஷமா ) follow பண்றவங்களுக்காக.. கொஞ்சம் எளிமையாக இதுபோன்றவற்றில் baby steps நடை பழக ஒரு பதிவு please. Convent educated-லயே கொஞ்சம் அரைகுறை educated - எந்த மொழியும் - சரியா தேரியாத சாபம் பெற்றவங்க.\nகோபம்னு தெரியுது .. நல்ல பதிவுக்கு நடுவுல இவளோ திட்டினா கொஞ்சம் பயமாவும் இருக்கு :)\nநல்ல கோபம் - அதனால நல்லா இருக்கு\nஇதுவே, பேச்சு நடையும் - செய்யுளும் கலந்து கலந்து தானே எழுதீருக்கேன்\n= புதிய ஆத்தி சூடி:)\nஅருமையான பதிவு. மீண்டும் எழுதத் தொடங்கியமைக்கு நன்றி. தமிழில் ஆர்வமுள்ளவர்களுக்கு உங்களின் பதிவுகள் படிக்கப் படிக்க சலிக்காதவை.\nநீங்க ட்விட்டர் பக்கம் போகாதிங்க. இங்க எங்களுக்காக தமிழைப் பற்றி எதாவது எழுதுங்க.\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு\nமுன் தோன்றி மூத்த குடி\nஅருமையான விளக்கம். நன்றி ஐயா.\nஆனால் யாரையோ திட்டிக்கொண்டே எழுதி இருந்தது தான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.\n\"திட்டுதல்\" என்பது அறத் தமிழின் சீற்றமே:) | அதனால் நன்மையே; அவ்வண்ணமே காணவும்:)\nஉண்மையில் அர்த்தம் அறியாமல்தான் இருந்தேன்....இன்று தெரிந்து கொண்டேன் நன்றி .\nபொருள், இன்றேனும் அறிந்து கொண்டதில் மகிழ்வு:)\nடைப் செய்ததில் சில் எழுத்துப் பிழைகள். எனவே இதனை நீக்கி விட்டு , சரி செய்து மீண்டும் இணைத்துள்ளேன். மன்னிக்கவும்\nதங்கள் பின்னூட்டு, தங்கள் உரிமையே:)\nஅப்படி எழுதின நாதாரி யாரென்றும் சொல்லியிருக்கலாமே...\nஉங்களது விளக்கம் அருமை..இதை யாரும் மறுக்கவும் முடியாது...பத்தாம் வகுப்புக்குமேல் தமிழே படிக்காதவர்களுக்கும் விளங்குமுகமாக எழுதியதற்கு நன்றி..\n\"எள்ளல்\" செய்தவரை கடுமையாக அறம் உரைக்கலாம் ஆனா, Personal தீச்சொல் கூடாது ஆனா, Personal தீச்சொல் கூடாது\nபிரமாதம், இப்படிதான் பதில் தரணும். நாமளும் நாளைக்கு ஒருத்தர் கேட்கும்போது சரியான விளக்கம் தரமுடியும்\nஅப்படியே எடுத்துச் சொல்லுங்கள், அறியாத மற்ற பிறர்க்கும்\nஅழகு அழகான படங்கள் நிரம்பிய உங்கள் இலக்கிய கட்டுரைகளை வாசித்து இருக்கிறேன். மீண்டும் எழுதத் தொடங்கியமைக்கு நன்றி\nஇந்த கட்டுரையில் ஏதோ ஒன்றைச் சொல்ல வந்து தயக்கம் காரணமாக, முழுமையாகச் சொல்லாதது போலத் தோன்றுகிறது.\nஇதே புறப்பொருள் வெண்பாமாலையை வைத்து நான் ஒரு மாற்றுச் சிந்தனை கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். தங்களுக்கு நேரமிருந்தால் படித்துப் பார்க்கவும்.\nபண்டைத் தமிழர்களின் காட்டுமிராண்டிப் போர்:\nத.ம. – ஓட்டுப்பட்டை உங்கள் பதிவில் இல்லை. கவனிக்கவும்\n\"தயக்கம்\"-ன்னு இல்லை; ஒரேயடியாகச் சீறி விட வேண்டாமே என்ற Restraint தான்:) | பழைய softness முழுக்கப் போக மாட்டேங்குது:)\nதமிழ்மணம் ஓட்டுபட்டை/ சூடான பதிவு-ன்னு அள்ளிக் குவித்தது எல்லாம் ஒரு காலம்\nநன்றி.வேறென்ன சொல்றதுன்னு தெரியல.இவ்வளவு வருஷமா இது தான் அர்த்தம்னு தெரியாம வளர்ந்திருக்கோம்,நான் மட்டுமில்ல,ஒரு சமூகமே.\nநற்-பொருள் சொல்லிக் குடுப்பது, ஆசிரியர்கள் கையில்-ம்மா:)\nஅருமை..மீண்டும் எழுத வந்ததில் சந்தோசம்.\nகல் எனும் சொல் தோன்றி மண் எனும் சொல் தோன்றா காலத்து எனவும் கொள்ளலாம். குரங்கினம் மனிதனாக மாறிய தருணத்தில் எல்லா சொற்களும் உடனே தோன்றாது. அது கொட்டையை உடைக்கவும், கருவி செய்யவும் கல் பயன்படுத்தியதால் கல் எனும் சொல் முதலில் தோன்றி இருக்கு. அதை தன் குட்டிக்கு கல் என்று அதே சொல்லை சொல்லி கற்றுக்கொடுத்தது. இரண்டு கல்லை கல்கல் என சொல்லி அது கல்கள்(கற்கள்) என மருவியது. மண்ணின் பயன் குரங்குக்கு இல்லை. தமிழ் மொழியில் உடல் பாகங்கள், பறவைகள் விலங்குகள் பெயர்கள் மிகப்பெரும்பான்மை ககரத்தில் தொடங்கும். ”ககரமுதல தமிழெல்லாம்”. ககரம் தோன்றிய பின்னரே சகரம் தோன்றியது. சகர ஒலியை பயன்படுத்தும் உயிரினக்கள் அரிது. மழலையருக்கு சகரம் உடனே வருவது இல்லை என கவனியுங்கள் . அதனால் தமிழில சகரம் மொழிமுதல் வராது எனவும் ஒரு விதி இருக்கு. கை எனபது செய் ஆனது. கல் என்பது சிலா ஆனது.கிளி சிலக்க ஆனது. இதனால் பெரியார் சொன்னது போல் தமிழ் காட்டுமிராண்டி மொழிமட்டுமன்றி குரங்குமொழியும் என சொல்லலாம்\nநன்றி வேந்தன் அரசு; நலமா\nமின் தமிழ்-ல்லாம் எப்படிப் போகுது\nஉங்கள் கருத்துக்குப் பின்னர் விரிவாக வருகிறேன்\n\"ச\"கரம் மொழி முதல் வாராது என்பது பாடபேதம்; உண்மை அன்று:)\nசகரக் கிளவியும் அவற்றோர் அற்றே\nஅவை ஔ என்னும் ஒன்றலங் கடையே\n-என்பது தான் மெய்யான தொல்காப்பிய நூற்பா;\nசெள மட்டுமே மொழி முதல் வாராது; செளபாக்யம், செளந்தர்யம்= வடசொற்கள்\nமற்றபடி சகர ஓசை = இச்.. முத்தம்\nமுத்த ஓசை = குடிகளுக்கு இயல்பே\nபாடலில், 'கல்தோன்றி' என்பது தனியாயில்லை.\n'கையகலக்கல்தோன்றி' என்பதுவரை ஒரு தொடர்மொழியாயுள்ளதைப்பாருங்கள். கல்லென்பது மலையைக்குறிப்பதென்பது சரி. ஆனால், கையகலக்கல்லென்பது மலையைக்குறிப்பதாயிருக்காதன்றோ\nஇதையும்விளக்கிச்சொன்னால் இன்னும் நன்றாய்விளங்கிக்கொள்வதற்கு ஏதுவாயிருக்கும்.\nஒருவேளை மலையாறுகளால் உருட்டிவரப்பட்ட பெருங்கற்களிலிருந்து உடைந்து சிதறி கையகலக்கற்கள் உண்டாவதற்குமுனென்பதாயிருக்குமோ\nகையகலக் கல் -ன்னா Slab கிடையாது\n அங்கே விளக்கிச் சொல்கிறேன்; பார்க்கவும்:) நன்றி\nதமிழுக்கு அமுதெண்ரு பேராம் எனவே தமிழமுதம் உயிர் காக்கும் ,வாழ்க பல்லாண்டு\n# அடிக்கடி உங்க கண்ணுல தமிழ் பண்டிதாள் சிக்குறாங்களோ ,பதிவு ஒன்னு நமக்கு கிடைக்குது எனவேஅவாளுக்கு நன்றி சொல்வோம் அவ்வ்\n#கல் தோன்றி மன் தோன்றாக்காலத்திற்கு நீங்கள் கொடுத்த விளக்கமொரு வகையில் சரி என தோன்றினாலும் , இன்னும் கொஞ்சம் பொறுந்துறாப்போல வேற விளக்கமும் இருக்கு, சொன்னது யார்னு மறந்து போச்சு,ஆனால் இப்படியான கருத்து அது,\nஆதியில் பூமி தோன்றியப்போது வெறும் மலை,பாறைகள் மட்டுமே இருந்தன மண்ணோ ,சிறு கற்களோ கூட இல்லை.\nபெருமழைக்காலத்தில் வெள்ளம் உண்டானது மற்றும் நதிகள் உருவாகி ,பாறைகளை அரித்து , சிறு கற்களாக்கி அவற்றை பின்னர்கூழங்கற்கள் ஆக்கி அதில் இருந்து மணல் உருவாகி ,அவற்றுடன் கரிம கழிவுகள் மக்கி சேர்ந்து தான் \"மண்\" உருவானது.\nஎனவே மண் உருவான \"weathering process\" கால வரிசைப்படி மனித குலம் உருவானதை வைத்து முன் தோன்றிய மூத்தக்குடி என சொல்ல வருகிறாரெனலாம்.\nகையகலக்கல் தோன்றியது ஒரு காலம் ,அக்கல் சிதைவுற்று கூழாங்கல் , மணல் ,மண் என ஆக வெகு காலம் பிடிக்கும், அப்படி காலம் ஆகும் முன்னரே , அதாவது கையலக கல் உருவான காலத்திலேயே \" வாள்\" உருவாக்க தெரிந்த நாகரீக மனிதனாக தமிழன் உருவாகி விட்டான் ,அவன் உருவான பின்னரே \"கையகல கல்\" மண்ணாக உருவாச்சு என்கிறார்.\nஏன்னா இந்த வெதரிங்கில் நடக்க , ரசாயன மாற்றம் , இயற்கை மாற்றம், எந்திர மாற்றம் என பலவும் உதவுது,பூமி உருவான போது இயல்பாக இரசாயன மாற்றம் மற்றும் மழை போன்றவை மலையை சிதைச்சு கல் ,ஆக மாற்றின,அக்காலத்திலேயே தமிழன் தோன்றிவிட்டான்,அவனின் செயல்ப்பாடுகளும் மண் ஆக உருவாக காரணம் என்ற அளவில் ,மிகமூத்தக்குடியாக உருவகிக்கிறாரெனலாம்.\nவளமான மண் உருவான காலத்தில் நிறைய மனித இனக்குழுக்கள் உருவாகி நாகரீகம் பெறுவது ஒன்றும் பெரிய விடமியல்லை,ஆனால் இயற்கை மானிடன் வாழ பெரிதும் உதவாத கற்காலத்திலேயே 'நாகரீக மனிதனாக கையில் வாளோடு\" உருவானான் என்பது சிறப்பு என சொல்லி இருக்கலாம்.\nஇன்னும் சொல்லப்போனால் ,தொல்லியல் ரீதியாக கற்கால மனிதர்கள் வாழ்ந்த சில வாழ்விடங்களில் தமிழகமும் ஒன்று என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nகற்கால மனிதர்கள் வாழ்ந்த எச்சங்கள் உலகில் வெகு சில இடங்களில் தான் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை பல்லாவாரம், திரிசூலம் ,கூடுவான்சேரி மற்றும் காஞ்சி ஆகிய பகுதிகளில் நிறைய கல் கோடாரி, ஈட்டி , கத்தி போன்றவை கிடைத்துள்ளன ,வெள்ளைக்காரன் காலத்தில் இந்தியாவில் நடந்த அகழ்வில் இப்படியான தொல்லியல் சான்றுகள் சென்னைக்கருகில் தான் முதலில் கிடைத்தன , அவற்றை \"மெட்ராஸ் ஸ்டோன்ஃபேக்டரி\" என வகைப்படுத்தி அழைக்கிறார்கள்.\nதிருவள்ளூர் அருகே பூண்டியில் கற்கால மனிதர் வாழ்ந்த குகை, அவற்றில் ஓவியங்களும் உள்ளன ,அங்கு கிடைத்த கற்கால ஆயுதங்களைக்கொன்டு காட்சியகமும் உள்ளது.\nகல் மண்ணாக சிதைவுறும் காலத��திற்கு இடைப்பட்ட காலத்திலேயே தமிழினம் கல் ஆயுதங்களுடன் நாகரீகமாக வாழ்ந்துள்ளார்கள் என்பதையே அப்பாடல் சொல்கிறது எனலாம்\n#//முருகனே வந்தாலும், தமிழே எனக்கு முதல்\nமதத்தில், மொழியை அடகு வைக்க மாட்டேன்\n= மெய்த் தரவுகளே முதல்\nஇங்கே தான் நீங்க நிக்கிறிங்க ,தமிழர்கள் மனதில்\nபக்தியை முன்னுக்கு வச்சு தமிழை பின்னுக்கு வைக்காத உங்க நேர்மைக்கு ஒரு அரச வணக்கம்\nசும்மாப் பின்னி எடுக்கறீங்க போங்க உங்கள் பின்னூட்டு ஒவ்வொன்றுமே, அற்புதம் ஒளிந்துள்ள ஆய்வுக் குத்தூசிகள்:)\nஇந்த அறப் போராட்டம் ஓயவே ஓயாது\n*வலியார் எளியாரை, வதை செய்து கொண்டு தான் இருப்பார்கள்...\n*எளியார் வலியார் ஆகும் வரை\n*ஆகி, பிற எளியாரைத் \"தொடர்ந்து\" கைத்தூக்கும் வரை\nஉங்கள் Weathering Process எல்லாம் உண்மையே\nஆனா, இந்தப் பாடலில் அத்துணை அறிவியல் இல்லை:) இது ஒரு சாதாரண மதவாதி, புகழ்மொழிக்கு எழுதுன பாடலே\nதொல்காப்பிய இயற்கை அடிப்படை-ல்லாம் மாத்தி, \"திணை மாத்துனவரும்\" இவரு தான்:(\nஎவரையும் ஒதுக்காது (பரத்தையர், Gays, ஒருதலை), அனைவரையும், \"அகம்\" என்பதிலே வைத்த தொல்காப்பியரை மீறி,\n\"மனு புகுத்தல் தர்மம்\" செய்தவரும் இவரே:( Dos & Donts of Dharma on Tamizh\n\"வயங்கொலி நீர் - கையகலக்..\nஎன்பதை, அப்படிப் படிக்கக் கூடாது:) Itz not hand sized slab:))\nகல்லோடு பொருத்தாமல், அதற்கு முன்னுள்ள சொல்லோடு பொருத்தணும்\nவையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\nகை-க்கிளை = (காதல்) ஒழுக்கம் கிளை விடுதல்;\nஅதாச்சும் மனம் ஒன்றாமல், ரெண்டு பட்டுப் போதல்;\n*செய்-கை = செயல் ஒழுக்கம்\n*உவ-கை = மகிழ் ஒழுக்கம்\n = தொடர்ந்து \"ஒழுக\" வேணும்; நின்று விடக் கூடாது\nஅதான் \"ஒழு\"க்கம் -ன்னு காரணப் பெயர்\nவையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகல\n= பூமியைப் போர்த்தி இருந்த நீரின் ஒழுக்கு அகல (கை=ஒழுகுதல்)\n= மலைகள், மற்றும் இதர பூமியின் வளங்கள், ஒவ்வொன்றாய்த் தோன்றின\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\n= அப்படி நீர் ஒழுக்கு விலக... வளங்கள் தோன்றி, குறிஞ்சி/முல்லை தோன்றி,\nவயல் வெளி நாகரிகம் தோன்றாத காலத்தே.. குடிகளின் வாழ்வு\nஇப்படிக் கொண்டு-கூட்டிப் படித்தால், தெற்றென விளங்கும்\nhi...hi நாம என்னத்த பெருசா குத்திட போறோம், அவாள் எல்லாம் அசைக்க முடியாத இமயம் ஆச்சே அவ்வ்\n#//எளியார் வலியார் ஆகும் வரை\n*ஆகி, பிற எளியாரைத் \"தொடர்ந்து\" கைத்தூ���்கும் வரை//\nஇது நடந்தா நாடு முன்னேறிடுமே, ஆனால் தமிழ்நண்டு கதையாயில்ல இருக்கு :-)\nநீங்க ஆசைப்பட்டது நடக்கும்னு நம்புவோம்\n#//ஆனா, இந்தப் பாடலில் அத்துணை அறிவியல் இல்லை:) இது ஒரு சாதாரண மதவாதி, புகழ்மொழிக்கு எழுதுன பாடலே\nராமாயணத்துல புஷ்பகவிமானம் பத்தி சொல்லி இருக்கு அதான் இந்த கால ஜெட் விமானம்னு அறிவியலை கண்டுப்பிடிக்கிறா,நாம தமிழ் பாட்டில அற்வியலை கண்டுப்புடிப்போமே அவ்வ்\n#//வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகல\n= பூமியைப் போர்த்தி இருந்த நீரின் ஒழுக்கு அகல (கை=ஒழுகுதல்)\n= மலைகள், மற்றும் இதர பூமியின் வளங்கள், ஒவ்வொன்றாய்த் தோன்றின\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\n= அப்படி நீர் ஒழுக்கு விலக... வளங்கள் தோன்றி, குறிஞ்சி/முல்லை தோன்றி,\nவயல் வெளி நாகரிகம் தோன்றாத காலத்தே.. குடிகளின் வாழ்வு\nநீங்க சொல்றதன் படி ,உலகம் முழுக்கவே நீர் தான்பரவி இருந்தது அதில் இருந்து பூமி மெள்ள மேலே வந்து தலைக்காட்டியது போல ஆகுது.\nஆனால் ரிவர்சில் தான் நடந்தது என சொல்கிறார்கள், பனி உருகி பெரு வெள்ளம் உருவாகி பல நிலப்பரப்பை மூழ்கடித்து ,அதற்கு முன்னர் இருந்த நிலப்பரப்பி சுருக்கி தான் இருக்கு, உலகம் முழுக்கவே பனி உருகி டெலுஜ் உருவானதன் பதிவுகள் இருக்கே.எனவே உலகை போர்த்தி இருந்த நீர் விலகி மலை தெரிந்தது எனக்கொள்வது சரியான விளக்கமாக படலையே\nநான் \" வயங்கு ஒலி நீர்\" என்பதை தெளிந்த ஓசையுடன் கூடிய நீர் என எடுத்துக்கொண்டேன் , அதாவது ஒலி நீர் என சொல்வது இடியுடன் கூடிய மழை நீர் என்பதை குறிப்பதாக எடுத்துக்கொண்டேன்.\nஒலிகடல் - அலைஓசையுடன் கூடிய கடல் எனப்பொருள்.\nஎனவே நீர் என சொல்லாமல் ஒலி நீர் என சொல்வதால் அதனை மழை நீராக தான் கருத இயலும்.\nவையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் = பூமியெங்கும் இடியுடன் கூடிய மழை பொழிவால் என ஏன் பொருள் கொள்ளக்கூடாது\nநீங்க சொன்னது போல வைத்து பார்த்தாலும் , மண் தோன்றினால் தான் , வயலும் ,வயல் சார்ந்த இடம் ஆன \"மருதம்\" உருவாகும், எனவே கல்லில் இருந்து மண் தோன்றினால் மட்டுமே மருத நிலம் உருவாகி ,அதில் விவசாயம் செய்ய இயலும், அக்காலத்துக்கு முன்னரே கற்காலத்தில் , விவசாயம் செய்யஇயலாத நிலையில் வேட்டையாடி மனிதன் வாழ்ந்திருப்பான் இல்லையா அப்போவே தோன்றிய மனித இனம் தமிழினம் என சொல்கிறார் எனவும் கொள்ளலாம்.\nநீங்க த���ணை வழி சொல்றிங்க ,நான் கல்- மண் என மாற்றத்தின் வழி சொல்கிறேன் அவ்ளோ தான்.\nபூண்டி அருகே குடியம் என்ற இடத்தில் உள்ள மெகா லித்திக் கால குகை பற்றிய செய்திகள்.\nராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற ஆங்கில சர்வேயர் 1863 ஆண்டு வாக்கில் சென்னை பல்லாவரம் திரிசூலம் மலைப்பகுதிகளில் \"கல் கோடாரி ,ஈட்டி போண்றவற்றினை அகழ்வில் கண்டு எடுத்துள்ளார் ,அவை இன்றும் சென்னை மிசியத்தில் உள்ளன. இக்கண்டுப்பிடிப்பினால் இந்தியாவில் ஆதியிலேயே மனித இனம் இருந்துள்ளது தெளிவானது அதனால் அவரை இந்திய தொல்லியல் அகழ்வின் தந்தை எனவும் அழைக்கிறார்கள்.\nஅவருக்கு அப்புறம் தான் அசோகர் பத்திய கண்டுப்பிடிப்பெல்லாம் தீவிரம் ஆச்சு.\nகூடுவான்சேரி அருகேயுள்ள இரும்புக்கால ,மற்றும் கற்கால எச்சங்கள் பற்றிய செய்தி,\nஇ.பு.ஞானப்பிரகாசன் 3:35 AM, May 13, 2014\n//ராமாயணத்துல புஷ்பகவிமானம் பத்தி சொல்லி இருக்கு அதான் இந்த கால ஜெட் விமானம்னு அறிவியலை கண்டுப்பிடிக்கிறா,நாம தமிழ் பாட்டில அற்வியலை கண்டுப்புடிப்போமே அவ்வ்// - எதற்கு அப்படியெல்லாம்// - எதற்கு அப்படியெல்லாம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் 3:50 AM, May 13, 2014\n//ஆனால் ரிவர்சில் தான் நடந்தது என சொல்கிறார்கள், பனி உருகி பெரு வெள்ளம் உருவாகி பல நிலப்பரப்பை மூழ்கடித்து ,அதற்கு முன்னர் இருந்த நிலப்பரப்பி சுருக்கி தான் இருக்கு, உலகம் முழுக்கவே பனி உருகி டெலுஜ் உருவானதன் பதிவுகள் இருக்கே.எனவே உலகை போர்த்தி இருந்த நீர் விலகி மலை தெரிந்தது எனக்கொள்வது சரியான விளக்கமாக படலையே// - அப்படியில்லை வவ்வாலரே, இந்தப் பாடலில் கூறப்படுவது பூமி உருவானபொழுது ஏற்பட்டதைப் பற்றியதில்லை. பனியுகத்தின் முடிவில் நடந்ததைப் பற்றியதாகத்தான் இருக்க முடியும். காரணம், பூமி உருவாகி வெகு காலத்துக்குப் பிறகுதான் மனித இனம் தோன்றியது. எனவே, கண்ணபிரானார் கூறுவது போல இந்தப் பாடலின் இறுதி அடியில் வரும் 'தோற்றம்' எனும் சொல்லை எழுச்சி (appearance) எனும் பொருளில் கொள்ளாமல் நாம் 'பிறப்பு' எனும் பொருளில் எடுத்துக் கொள்வதானால், இது மனித இனத்தின் தோற்றத்தைப் பற்றியதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் இல்லையா// - அப்படியில்லை வவ்வாலரே, இந்தப் பாடலில் கூறப்படுவது பூமி உருவானபொழுது ஏற்பட்டதைப் பற்றியதில்லை. பனியுகத்தின் முடிவில் நடந்ததைப் பற்றியதாகத்தான் இருக்க முடியும். காரணம், பூமி உருவாகி வெகு காலத்துக்குப் பிறகுதான் மனித இனம் தோன்றியது. எனவே, கண்ணபிரானார் கூறுவது போல இந்தப் பாடலின் இறுதி அடியில் வரும் 'தோற்றம்' எனும் சொல்லை எழுச்சி (appearance) எனும் பொருளில் கொள்ளாமல் நாம் 'பிறப்பு' எனும் பொருளில் எடுத்துக் கொள்வதானால், இது மனித இனத்தின் தோற்றத்தைப் பற்றியதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் இல்லையா எனவே, அப்படி எடுத்துக் கொள்வதாக இருந்தால் இது பனியுகத்தின் முடிவு பற்றிப் பேசுவதாகத்தான் கருத முடியும். பூமியின் தோற்றத்தைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. காரணம், பூமியின் தோற்றத்துக்கும், மனித இனத்தின் தோற்றத்துக்கும் இடையிலான கால இடைவெளி மிக மிகப் பெரியது இல்லையா\nதிட்டியோ, குட்டியோ, வாலோடோ இல்லை வாளோடோ , கோபமாவோ இல்லை எரிமலையாவோ திரும்பி வந்ததுக்கு இனிய வாழ்த்துகளும் வரவேற்பும்.\nஉங்கள் செல்வச் செல்லங்கள் நலமா ஷைலஜா-க்கா சொன்னாய்ங்க, ஒங்க புத்தக மகிமை, Seattle வரை பரவியுள்ளது-ன்னு ஷைலஜா-க்கா சொன்னாய்ங்க, ஒங்க புத்தக மகிமை, Seattle வரை பரவியுள்ளது-ன்னு\nநீங்க தான், \"நூலோடு, முன் தோன்றிய மூத்த குடி\"\n FB ல பகிர்ந்தாச்சு உங்க பேரோட\nஇ.பு.ஞானப்பிரகாசன் 5:48 AM, May 12, 2014\nஅந்தக் கீச்சரையும் சரி, இந்தப் பதிவின் தரத்திலும் சரி பிச்சிட்டீங்க போங்க\nபதிவின் இறுதிப் பகுதிக்கு வரும்பொழுதே மேலே வேந்தன் அரசு அவர்களும், வவ்வால் அவர்களும் கேட்டிருந்த அதே 'கையகல' ஐயம் எழுந்தது. அது பற்றி நான் கேள்வி எழுப்பி நீங்கள் பதிலளிக்க நான் கொடுத்து வைக்காமல் போனது வருத்தமே ஆனால், அதற்கான உங்கள் பதில் அருமை ஆனால், அதற்கான உங்கள் பதில் அருமை ஆனால், இப்படிப்பட்ட சர்ச்சைகளுக்கும் ஐயங்களுக்கும் இடமளிக்காத வகையில், இனி இப்படிப்பட்ட பாடல்களுக்குப் பொருள் கூறும்பொழுது மேலோட்டமாகவோ, உட்பொருளை மட்டுமேவோ கூறாமல் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எளிய தமிழில் பதவுரை போல் கொடுத்துவிட்டால் என்னைப் போன்றவர்களும் விளங்கிக்கொள்ள ஏதுவாக இருக்கும்.\nசகரம் மொழி முதலில் வரும் என்பதற்கு நீங்கள் கூறிய அந்த 'இச்' விளக்கம் 'பச்'சென்று உள்ளத்தில் பதியும் அளவுக்கு இருந்தது. இவ்...வளவு தமிழறிவு கொண்ட தாங்கள் இன்னும் நிறைய... நிறைய... நிறைய... எழுத வேண்டும் என அனைவரின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் 6:29 AM, May 12, 2014\nமேலே ஐயா வவ்வால் அவர்கள் கூறியுள்ள தகவல்களைச் சிறுவன் நானும் படித்திருக்கிறேன். (முழுத் தகவல் இங்கே -> https://groups.google.com/forum/#\nபல்லாவரம் பகுதியில் கிடைத்துள்ள அந்தத் தொல்பழங்குடிக் கற்கருவிகளின் அகவை (வயது)... மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்... ஏறத்தாழ 15,00,000 என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன\n மேற்கண்ட தகவலையும் நீங்கள் இங்கே இந்தப் பாடலுக்குக் கொடுத்துள்ள விளக்கத்தையும் வைத்துப் பார்க்கும்பொழுது இதற்கான விளக்கம் இப்படியும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. அதாவது,\nவையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் - கையகல\n= பூமியைப் போர்த்தி இருந்த நீரின் ஒழுக்கு அகல\n= உலகின் பல பகுதிகளிலும் கல் (மலை) தோன்றி\n= அது நொறுங்கி மண்ணாக மாறும் முன்பே\nவாளோடு முன் தோன்றி மூத்த குடி\nஅதாவது, வையகத்தின் மற்ற பகுதிகளில் நீர் விலகி, கல் வெளிப்பட்டு, பின் அது உடைந்து மண்ணாவதற்கு முன்பே ஆயுதங்களோடு வாழ்ந்த மக்கள் இவர்கள் எனவும் இதற்குப் பொருள் கொள்ளலாமா\nவெறுமே, எனக்கு இப்படித் தோன்றுவதால் மட்டும் கேட்கவில்லை. இந்தக் கேள்விக்கொரு பின்புலமும் உண்டு. 18.12.2002 'தினமலர்' நாளிதழில் வெளியான ஒரு செய்தியை அண்மையில் இணையத்தில் படித்தேன். அதில் பூம்புகார் பற்றி நடந்த ஆராய்ச்சிகள் பற்றிச் சில செய்திகள் கூறப்பட்டிருந்தன. அதன்படி, இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் பூம்புகார் கடற்பகுதியில் நடத்திய ஆராய்ச்சியில், பனியுகத்தின் இறுதியில் ஏற்பட்ட தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகிப் பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாகவும், அவற்றுள் பூம்புகாரும் ஒன்றாக இருக்கலாம் என்றும் கூறினாராம். (இது பற்றி மேலும் பல மலைப்பூட்டும் தகவல்கள் இங்கே -> http://www.thoguppukal.in/2014/04/blog-post.html). இந்தப் பாடல் ஏன் அதைக் குறிப்பதாக இருக்கக்கூடாது\nஇ.பு.ஞானப்பிரகாசன் 7:17 AM, May 12, 2014\nசெயமோகன் அவர்களுடனான உங்கள் உரையடலை மேற்கண்ட சுட்டியில் படித்தேன். அருமை இ, ஈ, எ, ஏ, ஐ ஆகியவை யகரத்தோடுதான் புணருமேயன்றி வகரத்தோடு புணராது என்பதற்கு மக்களின் அன்றாட வழக்கிலிருந்து நீங்கள் எடுத்துக்காட்டியிருந்த பள்ளிக்கூட அரிச்சுவடிப் பாட்டு, 'ஔவையை அவ்வையெனவும்' எழுதலாம் எனும் கருத்துக்கு நீங்கள் காட்டியிருந்த சான்று ஆகியவை வழக்கம் போலவே வியக்க வைத்து விட்டன. உங்கள் மடலுக்குச் செயமோகன் அவர்கள் எழுதியிருந்த மறுவினை அதை விட மலைப்பானது இ, ஈ, எ, ஏ, ஐ ஆகியவை யகரத்தோடுதான் புணருமேயன்றி வகரத்தோடு புணராது என்பதற்கு மக்களின் அன்றாட வழக்கிலிருந்து நீங்கள் எடுத்துக்காட்டியிருந்த பள்ளிக்கூட அரிச்சுவடிப் பாட்டு, 'ஔவையை அவ்வையெனவும்' எழுதலாம் எனும் கருத்துக்கு நீங்கள் காட்டியிருந்த சான்று ஆகியவை வழக்கம் போலவே வியக்க வைத்து விட்டன. உங்கள் மடலுக்குச் செயமோகன் அவர்கள் எழுதியிருந்த மறுவினை அதை விட மலைப்பானது இலக்கணத்தை, இலக்கணவியலாளர்களை, இவற்றின் தன்மைகளை வரலாற்றோடும் சமூக அமைப்போடும் இணைத்து எப்படியெல்லாம் சிந்திக்கிறார் அவர் இலக்கணத்தை, இலக்கணவியலாளர்களை, இவற்றின் தன்மைகளை வரலாற்றோடும் சமூக அமைப்போடும் இணைத்து எப்படியெல்லாம் சிந்திக்கிறார் அவர் எதைப் பற்றி எழுதினாலும், எவ்வளவு கொஞ்சமாக எழுதினாலும் மலைக்க வைப்பதே அவர் வழக்கம்\nதமிழ் இலக்கணத்துக்கு நெகிழ்வுத் தன்மைகள் உள்ளன; அவற்றை அறியாமல் இலக்கண நெறிகளைக் கண்மூடித்தனமாகக் கடைப்பிடிப்பது தவறு எனும் உங்கள் இருவருடைய இந்தக் கருத்துக்களையுமே அடியேன் தலை தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என் கேள்வி என்னவெனில், இன்றைய தமிழ்ச் சமூகத்தின் தேவை என்ன கண்டிப்பான சட்டாம்பிள்ளைத்தனமா இலக்கணம் பற்றிக் கவலைப்படாமல் படைப்புகளை யாக்கும் தனமா என்னைக் கேட்டால், தமிழில் படைப்போர் எண்ணிக்கை தொடர்ந்து நல்ல நிலையில்தான் இருந்து வருகிறது. (ஆனால், வளர்ந்து வரும் அயல்தமிழ்ச் சூழலில் இது இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதும் கேள்விக்குறியே என்னைக் கேட்டால், தமிழில் படைப்போர் எண்ணிக்கை தொடர்ந்து நல்ல நிலையில்தான் இருந்து வருகிறது. (ஆனால், வளர்ந்து வரும் அயல்தமிழ்ச் சூழலில் இது இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதும் கேள்விக்குறியே) புதிய புதிய படைப்பாளிகள் அடுத்தடுத்த தலைமுறைகளிலிருந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், தமிழ் இலக்கணம்தான் தறிகெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. முன்னணி ஏடுகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், வலைப்பூக்கள் என எல்லா ஊடகங்களிலும் தமிழ் பிழைகளோடுதான் பிழைத்துக் கிடக்கிறது) புதிய புதிய படைப்பாளிகள் அடுத்தடுத்த தலைமுறைகளிலிருந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், தமிழ் இலக்கணம்தான் தறிகெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. முன்னணி ஏடுகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், வலைப்பூக்கள் என எல்லா ஊடகங்களிலும் தமிழ் பிழைகளோடுதான் பிழைத்துக் கிடக்கிறது நீங்கள் கூறுகிற அளவுக்கு இலக்கணத் தூய்மை பற்றிப் பேசவில்லை. ஆனால், ஒருமை பன்மையில் கூடப் பிழைகள் செய்கிறார்கள், பார்க்கிறோம் இல்லையா நீங்கள் கூறுகிற அளவுக்கு இலக்கணத் தூய்மை பற்றிப் பேசவில்லை. ஆனால், ஒருமை பன்மையில் கூடப் பிழைகள் செய்கிறார்கள், பார்க்கிறோம் இல்லையா 'அவர் கூறிய கருத்துகள் ஏற்கப்பட்டது' எனக் கொஞ்சமும் கூசாமல் எழுதுகிறார்கள் 'அவர் கூறிய கருத்துகள் ஏற்கப்பட்டது' எனக் கொஞ்சமும் கூசாமல் எழுதுகிறார்கள் சொற்றொடர் அமைப்புப் பிழைகள் தனிக் கொடுமை சொற்றொடர் அமைப்புப் பிழைகள் தனிக் கொடுமை தட்டெழுத்துப் பிழைகள் இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுபவை\nஇப்படி எங்கும் தவறு, எதிலும் தவறு எனத் தமிழ் ஆகிவிட்ட நிலையில், இன்று நமக்குக் கண்டிப்பான, சட்டாம்பிள்ளைத்தனமான இலக்கணாசிரியர்களும் தேவைதான் என எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\nமொழி முறைமை என்பது சட்டம் போட்டு வருவதில்லை:)\nஎவ்வளவு சட்டம் போட்டாலும் மீறுவாய்ங்க..\nஅதிகாரமுள்ள அரசியல் சட்டத்துக்கே \"டிமிக்கி\" குடுக்கும் போது,\nஒரு அதிகாரமும் இல்லா மொழிச் சட்டத்துக்கு எந்தப் பயமும் இல்லை என்பதே நடைமுறை உண்மை:)\nமொழி முறைமை = அன்பால் வருவது; கருத்தால் வருவது\nஒருமை-பன்மை, எழுத்துப் பிழைகள், சொல்லுறபடிச் சொன்னா, தானே களைந்து கொள்வார்கள்\nஎழுத்துப் பிழையில், அத்தான் வருவதே இன்பம்-ன்னு எழுதுங்க\n*அடிப்படை இலக்கணம்= அசையாது இருந்தால் போதும்\n*அதைச் சுற்றிப் பலதும், காலத்துக்கேற்று மாறுபடும்\nதமிழிலும், ஃ ஒலி, f கிடையாது ஆனால் ஃபோட்டோ -னு எழுதுறாங்க\nஓரளவு தான் சொல்ல முடியும் காலத்தால் நிற்பது எதுவோ, அதுவே அக்கால முறைமை ஆகிவிடும் என்பது இயற்கை விதி\n*சட்டாம்பிள்ளைத் தனங்கள்= தமிழுக்கு உதவாது\n*பயில்தலும், புரிதலும், அரவணைத்தலுமே = உதவும்\n*எள்ளல் = உதவவே உதவாது\n//அதாவது, வையகத்தின் மற்ற பகுதிகளில் நீர் விலகி, கல் வெளிப்பட்டு, பின் அது உடைந்து மண்ணாவதற்கு முன்பே ஆயுதங்களோடு வாழ்ந்த மக்க��் இவர்கள் எனவும் இதற்குப் பொருள் கொள்ளலாமா//\nஅதை தாங்க நானும் சொல்லி இருக்கேன், கே.ஆர்.எஸ் நேராக திணை உருவாச்சு என சொல்கிறார்,நாம கல் இல் இருந்து மண் உருவான காலத்துக்கு இடையிலே தோன்றிய மனிதன் என்கிறோம் அவ்ளோ தான்.\nகற்காலத்தில் மனிதன் விவசாயம் செய்திருக்க வாய்ப்பேயில்லை ,அதனை அறியவும் இல்லை ,எனவே அக்காலத்தில் விவசாய நிலம் இல்லை எனவே மருத திணை இருக்கவும் வாய்ப்பில்லை ,எனவே மருதம் தோன்றும் முன்னரே உருவான மனிதன் எனவும் சொல்லிக்கலாம்..\nஇ.பு.ஞானப்பிரகாசன் 3:33 AM, May 13, 2014\n சரி வவ்வாலரே, நம்முடைய இந்தக் கருத்துக்குக் கண்ணபிரான் என்ன பதிலளிக்கிறார் எனப் பார்ப்போம். சுவையான இந்தக் கேள்விக்கு அவருடைய பதில் இன்னும் சுவையாகவே இருக்கும் என்பதால் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அவர் தற்பொழுது பயணத்தில் இருக்கிறாராம். கொஞ்சம் ஓய்வு கிடைத்ததும் பதிலளிக்கட்டும், காத்திருப்போம்\nசுவையான விளக்கம்.ஆனால் என் மனதுக்கு இது உயர்வு நவிற்சி என்றே தோன்றுகிறது. வள்ளுவர் கூட \"கொழுநன் தொழுதெழுவாள் பெய்யனப் பெய்யும் மழை\" என்கிறார். அதனால் அவர் என்ன அறிவு இல்லாதவரா \nவணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,\nதமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது.\n- இணையுரு (WebFont) என்றால் என்ன\n- இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமோ\n- இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ\n- அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ\nஎன்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.\nதமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தா���் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா\nசும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.\nஇந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html\nஇதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை\nமேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.\nதொல்காப்பியர், ஐந்திணைகளைக் குறிப்பிடும் போது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற வரிசையில் குறிப்பிடாமல் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்று குறிப்பிடுவார்...தொல்காப்பியர் குறிப்பிட்ட வரிசையையும் 'கல் தோன்றி மண் தோன்றா' என்பதற்கு நீங்கள் கூறிய விளக்கத்தையும் பொருத்திப் பார்க்க முடிகிறது...ஆகையால், தொல்காப்பியர் குறிப்பிடும் வரிசை தமிழரின் நாகரிக வளர்ச்சியின் வரலாற்றைக் குறிப்பதாக இருக்கிறது என்பதற்கு வலு சேர்க்கிறது...\nபேரன்பிற்கும் தனிப்பெருமதிப்பிற்கும் உரிய கண்ணபிரான் அவர்களே பதிவுலகில் புதுக்குருதி பாய்ச்சி வரும் 'பன்முகப் பதிவர்' விருதைச் சிறியேன் பணிவன்போடு தங்களுடன் பகிர்ந்துள்ளேன்\nதங்களுக்கு விருதளிக்கும் அளவுக்கு எனக்குத் தகுதியில்லை. ஆனால் தகுதியைப் பாராமல், என் அன்பையும், தங்கள் எழுத்துக்கள் மீதான என் விருப்பம், மதிப்பு ஆகியவற்றையும் மட்டும் பார்த்து, சிறியவன் பகிரும் இந்த விருதினைப் பேருள்ளத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்\nவிருதினை ஏற்கவும் மேலும் விவரங்களுக்கும் http://agasivapputhamizh.blogspot.com/2014/09/drop-of-award-fell-on-me.html எனும் முகவரியிலுள்ள பதிவைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்\nநல்ல விளக்கம் கண்ணபிரான்..பண்டிதாள்' எல்லாம் லூஸ்ல விட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்..கொஞ்சம் இடத்தைக் கொடுத்தா மடத்தப் பிடிப்பாங்க.\nஅருமையான விளக்கம் போரடிக்காமல் தமிழை தெளிவாக சொல்லுகிறீர்கள் தொடரட்டும்... :)\nஎன்ன ஐயா, இதற்கு அப்புறம் நீங்கள் பதிவே எழுதவில்லையே எங்களையெல்லாம் மறந்து விட்டீர்களா உங்கள் ஆய்வுத்தரம் மிகுந்த தமிழமுதைச் சுவைக்க ��ாங்கள் இன்னும் எத்தனை நாள் அருந்துயில் (தவம்) இருக்க வேண்டும்\nமுருகா நீங்க நல்லாருக்கனும்... நீண்ட ஆயுளோட.. நல்ல ஆரோக்கியத்தோட... வாழ்க ��\nஅருமையான விளக்கம். நன்றி அய்யா.\nஉயர்வு நவிர்ச்சி அணியாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456161", "date_download": "2018-12-17T15:57:03Z", "digest": "sha1:LBAJIH4YW2RAHEDJUWF6Q65SAL4UIQ4N", "length": 8875, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் உருகும் வேகம் பல மடங்கு அதிகரிப்பு : ஆராய்ச்சி வல்லுநர்கள் தகவல் | The speed of melting ice in the Arctic region is a multiple of increase: research experts have reported - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் உருகும் வேகம் பல மடங்கு அதிகரிப்பு : ஆராய்ச்சி வல்லுநர்கள் தகவல்\nஆர்க்டிக் : துருவப் பகுதியான ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் உருகும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலகளாவிய வெப்பமயமாதல் அதிகரித்துள்ளதால் பனிப்பாறைகள் உருகும் வேகமும் அதிகரித்துள்ளது என்றும், இது உலகம் முழுவதும் பருவநிலையில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பனிப்பாறையின் கனமும் குறைந்து வருவதால், எளிதாகவே அவை உடைந்து விடுகின்றன. இதனால், அறியவகை உயிரினமான துருவக் கரடிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உலகின் வெப்பம் அதிகரித்து வருவதாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த 22 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் வெப்பமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளன. அதில் 2015-2018 வரையிலான ஆண்டுகள் மிக அதிக வெப்பமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளன என ஆய்வில் தெரிவித்துள்ளனர். இதேநிலை நீடித்தால் 2100ம் ஆண்டில் 3-5 செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என உலக வானிலை ஆய்வு நிறுவனம�� எச்சரித்துள்ளது. கடல் மட்டம் உயர்வு, பெருங்கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பது, பனிப்பாறைகள் உருகுவது உள்ளிட்டவையே உலக வெப்பமயமாதலுக்கு உதாரணங்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் பருவநிலை மாற்ற விளைவுகளை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கூடிய கடைசி தலைமுறையும் நாம்தான் என்று ஆராய்ச்சி வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஆர்க்டிக் பனிர்பாறை உலக வெப்பமயமாதல் துருவக் கரடிகள்\n2018ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் பிலிப்பைன்ஸின் கேட்ரியோனா க்ரே\nஅணுஆயுதங்களை அழிப்பது நிறுத்தப்படும் : வடகொரியாவின் திடீர் மிரட்டலால் அமெரிக்கா அதிர்ச்சி\nஜப்பான் உணவகம் ஒன்றில் மர்மபொருள் வெடித்து விபத்து : 42 பேர் படுகாயம்\nமெக்ஸிகோவில் எரிமலை வெடிப்பு: 8 ஆயிரம் அடி உயரத்திற்கு உமிழ்ந்த புகை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு ரூ.72 லட்சம் பரிசு : போட்டியில் பங்கேற்க தயாரா \nஆல்ப்ஸ் மலைத்தொடரில் போட்டியாளர்கள் அசத்தல்: பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nமெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்\nஉத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/39119-seethakaathi-is-the-first-look-to-be-released-on-vijay-s-birthday.html", "date_download": "2018-12-17T15:42:52Z", "digest": "sha1:BI7XOFDKYMEEZU7AS5J54UDH4T6HIFJW", "length": 7761, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜய்சேதுபதி பிறந்த நாளில் வெளியாகும் 'சீதகாதி' ஃபர்ஸ்ட் லுக் | Seethakaathi is the first Look to be released on Vijay's birthday", "raw_content": "\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறி���ிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nவிஜய்சேதுபதி பிறந்த நாளில் வெளியாகும் 'சீதகாதி' ஃபர்ஸ்ட் லுக்\nவிஜய் சேதுபதியின் 25வது படமான 'சீதகாதி' பட ஃபர்ஸ்ட் லுக் அவருடைய பிறந்த நாள் விருந்தாக வரும் 16 தேதி அன்று வெளியாக உள்ளது.\nதமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இருபவர் நடிகர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கதைகளைத் தேர்வு மூலம் தனி அடையாளத்தை தக்க வைத்து வருபவர். கடந்த ஆண்டில் அதிக ஹிட் படங்களை கொடுத்த ஹீரோவும் இவர்தான். தற்போது இவர் நடித்து வரும் 'சீதகாதி' படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் அவருடைய பிறந்த நாளான 16 அன்று வெளியிடப்பட உள்ளது என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் விஜய் சேதுபதி அய்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.\nகவித்திறன் இருந்தால் பிழைக்கலாம்: இயக்குநர் லிங்குசாமி\nபேசுபொருளான முன்னாள் நீதிபதி கர்ணன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''நானே சரித்திரமாக மாறிவிட்டேன்'' - எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீதக்காதி படத்தின் ட்ரெய்லர்\n‘சீதக்காதி’ டிசம்பர் வெளியீடு - விஜய் சேதுபதி ட்வீட்\nபல கெட்அப்புகளில் அசத்தும் ‘சீதக்காதி’ விஜய்சேதிபதி\n“பூமி சூரியனை சுற்றவில்லை..சூரியன்தான் பூமியை சுற்றுகிறது” - போராடும் இந்திய விஞ்ஞானி\n“பிரதமர் பதவிக்காக ராகுல் தன்னை பரிந்துரை செய்யவில்லை”- கமல் நாத்\nஇன்ஸ்டாகிராமில் உலகளவில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி\nவிவசாயக்கடன் தள்ளுபடி : ம.பி முதலமைச்சர் முதல் கையெழுத்து\n“இந்தாண்டில் மட்டும் 95 புலிகள் உயி‌ரிழப்பு” - சர்வே முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகவித்திறன் இருந்தால் பிழைக்கலாம்: இயக்குநர் லிங்குசாமி\nபேசுபொருளான முன்னாள் நீதிபதி கர்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/news/", "date_download": "2018-12-17T15:19:08Z", "digest": "sha1:7DSTE7HIUD2VXKMRRNBFRTZ72DCM6MHD", "length": 17962, "nlines": 136, "source_domain": "www.thaaimedia.com", "title": "செய்திகள் Archives - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்:\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nபெர்த் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112/5- வெற்ற…\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\n18 நாட்களாக உணவிற்கு வழியில்லை; குழந்தைகளுடன் வீதிக்கு வந்த தாய்\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளுடன் ம��்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனது கணவருக்கும...\nபெர்த் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112/5- வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி சதம் அடித்தாலும் 283 ரன்னில் சுருண்டது. 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்\nhttps://youtu.be/PjYsW1BQ76o மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இன்று திங்கட்கிழமை(17) காலை சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. மன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமையில் இருந்து நேற்றைய தினம் வரை இடம் பெறவில்லை சென்ற புதன்கிழமை (...\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணாமல் ஆக்கப்பட்டோருடையதா- மன்னார் ஆயர் சந்தேகம்\nமன்னார் நகரத்தில் மத்தியிலுள்ள சதொச கட்டட வளாகத்தில் மீட்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன கதி நேர்ந்திருக்கும் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார். வருடந்தோ...\nசுரங்கப் பணியில் கிடைத்த கோழி முட்டை அளவு வைரக்கல்- ஆச்சர்யத்தில் உலகம்..\nகனடாவில் நடைபெற்ற சுரங்க பணியின் போது கோழி முட்டை அளவுக்கு மஞ்சள் நிற வைரக்கல் கிடைத்துள்ளது. இதை வாங்க உலகளவில் உள்ள வைர வியாபாரிகள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது. கனடாவில் உள்ள சுரங்கத்தில் கிட்டத்தட்ட கோழி முட்டை அளவுக்கு வைரம் ஒன்று கிடைத்துள்ளது. ரியோ டின்டோ குழுமத்துக்கு சொந்தமான சுரங்கம் ...\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி.. மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லும் நிலை…\nஅடுத்து வரும் 48 மணித்தியாலத்திற்குள் புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் இந்த அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்தது.இந்நிலையில் சட்டம் மற்றும் ���ழுங்கு அமைச்சினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்டுப்பாட்டில் வைத்த...\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் – சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பதவியேற்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.எம். சுமந்திரனும் பங்கேற்...\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெறுகின்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கட்டுக்க...\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\nபுதிய அமைச்சரவை இன்று (17) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...\nவடகொரிய அமைச்சர் சொத்துகளை பறிமுதல் செய்ய அமெரிக்கா நடவடிக்கை\nஒரு வடகொரிய அமைச்சர் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. இவர்களில் ஒருவர் வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன்-னுக்கு மிகவும் நெருக்கமானவர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதையை நிரந்தரமாக மூடிவிடும் என்று வடகொரியா...\n18 நாட்களாக உணவிற்கு வழியில்லை; குழந்தைகளுடன் வீதி...\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளுடன் மட...\nவிஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்:\n6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மா...\nஉங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்த...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T15:05:33Z", "digest": "sha1:U72YUDUJ4RA7ALCIVPJNEELCV46T4D3T", "length": 4268, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரத்த தானம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் வாள் அரசாங்கத்தை நோக்கியே இருக்கப்போகின்றது: வாசு\nமூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் - ரணில்\nபொலிஸ் பரிசோதகரின் சீருடை திருட்டு\nபங்களாதேஷ் பெண் 4 நாட்கள் பொலிஸ் காவலில்\nபாராளுமன்ற மோதல் தொடர்பில் சீ.சி.ரி.வி. காணொளிகள் பரீசீலனை\nரணில் சூழ்ச்சி : ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nவத்தளை, கெரவலப்பிட்டிய வித்தியாலோக மகா வித்தியாலயத்தில் நாளை மறுதினம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரத்த தான முகாமொன்று...\n151ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்த தானம்\nபொலிஸ் திணைக்களத்தின் 151 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்று வருகின்றன.\nஓரின சேர்க்கையாளரின் மற்றுமொரு தடை நீக்கப்பட்டது..\nஅமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் இரத்த தானம் வழங்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.\nமூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் - ரணில்\nபொலிஸ் பரிசோதகரின் சீருடை திருட்டு\nபங்களாதேஷ் பெண் 4 நாட்கள் பொலிஸ் காவலில்\nபாராளுமன்ற மோதல் தொடர்பில் சீ.சி.ரி.வி. காணொளிகள் பரீசீலனை\nஇலங்கையின் சமாதானம் - நல்லிணக்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு - அவுஸ்திரோலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmathi.com/female_bengali-baby-names-list-P.html", "date_download": "2018-12-17T14:55:00Z", "digest": "sha1:UUALR56722FNNZI3ZQ42R3AKCVDQDIW7", "length": 14599, "nlines": 463, "source_domain": "venmathi.com", "title": "bengali baby names | bengali baby names Girls | Girls bengali baby names list P - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000032", "date_download": "2018-12-17T15:21:48Z", "digest": "sha1:LFG2XYTB44HI5IZW7EVY36CAG5FXSEYJ", "length": 11368, "nlines": 62, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : அகராதி\nAuthor Name (எழுதியவர் பெயர்) : ஐசாக் யேசுதாசன்\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2012\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 148\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nவினைச்சொல்லின் 5 பதங்களின் உபயோகம் மற்றும் ஆங்கிலத்திலுள்ள அனைத்துக் காலங்கள் பற்றிய விளக்கத் தொடர் அமைந்துள்ள பக்கங்கள\n(எii) ஊக்குவிப்புப் போட்டிகள் பற்றிய குறிப்பு 140\nபடிக்கின்றவர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் ஆங்கில அறிவை மேம்படுத்துவது காலத்தின் தேவையும் சுயமுன்னேற்றத்துக்கு இன்றியமையாததுமாகும். எனவே இந்த முக்கியமான சமூகத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு, எனது 25 வருடங்களுக்கு மேலான கற்பித்தல் அனுபவத்தின் மூலம் நீங்கள் கற்கவேண்டியதை நன்கறிந்தவன் என்ற வகையில் மிகவும் முக்கியமான வினைச்சொற்களின் அறிவை நீங்கள் அதிகரித்துக்கொள்வதற்காகவும் அதேவேளை உங்களின் தற்கால தேவையான இரண்டாம் மொழியான சிங்கள அறிவினையும் பெற்றுக்கொள்வதற்காகவும் ஒரு அகராதியைத் தொகுத்து, உதாரண வாக்கியங்களில் பல்துறைகளைச் சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கி நீங்கள் ஆவலுடன் படிக்கக்கூடிய வகையில் ஓர் அரிய புத்தகமாக இதனை உருவாக்கியிருக்கின்றேன். இதன் விசேட அம்சங்களாவன:\n1. இலகுவான தேடலுக்காக எமது தமிழ் அரிச்சுவடியின் ஒழுங்கு பின்பற்றப்பட்டிருத்தல்.\n2. வினைச்சொல்லின் முழுமையான அறிவுக்காக அதனது ஏனைய பதங்களும் தரப்பட்டிருத்தல்.\n3. வினைச்சொல்லுக்கான சிங்கள வினைச்சொல் அதன் தமிழ் உச்சரிப்புடன் இடம்பெற்றிருத்தல்.\n4. வினைச்சொல்லை விளங்க ஒரு தமிழ் வாக்கியம் அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் அமைந்திருத்தல்\n5. ஆங்கிலத்திலுள்ள அனைத்துக் காலங்களும் வௌ;வேறு விதமான வாக்கியங்களுள் அடங்கியிருத்தல்.\n6. ஆர்வத்துடன் படிப்பதற்காக யதார்த்தமான தற்கால விடயங்கள் வாக்கியங்களில் புகுத்தப்பட்டிருத்தல்.\n7. சொல்வளத்தை அதிகரிக்க இவ் வாக்கியங்களில் நடைமுறைச் சொற்கள் பிரயோகிக்கப்பட்டிருத்தல்.\nசான்றோர்களின் நல்ல ஆலோசனைகளும், அறிவுரைகளும் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் பட்சத்தில் என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் பதிப்புகளில் மாற்றங்கள் செய்யப்படும்.\nஇந்த அகராதிப் புத்தகம் 2012 இல் வெளியிடப்பட்டதனால், இதில் தரப்பட்டிருக்கும் வாக்கியங்கள் காலத்தோடு ஒத்தனவாகக் காணப்பட்டபோதிலும் காலஞ்செல்லச் செல்ல பழையனவாகின்ற சந்தர்ப்பத்திலும் துன்பியல் சரித்திரத்தை அறிந்துகொள்ள உதவியாகவிருக்கும் என்ற எனது கருத்தோடு நீங்களும் உடன்படுவீர்களென நம்புகின்றேன்.\nஎனது இம் முயற்சி கைகூடுவதற்கு பல வழிகளிலும் ஒத்தாசை புரிந்தவர்களுள் முதன் முதலில் மன்னார் ஆயர் அதி வந்தனைக்குரிய இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இப் புத்தகத்தின் தரத்திற்கு அளித்த அங்கீகாரத்திற்கு முதற்கண் மகிழ்ச்சியுடன் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஅடுத்ததாக எனது ஆக்கங்களைப் பார்வையிட்ட மாத்திரத்திலேயே என்னையும் ஒரு எழுத்தாளனாக அங்கீகரித்து இப் புத்தகத்தினை அச்சேற்றுவதற்குத் தோள் கொடுத்ததுடன் புத்தகத்துறை சம்பந்தமாக அனைத்து விளக்கங்களையும் அளித்து ஆலோசனைகளையும் தந்து பங்காளியாக என்னை ஏற்று சந்தைப்படுத்துவதிலும் கைகோர்த்துள்ள சேமமடு புத்தகசாலை, சேமமடு பதிப்பகம் மற்றும் பத்மம் பதிப்பகம் ஆகியவற்றின் தலைவர் திரு.சதபூ.பத்மசீலன் அவர்கட்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அடுத்ததாக ஓய்வுபெற்ற தபால் அதிபர் திரு.அல்பிரட் அவர்கள் நான் கேட்ட உடனேயே பி��ை திருத்தங்கள் செய்வதற்குச் சம்மதித்து தனது பொன்னான நேரத்தைச் செலவழித்து தனது புத்தகத்திற்குச் செய்வது போல மிகச் சிரத்தையுடன் உதவியதற்கு என்றென்றும் எனது நன்றிகள். அடுத்ததாக முதன் முதலில் இப் புத்;தகத்தின் மாதிரியைக் காண்பித்தபோதே மனதாரப் புகழ்ந்து உதவ முன்வந்த திரு.குணாளன், திருமதி.சர்;மிளா குணாளன் அவர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக. இவர்களுடன் இப் புத்தகத்திற்குப் பொருத்தமான அழகான அட்டையை வடிவமைத்த வை. கோமளாவுக்கும் எனது நன்றி.\nஇறுதியாக, இப் புத்தகத்தை வாங்கிப் படிக்கின்ற உங்கள் அனைவர்க்கும் நன்றியைத் தெரிவிப்பதுடன் மிகுந்த பயனை அடைவதற்கு எனது நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000230", "date_download": "2018-12-17T15:43:18Z", "digest": "sha1:EVXOFIU5HIQPHBELPCJENUSPGO6DDF4Q", "length": 24039, "nlines": 81, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : சமய நூல்\nTitle (தலைப்பு) : சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : ஏ.என்.கிருஷ்ணவேணி\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2017\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 120\nEdition (பதிப்பு): 2ம் பதிப்பு 2017\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nஇந்திய தத்துவம்: ஓர் அறிமுகம்\nஆணவம், கன்மம் பற்றிய கருத்துக்கள்\nசைவசித்தாந்தத்திற் சீவன் முத்திக் கொள்கை\nஅத்துவைதத்திலும் சைவசித்தாந்தத்திலும் மாயைக் கோட்பாடு\nசைவ சமயத்தின் முடிந்த முடிபான கொள்கை சைவ சித்தாந்தம் என்று கூறப்படுவது சர்ச்சைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. சைவம் சிவனோடு தொடர்புடையது. சைவ சம-யத்தின் தத்துவக்கொள்கை சைவசித்தாந்தம் எனப்படும். சித்தாந்-தம் எனும்சொல் சித்தத்தின் அந்தம் என்று பிரித்துப் பொருள் கொள்ளப்படும்போது உள்ளத்தினால் எடுக்கப்படும் முடிவு என்று விளங்கிக்கொள்ளப்படுகிறது. ஆனால் அது முடிந்த முடிபல்ல. திருமூலர் சைவ சித்தாந்தத்திற்குத் தரும் விளக்கம் இந்த இடத்திற் கருத்திற் கொள்ளப்பட வேண்டியது. 'சைவசித்தம் தெரிவித்த அந்தம்' என்று திருமூலர் விளக்கந் தருகிறார். இந்த வகையிற் திருமந்திரப் பாடல் (1513) தரும் விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.\nசைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்\nசைவம் தனையறிந்தே சிவம் சாருதல்\nசைவம் சிவம் தன்னைச் சாராமல் நீங்குதல்\nஇப்பாடலிற் 'சிவம்', 'உயிர்' என்ற இருபொருட் கலப்பு 'சைவம்' எனப்படுகிறது. சிவம் அறியும் முறை, சைவம் அடையும் முறை. அதிலும் சிவத்தை அறிந்த பின்னர் அடையும் முறையே சைவம். மேற்கூறப்பட்ட பாடலின் 3ஆம் அடியில் இருவகைக் கலப்புக் கூறப்படுகிறது. சிவமானது உயிரைச் சார்வது ஒருமுறை, சிவன் உயிரைச் சாராது நிற்றல் இன்னொரு முறை. இங்கு உயிர் சிவத்தை அறிந்து சிவத்தைச் சார்ந்து நிற்றல் என்பது கேவலநிலை. இந்நிலையில் இறைவன் உயிரினுட் தன்னுடைய பெருமைகளை எல்லாம் உள்ளடக்கி, உயிரின் அறிவு, இச்சை, செயல் மேற்பட்டு விளங்குமாறு தாம் அவற்றின் உள்ளடங்கி நின்று, அவ்வுயிருக்கு உதவி செய்யும் முறை கூறப்பட்டுள்ளது. இரண்டாவது முறை, சுத்த நிலை எனப்படும். இங்கு உயிரானது எப்பொழுதும் சிவன் தன்னுள் வந்து சாராதவாறு, தனக்குத் தன்முனைப்பு ஏற்படாத-வாறு தன்னைக் காத்துத் தான் சிவத்தை அறிந்து, சிவத்தின் வியா-பகத்துள் தன்னை ஒடுக்கிக்கொண்டு சிவம் ஆற்றும் செயல் வழியே தன் வலியெலா மடங்க நின்று சிவவயத்ததாய்த் தொழிற்-படுதல் கூறப்படுகிறது. உயிர் சிவத்தோடு அனுபவக் கலப்பை மேற்கொண்டு நிற்றல் சைவக் கலப்பாகும். சைவக் கலப்பில் உயிர் தன்னை அறிந்தே சிவத்தைச் சாருதல் உண்டு. அவ்வகையில் அறிந்து அனுபவித்து முடிந்தபின் உலகவர் நன்மைக்காக அவ்-வனுபவ உண்மையை வெளிப்படுத்தும்போது உயிரிடம் தொழிற்படுவது சைவசித்தம் ஆகும். சைவசித்தம் தந்த அனுபவ அடிப்படையில் வெளிப்படுத்தும் தெளிந்த கொள்கையே சைவசித்-தாந்தம் என்பதன் பொருளாகக் கொள்ளப்பட வேண்டும். என்-பதே திருமூலர் தரும் விளக்கம். எனவே இறை அனுபவத்திற் திளைத்த ஞானிகள் வெளிப்படுத்திய கொள்கைகளே சைவ சித்தாந்தம் எனக் கொள்ள வேண்டும் சமய வாழ்வில் ஈடுபட்டு, இறை அனுபவத்தைப் பெற்று உய்யும் வழியைக் கூறுவது சைவசித்-தாந்தம். அது பதி, பசு, பாசம் எனும் முப்பொருள் உண்மை பற்றிப் பேசுகிறது. இறைவன் முப்பொருட்களிலும் மேலான தலைவன் என்ற காரணத்தாற் பதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்மாக்கள் அநாதியாகவே பாசங்களினாற் பந்திக்கப்பட்டவை என்ற காரணத்தினால் அவை பசு என்று அழைக்கப்படுகின்றன. ஆணவம், கன்மம், மாயை, என்ற மும்மலங்களும் ஆன்மாக்-களைப் ���ந்திப்பதன் காரணமாகப் பாசம் என்ற பெயரைப் பெறு-கின்றன. எனவே பாசங்களில் இருந்து விடுபட்டுப், பதியாகிய தலைவனது தாளினை அடைதலே ஆன்மாக்களின் உயர் இலட்சி-மாகும். அந்த வகையில் சைவசித்தாந்த நூல்கள் கூறுகின்ற சைவ சாதனங்களாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நால்-வகை மார்க்கங்களைப் பின்பற்றி, இவ்வுலகிலேயே வாழுங் காலத்திலேயே முத்தி கைவரப்பெற்றுப் பின்னர் உடலில் இருந்து விடுபட்ட நிலையில் விதேகமுத்தி பெறுவர். சைவ சித்தாந்தம் உயிர்கள் வாழும் நெறியைக் கூறி அவ்வாழ்க்கை அனுபவத்தினூடு பெறும் விடுதலையைக் கூறுவதன் மூலம் மெய்ப்பொருளை விளக்கும் தத்துவமாகவும், மக்கள் அனுஷ்டிக்கத்தக்க சமய நெறி-யாகவும் விளங்குகிறது. இக்கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் இச்சிறுநூல் அமைந்துள்ளது.\nஇந்நூல் அன்னை சிவத்தமிழ்ச்செல்வி, துர்க்கா துரந்தரி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 83 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டுப் பயன்பெறும் வகையில் வெளியிடப்படு-கிறது. அன்னை அவர்களின் ஆன்மீகப் பயணத்தில் நாம் பெற்ற சிறிய அனுபவத்தினூடாக இந்நூலினை வெளியிடுவதில் திருப்தி அடைகின்றோம். மேலும், இந்நூலினைச் சிறப்பாக வெளிக்-கொணர உதவிய சேமமடு பதிப்பகத்தினருக்கும் எமது நன்றிகள்.\nகலாநிதி (திருமதி) ஏ. என். கிருஷ்ணவேணி\nதலைப்பு (Book Name) : சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nஇந்திய தத்துவம்: ஓர் அறிமுகம்\nஆணவம், கன்மம் பற்றிய கருத்துக்கள்\nசைவசித்தாந்தத்திற் சீவன் முத்திக் கொள்கை\nஅத்துவைதத்திலும் சைவசித்தாந்தத்திலும் மாயைக் கோட்பாடு\nசைவ சமயத்தின் முடிந்த முடிபான கொள்கை சைவ சித்தாந்தம் என்று கூறப்படுவது சர்ச்சைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. சைவம் சிவனோடு தொடர்புடையது. சைவ சம-யத்தின் தத்துவக்கொள்கை சைவசித்தாந்தம் எனப்படும். சித்தாந்-தம் எனும்சொல் சித்தத்தின் அந்தம் என்று பிரித்துப் பொருள் கொள்ளப்படும்போது உள்ளத்தினால் எடுக்கப்படும் முடிவு என்று விளங்கிக்கொள்ளப்படுகிறது. ஆனால் அது முடிந்த முடிபல்ல. திருமூலர் சைவ சித்தாந்தத்திற்குத் தரும் விளக்கம் இந்த இடத்திற் கருத்திற் கொள்ளப்பட வேண்டியது. 'சைவசித்தம் தெரிவித்த அந்தம்' என்று திருமூலர் விளக்கந் தருகிறார். இந்த வகையிற் திருமந்திரப் பாடல் (1513) தரும் விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.\nசைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்\nசைவம் தனையறிந்தே சிவம் சாருதல்\nசைவம் சிவம் தன்னைச் சாராமல் நீங்குதல்\nஇப்பாடலிற் 'சிவம்', 'உயிர்' என்ற இருபொருட் கலப்பு 'சைவம்' எனப்படுகிறது. சிவம் அறியும் முறை, சைவம் அடையும் முறை. அதிலும் சிவத்தை அறிந்த பின்னர் அடையும் முறையே சைவம். மேற்கூறப்பட்ட பாடலின் 3ஆம் அடியில் இருவகைக் கலப்புக் கூறப்படுகிறது. சிவமானது உயிரைச் சார்வது ஒருமுறை, சிவன் உயிரைச் சாராது நிற்றல் இன்னொரு முறை. இங்கு உயிர் சிவத்தை அறிந்து சிவத்தைச் சார்ந்து நிற்றல் என்பது கேவலநிலை. இந்நிலையில் இறைவன் உயிரினுட் தன்னுடைய பெருமைகளை எல்லாம் உள்ளடக்கி, உயிரின் அறிவு, இச்சை, செயல் மேற்பட்டு விளங்குமாறு தாம் அவற்றின் உள்ளடங்கி நின்று, அவ்வுயிருக்கு உதவி செய்யும் முறை கூறப்பட்டுள்ளது. இரண்டாவது முறை, சுத்த நிலை எனப்படும். இங்கு உயிரானது எப்பொழுதும் சிவன் தன்னுள் வந்து சாராதவாறு, தனக்குத் தன்முனைப்பு ஏற்படாத-வாறு தன்னைக் காத்துத் தான் சிவத்தை அறிந்து, சிவத்தின் வியா-பகத்துள் தன்னை ஒடுக்கிக்கொண்டு சிவம் ஆற்றும் செயல் வழியே தன் வலியெலா மடங்க நின்று சிவவயத்ததாய்த் தொழிற்-படுதல் கூறப்படுகிறது. உயிர் சிவத்தோடு அனுபவக் கலப்பை மேற்கொண்டு நிற்றல் சைவக் கலப்பாகும். சைவக் கலப்பில் உயிர் தன்னை அறிந்தே சிவத்தைச் சாருதல் உண்டு. அவ்வகையில் அறிந்து அனுபவித்து முடிந்தபின் உலகவர் நன்மைக்காக அவ்-வனுபவ உண்மையை வெளிப்படுத்தும்போது உயிரிடம் தொழிற்படுவது சைவசித்தம் ஆகும். சைவசித்தம் தந்த அனுபவ அடிப்படையில் வெளிப்படுத்தும் தெளிந்த கொள்கையே சைவசித்-தாந்தம் என்பதன் பொருளாகக் கொள்ளப்பட வேண்டும். என்-பதே திருமூலர் தரும் விளக்கம். எனவே இறை அனுபவத்திற் திளைத்த ஞானிகள் வெளிப்படுத்திய கொள்கைகளே சைவ சித்தாந்தம் எனக் கொள்ள வேண்டும் சமய வாழ்வில் ஈடுபட்டு, இறை அனுபவத்தைப் பெற்று உய்யும் வழியைக் கூறுவது சைவசித்-தாந்தம். அது பதி, பசு, பாசம் எனும் முப்பொருள் உண்மை பற்றிப் பேசுகிறது. இறைவன் முப்பொருட்களிலும் மேலான தலைவன் என்ற காரணத்தாற் பதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்மாக்கள் அநாதியாகவே பாசங்களினாற் பந்திக்கப்பட்டவை என்��� காரணத்தினால் அவை பசு என்று அழைக்கப்படுகின்றன. ஆணவம், கன்மம், மாயை, என்ற மும்மலங்களும் ஆன்மாக்-களைப் பந்திப்பதன் காரணமாகப் பாசம் என்ற பெயரைப் பெறு-கின்றன. எனவே பாசங்களில் இருந்து விடுபட்டுப், பதியாகிய தலைவனது தாளினை அடைதலே ஆன்மாக்களின் உயர் இலட்சி-மாகும். அந்த வகையில் சைவசித்தாந்த நூல்கள் கூறுகின்ற சைவ சாதனங்களாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நால்-வகை மார்க்கங்களைப் பின்பற்றி, இவ்வுலகிலேயே வாழுங் காலத்திலேயே முத்தி கைவரப்பெற்றுப் பின்னர் உடலில் இருந்து விடுபட்ட நிலையில் விதேகமுத்தி பெறுவர். சைவ சித்தாந்தம் உயிர்கள் வாழும் நெறியைக் கூறி அவ்வாழ்க்கை அனுபவத்தினூடு பெறும் விடுதலையைக் கூறுவதன் மூலம் மெய்ப்பொருளை விளக்கும் தத்துவமாகவும், மக்கள் அனுஷ்டிக்கத்தக்க சமய நெறி-யாகவும் விளங்குகிறது. இக்கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் இச்சிறுநூல் அமைந்துள்ளது.\nஇந்நூல் அன்னை சிவத்தமிழ்ச்செல்வி, துர்க்கா துரந்தரி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 83 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டுப் பயன்பெறும் வகையில் வெளியிடப்படு-கிறது. அன்னை அவர்களின் ஆன்மீகப் பயணத்தில் நாம் பெற்ற சிறிய அனுபவத்தினூடாக இந்நூலினை வெளியிடுவதில் திருப்தி அடைகின்றோம். மேலும், இந்நூலினைச் சிறப்பாக வெளிக்-கொணர உதவிய சேமமடு பதிப்பகத்தினருக்கும் எமது நன்றிகள்.\nகலாநிதி (திருமதி) ஏ. என். கிருஷ்ணவேணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-12-17T15:12:16Z", "digest": "sha1:CMNHEOJT56TG64HUVG2QPFOPQDI7DIDK", "length": 17506, "nlines": 82, "source_domain": "srilankamuslims.lk", "title": "'புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்' » Sri Lanka Muslim", "raw_content": "\n‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’\n‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’ – SLMDI UK\n‘இலங்கைத் தாயகத்தில் வியாபித்து வரும் இனவாதத் தீயினால் மூவினங்களையும்சேர்ந்த அப்பாவிப் பொதுமக்களும் அவர்களின் சொத���துடமைகளும் காலத்திற்குக் காலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரமும் மிக மோசமாகக் கீழிறங்கி எமக்கும், எமது எதிர்காலச் சந்தததினருக்கும் பெரும் சுமையாக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையை எதிர்காலத்திலாவது முற்றுமுழுதாகத் தடுத்து நிறுத்துவதற்கு தாய் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள நாமனைவரும் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டியது அவசியமாகும்’ என SLMDI UK அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் 1977ஆம் ஆண்டு முதல் காலத்திற்குக் காலம் இடம்பெற்று வருகின்ற இனவாதத் தாக்குதல்கள் காரணமாக தாயகத்தையும், தாயக உறவுகளையும் பிரிந்து ஐக்கிய இராச்சியத்திலும், ஏனைய பிற நாடுகளிலுமாகப் புலம்பெயர்ந்து வந்து குடியேறியுள்ள அனைத்து தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகத்தினருக்குமாக ளுடுஆனுஐ ருமு அமைப்பின் சார்பாக விடுக்கப்பட்டுள்ள இவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஇலங்கையில் முதலாவது இனக்கலவரம் சுதந்திரத்திற்கு முன்னர் 1915ஆம் ஆண்டு சிங்கள இனவாதிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக கம்பளையில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரும் 1977, 1983, 1990, 2009, 2012, 2013, 2015, 2016, 2017 மற்றும் 2018களில் சிங்கள இனவாதிகளால் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்குக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாணம், தம்புள்ள, மஹியங்கனை, பேருவளை, அம்பாறை, திகன, கண்டி, அக்குறனை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அரசாங்கத்தின் கட்டுக்காவலில் இருந்த வெலிக்கடை சிறைச்சாலையிலுமாக கட்டவிழ்த்து விடப்பட்டது.\n2004ஆம் ஆண்டில் தமிழீழ விதலைப் புலிகளை ஒழிப்பதற்காக அரச கூட்டுப்படைகளால் முன்னெடுக்கப்பட்ட இறுதிப் போரிலும், அதற்கு முன்னரான பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளிலுமாக ஏராளமான அப்பாவித் தமிழ் மக்களும், அவர்களின் ஒட்டுமொத்த சொத்துடமைகளும் அழிக்கப்பட்டன. இறுதிப் போரின்போது அரசாங்கப் படைகளிடம் நிராயுதபாணிகளாய்ச் சரணடைந்த நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான இனவாதத் தாக்குதல்களால் பல்லாயிரம் இலங்கையர்கள் படுகொலையாகியும், ஊனமுற்றும் இருப்பதுடன், பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமதியான பொருளுடமைகள் தீயிடப்பட்டும், கொள்ளையிட்டும் அழிக்கப்பட்டுள்ளன.\nஇவ்விழப்புக்கள் அனைத்தும் தனியொரு இனத்திற்கான, சமூகத்திற்கான இழப்பாக ஒவ்வொரு இனவன்முறைச் சம்பவங்களும் நடைபெற்ற காலப்பகுதிகளில் கருதப்பட்டு வந்துள்ள போதிலும் இவையனைத்தும் உண்மையில் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும், தாயகத்தின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்குமாக ஏற்பட்ட, இன்று வரைக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஈடுசெய்ய இயலாதிருக்கும் பாரிய இழப்புக்களேயாகும் என்பதை நாம் உற்றுணர\nஎனவே, இவ்வாறான இழப்புக்களும், இனவாத வன்முறைகளும் இனிமேலாவது நமது ஸ்ரீலங்கா தாயகத்தில் இடம்பெறாதவாறு கூர்மையாகக் கண்காணித்துப் பாதுகாக்க வேண்டிய பாரிய கூட்டுப் பொறுப்பானது, ஐக்கிய இராச்சியத்திலும், ஏனைய நாடுகளிலுமாகப் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கள, தமிழ்,\nஐக்கிய இராச்சியத்தைப் பொறுத்த வரையில் இத்தகைய வன்முறைகளால் புலம்பெயர்ந்து வந்து வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் உறவுகள் தத்தமது சமூகங்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு பல்வேறு பெயர்களிலுமாக அமைப்பு ரீதியாக இயங்கி வருவதனைக் காண முடிகின்றது. எனினும் இவ்வாறு நாம் தொடர்ந்தும் இன ரீதியாக அமைப்புக்களை உருவாக்கிக் கொண்டு இயங்கி வருவதும் ஒரு வகையில் நமது ஸ்ரீலங்கா தாயகத்தில் இனவாதச் செயற்பாடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கே வழிகோலும் என்பதனையும் நாம் உற்றுணர்ந்து கொள்ள\nசிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களின் புலம்பெயர் அமைப்புக்கள் இவ்வாறு தனித்தனியாக புலம்பெயர் நாடுகளில் இயங்கி தாயகத்திலுள்ள தத்தமத சமூகங்களுக்கும், உறவுகளுக்கும் அவர்களின் வாழ்க்கைத் திறன் அபிவிருத்தி மற்றும் கல்வி, தொழில் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவி ஒத்தாசைகள் வழங்கி வருவதை நாம் வரவேற்கின்ற போதிலும் இனவாதச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் எந்தவொரு சமூகத்திற்கும் நாம் ஆதரவளித்துச் செயற்படக்கூடாது என்பதையும் நாம் இத்தருணத்தில் வலியுறுத்திக் கூறிவைக்க விரும்புகின்றோம். இவ்வாறு ஒரு திடகாத்திரமான கொள்கையை நாம் பின்பற்றுவதன் மூலமே இனவாதமில்லாத ஸ்ரீலங்கா தாயகத்தை எ��ிர்காலத்தில் எம்மால் கட்டியெழுப்ப முடியும்.\nஇலங்கையில் எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் காலத்திற்குக் காலம் இனவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும்போது புலம்பெயர் நாடுகளில் வாழும்\nநாம் கண்டன ஆர்ப்பாட்டங்களையும், நிதி மற்றும் பொருள் திரட்டல்களையும் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருகிறோம். இதுவே எக்காலமும் தொடர்கதையாக நீடித்துச் செல்லலாகாது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உறுதியான ஒரு தீர்வு காணப்பட வேண்டியது எவ்வளவு அவசியமோ அதையும் விட ஒருபடி மேலாக இனவாதமில்லாத ஒரு பல்லின மக்கள் வாழும் சுதந்திர நாடாக எமது இலங்கைத் தாயகத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதும் அத்தியாவசியமாகும்.\nஎனவே ஐக்கிய இராச்சியத்திலும், பிற நாடுகளிலுமாக புலம்பெயர்ந்து வாழக்கூடிய ஸ்ரீலங்காவின் புத்திரர்கள் அனைவரும் ‘இனவாதமற்ற இலங்கையை உருவாக்கும்’ அர்ப்பணிப்புமிக்க செயற்பாட்டில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரே பெயரில் செயற்படத்தக்கதான ஒரு சர்வதேசக் கூட்டமைப்பினை உடனடியாக உருவாக்கி அக்கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணைய வேண்டும் எனவும்,\nஎதிர்காலங்களில் நமது தாயகத்தில் எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் இனவாத வன்முறைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படும்போது இச் சர்வதேசக் கூட்டமைப்பின் மூலம் உலகெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தி இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேச நாடுகளுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் எமது SLMDI UK அமைப்பானது சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்த ஸ்ரீலங்காவின் புலம்பெயர்வாழ் உறவுகளை வினயமாக வேண்டிக் கொள்கின்றது.\nகண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லிம் மீடியா போரம் பிரதிநிதிகள் விஜயம்: இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை\nதமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் ஊடக அறிக்கை\nயாழ்ப்பாணம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் : மக்கள் பணிமனையின் ஊடக அறிக்கை\nமுஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் கவனம் செலுத்தி பிரதமருக்கு நன்றி – S.சுபைர்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12828-2018-10-11-01-40-00", "date_download": "2018-12-17T14:40:16Z", "digest": "sha1:AVXVW5PYIA43MU4GXPEL7MACFXHXA3YV", "length": 10792, "nlines": 139, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு முன் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்: ரவூப் ஹக்கீம்", "raw_content": "\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு முன் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்: ரவூப் ஹக்கீம்\nPrevious Article புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரசியல் கைதிகள் மீது பாயக்கூடாது: இரா.சம்பந்தன்\nNext Article யுத்தப் பாதிப்புக்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்\nநாட்டில் நீடித்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் முன்னர், அவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளது. யுத்தத்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டாலும், சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இழப்பீடுகள் பற்றி இச்சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை. இதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.\nகாணாமற்போனோர் அலுவலகம் ஏழு மாதங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று வருகிறது. எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் பொறிமுறைகள் மீது அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க முன்னர் அவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகடந்த காலங்களில் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் கிடப்பில் காணப்படும். இவ்வாறான நிலையில் இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமானது பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதியான முடிவொன்றை வழங்கும் சட்ட ஏற்பாடாக இருக்க வேண்டும்.\nமன்னாரில் பாரிய மனித புதைகுழியொன்று தோண்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மாத்தளையிலும் புதைகுழியொன்று மீட்கப்பட்டிருந்தது. இதற்கான விசாரணைகள் எதுவும் முடிவுக்கு வரவில்லை. காரணமானவர்கள் யார் புதைக்கப்பட்டவர்கள் யார் என்பது போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. அதேநேரம், இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 'ரெப்பியா' சட்டத்தை இல்லாமல் செய்கிறது. அப்படியாயின் ரெப்பியா சட்டத்தின் கீழ் உள்ள விடயங்களுக்கு விசேட சட்ட ஏற்பாடு இருப்பது அவசியமாகும்.\nகண்டி வன்முறையில் பொது மக்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு இழப்பீடுகள் இன்னமும் வழங்கப்படவில்லை. ரெப்பியா சட்டம் இரத்துச் செய்யப்படுமாயின் கண்டியில் இழப்பீடுகளைப் பெறவிருப்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்துவது அவசியமாகும்.” என்றுள்ளார்.\nPrevious Article புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரசியல் கைதிகள் மீது பாயக்கூடாது: இரா.சம்பந்தன்\nNext Article யுத்தப் பாதிப்புக்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=133869&cat=1389", "date_download": "2018-12-17T15:39:06Z", "digest": "sha1:2ARDL2DWGXEGHHTP5KSJJADURVOVXBD2", "length": 22604, "nlines": 554, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹாங்காங் சிக்கன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nருசி கார்னர் » ஹாங்காங் சிக்கன் ஜனவரி 25,2018 00:00 IST\nருசி கார்னர் » ஹாங்காங் சிக்கன் ஜனவரி 25,2018 00:00 IST\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமதுரையில் எய்ம்ஸ்: மத்தியமைச்சரவை ஒப்புதல்\nஇதுகூடவா தெரியலை நம்ம திருநாவுக்கரசருக்கு\nஏனாமில் பெய்ட்டி புயலால் சேதம்\nகாவல் நிலையத்தில் கவர்னர் கண்டிப்பு\nஎக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்காத வி.சி.கட்சியினர்\nகாங்., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் கைது\n3 முதல்வர்கள் பதவி ஏற்பு 3 முக்கியஸ்தர்கள் புறக்கணிப்பு\nகிறிஸ்துமஸுக்கு வந்தாச்சு 2.O கேக்\nமதுரை கூடலழகர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nஉசிலம்பட்டி அரசு மருத்துவமனை தான் 'டாப்'\nஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீள மாலை\nலாரியில் மோதி சிக்கிய கார்; பகீர் வீடியோ\nதிருச்சி ரெங்கநாதரை தரிசித்த பிரதமரின் தம்பி\nஆரோக்கியம் வளர்க்கும் வீட்டு தோட்டம்\nராகுலின் ரபேல் கற்பனை : சுதேஷ்சர்மா சாடல்\nவிரட்டி கடிக்கும் ஒற்றைக் குரங்கு\nகல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவை சேவித்தல்\nபோராட்டத்தை தூண்டினால் நடவடிக்கை : சந்தீப் நந்தூரி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇதுகூடவா தெரியலை நம்ம திருநாவுக்கரசருக்கு\nஎக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்காத வி.சி.கட்சியினர்\nகாங்., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் கைது\n3 முதல்வர்கள் பதவி ஏற்பு 3 முக்கியஸ்தர்கள் புறக்கணிப்பு\nமதுரையில் எய்ம்ஸ்: மத்தியமைச்சரவை ஒப்புதல்\nகிறிஸ்துமஸுக்கு வந்தாச்சு 2.O கேக்\nகாவல் நிலையத்தில் கவர்னர் கண்டிப்பு\nபோரூரில் நைஜீரிய இளைஞர் கைது\nகரையை கடந்தது \"பெய்ட்டி\": ஆந்திராவில் கடும் பாதிப்பு\nகைதான திருமகள் கோர்ட்டில் ஆஜர்\nரூ.3.20 கோடியில் பார்க்கிங் ஏரியா\nசபரிமலை பாரம்பரியம் காக்க ஒன்று திரள்வோம்\nயானைகள் மோதல்; பயணிகள் அச்சம்\nஸ்டெர்லைட் வழக்கு வேதாந்தா கேவியட் மனு\nபேருந்தும் இல்ல; நிவாரணமும் இல்ல\nவாங்காத கடனுக்கு வட்டியா : விவசாயிகள் போராட்டம்\nபோராட்டத்தை தூண்டினால் நடவடிக்கை : சந்தீப் நந்தூரி\nதிருச்சி ரெங்கநாதரை தரிசித்த பிரதமரின் தம்பி\nஉசிலம்பட்டி அரசு மருத்துவமனை தான் 'டாப்'\nலாரியில் மோதி சிக்கிய கார்; பகீர் வீடியோ\nஏனாமில் பெய்ட்டி புயலால் சேதம்\nஉண்டியலைத் தூக்கிச் செல்லும் திருடன்\nவிரட்டி கடிக்கும் ஒற்றைக் குரங்கு\nஆவண சுவடுகள் தமிழக வரலாறு சொல்லும் நூல்\nதமிழின் மதிப்பு நமக்கு தெரியவில்லை...\nஎங்க ஊரு 101 வயது தாத்தா\nஇயற்கை உரம் தயாரிக்கும் பசுமை பெட்டி\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆரோக்கியம் வளர்க்கும் வீட்டு தோட்டம்\nஇளம் விவசாயிகளுக்கு பட்டுப்புழு பயிற்சி\nவாழைகளை வாட்டும் கருகல் நோய்\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nஐவர் கால்பந்து: எம்.ஆர்.எப்., சாம்பியன்\nவிராத் கோஹ்லி சாதனை சதம்\nமாநில வலு தூக்கும் போட்டி\nஐ.சி.எப்பிடம் வடக்கு ரயில்வே தோல்வி\nஹாக்கி போட்டியை நிறுத்திய போலீஸ்\nICF.,ல் தேசிய ஹாக்கி போட்டி\nகல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவை சேவித்தல்\nதியாகராஜ ஆராதனை பந்தகால் நடும் நிகழ்ச்சி\nஆயர் குல கோலத்தில் ராஜகோபாலசுவாமி\nமதுரை கூடலழகர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nசீதக்காதி படத்தில் ஆதிமூலம் ஐயா யார் \nகனா படக்குழுவினர் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசீதக்காதி - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nKGF - படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/11688", "date_download": "2018-12-17T13:58:36Z", "digest": "sha1:PWCS7LWEUMV74DF76SEI5X6EDOTBS4WD", "length": 6229, "nlines": 87, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை கரீம் அவர்கள் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nPOLITICS உள்ளூர் செய்திகள் தமிழகம்\nஅதிரை கரீம் அவர்கள் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்\nதஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு பட்டுக்கோட்டையில் இருந்து 100 வாகனங்களில் செல்ல முடிவு செய்யபட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.\nபட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி ஆலோசனைக்கூட்டம் எம்.எல்.ஏ இல்லத்தில் நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என்.ஆர்.ரெங்கராஜன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். நகர தலைவர் ஏ.கே.குமார் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.எல்ஏ.சிதம்பரம், மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணிசாமி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் திருச்செந்தில், மாவட்ட மாணவர் அணி தலைவர் சுசீந்திரன், வட்டார தலைவர்கள் பழனிவேல், வைத்திலிங்கம், பிரபு, நகர தலைவர்கள் அதிரை அப்துல்கரீம், மதுக்கூர் ஜான் தனசேகரன் மற்றும் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nவருகிற 15-ந் தேதி அன்று தஞ��சையில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு பட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து 100 வாகனங்களில் 2 ஆயிரம் பேர் கலந்து கொள்வது, காமராஜர் பிறந்தநாள் விழாவை பட்டுக்கோட்டை நகர, கிராம பகுதிகளில் தொகுதி முழுவதும் கொடியேற்றி வைத்து சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.\nதுபாயில் அதிரையர்கள் கலந்துக்கொண்ட இஃப்தார் நிகழ்ச்சி\nஎன்னது ஹெல்மெட் 2000 ரூபாயா கீழ் காணும் எண்ணில் புகார் செய்யலாம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/19806", "date_download": "2018-12-17T15:38:27Z", "digest": "sha1:HG6HZPOKERJMDHKFEJ4LCBWGHEYYFXST", "length": 6058, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் ரயில் நிலையம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் ரயில் நிலையம்\nஜப்பான் நாட்டில் ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக அங்குள்ள ஒரு ரயில் நிலையம் செயல்பட்டு வருவதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அந்நாட்டு ரயில்வே துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஜப்பான் நாட்டிற்கு மேற்கு திசையில் Hokkaido என்ற தீவுப்பகுதி அமைந்துள்ளது. இங்கு Kami-Shirataki என்ற ரயில் நிலையமும் அமைந்துள்ளது.இந்த ரயில் நிலையம் நகரை விட்டு தொலைவில் அமைந்துள்ளதால் அதனை நிரந்தரமாக மூடிவிட 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.ஆனால், இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பள்ளி மாணவி ஒருவர்,ரயிலில் ஏறி பள்ளிக்கு சென்று விட்டு இதே ரயிலில் வீடு திரும்புவது ரயில் நிலையத்திற்கு தெரியவர அதனை மூடிவிடும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.\nமேலும், மாணவியின் பள்ளிப்படிப்பு முடியும் மாதமான மார்ச் 26ம் திகதி வரை ரயில் நிலையத்தை மூட வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதுமட்டுமில்லாமல், அந்த மாணவி ரயில் நிலையத்திற்கு வரும் சரியான நேரங்களில் மட்டும் அந்த பாதை வழியாக ரயில் சேவையை நடத்திவருவதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியது.சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த நெகிழ்ச்சிகரமான தகவல்கள் இணையத்தளவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.ஒரே ஒரு மாணவியின் கல்விக்காக ரயில் நிலையத்தையே மூடாமல் நடத்தி வருவதாக கூறப்படும் ரயில்வே துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nகுவைத்தில் பிழையுடன் கூடிய பொது மன்னிப்பு அறிவிப்பு\nஅதிரை லயன்ஸ் சங்கம் நடத்தும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2016/07/10/hitech-jihad-terror-internet-recruitment-satellite-preaching-but-death-in-bombing-bleeding-and-limbs-thrown/", "date_download": "2018-12-17T13:56:10Z", "digest": "sha1:IQILFKNMBRZL6YL2BYOJI5PB3VMK5BVF", "length": 27484, "nlines": 54, "source_domain": "islamindia.wordpress.com", "title": "ஹைடெக்-ஜிஹாத் தீவிரவாதம், இணைதள ஆட்சேர்ப்பு, சேடிலைட்-போதனை, ஆனால், குண்டுவெடிப்பில் சாவுதான், ரத்த பீறல்தான், கைகால் சேதம் தான்! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« 2003ல் ஜாகிர் நாயக்குடன் ஏற்பட்ட அனுபவம் – கைதேர்ந்த, மிக்க பயிற்சி பெற்ற, மிக-சரளமாக பேசும் வல்லமையுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதி என்பது தெரிந்தது\nகாஷ்மீரத்தில் ஹிஜ்புல் முஜாஹித்தீன்-தளபதி தோன்றிய விதம் – பேற்றோரே உருவாக்கிய ஜிஹாத்-தியாகி\nஹைடெக்-ஜிஹாத் தீவிரவாதம், இணைதள ஆட்சேர்ப்பு, சேடிலைட்-போதனை, ஆனால், குண்டுவெடிப்பில் சாவுதான், ரத்த பீறல்தான், கைகால் சேதம் தான்\nஹைடெக்-ஜிஹாத் தீவிரவாதம், இணைதள ஆட்சேர்ப்பு, சேடிலைட்-போதனை, ஆனால், குண்டுவெடிப்பில் சாவுதான், ரத்த பீறல்தான், கைகால் சேதம் தான்\nரம்ஜான் முடியும் வாரத்தில் நடந்த தீவிரவாத கொலைகள் 07-07-2016 வரை: முதல் வாரத்தில் ரம்ஜான் முடியும் தருவாயில் உலகத்தில் பல இடங்களில் இஸ்லாம் பெயரில் தீவிரவாத குண்டுவெடிப்புகள், துப்பாக்கி சூடுகள், குரூர கத்திக் குத்துகள்-வெட்டுகள் என்ற முறையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொலைசெய்யப் பட்டிருக்கிறார்கள். தினபதற்கு விலங்குகள் என்றால், அவர்களது ஜிஹாதி-பசிக்கு மனிதர்களே தேவைப்பட்டனர் போலும். 01-07-2016 மற்றும் 07-07-2016 தேதிகளில், இந்தியாவுக்குள் இருக்கும் அண்டை நாடான பங்களாதேசத்தில் 9/11 மற்றும் போன்ற தாக்குதலில் மக்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். அதே வாரத்தில் தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அதே போன்ற தீவிரவாத செயல்கள் தினம்-தினம் நடந்து கொண்டிருந்தன. இந்திய ராணுவத்திற்கு, இந்தியாவும் தாக்கப்படும் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன. அந்நிலையில் தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்��ுல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று சுட்டுக் கொன்றனர்.\n08-07-2016 வெள்ளிக்கிழமை – பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டதால், பதிலுக்கு சுட்டதில் கொலை: இதுகுறித்து அந்த மாநில காவல் துறை டிஜிபி கே.ராஜேந்திரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது[1]: “பர்ஹன் முசாஃபர் வானி (21) என்ற பயங்கரவாதி, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்து இளைஞர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர வைக்க முயற்சி செய்து வந்தார். இவரைப் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தின் கோகெர்நாக் பகுதியில் அவர் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்ற பாதுகாப்புப் படையினர், அவரைத் தேடினர். அப்போது, ஓர் இடத்தில் பதுங்கி இருந்த பர்ஹன் முசாஃபரும், மேலும் 2 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்”, என்று ராஜேந்திரா தெரிவித்தார். காஷ்மீரின் புதிய தீவிரவாதத்தின் போஸ்டர் பாய் என்று அழைக்கப்படும், 21 வயதான பர்ஹன் முசாஃபர் வானி தனது 15-ஆவது வயதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை அறிவித்திருந்தது[2].\nஹிஜ்புல் முஜாஹித்தீன் அட்டகாசமும், புர்ஹான் வானியின் இணைதள ஜிஹாதும், உண்மையன ஜிஹாதும்: கடந்த 1989ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரித்து தர வேண்டுமென்று ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரையும் கொன்றுள்ளது, என்றாலும், மத அடிப்படையில் நடந்து வரும் அத்தகைய தீவிரவாதம், காஷ்மீரத்திலிருந்து எல்லா இந்துக்களையும் கொன்று விட்டது, மிச்சமிருந்தவர்களை விரட்டி விட்டது என்று இங்கு குறிப்பிடவில்லை. இந்த இயக்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தார் புர்கான் என்ற 21 வயது இளைஞர். இவரை 08-07-2016 அன்று இரவு பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்திய ராணுவத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வ��ற்றி ஆகும். பள்ளித் தலைமையாசிரியரின் மகனான புர்கான், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தான். ஒருகட்டத்தில் படிப்பில் நாட்டமில்லாமல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாக காணாமல் போனான். இதுவே முரண்பாடாக இருக்கிறது. படிப்பில் கெட்டிக்காரனாக இருப்பவன் எப்படி படிப்பில் நாட்டமில்லாமல் போவான் என்று “விகடன்” விளக்கவில்லை. பெற்றோர்கள் அத்தகைய மாற்றத்தைக் கண்காணித்து சரிபடுத்தியிருக்க வேண்டும். பின்னர் ஹிஸ்புல் இயக்கத்தில் சேர்ந்திருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. அப்போது அவனுக்கு வயது 15 தான். அபோழுதாவது தவறு என்று சுட்டிக் காட்டி, மகனை மீடிருக்க வேண்டும். செய்யவில்லை என்றே தெரிகிறது.\nதேசத்துரோகியை புகழ்ந்து தள்ளிய தமிழ் ஊடகங்கள்: இணையதளங்கள், சமூக வலைத் தளங்களை கையாளுவதில் புர்கான் கெட்டிக்காரனாக இருந்ததால், இதன் வாயிலாக தீவிரவாத இயக்கத்துக்கு வேண்டிய நபர்களை தேர்ந்தெடுப்பதில் திறமையாக செயல்பட்டான், என்று திடீரென்று “விகடன்” கூறுகிறது. அவ்வாறான திறமையை அவன் எப்படி, எங்கு, எவ்விதம் பெற்றான் என்று விளக்கவில்லை. தீவிரவாதச் செயல்களை வீடியோவாக பதிவு செய்து அதனை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவான்[3]. அதற்கு லைக் போடுபவர்கள், காமாண்ட் போடுபவர்களை குறி வைத்து நட்பாக்கிக் கொள்வான்[4]. பின்னர் அந்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து இயக்கத்தில் சேர்க்கும் வேலையில் ஈடுபடுவான். அப்படி 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை அந்த இயக்கத்தில் புர்கான் சேர்த்துள்ளான்[5]. தான் சேர்த்து விட்டவர்கள் ‘ஆக்டிவாக’ இருக்கிறார்களா என்றும் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளான். டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமியக் கொடி பறக்கவிட வேண்டுமென்பதுதான் புர்கானின் கோஷமாக இருந்தது. ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கிய பொறுப்புக்கு வந்திருந்த இவனது தலைக்கு இந்திய அரசு 10 லட்சம் அறிவித்திருந்தது, என்றேல்லாம் புகழ்ந்து தள்ளின ஊடகங்கள். தேசத்துரோகத்தில் ஈடுபட்டான் என்று ஒரு வரி கூட இல்லை. சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான் ஒரு கிரிக்கெட் வீரனும் கூட. கடந்த 2015ம் ஆண்டு புர்கானின் சகோதரன் காலீத்தையும் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. காலீத், புர்கானை சந்திக்க சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர் என்று அரைகுறையாக செய்தியை வெளிட்டுள்ளது. தாக்கினால், பதிலுக்கு தாக்கத்தான் செய்வர், அதனை குறிப்பிடாமல், இவ்வாறு செய்திகளை வெளியிடுவது விசித்திரம் தான்\n09-07-2016 சனிக்கிழமை பிண ஊர்வலம்: ஸ்ரீநரில் 114 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிராக பிரிவினைவாதிகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்[6]. இதனால், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவுக்கு இணையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சமூக வலைத்தளங்களின் மூலம் வீண் வதந்திகள் பரவுவதை தவிர்க்கும் வகையில் மொபைல் இண்டர்நெட் சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. உள்மாவட்டங்களுக்கு இடையில் ஓடும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், அங்குள்ள டிரால் நகரில் வானியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது[7]. நான்கு ஹிஜ்புல் முஜாஹித்தீன் வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டனர். ராணுவம், போலீஸார் முதலியோர் இருக்கு போதே, இவ்வாறு ஹிஜ்புல் முஜாஹித்தீன் எப்படி துப்பாக்கிகளோடு வந்தனர் என்று தெரியவில்லை. வானியின் தந்தை, அதை “அல்லாவின் சேவையில் ஷஹீதானான்”, என்று தனது மகனை போற்றினார்[8]. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு படையினரின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி மாற்று வழியில் வந்து பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்[9]. சட்டத்தை மீறியது பற்றி எந்த மனித உரிமை மற்றும் செக்யூலரிஸ பழங்கள் தங்களது கருத்துகளை வெளியிடவில்லை. இந்த கூட்டத்தினரிடையே பேசுவதற்காக சில பிரிவினைவாதிகள் வர முயற்சித்தனர். அதாவது சாவிலும் ஆதாரம் தேடத்தான் அந்த ஜிஹாதிகள் இருக்கிறார்கள் என்பதை, அந்த முஸ்லிம்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வினோதம் தான். ஆனால், பலத்த பாதுகாப்பை மீறி பிரிவினைவாதிகளால் அங்கு செல்ல முடியவில்லை.\n[1] தினமணி, ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி பர்ஹன் வானி சுட்டுக் கொலை: காவல்துறை டிஜிபி, By dn-First Published : 09 July 2016 11:31 AM IST\n[3] விகடன், ஃபேஸ்புக்கில் ஆள் பிடிப்பார்:ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான்\n[6] தினத்தந்தி, பர்ஹான் வானி இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு, காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல், ���திவு செய்த நாள்: சனி, ஜூலை 09,2016, 2:28 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, ஜூலை 09,2016, 2:28 PM IST.\nExplore posts in the same categories: ஃபிதாயீன், அமைதி, அல் - கொய்தா, அல்-முஹாஜிரோன், அல்லா, அல்லா பெயர், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதம், இந்திய விரோதி ஜிலானி, இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொல்லப்படுதல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், கல் வீச்சு, கல்லடி ஜிஹாத், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காபிர், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, கிலானி, கிலாபத், ஜாகிர் நாயக், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி வெறியாட்டம், Uncategorized\nThis entry was posted on ஜூலை 10, 2016 at 9:42 முப and is filed under ஃபிதாயீன், அமைதி, அல் - கொய்தா, அல்-முஹாஜிரோன், அல்லா, அல்லா பெயர், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதம், இந்திய விரோதி ஜிலானி, இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொல்லப்படுதல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், கல் வீச்சு, கல்லடி ஜிஹாத், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காபிர், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, கிலானி, கிலாபத், ஜாகிர் நாயக், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி வெறியாட்டம், Uncategorized. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: ஃபத்வா, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், குண்டு வெடிப்பு, செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், பர்ஹன் வனி, பர்ஹன் வானி, பாகிஸ்தான், புனிதப்போர், புர்ஹான் வானி, முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், ஹிஜ்புல் முஜாஹித்தீன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/admk-bjp-are-works-like-double-tube-pistol-admk-magazine/", "date_download": "2018-12-17T16:01:22Z", "digest": "sha1:2MC3UBCXJLOJJBKU6SFHJTGFPJBJJMQJ", "length": 13045, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிமுகவும் பாஜகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியா? தம்பிதுரை, ஜெயக்குமார் பதில்! - ADMK, BJP are works like double tube pistol: ADMK Magazine", "raw_content": "\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லா���ா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nஅதிமுகவும் பாஜகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியா\nஅதிமுக நாளிதழில் கட்டுரை எழுதியவர் பாஜகவுடன் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியாது\nஅதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளேட்டில் நேற்று(ஏப்.22) வெளியான கட்டுரையொன்றில், “எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதிமுக-பாஜக உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய, மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர்குலைக்க முடியாது.\nஇந்திய அரசியலில் அதிமுகவும் பாஜகவும் ‘இரட்டைகுழல் துப்பாக்கியாய்’ செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத்திட்டத்தை இரு கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும்” என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த கட்டுரையால் அதிமுகவும் பாஜகவும் வரும் தேர்தல்களில் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இன்று (திங்கள்) சென்னை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தம்பிதுரை, “’நமது புரட்சி தலைவி அம்மா’ நாளேட்டில் வெளியான கட்டுரை தவறானதாக இருக்கக்கூடும். மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருப்பது என்பது வேறு, கட்சிகள் இணக்கமாக இருப்பது என்பது வேறு. இன்றைக்கு இரட்டை குழல் துப்பாக்கியே இல்லை. ஒற்றைக்குழல் துப்பாக்கிதான் உள்ளது” என தெரிவித்தார்.\nஇதே கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக நாளிதழில் கட்டுரை எழுதியவர் பாஜகவுடன் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியாது. அதிமுகவும் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்பது கட்டுரை மட்டுமே. கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும். திமுக ஆட்சிக்கு வரும் என ஸ்டாலின் கூறுவது நடக்காது. ஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்” என்றார்.\nஇத்தனை நலத்திட்டங்களைச் செய்தும் 3 மாநிலங்களில் பாஜக தோல்வியுற்றது ஏன் \n‘பாஜக செல்வாக்கை இழக்கிறது’ – தேர்தல் முடிவு குறித்து ரஜினிகாந்த்\n‘செமி ஃபைனலில் பாஜக ஆட்டம் காலி’ – தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து\n5 மாநில தேர்தல் முடிவுகள் சென்செக்ஸை இப்படியா பாதிக்கும்\n5 மாநில தேர்தல் முடிவுகள்: விறுவிறு காட்சிகளின் ஹைலைட்ஸ்\nகன்னியாகுமரியில் பாஜக பந்த்: பொன் ராதாகிருஷ்ணன் அவமதிக்கப்பட்டதாக புகார்\nவைரல் வீடியோ : தோட்டத்தில் புகுந்த 6 அடி நீள பாம்பு… பதற்றம் இல்லாமல் அரசியல் பிரமுகர் செய்த செயல்..\n’10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி’ – மோடி குறித்து ரஜினி\nஉனக்கு 27.. எனக்கு 52 .. இணையத்தில் பரவும் பிரபல நடிகரின் திருமணம்\nதீபக் மிஸ்ரா ‘இம்பீச்மென்ட்’ : நோட்டீஸ் முதல் நிராகரிப்பு வரை… நடந்தது என்ன\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிகள் வகுக்கக் கெடு\nMadras High Court Verdict on Online Medicine Selling: நிறுவனங்கள் புதிய விதிகளின் படி உள்ளதா என்பதை மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதென்னை மரங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையை விரைவில் அளிக்க உத்தரவு\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\n‘பேட்ட’ கிட்ட பேச்சுவார்த்தை நடத்தும் ‘விஸ்வாசம்’\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\n2.O Box Office Collection: அடடே… இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி\nமேகதாது அணை தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்… நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைப்பு\nகமல் நாத் பதவி ஏற்பு : இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை… சீக்கியர்களின் வெறுப்பிற்கு ஆளானவர்… உணர்வுகளுடன் விளையாடுகிறதா காங்கிரஸ்\nதல அஜித்தின் வேட்டிக்கட்டு பாடலை பற்றி ஷங்கர் மஹாதேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்…\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிகள் வகுக்கக் கெடு\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/06/13115929/1169834/US-gives-nod-to-sale-of-six-Apache-attack-helicopters.vpf", "date_download": "2018-12-17T15:34:11Z", "digest": "sha1:KEBXNYLVESIKPZ23FQPZ2XORLCGSB2SS", "length": 14706, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்திய ராணுவத்திற்கு நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஹெலிகாப்டர்கள் - அமெரிக்கா அனுமதி || US gives nod to sale of six Apache attack helicopters to India", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇந்திய ராணுவத்திற்கு நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஹெலிகாப்டர்கள் - அமெரிக்கா அனுமதி\nஇந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவிடமிருந்து அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஹெலிகாப்டர்கள் உட்பட பல கருவிகளை இந்தியா வாங்க உள்ளது. #Apache\nஇந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவிடமிருந்து அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஹெலிகாப்டர்கள் உட்பட பல கருவிகளை இந்தியா வாங்க உள்ளது. #Apache\nஇந்திய பாதுகாப்புத்துறையின் பலத்தை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட தாக்குதல் நடத்த உதவும் வகையில் ஹெலிகாப்டர்கள் வாங்க அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி அமெரிக்காவிடம் இதுகுறித்து கோரிக்கை விடப்பட்டது. இந்தியா-அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்தவும், தெற்காசியாவின் அமைதி, பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் நிலைபாட்டை அதிகரிக்கவும் உதவ வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தது.\nஅவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ராணுவம், 6 புதிய ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விற்க முன்வந்துள்ளது. அதிக செலவில் புதிய ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. அதனை பாதுகாப்பு துறை நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅதே போல், நான்கு தீயை கட்டுப்படுத்தும் ரேடார், மிசல்ஸ், ஜிபிஎஸ் சிஸ்டம்ஸ், கனான்ஸ், டிரான்பாண்ட்ர்ஸ், சிமுலேட்டர்ஸ் மற்றும் பயிற்சி உபகரணங்கள் உட்பட பல பொருட்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மொத்த செலவு 930 மில்லியன் டாலர் ஆகும். #Apache\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக பூபேஷ் பாகெல் பதவி ஏற்றார்\nஆர்.கே நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றவாளி யார் எனக் கண்டுபிடிக்க முடியவில்லையா\nமும்பை - அந்தேரி இ.எஸ்ஐ மருத்துவமனையில் திடீர் தீவிபத்து - 5 பேர் பலி\nமத்திய பிரதேச மாநிலத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார் முதல்-மந்திரி கமல்நாத்\nசத்தீஸ்கர் முதல் மந்திரி பதவியேற்கும் இடம் மழையினால் மாற்றம்\n‘பெய்ட்டி’ புயல் கோதாவரி அருகே கரையை கடந்தது\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமும்பை - அந்தேரி இ.எஸ்ஐ மருத்துவமனையில் திடீர் தீவிபத்து - 5 பேர் பலி\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் பதவி ஏற்றார்\n500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்த விவரங்களை வெளியிட ரிசர்வ் வங்கிக்கு சிஐசி உத்தரவு\nமத்தியப்பிரதேசம் மாநில விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார் முதல் மந்திரி கமல்நாத்\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி அருகே ‘பெய்ட்டி’ புயல் கரையை கடந்தது\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nதூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112/5- வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா\nஉடுமலை கவுசல்யா திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-17T15:08:47Z", "digest": "sha1:X2BIYQWXWIAGYHKWSHWJPWAEM4A6KV3Z", "length": 5925, "nlines": 106, "source_domain": "athavannews.com", "title": "தீபாவளி வாழ்த்துக்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டமன்ற உறுப்புரிமை நீக்க��்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு\nதமிழகத்தை அடிமை மாநிலமாக்குவதே மோடியின் எண்ணம் – வேல்முருகன்\nபிரஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nநாமல் குமாரவின் நாடகத்தை அம்பலப்படுத்துவோம்: ஐ.தே.க.\nஇராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை\nஇசையால் இரசிகர்களை மகிழ்வித்த Paul McCartney\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம்: ரோஹித்த அபே குணவர்தன\nகிரிக்கட் நிறுவன தேர்தலில் போட்டியிடுவதில்லை – திலங்க சுமதிபால\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினருடன் நா.உ. சிறிநேசன் சந்திப்பு (2ஆம் இணைப்பு)\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் பொதுமக்கள் கருத்து\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபலம்\nஅரசமைப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளித்து செயற்பட வேண்டும்: முஜிபூர் ரஹ்மான்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிவைப்பு\nவைரலாகும் அமலா பாலின் ஒளிப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_1.html", "date_download": "2018-12-17T15:29:16Z", "digest": "sha1:W2EQY4ZBKDH4UVGSLMFAL2PVAXMXQGYS", "length": 11296, "nlines": 48, "source_domain": "www.kalvisolai.in", "title": "பொறியியல் துறையில் பட்டம், அறிவியல், கலைத்துறை, நிர்வாகம், எம்பிஏ, சிஏ முடித்தவர்களுக்கு சென்னை கார்ப்பரேஷனில் அதிகாரி பணி.", "raw_content": "\nபொறியியல் துறையில் பட்டம், அறிவியல், கலைத்துறை, நிர்வாகம், எம்பிஏ, சிஏ முடித்தவர்களுக்கு சென்னை கார்ப்பரேஷனில் அதிகாரி பணி.\nபொறியியல் துறையில் பட்டம், அறிவியல், கலைத்துறை, நிர்வாகம், எம்பிஏ, சிஏ முடித்தவர்களுக்கு சென்னை கார்ப்பரேஷனில் அதிகாரி பணி\nசென்னை கார்ப்பரேஷன் கீழ் செயல்பட்டு வரும் \"Chennai Smart City Limited\" நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு பட்டதாரிகள், சிஏ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவ��துவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: பொறியியல் துறையில் பட்டம், அறிவியல், கலைத்துறை, நிர்வாகம், எம்பிஏ, சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.chennaicorporation.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.11.2016\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.redrosefm.tk/2017/11/blog-post_17.html", "date_download": "2018-12-17T15:28:40Z", "digest": "sha1:J6RAL72TXMFZUYD3A5KGSTZHN5RZBQBT", "length": 3024, "nlines": 53, "source_domain": "www.redrosefm.tk", "title": "சூர்யா - விஷால் மோதல் உறுதியானது - On Air", "raw_content": "\nHome / Red Rose Fm News / சூர்யா - விஷால் மோதல் உறுதியானது\nசூர்யா - விஷால் மோதல் உறுதியானது\nநடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவவந்த துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இரும்புத்திரை படத்தினை வரும் பொங்கலுக்கு வெளியிடவுள்ளனர். சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்துடன் அது மோதவுள்ளது.\nமேலும் தெலுங்கிலும் விஷாலுக்கு நல்ல மார்க்கெட் உள்ளதால் அங்கு அபிமன்யுடு என்ற பெயரில் வெளியாகவுள்ளது.\nமுன்னணி நடிகர் களான பாலகிருஷ்ணாவின் ஜெய்சிம்ஹா, பவன் கல்யாணின் அக்னதவாசி ஆகிய படங்கள் அதே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.\nஅனுஷ்காவின் பாக்மதி சங்கராந்தி ரேஸில் இருந்து விலகிக்கொண்டதால் அந்த இடத்தை விஷாலின் அபிமன்யுடு பிடித்துக்கொண்டது.\nஸ்விங், பவுன்ஸ்: புஜாரா நீங்கலாக இந்திய அணி தடுமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kiribathgoda/watches", "date_download": "2018-12-17T15:51:53Z", "digest": "sha1:F5SNHG2IYHXOUNVZMSJ5T6KOBCXFA2G6", "length": 4342, "nlines": 91, "source_domain": "ikman.lk", "title": "கிரிபத்கொட | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் கடிகாரங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nதேவை - வாங்குவதற்கு 1\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000034", "date_download": "2018-12-17T15:38:46Z", "digest": "sha1:RTC6IBDEWD2NG2S4EKTHDK57PPPCZ6GR", "length": 15014, "nlines": 67, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : தொகுப்பு\nTitle (தலைப்பு) : எம்மை வாழ வைத்தவர்கள்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : பொ.கனகசபாபதி\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2012\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 540\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nBinding (கட்டு): கெட்டி அட்டை\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nபிலிப். ஜோர்ஜ் வாசிங்டன் தம்பர்\nஆசியாவிலேயே எழுத்தறிவுள்ளோர் விகிதாசாரத்தில் ஜப்பானுக்கு அடுத்ததாக இலங்கை, சிறப்பாக யாழ்ப்பாணம் இருந்து வந்துள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எம் நாட்டில் கால் பதித்த பின்னர் ஆங்கிலக் கல்வியே சமூக அசைவியத்திற்கு பிரதான காரணமாக இருந்தமையால் ஆங்கிலக் கல்வி மிக முக்கியத்துவம் பெற்றது. தம்பிள்ளைகள் ஆங்கிலக் கல்வி கற்க வேண்டும் எனப் பெற்றோர்கள் விரும்பினர். விருப்பத்திற்கும் வசதிக்குமிடையே நெடிய தூரம். அத்தூரத்தினை குறுகியதாக்கி சந்தர்ப்பத்தினைச் சாதகமாக்க முயன்றனர் தமது சமயத்தைப்பரப்ப வந்த வெளிநாட்டவர். எம்மக்கள் ஆங்கிலக் கல்வி அறிவில் முன்னிலை வகிப்பதற்கு வித்திட்டவர்கள் கத்தோலிக்க, அமெரிக்க திருச்சபையினரும் மிஷனறிமார்களும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர்களின் பிரதான நோக்கம் சமயமாற்றம் என்பதை உணர்ந்த நம்மவர்கள் கவலையுற்றனர். எனவே அவர்களுக்குப் போட்டியாக நம்மவர்களில் வசதி படைத்த, சமூக மேம்பாடு கருதிய பெருமக்கள் பாடசாலைகள் தொடக்கியது கல்வி அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் அனுகூலமாகியது. இவர்களில் சிலர் தனியே பாடசாலைகளை நிறுவினர் இன்னும் சிலர் ஒரு குழுமமாகி அதன் மூலமாக பாடசாலைகளை நிறுவினார்கள்.\nஇரு சாராரும் தொடக்கிய பாடசாலைகளை திறம்பட நடத்திய அதிபர்கள் யாபேரும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் அவர்களில் சிலர் அர்ப்பணிப்புடனும் கடமையுணர்வுடனும் ஆற்றிய கல்விச்சேவை மகத்தானது. அவர்களில் சிலருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது நான் செய்த பேறு. இன்னும் சிலருடன் பழகும் பாக்கியம் கிட்ட வில்லை என்றாலும் மற்றவர்கள் வாயிலாக அவர்கள் பெருமையைக் கேட்கும் சகாயம் கிட்டியது. இவர்கள் எல்லோரையும் பற்றி நினைக்கையில் எனது உள்ளத்தில் தோன்றும் நன்றி உணர்வால் உடல் புல்லரிக்கிறது. இவர்கள் இல்லாவிட்டால் நாம் இந்நிலைக்கு வந்திருப்போமா நம்மவர்களில் பலர் உலகம் பூராவும் பரம்பி ஆங் காங்கே புகழும் பாராட்டும் பெற்றவர்களாக வாழ முடிந்திருக்குமா\nகாரணர்களாகிய அதிபர்களில் சிலர் என்மனதில் நீண்ட காலமாக நிலைத்து நிற்கிறார்கள். அவர்களைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது எனது வாழ்வின் இலட்சியம் என்றே கூற வேண்டும்.\nஅவர்களைப் பற்றி தொடராக எழுத வேண்டும் என நான் எண்ணிய போது கனடா 'ஈழநாடு' பத்திரிகை ஆசிரியர் தம்பி பரமேஸ்வரன் தனது பத்திரிகையில் எழுதுமாறு வேண்டினார். சம்மதித்தேன். அதே சமயம் இத்தொடரினை ஈழத்தில் வாழ்பவர்களும் வாசிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்த போது ''தினக்குரல்' ஆசிரியர் பாரதியுடன் தொடர்பு கொண்டேன். எனது ஓரிரு ஆக்கங்கள் தினக் குரலில் பிரசுரிக்கப்பட்டதுடன் அவர்களுக்கும் எனக்கும் வேறு தொடர்பு இருந்ததில்லை. ஆனால் பாரதி அக்கட்டுரைத் தொடரினைப் பிரசுரிக்க சம்மதம் தெரிவித்தார். அங்கே கட்டுரை தொடரத் தொடங்கியவு டனேயே எனது அபிமான மாணவி திரு.கோகிலா மகேந்திரன் அவர்கள் அத்தொடரினை நான் நூலாக்குவதாக இருந்தால் அப்பணியினை மனமுவந்து செய்யவுள்ளதாக சேமமடு பிரசுரத்தின் பத்மசீலன் கேட்டதாகக் கூறினார். செய்யலாம் என்றேன்.\nஇது இரண்டு வருடங்களுக்கு முன்னர்.\nசில அதிபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்கள் பற்றிய தகவல் ஏதாயினும் இருந்தால் தந்து உதவுமாறு இங்குள்ள பத்திரிகைகள் பலவற்றில் விளம்பரம் செய்திருந்தேன். ஒரு சிலர் உதவினார்கள். ஏனையவர்கள் பாராமுகாய் இருந்தனர். என்னால் இயன்றவரை தகவல்களைச் சேர்த்து 23 அதிபர்கள் பற்றி எழுதியுள் ளேன். இன்னும் எழுதப்பட வேண்டியவர்கள் உள்ளார்கள். நான் கொடுத்த ஆரம்பத்தினை வேறு பலர் தொடரலாம். என்;னால் முடியுமனால் நானும் செய்வேன்.\nஇந்நூலிற்கு மதிப்புரை வழங்குமாறு, நான் அதிபராக இருந்த காலத்தில் யாழ் கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளராக திறம்படச் சேவையாற்றிய திரு. க. சிவநாதனிடமும், எமது கல்லூரியின் புகழ் பெற்ற மாணவர்களாகிய பேராசிரியர் பொ. இரகுபதியிடமும், யாழ். பல்கலைக்கழகத்து முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் அவர்களிடமும் கேட்டேன் தாராளமாகச் செய்து தருகிறோம் என்றார்கள். செய்தும் உள்ளார்கள், கலாநிதி பொ. இரகுபதி நோர்வேயில். நோர்வே- தென்னாசிய ஆய்வு நிறுவனத்தின் உயர்நிலை ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.இந்தியாவின் ஒரிசா மாநில பண்பாட்டுப் பல்கலைக்கழகத்தின் தென்னாசியாவில் பேராசிரியராகவும், யாழ். பல்கலைக்கழகத்திலே கலைபீட அதிதிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். பின் அட்டையில் என்னைப் பற்றிய குறிப்பினை மனமுவந்து எழுதி தந்த என் பிரியமான மாணவன் கவிஞர் இளவாலை விஜேந்திரனுக்கும் எனது உளமார்ந்த நன்றி. நான் எந்த முயற்சி எடுத்தாலும் அதற்கு முழு உதவி நல்கும் எனது நல்மாணாக்கனும் நண்பனுமான இராமநாதனுக்கும் என் நன்றி.\nநான் கணினியில் விரல் நுனியால் தட்டித்தட்டி தப்புத் தப்பாக பொறித்தவற்றினை பொறுமையுடன் திருத்தியதுடன் செப்பமிட்டுந்தந்த திரு.வர்ணன் அவர்களுக்கும் எனது நன்றி.\nகட்டுரையினைத் தொடராக வெளியிட்டு வந்த கனடா ஈழநாடு ஆசிரியர் திரு.பரமேஸ்வரனுக்கும், தினக்குரல் உரிமையாளருக்கும், அசிரியர் திரு.பாரதிக்கும் எனது நன்றிகள். இ���்நூலினை அச்சிட்டு உதவிய சேமமடு பதிப்பக உரிமையாளர் பத்மசீலனுக்கும் என் இதய பூர்வமான நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/tnpsc-recruitment-2017-tnpsc-chennai.html", "date_download": "2018-12-17T14:06:05Z", "digest": "sha1:VFPK5CMY4HS7QRU6L6RR3AUIZHTRKKLU", "length": 8522, "nlines": 44, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC RECRUITMENT 2017 | TNPSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - SOCIAL CASE WORK EXPERT | NO. OF VACANCIES 3 | LAST DATE 02.02.2017", "raw_content": "\n>> காலியிடங்கள் : 3\n>> தேர்வு செய்யப்படும் முறை : COMPETITIVE EXAM\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aishwarya-disappoints-bigg-boss-056006.html", "date_download": "2018-12-17T15:24:35Z", "digest": "sha1:KE2GLVTGNS6FMLB33AMY7VUKYRXX5WKF", "length": 9838, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸ் தலையில் இடியை இறக்கி கதறவிட்ட ஐஸ்வர்யா | Aishwarya disappoints Bigg Boss - Tamil Filmibeat", "raw_content": "\n» பிக் பாஸ் தலையில் இடியை இறக்கி கதறவிட்ட ஐஸ்வர்யா\nபிக் பாஸ் தலையில் இடியை இறக்கி கதறவிட்ட ஐஸ்வர்யா\nபிக் பாஸ் தலையில் இடியை இறக்கி கதறவிட்ட ஐஸ்வர்யா- வீடியோ\nசென்னை: ஐஸ்வர்யா பிக் பாஸ் தலையில் இடியை இறக்கிவிட்டதாக மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்.\nபிக் பாஸ் தனது செல்லக்குட்டியான ஐஸ்வர்யாவை கஷ்டப்பட்டு காப்பாற்றி ஃபைனல் வரை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு கோபி என்பவர் தான் மிகவும் நெருக்கமானவர் என்பது தெரிய வந்துள்ளது.\n[ கஜோல் செல் நம்பரை பகிரங்கமாக டிவிட்டரில் வெளியிட்ட அஜய்.. ஒய் திஸ் கொலைவெறி\nஅந்த கோபியின் பெயரை தனது இடது கை மோதிர விரலில் பச்சை குத்தியுள்ளார் ஐஸ்.\nஐஸ்வர்யாவை பிரியப் போகிற பிக் பாஸ் எப்படி அழுவார்\nஅப்பாடா, பிக் பாஸ் முடியப் போகுது\nஒயில்டு கார்டு மூலம் வந்த விஜிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர்.\nகோபி விஷயம் தெரிந்து பிக் பாஸ் கதறுகிறாராம்\nஎடுக்கிறேன், விஜய்யை வைத்து 'துப்பாக்கி 2' எடுக்கிறேன்: முருகதாஸ்\nஒரே பேச்சு.. அதிர்ந்�� பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகனா படத்தில் சச்சின் டெண்டுல்கர்.... இயக்குனர் அருண்ராஜா காமராஜ் சொன்ன சீக்ரெட்\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\n'40 வருஷமா நான் சொன்ன பொய்'... மரண கலாய் கலாய்த்த சத்யராஜ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/26-salman-ready-music-launch-super-hero-aid0136.html", "date_download": "2018-12-17T15:13:07Z", "digest": "sha1:S5LQQEXEOKVWOXU3XCKMNX3UY5BYSJGE", "length": 11195, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூப்பர் ஹீரோ... உள்ளாடையை வெளியில் அணிய விருப்பமில்லை - சல்மான் கிண்டல் | I don't want to wear my underwear on the outside, Salman on Superheroes | salman khan, superhero, underwear, சல்மான்கான், ரெடி, சூப்பர் ஹீரோ - Tamil Filmibeat", "raw_content": "\n» சூப்பர் ஹீரோ... உள்ளாடையை வெளியில் அணிய விருப்பமில்லை - சல்மான் கிண்டல்\nசூப்பர் ஹீரோ... உள்ளாடையை வெளியில் அணிய விருப்பமில்லை - சல்மான் கிண்டல்\nஎனக்கு சூப்பர் ஹீரோ கதைகளின் மீது விருப்பமில்லை. சூப்பர் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு உள்ளாடைகளை வெளியில் அணியவும் விரும்பவில்லை என்றார் நடிகர் சல்மான்கான்.\nஇந்தியில் ஷாரூக்கான் இப்போது தனது ராஒன் படத்துக்கான விளம்பரங்களில் தீவிரமாக உள்ளார். மற்றொரு ஹீரோவான அமீர்கான் தனது அடுத்த படமான ஜூகோமான் படத்துக்கான புரமோஷனில் பிஸியாகிவிட்டார்.\nஇந்த இரு படங்களுமே ச��ப்பர் மேன் கதைகள் என்று கூறப்படுகின்றன.\nஇந்த நிலையில் நேற்று தனது ரெடி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தினார் சல்மான்கான். நிகழ்ச்சியின் முடிவில், இசைவெளியீட்டு விழா நடந்த ஸ்டுடியோவின் பெண் ஊழியர்களுக்கு தனது ஹீரோயின்கள் அசின் மற்றும் ஜரீன்கான் கைகளால் புடவைகளை வழங்கினார்.\nபின்னர் அவர் கூறுகையில், \"எனக்கு சூப்பர் மேன் கதைகள் எதிலும் ஆர்வமில்லை. சூப்பர் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு உள்ளாடைகளை வெளியில் அணியவும் விருப்பமில்லை. எனக்கு தென்னிந்திய மொழிப் படங்கள்தான் அதிகம் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை மற்றவர்களை விட நானே சிறந்த ஹீரோ. அதேபோல, பிரபுதேவாவை விட நான் நல்ல டான்ஸர்.\nஎனக்கும் அசினுக்கும் திருமணம் என்பது வெறும் வதந்தி. விரைவில் திருமணம் பற்றி சொல்வேன்\", என்றார்.\nஎடுக்கிறேன், விஜய்யை வைத்து 'துப்பாக்கி 2' எடுக்கிறேன்: முருகதாஸ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅம்பானி வீட்டு கல்யாணம்.. விருந்தினர்களை அழகில் மட்டுமல்ல, செயலிலும் அசர வைத்த ஐஸ்\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\n“இது தான் தல 59 ரிலீஸ் தேதி”.. பூஜை போட்ட கையோடு ரசிகர்களுக்கு ‘குட் நியூஸ்’ சொன்ன போனிகபூர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/arasiyal-payilvom/2017/oct/23/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-ndash-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2794712.html", "date_download": "2018-12-17T14:00:40Z", "digest": "sha1:FVKLMRFC7KBFSCJ7F2HJXHX6GW7VQN6Y", "length": 66561, "nlines": 212, "source_domain": "www.dinamani.com", "title": "அரசின் தோற்றம் – கொள்கைகள்- Dinamani", "raw_content": "\nஅரசின் தோற்றம் – கொள்கைகள்\nBy C.P.சரவணன் | Published on : 23rd October 2017 04:07 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரசின் தோற்றம் – கொள்கைகள்\nஅரசின் தோற்றம் பற்றி அரசியல் அறிஞர்கள் பலவகையாக விவரித்துள்ளார்கள். அரசு எங்கு எப்போது, எவ்வாறு தோன்றியது என்பதற்கான விளக்கம் வரலாற்றில் கிடைக்கவில்லை. எனவே அரசியல் அறிஞர்கள் யூகங்கள் அடிப்படையில் அரசு இப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று பலவகைப்பட்ட விவாதத்திற்குரிய கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறு சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் பல உண்டு எனினும் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.\n1. தெய்வீக தோற்ற கொள்கை\n2. சமூக ஒப்பந்தக் கொள்கை\n3. தாய்வழி மற்றும் தந்தைவழிக் கொள்கை\nதெய்வீக தோற்றக் கொள்கை (THEORY OF DIVINE ORIGIN)\nஎல்லாக் கொள்கைகளிலும் இதுவே மிகவும் பழமையானது. இதன்படி கடவுள் அரசைத் தோற்றுவித்து ஆட்சி செய்வதற்கு அரசரை நியமிக்கின்றார். கடவுளுக்குப் பதிலாக அரசர் அவரின் பிரதிநிதியாக ஆட்சி செய்கிறார் என்பது இக்கொள்கையின் கருத்து. மகாபாரதத்தில் இக்கொள்கை குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் மக்கள் குழப்பமான சூழ்நிலையில் வாழ்ந்ததாகவும், அச்சூழ்நிலையை அகற்றி அமைதியான சூழ்நிலையில் வாழ்வதற்கு உதவி கேட்டு மக்கள் இறைவனை வேண்டிக் கொண்டதாகவும், அதன்படி இறைவன் அவர்களுக்கு அரசரை ஆட்சி செய்ய பணித்ததாகவும் மேற்கூறப்பட்ட இதிகாசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\nபதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டை முதலாம் ஜேம்ஸ் மன்னர் ஆட்சி செய்தார். அவர் பூமியில் இறைவனை போல இறை அதிகாரத்தை அரசர்கள் செய்த காரணத்தினால் அவர்கள் இறைவனுக்கு நிகரானவர்களாகக் கருதப்பட்டார்கள். இறைவனுக்கு மட்டுமே அவர்கள் கட்டுப்பட்டவர்கள் என்றும் அவர்கள் தீங்கு செய்யக்கூடாதென்று சாதாரண மக்கள் தடுக்க முடியாது என்பதாகவும் வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல கிறித்துவ சமயத்திலும் அரசு மற்றும் திருச்சபைக்கு இடையே ���ருத்து வேற்றுமைகள் காரணமாக பிரச்சனைகள் எழுந்த போது இறை வழி தோற்றக் கொள்கை பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. அதிகாரத்தின் பிறப்பிடம் இறைவன்தான் என்பதில் எல்லோருக்கும் உடன்பாடு இருந்ததெனினும் அவ்வதிகாரத்தை நடைமுறையில் செலுத்துவது அரசரா அல்லது திருச்சபையா (போப் ஆண்டவர்) என்ற வேறுபாடு இருந்தது.\nஅரசர்கள் இறைவனின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் தகாதவர்களாக மக்களுக்கு தீங்கு செய்தாலும் அவர்களை எதிர்க்க மக்களுக்கு உரிமை இல்லை. அவ்வாறு எதிர்த்து புரட்சி நடக்குமானால் அது இறைவனுக்கு எதிரான புரட்சி என்பதாகக் கருதப்பட்டது. அரசர் இறைவனால் நியமிக்கப்பட்ட அவருடைய பிரதிநிதி என்பதால் அரசரை எதிர்ப்பது சரியாகாது என்று வாதிக்கப்பட்டது.\nதெய்வீக வழிக் கோட்பாட்டின் முக்கியமான சில கருத்துக்கள்\n1. அரசர் இறைவனால் நியமிக்கப்பட்டு ஆட்சி செய்வதற்கு அதிகாரம் தரப்பட்டிருக்கிறார்.\n2. அரசர் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்வதற்கு இறை அதிகாரம் பெற்றிருக்கிறார். ஆட்சி செய்யும் உரிமை தந்தையிடமிருந்து மகனுக்குச் செல்கிறது.\n3. அவர் செய்யும் காரியங்களுக்கு அரசர் இறைவனுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்.\n4. அரசருக்கு எதிராக செய்யப்படும் புரட்சி சட்ட ரீதியான அதிகாரத்தை எதிர்ப்பதற்குச் சமமாகும்.\nஇக்கொள்கை நெடுங்காலத்திற்கு மக்களிடையே நிலவிவந்தது என்றாலும் இதர பல காரணங்களால் பிற்காலத்தில் கைவிடப்பட்டது.\nஇக்கொள்கை பல கோணங்களில் கண்டறிந்து குறைகள் மற்றும் நிறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. நிறைகள் என்று பார்க்கும் பொழுது குழப்பமான சூழ்நிலையில் மக்களிடையே அமைதியை ஏற்படுத்துவதற்கு தெய்வீகக் கோட்பாடு உதவியிருக்கிறது. குடிமக்கள் ஒன்றுபட்டு ஆட்சி செய்பவர்க்கு அடங்கி நடக்கும் போக்கு ஏற்பட உதவி செய்திருக்கிறது. அரசர் மக்களுக்கு நன்மை மட்டுமல்லாமல் தீமைகள் செய்த போதும் அரசருக்கு எதிராக புரட்சி செய்வது சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கு ஆட்சியாளர்களுக்கு அடிப்படையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை முடியாட்சி அரசிற்கு பக்க பலமாக திகழ்ந்தது. எனினும் பிற்காலத்தில் இதரவகை அரசுகள் ஏற்பட்டபோது பொது மக்களிடையே இக்கொள்கைக்கு ஆதரவு குறைந்து காலப்போக்கில�� கைவிடப்பட்டடது.\nகுறைகள் என்று பார்க்கும்போது கடவுள் மக்களுக்காக அரசை தோற்றுவித்து அரசருக்கு முழு அதிகாரம் கொடுத்து சில சமயங்களில் சர்வாதிகாரம் செய்யவும் அனுமதித்தார் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. பகுத்தறிவாளர்களுக்கிடையே இக்கொள்கைக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. இக்கொள்கை இதர வழிகளில் அரசு தோன்றுவதற்கு பாதகமாக நெடுங்காலம் வரையிலும் இருந்து வந்தது. அரசியலில் இருந்து திருச்சபை பிரிக்கப்பட்டிருந்ததினால் ஐரோப்பிய பகுதிகள் எல்லாவற்றிலும் இக்கொள்கை மறைந்து சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு தோன்றியது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nசமுதாய ஒப்பந்தக் கோட்பாடு (SOCIAL CONTRACT THEORY)\nஅரசு தோற்றக் கொள்கைகளில் தெய்வீக தோற்றக் கொள்கை போல இக்கொள்கை பழமையானதும் பிரசித்தி பெற்றதுமாகும். இக்கொள்கை மக்களிடையே ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் அரசாங்கம் தோன்றியதாகக் கூறுகிறது.\nஆரம்பத்தில் மக்கள் கட்டுப்பாடுகளற்ற ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படாத சமுதாய அமைப்பில் சுதந்திரமாக வாழ்ந்து வயதார்கள். இப்படிப்பட்ட நிலை இயற்கை நிலை என்று சொல்லப்பட்டது. இவ்வமைப்பில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி வாழ்ந்தனர். இங்கு பலமிக்கவர்கள் பலமற்றவர்களை அடக்கினார்கள். அவர்கள் விருப்பம்போல வேண்டியதை பெற்றுக் கொண்டார்கள். மற்றவர்களுக்கு அவைகள் கிடைத்தனவா என்ற அக்கறை அவர்களுக்குக் கிடையாது. சிங்கம் காட்டில் எப்படி காட்டு ராஜா என்று கருதப்பட்டதோ அதைப்போல வலிமை உடையவர்கள் அவர்களுக்கு வேண்டியதை பெற முடியதது. வலிமை உடையோர் உரிமை உடையோராக விளங்கினர். ஆனால் இது மக்களுடைய முன்னேற்றத்திற்கு எவ்வழியிலும் உதவி செய்யவில்லை. அதுமட்டுமின்றி நலிந்தவர்கள் மற்றும் திறமை இல்லாதவர்கள் வாழ்க்கை நடத்துவது கடினமாக இருந்தது. இத்தகைய நிலைமையை மாற்றி எல்லோரும் முன்னேற அவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அமைப்பு ஒன்று தேவை என்ற கருத்து மக்களிடையே ஏற்பட்டது.\nஇதன் விளைவாக அவர்கள் எல்லாம் சேர்ந்து கூடி பேசி ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டு முதலில் சமூகத்தை தோற்றுவித்து அதன் பிறகு அரசைத் தோற்றுவித்தார்கள் என்று விளக்குவதுதான் சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு என்று சொல்லப்படுகிறது.\nபதினாறு மற்றும் பதினேழாம் நூற்ற��ண்டுகளில் பொது மக்களிடையே ஆதரவு பெருகி ஏறத்தாழ எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தது. ஹுக்கர் (Hooker) என்பவர் முதன் முதலாக இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் தந்தார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தாமஸ் ஹாப்ஸ் மற்றும் ஜான்லாக் என்பவரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரூஸோ என்பவரும் இக்கொள்கையின் சீரிய ஆதரவாளர்கள். இவர்கள் மூவரும் சமுதாய ஒப்பந்தக் கோட்பாட்டாளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் மூவருடைய சமுதாய ஒப்பந்தம் பற்றிய கொள்கைகளை கீழே காண்போம்.\n1. இவரின் முக்கியான நூல்கள் லெவியாதன் (1651) சிவில் சமுதாய ஒப்பந்தம் (1762)\n2. இயற்கை நிலை(The State of Nature): இயற்கை நிலையில் மனிதன் பயம், அதிகாரம், அரசியல் சமத்துவம் சரியானது என்று அறியாமல் இருந்தான். நியாய, அநியாயங்கள் என்று பாராமல் மிருகங்களுக்குச் சமமான வாழ்க்கையை நடத்தினான்.\n3. இயற்கைச்சட்டம்(Law of nature): இயற்கை நிலையில் மனிதர்களுடைய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கு சிவில் சட்டம் இல்லை. மனிதனுடைய மனசாட்சிதான் அவனுடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்தது.\n4. இயற்கை உரிமை (Natural Right) : ஒவ்வொருவரும் அவரவர் வலிமையை பொருத்து இயற்கை உரிமை அமைகிறது.\n5. சமுதாய ஒப்பந்தம் (Social Contract): சுய பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஆகியவைகளுக்கு உள்ள தன்னுடைய உரிமைகள் நீங்கலாக இதர எல்லாவற்றிற்கும் பொதுவான இறைமைக்கு மனிதன் தங்களுடைய உரிமைகளை விட்டுக் கொடுத்து ஒப்பந்த அடிப்படையில் இறைமைக்கு கட்டுப்பட்டு நடக்கிறான்.\n6. இறையாண்மை (Sovereignty) :ஹாப்ஸ் இறையாண்மை அளவற்றது. பிரிக்கமுடியாதது வேறு யாருக்கும் தர முடியாதது, முழுமையானது சட்டத்திற்கும் மக்கள் இறைமையை மேம்பட்டது. சட்டம், குடிமக்களுக்கு கடமைகளை வலியுறுத்தியுள்ளார். எனவே நீதி , உடைமைகளின் நிறைவேற்ற வேண்டியது. மக்கள் சட்ட பூர்வமான பிறப்பிடமாவது. அரசு, மனிதனுடைய உயிருக்கும், இறைமையுடையவர்களாக திருச்சபை ஆகியவற்றுக்கு சுதந்திரத்திற்கும், இருக்கிறார்கள். மேலானது. அதற்கு எதிராக உடமைகளுக்கும் பாதுகாப்பு பொது கருத்து ஒன்றே புரட்சி செய்ய முடியாதது\n7. சுதந்திரம் (Liberty): இயற்கை நிலையில் சுதந்திரம் அரசை சார்ந்து அரசினால் வழங்கப்பட்டு உறுதியளிக்கப்படுகிறது. அதனாலேயே அது நீக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக அதனை பயன்படுத்த முடியா��ு.\n8. தனிமனிதனும் அரசும் (Individual and the state) :ஹாப்ஸ் கருத்துப்படி தனிமனித உரிமைகள் அனைத்தும் அரசால் வழங்கப்படுபவைகளாகும். அதனால் அவை உயரியவைகளாக இருக்கின்றன. தனிமனிதன் ஒவ்வொருவனும் இறைமை அதிகாரத்திற்குதிகட்டுப்பட்டு வரிகளை செலுத்த வேண்டும். தனிமனிதன் அவனுக்கென சிவில் அரசில் சில உரிமைகளை பெற்றிருக்கின்றான் அவைகள் (அ) இறைமையால் பணிக்கப்படுகின்ற போது தன்னை மாய்த்து கொள்ளும் உரிமை (ஆ) அரசு சீண்டுகின்றபொழுது, உயிரை பாதுகாத்து கொள்ளும் உரிமை (இ) அவனுடைய உயிருக்கு உத்திரவாதம் தர முடியாத அல்லது பதவியிலிருந்து இறக்கப்பட்ட அரசனுக்கு எதிரான உரிமை.\n9. அரசு மற்றும் அரசாங்கம்: அரசு மற்றும் அரசாங்கம் என்று அல்லது சட்டப்படியான மற்றும் நிகழ்முறையிலான இறைமை என்று ஹாப்ஸ் வேறுபடுத்தவில்லை.\nஇவர் இயற்றிய புத்தகம்: அரசாங்கம் (1690)\nஇயற்கைநிலை: இயற்கை நிலையில் மனிதன் சுமுகமான சூழ்நிலையில் வாழ்ந்தான் என்றாலும் அரசு என்ற அமைப்பு அவனுடைய நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்தி நடத்திச் செல்ல தேவை என்று உணர்ந்தான்.\nஇயற்கை சட்டம்: இயற்கைச் சட்டம் மனித உணர்வுகளை பிரதிபலிக்காமல் அவனுடைய நடவடிக்கையை கட்டுபடுத்துகின்ற நெறியை பிரதிபலிக்கும் சட்டமாக இருக்கின்றது.\nஇயற்கை உரிமை: உரிமை மனிதனிடம் இயல்பாகவே இருப்பதாகும். உயிர், சுதந்திரம் மற்றும் உடைமையாகியவற்றிற்கு மனிதனுக்கு இயற்கையிலேயே உரிமை இருக்கிறது.\nசமுதாய ஒப்பந்தம்: இயற்கை சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்காக தேவைப்படும் செயல் ஒன்றை ஏற்படுத்த மனிதன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்கிறான். சில உரிமைகள் தவிர இதர உரிமைகள் அந்த செயலுக்குத் தராமல் அவனே வைத்துக்கொள்கின்றான்\nஇறையாண்மை: லாக் இறையாண்மையுடைய அரசு ஒன்றைப் பற்றி சொல்லவில்லை. அவருடைய அரசாங்கம் வரையறை செய்யப்பட்டது. குடிமக்களுக்கு கடமைகளை நிறைவேற்ற வேண்டியது. மனிதனுடைய உயிருக்கு உரிமை, சுதந்திரத்திற்கும், உடைமகளுக்கும் பாதுகாப்பு தந்து அவைகளை அவனுக்கு உறுதி செய்ய வேண்டியது. லாக் பொது மக்கள் சட்ட இறையாண்மையைத் தான் குறிப்பிடுகிறாரே அல்லாமல் சட்ட இறையாண்மையை பற்றிக் குறிப்பிடவில்லை.\nசுதந்திரம்: உயிருக்கு உரிமை, சுதந்திரம் மற்றும் உடமைக்கு உரிமை என்பதெல்லாம் மனிதனுக்கு இயற்கையாகவே உள்ளவையாகும் இவைக���ை அரசாங்கம் மறுக்க முடியாது.\nஅரசு மற்றும் அரசாங்கம்: அரசு மற்றும் அரசாங்கம் மேலும் அரசு மற்றும் சமுதாயம் ஆகியவைகளை லாக் வேறுபடுத்துகிறார். அவருடைய கொளகை வரையறுக்கப்பட்ட சட்ட நீதியான அரசாங்கத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றது\nஇயற்கை நிலை: இயற்கை நிலையில் மனிதன் தன்னுடைய தேவைகளை பெற்றுக் கொண்டு அமைதியான சூழ்நிலையில் நல்ல முறையில் வாழ்ந்தான். இருப்பினும் தனக்கு என்று உடைமை வேண்டுமென்று சேர்க்க ஆரம்பித்தபோது சமநிலை மாறுபட்டது.\nஇயற்கை சட்டம் : பகுத்தறிவு அடிப்படையில் அல்லாமல் மனித எண்ணம் மற்றும் சமூக உணர்வு அடிப்படையில் இயற்கை சட்டம் ஏற்படுகிறது.\nஇயற்கை உரிமை: இயற்கை நிலையில் மனிதன் சுதந்திரமானவனாக இருக்கிறான். மனிதன் என்ற அடிப்படையில் அவனுக்குரிய உரிமைகளை அவன் பெற்று அனுபவிக்கிறான்.\nசமுதாய ஒப்பந்தம்; அரசு என்ற அமைப்பு மனிதர்கள் தன்னுடைய தனிப்பட்ட முறையிலும் அவர்களுடைய ஒட்டு மொத்த கூட்டு அடிப்படையிலும் ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பாகும்..\nஇறையாண்மை: ஒன்று திரண்ட மக்களின் அமைப்பிடமே இறையாண்மை இருக்கிறது. எனவே ரூஸோ மக்கள் இறையாண்மையை வற்ப்புறுத்தியுள்ளார். பொதுகருத்து ஒன்றே இறையாண்மையாகும். இந்த இறையாண்மையிம் முக்கிய அம்சங்கள் ஒற்றுமை, தனித்தன்மை, நிரந்தரத்தன்மை பிறருக்கு கொடுக்க முடியாதது. முழுமையானது மற்றும் வேறுயாரும் உரிமை கொண்டாட முடியாதது. அரசாங்கம் இறையாண்மையின் அடிப்படையில் இயங்கியது ஆகும். ரூஸோ இறையாண்மையுடைய அரசையும் அதன் கீழ் இயங்கும் அரசாங்கத்தையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளார்.\nசுதந்திரம்: சிவில் அரசில் தனிமனித சுதந்திரம் என்பது என்பதெல்லாம் மனிதனுக்கு இறையாண்மையுடைய அரசால் இயற்கையாகவே தரப்படுவது .. இறுதி ஆட்சி அதிகாரமுடைய அரசுக்கு எதிராக இதனை பயன்படுத்த மறுக்க முடியாது. முடியாது. அரசுடன் இணைந்து அதனை பெறுதல் வேண்டும்.\nஅரசு மற்றும் அரசாங்கம்: இறைமையுடைய அரசையும் அதற்கு கீழ்ப்படிந்து செயலாற்றும் அரசாங்கத்தையும் ரூஸோ வேறுபடுத்திக் காட்டுகிறார்.\nஹாப்ஸ், லாக் மற்றும் ரூஸோ\nஇந்த மூவருடைய கருத்துக்களை ஒப்புவமை அடிப்படையில் காணலாம். ஹாப்ஸிருந்து சில கருத்துக்களையும் லாக்கின் சில கருத்துக்களையும் ரூஸோ எடுத்துக்கொண்டு சமுதாய ஒப்பந்தக்க���ள்கையை விவரிக்கிறார். ரூஸோ மற்றும் லாக் ஆகிய இருவரும் இயற்கை நிலையில் மனிதன் மகிழ்ச்சியுடனும் சுதந்திரமாகவும் இருந்தான் என்ற கருத்தில் ஒன்றுபட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் ஏற்படும் சிவில் அரசாங்கம் அவசியமானது என இவர்கள் கருதினார்கள். இருவரும் அரசு வேறு அரசாங்கம் வேறு என்று கருதினாலும் ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் தோன்றியது என்ற கருத்தை ரூஸோ ஏற்றுக் கொள்ளவில்லை. இருவரும் மக்களிடம் உள்ள இறைமை அதிகாரத்தை ஒப்பந்தம் நீக்கவில்லை என்று கருதினார்கள். ரூஸோவினுடைய குரலும் லாக்கினுடைய குரலும் ஒன்றே என்றாலும் அவர்களுடைய கைகள் ஹாப்ஸுக்கு சொந்தமானவை.\nசமுதாய ஒப்பந்தக் கோட்பாடு - ஒரு மதிப்பீடு\nஹாப்ஸ், லாக் மற்றும் ரூஸோ ஆகியவர்களின் சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு அரசின் தோற்றம் பற்றி விவரிக்கவில்லை. இவர்களுடைய கொள்கைகளுக்கு ஆதாரம் இல்லை. அதற்கு சரியான எடுத்துக்காட்டுகள் கிடையாது. ஹாப்ஸ் எதேச்சதிகார கொள்கையை முன் வைத்தார். லாக் வரையறை செய்யப்பட்ட அரசாங்கம் என்ற கருத்தை எடுத்துரைத்தார். ரூஸோ மக்கள் இறைமையை எடுத்துரைத்து அதனை வற்புறுத்தியுள்ளார்.\nசமுதாய ஒப்பந்த கோட்பாடு - திறனாய்வு\nபதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் அரசு தோன்றியது என்ற கருத்து மிக பிரபலமாக இருந்தது. ஆனால் இது வெறும் கட்டுக்கதையே. வரலாற்றில் இப்படித்தான் அரசு தோன்றியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆரம்பகாலத்தில் வாழ்ந்த மனிதர்கள் ஒப்பந்த அடிப்படையில் அரசு தோன்றியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் அரசு ஏற்பட்டதென்று சொல்லக்கூடிய அளவிற்கு அறிவாற்றல் உடையவர்களாக அவர்கள் இருந்திருக்க முடியாது. எனவே இது வரலாற்றுக்கு புறம்பான கட்டுக்கதை என்பது நிதர்சனமான உண்மை.\nசட்ட அடிப்படையிலும் இதனில் குறைகள் உண்டு. செல்லத்தக்க சட்ட அடிப்படையிலான ஒப்பந்தம் ஒன்று வலுவான ஆட்சி அதிகாரமுடைய அரசு இல்லாமல் ஏற்பட்டிருக்க முடியாது. ஒப்பந்தம் ஏற்பட்டபொழுது இத்தகைய அதிகாரமுடைய அரசு நடைமுறையில் இருக்கவில்லை என்பது உண்மையே. எனவே இக்கொள்கை வரலாறு, சட்டம் மற்றும் தத்துவம் எனப்படும் இயல்களுக்கு அப்பாற்பட்டு ஏற்றுக் கொள்ள முடியாததாக செயற்கையானதாகக�� கருதப்படுகிறது.\nதாய்வழிக் கொள்கை (MATRIARCHAL THEORY)\nமக்லனன் (Mclennan), மார்கன் (Morgan), ஜென்க்ஸ் (Jenks) ஆகிய அறிஞர்கள் இக்கோட்பாட்டைப் பற்றி அவர்களுடைய கருத்துக்களை விளக்கமாகத் தெரிவித்துள்ளனர். அக்காலத்தில் திருமணம் என்ற பந்தத்தால் ஒன்றுபட்ட மக்கள் இருந்திருக்கவில்லை. அதனால் ஒரு பெண்ணிற்கு பல கணவன்மார்கள் இருந்தார்கள் என்றும் அதனால் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு தகப்பன் யார் என்று அறியமுடியாத நிலையிருந்த காரணத்தால் தாய்வழிமுறை அரசு தோன்றியிருக்ககூடும் என்ற கருத்து நிலவியிருந்தது. குடும்பம் என்பதற்கு பதிலாக அக்காலத்தில் மக்கள் குழுக்களாகவோ பிரிவுகளாகவோ வாழ்ந்து வந்தனர். அவர்கள் பிற்காலத்தில் கீழே சொல்லப்பட்டுள்ள அடிப்படையில் அரசு தோன்றுவதற்கு காரணமாக இருந்திருக்க கூடுமெனக் கருதப்படுகிறது.\n1. தொடக்கத்தில் பழங்குடி அமைப்பொன்று இருந்தது. அது பழமையான மற்றும் முதன்மையான சமூக அமைப்பாக இருந்திருக்கின்றது.\n2. காலம் செல்லச் செல்ல பழங்குடி அமைப்புகள் பலவாக பெருகி குலங்களாக பிரிந்தன.\n3. இந்த குலங்கள் ஒவ்வொன்றும் பல நூற்றுக் கணக்கான குடும்பங்களாகப் பெருகின. இக்குடும்பங்கள் தனித்தனி வீடுகளாக மாறியதால் அவையெல்லாம் சேர்ந்து அரசாக மாறின.\n4. இந்த அடிப்படையில் தற்காலத்தில் குடும்பம் என்று சொல்லப்படுகின்ற அமைப்பு ஏற்பட்டது.\nஇக்கொள்கை குடும்பம் எவ்வாறு தோன்றிந்து என்று விவரிக்கின்றது என்பதல்லாமல் அரசு தோற்றத்தை பற்றி சொல்லவில்லை. இது ஒரு சமுதாய கொள்கையே தவிர அரசியல் கொள்கை அல்ல. இவ்வாறு தான் சமூகமும் அரசும் தோன்றியிருக்க கூடும் என்ற ஆதாரங்கள் கிடையாது.\nதந்தைவழிக் கொள்கை (PATRIARCHAL THEORY)\nதந்தைவழி முறையில் அதாவது குடும்பத் தலைவன் அல்லது குடும்பத்திற்கு தலைவர் தந்தை என்ற அடிப்படையில் அரசு தோன்றியதாக விவரிக்கின்றது. குடும்பத்தின் விரிவாக்கமே அரசு. ஆரம்பத்தில் குடும்பத்தில் ஒரு மனிதன் ஒரு மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். குடும்பத்தின் தலைவராக தந்தை மற்ற உறுப்பினர்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தினார். காலப் போக்கில் குடும்பத்திலிருந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் திருமணம் செய்து கொண்டு அவர்களும் குழந்தைகளை பெற்றார்கள். தொடர்ந்து இவ்வாறு ஒரு குடு��்பம் பல குடும்பங்களாக மாறி அதன் அடிப்படையில் அரசு தோன்றியது என்று கருதப்படுகிறது. இக்கருத்தை சர் ஹென்றி மெயின் (Sir Henry Maine) என்னும் ஆங்கில அறிஞர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். இக்கொள்கையின் முக்கியமான கருத்துக்கள் வருமாறு\n1. தந்தைவழி குடும்ப அமைப்பில் தந்தை முக்கியமானவர்.\n2. வாரிசு முறை ஆண்களை அடிப்படையாக கொண்டு அந்த ஆண்களின் முன்னோர்கள் அடிப்படையிலும் விவரிக்கப்பட்டது. பெண்கள் வழி வாரிசுகள் இந்த கணக்கில் குடும்பத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே உறவுமுறை எதிர்மறையானதாக இருந்தது.\n3. நிரந்தர திருமணம் என்பது ஒரு மனைவி அல்லது பல மனைவியர்களை கொண்ட அமைப்பாக இருந்தது.\n4. மேற்கூறப்பட்ட குடும்பத்தின் தலைவராக ஆண்மகன் ஒருவர் இருந்தார். அவர் குடும்பத்தில் உள்ள அனைவர் மேலும் மற்றும் அவர்கள் சந்ததியினர் மேலும் அதிகாரம் செலுத்தினார்.\n5. அவர் குடும்ப விவகாரங்களை கட்டுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தின் மதம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றிருந்தார்.\nஅமெரிக்க ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சன் (Woodrow Wilson) என்பவர் அரசியல் சமுதாயத்தின் விதையாகவும் அதிலிருந்து ஏற்பட்ட அரசாங்கங்களின் ஆணிவேராகவும் குடும்ப அமைப்பு இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு குடும்பம் பல குடும்பங்களாகவும், பல அமைப்புகளாகவும் விரிவடைந்த போதும் அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகளும் அதன் உறுப்பினர்களுக்கிடையே உள்ள இரத்த பந்தமும் ஒற்றுமைக்கு ஆதாரமாக இருந்தன. நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் விவசாயம் போன்ற தொழில்கள் செய்ய ஆரம்பித்த பொழுது குறிப்பிட்ட ஏதேனும் ஒரு இடத்தில் தங்கினார்கள். அவ்வாறு தங்கிய குடும்பங்களும் அக்குடும்பங்களின் விரிவாக்கமும் பிற்காலத்தில் அரசு என்ற அமைப்பை தோற்றுவித்தன. இதை வலியுறுத்தும் வகையில் சர் ஹென்றி மெயின் இந்தியாவில் காணப்படும் கூட்டுக்குடும்ப அமைப்பு, ரோமாபுரியில் காணப்படும் தந்தைவழி அமைப்பு அதன் ஆதிக்கம் மற்றும் கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகர மக்களிடையே காணப்படும் குடும்ப அமைப்புகள், அக்குடும்ப அமைப்புகளிடையே நிலவும் சகோதரத்துவம் போன்றவற்றை உதாரணமாக எடுத்துக் காட்டியுள்ளார்.\nதந்தைவழி தோற்றக் கொள்கை பரவலாக பல தாக்குதல்கள���க்கு உள்ளாக்கப்பட்டதென அறிஞர்கள் கூறுகின்றனர். தந்தைவழி மற்றும் தாய்வழி கொள்கைகள் அரசியல் கொள்கைகள் அல்ல. இருப்பினும் ஸ்டீபன்லீகாக் (Stephen Leacock) என்பவர் இக்கொள்கைகள் அரசுக்கும் குடும்பத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுகின்றன என்று கூறுகிறார். மேலும் இவை ஆரம்ப காலத்தில் இருந்த சமுதாய அமைப்புகளை எடுத்துக்காட்டுபவைகளாகவும் அவைகளுடைய நடைமுறைகளை விவரிப்பவைகளாகவும் இருக்கின்றன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகும்.\nவலிமை கொள்கை (FORCE THEORY)\nவலிமை கொள்கைப்படி எளியோர் மேல் வலியோர் செலுத்திய ஆதிக்கம் காரணமாக அரசு தோன்றியது எனப்படுகிறது. போர்க்காலங்களில் வலியோர் அவர்களுடைய போர்த் திறமையை வெளிப்படுத்தி எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுகின்ற போது அவர்கள் வாழும் பகுதிகளுக்கு சுலபமாக தலைவர்களாகி விடுகிறார்கள். இவர்களே நாளடைவில் அரசர்களாக ஆட்சியும் செய்வோர்களாகிறார்கள். இந்த அடிப்படையில் பல இடங்களில் பல அரசுகள் தோன்றியிருக்கின்றன.\nஅரசர்களாவதற்கு போர்கள் உதவுகின்றன என்று ஹுயூம் (Hume), ஒப்பன்ஹிம் (Oppenheim), ஜென்கஸ் பிரன்ஹார்டி (Jenks-Bernhardy) மற்றும் டிரியட்ஸ்கி (Trietschke) போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இம்முறையில் வலிமை உரிமையாகிறது என்ற கருத்து வற்புறுத்தப்பட்டாலும் தனி நபர் சுதந்திரத்திற்கு எதிரானது என்பது தெளிவாகும். வலிமைக் கொள்கை அரசு தோற்றத்தின் ஒரு அம்சத்தை மட்டும் விளக்குகிறது. ஆனால் வேறு சில காரணிகளும் அரசின் தோற்றத்திற்கு ஆதாரமாக இருந்தன என்பது தான் உண்மையாகும்.\nஅரசு தோற்றத்தில் வலிமை கொள்கையினுடைய பங்கு இன்றியமையாதது. பேரரசுகள் எழுந்ததும் வீழ்ந்ததும் வலிமையின் காரணமாக என்பதை முழுவதுமாக ஏற்க முடியாது. இக்கொள்கை தகுதியுடையவர்கள் மட்டுமே வாழ்வதற்கு அருகதை படைத்தவர்கள் என்னும் கொள்கையை அளவுக்கும் அதிகமாக வற்புறுத்துகிறது. எளியோர் வீழ்வதும் வலியோர் வாழ்வதும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இம்முறை விவேகமானதும் சிறந்ததுமாகாது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டால் போரிடுவது தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டேயிருக்கும். இவ்வாறு குழப்பம் ஓங்கி அமைதி குறைந்து, பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும் போது போரிடுவதற்காக ஆயுதங்கள் மேலும் உற்பத்தி செய்யப்படுவதோடு மக்களும் அதற்காகவே தயார் செய்யப்பட நேரிடும்.\nஎனவே நாடு மற்றும் மக்கள் எந்த நேரமும் அழிவை நோக்கி செல்வதால் உண்மை மறைந்து, ஒழுக்கக் குறைவு ஏற்பட்டு சம்பந்தப்பட்ட அனைவரும் மடிந்து போவதோடு மனித நேயமும் இல்லாமல் போய்விடும். எனவே வலிமைக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளதக்கதல்ல எனலாம்.\nவரலாறு அல்லது பரிணாமக் கொள்கை\nஅரசு கடவுளால் உருவாக்கப்பட்டதென்றோ அல்லது குடும்பம் பெரிதாகி அதனால் ஏற்பட்டதென்றோ அல்லது வலிமை காரணமாக ஏற்பட்டதென்றோ குறிப்பிட முடியாது. பேராசிரியர் கார்னர் (professor Garner) என்பவர் செயற்கை அல்லது இயந்திரத்தனமான முறையில் ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற கருத்தை மறுத்து வரலாறு கூறுவது போல இயற்கையாக ஏற்பட்ட அமைப்பு தான் அரசு என்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசின் தோற்றத்தில் பல மூலக்கூறுகள் இருக்கின்றன. அவற்றில் இனப்பற்று, மதம், போர், இடம் பெயர்தல், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அரசியல் விழிப்புணர்வு ஆகியவை முக்கியமானவைகளாகும்.\nபொதுவாக மக்கள் குடும்ப அமைப்பு, குல அமைப்பு போன்றவைகளில் வாழ்கின்ற பொழுது அவர்களிடையே உறவு முறை தொடர்பு இருக்கிறது. அவர்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் பந்தம் பாசம் என்பவைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் மேற்பட்ட அமைப்புகள் எவ்வளவு பெரியவைகளாக அதிக உறுப்பினர்களை கொண்டதாக மாறினாலும் அவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒரு மூத்த குடும்பத்தை சேர்ந்த ஆண்மகனை தலைவனாக ஏற்றுக்கொண்டு அவனுக்குதிகட்டுப்பட்டு அவன் கட்டளைப்படி நடக்கின்றார்கள்.\nஇக்கருத்தை பேராசிரியர் மாக்ஐவர் (Professor. Mac Iver)மிகவும் தெளிவாக எடுத்துரைக்கிறார். அதாவது பல தலைமுறைகளை சேர்ந்த மக்கள் எல்லோரும் இன அடிப்படையில் ஒன்றுபட்டு அவர்களுக்கு இடையே சகோதரத்துவ பாசத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒருவர் மற்றொருவரை விட்டுக் கொடுக்காமலும் சார்ந்தும் வாழ்கிறார். இத்தகைய அமைப்பு இன அடிப்படையில் பிற்காலத்தில் அரசாக ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇனத்தைப் போல மதமும் மக்களை ஒன்றுபடுத்தும் சக்தியாக இருக்கிறது. பொதுவாக மக்கள் எப்பகுதிகளில் வாழ்ந்தாலும் அவர்களுடைய மூதாதையர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினார்களோ அந்த மதத்தையே பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்க��். மதம் அவர்களை அனைத்து ஒன்றுபடுத்தியிருக்கிறது. மதத்தலைவர் அவ்வப்பகுதி மக்களுக்கு தலைமை ஏற்று அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி தந்திருக்கிறார்கள். பொதுவாக மதம் பற்றிய பயம் மக்களிடையே காணப்பட்டாலும் இன அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு அரசை தோற்றுவித்திருக்கக்கூடும் என்ற கருத்தும் வற்புறுத்தப்படுகிறது.\nவலிமை அல்லது வல்லமை என்பதும் உலகின் பல பகுதிகளில் அரசுகள் மற்றும் பேரரசுகள் ஏற்படக் காரணமாக இருந்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் அரசுகள் பல மறைந்து புதிய அரசுகள் தோன்றியிருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் வலிமை என்பது தான் ஆகும்.\n4. உடைமை மற்றும் பாதுகாப்பு (Property and defence)\nஉடைமை மற்றும் பாதுகாப்பு இரண்டும் அரசு தோன்றுவதற்கு பழங்காலத்தில் காரணிகளாக இருந்திருக்கின்றன என்று பேராசிரியர் லாஸ்கி போன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். மக்கள் தமக்கென்று பொருள்களையும் இதர உடைமைகளையும் சேர்க்கவும் அவற்றை பாதுகாக்கவும் மற்றும் தங்களை சேர்ந்தவர்களுக்கு அவைகள் கிடைக்க வேண்டுமென்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இதற்கு பக்க பலமாக, பாதுகாப்பாக அமைந்த ஏற்பாடு பிறகு அரசாக ஏற்பட்டது என்றும் கூறுகின்றார்கள்.\n5. அரசியல் விழிப்புணர்வு (Political consciousness)\nஅரசின் தோற்றத்திற்கு அரசியல் விழிப்புணர்வும் முக்கியமான காரணியாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிரயதரமாக வாழ்க்கையை நடத்த முற்பட்ட போது உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட்டன. அதோடு அவர்களுக்கிடையே தனிப்பட்ட முறையில் சமுதாய அமைப்பு முறையில் அமைதி மற்றும் பாதுகாப்பு சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டன. இவைகளை தீர்த்து வைக்கவும் அவைகள் மீண்டும் மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும் தோன்றிய அமைப்பே அரசு என்பதாக கருதப்பட்டது.\nமேலே சொல்லப்பட்டவைகளில் இருந்து எந்த ஒரு கொள்கையும் அரசின் தோற்றத்திற்கு முழுமையான காரணியாக அமையவில்லை. ஒவ்வொரு காரணியும் ஏதேனும் ஒரு வகையில் தான் அரசு தோன்றுவதற்கும் மக்கள் திருந்தி சிறந்த குடிமக்களாக வாழ்வதற்கும் துணையாக இருந்திருக்கின்றது என்பது தெளிவாகிறது. இக்கொள்கைகள் எல்லாவற்றிலும் வரலாறு சார்ந்த பரிணாமக் கொள்க��� அரசு இயற்கையாக காலப்போக்கில் மெல்ல மெல்ல தடைகள் பலவற்றைக் கடந்து தோன்றியதெனக் குறிப்பிடுகிறது. இது அறிவியலடிப்படையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருப்பதால் சிறந்ததாகக் கருதப்படுகிறது.\nLr. C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅரசு - அரசாங்கம் வேறுபாடு\nஅரசின் தோற்றம் – கொள்கைகள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000035", "date_download": "2018-12-17T15:47:35Z", "digest": "sha1:WKST67QTRR2GDORTI2LF7KFEJWQPEYRW", "length": 30019, "nlines": 115, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : உளவியல்\nTitle (தலைப்பு) : வழிகாட்டலும் ஆலோசனையும்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : விமலா கிருஷ்ணபிள்ளை\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2012\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 306\nEdition (பதிப்பு): ஐந்தாம் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nவழிகாட்டல் ஆலோசனைக்குத் தரவுகள் சேகரித்தல்\nவிசேட வழிகாட்டல் ஆலோசனை தேவைப்படும் பிள்ளைகள்\nபாடசாலை வழிகாட்டல் ஆலோசனைச்சேவை அமைப்பு\n1. உலகளாவிய செல்நெறியும் கற்றலும்\n3. விளைதிறனுள்ள கற்பித்தலின் கூறுகள்\n5. ஆசிரியர் கல்வியும் பயிற்சியும் - பாடசாலைகளில் அவற்றின் பயன்பாடுகளும்\n6. மாணவர் பற்றிய மதிப்பீடுகள்\n7. மாணவர் கற்றல் - ஆசிரியர்களுக்கான வினைத்திறன்கள்\n8. கல்விச் செயற்பாடுகளில் அதிகரித்துவரும் பெற்றோரின் வகிபங்கு\n9. பிள்ளையின் ஆளுமையில் வழிகாட்டல் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததொரு செயற்-பாடாகும். புராதன காலந்தொட்டு இன்றுவரையில் வழிகாட்டல் ஆலோ-சனை பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வந்துள்ளது. குடும்பம் மற்றும் சமூகம் என்ற அடிப்படையில் ஒழுக்க விழுமியங்களைப் பேணும் பொருட்டும் பெரியவர்கள் இளையவர்களுக்குப் புத்திமதிக-ளையும் ஆலோசனைகளையும் வழங்கிவருதல் வழக்கமாக இருந்தது. காலப் போக்கில் சமூக அமைப்பு மாற்றம்பெற்றபோது, வழிகாட்டல் ஆலோசனைக்கான தேவைகள் விரிவடைந்து, உளவியல் மற்றும் சமூக விஞ்ஞான அடிப்படைகளைக்கொண்ட கொள்கைகளும் கோட்பாடுக-ளும் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்தது மேலும் பல ஆராய்ச்சி களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரயோகத்துறையாக இத்துறை பரிணாமம் பெற்றுள்ளபோது, வழிகாட்டல் ஆலோசனையில் ஈடுபடுவோரும், தொழில்சார் தகைமைகளைக்கொண்ட நிபுணத்துவ சேவையை வழங்கக்கூடியவராக இருத்தல் வேண்டுமென எதிர்பார்க்-கப்படுகிறது.\nஇன்றைய சமூக அமைப்பில் வழிகாட்டல் ஆலோசனைச் சேவை-யின் முக்கியத்துவம் நன்கு உணரப்பட்டுள்ளது. மேலைத் தேசங்களில் உள்ளதுபோன்று இலங்கையிலும் இச்சேவை வளர்ச்சி பெறவில்லை யாயினும், இன்று பல்வேறு காரணிகள் அதன் வளர்ச்சியை ஊக்கு-விக்கின்றன. இலங்கைப் பாடசாலைகளில் 1970களிலிருந்து வழிகாட்டல் ஆலோசனைச்சேவை அறிமுகமாகியது. பின்னர், ஆசிரியர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் கல்விக் கலைத்திட்;டத்தில் வழி-காட்டல் ஆலோசனை முக்கிய ஒரு பாடத்துறையாகச் சேர்க்கப்பட்-டுள்ளது. இலங்கையின் கல்வி தொடர்பான செயலணிக்குழுவில் வழிகாட்டல் ஆலோசனைக்கென விசேட குழுவொன்றை அமைப்பதற்-கான விதந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅறிவுத்துறைகளின் பெருக்கம், புதிய தொழினுட்ப வளர்ச்சி, பொதுசன ஊடகங்களின் அபரிமித செல்வாக்கு காரணமாகக் கல்வியும் ஏனைய துறைகளும் மாற்றங்களுக்குள்ளாகின்றன. புதிய தலைமுறை யினரின் தேவைகளும் அபிலாஷைகளும் சிக்கற்றன்மையடைகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில், திறந்த பொருளாதாரம் மற்றும் பூகோளமயமாக்கம் போன்ற விடயங்கள் சார்பான தெளிவான விளக்க மின்மை இளைஞரிடையே பல்வகைப்பட்ட உளவியல் சீராக்கப் பிரச்-சினைகளையும் முரண்பாடுகளையும் உருவாக்குகின்றது. இவர்களுக்கு வழிகாட்டவேண்டிய ஆசிரியரும் பெற்றோரும் போதிய விளக்கமின்றித் தத்தளிக்கின்றனர். வழிகாட்டல் ஆலோசனை பற்றிய விளக்கங்களை இவர்கள் எல்லோரும் நிச்சயமாக அறிந்திருத்தல் வேண்டும்.\nஎமது கல்வ��யமைப்பு சமுதாயத் தேவைகளையும் எதிர்பார்ப்பு களையும் நிறைவுசெய்யவில்லை என்னுங் குற்றச்சாட்டு, பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் தமது ஆற்றலுக்கும் திறமைக்-கும் எதிர்கால முன்னேற்றத்துக்கும் பொருத்தமான பாடங்களையும் பயிற்சி நெறிகளையும் தெரிவுசெய்வதற்கான வழிகாட்டல்கள் இன்-மையே இதற்குக் காரணமாகும். பொருத்தமான கல்வி பற்றிய தீர்மா-னங்களை மேற்கொள்வதில் சமுதாயத்திலுள்ள சகல தரப்பினரும் கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டும்.\nஇலங்கையிலுள்ள இளைஞர்கள் எதிர்நோக்கும் இன்னொரு முக்கிய பிரச்சினை வேலையின்மையாகும். இப்பிரச்சினையும் கற்றோர் மத்தியிலே கூடுதலாகக் காணப்படுதல் அவதானிக்கத்தக்கது. தமது கல்வித் தகைமைக்கும் ஆற்றலுக்கும் அனுபவங்களுக்கும் பொருத்த-மான தொழில் எதுவென இனங்காண்பதிலுள்ள பிரச்சினையே வேலை-யின்மைக்கான காரணமாகுமென வழிகாட்டல் ஆலோசகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஒரு தொழிலுக்கான தகைமை, அதற்கான சந்தர்ப்பம், குறிப்பிட்ட அத்தொழிலில் முன்னேறுவதற்கான விருப்பம், ஊக்கம் என்பன ஒருவரிடம் காணப்படும்பொழுது, அவருடைய ஆளுமை முழுமையாக வெளிப்படுவதற்குச் சந்தர்ப்பம் உண்டு. இலங்கையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்விக்கும் தொழிலுக்குமான தொடர்புகள் குறைவாக உள்ளன. இங்கு வழங்கப்படும் கல்விக்கும் தொழில் வழங்குநரின் எதிர்பார்ப்புகளுக்குமிடையே பாரிய இடைவெளி-யுண்டு. பொருத்தமான தொழில்களைத் தேடுவதில் இளைஞர் மத்தியில் பிரச்சினைகள் உண்டாகின்றன என்பது மட்டுமின்றி, அவர்கள் விரக்தி நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இவற்றின் வாயிலாக, பாடசாலைகளி-லும் பல்கலைக் கழகங்களிலும் தொழிலுக்கு வழிகாட்டுதல் ஒரு முக்கிய விடயம் என்பது உணர்த்தப்பட்டுள்ளது.\nமேலும், தற்காலச் சமுதாயச் செயற்பாடுகளின் காரணமாகப் பெற்றோர், பெண்கள், முதியோர், வேலைக்குச் செல்வோர் எதிர்நோக்-கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் பல்வேறு மட்டங்களில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கவேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில், வழிகாட்டல் ஆலோசனை நீண்டகாலமாகக் கவனிக்கப்படாத ஒரு துறையாக இருந்தமையால், தொழில்சார் வழிகாட்டல் ஆலோசகர்கள் போதிய அளவில் உருவாக்கப்படவில்லை. குறிப்பாகத் தமிழ்மொழி மூலம் இச்சேவையை வழங்கக்கூடியவர்களின் தொகை மிகக் குறைவு. வழிகாட்டல் ஆலோசனைச்சேவை பற்றிய அடிப்படை அறிவையும் விளக்கத்தையும் பெற உதவும் நூல்களும் தமிழ்மொழியில் கிடைப்பது மிகக் குறைவே.\nதமிழ்மொழி மூலம் வழிகாட்டல் ஆலோசனை பற்றிக் கற்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த நூல் ஒரு வரப்பிரசாத-மாகும். வழிகாட்டல் ஆலோசனை பற்றிய வரைவிலக்கணங்கள், விளக்கங்கள் இங்கு விரிவாகத் தரப்பட்டுள்ளன. ஒருவருடைய ஆளு-மைப்பண்புகளை விருத்திசெய்வதில் ஆலோசனையின் செல்வாக்கு, வழிகாட்டல் ஆலோசனையின் வகைகள், வழிகாட்டல் நுட்பங்கள் மற்றும் தொழிலுக்கு வழிகாட்டல் பற்றிய புதிய தொழினுட்பங்கள் போன்ற விடயங்கள் தொடர்பான பல புதிய கருத்துக்கள், இலகுவான மொழிநடையில் விரிவாகவும் தெளிவாகவும் இந்நூலில் எடுத்துக்காட்-டப்பட்டுள்ளன. கல்வித் துறையோடு தொடர்புடைய மாணவர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத் தர்கள் மாத்திரமன்றிப் பெற்றோர், பெரி-யோர், இளைஞருடைய அபிவிருத்தியில் அக்கறைகொண்டோர், விசேட தேவையுடைய பிள்ளை களின் விருத்தியில் ஆர்வமுள்ளோர் போன்ற சகல தரப்பினருக்கும் இந்நூல் சிறந்ததொரு அடிப்படையாக விளங்கும் எனக்கூறலாம்.\nகலாநிதி. விமலா கிருஷ்ணபிள்ளை, நீண்டகால அனுபவம் மிக்க ஒரு விரிவுரையாளர். கொழும்புப் பல்கலைக்கழகக் கல்வித்துறை, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற் றில் வழிகாட்டல் ஆலோசனை பற்றி நீண்டகாலமாகக் கற்பிப்பதன் மூலம் அவர் பெற்றுக்கொண்ட அறிவும் அனுபவமும், இத்தகையதொரு பெறுமதி வாய்ந்த நூலை இயற்றுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளன. பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்நூலை வெளிக் கொணருவதற்கு நூலாசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nசெல்வாக்குச் செலுத்தும் குடும்பக் காரணிகள்\n10. நடத்தைப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான சில வழிமுறைகள்\n11. வகுப்பறை முகாமைத்துவமும் ஒழுக்காற்றுப் பிரச்சினைகளும்\n12. பாடசாலைகளில் மாணவர் பற்றிய மதிப்பீடுகள்\n13. பாடசாலை மட்டக் கணிப்பீடு : நடைமுறைகளும் பிரச்சினைகளும்\n14. இலங்கையில் ஆரம்பக்கல்வியில் நியாயத் தன்மையும் சமவாய்ப்பும்\n15. இலங்கைப் பாடசாலைகளில் எட்டாம், பத்தாம் வகுப்பு மாணவரின் கல்வியடைவுகள்\nதலைப்பு (Book Name) : வ���ிகாட்டலும் ஆலோசனையும்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 276\nEdition (பதிப்பு): நான்காம் பதிப்பு\nவழிகாட்டல் ஆலோசனைக்குத் தரவுகள் சேகரித்தல்\nவிசேட வழிகாட்டல் ஆலோசனை தேவைப்படும் பிள்ளைகள்\nபாடசாலை வழிகாட்டல் ஆலோசனைச்சேவை அமைப்பு\nஐந்தாம் பதிப்பாக வெளியிடப்படும் வழிகாட்டலும் ஆலோசனையும் எனும் இந்நூலில் உளவளத்துறை சார்பாக மேலும் பல விடயங்கள் சேர்க்கப்படடுள்ளன. இந்நூலின் முதற் பதிப்பு பல்கலைக்கழகங்களிலும், ஆசிரியக் கல்லூரிகளிலும் பயிலும் ஆசிரியர்களின் வழிகாட்டலும் ஆலோசனையும் என்ற பாடநெறியைக் கருத்திற் கொண்டு 2001ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2ம், 3ம்,க்கிய அத்தியாயங்கள்; சேர்க்கப்பட்டுள்ளன. காலத்தின் தேவையைக் கருத்திற்; கொண்டு உள்ளுர் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உளத் தேவைகளுக்கு ஏற்ற ஆலோசனை விடயங்கள், சமுதாய மீள்சீராக்கல் நடவடிக்கைகள், உளநலத்தைப் பேணுதல் போன்ற விடயங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஇந்நூல் பொதுவாக ஆசிரியர்களுக்கும், உளநல விருத்தித் துறையில் அக்கறை கொண்டவர்களுக்கும், மக்கள் மத்தியில் களத்தில் தொண்டாற்றும் சேவையாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக சமூகத்தொண்டர்கள் , சுகாதார சேவையாளர்கள், தாதியர், மதகுருமார், பிள்ளைகளைப் பராமரிப்பவர்கள் ஆகியோருக்குத் தேவையான பல பொதுப்படையான விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்நூல் ஒருவரின் தனிப்பட்ட உள விளிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதை வாசகர்கள் விமர்சித்துள்ளனர்.\nமிக இலகுவான மொழிநடையில் எழுதப்பட்டுள்ள இந்நூலை கட்டிளமைப்பருவ மாணவர்களும் வாசித்துக் கிரகித்துக் கொள்ளலாம். மேலும் ஆங்கில நூல்களை வாசிப்பதற்கு உதவும் பொருட்டு பல விஞ்ஞான உளவியல் ஆங்கிலக் கலைச்சொற்களும் , அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப்பதங்களும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல் இத்துறையில் தமிழ் நூல்களின் பற்றாக்குறையை ஓரளவேனும்; நிவர்த்தி செய்யும் என்பதில் ஐயமில்லை.\nஉளவியல் ஆலோசனைத் துறையில் பல காலமாக ஈடுபட்டு ஆராய்ச்சி நூல்கள் பலவற்றைப் படித்து, சுயமாக ஆராய்ந்து, எமது நாட்டிற்குப் பொருத்தமான முக்கிய பல விடயங்கள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாகப் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வழிகாட்டல் ஆலோசனை , கல்வி அளவீடும் மதிப்பீடும் , கல்வி உளவியல் போன்ற துறைகளில் விரிவுரையாளராகப்; பணிபுரிந்தமையும் அதற்கு முன் பாடசாலை ஆசிரியையாகச் சேவை ஆற்றியமையும் இந்நூலை ஆக்;குவதற்கு ஆதாரமாக அமைந்தது. மேலும் மேற்கொண்ட ஆய்வுகள் , பங்குபற்றிய கருத்தரங்குகள் , பயிற்சிப் பட்டறைகள் ஆகியவற்றுடன், தேசிய கல்வி நிறுவகம்இ திறந்த பல்கலைக்கழகம் மற்றும் சமூகசேவை நிறுவனங்களில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகின்ற போது கிடைக்கப்பெற்ற அனுபவங்களும் இதற்குப் பின்னணியாக இருந்து வளமூட்டியுள்ளன.\nஇந்நூல் உருவாகுவதற்கு ஊக்குவிப்பையும் ஆலோசனைகளையும் வழங்கிய கொழும்புப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களுக்கும் , நூலின் அத்தியாயங்கள் அனைத்தையும் வாசித்துப் பல்வேறு கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் தெரிவித்து, இந்நூலிற்கு அணிந்துரையும் நல்கிய பேராசிரியர்.மா.கருணாநிதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ் மொழியில் வழிகாட்டலும்; ஆலோசனையும் பற்றிய நூலொன்றைக் கட்டாயம் உருவாக்க வேண்டுமென்று உற்சாகமூட்டிய ஆசிரிய மாணவர்களுக்கும,; உளநல சேவையில் பணிபுரிவோர்க்கும் எனது நன்றிகள். இந்நூலின் 4ம், 5ம் பதிப்புகள் வெளிவர வேண்டுமென எனக்கு உற்சாகமூட்டி, அதனை வெளியிட்ட சேமமடு பதிப்பகத்தின் பதிப்பாளர் திரு.சதபூ.பத்மசீலன் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.\nகலாநிதி (திருமதி) விமலா கிருஷ்ணபிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=6538", "date_download": "2018-12-17T15:59:52Z", "digest": "sha1:LWTJQAR6BYFTIAGQFIFXQBNAMDNMSHIQ", "length": 5509, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "வேர்க்கடலை கறிவேப்பிலை சட்னி | Peanut Curry Chutney - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nவறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை - தலா 1 கப்,\nபூண்டு - 5 பல்,\nசீரகம் - 1 டீஸ்பூன்,\nஉளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு.\nகடாயில் வேர்க்கடலையுடன் பூண்டு, காய்ந்தமிளகாய், சிறிது தண்ணீர் ஊற்றி வேக விட்டு இறக்க���ும். அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஆறியதும் அதனுடன் வேர்க்கடலை கலவை, புளி, உப்பு போட்டு மிக்சியில் சட்னியாக அரைத்து எடுத்து இட்லி, தோசையுடன் பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசீலா மீன் செட்டிநாடு மசாலா\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nமெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்\nஉத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk4MTAzNjcxNg==.htm", "date_download": "2018-12-17T14:10:58Z", "digest": "sha1:CB5XP4LCHZVO2FXKZVD22GGM7MPECIRL", "length": 17664, "nlines": 188, "source_domain": "www.paristamil.com", "title": "5000 வருடங்களுக்கு முன் பசுமாட்டிற்கு சத்திரசிகிச்சை: ஆச்சரியமான ஆதாரங்கள்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநத்தார் நாட்காட்டிக்குள் ஒரு செத்த எலி - 2 வயதுச் சிறுமியின் அதிர்ச்சி\nபிரெஞ்சு மக்களின் குரல்களை நாம் கேட்கவில்லை - இது மாபெரும் தவறு - பிரதமரின் அதிரடிப் பேட்டி - காணொளி\nSmic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு\n5000 வருடங்களுக்கு முன் பசுமாட்டிற்கு சத்திரசிகிச்சை: ஆச்சரியமான ஆதாரங்கள்\nசத்திரசிகிச்சை என்பது தற்போதைய காலத்தில் சர்வ சாதாரணம். ஆனால் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சத்திரசிகிச்சை என்ற வார்த்தை கூட இருந்திருக்காது என்றுதான் நினைத்திருபோம்.\nஆனால் தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பசுமாடு ஒன்றுக்கு கிமு 3000ஆம் ஆண்டில் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.\nபிரெஞ்ச் நாட்டின் அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு சமீபத்தில் ஒரு பசுவின் மண்டை ஓடு கிடைத்தது. இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தபோது அதன் தலையில் பிஸ்கட் அளவிற்கு ஒரு ஓட்டை இருந்தது. இது சத்திரசிகிச்சை செய்ததற்கான அடையாளமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மனிதனின் மண்டை ஓட்டிலும் இதே அளவில் ஓட்டை இருந்தது என்பதால் அந்த காலத்தில் பசுவுக்கும் மனிதனுக்கு ஒரே முறையில் சத்திரசிகிச்சை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\n* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,\n• உங்கள் கருத்துப் பகுதி\n4,400 ஆண்டுப் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு\nஎகிப்திய தொல்லியல் ஆய்வாளர்கள் 4,400 ஆண்டுப் பழமையான கல்லறையைக் கண்டுபிடித்துள்ளனர். சக்காரா நகரில் (Saqqara) உள்ள அந்தக் கல்லறை\nபிள்ளைகளின் மனவுளைச்சலுக்குப் பெற்றோர் தீர்வு காணலாம் - எப்படி\nஎல்லாப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் சிறந்து விளங்கவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். பிள்ளை நடனத்தில் சிறந்து விளங்குவாளா\nகாலாவதி திகதியைத் தாண்டி உணவை உண்ணலாமா\nஆண்டிறுதி நெருங்குகிறது. இந்நேரத்தில் பலரும் தங்கள் வீடுகளில் சேர்ந்திருக்கும் பொருட்களில் எவை\nநகங்கள் பற்றி இதுவரை அறியாத சில தகவல்கள்\nநகங்களை அழகுசேர்க்கும் உடல் உறுப்பாகவே இக்காலத்தில் பலரும் கருதுகின்றனர். வண்ணம் பூச வேண்டும். அழகாக வைத்துக்கொள்ள\nகடைசி நேரத்தில் படிப்பத��� உதவுமா\nகடைசி நேரத்தில் படிப்பது, உதவாது என ஆய்வுகள் கூறுகின்றன. நாளை தேர்வை வைத்துகொண்டு இன்று போதிய\n« முன்னய பக்கம்123456789...6061அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-oviya-16-02-1840847.htm", "date_download": "2018-12-17T14:52:32Z", "digest": "sha1:3T246Z37LOGPOMWJLTRZPHN7PJRWX7SE", "length": 5327, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நயன்தாராவையே பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்த பிரபல நாயகி- யார் தெரியுமா? - Nayantharaoviya - நயன்தாரா- ஓவியா- ரகுல் ப்ரீத் | Tamilstar.com |", "raw_content": "\nநயன்தாராவையே பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்த பிரபல நாயகி- யார் தெரியுமா\nசமீபத்தில் Chennai Times Most Desirable Women என்ற ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது. நேற்று ஆண்களுக்காக கருத்துக் கணிப்பை பார்த்தோம் அதில் இசையமைப்பாளர் அனிருத் முதல் இடத்தை பிடித்திருந்தார்.\nதற்போது பெண்களுக்காக நடந்த கருத்துக்கணிப்பில் அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகை ஓவியா முதல் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் நயன்தாரா உள்ளார். அடுத்தடுத்து 10 இடங்களில் யார் யார் உள்ளனர் என்ற விவரம் இதோ\n▪ நயன்தாரா, அனுஷ்காவை அடுத்து ஓவியா எடுத்த முடிவு - குஷியான ரசிகர்கள்.\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/tag/thatpam-thavir/", "date_download": "2018-12-17T15:56:04Z", "digest": "sha1:YYTDCBOK4CX3YUJL5HWFAE2CBWVVVG7U", "length": 23520, "nlines": 132, "source_domain": "aravindhskumar.com", "title": "thatpam thavir | Aravindh Sachidanandam", "raw_content": "\nதட்பம் தவிர்- புத்தக வடிவில்\n‘தட்பம் தவிர்’ புத்தக வடிவில் அந்தாதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்…\nதட்பம் தவிர்- அரவிந்த் சச்சிதானந்தம் (Paperback)\nபுத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nதட்பம் தவிர்- free e-book\nதட்பம் தவிர் க்ரைம் நாவலை இலவச ஈ-புத்தகமாக இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். இந்த நாவல் முதன்முதலில் ஆன்லைனில் Self Publish செய்யப்பட்டபோது அதை வாங்கிய அனைவருக்கும் நன்றி…\nசென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்ல, முதல் கொலை நடந்த கல்லூரியில், மாணவனொருவன் தற்கொலைக்கு முயல்கிறான். அவன்தான் முதல் கொலையின் விட்னெஸ். கல்லூரி நிர்வாகத்தால், தான் மனரீதியான சித்ரவதைக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவன் சொல்ல, இன்ஸ்பெக்டருக்கு உண்மைகள் புரியத் தொடங்குகின்றன. கல்லூரியில் ரகசிய விசாரணை மேற்கொள்கிறார். பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எந்த அளவிற்கு கொடுமைபடுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து திடுக்கிடுகிறார். விசாரணையில், கல்லூரியின் முன்னாள் மாணவன்தான் கொலைகாரன் என்று தெரியவருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட அவனை கைது செய்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் கொலைகள் தொடர்கின்றன. பின் ஏராளமான திருப்பங்கள் நிகழ்கின்றன. உண்மையான கொலைகாரன் யார் தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா மிகப்பெரிய மனோதத்துவ விளையாட்டில் சிக்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிழைப்பாரா\nநாவலை பற்றிய கருத்துக்களை இங்கே படிக்கலாம்\nதட்பம் தவிர் அத்தியாயம் 8 பகுதி 2\nசானடோரியம் ப்ரிட்ஜை ஒட்டி அமைந்திருந்த தனியார் வங்கி ஏடிஎம்-யில் பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தார் ரங்கதுரை. வெளியே அரைப்போதையில் அமர்ந்திருந்த ஏடிஎம் காவலாளி காக்கையன் ரங்கதுரையைப் பார்த்து வணக்கம் வைத்தான். ரங்கதுரை சிறு புன்னகை புரிந்து விட்டு நகர, அவன், “சார்” என்றான்.\nதுரை அவனிடம் ஒரு பத்துரூபாயை நீட்ட அவன் சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டு, “சாரு மனைவி மக்களோட ரொம்ப நாள் வாழணும்” என்று வாழ்த்தினான்.\n“என் பொண்டாட்டி செத்து பலவருஷம் ஆகுதுயா” என்று சொல்லி விட்டு செர்விஸ் ரோடில் இறங்கி நடந்தார் துரை. வேகமாக வந்த போலீஸ் பேட்ரோல் கார் ஒன்று அவரை உரசிக் கொண்டு போக, அவர் ஸ்தம்பித்து நின்றார்.\n“எப்டி போறானுங்க… எதிர்த்துக் கேட்டா உள்ள வச்சு குத்துவானுங்க…” என்று அரைப்போதையில் தன் கருத்தைப் பதிவு செய்துவிட்டு, தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தான் காக்கையன். அடுத்த ரவுண்டிற்கு தயாராகிக் கொண்டிருந்தான் அவன்.\nதிடீரென்று அங்கே ஒரு மாருதி ஸ்விஃப்ட் வந்து நின்றது. ஜன்னல் கண்ணாடி இறங்கியது.\n“ஹலோ சார்” காரினுள்ளிருந்து கேட்டது ஒரு ஆண் குரல்.\nசிறிது நேரம் உற்று நோக்கிய ரங்கதுரை, “என்ன… ஆளே மாறிட்ட…” என்று ஆச்சர்யமாகக் கேட்டார்.\n“உள்ள ஏறுங்க சார்… பேசிக்கிட்டே போவோம்”\nகார் பச்சைமலை அடிவாரத்தில் வந்து நின்றது. மணி காலை 11.30.\n“நந்தன பார்த்து எவ்ளோ நாளாச்சு ஆஸ்ட்ரேலியால இருந்து எப்ப வந்தான்… ஆஸ்ட்ரேலியால இருந்து எப்ப வந்தான்…” ரங்கதுரை ஆர்வமாக வினவினார்.\n“லாஸ்ட் வீக்” அவன் அதிகம் பேச விரும்பாதவன். எனினும் இவருக்குப் பதிலளித்தாக வேண்டுமே என்பதற்காகவே பேசினான்.\n ரிலாக்சா பேசலாம்னு வரச் சொன்னார். வழியில அன்எக்ஸ்பெக்டடா உங்களப் பாத்தேன். உங்களப் பாத்தா சந்தோஷப்படுவார்” என்று சொல்லிவிட்டு தன் செல்ஃபோனை எடுத்து யாருக்கோ கால் செய்வது போல் பாசாங்கு செய்தான். பின்,\n“நீங்க இங்கயே இருங்க… அவர் மொபைல் நாட் ரீச்சபிள்னு வருது. நான் போய் அவரக் கூட்டிட்டு வந்துறேன்…”\n“ஏன் நான் மலை மேல வரக்கூடாதா\n“சார் முன்னூறு படிக்கு மேல் ஏறணும்… வயசாயிருச்சு இல்ல…”\nரங்கதுரைக்குக் கோபம் வந்தது. “ஓய். எனக்கு என்ன அப்டி வயசாயிருச்சு… அவனவன் இந்த வயசுல கல்யாணமே பண்ணிக்கிறான்…”\nஇருவரும் மலையின் உச்சியை அடைந்தனர். மணி பன்னிரண்டு. அங்கே ஒரு மகாயுகக்காளி கோவில் இருந்தது. காளி உக்கிரமாகக் காட்சி அளித்தாள். இடம் வெறிச்சோடி இருந்தது.\n“இங்கதான் சார் எங்கயாவது ஒதுங்கியிருப்பாரு… கொஞ்சம் இருங்க…” அவன் மேல் இன்னும் துரைக்கு சந்தேகம் வரவில்லை.\n“சார்.. பிரகாஷ் சாரப் பத்தி கேள்விப்பட்டதும் ரொம்ப கஷ்டமாக ஆகிருச்சு…” அவன் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு இதைச் சொன்னான்.\n“ஆமா ஆமா… முன்னாடிநாள் தான்யா அவரப் பார்த்தேன். ரொம்ப நல்ல மனுஷன்”\nதுரை தெரியாது என்பது போல��� தலையசைத்தார்.\nதுரை யார் கணேஷ் என்பது போல் ஆச்சர்யமாகப் பார்த்தார்.\n“அதான் சார்… மெட்டல் ஃபார்மிங்க் எக்ஸ்பெர்ட் கணேஷ். கோயம்புத்தூர்காரு. யாரோ அநியாயமா கொன்னுட்டாங்க”\nதுரைக்கு உண்மை புலப்பட ஆரம்பித்தது. உடல் வேர்த்தது.\n” அவனிடமிருந்து பதில் வரவில்லை.\n“செஞ்ச தப்புக்கு யாரா இருந்தாலும் தண்டனை அனுபவிக்கணும் சார்…“ என்றவாறே அவன் சட்டைப்பைக்குள் இருந்து கூர்மையான கத்தியை எடுத்தான். ரங்கதுரைக்கு வயதாகி இருந்தாலும், உடம்பில் பலம் இருந்தது. அவனிடம் முடிந்தவரை போராடினார். அவன் முடியை பிடித்து இழுத்தார். அவனைப் பிடித்துத் தள்ள முயன்றார். இறுதியில் அவன் தான் வெற்றிபெற்றான். அவன், அவரது நெஞ்சில் மூன்று என்று எழுதிவிட்டு நகர்ந்தான். அவர் உடம்பில் இன்னும் உயிர் ஒட்டிக் கொண்டிருந்தது.\n“பேதை பெண்ணை வடிவுகண்டு காமுகனவன் நத்தினால்\nவிடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே…”\nஅவர் முன் நின்று அவன் உரக்கப் பாடினான். அவர் தரையில் துடித்துக் கொண்டிருந்தார். அவர் கையில் கொத்தாக முடி சிக்கியிருந்தது. அவன் மீண்டும் மீண்டும் அதே வரிகளைப் பாடிக் கொண்டே அங்கிருந்து கீழே இறங்கினான். இப்போது காளியின் முகத்தில் அமைதி படர்ந்திருந்தது.\nநாவலை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.\nஇது தட்பம் தவிர், க்ரைம் நாவலின் முதல் டீசர். தமிழ் எழுத்துலகில் இது ஒரு புது முயற்சி.\nநாவலை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.\nதட்பம் தவிர்- க்ரைம் நாவல்\nஎன்னுடைய முதல் க்ரைம் நாவல் ‘தட்பம் தவிர்’ ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது. எங்களுடைய ஸ்பார்க் க்ரூஸ் பப்ளிக்கேஷன்ஸ் செல்ஃப்-பப்ளிஷ் செய்யும் முதல் நாவல் இது. Pothi தளத்தில் கிடைக்கிறது. பிரிண்ட் புத்த்கம் விரைவில் வெளிவரும்.\nசென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்ல, முதல் கொலை நடந்த கல்லூரியில், மாணவனொருவன் தற்கொலைக்கு முயல்கிறான். அவன்தான் முதல் கொலையின் விட்னெஸ். கல்லூரி நிர்வாகத்தால், தான் மனரீ��ியான சித்ரவதைக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவன் சொல்ல, இன்ஸ்பெக்டருக்கு உண்மைகள் புரியத் தொடங்குகின்றன. கல்லூரியில் ரகசிய விசாரணை மேற்கொள்கிறார். பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எந்த அளவிற்கு கொடுமை படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து திடுக்கிடுகிறார். விசாரணையில், கல்லூரியின் முன்னாள் மாணவன்தான் கொலைகாரன் என்று தெரியவருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட அவனை கைது செய்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் கொலைகள் தொடர்கின்றன. பின் ஏராளமான திருப்பங்கள் நிகழ்கின்றன. உண்மையான கொலைகாரன் யார் தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா மிகப்பெரிய மனோதத்துவ விளையாட்டில் சிக்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிழைப்பாரா\nPothi தளத்தில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்.\nஅங்கீகாரம்-அசோகமித்திரன் விருது-2017 பாராட்டுக்குரிய சிறுகதை\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nபூங்காவை ஒட்டியிருந்த வீடு- சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/all-ways-kumari-people-mourning-kalaignar", "date_download": "2018-12-17T14:06:09Z", "digest": "sha1:EB4I4XD3VWJA4BZ77O52WHLEYYTRJDJE", "length": 15559, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "கலைஞருக்கு குமரியில் திரும்பிய பக்கமெல்லாம் இரங்கல்! | all the ways of kumari people mourning for kalaignar! | nakkheeran", "raw_content": "\n50,000 முன்பணம் தரணும்னு சொன்னாங்களே. அப்படி எதும் இருக்கா என்ன... -…\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகெல் பதவியேற்பு\nவிண்வெளியில் தொலைந்து போன அயர்ன்மேனை தேடிய நாசாவுக்கு பதிலளித்த அயர்ன்மேன்\n'கனா' எனக்கு மிகப்பெரிய சவால்' - இசையமைப்பாளர் திபு நினன்…\nஆர்.கே. நகர் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா\nஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பயப்படுகிறது: டிடிவி தினகரன் பேட்டி\nரூ. 43 கோடி ஜி.எஸ்.டி. மோசடி\nஉலக அளவில் டொனால்ட் டிரம்ப்பை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி\nஐ.பி.ல். 2019-ல் 1,003 வீரர்களில் 346 பேர் தேர்வு, இறுதியாகப்போகும் 70…\nபதவியேற்ற 4 மணி நேரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்து முதல் கையெழுத்து\nகலைஞருக்கு குமரியில் திரும்பிய பக்கமெல்லாம் இரங்கல்\nநெல்லை எனது எல்லை குமரி எனது தொல்லை என்று சொன்ன கலைஞருக்கு குமரி மாவட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இரங��கல் ஊர்வலமும் மௌன அஞ்சலியும் செலுத்தி கண்ணீா் வடித்தனர்.\nதேசிய கட்சிகளின் ஆதிக்கம் கொண்ட குமரி மாவட்டத்தில் மாநில கட்சிகள் தனியாக கால் ஊன்ற முடியாத நிலையில் இருந்த அந்த காலகட்டத்தில் நெல்லையில் நடந்த ஓரு பொதுக்கூட்டத்தில் நெல்லை எனது எல்லை குமரி எனது தொல்லை என்று கலைஞர் பேசினார்.\nஅதே கலைஞர் கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவருக்கு வானூயா்ந்த சிலை வைத்து குமரிக்கு பெருமை சேர்த்தார். மேலும், அதே கடற்கரை ஓரத்தில் காமராஜருக்கு மணி மண்டபமும் கட்டினார். அதோடு வில்லுக்குறியில் மாம்பழத்தாறு அணை, ஆசாரிப்பள்ளத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை என உள்ளிட்ட பல திட்டங்களை குமரி மாவட்ட மக்களுக்கு கொண்டு வந்து குமரி மக்கள் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தார்.\nஇந்தநிலையில் கலைஞரின் மரணத்தால் நிலை குலைந்த குமரி மக்கள் கட்சி வேறுபாடியின்றி அந்த துக்கத்தில் பங்கெடுத்தனா். குறிப்பாக திருவிதாங்கோடு வட்டம் காலணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுத்த கலைஞருக்கு அந்த மக்கள் கண்ணீரோடு அதை நினைவுகூா்ந்து துக்கத்தில் காணப்பட்டனர்.\nஅதே போல் கலைஞர் வீட்டுமனைபட்டா கொடுத்த தக்கலை பகுதியில் வலியகரை காலணி, குளச்சலில் ரீத்தாபுரம் காலணி, திக்கணங்கோட்டில் கொல்லாய் காலணியில் வசிக்கும் மக்கள் அவருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக கலைஞரின் படத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி கண்ணீா் வடித்தனர்.\nஇதேபோல் அரசியல் கட்சியினரும் அனைத்து பகுதியிலும் இரங்கல் ஊர்வலமும் மௌன அஞ்சலியும் செலுத்தி கலைஞர் மீதுள்ள பற்றை வெளிகாட்டினார்கள். அதே போல் வா்த்தக சங்கத்தினரும் ஓட்டு மொத்த கடைகளையும் அடைத்து அந்த துக்கத்தில் பங்கெடுத்தனர்.\nஇந்தநிலையில் கலைஞரின் மறைவு செய்தியை கேட்டு திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (60), கனகப்பபுரத்தை சோ்ந்த சாமிகண் (62) ஆகிய இருவரும் அதிர்ச்சியில் உயிரிழந்தனர். ஓட்டு மொத்த குமரியும் நேற்று துக்கத்தில் ஆழ்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெரியார் பரிந்துரைத்த கலைஞர் சிலை... எம்.ஜி.ஆர். இறப்பில் உடைந்த சிலை...\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக கொடி... இந்தியாவிலேயே உயரமான கொடிக்கம்பம்...\nகலைஞர் பாராட்டிய மலையாள எழுத்தாளருக்கு சாகித்திய அகாடமி விருது\nகலைஞரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார் சோனியா காந்தி...\n50,000 முன்பணம் தரணும்னு சொன்னாங்களே. அப்படி எதும் இருக்கா என்ன... -அதிகாரியிடம் பேசிய கமல்ஹாசன்\nஆர்.கே. நகர் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா\nரூ. 43 கோடி ஜி.எஸ்.டி. மோசடி\nபைக் மூலம் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்து பயிர்களுக்கு பாய்ச்சும் அவலநிலை...\nபோக்குவரத்து காவலர்களை எச்சரித்த முதல்வர்\nமாணவ மாணவிகள் காதல் காட்சிகளை தவிர்க்க வேண்டும்: கு.ந.ச. வேண்டுகோள்\nகோவை முதல் சென்னை வரை பனை தென்னை பாதுகாப்பு பரப்புரை பயணம்\nமயில்சாமி அண்ணாதுரையின் விண்ணப்பம் - மதுரை காமராசர் பல்கலைகழகத்திற்கு நல்ல காலம் பிறக்குதோ\nமெகா அரசியல் விழாவில் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு\nநக்கீரன் ஆசிரியருக்கு பிஹைண்ட்வுட்ஸ் விருது\nசிறப்பு செய்திகள் 10 hrs\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nகுளித்துக்கொண்டிருந்த பெண்ணை நிர்வாணமாக வீதிக்கு இழுத்து வந்து கொடுமை - தாய், மகள் தீக்குளிக்க முயற்சி\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nபெண் போலிஸ் - எஸ்.ஐ. ரகசிய உறவு\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/business-news/digital-money-transfer-in-india-by-UPI-mode-in-TEZ-and-whatsapp-payments", "date_download": "2018-12-17T15:17:05Z", "digest": "sha1:6XI7DZ7YXAPLBBHDFA6L5BPYDAC4LJP5", "length": 11676, "nlines": 68, "source_domain": "tamil.stage3.in", "title": "டிஜிட்டல் பண பரிமாற்றத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் நிறுவனங்கள்", "raw_content": "\nடிஜிட்டல் பண பரிமாற்றத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் நிறுவனங்கள்\nமக்கள் அன்றாட உபயோகிக்கும் facebook நிறுவனத்தின் whatsapp\nஇந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றம், த���ரு நரேந்திர மோடி பிரதமராவதற்கு முன்பே செயல்பட்டு வந்தது. ஆனால் அப்போது பண பரிமாற்றத்தின் வளர்ச்சி அந்த அளவிற்கு இல்லையென்று சொல்லலாம். டிஜிட்டல் முறை கட்டாயம் இல்லாமல் இருந்ததாலும், டிஜிட்டல் முறை அந்த அளவிற்கு மக்களுக்கு சுலபமாக இல்லாமல் இருந்ததாலும் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.\nஇதனை வங்கியின் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமே செய்து கொள்ள முடியும். இதில் \"NEFT\" மற்றும் \"RTGS\" போன்ற முறைகள் மட்டுமே இருந்தது, இதில் ஒருவரிடம் இருந்து பணம் மற்றவர்களுக்கு சென்றடைய \"NEFT\" முறையில் பணம் அனுப்பினால் குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும். இதுவே பெரிய தொகையாக இருந்தால் \"RTGS\" மூலம் அனுப்பினால் குறைந்தது 5 நிமிடத்திற்குள் சென்றடையும். இதன் பிறகு \"IMPS\" மூலம் குறைந்த தொகையை உடனடியாக அனுப்பும் முறை வந்தது.\nதற்போது டிஜிட்டல் பண பரிமாற்றம் மிக சிறந்த முறையிலும், பாதுகாப்பாகவும், சாமானிய மக்கள் சுலபமாக பரிவர்த்தனை செய்யும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதற்கு ஒரு முக்கிய பங்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உண்டு. மறைமுகமாக சொல்வது என்றால் பிரதமர் அவர்களின் கட்டாயத்தினால் இந்த அளவிற்கு மக்கள் டிஜிட்டல் முறையை உபயோகபடுத்த தள்ளப்பட்டனர் என்று கூறினாலும் இது நல்ல முறையில் வளர்ச்சி பாதையில் தான் சென்றுள்ளது.\nடிஜிட்டல் முறையை மக்களுக்கு எளிய வகையில் சிறப்பாக செய்ததில் \"PAYTM\" நிறுவனத்தை குறிப்பிடலாம், இந்த நிறுவனம் மட்டுமில்லாமல் இதுபோன்ற பல நிறுவனங்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது. இதில் சில நிறுவனங்கள் அரசின் பண பரிமாற்றத்தின் சட்ட திட்டங்களை பின்பற்ற முடியாமல் மூடின.\nதற்பொழுது உள்ள சூழ்நிலையில், டிஜிட்டல் முறையை மிக எளிமையான முறையில் செயல்படுத்தும் பல நிறுவனங்கள் புது திறமையுடன் களமிறங்கியுள்ளது. அதில் மிக எளிய முறை என்றால் கூகுள் நிறுவனத்தின் \"TEZ\" என்ற மொபைல் செயலியும், மக்கள் அன்றாட உபயோகிக்கும் \"Facebook\" நிறுவனத்தின் \"Whatsapp\" செயலியும் ஒன்று. இரண்டு நிறுவனங்களும் ஒரே யுக்தியான \"UPI\" முறையை பின்பற்றி வங்கிகளின் உதவியுடன் பண பரிமாற்றத்தை சுலபமாக்கியுள்ளது.\n\"TEZ\" செயலியை விட நாம் அதிகம் உபயோகிக்கும் \"Whatsapp\" யாருக்கு வேண்டுமானாலும் நண்பர்களிடேம் பேசிக்கொண்டே அனுப்பலாம். இதற்கு ஒரு முக்கிய விதிமுறை, நமது மொபைல் எண் எந்த வங்கியில் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த வங்கிகளை இணைத்து கொண்டால் எந்த நேரத்திலும் பண பரிவர்த்தனை செய்யலாம். உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை \"ICICI\" வங்கி கணக்கில் வைத்துஇருந்தால், \"Whatsapp\" இல் நீங்கள் \"ICICI\" பேங்க் தேர்வு செய்தால் மட்டுமே போதும்.\nதானாகவே \"Whatsapp\" உங்கள் வங்கியின் சர்வர் மூலம் மொபைல் எண்ணை சரிபார்த்து, 'OTP (One Time Password)' எனப்படும் முறையில் குறிப்பிட்ட இலக்க எண் கொண்ட குறியீட்டை வரவழைத்து பதிவு செய்து, உங்கள் வங்கியை இணைந்துவிடும். இதுவே \"ICICI\" வங்கியில் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை இரண்டு வங்கி கணக்குகளுக்கு மேல் இணைத்து இருந்தால், இரண்டு வங்கி கணக்கின் எண்ணெயும் (Bank Account Number) காண்பித்து, ஏதாவது ஒன்றை தேர்வு செய்து இணைத்துக்கொள்ளலாம்.\nவங்கி கணக்கை இணைத்த பின்பு யாருக்கு பணம் அனுப்பினாலும், பெற்றாலும் இணைக்கப்பட்ட வங்கியின் இருப்பில் உள்ள பணம் பரிமாறிக்கொள்ளப்படும். இதற்கு தற்பொழுது எந்த ஒரு சேவை கட்டணமும் இல்லை.\nகுறிப்பு : ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைத்து இருந்தால், பண பரிவர்த்தனை பாதுகாப்பான முறையில் நடக்கும். இன்றைய தேதி படி, வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 2018 மாதத்தில் இருந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் பண பரிமாற்றத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் நிறுவனங்கள்\nராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 8667352515 செய்தியாளர் மின்னஞ்சல் rasu@stage3.in\nஎதிர்பாராத தருணத்தில் எந்திரன் 2.0 ட்ரைலர் வெளியானது\nஇனி இலக்கிய படைப்புக்கு நோபல் பரிசு கிடையாது\nமும்தாஜுடன் சண்டை போட களமிறங்கிய விஜயலட்சுமி\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் 'ஜீரோ'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/trisha-says-rajini-is-god-like-man/", "date_download": "2018-12-17T13:59:21Z", "digest": "sha1:RICQDNBFFZXWKDTALKVGCZMRCELP4XRQ", "length": 17409, "nlines": 259, "source_domain": "vanakamindia.com", "title": "'கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்!' - ரஜினியுடன் கோவ��லுக்குப் போன த்ரிஷா! - VanakamIndia", "raw_content": "\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\n.. ‘போட்டோஷாப் செக்’ என ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் தமிழ்வாணன் தகவல்\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுங்கள் – துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\n���ாரணாசியில் ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா, ரஜினியை கடவுள் போன்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.\nவாரணாசி: முதல் முறையாக வாரணாசி காசி விசுவநாதர் ஆலயத்திற்குச் சென்ற ரஜினிகாந்துடன் த்ரிஷாவும் சென்றுள்ளார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வரும் த்ரிஷா, படப்படிப்புக்காக வாரணாசியில் தங்கியுள்ளார்.\nபடப்பிடிப்புக்கு இடையே காசி விசுவநாதர் ஆலயத்திற்கு செல்ல விரும்பிய ரஜினிகாந்துக்கு, உரிய ஏற்பாடுகளை குழுவினர் செய்து தந்தனர். அவருடன் த்ரிஷாவும் கோவிலுக்குச் சென்றுள்ளார். கோவில் நிர்வாகத்தினர் மாலை மரியாதை செய்து வரவேற்றுள்ளனர்.\nகோவிலில் ரஜினியுடன் இருக்கும் படத்தை, ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் த்ரிஷா. அதில் “கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்” என்பதை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.\nஆஃப் ஸ்கீரினிலும் இருவரையும் பார்க்கும் போது, ஆன் ஸ்கீரினில் கலக்கல் ஜோடியாக இருப்பார்கள் எனத் தெரிகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், பழைய ரஜினிகாந்த் படங்கள் போல் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் காதல் காட்சிகளில் தெறிக்க விடுவார் போலிருக்கு.\nபேட்ட படத்திற்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nTags: | Karthik SubbarajPettarajinikanthSun PicturesTrishaகார்த்திக் சுப்பராஜ்சன் பிக்சர்ஸ்த்ரிஷாபேட்டரஜினிகாந்த்\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘பேட்ட’ படத்தின் டீஸர் வெளியானது\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\n.. ‘போட்டோஷாப் செக்’ என ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் தமிழ்வாணன் தகவல்\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-17T15:11:31Z", "digest": "sha1:MRNHIO5WEZAKRDG7UBHNQZR3IOC6NPTR", "length": 9177, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆசனங்களில் ஏறி நின்று கோஷம்: கல்முனை மாநகர சபையில் குழப்பம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு\nதமிழகத்தை அடிமை மாநிலமாக்குவதே மோடியின் எண்ணம் – வேல்முருகன்\nபி���ஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nநாமல் குமாரவின் நாடகத்தை அம்பலப்படுத்துவோம்: ஐ.தே.க.\nஇராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை\nஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆசனங்களில் ஏறி நின்று கோஷம்: கல்முனை மாநகர சபையில் குழப்பம்\nஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆசனங்களில் ஏறி நின்று கோஷம்: கல்முனை மாநகர சபையில் குழப்பம்\nகல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆசனங்களில் ஏறி நின்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.\nகல்முனை மாநகர சபையின் மாதாந்த வரவு செலவு அறிக்கை சபை உறுப்பினர்களுக்கு வழங்க முடியாது என்றும் நிதிக்குழுவுக்கு மாத்திரமே வழங்க முடியுமென்று மாநகர முதல்வர் தெரிவித்ததையடுத்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சாய்ந்தமருது சுயேச்சைக்குழு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே இவ்வாறு ஆசனங்களில் ஏறி நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து முதல்வரின் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரிடம் முறையிடுவதற்காக மகஜர் ஒன்றையும் தயாரித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎதிர்க்கட்சி தலைவராக மஹிந்த நியமிக்கப்படுவார்: தினேஷ் நம்பிக்கை\nஎதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவ\nகௌரவமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தயார்: உதய கம்மன்பில\nஅரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பதை சட்டபூர்வமாக, நியாயமான முறையில் நிரூபித்தால் கௌரவமாக எதிர்\nஅரசாங்கத்தின் தரப்பாக செயற்படப் போவதில்லை: மாவை\nஅரசாங்கத்தின் தரப்பாக ஒருபோதும் செயற்படப் போவதில்லை என்றும், தாம் எப்போதும் எதிர்க்கட்சியிலேயே செயற்\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nபிரித்தானிய அரசாங்கம் ஒழுங்கற்றமுறையில் செயற்படுவதாகவும் நாட்டில் அரசாங்கமே இல்லாதது போன்ற நிலை உருவ\nபிரதமரின் நிதியை இரத்து செய்ய யாருக்கும் அதிகாரமில்லை: நிமல்\nபிரதமரின் நிதியை இரத்து செய்வதற்கு எதிர்க்கட்சிக்கு எந்த அதிகாரமுமில்லை என போக்குவரத்து மற்றும் சிவி\nபிரஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம்: ரோஹித்த அபே குணவர்தன\nகிரிக்கட் நிறுவன தேர்தலில் போட்டியிடுவதில்லை – திலங்க சுமதிபால\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினருடன் நா.உ. சிறிநேசன் சந்திப்பு (2ஆம் இணைப்பு)\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் பொதுமக்கள் கருத்து\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபலம்\nஅரசமைப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளித்து செயற்பட வேண்டும்: முஜிபூர் ரஹ்மான்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிவைப்பு\nவைரலாகும் அமலா பாலின் ஒளிப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://files.qurankalvi.com/?dir=%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-17T15:44:26Z", "digest": "sha1:V4TREGUETZ6UMGBKBGNEQHWWPCKNR4OE", "length": 23490, "nlines": 174, "source_domain": "files.qurankalvi.com", "title": "குர் ஆன் கல்வி – அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட", "raw_content": "Home / மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்/Q & A - 2018-05-28 21:32:11\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்/கண்ணேறு குறித்து இஸ்லாமிய பார்வை - தொடர் - 2016-10-26 15:19:56\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்/கேள்வி பதில் - 2017-11-06 06:06:11\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்/ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் அடங்கிய பாடத்தொடர் - 2015-10-22 13:15:11\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்/ஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” தொடர் - 2015-10-22 13:14:06\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்/அக்கீதாவும் மன்ஹஜும் - 2016-12-20 07:24:28\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்/ஹிஸ்னுல் முஸ்லிம் நூலிலுள்ள பலவீனமான துஆக்கள் - 2015-10-22 13:14:28\n(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு.mp3 28.87MB 2015-10-22 13:14:18\n(இஸ்லாமிய ஆட்சியை) புரிந்துகொள்வது எவ்வாறு.mp3 36.69MB 2015-10-22 13:15:57\n(ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் பாகம்-2.mp3 25.81MB 2015-10-22 13:15:51\n(ரலி) அவர்களின் வாழ்வில் நடந்�� முக்கிய நிகழ்வுகள் - பாகம் 1.mp3 27.45MB 2015-10-22 13:15:17\n(ரலி) பற்றிய அவதூறும் உண்மை நிலையும்,.mp3 36.79MB 2016-02-14 05:49:41\n,சுன்னா அடிப்படையில் கவலையாறுதல்.mp3 30.19MB 2015-10-22 13:14:06\n, ஷைத்தானுக்கும் இடையிலான போராட்டம்.mp3 15.07MB 2017-05-16 14:11:52\n- ஜனாஸா சட்டங்கள் - ஆறுதல் கூறுதல் மற்றும் ஜனாஸாவில் ஏற்படும் பித்அத்கள் - தொடர் 9.mp3 5.52MB 2017-02-28 04:38:53\n- பாடம் 3, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்\n02_நாவல்கள் எழுதலாமா வாசிக்கலாமா கற்பனை கதை புத்தகங்கள் எழுதலாமா வாசிக்கலாமா.mp3 2.15MB 2018-09-09 01:59:06\n04_பிறை சம்பந்தமாக பிரயான கூட்ட ஹதீஸில் ரஸூல் (ஸல்).mp3 0.99MB 2018-09-09 19:36:28\n20170113-தர்பியா தொடர் - 6 அகீதா - மந்திரித்தல் (ஓதி பார்த்தல்).mp3 5.77MB 2017-01-18 04:44:14\n20170127-அகீதா - மந்திரித்தல் - 2 (ஓதி பார்த்தல்) - தர்பியா தொடர் - 7.mp3 5.58MB 2017-01-28 19:25:10\n20171002-அகீதா - இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை - தொடர் 1.mp3 6.47MB 2017-11-07 03:57:32\n20171009-அகீதா - இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை - தொடர் 2.mp3 7.08MB 2017-11-12 08:13:46\n20171016-அகீதா - இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை - தொடர் 3.mp3 8.11MB 2017-11-13 05:13:48\n20171023-அகீதா - இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை தொடர் 4.mp3 8.05MB 2017-11-13 06:06:18\n20171030-அகீதா - இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை - தொடர் 5.mp3 7.42MB 2017-11-13 15:00:31\n20171102-இஸ்லாமிய அகீதாவின் பார்வையில் ஸபர் மாதம் .mp3 6.27MB 2017-11-06 05:46:52\n20171106-அகீதா - இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை - தொடர் 6.mp3 7.82MB 2017-11-14 08:25:36\n20171113-அகீதா இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் நூலின் விளக்கவுரை தொடர் 7.mp3 4.37MB 2017-12-18 10:38:56\n20180131-இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களின் தர்பியா குறிப்புகள்\nஅநீதிக்கும் இடையில் இறைவனின் நிர்வாகம்.mp3 24.15MB 2015-12-25 15:28:49\nஅர்ஷில் அமர்ந்திருக்கின்றான் இறங்கி வருகின்றான் என்பதை எவ்வாறு புரிந்து கொளவது.mp3 865.72KB 2017-11-15 20:13:31\nஆட்சியில் அப்துல்லஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் - தொடர் 1.mp3 38.01MB 2015-10-22 13:16:41\nஆட்சியில் அப்துல்லஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் – தொடர் 2.mp3 34.97MB 2015-10-22 13:17:11\nஆட்சியில் அப்துல்லஹ் இப்னு ஜுபைர் ரலி அவர்கள் – தொடர் 3.mp3 27.97MB 2015-10-22 13:14:33\nஆட்சியும் பிறமத வழிபாட்டுத் தளங்களுக்கான அனுமதியும் -.mp3 16.19MB 2015-10-22 13:14:15\nஆனும் முஸ்லிமல்லாதவர்களும்.mp3 12.21MB 2017-06-13 10:25:39\nஇபாதத்களும் நபிகளாரின் வழிமுறையும், வழங்குபவர் ׃ மௌலவி Mujahid Bin Razeen.mp3 14.78MB 2015-10-22 13:15:03\nஇப்னு அஃபான் (ரலி) அவர்கள் வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்.mp3 28.14MB 2015-10-22 13:14:12\nஇப்னு அபு சுFப்யான் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு (1).mp3 25.35MB 2015-10-22 13:14:24\nஇப்னு அபு சுFப்யான் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு - தொடர் 2.mp3 28.75MB 2015-10-22 13:16:39\nஇப்னு அபு சுFப்யான் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு - தொடர் 3.mp3 29.63MB 2015-10-22 13:16:45\nஇப்னு கத்தாப் (ரழி) அவர்களின் இறுதி நாட்களும் மரணமும்.mp3 26.55MB 2015-10-22 13:14:10\nஇப்னு முஆவியா (ரஹ்) அவர்களின் வரலாறு - பாகம் - 1.mp3 27.61MB 2015-10-22 13:15:19\nஇப்னு முஆவியா (ரஹ்) அவர்களின் வரலாறு பாகம் - 2.mp3 33.10MB 2015-10-22 13:16:44\nஇயல்புகளும் அதனை நெறிப்படுத்துதலுக்கான இஸ்லாமிய வழிகாட்டலும்.mp3 28.27MB 2015-10-22 13:14:52\nஇறைவணக்கம் சில வழிகாட்டல்கள்.mp3 6.27MB 2016-05-31 13:48:04\nஉயர்வுக்கும் இஸ்லாம் ஒன்றே இறுதித் தீர்வு.mp3 33.37MB 2015-11-30 05:35:05\nஉள நோய்களும் அவைகளுக்கான தீர்வுகளும்.mp3 8.41MB 2016-06-12 11:19:04\nஎண்ணங்களும் தவறான தீர்ப்புகளும்.mp3 31.28MB 2015-11-16 10:07:42\nஎற்றுக் கொண்டோர்களுடன் கலந்துரையாடல்.mp3 19.04MB 2016-04-13 11:43:14\nஏன் அங்கீகரிக்கப்படுவதில்லை.mp3 6.53MB 2016-05-31 13:09:31\nஏற்றவர்களுக்கு இறைவன் வழங்கக்கூடிய அலாதியான இன்பம்.mp3 12.34MB 2015-10-22 13:17:05\nகிலாபத் ஓர் அறிமுகம் - மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.mp3 7.31MB 2017-09-07 11:10:18\nகிழக்கின் தற்போதைய நிலை ஓா் அலசல் 01.mp3 31.94MB 2015-10-22 13:14:26\nகிழக்கின் தற்போதைய நிலை ஓா் அலசல் 02.mp3 16.81MB 2015-10-22 13:16:49\nகூறும் வார்த்தை ஒழுக்கங்கள்.mp3 22.65MB 2016-02-19 12:11:54\nசட்டங்கள் (அஹ்காமில் ஜகாத் நூலின் விளக்கம்) – ஃபிக்ஹ் பாடம் 3.mp3 12.78MB 2017-06-01 10:17:58\nசட்டங்கள் – பாடம் 2, அறிஞர் அல்பானியின் தல்கீஸ் அஹ்காமில் ஜனாஇஸ் நூலின் விளக்கம்.mp3 20.21MB 2015-12-31 06:17:11\nசுன்னாவின் பார்வையில் கனவுகள்.mp3 48.66MB 2015-10-22 13:15:06\nசூழ்ச்சியும் முஸ்லிம்களின் நிலையும்.mp3 37.15MB 2015-10-22 13:16:51\nசொல்லல் நபிகளாரின் சுன்னா.mp3 40.69MB 2015-11-30 12:37:40\nதவக்குல் கர்மானின் மார்க்க முரணான செயல்பாடுகள்.mp3 8.50MB 2016-03-28 13:43:24\nதிருத்தும் ஓர் இஸ்லாமிய பார்வை.mp3 30.04MB 2016-01-06 08:23:03\nதைமியா (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு.mp3 7.10MB 2017-03-27 05:34:40\nதொழுகையும் அதன் முக்கியத்துவமும்.mp3 28.32MB 2015-12-16 10:12:42\nதொழுது கொண்டிருக்கும் போது குறுக்கே செல்லலாமா.mp3 394.38KB 2018-10-29 17:56:20\nநான்கு கேள்விகள் என்றால் கப்ரில் வேதனை செய்யப்படுவது ஏன்.mp3 728.17KB 2017-11-15 20:19:58\nநிராகரிப்பாளரிடம் இறைவன் கேட்கும் கேள்விகள்,பாகம்-1.mp3 36.62MB 2015-10-22 13:14:22\nநிராகரிப்பாளரிடம் இறைவன் கேட்கும் கேள்விகள்,பாகம்-2.mp3 34.12MB 2015-10-22 13:15:25\nபற்றி இஸ்லாம் கூறும் விசயங்கள்.mp3 0.00B 2015-10-22 13:15:48\nபாடம் 1 - நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள்.mp3 23.96MB 2015-10-22 13:16:00\nபாடம் 1 - முஹம்மத் பாஸ்மூலின் அல்-வலா வல்-பரா நூலின் விளக்கம்.mp3 17.20MB 2015-12-21 10:23:58\nபாடம் 2 – நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள்.mp3 3.38MB 2015-10-22 13:15:10\nபாடம் 3 – நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள்.mp3 14.26MB 2015-10-22 13:14:27\nபாடம் 4 – நபி (ஸல்) அவர்களின் உடல் வர்ணனைகள் மற்றும் நற்குணங்கள்.mp3 11.50MB 2015-11-04 13:28:36\nபாடம் 6 – முஹம்மத் பாஸ்மூலின் அல்-வலா வல்-பரா நூலின் விளக்கம்.mp3 16.64MB 2016-03-30 05:48:24\nபாதுகாப்பான சூழல் பற்றிய தவறான மனப்பதிவும்.m4a 14.54MB 2015-10-22 13:15:22\nபாதுகாப்பான சூழல் பற்றிய தவறான மனப்பதிவும்.mp3 7.48MB 2015-10-22 13:16:08\nபார்வையில் அன்றாட வாழ்க்கை.mp3 33.03MB 2015-12-01 04:17:05\nபார்வையில் நம்பிக்கை துரோகம்.mp3 7.11MB 2017-11-12 08:01:40\nபின் அவ்வாம் (ரலி) வரலாறு தரும் படிப்பினை.mp3 18.68MB 2016-11-08 14:47:55\nபின்னால் குடும்பத்தை பொறுப்பெடுக்க கூடியவர்களுக்கு இஸ்லாமிய வழிகாட்டல் mp3.mp3 39.06MB 2015-10-22 13:16:11\nபிளவுகளுக்கும் அந்நிய சவால்களுக்கும் மத்தியில் முஸ்லிம் சமூகம்,பாகம்-1.mp3 18.08MB 2017-08-07 06:04:33\nபுரிந்துகொள்ளல் ஃபிக்ஹுல் ஃபிதன் நூலின் விளக்கம் பாடம் 1.mp3 12.83MB 2017-05-16 14:56:16\nபூமியில் இறைவனால் பாதுகாப்பு வழங்க முடியவில்லையா؟.mp3 6.58MB 2015-10-22 13:16:02\nபொருளியல்.பாகம்-1(சில அடிப்படைகள்),.mp3 32.60MB 2015-10-22 13:17:14\nபோது சமூகத்தின் கடமைகள் என்ன؟.mp3 13.97MB 2015-12-08 06:55:41\nமனனம் - பாடம் 6 (சாப்பிட்டப் பின் ஓதும் துஆ).mp3 10.74MB 2016-03-30 06:05:07\nமனன வகுப்பு - துஆ 2 (தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் ஓதும் துஆ).mp3 10.55MB 2015-12-31 06:49:42\nமனன வகுப்பு – துஆ 3 (கவலைகளின் போது ஓதும் துஆ).mp3 8.40MB 2016-01-24 10:58:30\nமனிதகுலத்திற்கு ஓர் சவால்.mp3 39.70MB 2015-10-25 14:44:18\nமுஃமினது வாழ்வின் அதன் பிரதிபலிப்பும்.mp3 5.98MB 2017-04-09 13:39:36\nமூஃமினுடைய வாழ்வும் ஈமானிய இன்பமும்.mp3 30.34MB 2015-10-22 13:17:08\nமூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீதும் அதன் படிப்பினைகளும்.mp3 28.41MB 2015-10-23 10:03:45\nரஸூல் (ஸல்) அவர்களிடமிருந்து செய்திகளை வார்த்தை மாறாமல் அப்படியே அறிவித்தார்களா.mp3 304.47KB 2017-11-16 04:14:30\nவரலாறு 4 சுலைமான் இப்னு யஸார் ரஹ்.mp3 4.73MB 2016-12-13 07:19:44\nவரை தொடரும் ஈமானிய போராட்டம்.mp3 32.79MB 2015-11-12 06:49:52\nவழிகாட்டும் உணர்வுகளை மதித்தல்.mp3 3.39MB 2017-02-02 09:37:15\nவாழ திருமறையின் வழிகாட்டல்கள்.mp3 25.31MB 2015-10-22 13:16:47\nவாழ்வின் அடிப்படைகளும் திசைத் திருப்பும் காரணிகளும்.mp3 6.50MB 2017-01-26 04:32:45\nவிஷயங்களில் அலட்சியமும் பாராமுகமும்.mp3 20.77MB 2016-02-21 12:49:21\nஷைத்தானும் வீரமூட்டும் இஸ்லாமும்.mp3 7.96MB 2017-06-13 11:25:16\nஹுஜுராத் கற்றுத்தரும் ஏகத்துவம் மற்றும் சகோதரத்���ுவம்.mp3 23.37MB 2015-11-22 14:32:05\n– பாடம் 4, அறிஞர் அல்பானியின் தல்கீஸ் ஸலா (தொழுகை).mp3 22.46MB 2015-10-22 13:15:15\n– பாடம் 5, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்\n– பாடம் 7 ஸூரத்துல் அஸ்ர் விளக்கவுரை.mp3 34.24MB 2016-03-31 05:51:43\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17813", "date_download": "2018-12-17T16:00:37Z", "digest": "sha1:5777BW3V7ZPDTWYYXDMDZ3APVGX472T6", "length": 10000, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Turka: Douna மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Turka: Douna\nISO மொழியின் பெயர்: Turka [tuz]\nGRN மொழியின் எண்: 17813\nROD கிளைமொழி குறியீடு: 17813\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Turka: Douna\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (C37737).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C29710).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Turka)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C29711).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTurka: Douna க்கான மாற்றுப் பெயர்கள்\nTurka: Douna எங்கே பேசப்படுகின்றது\nTurka: Douna க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Turka: Douna\nTurka: Douna பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்��து அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18704", "date_download": "2018-12-17T15:42:43Z", "digest": "sha1:2WW62H2PPRLOFUOTVF4EXM2HFTJEG42E", "length": 4848, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Zhaba மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: zhb\nGRN மொழியின் எண்: 18704\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nZhaba க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Zhaba\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/page/2/", "date_download": "2018-12-17T14:27:40Z", "digest": "sha1:SBVK335YRQPUX2QKKJJF6JDJZXRTHAIQ", "length": 8341, "nlines": 74, "source_domain": "tnreports.com", "title": "பெருங்கடல் வேட்டத்து Archives - Page 2 of 2 -", "raw_content": "\n[ December 17, 2018 ] 1984 – சீக்க���யர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n[ December 17, 2018 ] #SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\n[ December 17, 2018 ] ரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\tஅரசியல்\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\n’பெருங்கடல் வேட்டத்து’ – நான்கு ராஜாக்கள்\nஎனது ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படத்தைப் பார்த்த அனைவருமே வியந்து பாராட்டியது ஒளிப்பதிவையும் அதன் தரத்தையும். எடிட்டிங்கையும்தான். இந்த பாராட்டுக்கள் அத்தனைக்கும் […]\nசமகாலத்தில் வந்துள்ள மிகச்சிறந்த ஆவணம்- அருண் நெடுஞ்செழியன்\nதரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தன் கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் தோழர் […]\nகடல் கொண்ட மரண ஓலங்களின் சாட்சியம்\nபெருங்கடல் வேட்டத்து உறங்க விடவில்லை\nஎதையும் மறந்துவிடுபவர்கள் நாம். அதிலும் துயர சம்பவங்களை எப்போது மறப்போம் என்று காத்துக்கொண்டிருப்பவர்கள். திணை வகைகளாக பிரிந்திருக்கும் நமக்கு, ஒரு […]\n‘பெருங்கடல் வேட்டத்து’ பற்றி எழுத்தாளர் சந்திரா\nஓகிப்புயல் பாதிப்பால் 194 மீனவர்கள் உயிரிழந்தார்கள் என்பது செய்தி. அவர்கள் வெறுமனே இயற்கை சீற்றத்தால் மட்டும் உயிரிழக்கவில்லை பாடாவதியான கார்ப்ரேட் […]\nபுறக்கணிக்கப்படுகிறவர்களின் குரல் -ஜோ மில்ட்டன்\nஐந்திணைகளில் வாழும் சமூகங்களில் புவியியல் ரீதியாக நிலப்பரப்பின் விளிம்பில் வாழ்வதால் பிற சமூகத்தினர் கடந்து செல்ல தேவை அமையாத காரணத்தினால் […]\n“என் படத்தின் மீதான அச்சுறுத்தல்களை நேர்மறையாக எதிர்கொள்வேன்”: அருள் எழிலன்\nதமிழகம் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கிறது. போராடும் மக்கள் மீதும் மக்கள் பணிகளுக்காக சிறு அமைப்புகள் மீதும் அரசு ஒடுக்குமுறையை […]\nஅருள் எழிலன் பற்றி கார்டூனிஸ்ட் பாலா\nஎன் நினைவுகளில் என்றும் மறக்க முடியாத.. மறக்க கூடாத நண்பர்களின் பட்டியல் பெரிது. அதில் அண்ணன் அருள் எழிலனும் ஒருவர். […]\n1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n#SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\nரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulakaththamizh.org/Event.aspx?id=98", "date_download": "2018-12-17T14:53:24Z", "digest": "sha1:3LFCII5DB6CMQH7P7N5ERN726IL5MLQY", "length": 13571, "nlines": 35, "source_domain": "ulakaththamizh.org", "title": "மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுடன் படைப்பிலக்கியப் பரிமாற்றம் : International Institute of Tamil Studies", "raw_content": "\nமலேசியத் தமிழ் எழுத்தாளர்களுடன் படைப்பிலக்கியப் பரிமாற்றம்\nதலைப்பு : மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுடன் படைப்பிலக்கியப் பரிமாற்றம்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தின் சார்பில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுடன் படைப்பிலக்கியப் பரிமாற்றம் எனும் தலைப்பில் மலேசியத் தமிழ்ப் படைப்பளர்களுக்கும் தமிழகப் படைப்பளிகளுக்கும் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி 14.03.2015 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.\nஉலக அளவில் வாழ்ந்துவரும் அயலகத் தமிழர்கள் தங்களின் பண்பாட்டு வேர்களைத் தேடி அவ்வப்போது தமிழகம் வந்துச் செல்கின்றார்கள். அவ்வகையில் மலேசியவில் இருந்து 36 தமிழ்ப் படைப்பாளிகள் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் அவர்களின் தலைமையில் வருகைத்தந்தனர். அவர்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி மாணவிகள் தமிழ் பாண்பாட்டு மரபுப்படி வரவேற்பு அளித்தனர்.\nஇந்த இரு நாட்டு இலக்கியப் பரிமாற்ற நிகழ்விற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமைத் தாங்கினார். அவர் பேசுகையில்: உலகமெல்லாம் பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலம்பெயர்ந்தத் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்கள் நேரில் கண்டு கேட்டு இன்புறுவதற்காக இலக்கியம் சார்ந்த பண்பாட்டுப் பயணம் தாய்த் தமிழகத்தில் மேற்கொள்ளவும், பண்பாட்டு வேர்களைக் கண்டறியவும், அனைத்துத் தகவல்களும் ஒருங்கே கிடைக்கவும், ஒரு மையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் எனும் உலகத் தமிழர்களின் பேரவலைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு மக்களின் முதலவர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இம்மையத்திற்கு இதுவரை 100க்கும் மேற்பட்ட அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் வருகைப்புறிந்து சொற்பொழிவுகள் ஆற்றியும் ஆய்வு நூல்களை வெளியிட்டும் சிறப்பித்துள்ளனர். இன்று தாய்த் தமிழகத்திற்கு வருகைப்புரிந்துள்ள உங்களை எங்கள் நாட்டின் தமிழ்த் தாயாக வாழுகின்ற மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சார்பில் வருக வருக என வரவேற்கின்றேன்.மாண்புமிகு அம்மா அவர்கள் கடல்கடந்து வாழும் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதில் எப்பொழுதும் முனைந்து நின்று செயலாற்றுபவர் ஆவார். ’எங்கே கெடல் தமிழர் நலம் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சிசெய்’ என்ற பாவேந்தரின் வரிக்கேற்ப உலகத் தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்படும்போதெல்லாம் புரட்சிக் குரல் கொடுக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரே தலைவி மாண்புமிகு அம்மா அவர்களே என்று உலகத் தமிழர்கள் இன்று உணருகின்றனர். வாய்மையும் வாழ்க்கையும் ஒன்றே நினைத்து, தான் வாழும் வாழ்க்கை தமிழின மக்களுக்கே என வாழ்ந்துக்கொண்டிருப்பவர் மாண்புமிகு அம்மா என்பதால் தமிழ்மொழி தமிழ்நாட்டில் கோடிக்கணக்கன திட்டத்தால் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடிக்கொண்டிருக்கின்றது. எந்த தலைவரும் செய்யாத சாதனைகளை அம்மா அவர்கள் தமிழறிஞர்களுக்கு நான்காண்டுகளில் 41 விருதுகள் தந்து, இலவசப் பேருந்து பயண அட்டை கொடுத்து தமிழறிஞர்களை உயர்த்தியவர் அம்மா அவர்கள் என்று கூறினார்.\nபெ.இராசேந்திரன் அவர்கள் பேசுகையில்: நாங்கள் ஒவ்வோரு முறையும் தமிழ்நாடு வரும்போது எங்கள் தாய்வீட்டுக்கு வருவதுபோலதான் உணருகின்றோம். தமிழ்ப் பணியில் மலேசியா இன்று சிறப்பு நிலை அடைந்து வருகின்றது. எங்கள் பணிகளுக்குத் தமிழகத்தில் உரிய மதிப்பு அளிக்கப்படுவதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றோம். தமிழ்ப் பணியில் எங்களையும் இணைத்துக்கொண்டதில் தமிழக அரசுக்கும் இங்கு���்ள தமிழ் அமைப்புகளுக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன் என்றார்.\nநமது எம்.ஜி. ஆர். நாளிதழ் ஆசிரியர் திரு. மருது அழகுராசன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகையில் : புலம்பெயர்ந்தத் தமிழர்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் குரல்கொடுக்கும் ஆட்சி புரட்சித் தலைவி அம்மாவின் தலைமையில் அமைந்த இந்த ஆட்சி. புலம்பெயர்ந்த தமிழர்களின் நலக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்திவருகின்றார் மாண்புமிகு தமிழ்நாடு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் வரும்போதெல்லாம் அம்மாவின் பணிகளைப் பாராட்டிச் செல்கின்றனர்.\nஅயலத் தமிழர்களின் வேர்கள் தாய்த் தமிழகத்திலுள்ளன; அவ் வேர்கள் உடனானத் தொடர்பு தொப்புள்கொடிப் போன்றது. ஆகையால் மலேசியாவில் தைப்பூசமும் உண்டு, தமிழ்ப் பாசமும் உண்டு என்று பெருமைப்படக் கூறினார்.\nதினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகையில் தமிழக அரசின் சார்பில் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளின் பட்டியலில் அயலகத் தமிழர்களும் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.மேலும் தமிழ் வளர்ர்ச்சித் துறை ஆண்டுதோறும் இளந்தமிழ் இலக்கியப் பட்டறை நடத்தி மாவட்டம்தோறும் பத்து இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகளைப் பட்டைத்தீட்டி அனுப்புகின்றது. அம்மாவின் தமிழ்வளர்ச்சி பணிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது என்று தமது பாராட்டுதலைத் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு. சேகர், தமிழகத் தமிழ்ப் படைப்பாளிகள், நிறுவன ஆராய்ச்சி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மையத்தின் பொறுப்பாளர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் வரவேற்புரையும் நிறுவன கண்காணிப்பாளர் திரு .இரா. இராசா அவர்கள் நனறியுரையும் நல்க நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.\nதளத்தை இயக்கிக்கொண்டிருப்பது \"விருபா வளர் தமிழ்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/blog-post_81.html", "date_download": "2018-12-17T14:53:22Z", "digest": "sha1:WMP247LHL2LZPFHU6CCNT4AQ4TKB22TO", "length": 11547, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சி மையம் தொடக்கம்", "raw_content": "\nபோட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சி மையம் தொடக்கம்\nபோட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சி மையம் தொடக்கம் | ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மையத்தை தமிழக அரசு யில் தொடங்கியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயா கல்லூரி வளாகத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மைய தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகளை வழங்கி மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது: ரயில்வே பணியாளர் வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம், மத்திய வங்கி பணியாளர்களுக்கான தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.1.53 கோடி செலவில் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1.25 கோடியை தமிழக அரசு ஒதுக்கவுள்ளது. 3 மாதங்களுக்கு 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள். பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 மதிப்பிலான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/03/blog-post_44.html", "date_download": "2018-12-17T15:46:35Z", "digest": "sha1:HBDDUF7CNLFVAVCOTGTHJMF4SCKMFSQ5", "length": 7371, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "“நிலையான அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » “நிலையான அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கு\n“நிலையான அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கு\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரையம்பதி மண்முனை பற்று பிரதேச செயலகத்தில் இளம் வயது பெண்களின் திருமணம் தொடர்பான கருத்தரங்கு இன்று இடம்பெற்றது .\n“நிலையான அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரையம்பதி மண்முனை பற்று பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார திணைக்கள உத்தியோகத்தர் திருமதி சந்திர ஜோதி ஜெயதீஸ்வரன் ஒழுங்கமைப்பில் மண்முனை பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் இ . லதாகரன் தலைமையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண்களின் இளம் வயது திருமணம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .\nஇந்நிகழ்வில் வளவாளராக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் அல்மேதா கலந்துகொண்டார் .\nஇன்று இடம்பெற்ற “நிலையான அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம்” எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் ஆரையம்பதி மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/01/blog-post_11.html", "date_download": "2018-12-17T14:55:17Z", "digest": "sha1:EPZKM6ER7NRCS4AVWYONFKF36Z3PDZKE", "length": 18149, "nlines": 227, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்\nமாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்\nபிள்ளைகள் சாப்பிடுகிறார்கள் இல்லை என்பதே பல பெற்றோர்களின் ஆதங்கம்.\nபெற்றோர்கள் இருவரும் வேலைக்குசெல்வதால் ஆன முறையில் சமைத்துக் கொடுக்க முடிவதில்லை என்பது மற்றொரு பிரச்சனை.\nசிரமம்பட்டுச் சமைத்தாலும் பிள்ளைகளுக்கு அந்தச் சாப்பாடுகள் பிடிப்பதில்லை என்பதும் ஒரு சிக்கல்.\nஅதிகாலையில் பாடசாலை, திரும்பி வந்ததும் அவசரமாக எதையாவது வயிற்றில் திணித்துவிட்டு ரியூசனுக்கு ஓட வேண்டும்.\nநின்று நிதானித்து ரசித்துச் சுவைத்துச் சாப்பிட நேரமும் இல்லை. அவர்களுக்குப் பிடித்த சாப்பாடும் வீட்டில் கிடையாது.\nசமையலறையில் காலத்தை வீணடிக்காமலே அவசரமாக அதே நேரம் சுவையாகவும் குழந்தைகள் விரும்பும் வண்ணம் தயாரித்துக் கொடுப்பதற்கான குறிப்புகளை அமெரிக்காவின் Academy of Nutrition and Dietetics தந்திருக்கிறது\n· உரித்த முழு வாழைப்பழத்தை யோகொட்டினுள் (yogurt) அமுக்கி எடுங்கள். அதை ஏதாவது crushed cereal அரிசிமாக் குருணல், அல்லது ரவை போன்ற ஒன்றில் போட்டு உருட்டி எடுங்கள். பிரிட்ஜில் வைத்து உறையவிட்டு பின் உண்ணக் கொடுங்கள். குளிரக் குளிர போஸாக்கான உணவு என்பதால் மறுக்காமல் விரும்பி உண்பார்கள்.\n· பப்பாசி, மாம்பழம், விளாம்பழம், வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றின் குளிரவைத்த பழச்சாறை அரைக் கப் அளவு எடுங்கள், மீதி அரைக் கப்பிற்கு யோகட்டை எடுத்து நன்கு அடித்ரதுக் கலவுங்கள். சுவையான இந்த fruit smoothie குழந்தைகளுக்கு விருப்பமானதாக இருக்கும் அதே நேரம் போஜனை நிறைந்தது.\n· அலங்கார சான்விட்ச் . பிள்ளைகளுக்கு விருப்புடையதாக இருக்கும் வண்ணாத்துப் பூச்சி, டைனோசயர், இருதயம், நட்சத்திர வடிவிலான குக்கி கட்டரை உபயோகித்தால் விதவிதமாக அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம். பதனிடப்பட்ட இறைச்சி, கொழுப்புக் குறைந்த சீஸ், பாண் ஆகியவை கொண்டு செய்யலாம்.\n· பீநட் பட்டர், கோர்ன் பிளேக், பிறான்(Bran flake) பிளேக் போன்ற யாவற்றையும் ஒரு கோப்பையில் இட்டு நன்கு கலவுங்கள். உருண்டையாக உருட்டி எடுத்த பின்னர் அவற்றை வறுத்த கச்சான், கடலை, அல்லது கஜீ குருணலில் உருட்டி எடுத்துச் சாப்பிடக் கொடுங்கள்.\nஇவை யாவும் பிரிட்ஜ் வசதியுள்ளவர்களுக்குத்தானே. இன்னமும் மின்சாரமும் பிரிட்ஜ்சும் கிடைக்காத குக்கிராமங்களில் உள்ளவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறதல்லவா\nபொரிச்ச அரிசிமா, உழுந்துமா புளுக்கொடியல்மா என எமது அம்மாக்கள், அம்மம்மாக்கள் தயாரித்து போத்தலி்ல் போட்டு வைத்திருந்துதான் பிள்ளைகளுக்கு அவசர உணவுகளைக் கொடுத்தார்கள்.\nஇன்றைக்கும் கூட இவற்றைத் தயாரித்து வைக்கலாம்.\nஅவல் மற்றொரு சுலப உணவு. தேங்காயப்பூ சீனி போட்டுத் தயாரிக்கலாம். சற்றுப் போசனை அதிகம் வேண்டுமெனின் தயிர் அவலில் பழத்துண்டுகளைக் கலந்து கொடுக்கலாம்.\nஅவசரத்திற்கு புருட் சலட்டிற்கு ஐஸ்கிறீம் சேர்த்துக் கொடுக்கலாம். பழச்சத்துடன் பால் சீனி கலந்திருப்பதால் புரதம், இனிப்பு விற்றமின் அனைத்தும் அதில் கிடைக்கும்\nகால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்\nநெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா\nஇறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்க...\nஎப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்\nகேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…\nபருக்களால் ஏற்படும் தழும்புகள் மறைய எளிய வழிகள்\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nபொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி இதோ\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்\nகுழந்தைக்கு கொடுக்கும் கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெர...\nபணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்\nமரணத்தைப் பரிசளிக்கும் இனிப்பு நிறைந்த மென்பானங்கள...\nகர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா\nகடமையன குளிப்பு என்றால் என்ன\nஇறைச்சிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்...\nகம்ப்யூட்டர் மவுஸின் மகத்தான பயன்பாடுகள்.\nபகலில் குட்டித் தூக்கம் நல்லதா சோம்பேறித்தனமானதா\nமாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்\nஉங்கள் முக அழகைப் பாதிக்கிறதா கருவளையம் \nஅல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிக...\n18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்\nஉண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்\nஅனைத்து உலாவிகளுக்குமான ஷார்ட் கட் கீகள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் ம��தலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/Punniyakottiyappar.html", "date_download": "2018-12-17T14:12:47Z", "digest": "sha1:UFW36MJADXBDX3FSH75QTZDN4H4UTWBS", "length": 9354, "nlines": 74, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோவில்\n��ிவனின் பெயர் : புண்ணியகோடியப்பர்\nஅம்மனின் பெயர் : அபிராமி\nதல விருட்சம் : கஸ்தூரி அரளி\nகோவில் திறக்கும் : காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nமுகவரி : அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில்,\nதிருவிடைவாசல் - 613 702, அத்திக்கடை வழி,\nகுடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 270 வது தேவாரத்தலம் ஆகும்.\n* தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக சம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275வது தலமானது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\n* திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு வேண்டிகொள்கிறார்கள்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-12-17T14:36:50Z", "digest": "sha1:WD2FHGFXCIOPYXHIAQFWSK6WPUNWK2WS", "length": 4052, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிம்மாசனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிம்மாசனம் யின் அர்த்தம்\n(அரசவையில் அரசன் அல்லது அரசி அமரும்) அலங்காரமான ஆசனம்; அரசர் இருக்கை.\nஉரு வழக்கு ‘திரைப்படத் துறையில் முப்பது ஆண்டுகள் சிம்மாசனத்தில் வீற்றிருந்தவர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/girl-students-in-rewari-end-hunger-strike-after-upgradation-of-school/", "date_download": "2018-12-17T16:01:00Z", "digest": "sha1:TFL2N3YGFQ7G46F7YJ4PBUVHI4ETL2YB", "length": 13222, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அண்டை கிராமத்துக்கு படிக்க செல்ல பயம்... உண்ணாவிரதத்தின் மூலம் சாதித்த மாணவிகள்! - girl-students-in-rewari-end-hunger-strike-after-upgradation-of-school", "raw_content": "\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nஅண்டை கிராமத்துக்கு படிக்க செல்ல பயம்... உண்ணாவிரதத்தின் மூலம் சாதித்த மாணவிகள்\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் சுமார் 13 மாணவிகள் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.\nஹரியானா மாநிலம் ரிவாரியில் பள்ளி மாணவிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தினால், உயர் நிலைப் பள்ளியானது மேல் நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.\nஹரியானா மநிலம் ரிவாரி மாவட்டத்தில் உள்ள கோத்ரா தப்பா தகினா கிராமத்தில் அரசு உயர் நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளில் சுமார் 86 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுமார் 13 மாணவிகள் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். அவர்களின் கோரிக்கைகள் என்னெவென்றால், தாங்கள் பயின்று வரும் உயர் நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக உயர்த்துவதேயாகும். இதற்காக அந்த மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரப் போராட்டத்தில் இறங்கினர்.\nஅந்த மாணவிகள் மேல் நிலைப் பள்ளிக்கு செல்லவேண்டும் என்றால், அண்டையில் உள்ள மற்ற கிராமத்திற்கு தான் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில், அந்த மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்ற மாநில அரசு, உயர் நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக மாற்ற முடிவு செய்து அறிவிப்பும் வெளியிட்டுவிட்டது.\nஇது தொடர்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவி ஒருவர் கூறியதாவது: “மேல் நிலைப்பள்ளியானது எங்கள் கிராமத்தில் இல்லை. எனவே நாங்கள் அருகில் இருக்கும் மற்றொரு கிராமத்திற்கு தான் சென்று மேல் நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால், அந்த கிராமத்தில் இருக்கும் இளைஞர்களால் எங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுவிடுமோ என பயமாக இருந்தது. இதன் காரணமாகவே எங்கள் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி போராடினோம்” என்று கூறினார்.\nகமல் நாத் பதவி ஏற்பு : இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை… சீக்கியர்களின் வெறுப்பிற்கு ஆளானவர்… உணர்வுகளுடன் விளையாடுகிறதா காங்கிரஸ்\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம் : காங்கிரஸின் முக்கியத் தலைவருக்கு ஆயுள் தண்டனை\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nவங்கி ஏடிஎம் மையங்கள் மூடப்படுகிறதா – மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பதில்\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் மரணம்\nகர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி… மத்திய அரசு ஒப்புதல்\nகௌதம் கார்த்திக்கின் ‘ரங்கூன்’ ட்ரெய்லர்…\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nIPL Auction 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் யுவராஜை ஏலத்தில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nVirat Kohli is a Better Player Says Michael Vaughan: சச்சின் மீது இருந்த எதிர்பார்ப்பு அப்படியே விராட் கோலியிடமும் இருக்கிறது\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\n‘பேட்ட’ கிட்ட பேச்சுவார்த்தை நடத்தும் ‘விஸ்வாசம்’\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\n2.O Box Office Collection: அடடே… இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி\nமேகதாது அணை தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்… நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைப்பு\nகமல் நாத் பதவி ஏற்பு : இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை… சீக்கியர்களின் வெறுப்பிற்கு ஆளானவர்… உணர்வுகளுடன் விளையாடுகிறதா காங்கிரஸ்\nதல அஜித்தின் வேட்டிக்கட்டு பாடலை பற்றி ஷங்கர் மஹாதேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்…\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிகள் வகுக்கக் கெடு\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99749", "date_download": "2018-12-17T14:53:27Z", "digest": "sha1:5W5MWIY4GQG77MU5QF45GGNOLUIWV2EB", "length": 7106, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "அனுமனுக்கு வெற்றிலை மாலை போடுவதின் காரணம் என்ன..?", "raw_content": "\nஅனுமனுக்கு வெற்றிலை மாலை போடுவதின் காரணம் என்ன..\nஅனுமனுக்கு வெற்றிலை மாலை போடுவதின் காரணம் என்ன..\nவிஷ்ணு அலங்காரப் பிரியர். சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அனுமனோ ஸ்தோத்திரப் பிரியர். \"ஸ்ரீராம ஜெய ராமா. ஜெய ஜெய ராமா\" என்ற ஸ்தோத்திரம் எங்கெல்லாம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் பிரசன்னமாகின்றவர். தினம் இதனை 21 முறை உச்சரிக்க அனுமனின் ஆசி பரிபூரணமாய் கிடைத்திடும்.\nஅனுமன் வழிபாடு எப்போதுமே காரிய ஸித்திக்குத் துணை நிற்கவல்லது என்று போற்றுகிறார்கள் பெரியோர். எந்தவொரு குழப்பமோ பயமோ இருந்தாலும் ஆஞ்சநேய பகவானைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஆத்மார்த்தமாக அவர் மேல் பக்தி செலுத்தினால், அந்தப் பக்தியால் நம்மிடம் உள்ள பயத்தைப் போக்கி அருள்வார் அனுமன் என்பது ஐதீகம்.\nஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தி வழிபடுவர். இதில் வெற்றிலை மாலை சாத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். ராவணனோடு யுத்தம் செய்த ராமர் முடிவில் வெற்றி பெற்றார். இச்செய்தியை அசோகவனத்தில் இருக்கும் சீதைக்குத் தெரிவிக்க புறப்பட்டார் ஆஞ்சநேயர். அந்தச்செய்தி சீதையின் காதில் தேனாகப் பாய்ந்தது. மகிழ்ச்சிப் பெருக்கில் அவருக்கு பரிசளிக்க விரும்பினாள்.\nஅவள் அமர்ந்��ிருந்த இடத்தில் வெற்றிலைக் கொடி படர்ந்திருப்பதைக் கண்டாள். அந்த கொடியைப் பறித்து விட்டு, 'நல்ல செய்தி சொல்லவந்த உனக்கு இந்த வெற்றிலை மாலையைப் பரிசாக அளிக்கிறேன்' ஏற்றுக் கொள் என்றாள். அன்னையின் கையால் கிடைத்த மாலையை ஏற்றுக்கொண்ட ஆஞ்சநேயர் மகிழ்ந்தார். இதன் அடிப்படையில் பக்தர்கள், தங்கள் செயல்களில் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்தும் வழக்கம் உள்ளது\nராகு, சனி தோஷங்களை போக்கும் வடை மாலை.\nரஷ்யா யுக்ரேன் மோதலுக்கு காரணம் என்ன\nராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது\nசராசரியாக ஒவ்வொருவர் மீதும் ரூ. 60 லட்சம் கடன்\nசராசரியாக ஒவ்வொருவர் மீதும் ரூ. 60 லட்சம் கடன்\nமிஸ் யுனிவர்ஸ் போட்டி- பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு\nபாரீஸ் பருவநிலைமாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yekalaivan.blogspot.com/2009/02/blog-post_20.html", "date_download": "2018-12-17T14:18:07Z", "digest": "sha1:XK3J2AWTJMG7QJ7LBLGRSCXVLS7XNUXU", "length": 40262, "nlines": 314, "source_domain": "yekalaivan.blogspot.com", "title": "\"ஏகலைவன்\": \"சுப்பிரமணியசாமி மேலயா கைய வச்சீங்க...” போலீசு என்கிற பார்ப்பனக் கூலிப்படை ஏவிய கொலைவெறித் தாக்குதல்.....", "raw_content": "\n\"ஆயிரம் காலம் அடிமையென்றாயே, அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே\n\"சுப்பிரமணியசாமி மேலயா கைய வச்சீங்க...” போலீசு என்கிற பார்ப்பனக் கூலிப்படை ஏவிய கொலைவெறித் தாக்குதல்.....\nநேற்றைய தினம் சென்னை - உயர்நீதி மன்ற வளாகத்தில், கருணாநிதி-பார்ப்பன அதிகார வர்க்கத்தின் கைக்கூலிப் படையான போலீஸ் கும்பல், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்கள், தத்தமது வழக்குகளுக்காக வந்திருந்த பொதுமக்கள் என ஒவ்வொருவரையும் திட்டமிட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறார்கள். ”சுப்பிரமணியசாமி மேலயா கைய வச்சீங்க...” என்று சொல்லிச் சொல்லியே காக்கியுடைதரித்த கூலிப்படையின் ஒவ்வொருவனும் எதிர்நின்றவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து நேற்றையதினம் ஏவிவிடப்பட்ட இந்த பொறுக்கி - போலீசு கும்பல் ‘தெளிவாக’ திட்டமிட்டு பார்ப்பன அதிகார மையத்தால் சுப்பிரமணிய சாமிக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது தெளிவாகியுள்ளது.\nசுப்பிரமணிய சாமி என்கிற அ��ெரிக்க ஏகாதிபத்தியத்தின் உளவுத்துறைக் கைக்கூலியும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல், தில்லை ‘பொது’தீட்சித கிரிமினல்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் பஜனைபாட வந்த போது, அழுகிய முட்டையால் நம்முடைய வழக்கறிஞர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. தமிழ் மக்களை தொடர்ந்து அவதூறாகப் பேசிவந்ததாலும், சேதுசமுத்திர திட்டத்தினை ராமன் பாலம் என்கிற டுபாக்கூறு காரணத்தைக் காட்டி நிறுத்திவந்ததாலும், இந்துமத வெறி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து இயங்கிவந்ததாலும் நமது மக்கள் அவனுக்கு வழங்க நினைத்த தண்டனையின் தன்மையை சுப்பிரமணியசாமிக்கு உணர்த்துவதற்காகவும், இனியாவது கொஞ்சம் நாவடக்கம் செய்து கொள்வான் என்கிற எதிர்பார்ப்போடும் ஒரு எச்சரிக்கைத் தாக்குதல் மட்டும்தான் (நீதிபதிகள் சாட்சியாக....) அவன் மீது நமது வழக்கறிஞர்கள் நடத்தினார்கள்.\nஅதன் தொடர்ச்சியாக, சம்பந்தப் பட்ட வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, அதே நேரத்தில் நீதிமன்றத்திற்குள் சு.சாமி நமது வழக்கறிஞர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதற்காகவும் ஒரு புகார் அளிக்கப்பட்டிருந்தும் அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள், ”சு.சாமியை போயி மொதல்ல கைது செய்யுங்க... பிறகு எங்ககிட்ட வாங்க...” என்று சொல்லியிருக்கிறார்கள். அதுதான் தாமதம், இதற்கு முன்னதாகவே பார்ப்பன அதிகார மையத்தால் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டிருந்த கைக்கூலி காவல்பட்டாளம் கடுமையான வன்முறையை வழக்கறிஞர்களின் மீது ஏவியிருக்கிறது.\nசுமார் மூன்றரை மணிக்குத் தொடங்கிய இந்த போலீசு வன்முறையாட்டம் இரவு எட்டு மணிவரை தொடர்ந்து நடந்திருக்கிறது. இதற்கிடையில், உடனடியாக போலீஸ் கும்பல் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்கிற ‘மேலிட’ உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டு தமது வெறியாட்டத்தைத் தொடர்ந்திருக்கிறது. வீரப்பனைப் பிடிக்கக் கையாளாகாத நிலையில் கேட்பாரற்ற அப்பாவி உழைக்கும் மக்களை, பெண்களை மேய்ந்த அந்த ‘அதிரடிப் படை’யைப் போல இங்கு குவிக்கப் பட்டிருந்த போலீசு கும்பலும் வழக்கறிஞர்களைச் சந்திக்க மாட்டாமல் அஃறினையாக அங்கு நின்ற வாகனங்களின் மீது தமது ‘வீரத்தை’க் காட்டியதையும் நாம் ���ொலைக்காட்சிகளில் பார்த்தோம்.\nகலவரத்தை அடக்குவதாகச் சொல்லிக் கொண்ட போலீசு கும்பல்தான் நேற்று நடைபெற்ற வன்முறையின் காரணகர்த்தா என்பதற்கான ஆதாரங்கள் நேற்றைய தொலைக்காட்சிகளின் பதிவுகளில் நிறைந்திருந்த போதிலும், வன்முறையில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை காவல்துறை அடக்க முற்பட்டதாகத்தான் இன்றைய நாளேடுகள் தமது ‘பத்திரிக்கா தர்மத்தை’ வெளிப்படுத்தியிருக்கின்றன. “நடைபெற்ற போலீசு வன்முறையின் தொடக்கமாக, போலீசு உயரதிகாரி ஒருவருடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்த சீருடையணியாத, பொதுமக்களில் ஒருவரைப் போன்ற தோற்றத்துடன் இருந்த ஒரு மர்ம நபர்தான் ஒரு கல்லை எடுத்து போலீசு மீது எறிந்து கலவரத்தைத் தொடங்கிவைத்தார்” என்று வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்களில் ஒருவரான பிரபாகரன் தெளிவாக அறிவித்த பிறகும், நமது போலிகம்யூனிஸ்டுகள் நடத்துகின்ற ‘நடுவுநிலை’ நாளேடுகள் உள்பட அனைத்திலும், செய்திகள் நேர்மையாக வெளியிடப்படவில்லை.\nசுப்பிரமணியசாமியின் குரல் பார்ப்பன-இந்து பயங்கரவாதிகளின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்துவந்த வேளையில், அவன் மீது விழுந்த அடியும் அழுகல் முட்டையும் ஒட்டுமொத்த பார்ப்பன சமூகத்தின் மீது விழுந்ததைப் போல் பார்ப்பன அதிகார வர்க்கம் துடித்திருக்கிறது. அதனால்தான், ராமனைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய ’சூத்திர’கருணாநிதியின் போலீசைக் கொண்டே மேற்கண்ட அவமானத்திற்கான எதிர்வினையை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறது. கருணாநிதிக்கும் ’ராமன் அலை’யால் பாதிக்கப்பட்டதாக எண்ணிக்கொண்டிருந்த வாக்கு எண்ணிக்கையினைக் கொஞ்சம் சமன் செய்துகொள்ளலாம் என்கிற நப்பாசை துளிர்விட, போலீசு வன்முறை வெளிப்படையாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அதுதான் நேற்றைய பயங்கரத்தின் முக்கியக் காரணியாக இருந்துள்ளது.\n‘சூத்திர’கருணாநிதியின் போலீஸே, நியாயமாக தண்டிக்கப்பட்ட ஒற்றைப் பார்ப்பனன் சு.சாமிக்கு ஆதரவாக இப்படி கண்மூடித்தனமான தாக்குதலை நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் மீதே ஏவிவிட முடிகிறதென்றால், நரேந்திரமோடியின் போலீசு இதைவிட எத்தனை மடங்கு கேவல்மாக நடந்திருக்கும் என்பதனையும் இப்பிரச்சினையைக் கொண்டே அளவிட்டு புரிந்து கொள்ளலாம்.\nசாராயம் விற்பவனிடமும் சகல சமூகவிரோத செயல்களுக் செய்��ுவருபவர்களிடத்திலெல்லாம் நக்கிப் பிழைத்துவரும் காவல்நாய்கள், பொதுமக்களின் மீது, சமூக நலன் குறித்த விசயத்திற்காக போராடிக்கொண்டிருப்பவர்களின் மீது, தாக்க்குதல் நடத்தும்போதுதான் தனது எஜமான விசுவாசத்தை அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றன. மக்களின் சுரனையற்ற தன்மையினை மட்டுமே மையமாக வைத்து பயன்படுத்திக் கொண்டு இத்தனை அட்டூழியங்களையும் செய்துவருகின்றன. இது கருணாநிதி-ஜெயலலிதா-பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. எது நடந்தாலும் கொஞ்சமும் சுரணையற்ற அஃறினைப் பொருளாக நடமாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சாமானியனுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுகின்ற தாக்குதல்கள்தான். நாம் உடனடியாக வீழ்த்தியழிக்க வேண்டிய எதிரி நம்முடைய இந்த அற்ப வாழ்முறைதான். இந்த ‘சகஜ நிலை’யை நம்மிடமிருந்து இல்லாதொழிக்கத் தவறும் வரை இப்படிப்பட்ட ஆளும்வர்க்க கேடுகளை நேரடியாக ஆதரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் பொருள்.\nகிளர்ந்தெழுவோம். ”அவர்களோ சிலர், நாமோ பலர்.....” என்கிற நமது முன்னோடிகளின் உச்சரித்த உணர்ச்சிகளை பிரயோகிக்கின்ற களத்தில் இணைவோம். பார்ப்பன-அதிகார வர்க்கத்தினை வேரறுப்போம்\nLabels: சு.சாமி, தில்லைப் போராட்டம், போலீசு வன்முறை\nசு.சாமி என்கிற பார்ப்பன பயங்கரவாதி குறித்த எனது மேற்கண்ட பதிவிற்கு முதல் ‘தரச் சான்றிதழ்’ வழங்கியிருக்கும் ’அனாமத்து’ அம்பிக்கு மிக்க நன்றி\nதம்பி ஏகலைவா, எல்லாத்துக்கும் ஜாதி சாயம் பூசாதப்பா. நீ சொல்ற மாதிரி போலீசு என்கிற பார்ப்பனக் கூலிப்படை ஏவிய கொலைவெறித் தாக்குதல் நடத்தியது யாருப்பா போலிஸ் தலைவர் கருணாநிதியா இல்ல ராஜ பக்சேவா\nஏட்டு சுரக்கா ஏகலைவன், ஏகவசனமா எல்லோரயும் ஏசாதே.\nசு.சாமிக்காக - அந்த லூசுக்காக இவ்வளவு பெரிய தாக்குதல் என்பதை நம்பவும் முடியவில்லை. நம்பாலும் இருக்க முடியவில்லை.\nஉண்மையில் அந்த கோமாளி சுப்பிரமணிய சாமியை பற்றி புரிந்து கொள்ள அவன் பழைய வரலாறு பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்\nஒரு பொறுக்கிக் கோமாளிக்காக காவல்துறை மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளது.\nவக்கீல்கள் நீதி மன்றத்தில் செய்ததவறுகளுக்கு நீதி பதிகள் பார்த்துக் கொண்டிருந்த போது நீதியரசர் அனுமதியின்று நீதி மன்றத்தில் நுழைந்தது ��ாவல்துறையின் தவறு.\nகைத்தடி உங்கள் மானத்தைக் கப்பலேற்றி விட்டது.\nஅருமையாக எழுதியுள்ளீர்கள். சு. சாமி என்ற ஏஜெண்டுக்கு இந்த அரசில் இருக்கும் அதிகாரத்தை இந்த சம்பவம் வெளிக் காட்டியுள்ளது.\nசிங்கள இனவாத அரசின் கொலை செயல்பாடுகள் இருக்கட்டும்; S.Swamy pOnRa uthavakkaraikaL irukkattum; இந்திய மற்றும் தமிழ் அரசியல் அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் தான் இந்த இனபடுகொலையே அரங்கேறிக்க்கொண்டிருக்கிறது. சாட்டிலைகளையும் தொலைகாட்சிகளின் மூலமும் உலகத்துடன் தனது தொண்டர் படையுடனும் தனது கொள்கைகளை சிலேடை வசனமாக எடுத்துரைக்கும் ஒரு தமிழ் தலைவர் \"தமிழ் பற்று\" வேண்டும் என்கிறார்; அங்கே இலங்கையில் \"தமிழ் செல்வன்\" மீது குண்டு விழுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள உழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஆயுத கொள்முதல் வியாபாரிகளும் சாட்டிலை தகவல்களுடன் தமிழர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து நடத்து தமிழ் இனபடுகொலை இது.\nதற்கொலைகளும் வங்கிகள் மீதான நம்பிக்கையின்மையும் - ஒவ்வொரு வருடமும் தீபாவளி நெருங்கும் வேளையில் பத்திரிகைகளில் சில தற்கொலைகள் கண்ணில் படுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு கொரட்டூர் பகுதியில் அம்மாவும் மகன...\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும் - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா இவிங்க வேலையே இதுதான் எசமான். இப்படியாக பல புலம்பல்கள். இவை ...\nஅலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை\n - பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் ” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, ...\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்… - முதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்...\nகிழட்டு புண்ணாக்கு யாவாரியும், சில ரசிக எருமை மாடுகளும் - இந்த பதிவில் சூப்பரு டூப்பர் மற்றும் அவனது ரசிக கொட்டை தாங்கிகளின் டவுசர் கிழிக்கும் பதிவுகள் தொகுக்கப்படும். கரண்டு கம்பத்தை கண்டால் காலைத் தூக்கும் சொரனை...\nபெரியாரின் கட்டளைகள் - தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது\n - வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவுவின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அர...\nபின்னூட்டங்கள்,இருட்டடிப்புகள் மற்றும் திருவாளர் சந்திப்பு\nசென்னையில் நேபாள் கருத்தரங்கம் அனைவரும் வருக. - *அரங்கக் கூட்டம்* செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி *இடம்:* தென்னிந்திய நடிகர் சங்கம், அபிபுல்லா ரோடு, வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர் *தலைமை:* ...\n - அன்பார்ந்த நண்பர்களே வினவு வலைத்தளம் புதிய வசதிகள், வடிவமைப்புகளுடன் www.vinavu.com ஆக உருமாற்றம் பெற்று மே 1 முதல், தொழிலாளி வர்க்க தினத்தில் புதிய வடிவி...\nபுரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இனி வேர்ட்பிரஸில் - மார்ச் 12 (12.3.2009) லிருந்து *புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி* வேர்ட்பிரஸில் செயல்பட ஆரம்பித்து உள்ளது. http://rsyf.wordpress.com/\nவழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி – தோழர் மருதையன் - நேற்றைய தினமணியில் (24 பிப்) வழக்குரைஞர் கே.எம்.விஜயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும...\nசாயம் வெளுத்துப் போன போலிகள். - சாயம் வெளுத்துப்போன போலிகள் போர்ஜரி கம்யூனிஸ்டுகள் ஒரு வேலைவிசயமாக திருப்பூர் வரை செல்லவேண்டும்,மாலை 4.30க்கு ரயில் சூப்பர் பாஸ்...\nபுதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக\nஅணுசக்தி துரோக ஒப்பந்தம்: - புரட்சிகர அமைப்புகளின் தொடர்ப்பிரச்சார இயக்கம். - நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி மீண்டும் அழுகி நாறீய நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டு, மக்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள...\nபடியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4 - கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4 உண்மை – குஜராத் 2002 எவர்கள் இதனைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து.... - ஆசிஸ் கேத்தன். ...\n - வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறு...\nகொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட...\nவிடுதலை ராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகா...\n\"சுப்பிரமணியசாமி மேலயா கைய வச்சீங்க...” போலீசு என்...\n’ஹிந்து’ராமின் கழிவுகளைப் பரிமாறும் சி.பி.எம்.மின்...\nசி.பி.எம்.(மோடியிஸ்ட்) கும்பலின் கழிப்பறைக் காகிதம...\nமாவீரன் முத்துக்குமாரின் தியாகம் - உணர்வாளர்களின் ...\nஅணு ஆயுத ஒப்பந்தம் (1)\nஇந்துத்துவ‌ ஒழிப்புக்கான‌ சோத‌னைச் சாலை இது புர‌ட்சி ஓங்க‌ட்டும் (1)\nபார்ப்பன பாசிச ஜெயா (1)\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு (1)\nவீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை (1)\nஜனநாயகக் கோமாளிகள் சி.பி.எம். (1)\nசமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய-லெனினிய பாதையில் புரட்சிகர அணிகளுடன் என்னை இணைத்துக் கொண்டு செயலாற்றுவது, அதற்கெதிரான போலிகம்யூனிஸ்டுகளையும் இதர ஓட்டுப் பொறுக்கி அரசியல்வியா(வா)திகளையும் திரைகிழித்து எழுதுவது. இதுவே எனது அன்றாட வேலையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/sweet-pongal-recipe-tamil/", "date_download": "2018-12-17T14:09:22Z", "digest": "sha1:YLQ77NQR54QZNHQVZDZBMCGKGC43YXKA", "length": 9416, "nlines": 302, "source_domain": "www.hungryforever.com", "title": "Sweet Pongal Recipe In Tamil | Chakkarai Pongal | HungryForever", "raw_content": "\n50 கிராம் பாசிப்பருப்பு (ஊற வைத்து கழுவியது\n600 கிராம் வெல்லம் (பொடி செய்து கொள்ளவும்)\n1 சிறிய கட்டி பச்சை கற்பூரம் (பொடி செய்து கொள்ளவும்\n1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி\n50 கிராம் பாசிப்பருப்பு (ஊற வைத்து கழுவியது\n600 கிராம் வெல்லம் (பொடி செய்து கொள்ளவும்)\n1 சிறிய கட்டி பச்சை கற்பூரம் (பொடி செய்து கொள்ளவும்\n1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி\nமுதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, பின் கழுவிய நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு மண் பானை அல்லது பொங்கல் வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரிசி கழுவிய நீரை பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டும்.\nபாலானது நன்கு கொதித்து, பொங்கி வரும் போது, அதிலிருந்து சிறிது நீரை எடுத்து விட்டு, பிறகு அரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு, நன்கு கிளற வேண்டும். அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திர��� மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅரிசியானது வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் சற்று தாராளமாக நெய் ஊற்றி பிரட்டி, பின் பொடி செய்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளற வேண்டும்.\nவெல்லம் கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு ஒரு முறை கிளறி இறக்கி விட வேண்டும்.\nஇப்போது சுவையான சர்க்கரைப் பொங்கல் ரெடி\nபொங்கலை மண்பானையில் செய்தால், அதன் சுவைக்கு அளவே இருக்காது. எனவே முடிந்தவரை மண்பானையில் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2011-aug-23/series", "date_download": "2018-12-17T14:40:26Z", "digest": "sha1:BPQT6HFJANZ6DA7FBIQZW4IC4H2XLUUO", "length": 15204, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன் - Issue date - 23 August 2011 - தொடர்கள்", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கு - இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனருக்கு நிபந்தனை ஜாமீன்\nவிஸ்வரூபம் எடுக்கும் உயர்மின் கோபுர விவகாரம் - தொடர் போராட்டத்தில் விவசாயிகள்\n - வேதனையில் கரும்பு விவசாயிகள்\n` என்ன விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறீர்களா' - புழல் எஸ்.பி-யை எச்சரித்த நீதியரசர்கள்\n`குடிசை வாழ் குழந்தைகளின் சிரிப்பில் பேரழகைப் பார்த்தேன்’ - நெகிழ வைத்த பிரபஞ்ச அழகி #MissUniverse2018\nபொதுத்துறை வங்கிகளில் காத்திருக்கும் 1 லட்சம் வேலை\n’ - அமேசானில் உணவுப் பொருள்களை ஆர்டர் செய்த சேட்டைக்காரக் கிளி\n`சோனியாவின் கருத்துதான் யெச்சூரியின் கருத்தும்’ - `ராகுல் பிரதமர்’ முன்மொழிவால் சர்ச்சை\n’ - நள்ளிரவில் பேரணி நடத்திய பெண்களைத் தடுத்த போலீஸ்\nசக்தி விகடன் - 23 Aug, 2011\nவாழ்க்கை இனிக்க.... வரலட்சுமி விரதம்\n'மன நலம்' காப்பான் கிருஷ்ணன்\nசந்தான பாக்கியம் அருளும் ஸ்ரீசதுர்புஜ கிருஷ்ணர்\nசெல்வம் தரும் ஸ்ரீதேவி செல்லியம்மன்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000038", "date_download": "2018-12-17T14:00:16Z", "digest": "sha1:75V6FBTSWSCDUZEALMYOG4FZVKSZOOW2", "length": 8991, "nlines": 75, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : வரலாறு\nTitle (தலைப்பு) : இலங்கையின் வன்னி மாவட்டங்கள் : ஒரு கையேடு\nAuthor Name (எழுதியவர் பெயர்) : லூயிஸ், ஜே. பி\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2012\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 512\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nBinding (கட்டு): கெட்டி அட்டை\nTranslation (மொழிபெயர்ப்பு): இது ஒரு மொழிபெயர்ப்பு நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\n4. வன்னி தமிழாக்கக் குழு சார்பாக\n9. தரைத்தோற்ற விவரணம் - பௌதிக அம்சங்கள்\n14. இனம், சாதி, தொழில், சமயம்\n16. வருமானம் - பொது\n17. வருமானம் - உப்பு\n18. வருமானம் - சுங்கம்\n19. வருமானம் - மரம்\n20. வருமானம் - நெல்லும், உலர்தானியங்களும்\n21. நிலம் (காணி) உடைமையுரிமை\n22. விவசாயம் - நீர்பாசனம்\n23. விவசாயம் - நெல் வேளாண்மை\n24. விவசாயம் - உலர்தானியப் பயிர்ச்செய்கை\n27. உழைப்பு - வேதனம்\n30. தபால் சேவை (அஞ்சல்)\n33. குற்றமும் சட்ட நடவடிக்கைகளும்\n35. மக்களின் சமூக நிலை\nஒரு நூற்றாண்டு காலத்திற்கு நீடித்திருந்த நிர்வாகத்தினை பெருமளவில் வெளிக்கொணரும் வகையில் ஒரு குறிப்பிட்ட வருடத் தைச் சார்ந்ததல்லாது, பேரளவு நிர்வாக அறிக்கையாகும் இவ் ஒருங்கி ணைப்புகள் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுவது அவசியமாகிறது.\nஅதிக அளவு விபரங்களைக் கொண்டு நீண்டதாகக் கூறுவது பிழையாயின், அவ்வாறு அமைந்தமை (முல்லைத்தீவு - வவுனியா ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள) இரண்டு கச்சேரிகளிலும் 1892ம் ஆண்டு வரை இருந்த நாட்குறிப்பேடுகளிலிருந்துழூ பெறப்பட்ட மேலோட்டமான ஒரு பகுதித் தகவல்கள் தான் என்பதைக் கருத்திற் கொள்ளத் தூண்டுகிறேன். கைந்நூலிலிருந்து மேற்கோள்கள் தவிர கருத்திற் கொள்ளக்கூடிய எந்த ஒரு பகுதியும் தவிர்த்து விடப்பட வில்லை என்பதனைப் பவ்வியமாகக் கூறுகின்றேன். உண்மையில், இவற்றை முதன்முறையாக வாசிக்கும்போது ஏற்படும் சிந்தனைகளால் இத்தகவல்கள் அனைத்தும் மிகவும் உறுதியானவையென உரிமை பாராட்ட முடியாது. ஏனெனில், காரியாலய நாட்குறிப்பேடுகள் பெருமளவில் அன்றாட சம்பவங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பன.\nஆகையால், சில எல்லைகளை நாம் வகுக்க வேண்டிய நிலை ஏற்படக் காரணிகளாக அமைந்தவை, இக்கைந்நூலை ஆக்குவதற்குத் தேவையான உள்ளீடுகள் அந்தந்த இடங்களிலேயே திரட்டப்பட்டா லும், அவைகளை வடிவமைத்த போது, நான் சம்பந்தப்பட்ட இடங் களிலிருந்து வெளியேறியதும், சம்பவங்களுக்குரிய மாவட்டங்களி லிருந்து வெகு தூரத்திலிருந்தமையுமாகும்.\nஎவ்வாறான பூரணத்துவம் இல்லாதிருந்தாலும், நான் எவ்வித சிரமங்களையும் பாராது, இந்நூலைச் சரியான தகவல்கள் கொண்டதாக அமைத்துள்ளதோடு, எனக்குப் பின்வரும் வன்னி நிர்வாகத்தினருக்கு, போதிய தகவல்களைத் தரும் சேவையாக இந்நூல் அமையலாம் என எதிர்பார்க்கின்றேன்.\nஎனக்கு இந்நூலை ஆக்குவதற்கு உதவியும் ஆலோசனைகளும் வழங்கியவர்களுள் சிவில் சேவை அதிகாரிகளான திருவாளர்கள் ப்பௌலர், வைற், ஸ்சோட் என்பவர்களும், டாக்டர் ற்றைமன் அவர்களும், திரு.கே.தில்லையம்பலம் (தலைமை லிகிதர்- வவுனியா கச்சேரி, தொலுக்கு முதலியார் - முல்லைத்தீவு) அவர்களும் குறிப்பிடப்பட வேண்டியவர்களும், எனது நன்றிக்குரியவர்களுமாவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/09/blog-post_20.html", "date_download": "2018-12-17T15:16:12Z", "digest": "sha1:WYBHNOFMAS7WPUYEZXKYW7O7SC6JTWHW", "length": 11639, "nlines": 190, "source_domain": "www.kummacchionline.com", "title": "சிரிக்க சிந்திக்க | கும்மாச்சி கும்மாச்சி: சிரிக்க சிந்திக்க", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஉலகத்தின் மிக நீளமான கழிப்பிடம் எது\nஅந்த பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு பள்ளிப் பெண்களின் போக்கு புரியவில்லை.\nகழிவறை கண்ணாடியில் உதட்டுச்சாயம் பூசிய உதடுகள் படம் எல்லா இடத்திலும் இருக்கும், பள்ளியின் துப்புரவாளர் எத்துனை முறை துடைத்து வைத்தாலும் அடுத்த நாளிலும் இதே பிரச்சினை.\nபள்ளியில் சில குறும்புக்காரப் பெண்கள் உதட்டுச் சாயத்தை பூசிக்கொண்டு கண்ணாடியில் முத்திரை பதித்துவிட்டு செல்வது வழக்கம்.\nதலைமைஆசிரியர் வகுப்பு வகுப்பாக சொல்லியும் உபயோகமில்லை. துப்புரவாளறுக்கு இது தேவையில்லாத வேலை.\nஅன்று காலை ஒவ்வொரு வகுப்பாக சென்று மாணவிகள் செய்யும் குறும்பால் துப்புரவாளர் எப்படி கண்ணாடியை சுத்தம் செய்கிறார் என்று காண்பிக்க செய்தார்.\nதுப்புரவாளர் \"மாப்\"பை கழிவறை தொட்டியில் நனைத்து கண்ணாடியை சுத்தம் செய்தார்.\nஇனி பெண்கள் கண்ணாடியை முத்தமிடுவதில்லை.\nஅவளின் அழகு அவனை அசத்தியது. எப்படியும் அவளை கல்யாணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அவளுக்கேற்ற அழகோ இல்லை அந்தஸ்தோ இல்லை.\nஇருந்தாலும் அவளை அணுகி அவளிடம் \"என் அப்பாவிற்கு நூறு கோடி சொத்துள்ளது. அவர் எப்படியும் இரண்டு மூன்று வருடங்களில் அபீட் ஆகிவிடுவார், பின்பு நூறு கோடியும் எனக்குத்தான், என்னை திருமணம் செய்துகொள்கிறாயா\" என்று கேட்டான்.\nஅவள் \" அப்படியா சரி உங்கள் முகவரியைக் கொடுங்கள் பிறகு சொல்கிறேன்\" என்று முகவரியை வாங்கிக்கொண்டாள்.\nஇரண்டு வாரத்தில் அவள் அவனுக்கு சித்தியாகிவிட்டாள்.\nஉன் தங்கையை நான் கட்டுறேன் என் தங்கையை நீ கட்டு\nராகுலும், ராஜீவும் கல்லூரியில் மரத்தடியில் பேசிக்கொண்டிருந்தனர்.\nஅப்பொழுது அவர்களை நோக்கி அந்த இரு மாணவிகளும் வந்து கொண்டிருந்தனர்.\nஅவர்கள் கையில் ராக்கி இருந்தது, அதைக் கட்டத்தான் இருவரையும் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அதைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால் அந்த பெண்களுக்குத்தான் இருவரும் ரூட் விட்டுக்கொண்டிருந்தனர்.\nராகுல் ராஜீவிடம் \" கவலை வேண்டாம் மச்சான் என்தங்கையை நீ கட்டு உன் தங்கையை நான் கட்டுறேன்\".\nமுதல் கேள்விக்கு விடை: இந்திய ரயில் இருப்புப்பாதை.\nLabels: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n“கழிவரையில் உதடுகள்” - சூப்பர் கும்மாச்சி அண்ணா.\nவருத்தப்பட வேண்டிய உண்மை பதில்...\n நீளமான கழிப்பிடம் மெரீனா கடற்கரையாக இருக்குமோன்னு நினைச்சேன்\nஇன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட…இதோ.http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_745.html\nமுதல் வருகை.. நல்லா இருக்குங்க.. சேர்ந்துட்டேன் பாலோ பண்ண..\nகோவை ஆவி வருகைக்கு நன்றி.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஅடாவடி ஆத்தாவும் சினிமா நூற்றாண்டும்\nஅம்மா தண்ணி போடுது தலைவரே\nஅம்மா தண்ணி பத்து ரூபா...............\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTgyNTM5MDk1Ng==.htm", "date_download": "2018-12-17T13:59:44Z", "digest": "sha1:4CY2F4DP4IXPFGJMGVC4AJGVUO34J2FZ", "length": 19446, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கிரீன் டீ- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nநத்தார் நாட்காட்டிக்குள் ஒரு செத்த எலி - 2 வயதுச் சிறுமியின் அதிர்ச்சி\nபிரெஞ்சு மக்களின் குரல்களை நாம் கேட்கவில்லை - இது மாபெரும் தவறு - பிரதமரின் அதிரடிப் பேட்டி - காணொளி\nSmic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு\nசரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கிரீன் டீ\nகிரீன் டீ நமது ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் அழகை பாதுகாக்கவும் எந்தெந்த வகையில் உதவுகிறது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nசூரியனில் இருந்து வெளியாகும் புறஊதா கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கதிர்கள் சருமத்தில் எரிச்சல், குழிகள், கருமை போன்றவற்றை ஏற்படுத்தும். கிரீன் டீயை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் இந்த பாதிப்புகளை சரி செய்யலாம்.\nமுகப்பருக்கள் வலியைத் தரக்கூடியவை. முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள், முகத்திற்கு கிரீம் உடன் 2% மட்டும் கிரீன் டீயை கலந்து 6 வாரங்களுக்கு அப்ளை செய்து வந்தால், பருக்கள் குறைவதை பார்க்கலாம��.\nடீயில் ஆன்டி - மைக்ரோபயல் மூலக்கூறுகள் உள்ளன. இவை கொசுக்கள், மற்றும் பூச்சிக்கடிகளால் உண்டான வீக்கங்கள் மற்றும் காயங்களை குணமாக்க உதவுகிறது. டீ பேக்கை வைத்து காயம் உள்ள இடத்தில் ஒத்திடம் கொடுத்தால் காயம் இருந்த இடம் தெரியாமல் போகும்.\nகிரீன் டீயை முகத்திற்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் அப்ளை செய்வதன் மூலம், முகத்தில் உள்ள எண்ணெய் பசையானது குறையும். மேலும், எதிர்காலத்தில் முகப்பரு வருவது போன்ற பிரச்சனைகளும் குறைக்கப்படுகின்றன.\nஇரவு தாமதமாக தூங்குவதாலும், அதிக வேலையினாலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உண்டாகக்கூடும். இதனை போக்க கண்களுக்கு மேல் டீ பேக்குகளை வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் கண்களில் உள்ள வீக்கங்கள் குறைவதோடு சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.\nகிரீன் டீ ஆனது சருமத்தை இறுக செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. டீ பேக்கை சருமத்திற்கு போடுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பானாகவும் பயன்படுகிறது.\n* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஎலுமிச்சை பழத்தை சருமத்திற்கும் எப்படி பயன்படுத்துவது\nஇளமையுடன் இருக்க… உடம்பில் முதுமை தெரியும் பகுதிகளை எலுமிச்சையை வைத்து நீக்கலாம். எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், அ\nஉடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள்\n‘ஏன் என்றே தெரியவில்லை. நான் எடை கூடிக்கொண்டே செல்கிறேன்’ என்று சிலர் சொல்வதுண்டு. சிலர் ஏதேனும் விபத்து காரணமாக சில காலம் நடமாட\nஅத்திப்பழத்தை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம்\nபல பழங்களை நாம் சாப்பிட்டாலும், அத்தி பழத்தை சாப்பிடுவது போன்ற ஆரோக்கியம் எதிலும் கிடைக்காது. ஏனெனில், இதில் அந்த அளவிற்கு ஊட்டச்\nசருமம் வறட்சியை தடுக்கும் தேங்காய் எண்ணெய்\nபனிக்காலம் தலைக்காட்ட ஆரம்பித்துவிட்டது. ஃபிரெஷ்ஷாக வெளியில் கிளம்பினாலும், கைகளிலும் கால்களிலும் வெள்ளைத்திட்டுக்கள் தெரியும். வ\nதேங்காய் பால் சருமத்திற்கு தரும் அழகு\nமுகத்தின் அழகை பல மடங்காக மாற்ற ஒரு எளிய வழி இருக்கிறது. அதுதான் தேங்காய் பால் அழகியல் குறிப்புகள். இனி இந்த பதிவில் எப்படி தேங்க\n« முன்னய பக்கம்123456789...142143அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2018/05/06/dalit-muslim-clash-over-funeral-procession-inhuman-communal-leading-to-riot/", "date_download": "2018-12-17T15:12:03Z", "digest": "sha1:VZYRKINFR6TNFVJMSMWLI23QDBFLKT6I", "length": 39925, "nlines": 93, "source_domain": "islamindia.wordpress.com", "title": "“தலித்-முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன? | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« ஐசிஸ் தொடர்பு – அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது என்று சுருக்கி விடமுடியுமா\n“தலித்-முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018, 05-05-2018], மற்றும் 07-08-2018 விசாரணை – செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன\n“தலித்-முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன\n“தலித்–முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன\nதேனி சுற்றியுள்ள பகுதிகளில் “இருதரப்பு” மோதல்கள் என்பது, அவ்வப்போது, செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றன: ஜனவரி 2016ல் பொங்கல் சமயத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது[1]. காணும் பொங்கலையொட்டி நடந்த கலைநிகழ்ச்ச்சியில் தகராறு ஏற்பட்டதால், மோதல் ஏற்பட்டது. காவலர்களும் தாக்கப்பட்டனர்[2]. டிசம்பர் 2017ல் தேனியில் அருகில் இருக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், ஷேர் ஆட்டோக்கள் மூலம் தான் அதிக அளவில் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் அங்கு, நிறைய ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அந்த ஷேர் ஆட்டோக்களில் ஒவ்வொரு முறையும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றுவதில் இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் மோதம் முற்றியதில் அதில் ஒரு தரப்பினர், பெட்ரோல் குண்டுகளை வீசினர்[3]. இதனால் அங்கு இருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்து பாதிக்கப்பட்டன. தெருவிளக்குகள் உடைந்தன.. இந்த மோதலைத் தடுக்க வந்த போலீசாரையும் அவர்கள் தாக்கினர். இதனால் அந்த பகுதியே கலவர பூமிபோல் காணப்பட்டது. இதையடுத்து, போலீசார் 30 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்[4].ஜனவரி 16-01-2018 அன்று தேவாரம் அருகே இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்சென்றதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தம்மிநாயக்கன்பட்டியில் இருபிரிவினரும் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது[5]. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருசக்கரவாகனத்தை ஓட்டிச்சென்றவர் உட்பட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்[6]. போலீஸாரைத் தாக்குதல், பெட்ரோல் குண்டுகள் வெடிப்பது, பொங்கலை அடுத்து கலவரங்கள் ஏற்படுத்தல் என்பன, ஒரு திட்டமிட்ட போக்கை எடுத்துக் காட்டுகிறது. நிச்சயமாக அதில் எஸ்.சிக்களுக்கு பங்கில்லை.\nஏப்ரலில் [24—004-2018] பிணம் எடுத்துச் சென்றபோது கலவரம்: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர்களுக்கும், காலனி தெருவை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது[7]. ஏப்ரலில் “காலனி தெரு”வை சேர்ந்த வேலு மனைவி வன்னியம்மாள் (62) இறந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய மயானம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மயானம் செல்லும் வழியில் திருமண விழாவிற்கான பந்தல் போடப்பட்டிருந்ததால், வேறு ஒரு சமூகத்தினர் வசிக்கும் பாதை வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டது. இதெல்லாம் கிராமங்களில் அனுசரித்து நடந்து கொள்ளும் பழக்க-வழக்கங்கள் ஆகும். இவரது உடலை மயானத்திற்கு “முஸ்லிம் தெரு” வழியாக எடுத்து செல்லும்போது, முஸ்லிம்கள் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு, சமரசம் செய்தலால், இறுதி சடங்கு நடத்தி முடிக்கப் பட்டது[8]. முதலில் தெருவுக்கு “ஜாதி” பெயர் இருக்கக் கூடாது என்ற நிலை இருக்கும் போது, “முஸ்லிம் தெரு” என்று பெயர் உள்ளதே வகுப்புவாதத்தை வளர்க்கும் கோஷ்டிகள் அங்கிருப்பது தெருகிறது. அதே போல “காலனி தெரு” என்று குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. சடங்கு நடந்த பிறகு, இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது[9]. இறப்பு முதல்லிய சடங்குகளில் முகமதியர் அந்த அளவுக்கு கடுமையாக இருந்திருக்கக் கூடாது. அமைதியாக இருந்திருந்தால், சாதாரண பிரச்சினை, இவ்வாறான மோதல்-கலவரத்தில் முடிந்திருக்காது. இதில் சில கடைகள், வீடுகள் சேதமானது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதன்காரணமாக இரு சமூகத்தினருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டு, 10 நாட்களாக அடங்காமல் இன்று விஸ்வரூபமெடுத்து கலவரமாக வெடித்தது[10].\nமே 2018 [05-05-20118] மாதத்தில் நடந்த கலவரம்: இந்நிலையில் 05-05-2018 அன்று காலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஒருவர் காலனி தெரு வழியாக தனது தோட்டத்திற்கு சென்றார். “அன்று பிணம் என்றும் பார்க்க்காமல், ஈவு-இரக்க்ம் இல்லாமல், தடுத்தாயே, நீ எப்படி இன்று இந்த வழியாக செல்கிறாய், வேறு வழியாகச் செல்ல வேண்டியது தானே,” என்ற கேள்வி நிச்சயமாக எழுந்திருக்கும். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரிடையே மீண்டும் கலவரமாக மாறியது[11]. இருதரப்பினரும் கற்கள், கம்பி, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் கலைச்செல்வன், வேலுத்தாய், ஆரிப்ராஜா, அக்கீம் உட்பட 50 பேர் காயமடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பிலும் 50 வீடுகள் சேதமடைந்தன. ஒரு கார், டூவீலர், ஆட்டோ, ஸ்டூடியோ, கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடைக்கு தீ வைக்கப்பட்டது. தகவலறிந்ததும் திண்டுக்கல் சரக டிஐஜி ஜோசி நிர்மல் குமார், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மற்றும் போலீசார் வந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொம்மிநாயக்கன்பட்டியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்டதாக 100 பேரை ஜெயமங்கலம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவற்றை இவ்வீடியோவில் காணலாம்[12].\nசமதர்மம், சமத்துவம் பேசினால் மட்டும் போறாது, கடைப் பிடிக்க வேண்டும்: சமரசப் பேச்சிற்குப் பிறகும், எச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது[13]. மேலும் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார் 24 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்[14]. போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து, பலர் ஓடிவிட்டதாகவும் தெரிகிறது. ஏப்ரலில் தொல்.திருமாவளவனின் படம் தாக்கப்பட்டதிலிருந்து, இருதரப்பினருக்கும் விரோதம் இருப்பதாக, உள்ளூரில் சொன்னதாக, “தி இந்து” குறிப்பிடுகிறது[15]. “மனித நேயம்” என்றெல்லாம் பெயரை வைத்துக் கொள்வது, மேடைகளில் பேசுவது, பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் இருந்து, நடப்பு வாழ்க்கையில், இவ்வாறு பிணம் விசயத்தில் கூட, கொடூரமாக நடந்து க��ண்டது, திகைப்பாக இருக்கிறது. செக்யூலரிஸ நாட்டில், இந்தியர், எங்கு வேண்டுமானாலும், வீடு வாங்கலாம், வாழலாம், என்றெல்லாம் சட்டங்கள் இருக்கும் போது, இவ்வாறு, “எங்கள் தெருவுக்கு வராதே……” என்ற நிலை இருப்பது, சமதர்மம் ஆகாது. “தலித்-முஸ்லிம் மோதல்”, தேனி அருகில் – தி இந்து – அடித்தது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய், செக்யூலரிஸப் பழமாக அழுகிய செய்தியைக் கொடுத்துள்ளது ஏனெனில், “தலித்” என்ற பிரயோகம் சட்டப்படி கூடாது என்றாலும், உபயோகித்தது மற்றும் இதுவரை “இரு பிரிவினர் மோதல்” என்று தலைப்பிட்டு, யார்-யார் மோதிக்கொண்டார்கள் என்று மறைக்கும் நிலையில், அவ்வாறு குறிப்பிட்டு, தலைப்பிட்டு போட்டுள்ளது திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், “தி இந்து” அவ்வாறு செய்யாது, ஆனால், இப்பொழுது செய்துள்ளது. எனவே இதன் பின்னணி என்ன என்பதும் ஆராய வேண்டும்.\n[1] புதியதலைமுறை, தேனி அருகே இரு பிரிவினரிடையே திடீர் மோதல்: கலை நிகழ்ச்சியின் போது வன்முறை, Web Team, Published : 18 Jan, 2016 01:21 pm\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, தேனி.. ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதில் மோதல்… பெட்ரோல் குண்டு வீச்சு\n[5] தினகரன், தேனி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 2 பேர் கைது, 2018-01-17@ 08:35:34\n[7] தினகரன், தேனி தேவதானப்பட்டி அருகே இருதரப்பு மோதல்: 50 வீடுகள் சேதம் : வாகனங்கள், கடைகளுக்கு தீவைப்பு, 2018-05-06@ 02:24:15.\n[10] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியகுளம் அருகே இரு சமூகத்தினர் மோதல்: வாகனங்கள் தீக்கிரை.. போலீசார் குவிப்பு, Posted By: Hemavandhana Published: Sunday, May 6, 2018, 10:47 [IST]\n[12] தேனி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல்: போலீசார் ,Published on May 5, 2018; https://www.youtube.com/watch\n[13] தினமணி, பெரியகுளம் அருகே இருதரப்பினர் மோதல்: வீடுகள், வாகனங்களுக்கு தீவைப்பு: 20 பேர் கைது, By DIN | Published on : 06th May 2018 09:16 AM\nExplore posts in the same categories: அசிங்கப்படுத்திய முகமதியர், அடி உதை, அழுக்கு, அவமதிக்கும் இஸ்லாம், இறுதி ஊர்வலம், காலனி, சவ ஊர்வலம், தமிழ் ஜிஹாதி, தமிழ் முஸ்லிம், தமிழ் முஸ்லீம், தலித், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், தி இந்து, திருமா, திருமா வளவன், திருமாவளவன், பிண ஊர்வலம், பெரியகுளம், பொம்மிநாயக்கம்பட்டி, மத-அடிப்படைவாதம், மதகலவரம், மனித நேயம், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், முஸ்லிம் காலனி, முஸ்லிம் தெரு, முஸ்லீம், முஸ்லீம் ஜாதி, முஸ்லீம் தன்மை, விரோதம்\nThis entry was posted on மே 6, 2018 at 10:17 முப and is filed under அசிங்கப்படுத்திய முகமதியர், அடி உதை, அழுக்கு, அவமதிக்கும் இஸ்லாம், இறுதி ஊர்வலம், காலனி, சவ ஊர்வலம், தமிழ் ஜிஹாதி, தமிழ் முஸ்லிம், தமிழ் முஸ்லீம், தலித், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், தி இந்து, திருமா, திருமா வளவன், திருமாவளவன், பிண ஊர்வலம், பெரியகுளம், பொம்மிநாயக்கம்பட்டி, மத-அடிப்படைவாதம், மதகலவரம், மனித நேயம், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், முஸ்லிம் காலனி, முஸ்லிம் தெரு, முஸ்லீம், முஸ்லீம் ஜாதி, முஸ்லீம் தன்மை, விரோதம். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அடிப்படைவாத சித்தாந்தம், அடிப்படைவாதம், அடிப்படைவாதிகள், இறுதி சடங்கு, ஊர்வலம், எதிர்ப்பு, கலவரம், காலனி தெரு, சவம், செக்யூலரிஸம், செக்யூலார் அரசாங்கம், தலித், தேனி, பள்ளிவாசல் தெரு, பிணம், பெரியகுளம், பொம்மிநாயக்கம்பட்டி, மத-அடிப்படைவாதம், முஸ்லிம் தெரு\n4 பின்னூட்டங்கள் மேல் ““தலித்-முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன\nதினமலர், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் ஆய்வு, Added : மே 08, 2018 00:59\nதேவதானப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி இந்திராகாலனியில் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன், இருதரப்பு மோதலில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.\nதேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. இங்கு இந்திராகாலனியில் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய ஆதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nகலெக்டர் பல்லவிபல்தேவ், பாஸ்கரன் எஸ்.பி., பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார் உடனிருந்தனர்.\nமுன்னதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணி, பொம்மிநாயக்கன்பட்டி காந்திநகர் காலனி மக்களை தேவதானப்பட்டியில் சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதி பா.ஜ. அமைப்பாளர் ராஜபாண்டி உடனிருந்தார்.\nவிடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், பெரியகுளம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தங்கபாண்டி,செயலாளர் ஆண்டவர் ஆகியோர் பொம்மிநாயக்கன்பட்டிக்கு செல்ல முயன்ற போது சிந்துவம்பட்டி முனியாண்டி கோயில் அருகில் போலீசார் தடுத்��ு நிறுத்தினர்.\nதினமணி, பொம்மிநாயக்கன்பட்டி கலவரம்: ஆதி திராவிட ஆணைய துணைத் தலைவர் விசாரணை, By DIN | Published on : 08th May 2018 02:20 AM\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்ட பொம்மிநாயக்கன்பட்டியில் தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.\nபொம்மிநாயக்கன்பட்டியில் கடந்த ஏப்ரல் 24 -ஆம் உயிரிழந்தமூதாட்டி சடலத்தை பள்ளிவாசல் தெருவில் எடுத்துச்செல்லும்போது இருபிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த மே 5-ஆம் தேதி காலை இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கு மேற்பட்ட வீடுகள், கடைகள், கார் மற்றும் இரு சக்கர வாகனம் எரிக்கப்பட்டன. இதில் இரு தரப்பினரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து இருதரப்பையும் சேர்ந்த 30- க்கு மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று அங்குள்ள பெண்களிடம் விசாரணை நடத்தினார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கடந்த 5-ஆம் தேதி வன்னியம்மாள் என்ற பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் தாழ்த்தப்பட்டோர் வீடுகள், ஸ்டூடியோ ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கலைச்செல்வன் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் , வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கலவரத்தில் வெளியூரில் இருந்து ஆள்கள் வந்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலரை போலீஸார் கைது செய்தனர். மீதமுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்பகுதியில் சுமூகநிலை ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.\nவிசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் எம்.பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் மற்றும் மாவட்ட வன்கொடுமை விழிப்புணர்வு தடுப்புக்குழு உறுப்பினர் ப.பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.\nதினத்தந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தே���ிய ஆதிதிராவிட ஆணைய துணை தலைவர் ஆய்வு: போலீசார் மீது சரமாரி புகார், மே 08, 2018, 04:15 AM\nதேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் வன்னியம்மாள். இவர், கடந்த 23-ந்தேதி இறந்து விட்டார். அவருடைய உடலை தகனம் செய்வதற்காக, மாற்றுப்பாதை வழியாக எடுத்து சென்றனர். அப்போது, இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.\nஇந்த சம்பவம் எதிரொலியாக, கடந்த 5-ந்தேதி கலவரம் வெடித்தது. இருதரப்பினரும் நேருக்குநேர் மோதினர். இதில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் நொறுக்கப்பட்டன. 10 கடைகள் சூறையாடப்பட்டன. கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் இருதரப்பையும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 20 பேரை கைது செய்தனர்.\nஇந்தநிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை, தேசிய ஆதிதிராவிட ஆணைய துணைத்தலைவர் முருகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இந்திரா காலனியை சேர்ந்த மக்களிடம் கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர்கள், போலீசார் மீது சரமாரியாக குற்றம் சாட்டினர்.\nவன்னியம்மாள் உடலை எடுத்து சென்றபோது ஏற்பட்ட மோதலில் போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், போலீசாரின் அலட்சியம் தான் கலவரம் ஏற்பட்டதற்கு காரணம் என்றும், அவர்கள் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர். தங்களது பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nஇதனையடுத்து தேசிய ஆதிதிராவிட ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறும்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம், குடிநீர் உடனடியாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சேதம் அடைந்த வீடுகள், கடைகளுக்கு நிவாரணம் விரைவில் வழங்கப்படும். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.\nஅதன்பின்னர் அவர், கலவரத்தில் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற கலைச்செல்வனை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆய்வின்போது கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajini-and-fans-3rd-day-photo-shoot-gallery/", "date_download": "2018-12-17T16:00:31Z", "digest": "sha1:OUBY3KZC64EJBEGTD2YRZFXZ3SHPF2TS", "length": 9108, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சூப்பர் ஸ்டார் - ரசிகர்கள் ஃபோட்டோ ஷூட் - 3-வது நாள் புகைப்படங்கள்! - rajini and fans 3rd day photo shoot gallery", "raw_content": "\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nசூப்பர் ஸ்டார் - ரசிகர்கள் ஃபோட்டோ ஷூட் - 3-வது நாள் புகைப்படங்கள்\nதொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார். ஐடி கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்திருந்தும் கூட, சில ரசிகர்கள் தங்கள் குழந்தைகளையும் தங்களுக்கு பிடித்தமான ‘தலைவனை’ பார்க்க அழைத்து வந்திருந்தனர். சூப்பர்ஸ்டாராலும் இந்த அன்பை தவிர்க்க முடியவில்லை.\n2.O Box Office Collection: அடடே… இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி\nதல அஜித்தின் வேட்டிக்கட்டு பாடலை பற்றி ஷங்கர் மஹாதேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்…\nThuppakki Munai in Tamilrockers : தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் துப்பாக்கி முனை லீக்\nவிஜய் போலவே சர்ச்சையில் சிக்கிய அமலா பால்…\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nவர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ஸ்பெஷல் நாளில் ஸ்பெஷல் ரிலீஸ்\nViswasam Album : விஸ்வாசம் பாடல்கள் வெளியானது… மாஸ் தீம் வேற லெவல்\nபுறாக்கூண்டு கருத்தரிப்பு மையங்கள் : ஒரு பார்வை\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nIPL Auction 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் யுவராஜை ஏலத்தில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nVirat Kohli is a Better Player Says Michael Vaughan: சச்சின் மீது இருந்த எதிர்பார்ப்பு அப்படியே விராட் கோலியிடமும் இருக்கிறது\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\n‘பேட்ட’ கிட்ட பேச்சுவார்த்தை நடத்தும் ‘விஸ்வாசம்’\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் ���ிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\n2.O Box Office Collection: அடடே… இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி\nமேகதாது அணை தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்… நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைப்பு\nகமல் நாத் பதவி ஏற்பு : இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை… சீக்கியர்களின் வெறுப்பிற்கு ஆளானவர்… உணர்வுகளுடன் விளையாடுகிறதா காங்கிரஸ்\nதல அஜித்தின் வேட்டிக்கட்டு பாடலை பற்றி ஷங்கர் மஹாதேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்…\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிகள் வகுக்கக் கெடு\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/samantha-ruth-prabhu-has-a-befitting-response-to-everyone-trolling-her-for-posing-in-a-bikini-see-post/", "date_download": "2018-12-17T16:02:36Z", "digest": "sha1:EPCYW7ZF6AOC4GPP3GUOZXTQQDABUHE4", "length": 12804, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”நாகார்ஜூன் மருமகள் நீச்சல் உடை அணிவதா?”: கேள்விகேட்ட நெட்டிசன்களுக்கு சமந்தா அதிரடி பதில்- Samantha Ruth Prabhu Has A Befitting Response To Everyone Trolling Her For Posing In A Bikini - See Post", "raw_content": "\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\n”நாகார்ஜூன் மருமகள் நீச்சல் உடை அணிவதா”: கேள்விகேட்ட நெட்டிசன்களுக்கு சமந்தா அதிரடி பதில்\nநடிகை சமந்தாவை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிர் கருத்துகளை கூறி வருகின்றனர். அவர்களு��்கு சமந்தா தக்க பதிலடி அளித்துள்ளார்.\nபிகினி எனும் நீச்சல் உடை அணிந்த தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்ததற்காக, நடிகை சமந்தாவை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிர் கருத்துகளை கூறி வருகின்றனர். அவர்களுக்கு சமந்தா தக்க பதிலடி அளித்துள்ளார்.\nநடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு நடிகர் நாகார்ஜூனின் மகனான நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, தமிழில் அவர் நடித்த மெர்சல் திரைப்படம் பெரும் வெற்றி கண்டது.\nஇந்நிலையில், தமிழ், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக உள்ள நடிகை சமந்தா, மாலத்தீவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து ஓய்வெடுத்து வருகிறார். அங்கு பிகினி உடையில் எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படத்தை தன் இன்ஸ்டகிராம் கணக்கில் பகிர்ந்தார்.\nஇதையடுத்து, நெட்டிசன்கள் பலரும், ’நாகர்ஜூன் மருமகள் இவ்வாறு நீச்சல் உடை அணிவதா”, “பாலிவுட் நடிகைகள் கூட திருமணத்திற்கு பிறகு நீச்சல் உடை அணியமாட்டார்கள்”, என, அவருக்கு என்ன உடை அணிய வேண்டும் என வகுப்பெடுத்தனர்.\nஅவர்களுக்கு தன்னுடைய இன்ஸ்டகிராமில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் சமந்தார். அதில், “என்னுடைய விதிமுறைகளை நான் வகுத்துக் கொள்கிறேன். உங்களுடைய விதிகளை நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள்”, என குறிப்பிட்டுள்ளார். மேலும், ”மற்றவர்களால் எதை உறுதியாக செய்ய முடியாதோ, அதை உறுதியுடன் செய்பவளே வலுவான பெண்”, எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n10 ஆண்டுகளில் எனக்கு பாலியல் தொல்லை இல்லை : மனம் திறந்தார் நடிகை சமந்தா\nஆடைக்காக தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு சமந்தா கொடுத்த பதிலடி\nTamilrockers Leaked Shailaja Reddy Alludu :மகிழ்ச்சியாக இருந்த சமந்தாவின் கணவருக்கு வந்த சோதனை\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nU-Turn Box Office Collection Day 2: சமந்தா பக்கம் வீசும் வெற்றி காற்று.. சீமராஜாவுடன் வசூலில் போட்டிப்போடும் யுடர்ன்\nU-Turn Box Office : ஆச்சர்யம் தந்த சமந்தாவின் யுடர்ன் படவசூல்.. கணவருடன் போட்டாப்போட்டி\nU-Turn Review: யூ டர்ன் படம் எப்படி இறுதி வரை ரசிகர்களை பதற்றத்தில் வைத்திருக்கும் பேய்\nSeema Raja Review : சீமராஜா படம் எப்படி ரசிகர்களுக்கு காத்திருந்த பெரிய ஷாக்\nஇன்று சமந்தாவின் U-Turn: இது யாருக்கு போட்டி தெரியுமா\nநடித்துக் கொண்டே பி.ஹெச்.டி படிக்கும் நடிகை பூ��்ணா\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nஎவ்வளவு முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்த அபராத கட்டணம் இல்லை.\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\nSBI Fixed Deposit vs Other Banks fixed deposits: எஸ்.பி.ஐ. வங்கியும் வைப்பு நிதிக்கான வட்டிவிகிதத்தை அதிகரித்துள்ளது.\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\n‘பேட்ட’ கிட்ட பேச்சுவார்த்தை நடத்தும் ‘விஸ்வாசம்’\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\n2.O Box Office Collection: அடடே… இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி\nமேகதாது அணை தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்… நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைப்பு\nகமல் நாத் பதவி ஏற்பு : இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை… சீக்கியர்களின் வெறுப்பிற்கு ஆளானவர்… உணர்வுகளுடன் விளையாடுகிறதா காங்கிரஸ்\nதல அஜித்தின் வேட்டிக்கட்டு பாடலை பற்றி ஷங்கர் மஹாதேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்…\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிகள் வகுக்கக் கெடு\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/facts-behind-balachander-property-auction-issue/", "date_download": "2018-12-17T14:14:15Z", "digest": "sha1:XRC76UTZTDRKJ3NA22UP6FOZTJGG5BIR", "length": 16585, "nlines": 250, "source_domain": "vanakamindia.com", "title": "Facts behind Balachander property auction issue", "raw_content": "\nஉண்மை தெரியாமல் பாலசந்தரை வீதிக்கு இழுக்கும் நெட்டிசன்கள்\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\n.. ‘போட்டோஷாப் செக்’ என ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் தமிழ்வாணன் தகவல்\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுங்கள் – துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nஉண்மை தெரியாமல் பாலசந்தரை வீதிக்கு இழுக்கும் நெட்டிசன்கள்\nஇரண்டு நாளாக வாட்சாப்பில் தொடங்கி, ஃபேஸ்புக் முழுக்��� இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் வீடு ஏலத்திற்கு போவது குறித்த செய்திதான் ஓடிக்கொண்டிருக்கிறது\nஉடனே இயக்குநர் பாலச்சந்தரால் உருவாக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், பிரகாஷ்ராஜ் எல்லாம் இப்படி வேடிக்கை பார்க்கலாமா உடனடியாக பணத்தைக் கொடுத்து பாலச்சந்தரின் சொத்தை மீட்காமல், அது பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல், மௌனம் சாதிப்பது குருதுரோகம் அல்லவா… என்றெல்லாம் ஆளாளுக்கு அடித்து நொறுக்குகிறார்கள்.\n பாலச்சந்தரின் மருமகன் கந்தசாமி, இருபதாண்டுகளுக்கு முன்பு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு அது. நடிகர் ஜீவன் நடிக்க ஒரு படத்தை தயாரித்திருந்தார். அந்தப்படம் இப்போதுவரை ரிலீஸ் ஆகவில்லை அந்தப் படத்திற்காக இந்த வீட்டை வைத்து வாங்கிய கடன்தொகை அதிகமானதால், வங்கி ஏலம் விடுவதாக அறிவிதிருக்கிறதாம்\nஇதை சம்பந்தப்பட்டவர்கள் மீடியாவுக்கு விளக்கமாகச் சொல்லியிருக்கலாம்\nசொல்லாமல் விட…இயக்குனர் சிகரம் கட்டிக் காப்பாற்றிய பெயரை ஆளாளுக்கு ஏலம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\n.. ‘போட்டோஷாப் செக்’ என ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் தமிழ்வாணன் தகவல்\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அட��ப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/jio-sims-working-in-these-sets-only/", "date_download": "2018-12-17T13:59:44Z", "digest": "sha1:HLY5P4XUJ3F7CKE4LQFCNPXT6GO2E4E7", "length": 21955, "nlines": 279, "source_domain": "vanakamindia.com", "title": "இந்த மொபைல்களில் ரிலையன்ஸ் ஜியோ சிம் வேலை செய்யுமாம்! - VanakamIndia", "raw_content": "\nஇந்த மொபைல்களில் ரிலையன்ஸ் ஜியோ சிம் வேலை செய்யுமாம்\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\n.. ‘போட்டோஷாப் செக்’ என ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் தமிழ்வாணன் தகவல்\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நி��ைவேற்றுங்கள் – துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nஇந்த மொபைல்களில் ரிலையன்ஸ் ஜியோ சிம் வேலை செய்யுமாம்\nஇரண்டு நாட்களாக இளசுகள் முதல் பெருசுகள் வரை போக்கிமேனை தேடி அலையும் விடியோ கேம் பார்ட்டிகள் போல ஜியோ சிம் எங்கு கிடைக்கும் என தேடிக்கொண்டிருக்கின்றனர். அப்படி தேடித்தேடி சிம் வாங்கி ‘என்னாடா இது அந்தளவு ஸ்பீடு இல்லையே” என யோசிக்கும் மக்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கீழ் வரும் மொபைல்களில் மட்டும்தான் தங்களின் சேவை கிடைக்கும் என்று மொபைல் நிறுவன போன் மாடல்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் ஜியோ என்பது 4ஜி சேவை மட்டுமே என்று தெளிவாக குறிப்பிடுகிறது.\nரிலையன்சின் LYF போன்கள் மற்றும் சாம்சங், மைக்ரோமேக்ஸ், ஹெடிசி,லெனொவோ,சோனி, இன்டெ���்ஸ், விவோ,லாவா, பானசோனிக், ஜியோனி, அஸுஸ், மோட்டோரோலா,ஸோலோ, கார்போன், எல்.ஜி, ஹுவே,விடியோகான், செல்கான், யுயூ, சான்சுய்,அல்காடெல்,டிசிஎல் ஆகிய நிறுவனங்கள் தங்களின் தொழில் நுட்ப பங்குதாரர்களாக உள்ளார்கள் என்றும் அவர்களின் தயாரிப்பு போன்களில் எந்த மாடல்களில் எல்லாம் தங்களின் ஜியோ 4ஜி சிம் வேலை செய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஅந்த பட்டியல் வாசகர்களின் வசதிக்காக ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது.\nஉங்க போன் இருக்கா என்பதை Ctrl + F அடித்து, உங்கள் போன் மாடலை ஆங்கிலத்தில் அடித்து தெரிந்து கொள்ளுங்கள்\nசான்சுய்(Sansui) போன்கள்: S50 FD45S\nமார்ச் 2ம் தேதி வருகிறது சாம்சங் கேலக்ஸி எஸ்9… விலை கொஞ்சம் அதிகம் தான்\nவிற்பனையில் படுஜோர்: ‘ஐபோன் X’ வியாபாரம் ஆரம்பம்…\nஅதிரடி ஆஃபர்களை அள்ளிவிட்ட அமேசான்.. ரூ.10,000/- வரை தள்ளுபடி\nசெல்ஃபி புள்ளைகளுக்காக… டபுள் செல்ஃபி கேமரா செல்போன் விரைவில் அறிமுகம்.\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\n.. ‘போட்டோஷாப் செக்’ என ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் தமிழ்வாணன் தகவல்\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/18026-.html", "date_download": "2018-12-17T16:02:22Z", "digest": "sha1:WB5BYPMKPJ24DAD3E2JHYYHK2LZO2FFP", "length": 6816, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "SBI: குறைந்தபட்ச பணம் இல்லாவிட்டால் அபராதம் |", "raw_content": "\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணை வெளியீடு\nமத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nசிலை மாற்றப்பட்ட வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையருக்கு நிபந்தனை ஜாமீன்..\nSBI: குறைந்தபட்ச பணம் இல்லாவிட்டால் அபராதம்\nதனது வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச பணத்தை கணக்கில் வைத்துக்கொள்ளா விட்டால் அவர்கள் மீது அபராதம் விதிக்கவுள்ளதாக இந்திய ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த விதி அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். இதன்படி பெருநகரங்களில் 5000, நகர்ப்புறங்களில் 3000, ஊராக பகுதிகளில் 2000 மற்றும் கிராமங்களில் 1000 ரூபாயும் குறைந்தபட்சமாக வைத்திருக்க வேண்டும். வரம்பை விட எவ்வளவு பணம் குறைகிறதோ அதற்கேற்றாற்போல அபராதம் விதிக்கப்படும். அதேபோல 3 முறைக்கு மேல் வங்கி கிளையில் பணம் எடுத்தால் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமும்பை மருத்துவனையில் தீ விபத்து; 6 பேர் பலி\nமான்செஸ்டர் யுனைட்டடை துவம்சம் செய்தது லிவர்பூல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு 234 அடி உயர மாலை...\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n6. திருப்பாவை – ஒரு முகப்பு...\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\n\"செக்ஸ் சிடி\"யை புழக்கத்தில் விட்டவரை முதல்வராக்கி அழகு பார்க்கும் காங்கிரஸ் தலைமை\nஆஸ்திரேலிய வீரர் ஹெல்மெட்டை பதம் பார்த்த பும்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/samsung-wb350f-point-shoot-camera-blue-price-p8Lp5P.html", "date_download": "2018-12-17T14:45:23Z", "digest": "sha1:5GNKVAUSHTYI7XKQTKRMTCSQS2UUQ2F5", "length": 19857, "nlines": 380, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட கேமரா ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட\nசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட கேமரா ப்ளூ\nசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் ���ுட கேமரா ப்ளூ\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட கேமரா ப்ளூ\nசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட கேமரா ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட கேமரா ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட கேமரா ப்ளூ சமீபத்திய விலை Sep 22, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட கேமரா ப்ளூபிளிப்கார்ட், ஈபே, ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட கேமரா ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 19,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட கேமரா ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட கேமரா ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட கேமரா ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 7 மதிப்பீடுகள்\nசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட கேமரா ப்ளூ - விலை வரலாறு\nசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட கேமரா ப்ளூ விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.3 MP\nசென்சார் டிபே BSI CMOS Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 0.0005 Seconds\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 16 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் YES\nரெட் ஏஏ றெடுக்ஷன் Red Eye Reduction\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460800 dots\nஇன்புஇலட் மெமரி 9.5 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபிளாஷ் மோசே Red-eye Fix\n( 3138 மதிப்புரைகள் )\n( 34 மதிப்புரைகள் )\n( 1 மத���ப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 49 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசாம்சங் வ்ப்௩௫௦பி பாயிண்ட் சுட கேமரா ப்ளூ\n3.7/5 (7 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samasidam.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-12-17T16:04:58Z", "digest": "sha1:INLUWDKSTDNWLM7PKF2UMO4LUWSNWAEZ", "length": 18565, "nlines": 33, "source_domain": "samasidam.blogspot.com", "title": "சமஸ்: ஒரு கோப்பை கேழ்வரகு கூழிலிருந்து புரட்சியைத் தொடங்குவோம்!", "raw_content": "\nநம் எல்லோருக்குமே வரலாற்றின் மீது பெரிய மதிப்பீடு இருக்கிறது. ஆனால், வரலாறு என்பது வேறல்ல; கடந்துகொண்டிருக்கும் இந்தக் கணமும்தான்\nஒரு கோப்பை கேழ்வரகு கூழிலிருந்து புரட்சியைத் தொடங்குவோம்\nசீன பிரதமர் வென் ஜியாபோ, \"மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சீனா கடைப்பிடித்துவரும் ஒரு குழந்தை கட்டுப்பாட்டுச் சட்டம் நல்ல பலனைத் தந்துவருவதால் தொடர்ந்து அமலில் இருக்கும்'' என்று அறிவித்திருக்கிறார். எப்போது தெரியுமா இந்தியாவின் உணவுத் தேவை, உணவு உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, விலைவாசி உயர்வுக்கான காரணம், பொருளாதாரத் தேக்க நிலை ஆகியவை குறித்து 55 நிமிஷ நீண்ட நெடிய உரையை நம்முடைய நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிக்கொண்டிருந்ததற்கு கொஞ்சம் முன்பு. \"இப்பிரச்னையை எதிர்கொள்ள அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கத் தயார்'' என்று மன்மோகன் சிங் சூளுரைத்ததற்கு சற்று முன்பு.\nமக்கள்தொகைப் பெருக்கமானது சீனா - இந்தியா இரு நாடுகளுமே எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை என்றாலும், பிரச்னையின் தீவிரம் இரு நாடுகளுக்கும் சமமானது அல்ல. அடிப்படையிலேயே மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு சீனா. இந்தியாவின் நிலப்பரப்பு - வளங்கள் - மக்கள்தொகை அடர்த்தியுடன் சீனாவின் நிலபரப்பு - வளங்கள் - மக்கள்தொகை அடர்த்தியை ஒப்பிட்டால் பிரச்னையின் தீவிரம் சீனர்களுடன் நமக்கு பல மடங்கு அதிகம் என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். இந்த விஷயத்தில் மிக முக்கிய��ான முடிவை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.\nஆனால், சீனர்கள்தான் பிரச்னையைப் புரிந்து தீவிரமாகச் செயல்படுகிறார்கள். மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமல்ல; உணவு உற்பத்தியைப் பெருக்குவதிலும். தீவிர சட்ட அமலாக்கம் மற்றும் கடுமையான தண்டனை ஆகியவற்றின் மூலம் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திவரும் (மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் இந்தியாவில் 1.4 %; சீனாவில் 0.6%) சீன அரசு, நவீன வேளாண் சாகுபடிக்கு மாறியதன் மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்கிவருகிறது (ஒரு ஹெக்டேர் தானிய விளைச்சல் இந்தியாவில் 2,203 கிலோ; சீனாவில் 10,500 கிலோ).\nஇந்த இரு விஷயங்களிலுமே சீன பாணியை இந்தியாவில் கடைப்பிடிக்க முடியாது (அது தேவையும் இல்லை). ஆனால், நமக்கு என்று ஒரு பாணியில் இந்த இரு விஷயங்களையும் கட்டாயம் நாம் கவனித்தாக வேண்டும். எப்படி\n1. இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு உறுதியான சட்ட திட்டங்களை அமலாக்க வேண்டும். குறைந்தபட்சம் இரு குழந்தைகள் கட்டுப்பாட்டையாவது அரசு கட்டாயமாக்க வேண்டும். உதாரணமாக, இந்தக் கட்டுப்பாட்டை மீறுவோருக்கு அரசின் எந்த நலத் திட்ட பலன்களும் கிடைக்காதவாறும் ஒரு குழந்தை பெற்றோருக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்குமாறும் சட்டமியற்றலாம். இந்த நடவடிக்கை நியாயமானது மட்டுமல்ல; அவசியமானதும்கூட. கடந்த 20 ஆண்டுகளாகவே இந்தியாவின் சராசரி ஆண்டு பருப்பு உற்பத்தி 1.4 கோடி டன். ஆனால், இதே காலகட்டத்தில் மக்கள்தொகை ஏறத்தாழ 30 கோடி அதிகரித்து இருக்கிறது. பருப்பு விலை குறைவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு குடிமகன், பருப்பு விலை உயர்வுக்கான காரணத்தைப் புரிந்துகொள்வதும் அடுத்துவரும் தலைமுறைக்கு பருப்பு ஆடம்பரப் பொருளாக மாறிவிடாமல் செயல்படுவதும் அவசியம்தானே\n2. வேளாண்மையில் உண்மையான புரட்சியை உருவாக்க வேண்டும். இதற்கான அர்த்தம், புது தில்லியில் இன்று நம் ஆளும்வர்க்கம் யோசித்துக்கொண்டிருக்கும் ஒப்பந்த முறை விவசாயமோ; கலப்பின விதை விவசாயமோ அல்ல. மாறாக, நவீனக் கண்டுபிடிப்புகளின் நல்ல அம்சங்களுடன் நம்முடைய பாரம்பரிய விவசாய முறைக்குத் திரும்புதல். நாட்டிலுள்ள பயிரிடத்தக்க நிலங்களை மீள் ஆய்வுசெய்து, சாகுபடி பரப்பை அதிகரித்தல்; அந்தந்தப் பகுதிக்கும் சூழலுக்கும் ஏற்ற பயிர்ச் சாகுபடி; கிராமங்கள்தோறும் தற்சார்பான பாசன நீர்க் கட்டுமானங்கள் - சிக்கன நீர்ப் பாசனம்; கூட்டுப் பண்ணை முறை; அனைத்துப் பயிர்களையும் கொள்முதல் செய்யும் அரசுசார் கொள்முதல் அமைப்புகள் மற்றும் மதிப்புக்கூட்டுப்பொருள் தொழிற்சாலைகள் - விற்பனையகங்கள். இப்படி யோசித்துப் பாருங்கள். புல், பூண்டுச் செடிகள் மட்டுமே மண்டிக் கிடக்கும் ஓரிடத்தில் - அது எந்தப் பயிர்ச் சாகுபடிக்கும் லாயக்கில்லாத நிலமாக இருந்தாலும் - புல் சாகுடியை முறையாக மேற்கொள்ளுதல்; கூடவே ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணையைத் தொடங்குதல் - முடிந்தால் பால் பொருள் தொழிற்சாலை - அதை விற்க அருகிலுள்ள நகரில் சிறு விற்பனையகம். நிச்சயம் நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முடியும்; விவசாயத்தை லாபகரமான ஒரு தொழிலாக மாற்ற முடியும்.\n3. மக்களின் உணவுப் பழக்கத்தை நிர்வகித்தல். மேலோட்டமாகப் பார்த்தால் இது நகைப்புக்குரியதாகத் தோன்றலாம். ஆனால், புதிய வேளாண் புரட்சியின் வெற்றிக்கு இந்த உணவு மேலாண்மை மிக முக்கியமானதாகும். இதுவும் புதிய விஷயமில்லை. நம்முடைய பாட்டன் காலத்து சாப்பாட்டுமுறைக்குத் திரும்புதல்; அவ்வளவே. அதாவது அந்தந்தப் பகுதிக்கேற்ற பயிர்ச் சாகுபடிக்கான தேவையை உருவாக்கும் வகையில் நம்முடைய உணவு முறையில் அனைத்துப் பயிர்களுக்கும் இடம் அளித்தல். உதாரணமாக, தமிழகத்திலுள்ள மானாவாரி பகுதிகளில் உள்ள பயிரிடத்தக்க நிலங்கள் ஏராளமானவை பெரும்பாலான காலங்களில் தரிசாகவே கிடக்கின்றன. வசதியுள்ளோர் ஆழ்குழாய்க் கிணற்று நீர்ப் பாசனம் மூலம் நெல் சாகுபடி மேற்கொள்வதும் ஏனையோர் வாய்ப்புள்ள சந்தர்ப்பங்களில் மட்டும் அப்போதைய சந்தைத் தேவைக்கேற்ற பயிர்ச் சாகுபடி மேற்கொள்வதுமே இதற்கு காரணம். பொதுவாக, தமிழகத்தில் மக்காச்சோளம் தவிர்த்து (அதுவும்கூட கோழித் தீவனமாகப் பயன்படுவதால்), ஏனைய மானாவாரிப் பயிர்களுக்கு உறுதியான ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. ஆனால், மக்களின் உணவு முறையில் ஒரு சின்ன மாற்றத்தை உருவாக்குவதன் மூலம் தமிழகத்தின் உணவுத் தேவை ; மானாவாரி பயிர்ச் சாகுபடியில் மகத்தான மாற்றத்தை உருவாக்க முடியும். எப்படி\nகாலையில் இட்லி - தோசை - சப்பாத்திக்குப் பதிலாக ஒரு கோப்பை கேழ்வரகு கூழ் அல்லது கம்பங்கூழ். உடலுக்கு நல்ல வலுவைத் தரக்கூடிய இந்த உணவுக்கு மாறுவதன் மூலம் ஒருபுறம் தமிழகத்தின் அரிசி - கோதுமை தேவையில் மூன்றில் ஒரு பங்கை அப்படியே குறைக்க முடியும்; மறுபுறம் மானாவாரிப் பயிர்களுக்கு என்று ஒரு பெரும் தேவையையும் சந்தையையும் உருவாக்க முடியும். இப்படி, ஒவ்வொரு மானாவாரிப் பயிரையும் வாரத்தில் ஒரு நாள் உணவுப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும். மக்களிடத்தில் நம்முடைய உணவுத் தேவை மற்றும் உற்பத்தியில் உள்ள சிக்கல்களையும் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவையையும் அரசு விளக்கலாம். மானாவாரிப் பயிர்களைக் கொண்டு புதுப்புது உணவு வகைகளைத் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்கலாம். மாற்றத்தை உருவாக்கலாம்.\nஉலகிலுள்ள எல்லா பிரச்னைகளுக்குமே தீர்வு ஒரே அடிப்படையிலிருந்துதான் கிடைக்கிறது: மாற்றம். விலைவாசி உயர்வுப் பிரச்னைக்கு அரசியல்வாதிகளின் வெற்றுச் சவடால்களால் நிரந்தரத் தீர்வைக் காண முடியாது; அவர்களை நம்பி இனிப் பயனில்லை. மாற்றத்தை ஒரு கோப்பை கேழ்வரகுக் கூழிலிருந்து நாம் தொடங்குவோம்\nபிரசுர விவரம்: 'தினமணி' 11 மார்ச் 2010\nLocation: திருச்சி, தமிழ்நாடு, India\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி.தற்போது திருச்சியில் வசித்துவருகிறேன். 'தினமணி' நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... mannaisamas@gmail.com\nநவீன சாலைகளின் இன்னொரு முகம்\nஅரசு உருவாக்கும் புதிய இனம்\nரூ. 2.26 லட்சம் கோடி கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/blog-post_90.html", "date_download": "2018-12-17T14:52:55Z", "digest": "sha1:66O5MNVSP2TQYCNULIKV46MA6TPXO7RB", "length": 16812, "nlines": 103, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக கல்லூரிகளுக்கு விடுமுறை.", "raw_content": "\nஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக கல்லூரிகளுக்கு வி���ுமுறை.\nஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக அரசு கலைக்கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை சட்டக்கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை | ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளுக் கும் இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது. அரசு சட்டக்கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலைக்கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்க கோரி அனைத்து கல்லுரி மாணவர்களும் போராடி வருகிறார்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கல்லூரிகளின் இயக்குனர் மஞ்சுளா கூறுகையில், \"தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் விடுமுறை விடலாம். அதாவது திங்கட்கிழமை வரை அல்லது பிரச்சினை தீரும் வரை காலவரையற்ற விடுமுறை விடலாம். இது அந்தந்த கல்லூரி முதல்வர்களின் முடிவை பொறுத்தது\" என்று தெரிவித்தார். பொறியியல் கல்லூரிகள் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரிக்கு இன்றும், நாளையும் விடுமுறைவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக அந்தந்த கல்லூரி முதல்வர்கள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அரசு காயிதே மில்லத் கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரி, மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, புதுக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, செல்லம்மாள் பெண்கள் கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி உள்பட 31 கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறைவிடப்பட்டுள்ளது. சட்டக்கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளுக்கும், சட்டக்கல்லூரிகளின் வ���டுதிகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் சீர்மிகு சட்டக்கல்லூரிக்கும் இன்றும், நாளையும் விடுமுறைவிடப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு அந்தந்த பகுதி நிலைமைக்கு ஏற்ப விடுமுறைவிட கல்லூரியின் முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் ��ணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38782-dmk-district-leaders-meeting-and-11-conclusion.html", "date_download": "2018-12-17T14:11:59Z", "digest": "sha1:DJMHOXBOQJLIE2IDYMORGCGSYNAXXH4H", "length": 11327, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் 11 தீர்மானங்கள்... | DMK District Leaders Meeting and 11 Conclusion", "raw_content": "\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் 11 தீர்மானங்கள்...\nபோக்குவரத்து ��ொழிலாளர் பிரச்னையில் முதலமைச்சரே பேசி முடித்து வைக்க வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசென்னையில் திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சரே நேரடியாகத் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு கண்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநரின் ஆய்வுகளை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகாணமல் போயிருக்கும் அனைத்து மீனவர்களின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரண உதவியை மேலும் காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா அரசு முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளப் பெற்று இஸ்லாமிய பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. யாருடைய விருப்பத்திற்கும் அசைந்து கொடுக்காமல் நேர்மையான வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில உரிமை, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தி 2018 மார்ச் 24, 25ஆம் தேதிகளில் ஈரோட்டில் மண்டல மாநாட்டை நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதொடரும் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்\nநான் பேசியதை மூடிமறைக்கவே முதல்வர் அறிக்கை: மு.க.ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பிரதமர் பதவிக்காக ராகுல் தன்னை பரிந்துரை செய்யவில்லை”- கமல் நாத்\nரபேல் மற்றும் மேகதாது அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு\nதேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய ஸ்டாலின் கருத்து\n“ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்குவோம்”- மு.க.ஸ்டாலின்\n“சூரியன் மறைவதில்லை” புத்தகத்தை வெளியிட்டார் சோனியா காந்தி\nகலைஞர் சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\n“சிலை திறப்பை டிவியில் பார்த்துக் கொள்கிறேன்” - மு.க.அழகிரி\nகலைஞர் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்காதது ஏன்\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\nRelated Tags : DMK , District Leaders , Conclusion , MK Stalin , போக்குவரத்து தொழிலாளர் , திமுக , மாவட்ட செயலாளர்கள் , ஸ்டாலின்\n“பூமி சூரியனை சுற்றவில்லை..சூரியன்தான் பூமியை சுற்றுகிறது” - போராடும் இந்திய விஞ்ஞானி\n“பிரதமர் பதவிக்காக ராகுல் தன்னை பரிந்துரை செய்யவில்லை”- கமல் நாத்\nஇன்ஸ்டாகிராமில் உலகளவில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி\nவிவசாயக்கடன் தள்ளுபடி : ம.பி முதலமைச்சர் முதல் கையெழுத்து\n“இந்தாண்டில் மட்டும் 95 புலிகள் உயி‌ரிழப்பு” - சர்வே முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொடரும் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்\nநான் பேசியதை மூடிமறைக்கவே முதல்வர் அறிக்கை: மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-69/", "date_download": "2018-12-17T14:45:49Z", "digest": "sha1:B6X7YZ2CXW47F2LLXRNSGXG2ABV6FN7R", "length": 9074, "nlines": 140, "source_domain": "www.thaaimedia.com", "title": "இன்றைய ராசிபலன் - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்:\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nபெர்த் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112/5- வெற்ற…\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் ��ூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\n18 நாட்களாக உணவிற்கு வழியில்லை; குழந்தைகளுடன் வீதி...\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளுடன் மட...\nவிஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்:\n6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மா...\nஉங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்த...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/technology-news/google-launch-new-datally-application", "date_download": "2018-12-17T15:02:18Z", "digest": "sha1:G5TWW4QNYIAPOYXXAJFDRBAXDGE76GRN", "length": 7441, "nlines": 82, "source_domain": "tamil.stage3.in", "title": "கூகுளின் புதிய டேட்டாலி செயலி", "raw_content": "\nகூகுளின் புதிய டேட்டாலி செயலி\nகூகுள் நிறுவனம் வாடிக்கையாளரின் டேட்டா பயன்பாட்டை சேமிக்க 'டேட்டாலி (Datally)' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி வாடிக்கையாளர் பயன்படுத்தும் டேட்டாவை தெரிந்து கொண்டு வாடிக்கையாளர் எவ்வளவு டேட்டா பயன்படுத்தியுள்ளார், எந்த செயலிகள் டேட்டாவை உபயோகிக்��ிறது, பின்னணியில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்படுகிறது (Background Data Process) போன்றவற்றை தெரிந்து மொபைலின் டேட்டா (Mobile Data Usage) பயன்பாட்டை கட்டுப்படுத்துகிறது. டேட்டாலி செயலியானது வாடிக்கையாளரின் மொபைல் டேட்டாவை ஒருமணி நேரம், வாரம், மாதம் போன்றவற்றின் அடிப்படையில் கண்காணிக்கும். இதனை அடுத்து மொபைல் டேட்டாவை கட்டுப்படுத்த உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த செயலி பரிந்துரைக்கும்.\nஸ்மார்ட்போனில் எந்த செயலி அதிக அளவு டேட்டாவை உபயோகிக்கிறதோ அந்த குறிப்பிட்ட செயலியில் மட்டும் டேட்டா பயன்பாட்டை நிறுத்த முடியும். இந்த டேட்டா உபயோகிக்கும் அளவை கண்காணிக்க வி.பி.ஏன் இணைப்பு (VPN Connection) பயன்படுத்தப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர் இருக்கும் இடங்களில் வை-பை (Wi-Fi) இருந்தால் அந்த இடத்திற்கு செல்வதற்கு கூகுள் மேப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உங்களுக்கு மிக அருகாமையில் இருந்து குறிப்பிட்ட தொலைவு வரை உள்ள வை-பை (Wi-Fi) பட்டியலை காண்பிக்கிறது. கூகுளின் டேட்டாலி அறிமுக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.\nகூகுளின் புதிய டேட்டாலி செயலி\nமொபைல் டேட்டாவை சேமிக்க கூகுள்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nபுதுவிதமான தொழில்நுட்பத்தில் தலை மாற்று அறுவை சிகிச்சை\nமீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது ஜியோ போன்\nஒரு வருடத்திற்கு 300 ஜிபி டேட்டா - ஏர்டெல் புதிய திட்டம்\nபாம்பன் படத்தில் தந்தையுடன் இணைந்த வரலட்சுமி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டரின் மாப்பிள்ளை\nகோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு\nபுதுவிதமான தொழில்நுட்பத்தில் தலை மாற்று அறுவை சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myvido1.com/gWzoEWOx2bwY1a4EDZ6NWP_-tamil-cinema-kollywood-news-cinema-seit", "date_download": "2018-12-17T14:23:05Z", "digest": "sha1:6DD63KDWXN2VXA5QZHXJU5BYOVZH2M7Q", "length": 3047, "nlines": 51, "source_domain": "www.myvido1.com", "title": "ஓவியாவை கழட்டி விட்ட ஆரவ் புதிய காதலி இவரா Tamil Cinema Kollywood News Cinema Seithigal - Vido1 - Your Best Videos", "raw_content": "\nஓவியாவை கழட்டி விட்ட ஆரவ் புதிய காதலி இவரா Tamil Cinema Kollywood News Cinema Seithigal\nஅக்காளை திருமணம் செய்து தங்கையுடன் குடும்பம் நடத்தும் தனுஷ்\nஇவ்வாறு செய்தால் எவ்வளவு கருமை முகமாக இருந்தாலும் வெள்ளையாக மாறிவிடுகிறது | Fairness Beauty Tips\nவிடிய விடிய குடிபோதையில் ஆரவ் ஓவியா மற்றும் பிரபலங்கள் \nBigg Boss டேனியல் காதலி யார் தெரியுமா\nதுடைப்பத்தை இப்படி மட்டும் வைக்காதீர்கள் இல்லங்களில் பணம் தாங்காது\nஎல்லைமீறி செம்பா-கார்த்திக் முத்தம் | Tamil Cinema | Kollywood News\nTamizh Padam 2 | தமிழ்ப்படம் 2 | படம் எப்படி இருக்கு பாஸ்\nவிஜய்க்கு இரண்டாவது திருமணம் பெண் யார் தெரியுமா அதிர்ச்சியில் ரசிகர்கள் | Tamil Cinema | Kollywood\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/88424-doctors-protest-gets-intense-in-tamil-nadu.html", "date_download": "2018-12-17T15:25:18Z", "digest": "sha1:CSDZ35ESXI6KVFIYJDHFKK5A5NHIJ6FH", "length": 25484, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "தீவிரமாகும் மருத்துவர்கள் போராட்டம்... அடுத்து என்ன...? | Doctors protest gets intense in Tamil Nadu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:18 (04/05/2017)\nதீவிரமாகும் மருத்துவர்கள் போராட்டம்... அடுத்து என்ன...\nதமிழகம் முழுவதும் மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு அளிக்கப்படும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த நிலையில், 'நோயாளிகள் பாதிக்கப்பட்டதற்கு எந்த வகையிலும் மருத்துவர்கள் காரணம் அல்ல' என்று அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமருத்துவப் பட்ட மேற்படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு, நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த 19 -ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. அரசு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅறுவை சிகிச்சை நிறுத்தி வைப்பு\nஅது மட்டுமன்றி முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்டம் , மருத்துவ மு���ாம்கள் போன்றவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் இந்தப் போராட்டத்தால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியின் உறவினர் ஒருவர் இதுகுறித்துப் பேசும்போது, \"இன்று செய்ய இருந்த அறுவை சிகிச்சை இன்னும் தொடங்கவில்லை. இது தொடர்பாக செவிலியர்களை சந்தித்துக் கேட்டபோது அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. ஒரு சிலர், 'மருத்துவர் வருவார். வந்ததும் ஆபரேஷன் தொடங்கிவிடலாம்' என்று கூறுகின்றனர். ஆனால், இதுவரை எந்த மருத்துவரும் வரவில்லை. ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தோடு இருக்கிறேன்\" என்றார்.\nநோயாளிகள் அவதிக்கு மத்திய அரசுதான் காரணம்\nஇது குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் பேசுகையில், \"மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.போராட்டம் காரணமாக நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு மருத்துவர்கள் எந்த வகையிலும் காரணமாக இருக்க முடியாது. மத்திய அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். எங்களுடைய நியாயமான இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தப் போராட்டம் தொடரும்\" என்றார்.\nஇது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் பேசுகையில், \"மருத்துவர்கள் முழு மனதோடு இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. நோயாளிகள் குறித்த கவலை எங்களுக்கும் உள்ளது.அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்படுகிறது.அவசர சிகிச்சைப் பிரிவில் எந்தத் தடையும் இல்லை.வழக்கம்போல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், மருத்துவர்களே தேதி கொடுத்துள்ள சில அறுவை சிகிச்சைகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய விஷயம்தான். எங்களுக்கு வேறு வழியில்லை.��ோராட்டம் நடத்தி எங்களுடைய உரிமைகளைப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.முதுநிலை மருத்துவப் பட்ட மேற்படிப்புகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்துவிட்டால், இந்தப் போராட்டத்தை நாங்கள் திரும்பப் பெற்று விடுவோம்\" என்றார்.\nமருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால்,அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது.அதோடு உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகள் சிலருக்கும் அறுவை சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் நாராயண பாபுவை தொடர்புகொள்ள முயற்சிதோம்.தொடர்பு கொள்ள முடியவில்லை.\nமருத்துவர்களின் இந்தப் போராட்டத்தை மத்திய -மாநில அரசுகள் அரசியல் ஆதாயமாகப் பார்க்கக்கூடாது.போராட்டத்துக்குப் பின்னால் உயிரைக் கையில் பிடித்து துடித்துக் கிடக்கும் ஆயிரமாயிரம் ஜீவன்களின் வலியை கருத்தில் கொள்ளவேண்டும்' என்பதே அனைவருடைய விருப்பமும்\nமருத்துவர்கள் நோயாளிகள் Doctors protestNEET\n\"மனநல சிகிச்சை என்பது கர்ணனுக்கான சலுகை\" - நீதியரசர் சந்துரு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - நீண்ட இடைவெளிக்குப்பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசிலைக்கடத்தல் வழக்கு - இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனருக்கு நிபந்தனை ஜாமீன்\nம.பி-யில் ரூ.56,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி - பதவியேற்ற 2 மணிநேரத்தில் அசத்திய முதல்வர்\nவருடத்துக்கு ஆயிரம் கடல் சிங்கங்களைக் கொல்ல சட்டம் - புதிய சர்ச்சையில் அமெரிக்கா\nவிஸ்வரூபம் எடுக்கும் உயர்மின் கோபுர விவகாரம் - தொடர் போராட்டத்தில் விவசாயிகள்\n - வேதனையில் கரும்பு விவசாயிகள்\n` என்ன விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறீர்களா' - புழல் எஸ்.பி-யை எச்சரித்த நீதியரசர்கள்\n`குடிசை வாழ் குழந்தைகளின் சிரிப்பில் பேரழகைப் பார்த்தேன்’ - நெகிழ வைத்த பிரபஞ்ச அழகி #MissUniverse2018\nபொதுத்துறை வங்கிகளில் காத்திருக்கும் 1 லட்சம் வேலை\n` ஒரு மாத்திரை சாப்பிட்டால் போதும்' - சென்னையில் சிக்கிய நைஜீரிய போதை ஆசாமி\n`சந்தோஷ்ஸ்ரீயை காவலர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்’ - எஸ்.பி அலு\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க��களிடம் விவரித்\nஅமைச்சர் பதவியிலிருந்து விஜயபாஸ்கர் விலகலா\nஎந்த அணிக்கு எப்படியான வீரர்கள் தேவை... 2019 ஐ.பி.எல் ஏலம் ரவுண்டப்\n''விலங்கு உருவத்திற்கு மாறி, எதிரிகளை அழிக்கலாம்... கதை நல்லாதான் இருக்கு\n`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/329", "date_download": "2018-12-17T15:04:52Z", "digest": "sha1:OF5GUDLALHAQ7WAWXG3VP7UKIM5ISOUS", "length": 11202, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "பிரேசிலே உலகக் கோப்பையை வெல்லும் – நீல்சன் சர்வே |", "raw_content": "\nபிரேசிலே உலகக் கோப்பையை வெல்லும் – நீல்சன் சர்வே\nதென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைப் போட்டியில் பிரேசில் அணியே சாம்பியன் பட்டத்தை வென்று, கோப்பையை தட்டிச் செல்லும் என்று நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில்\nஇதுகுறித்து நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 34 சதவீதம் பிரேசில்தான் கோப்பையை வெல்லும் என தெரிவித்துள்ளனர்.\nபிரேசிலுக்கு அடுத்து கோப்பையை வெல்லும் நாடுகள் என கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ள அணிகள் – அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா ஆகியவை. இந்த அணிகளுக்கு தலா 9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇத்தாலிதான் மீண்டும் கோப்பையை வெல்லும் என தெரிவித்திருப்போர் வெறும் 6 சதவீதம் பேர்தான். இத்தாலி அணி நடப்புச் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த உலகக் கோப்பைப் போட்டியில் கலக்கிய பிரான்ஸுக்கு ஆதரவாக 5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் 55 நாடுகளைச் சேர்ந்த 27,664 பேர் இந்த சர்வேயில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.\nவாக்கெடுப்பு நடந்த உலகின் ஐந்து பிராந்தியங்களில் நான்கு பிராந்தியங்களில் பிரேசிலுக்கே பெரும் ஆதரவு உள்ளது. இதில் லத்தீன் அமெரிக்கப் பகுதியில்தான் பெரும் ஆதரவு காணப்பட்டது. அதாவது 57 சதவீதம் பேர் பிரேசிலுக்கு ஜே போட்டுள்ளனர். இதில் பிரேசிலில் மட்டும் 86 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nவட அமெரிக்காவில் மட்டும்தான் பிரேசில் வெல்லாது என பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர். அதாவது 46 சதவீதம் பேர் அமெரிக்காதான் வெல்லும் என கூறியுள்ளனர். அதேசமயம், உலகின் பிற பகுதிளில் buy Viagra online அமெரிக்காவுக்குக் கிடைத்துள்ள ஆதரவு வெறும் 4 சதவீதம்தான்.\nஐரோப்பாவைப் பொறுத்தவரை ஸ்பெயினுக்கு 15 சதவீதமும், ஜெர்மனிக்கு 14, இங்கிலாந்துக்கு 10 சதவீத ஆதரவும் காணப்படுகிறது.\nகருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 34 சதவீதம் பேர் தீவிர கால்பந்து ரசிகர்கள் என்று தங்களைத்தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறப் போகும் உலகக் கோப்பைப் போட்டிகளை தீவிரமாக பார்ப்போம் என 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.\nதொடரை வென்றது நியூசிலாந்து* பாக்., பரிதாபம்\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது.\nஐ.சி.சி., ரேங்கிங்: லட்சுமண், ஜாகிர் முன்னேற்றம்\nகோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா: பாக்., மீண்டும் ஏமாற்றம்\nசல்லாப விவகாரத்தில் மேலும் ஒரு மாஜி போலீஸ் அதிகாரி\nஅம்பேத்கர் படம்: தமிழக அரசு மீது வழக்கு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nய��ேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.redrosefm.tk/2017/11/blog-post_65.html", "date_download": "2018-12-17T15:28:30Z", "digest": "sha1:XTMV43XFPWXYZZFCAPZ76CQQG25ZKMMD", "length": 12739, "nlines": 66, "source_domain": "www.redrosefm.tk", "title": "தொட்டால் எரிக்கும்... அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி - On Air", "raw_content": "\nHome / Red Rose Fm News / தொட்டால் எரிக்கும்... அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nதொட்டால் எரிக்கும்... அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nதென் அமெரிக்காவின் பெரு நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த ஒரு நம்பிக்கை, அமேஸான் காடுகளில் ஓடும் வெந்நீர் நதி. கொதிக்கும் அளவுக்கு ஓடும் நீர், அதனுள் விழும் அனைத்தையும் பொரித்து, கருகச் செய்து சாகடிக்கிறது.\nஅங்கு நிலவும் கதைகளின் படி, ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த ஒரு சிறிய குழு அமேஸான் மழைக்காடுகளில் நிறையத் தங்கம் இருப்பதாகத் தகவல் கிடைத்து அதை எடுக்க உள்ளே சென்றது.\nசென்றவர்கள் அங்கே விஷத்தன்மையுடன் நீர், மனிதனை விழுங்கும் பாம்புகள், இதெல்லாம் போதாது என வெந்நீர் ஓடும் ஆறு என எல்லாம் இருப்பதாகவும் இதில் அந்த ஆறு அனைவருக்கும் தீப்புண்களை ஏற்படுத்துவதாகவும் பீதியுடன் கூறியுள்ளனர்.\nஅதே பெரு நாட்டைச் சேர்ந்த புவி விஞ்ஞானி ஆண்ட்ரெஸ் ரூஸோ (Andrés Ruzo) சிறு வயதிலிருந்தே இவ்வகை கதைகளைக் கேட்டு வளர்ந்தார்.\n“அமேஸான் காடுகளின் அடர்ந்த பகுதியில் ஒரு நதி இருக்கிறது. அதன் அடியில் ஏதோ பெரிய அடுப்பு இருப்பதைப் போல அதன் நீர் எப்போதும் கொதி நிலையிலேயே இருக்கிறது.” அவர் தாத்தாவின் இந்த வார்த்தைகள் அவரின் அறிவியல் அறிவை எப்போதும் சீண்டிக்கொண்டிருந்தன.\nஇதுபோக, அவரின் தாய் சிறுவயதில், தன் தங்கையுடன் அந்த நீரில் நீந்தி உள்ளதாகவும் கூறி இவரின் ஆர்வத்தை மேலும் கூட்டினார். இயல்பிலேயே புவியியலில் ஆர்வம் மிகுந்தவராக இருந்த ஆண்ட்ரெஸ் அந்தத் துறையில் கற்றுத் தேர்ந்தார். முனைவர் பட்டம் பெற புவிவெப்ப சக்திகுறித்த ஆய்வில் இறங்கினார்.\nஅப்போது, தன் தாத்தா கூறிய அந்த வெந்நீர் நதிகுறித்து ஆராயத் தொடங்கினார். அப்படி உண்மையில் இருக்குமா என்ற தயக்கத்துடன் அமேஸான் காடுகளில், 2011ம் ஆண்டு தன் பயணத்தைத் தொடங்கினார்.\nஅவர் சந்��ித்த வல்லுநர்கள் அனைவரும் அப்படி ஒரு வெந்நீர் நதி நிச்சயம் இருக்கப்போவதில்லை என்றே கூறினார்கள். ஆண்ட்ரெஸ் அவர்களின் அறிவியல் மூளையும், ஒருவேளை அந்த நதியின் அருகில் எரிமலை ஏதேனும் இருந்தால் அப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது என்று கூறியது.\nஆனால், அமேஸான் காடுகள் பகுதியில் எரிமலை எதுவும் கிடையாது. சந்தேகத்துடனே பயணித்த அவருக்கு இன்ப அதிர்ச்சியாக “நான் இருக்கிறேன்” என்று அந்த நதி வெளிச்சத்துக்கு வந்தது. உண்மையில், அதன் நீர் அதீத வெப்பத்தில் இருந்தது.\n“நான் அந்த நதியைப் பார்த்தவுடன் முதலில் அதனுடைய வெப்பநிலையைத்தான் சோதித்தேன். அப்போது அதன் நீர் 86 டிகிரி செல்சியஸ் இருந்தது. அது நீரின் கொதிநிலை இல்லையென்றாலும், அதற்கு மிக அருகில் அப்போதுதான் எனக்குப் புரிந்தது, இந்த வெந்நீர் ஆறு என்பது வெறும் கட்டுக்கதை அதை அல்ல, நிஜம் என்று புரிந்தது” என்று 2014ம் ஆண்டு TED கருத்தரங்கில் குறிப்பிட்டார் ஆண்ட்ரெஸ்.\nவெப்ப நீரூற்றுகள் இவ்வுலகில் ஒரு பொருட்டல்ல என்றாலும் இந்த ஆறு 25 மீட்டர் அகலம், 6 மீட்டர் ஆழம் மற்றும் 6.25 கிலோமீட்டர் நீளம். ஆச்சர்யமாக, இதன் மிக அருகில் இருக்கும் எரிமலையே 700 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அப்போதுதான் புரிந்தது இந்த நதி மற்ற நதிகளைப் போல இல்லை என்று\nஅங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் அந்த நதிக்கு வைத்த பெயர் ஷனாய் டிம்பிஷ்கா (Shanay-timpishka). அதற்கு ‘சூரியனின் வெப்பத்தால் கொதிக்கவைத்தது’ என்று பொருள். சராசரியாக அந்த நீரின் வெப்பம் 99 டிகிரி செல்சியஸ்.\nநீங்கள் தினமும் குடிக்கும் ஒரு கோப்பை சுடுகாபியின் வெப்பம் எவ்வளவு தெரியுமா 55 டிகிரி செல்சியஸ்தான். இந்த நதி நீரின் உள்ளே கை வைத்தால் இரண்டாம் நிலை தீக்காயங்கள் ஏற்படும் அளவுக்கு வெப்பம்.\nஇவ்வளவு வெப்பம் சூரியனிடம் இருந்து கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்த ஆண்ட்ரெஸ், அங்கேயே தங்கி அந்த நதியைக் குறித்த தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். அவருக்கு நேஷனல் ஜியோக்ராபிக் நிறுவனமும் உதவி செய்தது. பின்புதான் பல உண்மைகள் தெரியவந்தன.\nஅதன்படி, அந்த நதிக்குச் சூரியனிடம் இருந்து இந்த வெப்பம் ஏற்படவில்லை. மாறாகத் தவறாக உருவான சூடான ஆதி நீரூற்றுகள் என்பதைக் கண்டறிந்தார். அதாவது, நம் பூமியை ஒரு மனித உடல் போல பாவித்துக் கொள்ளுங்கள்.\nஅதில் ஓடும் தவறான வெப்பக்கோடுகள் மற்றும் பிளவுகள் நம் உடலில் இருக்கும் தமனிகள் (Arteries) போன்றவை. இதில் இருக்கும் நீர் அதீத வெப்பம் கொண்டதாய் இருக்கும். அது வெளியே வரும்போது, புவிவெப்பநிலை வெளிப்பாடுகள் ஏற்படும். அதில் ஒரு நிகழ்வுதான் இந்த வெந்நீர் ஆறு\nஅதேபோல், இந்த நதிஉருவாக காரணம் முழுக்க முழுக்க மழை நீர் என்று ஆண்ட்ரெஸ் அவர்களின் ஆராய்ச்சிகள் நமக்குத் தெரிவிக்கின்றன. இந்த தேங்கிய நீர், அடியில் இருந்த சூடான ஆதி நீரூற்றுகளுடன் வினைபுரியத் தொடங்க வெந்நீர் ஆறு உருவாகியுள்ளது.\nஆராய்ச்சியின்போது இந்த நீரில் தவறி விழும் தவளைகள், பூச்சிகள், பாம்புகள் உட்படப் பல உயிரினங்கள் கருகிப் போய் உயிர் இழந்ததைப் பார்த்ததாக கூறுகிறார் ஆண்ட்ரெஸ். ஆனால், குளிர் காலங்களில் இதன் வெப்பம் ஓரளவு குறைந்து விடுவதாகவும், அப்போது தன் தாயார் கூறியதுபோல அதில் நீந்தலாம் என்றும் தெரிவிக்கிறார்.\nதொட்டால் எரிக்கும்... அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி Reviewed by Red Rose Fm Sri Lanka on November 20, 2017 Rating: 5\nஸ்விங், பவுன்ஸ்: புஜாரா நீங்கலாக இந்திய அணி தடுமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ramdas-appointed-actor-ranjith-deputy-head-pmk", "date_download": "2018-12-17T14:58:01Z", "digest": "sha1:7AWYODF6P5V53EKJZH26MPSQNU3XPAIB", "length": 12586, "nlines": 186, "source_domain": "nakkheeran.in", "title": "பாமகவில் சேர்ந்த நடிகர் ரஞ்சித்துக்கு துணை தலைவர் பதவி கொடுத்த ராமதாஸ்!! | Ramdas appointed actor ranjith is a deputy head of the pmk | nakkheeran", "raw_content": "\n50,000 முன்பணம் தரணும்னு சொன்னாங்களே. அப்படி எதும் இருக்கா என்ன... -…\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகெல் பதவியேற்பு\nவிண்வெளியில் தொலைந்து போன அயர்ன்மேனை தேடிய நாசாவுக்கு பதிலளித்த அயர்ன்மேன்\n'கனா' எனக்கு மிகப்பெரிய சவால்' - இசையமைப்பாளர் திபு நினன்…\nஆர்.கே. நகர் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா\nஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பயப்படுகிறது: டிடிவி தினகரன் பேட்டி\nரூ. 43 கோடி ஜி.எஸ்.டி. மோசடி\nஉலக அளவில் டொனால்ட் டிரம்ப்பை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி\nஐ.பி.ல். 2019-ல் 1,003 வீரர்களில் 346 பேர் தேர்வு, இறுதியாகப்போகும் 70…\nபதவியேற்ற 4 மணி நேரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்து முதல் கையெழுத்து\nபாமகவில் சேர்ந்த நடிகர் ரஞ்சித்துக்கு துணை தலைவர் பதவி கொடுத்த ராமதாஸ்\nபாமக நிறுவனர் ராமதாஸ் நடிகர்கள் அரசியலில் கால் பாதிப்பதை கடுமையாக தொடர்ந்து எதிர்த்து வந்தார். விஜயகாந்த் கட்சி தொடங்கும் பொழுது கூட அவருக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவராக ராமதாஸ் இருந்தார். நடிகர்கள், அரசியலுக்கு ஏன் வர வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி வந்த நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு கருத்துக்களைக் கூறி வந்தார். இந்நிலையில் கந்த ஜூலை 23-ஆம் தேதி பாமகவில் இணைந்த பிரபல துணை நடிகர் ரஞ்சித்துக்கு தற்போது துணை தலைவர் பதவி வழங்கபட்டிருக்கிறது.\nஆர்.கே.செல்வமணியின் பொன்விலங்கு படத்தின் மூலம் அறிமுகமான ரஞ்சித், பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதாஇந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது --ராமதாஸ்\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nஹிட்லருக்கு புத்தர் என்று பெயர் மாற்றம் செய்தால் அவர் எப்படி ஆசைகளைத் துறந்து, அமைதியை நேசிப்பார்\nவதந்திகளை நம்ப வேண்டாம்: அன்புமணி ராமதாஸ்\n50,000 முன்பணம் தரணும்னு சொன்னாங்களே. அப்படி எதும் இருக்கா என்ன... -அதிகாரியிடம் பேசிய கமல்ஹாசன்\nஆர்.கே. நகர் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா\nரூ. 43 கோடி ஜி.எஸ்.டி. மோசடி\nபைக் மூலம் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்து பயிர்களுக்கு பாய்ச்சும் அவலநிலை...\nபோக்குவரத்து காவலர்களை எச்சரித்த முதல்வர்\nமாணவ மாணவிகள் காதல் காட்சிகளை தவிர்க்க வேண்டும்: கு.ந.ச. வேண்டுகோள்\nகோவை முதல் சென்னை வரை பனை தென்னை பாதுகாப்பு பரப்புரை பயணம்\nமயில்சாமி அண்ணாதுரையின் விண்ணப்பம் - மதுரை காமராசர் பல்கலைகழகத்திற்கு நல்ல காலம் பிறக்குதோ\nமெகா அரசியல் விழாவில் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு\nநக்கீரன் ஆசிரியருக்கு பிஹைண்ட்வுட்ஸ் விருது\nசிறப்பு செய்திகள் 10 hrs\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nகுளித்துக்கொண்டிருந்த பெண்ணை நிர்வாணமாக வீதிக்கு இழுத்து வந்து கொடுமை - தாய், மகள் தீக்குளிக்க முயற்சி\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nபெண் போலிஸ் - எஸ்.ஐ. ரகசிய உறவு\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-12-17T14:58:13Z", "digest": "sha1:INWZX6QSCX4SFL5PI4W7SANQAIMG4K4T", "length": 4896, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மூரித்தானியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூரித்தானியா அல்லது மவுரித்தேனியா (Mauritania, அரபு: موريتانيا , அல்லது மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு, என்பது வடமேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கில் அத்திலாந்திக் பெருங்கடல், தென்மேற்கில் செனெகல், கிழக்கு மற்றும் தென்கிழக்கே மாலி, வடகிழக்கே அல்ஜீரியா, வடமேற்கே மேற்கு சகாரா ஆகியன அமைந்துள்ளன.\nகுறிக்கோள்: شرف إخاء عدل (அரபு)\n• தலைவர் சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி\n• தலைமை அமைச்சர் யஹ்யா ஊல்ட் அஹ்மத் அல்-வாகெஃப்\n• நாள் நவம்பர் 28, 1960\n• மொத்தம் 10,30,700 கிமீ2 (29வது)\n• அடர்த்தி 3.0/km2 (221வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $7.159 பில்லியன் (144வது)\n• தலைவிகிதம் $2,402 (132வது)\n• கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+0)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sppj2008.blogspot.com/2011/07/n.html", "date_download": "2018-12-17T15:26:22Z", "digest": "sha1:GFS36LB54ELAXJGZYVE4KDUQLCMJXTMY", "length": 5575, "nlines": 47, "source_domain": "sppj2008.blogspot.com", "title": "இருமன இணைப்பின் திருமண வாழ்த்து", "raw_content": "\nஇருமன இணைப்பின் திருமண வாழ்த்து\nநமதூர் ரஸ்மி காலணி, சர்வமாணியத் தெரு\nN.D.A.ஜெபர் அலி இல்ல திருமண விழா\nமணமகன் A.முஹம்மது ஷாஜஹான் D.C.T.,\nமணமன்றம்: அர்ரஹிமிய்யா நிக்காஹ் மஹால் தேரிழந்தூர்\nமண நாள்: 14/07/2011 வியாழக்கிழமை\nஅல்லாஹ்வின் நல்லருளால் இல்லறம் புகும்\nஇனிய அன்பு உள்ளங்களேபெற்றோர்களின் பேரிய முயற்சியால்இன்னார்க்கு இன்னாரன்று இணையும் இந்நாளில்\nமல்லிகை மணம் கமழும் மலர்மாலை சூடி இருக்கும்\nஇம்முபாரக்கான வேளையிலேஆன்றோர்கள் சான்றோர்கள், உற்றார் உறவினர்களின்நல் ஆசிபெற்று\nஉடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே\nஇஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணிபெருமானரின் வழி நடந்தேதங்களின் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று\nதிருமண அழைப்பிதழை காண க்ளிக் ப்ளிஸ்\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\n ரமலான் மாதத்தில் முப்பது நாளும்இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருந்த அனைவரும் ஷவ்வால்மாதத்தின் முதல்நாளை ரமலான் பண்டிகையாக‌ கொண்டாடுகின்றனர்.அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்துபள்ளிக்கு சென்று இறைவனை வணங்குதல் ரமலானின் சிறப்புகள்.நோன்பிருந்தவர்கள் அனைவரும் ஏழை எளியவருக்கு பித்ராஎன்னும் தானதர்மங்களை வழங்கி மகிழ்ச்சியுறுங்கள்.. உங்களது ஜகாத் என்னும் தர்மத்தை முறைப்படி ஏழை எளியவர்களுக்கு வ‌ழங்குங்கள்.. இந்த பெருநாளை நாம் சந்தோசமாக கொண்டாட இறைவன் அருள் பாலிப்பானாக.. எல்லோரும் சந்தோசமாக கொண்டாட எங்களுடைய வாழ்த்துகள்.. நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துக்கள் ..\nஇனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\".\n\"என் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\".இந்த ரமழான் மாதத்தில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் அல்லாஹ் ஏற்று பரிபூரண நன்மைகள் கிடைத்தவர்களில் ஒருவர்களாக நம்மையும் நமது குடும்பத்தார்களையும் ஆக்கி அருள் புரிவானாக.\nநோன்பு பெருநாள் இன்னிசை சில‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedhaththamizh.blogspot.com/2011/08/blog-post_16.html", "date_download": "2018-12-17T14:04:00Z", "digest": "sha1:7GQQMKZYJOBUOVJ5MUK65KFJAGG47FFQ", "length": 27583, "nlines": 756, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: வெளிவேஷம் . . .", "raw_content": "\nதிருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nதேசங்கள் . . .\nவெளிவேஷம் . . .\nபாரதியே வா . . .\nவீரமாகப் பாடு . . .\nகாந்தியே வாரும். . .\nதொடங்கும் . . .\nசுபாஷ் சந்திர போஸே வாரும் . . .\nரத்தம் தருகிறோம் . . .\nஎங்களுக்கு சுதந்திரம் தாரும். . .\nதிலகரே வாரும் . . .\nஎன்று எங்களுக்குச் சொல்லித்தாரும். . .\nகப்பலோட்டிய தமிழா . . .\nஎங்கே போனீர் . . .\nசுதேசிக் கப்பலை ஓட்டிக் காட்டும் . . .\nபகத்சிங்கே வா . . .\nமீண்டும் ஒரு புரட்சி செய் . . .\nஎங்களுக்கு���் போராடச் சொல்லிக்கொடு . . .\nகொடி காத்த குமரா . . .\nஉயர்த்திப் பிடிக்க ஓடி வா . . .\nவீரபாண்டிய கட்டபொம்மா . . .\nகொல்ல வா . . .\nஜான்சி ராணி லக்ஷ்மியே . . .\nதலையைக் கொய்ய வா . . .\nசத்ரபதி சிவாஜியே . . .\nஅடக்க குதிரை மீதேறி வா . . .\nஇந்தியாவின் இரும்பு மனிதா . . .\nகாக்க விரைந்தோடி வா . . .\nஇன்னும் பெயர் சொல்ல மறந்த,\nபெயர் தெரியாத சுதந்திரத் தியாகிகளே\nவேகமாக வாரீர் . . .\nபாரதத்தைக் காக்க வாருங்கள் . . .\nஉங்களால் மட்டுமே முடியும் . . .\nஎங்களை வழி நடத்த யாருமில்லை . . .\nஎங்களுக்கும் பொறுப்பில்லை . . .\nஅன்னியரிடமிருந்து காத்தீர் . . .\nவாரீர். . . வாரீர் . . . வாரீர் . . .\nசுதந்திர தினக் கொண்டாட்டம் . . .\nசுதந்திர தினம் . . .\nயாரை ஏமாற்ற இந்த வெளிவேஷம் . . .\nகிழிக்க வாருங்கள் . . .\nகேள்விகேட்க வாருங்கள் . . .\nஎங்களை சரி செய்ய வாருங்கள் . . .\nநாளைய பாரதம் . . . \nகாலம் பதில் சொல்லும் . . .\nசொல்லடா க்ருஷ்ணா . . .\nநாங்கள் திருந்தும் காலம் என்றோ \nதிருந்துவோமா . . . \nபூண்டோடு அழித்துவிடு . . .\nநாளைய பாரதம் வளமாகட்டும் . . .\nஇதுவரை எழுதியவை . . .\nஉன்னைத் தாடா . . .\nவெளிவேஷம் . . .\nஜோரா சொல்லு . . .\nஇன்று விதை . . .\nஒரே கவலை . . .\nஎங்களை தரப்படுத்துங்கள் . . .\nஇங்கும் நாம் உண்டு . . .\n5 கருட சேவை (1)\nஆதலால் காதல் செய்வீர் (1)\nஉலக காடுகள் தினம் (1)\nதோழா / தோழி (1)\nநல்லது மட்டுமே . . .வாழ்க்கை இனிமை . . . (1)\nநிகமாந்த மஹா தேசிகர் (2)\nபகவன் நாம போதேந்திராள் (1)\nப்ரசாதம் . . . (1)\nவிஷ்ணு சஹஸ்ர நாமம் (1)\nஸ்தல சயன பெருமாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/08/blog-post_77.html", "date_download": "2018-12-17T15:36:37Z", "digest": "sha1:LE5AF5TPRBQJ6LVJFDG5ZBYHECA5X6DX", "length": 37300, "nlines": 607, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: தமிழரின் தோற்றுவாய்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை17/12/2018 - 23/12/ 2018 தமிழ் 09 முரசு 36 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஎழுதித் தொகுத்தது: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்\nபடித்துத் தொடுத்தது: செல்வத்துரை சந்திரகாசன்\nநன்றி : தீபம்; ttamil.com\nவரலாறு, வரலாற்றிற்கு முந்திய காலமான கிறிஸ்துவுக்கு முன் 1000- 500 ஆண்டு அளவில் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்பட்டது. ஆனால் இப்போது, தமிழர்/திராவிடர் பண்பாடு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பழ���ய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களிலும் [பெரும் கல்லாலான இடங்களும் சின்னங்களும்] , இலங்கை புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு அகழ்வு, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கதிரைவெளி [அல்லது கதிரவெளி] அனைத்தும் இவைகளுடன் தொடர்புடையது என வரலாற்று ஆசிரியர்களும் தொல்பொருளியலாளரும் கருதுகிறார்கள். தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமான அரிக்கமேடுவில் தோண்டி எடுக்கப்பட்ட பண்டத்தின் துண்டுகள், பொம்மைகள் போன்றவைகள், மிகப் பழைய குடியேற்றப் பகுதியான இலங்கை, சுன்னாகம் பகுதியில் உள்ள கதிரமலை [கந்தரோடை] பகுதியிலும் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. இவைகள் சில கிறிஸ்துக்கு முன் 2000 ஆண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொல் பொருள் சாட்சிகள் ,இந்தியா இலங்கையில் உள்ள இந்த வரலாற்று இடங்கள் நீண்ட காலமாக தொடர்ந்து மக்கள் வாழ்ந்ததிற்கு ஆதாரமாக உள்ளது.\nஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. 3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும்,சுட்ட களி மண்ணினால் ஆன தாழிகளும்,தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பல தாழிகளும்,இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும்,பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads) இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொன்பரிப்பு அகழ்வாய்வில் வரலாற்றுக்கு முற்பட்ட அடக்கக் களம் (burial site) ஒன்றையும், பல ஈமத்தாழி [Burial urn for the dead in ancient times]களையும் இங்கு ககாண்டு எடுத்துள்ளனர். தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று தாழிகள் அமைத்தல். இறந்தோரைப் புதைப்பதற்காகத் தாழிகளை நம் முன்னோர் பயன்படுத்தி உள்ளனர். அத்தாழிகளில் இறந்தோரைப் புதைக்கும் பொழுது, அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும், விரும்பிய பொருள்களையும், இறந்தோர் உடலுடன் புதைத்த பழைய மரபை அகழ்வாராய்ச்சியின் மூலம் அறிய முடிகிறது. கதிரவெளியில், அகழ் வாராட்சியின் போது கி மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி பி. 2ம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய பல தடயங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் நிகழ்த்திய அகழ் வாராய்ச்சியும் தமிழர் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துகின்றது. இங்கு மண் பாண���டங்கள் பல கிடைத் துள்ளன. விற்பனைச் சாலைகள், பண்டகச் சாலைகள் முதலியவை இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மிகப் பழைய குடியேற்றப் பகுதிகளில் கதிரமலை [கந்தரோடை] முக்கியமானது. இது இலங்கையிலேயே நகராக்கம் இடம்பெற்ற மிகப் பழைய இடங்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகின்றது. தற்போது இது சிறிய ஊராக இருப்பினும் பழைய காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியின் தலைமையிடமாக இருந்ததாகக் கருதப்படுகிறது. முன்னைய காலத்தில் உக்கிரசிங்கன் என்ற தமிழ் மன்னன் கந்தரோடையை தலை நகரமாக கொண்டு ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகின்றது. இவன் கலிங்க தேசத்திலிருந்து குடியேறியவன் என்றும், விஜயனுடைய பரம்பரையைச் சேர்ந்தவமென்றும் 18 ஆம் நூற் றாண்டில் யாழ்ப்பாண வைபவமாலையை இயற்றிய மயில்வாகனப் புலவர் வைபவமாலையில் கூறுகிறார். மேலும் இவன் சோழ இளவரசியாகிய மாருதப்புரவல்லி மீது காதல் கொண்டு, மணம்புரிந்தான். இவன் தீவிர சைவனாக விளங்கியுள்ளான் என்பதை இவன் செய்த சைவத்திருப்பணிகள் நிரூபிக்கின்றன. இவ்வூரில் செய்யப் பட்ட அகழ்வாய்வுகள் மூலம் பல பண்டைய கால சின்னங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இப்பகுதியில் அகழ் வாய்வுகளில் கிடைத்த பொருள்கள் சில கி மு. 2000 ஆண்டை சேர்ந்தவை என்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.\nதிருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஏறத்தாழ 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தில் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்து 169 மனித தலையோடு, எலும்புக்கூடு, உயிர் நீங்கிய உடலின் எச்சமிச்சங்கள் கொண்ட சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் தோண்டி யெடுக்கப்பட்டு உள்ளன. அத்துடன் அரிசி உமியும், தானியமும், கருகிய[தீய்ந்த] அரிசியும், வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வழங்கிய கோடரி போன்ற கருவியும் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை என உறுதி கூறுகிறது. கல்வெட் டெழுத்துக்களையும் கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்களையும் ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்கள்,தமிழர் நாகரிகம் குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிவித்துள்ளார்கள்.\n[மேலே உள்ள படத்தில், ஆதிச்சநல்லூரில் வரலாற்றுக்கு முற்பட்ட இரும்பு காலத்திற்கு உரிய அடக்கக் களத்தில், தாழி ஒன்று வளர்ச்சியடையாத தமிழ் பிராமி எழுத்துடனும், மனித எலும்புக்கூடும் மற்றும் சிற்றுருவ பாத்திரங்களும் காணப்படுகின்றன. இவை கி மு.10 ஆம் நூற்றாண்டு மதிக்கத்தக்க இரும்பு கலன்கள் ஆகும். மேலுள்ள படத்தில் தாழியில் உள்ள எழுத்துக்கள் வளர்ச்சியடையாத தமிழ் பிராமி எழுத்துகளாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.அதை \"கறிஅரவனாதன்\" என்று படித்து நச்சுடைய பாம்பை அனிந்த மாலையாக கொண்ட சிவன் என்று பொருள் தருகிறார் நடன காசிநாதன். ஆனால் அந்த தாழிகளை அகழாய்வு செய்த சத்திய மூர்த்தி அதை \"கதிஅரவனாதன்\" என்று படித்து அதற்கு கதிரவன் மகன் ஆதன் என்று பொருள் தருகிறார்.\nமேல் கூறியவற்றால் நாம் அறிவது, தமிழ் திராவிடர்கள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் ஏறத்தாழ 4000 ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பது. ஆனால் இது தவறு. தமிழர்கள் இதிலும் கூடிய காலம் வாழ்ந்து உள்ளார்கள் என்பதே உண்மை.ஆகவே இதற்கு முன்பு எங்கு வாழ்ந்தார்கள் என்பதை நாம் காண வேண்டும்.\nபகுதி 02 of 82 தொடரும்-----\nஇறைவனாய் வாழுகின்றார் ---- எம் . ஜெயராமசர்மா அவு...\nசிட்னி முருகன் கோவில் - ஆடிப்பூரம் 05.08.16\nஅழகு தெய்வம் முருகனின் நல்லூர் ஆலய வரலாறு...\nஎழுதித் தீராப் பக்கங்கள் -- கானா பிரபா\nமெல்பேண் மண்ணில் இசையால் மனதைக் கவர்ந்த செல்வி.அஞ்...\nமட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் யாழ்ப்பாணத்தில் நிகழ...\nநூல் நயப்புரை: சமூகப்பயம், மதிப்பின் பாதிப்ப...\n. பிரண்ட்லைன் நாளேடு அம்பலப்படுத்தும் மருத்துவ உல...\nவன்னி மக்களின் ஆத்மாவைச் சொல்லும் சயந்தனின் ஆதிரை ...\nவோட்டலூவில்* நான் By எச்.ஏ. அஸீஸ்\nஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் – 16...\nசிட்னியில் தமிழகக் கவிஞர் சல்மாவுடன் இலக்கியச்சந்...\nமெல்பனில் தமிழகக் கவிஞர் சல்மாவுடன் இலக்கியச்சந்தி...\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் சுந்தரர் குருபூசை\nசிட்னி முருகன் வரலட்சுமி விரதம்\nசிட்னி முருகன் சுந்தரர் குருபூசை\nஅவுஸ்திரேலியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஓகஸ்ட் ...\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தாரின் பத்தாம் ஆண்டு நி...\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டிற்கான 'மா...\nவானமுதம் சிறுகதை, கவிதைப் போட்டிகள்.\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-12-17T14:33:35Z", "digest": "sha1:W6C3B6F3CJC7WTG4RCP6S5Q77RJAX33R", "length": 3841, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அடிஸ் அபாபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅடிஸ் அபாபா (Addis Ababa) எத்தியோப்பியாவினதும் ஆப்பிரிக்க ஒன்றியத்தினதும் தலைநகரம் ஆகும். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முன்னோடி அமைப்பான ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் தலைநகரமாகவும் இதுவே இருந்தது. 1886 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நகரம், எத்தியோப்பியாவின் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி அடிசு அபாபாவின் மக்கள்தொகை 3,384,569 ஆகும். இது ஒரு நகரமாகவும் அதே வேளையில் ஒரு மாநிலமாகவும் விளங்குகிறது. ஆப்பிரிக்க வரலாற்றில் இதன் ராசதந்திர மற்றும் அரசியல் முக்கியத்துவம் காரணமாக இது ஆப்பிரிக்காவின் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு[1]. 80 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும், அதே எண்ணிக்கை கொண்ட தேசிய இனத்தவர் வாழும் எத்தியோப்பியாவின் பல பகுதிகளிலுமிருந்தும் மக்கள் வந்து இந்நகரத்தில் குடியேறியுள்ளனர். அடிசு அபாபா கடல் மட்டத்தில் இருந்து 7,546 அடிகள் (2300 மீட்டர்கள்) உயரத்தில் உள்ளது.\nஎத்தியோப்பியாவில் அடிஸ் அபாபாவின் அமைவு\nகிழக்கு ஆப்பிரிக்கா நேர வலயம் (ஒசநே+3)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-tamil-5-august-2018/", "date_download": "2018-12-17T13:54:29Z", "digest": "sha1:DOD7A3EJ65Q4ALRC4HXAACQWJSCT4RPN", "length": 5125, "nlines": 125, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs Tamil 5 August 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nமோர்கன் ஸ்டான்லி அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி:\nஇந்த நாட்டின் ஆராய்ச்ச��யாளர்கள் உலகின் முதல் தனி குரோமோசோம் ஈஸ்டை உருவாக்கி உள்ளனர்\nபாரதி ஏர்டெல் நிறுவனம் எந்த மாநிலத்திற்கு ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்கை வழங்க திட்டமிட்டுள்ளது\nபார்ச்சூனின் உலகில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் எத்தனை இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன\nசமீபத்தில் எரிவாயு விநியோக நெட்வொர்க் ஏலங்களை வென்றது யார்\nC. குமார் மங்கலம் பிர்லா\nD. கவுதம் அதானி குழு\nஉலகின் முதல் இந்தி பேசும் ரோபோவின் பெயர் __________.\nசமீபத்தில் ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் நான்காவது இளம் வீரராக அறிமுகமானவர் யார்\nC. முஜீப் உர் ரஹ்மான்\nD. ரோஹித் குமார் பவுடேல்\nமுதல் முறையாக, உச்சநீதி மன்றத்தில் எத்தனை பெண் நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர்\n2017-18 ஆம் ஆண்டுக்கான இந்தி சாகித்திய அகாடெமியின் ஷலகா சம்மன் யார்\nC. சம்பூர் சிங் கல்ரா\nகாலரா பற்றி UNICEF இலிருந்து எந்த நாட்டிற்கு எச்சரிக்கை வந்ததுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-12-17T15:11:53Z", "digest": "sha1:4ZAPZXHVXWLGRANTA7ADCORXJXQHZBQH", "length": 9585, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "நாடு திரும்புகிறார் பசில்: மீண்டும் அரசியலில் ஈடுபட தீர்மானம்? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு\nதமிழகத்தை அடிமை மாநிலமாக்குவதே மோடியின் எண்ணம் – வேல்முருகன்\nபிரஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nநாமல் குமாரவின் நாடகத்தை அம்பலப்படுத்துவோம்: ஐ.தே.க.\nஇராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை\nநாடு திரும்புகிறார் பசில்: மீண்டும் அரசியலில் ஈடுபட தீர்மானம்\nநாடு திரும்புகிறார் பசில்: மீண்டும் அரசியலில் ஈடுபட தீர்மானம்\nமீண்டும் நாட்டுக்கு திரும்பியதும் அடுத்த தேர்தல் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 10ஆம் திகதி நாடு திரும்புவாரென தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் அடுத்த கட்ட நடவடிக்கை��ள் மற்றும் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கத் தேவையான கூட்டணி சேர்க்கும் பணிகளில் அவர் ஈடுபடுவரென்றும் கூறப்படுகின்றது.\nகொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுத்த கூட்டு எதிரணியின் பாரிய ஆர்ப்பாட்டத்தில் அவர் பங்குகொள்ளாமையால் தென்னிலங்கை அரசியலில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.\nஇதனால் கருத்து முரண்பாடுகள் ஏற்பட, “எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்த பின்னரே பசில் ராஜபக்ஷ நாட்டிலிருந்து சென்றார்” என மஹிந்த கூறியிருந்தார்.\nமேலும் அதன் பின்னர் பயத்தில் தப்பி ஓடிவிட்டார் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதனை மறுத்த நாமல், மருத்துவ சிகிச்சைக்காகவே சென்றுள்ளார் என கூறினார்.\nஇந்நிலையில் அவர் நாட்டுக்கு வந்து மீண்டும் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளதாக கூட்டு எதிரணி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n6 ஆவது தடவையாக மீண்டும் கட்சி தாவல் – பசிலுடன் வசந்த சேனநாயக்க\nஅரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டு இத்துடன் 6 ஆவது தடவையாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்\nமிகுந்த கவனத்துடன் செயற்படவேண்டிய காலம் உதயமாகியுள்ளது: பசில்\nமிகுந்த கவனத்துடன் செயற்படவேண்டிய காலம் தமது கட்சிக்கு உதயமாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக\nமக்கள் ஆணைக்கு அஞ்சி ஐ.தே.க. நீதிமன்றத்தை நாடியுள்ளது: உதய கம்மன்பில\nநாட்டின் பிரதான கட்சியொன்று தேர்தல் வேண்டாம் என்று தெரிவித்து, மக்கள் ஆணைக்கு அஞ்சி நீதிமன்றத்தை நாட\nமஹிந்தவிற்கு ஆதரவு திரட்ட களத்தில் இறங்கினார் பசில்\nபுதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு திரட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் ம\nரணில் வெளியேறாவிட்டால் பலவந்தமாக வெளியேற்றுவோம்\nஅலரி மாளிகையை விட்டு ரணில் விக்ரமசிங்க வெளியேறாவிட்டால் அவரை பலவந்தமாக வெளியேற்றுவோம் என மஹிந்த ஆதரவ\nபிரஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம்: ரோஹித்த அபே குணவர்தன\nகிரிக்கட் நிறுவன தேர்தலில் போட்டியிடுவதி��்லை – திலங்க சுமதிபால\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினருடன் நா.உ. சிறிநேசன் சந்திப்பு (2ஆம் இணைப்பு)\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் பொதுமக்கள் கருத்து\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபலம்\nஅரசமைப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளித்து செயற்பட வேண்டும்: முஜிபூர் ரஹ்மான்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிவைப்பு\nவைரலாகும் அமலா பாலின் ஒளிப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2013/12/", "date_download": "2018-12-17T14:38:14Z", "digest": "sha1:YGDOFTST27UUE3PXWT42SOWB4IC3WH6Y", "length": 46173, "nlines": 294, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: December 2013", "raw_content": "\nவெள்ளி, 20 டிசம்பர், 2013\nஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.\nஇந்தத் தகவலை கூறிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377-ன் கீழ், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுவை அரசு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.\nசட்டப் பிரிவு 377 குறித்து மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறும்போது,\" தனி நபரின் விருப்ப உரிமை காக்கப்படும் என நம்புவோம் \"என்றார்.\nபொதுவாகவே பாலுணர்வு அனைத்து மிருகங்களிடமும் [மனிதன் உட்[பட ]\nஓரின சேர்க்கை என்பது மன வியாதி,இயற்கைக்கு மாறானது.\nஆணுக்கு பெண்,பெண்ணுக்கு ஆண் என்று இயற்கையிலேயே உருவாக்கம் எற்பட்டு அதற்காகவே பாலின கவர்ச்சியும் இருபாலாரிடமும் இயற்கையிலேயே உள்ளது.\nஅப்படி இருக்கையில் ஆணை-ஆணே ,பெண்ணை-பெண்ணெ பாலியல் விருப்புக்கு உள்ளாக்கி உறவு கொள்வது என்பது இயற்கைக்கு மாறான செயல்தான்.\nஅது ஒரு மனப்பிறழ்வு .மன வியாதி.\nபிறரை கொலை செய்யவதில் ,துன்புறுத்துவதில் மனம் மகிழும் சைக்கோ வியாதிக் காரர்களுக்கும் இவர்களுக்கும் சிறு வித்தியாசமே உள்ளது.பிறருக்கு கிட்ட தட்ட துன்பம் இராது.\nஆனால் அதை கூட உறுதியாக சொல்ல இயலாது.\nஊரினாஸ் சேர்க்கைக்கு உடன்படாதவர்களை தாக்கிய,கொலை செய்த வழக்குகள் இந்தியாவில் அதிகம் உள்ளது.அசிங்கம் என்று வெளிவராதவைகளும் அதிகம் உள்ளது.அதை விட கொடுமை கொடிய வியாதியாக இன்று உலகை பயமுறுத்தும் எயி��்ஸ் இந்த அளவு பரவ முக்கிய காரணமே ஓரின சேர்க்கைதான் என்பது உலகறிந்த உண்மை.\nஇந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஅதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்க இந்தச் சட்டத்தில் இடம் இருக்கிறது.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு நடந்து கொள்ளும் விதம்தான் வேடிக்கையாகவும்-வேதனையாகவும் இருக்கிறது.\nஒரினச் சேர்க்கைக்கு ஆதரவாக ,உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்கிறது சோனியா-மன்மோகன் அரசு.\nஇந்த விவகாரத்தில் அப்படி என்ன வேகம் இவர்களுக்கு.\nபோபாலில் உரிய இழப்பீடு கொடுக்காமல் யூ னியன் கார்பைடு இழுத்தடிக்கிறது .அந்த வழக் கை தீவிரப்படுத்தி அதன் முதலாளிக்கு தண்டனை வாங்கியும் போபால் பாதிப்பாளர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்று தரவும் வக்கற்று போன ஒரு அரசு ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் அதிகப்படியான செயல் பாடு ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளில் சந்தேகத்தை வரவைக்கிறது அல்லவா\nவாராவாரம் கூடுகின்ற பெட்ரோல் விலை உயர்வை கண்டு கொள்ளாமல் விலை உயர்வை தனியாரிடம் தள்ளிவிட்ட மத்திய அரசு ,டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இறக்கத்தை கட்டு படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்காத அரசு,சுவிஸ் வங்கியில் கு விந்துள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வர சட்ட நுணுக்கங்களை பயன் படுத்தாத அரசு இதற்கு சட்ட ரீதியாக முனைப்பு காட்டுவது அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் ஏதாவது பய ன் இருக்கலாம் என்றே எண்ண வைக்கும் அளவுக்கு கொண்டு செல்கிறது.\nமத்திய அரசுக்கு நமது அறிவுரை சேராத இடம்தன் னில் சேர வேண்டாம் என் பதே .\nபின் நோக்கி பயணிக்கும் இந்திய அரசு ஆர். எஸ். துரைராஜ்,\nசமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வங்கித் துறையில் சில புதிய விதி முறைகளையும், வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளது. இவை 2014ம் ஆண்டு ஜனவரி முதல் அமல் படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பின் படி, இந்தியாவில் உள்ள பெரும் தொழில் நிறு வனங்கள் குறைந்தபட்சம் 500 கோடி முதலு டன் வங்கிகள் தொடங்க அனுமதிக்கப்படும்.\nமேலும், வெளி நாட்டு வங்கிகள் இந்தியாவில் கிளைகள் தொடங்குவதற்கும், ஏற்கனவே இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வெளிநாட்��ு வங்கிகள் அதனை முழுவதும் தனதாக்கப்பட்ட துணை நிறுவனங்களாக மாற்றிக் கொள்ளவும் அனுமதிக்கப்படும்.\nஇந்தத் துணை நிறுவனங்கள் இந்தியாவி லுள்ள மற்ற இந்திய வங்கிகள் போன்று அனைத்து சலுகைகளுடன் பணியாற்றுவதற் கும், எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கிளை கள் தொடங்குவதற்கும் அனுமதிக்கப்படும். (ஒரு சில பிரத்தியேக இடங்களில் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவை). இவ்வங்கிகள் ஏற்கனவே இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகளை கையகப்படுத்தவும் அனுமதிக்கப்படும்.\nமேலும், இந்திய ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ள விவாதக் குறிப்பில் இந்திய வங்கி யில் அரசின் பங்கை 51 சதத்திற்கும் கீழே குறைக்கலாம் என்றும், சர்வதேச தரத்திற்கு இந்திய வங்கிகளை உயர்த்துவதற்காக வங்கி களை இணைக்க வேண்டும் என்றும் பரிந் துரைத்துள்ளது.\nஅரசின் இந்த அறிக்கை இந்தியப் பெரு முதலாளிகள் மக்கள் சேமிப்பை கையகப் படுத்தவும், வெளி நாட்டு வங்கிகள் இந்தியா வில் அதிக சுதந்திரத்துடன் நடமாடவும் வழி வகுக்கும்.\nஇந்த சூழ்நிலையில் நிதித் துறைக் கான நாடாளுமன்ற நிலைக்குழு நிறுவனங் களையும், வங்கிகளையும் தனித் தனியேதான பார்க்க வேண்டும் என்றும், பெரு நிறுவனங் கள் வங்கி துவங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கக் கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளது.\n* இந்தியப் பொருளாதாரத்தில் நிதித்துறை ஒரு மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. இந்திய நிதித்துறையில் பொதுத்துறை வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.\nஇவை தேசிய பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும், நம் நாடு சுய சார்பு எய்துவதற்கும் அடிப்படையாகும். வங்கிகளை தனியார்மயப்படுத்தும் அரசின் இம்முயற்சி இந்திய நிதித்துறையை உலக நிதி மூலதனத்தின் ஒரு பகுதியாக மாற்றும் நிலைக்குத் தள்ளி விடும்.\n* வெளிநாட்டு வங்கிகளும், தனியார் பெரு நிறுவனங்களும் இந்தியாவில் வங்கிகளை அதிக அளவிற்கு செயல்பட அனுமதித் தால் அவை தற்போது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை வங்கிகளை “இணைப்பு, மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடு” என்ற முறையில் தனியார் வங்கியாக மாற்ற அரசு ஊக்குவிக்கும்.\n*இத்தொழில் நிறுவனங்கள் மக்கள் சேமிப்பை தங்கள் நிறுவனத்தின் நலனுக் காகவே செயல்படுத்துவர். மக்களின் சேமிப் பு��்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது.\n*வங்கி சேவையைப் பெற வாடிக்கை யாளர்கள் பெரும் செலவு செய்ய வேண்டி யிருக்கும்.\n*மக்கள் சேமிப்பு ஒரு சில குறிப்பிட்ட தனி யார் கையில் சென்றால் அந்த உள்நாட்டு சேமிப்பை நாட்டின் வளர்ச்சிக்கு பயன் படுத்த முடியாத நிலை ஏற்படும்.\n*இத்தகைய வங்கிகள் நம் நாட்டு வளர்ச் சிக்கு முக்கியமான விவசாயத் துறை மற் றும் சிறு தொழில் வளர்ச்சிக்கு கடன் வழங்க முன் வராமல், தனியார் முதலாளிகளுக்கு கடன் வழங்குவதற்கே அக்கறை காட்டும்.தேசியமயமும் தாராளமயமும்1969ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர் தான் இந்திய வங்கிகள் ஒரு குறிப் பிட்ட முதலாளி வர்க்கத்திற்கான வங்கி என்ப திலிருந்து அனைவருக்குமான சமூக நலன் சார்ந்த வங்கியாக மாற்றப்பட்டது. தேசியமய மாக்கலுக்குப் பின்னர் தான் வங்கித் துறையில் மிகப்பெரிய அளவிற்கு விரிவாக்கம் ஏற்பட் டது.\nகிராமப் புறங்களுக்கு வங்கி சேவையை பரப்புவதிலும், சிறு தொழில் வளர்ச்சிக்கான கடன் உதவி அளிப்பதிலும் தேசிய வங்கிகள் முக்கிய கவனம் செலுத்தி அது நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவி செய்து வருகிறது.\n1990ல் நவீன தாராளமயமாக்கல் கொள் கைகள் அமல்படுத்துவதற்கு முன்பு கிராமங் களில் 58 சதம் வங்கிக் கிளைகள் இருந்தன. 2011ல் இது 37 சதமாகக் குறைந்துள்ளது. வங்கிகளை அணுகுவதும், கடன் பெறுவதும் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இன்னும் 80 சதம் கிராமத்து மக்கள் தங்கள் பணத் தேவைக்காக தனியார் வட்டிக்காரர் களை நம்பி இருக்கும் நிலையில் தான் உள்ள னர்.\nகந்து வட்டிக் காரர்களிடம் கடன்பட்டு அதனால் ஏழைகள் படும் துயரங்களுக்கு பெருகி வரும் தற்கொலைகளே சாட்சியாகும்.\nபின் நோக்கி பயணிக்கும் இந்திய அரசு\nஇந்தியாவில் பல தனியார் நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங் களை தொடங்கி மக்களின் சேமிப்புப் பணத் தை தங்கள் நிறுவனங்களின் சொந்த நலனுக் குப் பயன்படுத்தி மக்கள் பணத்தை கொள் ளையடித்ததன் விளைவாகத்தான் 1956ல் இன்சூரன்ஸ் துறையும், 1969ல் வங்கித் துறை யும் தேசியமயமாக்கப்பட்டன.\nஇதே காரணத் துக்காகத்தான் பல வளர்ந்த நாடுகளில் பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இன்று ரிசர்வ் வங்கி யின் அறிவிப்பிற்கு பிறகு வங்கிகள் தொடங்க அனுமதி கே��்டு விண்ணப்பித்துள்ள பல நிறு வனங்கள் ஏற்கனவே இப்படி பித்தலாட்டம் நடத்திய நிறுவனங்கள் தான். இந்த அனு பவத்தை மறந்துவிட்டு இந்திய அரசு பின் நோக்கி பயணிக்கும் செயலை செய்து வரு கிறது. அரசின் இந்த செயல்பாடு தேசியமயத் திற்கு முன்பிருந்த மோ\nசமான நிலைக்கு இந் திய வங்கிகளை இட்டுச் செல்லும் ஆபத்து உள்ளது. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப் படுத்துவது உடனடி சாத்திய மான ஒன்றாக இல்லை. எனவேதான் பெரு நிறுவனங்கள் வங்கிகளை திறப்பதற்கு அனுமதி அளிப்பதும், வெளிநாட்டு வங்கி களுக்கு கதவுகள் அகலமாகத் திறந்துவிடப் படுவதும் நடக்கிறது.\nஇது பின்வாசல் வழியாக இந்திய வங்கித் துறையை தனியார்மயப் படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை.\nஇந்தியாவில் நிதித் துறையை உள்ளடக் கியப் பொருளாதார வளர்ச்சியில் வங்கித் துறையை தனியார்மயப்படுத்துவது என்பது மிக முக்கியமானது என்று அரசு வாதிடுகிறது. ஒரு பெரும்பகுதி மக்கள் வங்கி நடவடிக் கைகள் பற்றி தெரியாமலே உள்ளனர். 40 சதத் திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை.\nபெண்களில் 25 சதம் பெண்களுக்கு மட்டுமே வங்கிக் கணக்கு உள்ளது. இந்தியாவில் உள்ள 650000 கிராமங் கள் 36000 கிராமங்களில் மட்டுமே வங்கிகள் உள்ளன. வங்கிகளை தனியார்மயப்படுத் தினால் போட்டிச் சூழ்நிலை ஏற்பட்டு இது வரை வங்கிகள் இல்லாத பகுதிகளுக்கும் வங்கிச் சேவைகள் விரிவுபடுத்தப்படும். இது “நிதி உள் ஈர்ப்புக்கு” மிகவும் தேவையான ஒன்று என்று அரசு வாதிடுகிறது. ஆனால், போட்டிச் சூழ்நிலை ஏற்பட்டா லும், தனியார் வங்கிகள் கிராமங்களுக்குச் செல்லாது என்பதற்கு இந்திய இன்சூரன்ஸ் துறையே சாட்சி.\nபோட்டி ஏற்பட்டால் இன் சூரன்ஸ் கிராமங்களுக்கெல்லாம் பரவும் என்று காரணம் சொல்லப்பட்டு தனியார் இன் சூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் அனு மதிக்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பின் னரும் எந்த தனியார் நிறுவனமும் கிராமங் களுக்குச் செல்லவில்லை. இன்றும் கிராமத் திற்கு இன்சூரன்சை விரிவாக்கம் செய்து வருவது எல்ஐசி என்ற பொதுத்துறையே. மக்களின் நிதி சேகரிப்பு என்பது வரு மானம் மற்றும் சேமிப்பிற்காக மக்கள் ஒதுக்கும் தொகையைப் பொறுத்தது.\nமக்களின் வரு மானத்தை உயர்த்தவும், வறுமையைப் போக்க வும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நிதி ஈர்��்பு பற்றி பேசுவது என்பது அந்தரத்தில் கோட்டை கட்டுவது போன்றதே. இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் 75 லட்சம் கோடி ரூபாய் இந்திய மக்களின் சேமிப்புத் தொகை உள்ளது. இதைப் பாது காக்க வேண்டுமென்றால், வங்கித் துறையின் கட்டுப்பாடு அரசின் கையில் இருப்பதே சரியாக இருக்கும்.\nஅனைவர் நலன்களையும் உள்ளடக்கிய நிதி ஏற்பாடு நாட்டு வளர்ச்சிக்குத் தேவை யான ஒன்றே என்பது உண்மை. அதனை அடைய :-\n1. சாதாரண மக்களின் வருமானம் அதி கரிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பு மற் றும் நிலையான வருமானம் மூலம் சேமிப் பினை அதிகரிக்க வேண்டும்.\n2. வங்கிகளில் கணக்கு தொடங்கவும், கடன் பெறவும் ஏழைகளுக்கு வாய்ப்பும் வசதியும் வழங்கப்பட வேண்டும்.\n3. பெரும் பணக்காரர்கள் வங்கிகளில் செலுத்தாமல் உள்ள கடன் தொகையை வசூ லிக்க பிரத்தியேக ஏற்பாடு செய்ய வேண்டும்.\n4. மக்களின் சேமிப்பு மீது அரசுக்கு அதிகக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். அதுவே தேசிய வளர்ச்சிக்கு உதவும். இதை விட்டுவிட்டு பெரு நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிப்பதும், வெளி நாட்டு வங்கிகளுக்கு பட்டு கம்பளம் விரிப்பதுமான அரசு நடவடிக்கை கொள்ளிக் கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்.\nகட்டுரையாளர் : துணைத்தலைவர், நெல்லை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்.\nநேரம் டிசம்பர் 20, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 3 டிசம்பர், 2013\nஉலக அளவு பணமுதலைகள் பட்டியலில் பிரிட்டன் ராணியாரையே தனது சொத்து மதிப்பின் மூலம் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் ஏழை நாடு என்னும் களங்கத்தை இந்திய ராணியார் சோனியா துடைத்து ள்ளார்.\nசர்வதேச அளவில் முன்னணி இணையதள செய்தி நிறுவனமான ஹப்பிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள உலகின் முதல் 20 இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா 12 வது இடம்பெற்றுள்ளார்.\nஇப்பட்டியலில், பிரிட்டன் மகாராணி எலிசபெத் 18 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஹப்பிங்டன் போஸ்ட் நிறுவனம், சர்வதேச அளவிலான கோடீஸ்வரர்களின் பட்டியலை தயாரித்துள்ளது.\nஇந்த பட்டியலில், நாட்டின் மன்னர்கள், அதிபர்கள், சுல்தான்கள், அரசிகள், அரசியல் கட்சி தலைவர்க��் உள்ளிட்டோர் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். பட்டியலின் முதல் 20 இடங்களில் இடம்பெற்றிருப்பவர்களில், 7 இடங்கள் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளனர்.\nசர்வதேச கோடீஸ்வரர்களின் பட்டியலில், முதல் 20 இடங்களை பெற்றுள்ள பிரபலங்கள்\nமுதல் இடம் : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். (சொத்து மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)\nஇரண்டாம் இடம் : தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ் (சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4,400 அமெரிக்க டாலர்கள்)\n7ம் இடம் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் (சொத்து மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,800 அமெரிக்க டாலர்கள்)\n12ம் இடம் : காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா (சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்,- தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,500 அமெரிக்க டாலர்கள்) .\n16ம் இடம் : சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் (சொத்து மதிப்பு 550 மில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,000 அமெரிக்க டாலர்கள்)\n18ம் இடம் : பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (சொத்து மதிப்பு 400 முதல் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 38,000 அமெரிக்க டாலர்கள்)\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள அரசியல் கட்சி தலைவர், பிரிட்டன் ராணி, ஓமன் சுல்தான், சிரியா அதிபர், குவைத் ஷேக் உள்ளிட்டவர்களை முந்தி, சர்வதேச கோடீஸ்வரர்களின் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nசோனியா 2 பில்லியன் டாலர்களில் சொத்தை எப்படி சம்பாதித்தார்.\nஅவரை இந்த இடத்துக்கு கொண்டுவந்தது நீங்கள் தினசரி 35 ரூபாயில் வாழ்வு நடத்தக்கூறும் இந்திய மக்கள் தான் என்பதை இந்த மகிழ்வான நேரத்தில் நினைவு படுத்துகிறோம்\nஇன்று நினைவுக்கு வரும் அன்றைய சோகம்.\nமத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும்நச்சு வாயு 1984-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி கசிந்தது.\nஇதில் 3800 பேர் உடனடியாக மரணம் அடைந்தனர். இதன் பாதிப்பால் 6 ஆயிரத்திறக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.கும்பல்,கும்பலாக பிணங்களை எரித்தனர்.கிட்டத்தட்ட மற்றொரு நாகாசாகியாகத்தான் போபால் அன்று கா��ப்பட்டது.\nஇந்த படுகொலையில் ஆளை நிர்வாகம் கவனக்குறைவுதான் காரணம் என்று தெரிந்த பின்னரும் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்பாட்டில் கார்பைடு முதலாளி வெளிநாட்டிற்கு தனி விமானம் மூலம் மக்களுக்கு தெரியாமல் தப்ப வைக்கப் பட்டார்.இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகை நிவாரணமும் வழங்கப்பட் வில்லை.இன்றைக்கும் இதன் பாதிப்பால் பலர் ஊணமுற்றொர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.\nஇன்று ஊனமுற்றோர் நாள் [டிசம்பர் -3]\n1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது.\nஅன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.\nபல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nநேரம் டிசம்பர் 03, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் \nரஃபேல் ஊழல் பி ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் பிர...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன�� பள்ளிக்கூடம் - ...\nசட்டமும் போலீசும் கஞ்சாவை ஒழிக்குமா\nத மிழகத்தின் தலைநகரான சென்னையில் கொடி கட்டி பறக்கிறது கஞ்சா போதை. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை ...\nஇந்தியாவிலிருந்து பிரிட்டன் திருடியது எப்படி - *இந்தியாவிலிருந்து ரூபாய் 45 இலட்சம் கோடியை பிரிட்டன் திருடியது எப்படி - *இந்தியாவிலிருந்து ரூபாய் 45 இலட்சம் கோடியை பிரிட்டன் திருடியது எப்படி **இ*ந்தியா மீதான காலனியாதிக்கம் குறித்து பிரிட்டனில் ஒரு பொதுவான கதை சொல்லப்படுகிறத...\n - தீண்டாமைஒரு பெருங்குற்றம்...என்றெல்லாம் பள்ளி பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்தப் பிரச்சாரம். மாணவர் பருவத்தில் இருந...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-12-17T15:07:01Z", "digest": "sha1:6OD3D54EW2ZEYBAW6BV2DPFFJBRDCIIC", "length": 11647, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "வச்ரபானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவச்ரபானி மஹாயான பௌத்தத்தின் பழம்பெறும் போதிசத்துவர்களில் ஒருவர். அவருடைய பெயருக்கு கையில் மின்னலை(வஜ்ரம் - மின்னல்) ஏந்தியவர் என்று பொருள். இவர் புத்தரின் பாதுகாவலராக திகழ்கிறார் மேலும் அவர் புத்தரின் ஆற்றலில் உருவகமாக உள்ளார். வஜ்ரபாணி பழங்காலத்தில் பெரும்பாண்மையான பௌத்த வடிவங்களில் புத்தருடன் காணப்படுகிறார். பொதுவாக, வஜ்ரபாணி, அவலோகிதேஷ்வரர், மஞ்சுஸ்ரீ ஆகிய மூவரும் புத்தரின் பாதுகாவலர்களாக சித்தரிக்கப்படுபவர்கள்.\nவஜ்ரபாணி, கையில் மின்னலை ஏந்தியவராக உள்ளார். எப்படி, மஞ்சுஸ்ரீ அனைத்து புத்தர்களின் அறிவின் உருவகமாகவும், அவலோகிதேஷ்வரர் அனைத்து புத்தர்களின் கருணையின் உருவமகாகவும் கருதுவது போல, வஜ்ரபாணி அனைத்து புத்தர்களின் ஆற்றலின் உருவகமாக விளங்குகிறார். வஜ்ரபாணியின் இந்த உக்கிர உருவம், தெளிவு பெற்ற மனத்தின் ஆற்றலை விளக்குகிறது. அவர் மனிதர்களுள் உள்ள எதிர்மறையான எண்ணங்களை அழிப்பவராக உள்ளார். அவருடைய இடது கையில் வஜ்ராயுதமும், வலது கையில் பாசமும்(पाशं) வைத்துள்ளார். தன்னிடமுள்ள பாசத்தால் அரக்கர்களை கட்டுகின்றார். தன்னுட்ய ���ிரத்தில் மண்டை ஓட்டை மகுடமாக சூடியுள்ளார். மேலும், கழுத்தில் நாகத்தையும் உடலில் புலித்தோலையும் அணிந்துள்ளார்.\nபொதுவாக, வஜ்ரபாணி உக்கிர உருவுடன் காட்சி தருகிறார். மேலும் காந்தார பௌத்த சிற்பங்களில் இவர் கிரேக்க வீரரான ஹெராக்ல்ஸ்'ஐ ஒத்து இருக்கிறார். மேலும் புத்தரின் காவலராகவும் வழிகாட்டியாகவும் இச்சிற்பங்களில் அவர் சித்தரிக்கப்படுகிறார். ஜப்பானின் இவரை ஷுகொங்கோஷின் என அழைக்கின்றனர். புத்தர்களின் பாதுகாவலர்களாக கருதப்படும் வித்யாராஜாக்கள் இவ்ரை வணங்கும் வழக்கத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.\nஓம் வஜ்ரபாணி ஹூம் ॐ वज्रपाणि हूँ\nஇந்த மந்திரத்தை உச்சரிப்பதால் அளவில்லாத ஆற்றலும் வீரியமும் ஒருவருக்கு கிடைப்பதாக நம்பப்படுகிறது.\nவஜ்ரபாணி - அக்ஷோப்யரின் அம்சம்\nவஜ்ரபாணி - மந்திரங்கள் மற்றும் தோற்றம்\nஅவலோகிதர் · மஞ்சுசிறீ · சமந்தபத்திரர் · இக்சிதிகர்பர் · மைத்திரேயர் · மகாசுதாமபிராப்தர் · ஆகாயகர்பர்\nதாரா · வச்ரபானி · வச்ரசத்துவர் · வச்ரதாரர் · சீதாதபத்திரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/voltas-182-dye-15-tons-2-star-split-ac-white-price-pgAeTf.html", "date_download": "2018-12-17T14:35:10Z", "digest": "sha1:XCAOU2NEIA6S2VEHU2OLMEK5VNXMFXIA", "length": 19178, "nlines": 381, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\nவோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\nவோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விலைIndiaஇல் பட்டியல்\nவோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nவோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nவோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 36,190))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 11 மதிப்பீடுகள்\nவோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் - விலை வரலாறு\nவோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே 182 DYe\nஅச சபாஸிட்டி 1.5 Ton\nகுளிங்க சபாஸிட்டி 4805 W\nஸ்டார் ரேட்டிங் 2 Star\nகம்ப்ரெஸ்ஸோர் டிபே High EER Rotary\nஆன்டி பாக்டீரியா பில்டர் No\nபிராண்ட் பேனல் டிஸ்பிலே LED\nஇதர காணவேணியின்ஸ் பிட்டுறேஸ் Easily Removable Panel\nஎனர்ஜி ஏபிசிஏசி ரேடியோ 3 W/W\nபவர் கோன்சும்ப்ட்டின் 1760 W\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 230 V, 50 Hz\nகுளிங்க ஒபெரடிங் கரண்ட் 7.8 A\nடைமென்ஷன் ர் இண்டூர் 70.5 cm x 66 cm x 43 cm\nவிடுத்த ஸ் இண்டூர் 54 kg\n( 95 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 410 மதிப்புரைகள் )\n( 3895 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 35 மதிப்புரைகள் )\n( 45 மதிப்புரைகள் )\nவோல்டஸ் 182 டை 1 5 டான்ஸ் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\n3.9/5 (11 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/gallery/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T14:25:19Z", "digest": "sha1:4LPDJ6UHGIT322PQL4FPXI4HCEE5DBD5", "length": 4114, "nlines": 39, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "சித்தார்த் வேணுகோபால்", "raw_content": "\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் ��ைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthu.forumta.net/t83-topic", "date_download": "2018-12-17T14:21:21Z", "digest": "sha1:CNKIXOURHX3IJNDJ3HE2V6FFFNBQVQA6", "length": 7883, "nlines": 216, "source_domain": "inthu.forumta.net", "title": "விநாயகர் படங்கள்", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nஇந்துசமயம் :: சமயம் சம்மந்தமான :: காணொளிகள்,புகைப்படங்கள்\nLocation : தஞ்சை மாவட்டம்\nஇந்துசமயம் :: சமயம் சம்மந்தமான :: காணொளிகள்,புகைப்படங்கள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-8/", "date_download": "2018-12-17T15:42:10Z", "digest": "sha1:ZYL3DFJP5HI7FS32RC6SA77R67LLZ4XD", "length": 10241, "nlines": 93, "source_domain": "marabinmaindan.com", "title": "வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்! | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nYou are here: Home / Blog / 2018 / வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்\nநமது வீட்டின் முகவரி – 8\nவிற்பனை சார்ந்த துறைகளில் இப்போதெல்லாம் வேலை வாய்ப்புகள் அதிகம். பேச்சுத்திறன், பணிந்துபோகும் குணம் போன்ற இதற்கான அடிப்படைத் தகுதிகள். இத்தகைய பணிகளுக்கு இண்டர்வியூ நேரத்திலேயே ஓர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. “மாதம் ஒன்றுக்கு எந்த இலக்கு வரை உங்களால் எட்ட இயலும்” என்கிற கேள்விக்கு, சாத்தியமாகக்கூடிய பதில்களையே ��ொல்லவேண்டும்.\nகம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மாதத்திற்கு நான்கு கம்ப்யூட்டர்கள்தான் விற்கமுடியும் என்று நீங்கள் கருதினால், அதையே சொல்லலாம். வேலையைப் பெற்றுவிடும் அவசரத்தில், “எட்டு” என்று எட்டாத கனிக்குக் கொட்டாவி விடவேண்டிய அவசியமில்லை. அதற்கு அதிகமாக விற்றால் எப்படியும் ஊக்கத் தொகை பெறத்தான் போகிறீர்கள். எனவே இலக்கை நிர்ணயிக்கக்கூடிய நேரத்தில் நிதானம் அவசியம்.\nஅது குறித்து விண்ணப்பிக்கும் துறை, உங்களுக்கு வாழ்க்கை தரப்போகும் துறை. எனவே, அதிகமாகவே தகவல்களைத் திரட்டி வைத்துக் கொள்வதில் தவறில்லை. பாடப் புத்தகங்களைக் கல்லூரி முடிந்தபின் மூடி வைத்துவிட்டால்கூட, துறைசார்ந்த இதழ்கள் – நூல்களைத் தொடர்ந்து படிப்பது அவசியம். “Update” செய்துகொள்வது என்று இதற்குப் பெயர்.\nஇண்டர்வியூக்களில் இன்னொரு முக்கியமான அம்சம். ஒரு கேள்வியை சரியாகப் புரிந்துகொள்வது. பலர் கோட்டைவிடுவது இதிலேதான். தகவல்களைத் தகவல்களாக மட்டுமே தெரிந்து வைத்துக்கொள்வதும், அதனை அறிவாக மாற்றி மனதில் பதிவு செய்து கொள்வதும் அடிப்படையில் வேறுவேறு.\nமனித மூளை, பழக்கத்திற்கு அடிமை. ஒரே மாதிரியான முறையில் விஷயங்களை உள்வாங்கிப் பழகிவிட்டால் மாற்றுவது சிரமம். ஒரு கருத்தை நயம் கலந்து சொன்னால் கவிதையாகிறது. விளையாட்டாகச் சொன்னால் நகைச்சுவையாகிறது. இறுக்கத்தோடு சொன்னால் தத்துவமாகிறது. எந்த முறையில் சொன்னாலும் உள்வாங்கிக் கொள்ள திறந்த மனது தேவையாயிருக்கிறது.\nஉதாரணமாக, “இந்தியாவின் பிரதமர் யார் – வாஜ்பாய்” என்று கடம் தட்டிப் பழகிவிட்டால், “வாஜ்பாய் எந்த நாட்டின் பிரதமர்” என்கிற கேள்வி கேட்கப்படும்போது கவனம் தடுமாறும். இண்டர்வியூவில் அறிவுள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்களா என்று கேட்கும்போது ஒருவர் பதில் சொன்னார், “இல்லை அறிவாளிகள்தான் வெற்றி பெறுவார்கள்” என்று.\nஅறிவுள்ளவர்களுக்கும், அறிவாளிகளுக்கும் என்ன வித்தியாசம் “அறிவாளி” என்கிற சொல்லின் அர்த்தம், “அறிவை ஆளத் தெரிந்தவர்” என்பதுதான். ஒரு விஷயம் குறித்து, எங்கே, எப்போது, எப்படிக் கேட்டாலும் அவரால் பதில் சொல்ல முடியும்.\nஅறிவுள்ளவர் அதனை வெறும் தகவலாக மட்டுமே தெரிந்து வைத்திருப்பார். அவருக்குப் பழகிய பாணியில் விட்டுவிட்��ு வேறுபாணியில் கேள்வி கேட்டால், சரியான பதிலைத் தன் ஞாபக அடுக்குகளில் தேடி எடுத்துக் கொண்டு வந்து தருவார்.\nதகவலை அறிவாக மாற்றிக் கொண்டுள்ளவர்கள் மின்சார பல்பின் சுவிட்ச் மாதிரி. தட்டினால் எரியும். தாமதமாய் எரிந்தால், அதன் பெயர்தான் உங்களுக்குத் தெரியுமே… ஆமாம்\n(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nவாழ்க்கையென்ன வாழ்ந்து பார�... வாழ்க்கையென்ன வாழ்ந்து பார�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohoproduction.blogspot.com/2012/03/blog-post_27.html", "date_download": "2018-12-17T15:27:22Z", "digest": "sha1:FLA47GEHTSJKTD4FDKASYGAN644DTL4H", "length": 28615, "nlines": 246, "source_domain": "ohoproduction.blogspot.com", "title": "___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: காந்தியைக் கண்டு ஓட்டம் பிடித்த பிரபாகரன் - விமரிசனம்’ முதல்வர் மகா ஏமாத்மா’", "raw_content": "\nகாந்தியைக் கண்டு ஓட்டம் பிடித்த பிரபாகரன் - விமரிசனம்’ முதல்வர் மகா ஏமாத்மா’\nஆயுத பலத்தைக் கொண்டு உலகத்தையே வெற்றி கொண்டுவிடுவதைவிட, உள்ளுக்குள்\nஇருக்கும்காமக்குரோதஉணர்ச்சிகளை வென்றுவிடுவது அதிகக்கஷ்டமாக எனக்குத்தோன்றுகிறது\n- தனது சத்திய சோதனையில் ’வெறும்’ காந்தி\nஇந்த அருமையான் ஸ்டில் நடிகர் கபீர்பேடியின் ட்விட்டரில் சுட்டது\nநாங்கல்லாம் துப்பாக்கிய தூக்க ஆரம்பிச்சா’-காந்தி\nமீதிப்பரிச்சையை நான் பிட் அடிச்சாவது எழுதாம மேலோகம் போக மாட்டேன்\nசற்றுமுன்னர்தான் ஃபோர் ஃப்ரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில்,’முதல்வர் மகாத்மா’ படம் பார்த்துவிட்டு வந்தேன். ஏற்கனவே ‘காமராஜ்’ படம் எடுத்து,பெருந்தலைவர் காமராஜர் மேலிருந்த மதிப்பை கணிசமான அளவில் காலி செய்திருந்த அதே பாலகிருஷ்ணன் தான், இப்ப காந்தியையும் கையில் எடுத்து, எழுதி, இயக்கி தயாரித்து வியாபாரித்தும் இருக்கிறார்.\nஸ்கூல் பசங்களின் நாடகம் போல என்று இப்போதெல்லாம் எழுத பயமாக இருக்கிறது.ஏனென்றால், ஸ்கூல் பசங்க பல விதங்களிலும் நம்ம கோடம்பாக்க ஆசாமிகளை விட ஷார்ப்பாகவே இருக்கிறார்கள். ஸ்கூல், காலேஜ் ந��டகங்கள், இங்கே வருஷத்துக்கு ரிலீஸாகும் 90 சதவீத பிணாத்தல் படங்களை விட நன்றாகவே இருக்கின்றன.\nநாம பாலகிருஷ்ணனின் ‘முதல்வர் மகாத்மா’வுக்கு வருவோம்.\nகோட் ஷேவால் சுடப்பட்டு மேலோகம் போய்க்கொண்டிருக்கும் காந்தி, நடுவழியிலேயே முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார். நான் இந்தியாவுக்காக பாதிப்பரிட்சை தான் எழுதியிருக்கேன்.இன்னும் கொஞ்சம் மக்களை டார்ச்சர் பண்ண வேண்டியிருக்கு, அதனால பூலோகத்துக்கு உடனே ஒரு ‘ரிடர்ன்’ டிக்கட் போடுங்க’ என்று எமனிடம் அடம்பிடித்து, வழக்கம் போல் அவனிடமும் உண்ணாவிரத டார்ச்சரைக் கையாண்டு பழையபடி பூமிக்கே வந்துவிடுகிறார்.\nஅப்படி வந்தவர், கரம் சந்த் காந்தி என்பதை மறைத்து, தனது பெயரில் மோகன் தாஸ் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, பழையபடி மக்களுக்காக போராட ஆரம்பிக்கிறார்.\nஇறுதியில், வெள்ளைக்காரர்களைவிட, இப்போதிருக்கிற அரசியல் கொள்ளைக்காரர்கள் அதி பயங்கரமானவர்கள் என்பதைப்புரிந்து கொண்டு ‘ரிடர்ன் டிக்கட்டை கேன்சல் செய்து கொண்டு அவசர அவசரமாக மேலோகம் பறக்கிறார்.\nஎன்ன கதையில் இன்னும் முதல்வர் வரவில்லையே என்று பார்க்கிறீர்களா\nமேற்படி கதையை, அவரிடம் பயின்று ஒரு மாநிலத்தின் நல்ல முதல்வராக இருக்கும் அனுபம் கேர் ,அனுபவம் கேராக மாறி சொல்லி வருகிறார்.மகாத்மா காந்தியிடம் பயின்று முதல்வரானதால் ‘முதல்வர் மகாத்மா’.\nபடம் முடிந்து வெளியே வந்தவுடன், வாசலில் வழிமறித்து நின்று கொண்டிருந்த இயக்குனர் பாலகிருஷ்ணனிடம்,’’ பொதுவா எடிட்டருக்கு அனுப்பி, படத்தை எடிட் பண்ணினதுக்கு அப்புறம் தான் பிரஸ் ஷோ வே போடுவாங்க. நீங்க ஷூட்டிங் முடிஞ்சி டெவலப் பண்ணுன உடனே அப்பிடியே எங்களுக்கு போட்டு காட்டீட்டிங்களே சார் என்று கேட்க தொண்டை வரை வார்த்தைகள் வந்துவிட்டன.\nஇன்னைக்கி காலைல ஷேவ் பண்றப்பவே ரத்தக்காயம் பாத்தாச்சி, மறுபடியும் எதுக்கு ரிஸ்க் என்று அதை மென்று தின்றுவிட்டேன்.\nஎடிட்டிங் மட்டுமின்றி படத்தின் அத்தனை அம்சங்களுமே, தொழில் நுட்பமா அப்பிடின்னா என்னாங்க என்று நம்மை பகடி பண்ணி கபடி ஆடுகின்றன.\nஇந்த விநோத கற்பனையின் உச்சக்கட்டமாக , விடுதலைப்புலிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரனும், காந்தியும் ஒரு கடற்கரையில் அவசர அவசரமாக சந்தித்துக்கொள்கிறார்கள். பிரபாகரனுக்கு காந்���ி அஹிம்சையின் அவசியத்தைப்பற்றி வண்டி வண்டியாக அட்வைஸ்களை அள்ளி வழங்குகிறார்.\nயாராவது ரொம்ப அறுக்கும்போது, நமக்கு நாமே மிஸ்டு கால் கொடுத்து எதிரில் இல்லாத ஒரு ஆளிடம், ‘ஹலோ ஸாரிம்மா லேட்டாயிடுச்சி.அஞ்சே நிமிஷத்துல அங்க இருப்பேன்’ என்று சொல்லாமல்கொள்ளாமல் எஸ்கேப் ஆவோமே, அதே போலவே ஒயர்லெஸ்ஸில் ஒரு கால் வர காந்தியிடமிருந்து அவசரமாகத் தப்பி ஓடுகிறார் பிரபாகரன்.\nஎல்லோருக்குமே, சில பிடித்த தலைவர்கள் இருப்பது மாதிரி, சில பிடிக்காத தலைவர்களும் இருப்பார்கள்.\nஅப்படி உங்களுக்கு மட்டும் பிடிக்காத ஒரு தலைவரை, எல்லாருக்கும் பிடிக்காத தலைவர் ஆக்க விரும்பினால், கொஞ்சமும் யோசிக்காமல் உங்க காடுகரையை வித்தாவது, பாலகிருஷ்ணர டைரக்டரா வச்சி படம் எடுங்க.அப்ப பாப்பீங்க கைமேல் பலனை.\nPosted by ஓஹோ புரொடக்சன்ஸ் at 8:11 PM\nLabels: முதல்வர் மகாத்மா, விமர்சனம், ஹல்லோதமிழ்சினிமா\nஇதுவும் second ரிலீஸ் ஆ ஏற்கனவே வந்து யாரோ(ஹசாரே) பாத்தாங்கனு படிச்ச மாதிரி நியாபகம்..\nநெஜமாலுமே ஒரு doubt...வெங்காயம் படத்த எல்லா டைரக்டரும்(ட்ரைலர்ல தான்) பாராட்டுராங்களே ...மெய்யாலுமா\nஸெகண்ட் ரிலீஸ் இல்ல... ரொம்ப நாளா ரிலீஸ் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டேயிருக்காங்க.அதனால உங்களுக்கு அப்பிடி ஒரு ஃபீலிங்ஸ்...\n3 நாள் முன்னாடியே படத்தை காலி பண்ணிட்டியே . .\nமகாத்மா பாவம் மன்னிக்காது . . . அண்ணே . .\nஅன்னா ஹசாரே படத்தை பாத்துட்டு சொல்லாம கொல்லாம\nஎஸ்கேப் ஆயிட்டாராமே . .\nஇனிமே சென்னைப்பக்கமே வரமாட்டேன்.’முதல்வர் மகாத்மா’ படம் காட்டி என்னைக்கொல்ல சதின்னுட்டுப் போயிட்டாராம்....\nவிடுதலைப்புலிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரனும்\nநீங்க சொல்லுறதை பார்த்தா படத்தை (படமா இல்ல டாகுமெண்டரியா) பொதிகை டிவியில கூட வாங்க மாட்டாங்க போல இருக்கு...\nஇயக்குனர் அதை சன் டிவி யிலயே விக்கிற அளவுக்கு சாம்ர்த்தியசாலி...\nசார், ரொம்ப மன உளைச்சல்லே இருக்கேன். கொஞ்சம் கருணை காட்டுங்க சார். வீட்லே எல்லோரும் சினிமாவுக்கு கூட்டிகிட்டு போ, கூட்டிகிட்டு போ என்று ஒரே கொடைச்சல். 1500 ரூபா செல்வு பண்ண ரெடியாகி சினிமாவுக்கு போக ரெடியானாலும், அந்த சினிமா சரியில்லை இந்த சினிமா சரியில்லை என ஒரே கூவல். திரைக்கு வர படங்கள் முதல் ஷோ பாதியிலேயே பெட்டிக்குள் போயிடுது, போற சினிமாவும் போறதுக்குள்ளே தூக்கிடறானுங்���. சக்சஸ்புல்லா பார்த்த ஒரு கர்ணன் சினிமாவையும் பழைய சினிமாவுக்கு கூட்டிட்டு போயிட்டாருன்னு ஒரே திட்டு.\nஅதனாலே கண்ண மூடிகிட்டு இந்த படத்தை பாருங்க ஒரு விமர்சனம் எழுதுங்க. நம்பி போய் பார்ப்போம். புண்ணியமா போகும். நன்றிகடனா எல்லா பதிவுக்கு வந்து இருபது பின்னூட்டம் போடறேன் கொஞ்சம் காப்பாத்துங்க சார்.\nவீணாபோன படங்களா பாக்கனும்னு எனக்கு மட்டும் விதியாண்ணே...அப்பிடி ஏதாவது நல்ல படம் வந்தா பதிவுல போட்ட உடனே முதல் தகவல் அறிக்கை உங்களுக்குத்தான்...\nவெங்காயம் படம் செகண்ட் ரிலீசாவதையொட்டி முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தையும் செகண்ட் ரிலீசாகப்போறாங்காளாமே சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று கிராமத்துப்பக்கம் ஒரு பழமொழி உண்டு நீங்களாவது எல்ரெட் குமார்க்கிட்ட எங்க கழுத்தை எத்தனை முறை அறுப்பிங்கன்னு கொஞ்சம் கேட்டுசொல்லுங்கண்ணே\nஅப்பிடியெல்லாம் சொல்பேச்சு கேக்குறவரா இருந்தா இப்பிடி ஒரு படம் எடுத்திருப்பாரா\nகுயிக் கன் முருகன் படம் பார்த்தப்ப இதே போல காந்தியும் திரும்ப வந்து , இங்கே நடக்கிற அட்டகாசத்த பார்த்துட்டு தாதா ஆகிறா போல ஒரு கதை என் மனத்திரையில புரொஜெடர் இல்லாமா ஓடிச்சு , உங்க நல்ல நேரம் அப்போ என் கையில காசு இல்லை , இருந்திருந்தா நீங்க என்னையும் இப்படி வாழ்த்துறா போல ஒரு படம் எடுத்திருப்பேன்.\nஅனேகமா பால கிருஷ்ணனும் குயிக்கன் பார்த்திருப்பார் போல (நான் ரம்பாவுக்காக போனேன் அவர் என்னத்துக்கு போனார்)\nகுவிக் கன் முருகன்’ கொஞ்சம் சுவாரசியமான படமாச்சே... அதையெல்லாம் இவர் பாத்திருக்க வாய்ப்பே இல்ல வவ்வால் சார்...\nதெரியாத படம் பேரா சொல்லிகிட்டு இருக்குறீங்கஏ.பி.நாகராஜனுக்கு அப்புறம் வண்டு முருகன் தான் பிரபலம்:)\nSubscribe to: ஓஹோ புரொடக்சன்ஸ்\n’இயக்குனர் சசிக்குமார்தான் கொலையாளி என்று மலையாளிகள் கண்டுபிடித்து விட்டதால்...\nஅண்ணன் தான் ‘ஒத்தவீடு’ பட ஹீரோ. ஆழ்கடல் நீச்சல் வீரராம். எவ்வளவு ஆழத்துல ஸ்விம் பண்றாரு பாருங்க... மொ க்கைப்படங்களுக்கு விமர்சனம் ...\nஎன் பெயர் முத்துராமலிங்கம். எனக்கு ஏம்மா இந்தப்பேரை வச்சே\nஇந்தப்பதிவை எழுதலாமா, வேண்டாமா என்று ஓராயிரம் முறை யோசித்திருப்பேன்.எனக்கு சாதியத்தில் எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை.ஆனால்....\n’ஸோலோ வில்லன் கேரக்டர் இருந்தா சொல்லி அனுப்புங்க சார்’\nசிங்கப்பூர் பயணத்துக்கு பத்து தினங்கள் முந்தி, வழக்கம்போல் முகநூல் சாட்டிங் மூலம் நண்பரானவர் தான் குமாரராஜா. ‘சார் நான் ‘ஓஹோ’வுக்கு ரெகு...\nராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்\nஎ ட்டு ஆண்டுகளாக செல்போனில் ஒரே ரிங் டோனை வைத்திருப்பவனை சரியான பைத்தியக்காரன் என்றே நீங்கள் அழைக்க விரும்புவீர்கள்,எனில் என்னையும்...\n'ங்கொய்யால இவனும் டைரக்டராயிட்டானா, இனிமே தமிழ் சினிமே உருப்பட்ட மாதிரிதான்\nபடங்கள் திரையிடப்படுவதற்கு முன்பு வருகிற சிகரெட் எச்சரிக்கை விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம் , அந்த வாசகங்கள் , பரிதாபத்து...\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nநட்சத்திர வேட்டை ’ரூபச்சித்திர மாமரக்கிளியே’ ‘மூவி ஃபண்டிங் நெட்வொர்க்’ கதாநாயகி வயது 21-25. சிவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில...\nவிரைவில் ஆன்லைனில் வரவிருக்கும் எனது hellotamilcinema.comல்‘ நாலாம் உலகம்’ என்ற தலைப்பின்கீழ் தொடர்ந்து பத்திரிகைகளைப்பற்றியும், பத்திரிக...\nஇந்தப்படம் பார்த்து ரெண்டு நாளாகிவிட்டது. விமரிசனம் எழுதலாமா வேண்டாமா என்று பெருங்குழப்பத்துக்கு ஆளாகிவிட்டேன். சரி விமரிசனமா இல்லாம சும்மா...\nஎம்பொண்டாட்டி மகளே... எனக்கு நீ மருமகளே...\nஉங்கள் நண்பர்கள், உற்றார் உறவினர்களில் நீங்கள் பழிவாங்கவேண்டிய பட்டியல் ஏதாவது இருக்கிறதா அப்படியானால் அவர்களுக்கு ‘மாசி’ படத்துக்கு ட...\nகதாசிரியரைப்பத்தி படம் எடுத்தாக்கூட [ சந்தமாமா ] நம்ம ஆளுங்க கதையே இல்லாம படம் எடுக்குறாங்க . அதனால பாவம் ஜனங்க , எப்பவாவது ஒர...\nஇந்த 'லின்க்' ரொம்ப சுவாரஸ்யம்.\nவிமரிசனம் ‘3’- ’பேசாம ஆஸ்பத்திரியில சேர்ந்துருவோம்...\nஅஜீத் படத்தை இயக்காம கல்யாணம் கட்டிக்க மாட்டேன்’- ...\nகாந்தியைக் கண்டு ஓட்டம் பிடித்த பிரபாகரன் - விமரிச...\n’ தேன்மொழி’யிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வ...\nபழையபடி படிச்சிட்டு...உங்க கதைய முடிச்சிட்டுப் போங...\n’ கல்லறைக்குப்போகும் வரை என் பெயர் முத்துராமலிங்க...\nஎன் பெயர் முத்துராமலிங்கம். எனக்கு ஏம்மா இந்தப்பேர...\nஎம்பொண்டாட்டி மகளே... எனக்கு நீ மருமகளே...\nஎன்ன அழ வைத்த ‘தல’ அஜீத்\nவிமர்சனம் ’கழுகு’- இந்த டைரக்டர்கிட்ட பாத்து பழகு\nடிஜிட்டல் கர்ணன்: பாஞ்சாலி பத்தினியா, பரத்தையா\nராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்\nப்ளாக்’எழுதினா மந்திரிச்சி விட்ட மாடு மாதிரி ஆயிடு...\nசேவற்கொடி -முக்கா கம்பத்துல பறக்குது மக்கா\nமிஸ்டர் ஹாரிஸ் உங்க பாட்டு ரொம்ப லேட்டுதான் ’- உ...\nபாஸு பாஸுன்னு கூப்பிட்டே என்ன லூஸாக்கிட்டீங்களேடா...\n'அரவான்’ வசூலில் விரைவில் குறைவான்\nஉன் குத்தமா,என் குத்தமான்னு தெரியலை...ஒன்மோர் போகல...\nபத்திரிக்கைகளில் வராத, சினிமா செய்திகள் இந்த லிங்கில்\nதமிழன் திரைப்பட நிறுவனம் (4)\n’ஓஹோ' ஸ்வாகா ஆகாம இருக்க இங்க ஒரு க்ளிக் ப்ளீஸ்’\nகொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nஹலோ தமிழ் சினிமா. காம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31855", "date_download": "2018-12-17T16:03:39Z", "digest": "sha1:RXV3XHACNMTSBCRX42PIHI7P22W45AEC", "length": 6878, "nlines": 83, "source_domain": "tamil24news.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்த�", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பினரால் சந்திப்பு\n(09.07.2018) மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பினரால் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது, இந்நிகழ்வில் 38வது மனித உரிமை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதி அமலராஜ் அமலநாயகி பயணத்தின் விளைவுகள் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் எதிர்கால திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.\nஅதனடிப்படையில் எதிர்வரும் 39வது மனித உருமை கூட்டத்தொடரை இலக்காக கொண்டு தீவிர உரிமை சார் செயற்பாடுகளுக்கு அங்கத்துவர்கள் தெரிவு செய்யப்பட்டு பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.\nஅஜித் படத்தில் நாயகியாக நடிக்கும் புகழ்பெற்ற இயக்குநரின் மகள்...\nவைகுண்ட ஏகாதசியின் முழுபலனையும் அடைய விரதம் இருக்கும் வழிகள்...\nமஹிந்தவுடன் இருக்கும் போது பூனைகள், எம்மோடு இருக்கும் போது புலிகள்...\nடொமேட்டோ சொமேட்டோ வித்தியாசம் என்ன\nஇனவாதமற்ற ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைக்கவே த.தே.கூ. ஆதரவளித்தது...\nகைதான கனேடியர்களின் மனித உரிமை பாதுகாக்கப்படும் – சீனா உறுதி...\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…...\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெ��். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/09/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3/", "date_download": "2018-12-17T15:19:24Z", "digest": "sha1:P4YR4XE2PVFV23ND2Z4BWQ6XS6GIGIP2", "length": 6981, "nlines": 59, "source_domain": "tnreports.com", "title": "சீனத்தொழிலாளர்களைக் கொண்டு உருவாகும் வல்லபாய் படேல் சிலை! -", "raw_content": "\n[ December 17, 2018 ] கமல்நாத் பாணியில் டெல்டா விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வாரா பழனிசாமி\n[ December 17, 2018 ] 1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n[ December 17, 2018 ] #SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\n[ December 17, 2018 ] ரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\tஅரசியல்\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\nசீனத்தொழிலாளர்களைக் கொண்டு உருவாகும் வல்லபாய் படேல் சிலை\nSeptember 30, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\nபாஜகவுக்கு எதிரான டெல்லி பேரணி திமுகவும் களமிரங்கியது\nஉ.பி காட்டுமிராண்டித்தனம் :ஆப்பிள் நிறுவன அதிகாரி சுட்டுக்கொலை\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநிலம் தழுவிய பந்த்\nஇந்தியாவின் இரும்பு மனிதர் என்று புகழப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்டமான சிலையை குஜராத் மாநிலத்தில் அமைக்கிறது மத்திய அரசு. இந்தச் ��ிலை சீனாவில் செய்யப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்திய நிலையில், பிரதமர் மோடி அதை மறுத்துள்ளார்.\n1947- ஆம் ஆண்டு துணை பிரதமராக இருந்த வல்லபாய் படேல் ‘இந்து தேசியத்தின் நாயகராக இந்து அமைப்புகளால் போற்றப்படுகிறார். சுமார் 600 அடியில் உலகிலெயே பெரிய சிலையாக உருவாகும் இச்சிலை உருவாக்கத்தில் 2,500 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சீனாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களும் இப்பணிகளில் பெருமளவு ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.\n‘பரியேறும் பெருமாள் ‘ குறைவான காட்சிகள்தான்-மக்களிடம் பெருகும் ஆதரவு\nபாஜகவுக்கு எதிரான டெல்லி பேரணி திமுகவும் களமிரங்கியது\n2,000 பேருக்கு ஆண்மை நீக்க தண்டனை : ஜெயலலிதா இருந்திருந்தால்\nகமல்நாத் பாணியில் டெல்டா விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வாரா பழனிசாமி\n1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n#SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\nரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/head-line-news/prison-built-us-we-are-descendants-pandian-pandian-karunas-stir-during", "date_download": "2018-12-17T14:23:43Z", "digest": "sha1:NIXUVANJ5HXBR32ZTQ4APUF45CQFTUSV", "length": 14287, "nlines": 182, "source_domain": "nakkheeran.in", "title": "’சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது; நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்’ -கைதின் போது கருணாஸ் ஆவேசம் | 'Prison is built for us; We are the descendants of the Pandian Pandian '-Karunas stir during the day | nakkheeran", "raw_content": "\n50,000 முன்பணம் தரணும்னு சொன்னாங்களே. அப்படி எதும் இருக்கா என்ன... -…\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகெல் பதவியேற்பு\nவிண்வெளியில் தொலைந்து போன அயர்ன்மேனை தேடிய நாசாவுக்கு பதிலளித்த அயர்ன்மேன்\n'கனா' எனக்கு மிகப்பெரிய சவால்' - இசையமைப்பாளர் திபு நினன்…\nஆர்.கே. நகர் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா\nஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பய���்படுகிறது: டிடிவி தினகரன் பேட்டி\nரூ. 43 கோடி ஜி.எஸ்.டி. மோசடி\nஉலக அளவில் டொனால்ட் டிரம்ப்பை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி\nஐ.பி.ல். 2019-ல் 1,003 வீரர்களில் 346 பேர் தேர்வு, இறுதியாகப்போகும் 70…\nபதவியேற்ற 4 மணி நேரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்து முதல் கையெழுத்து\n’சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது; நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்’ -கைதின் போது கருணாஸ் ஆவேசம்\nதிருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரியை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது கொலைமுயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.\nநுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான தனிப்படை கருணாசை கை செய்தது. கைது செய்யப்பட்ட கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். கைதுக்கு முன்னதாக கருணாஸ் வீட்டின் முன் 200 போலீசார் குவிக்கப்பட்டனர்.\nகைது செய்யப்ப்பட்டு அழைத்துச்செல்லப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ’’பேச்சுரிமைக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சட்டத்தை மதிப்பவன் நான். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நான் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன். கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யும் அளவிற்கு நான் என்ன தவறாக பேசிவிட்டேன் என்று தெரியவில்லை.\nஎம்.எல்.ஏவை கைது செய்யும் முன் சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும். சபாநாயகர் அனுமதி அளித்தால்தான் எம்.எல்.ஏவை கைது செய்ய முடியும். சபாநாயகரிடம் அனுமதி பெற்றார்களா என்று தெரியவில்லை’’என்று கூறினார்.\nஆதரவாளர்கள் திரண்டு வந்து அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது கருணாஸ், ’’சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்’’என்று ஆவேசமாக கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதற்கொலைக்கு முயன்ற முருகன் குடும்பம் ஆறுதல் சொன்ன ஈவிகேஎஸ், முத்தரசன்\nஉலக சாம்பியன் பட்டம் வென்ற பிவி சிந்து\nமீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில் விக்ரமசிங்க\nஅதிமுக எம்பிக்களின் அமளி - 2வது நாளாக மாநிலங்களவை ஒத்திவைப்பு\nமக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம்... -நரேந்திரமோடி\nடெண்டர் ஒதுக்கலைன்னா கொளுத்திபுடுவேன்.. திட்ட இயக்குநரையே மிரட்டி கைதான அமமுக மா.செ..\n நிர்மலாதேவியை அடுத்து சிக்கும் கருணமகாராஜன் மீண்டும் பாலியல் புகாரில் மதுரை காமராஜர் பல்கலைகழகம்\nமெகா அரசியல் விழாவில் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு\nநக்கீரன் ஆசிரியருக்கு பிஹைண்ட்வுட்ஸ் விருது\nசிறப்பு செய்திகள் 10 hrs\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nகுளித்துக்கொண்டிருந்த பெண்ணை நிர்வாணமாக வீதிக்கு இழுத்து வந்து கொடுமை - தாய், மகள் தீக்குளிக்க முயற்சி\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nபெண் போலிஸ் - எஸ்.ஐ. ரகசிய உறவு\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/lets-get-rid-fascist-bjp-campus-presents-india", "date_download": "2018-12-17T13:56:33Z", "digest": "sha1:IWG4HDLM43FZ4IY73DD2UXMG3XP4LO35", "length": 15348, "nlines": 189, "source_domain": "nakkheeran.in", "title": "பாசிக பாஜகவை ஆட்சியிலிருந்து ஆகற்றுவோம் - கேம்பஸ் ப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா! | Let's get rid of the fascist BJP-Campus Presents of India!! | nakkheeran", "raw_content": "\n50,000 முன்பணம் தரணும்னு சொன்னாங்களே. அப்படி எதும் இருக்கா என்ன... -…\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகெல் பதவியேற்பு\nவிண்வெளியில் தொலைந்து போன அயர்ன்மேனை தேடிய நாசாவுக்கு பதிலளித்த அயர்ன்மேன்\n'கனா' எனக்கு மிகப்பெரிய சவால்' - இசையமைப்பாளர் திபு நினன்…\nஆர்.கே. நகர் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா\nஆளும் கட்சியும், எதிர்க்கட்சியு��் பயப்படுகிறது: டிடிவி தினகரன் பேட்டி\nரூ. 43 கோடி ஜி.எஸ்.டி. மோசடி\nஉலக அளவில் டொனால்ட் டிரம்ப்பை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி\nஐ.பி.ல். 2019-ல் 1,003 வீரர்களில் 346 பேர் தேர்வு, இறுதியாகப்போகும் 70…\nபதவியேற்ற 4 மணி நேரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்து முதல் கையெழுத்து\nபாசிக பாஜகவை ஆட்சியிலிருந்து ஆகற்றுவோம் - கேம்பஸ் ப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா\nகேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பின் செய்தியாளர் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.\nஇந்த அமைப்பானது ''சகிப்பின்மைக்கு விடை கொடுப்போம்.. பாசிஸத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்'' என்ற முழக்கத்தோடு தேசிய அளவிலுள்ள முக்கிய பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்ககள் மத்தியில் எடுத்துசெல்லவேண்டும் என வலிறுத்துகிறார்கள்.\nஅதேபோல் இந்த நான்கரை வருட பாஜக ஆட்சியில் நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரான பாசிசம் உள்புகுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரம் விவசாயம் என அனைத்து முக்கிய துறைகளும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் பிரச்சாரத்தை மாணவர்கள் முன்னெடுக்க இந்த அமைப்பு வலியுறுத்துகிறது. பாஜகவிற்கு எதிராக கருத்தியல்களை கொண்ட அமைப்புகளை ஒன்றிணைத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்தவேண்டும் என்ற முன்னெடுப்பையும் தொடர இருப்பதாக தெரிவித்துள்ளது.\nஇன்று நடந்த இந்த கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பின் செய்தியாளர் கூட்டதில் அந்த அமைப்பின் தமிழ் மாநில தலைவர் முஸ்தபா,தேசிய தலைவர் சிவி.சுகேத் ஆகியோர் பங்கேற்றனர். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக விற்கு எதிராக மாணவர்கள் திரட்ட திட்டமிட்டுள்ளோம்.பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். தேர்தலின் போது மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை செயல்படுத்தவில்லை.\nபாஜகவின் பாசிச நடவடிக்கைகளை மாணவர்களின் இயக்கங்களுடன் சேர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பரப்புரையில் ஈடுபடவுள்ளோம். பாஜகவிற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. பாஜகவிற்கு எதிராக மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும். மக்கள் விரோதப்போக்கை பாஜக அரசு தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது. எங்களுடைய பிரச்சாரத்தை கல்லூரி மாணவர்கள், இளம் வாக்காளர்கள் மூலமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலக அளவில் டொனால்ட் டிரம்ப்பை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி\nமூக்கில் டியூபுடன் கைத்தாங்கலாக அழைத்துவரப்பட்ட பா.ஜ.க முதலமைச்சர்; மனிதநேயமற்ற பா.ஜ.க என எதிர்க்கட்சிகள் விமர்சனம்\nமூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nஉயிரற்ற படேலுக்கு சிலையா என்று நேற்று கேள்வி எழுப்பினார்கள் நாளை\n50,000 முன்பணம் தரணும்னு சொன்னாங்களே. அப்படி எதும் இருக்கா என்ன... -அதிகாரியிடம் பேசிய கமல்ஹாசன்\nஆர்.கே. நகர் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா\nரூ. 43 கோடி ஜி.எஸ்.டி. மோசடி\nபைக் மூலம் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்து பயிர்களுக்கு பாய்ச்சும் அவலநிலை...\nபோக்குவரத்து காவலர்களை எச்சரித்த முதல்வர்\nமாணவ மாணவிகள் காதல் காட்சிகளை தவிர்க்க வேண்டும்: கு.ந.ச. வேண்டுகோள்\nகோவை முதல் சென்னை வரை பனை தென்னை பாதுகாப்பு பரப்புரை பயணம்\nமயில்சாமி அண்ணாதுரையின் விண்ணப்பம் - மதுரை காமராசர் பல்கலைகழகத்திற்கு நல்ல காலம் பிறக்குதோ\nமெகா அரசியல் விழாவில் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு\nநக்கீரன் ஆசிரியருக்கு பிஹைண்ட்வுட்ஸ் விருது\nசிறப்பு செய்திகள் 10 hrs\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nகுளித்துக்கொண்டிருந்த பெண்ணை நிர்வாணமாக வீதிக்கு இழுத்து வந்து கொடுமை - தாய், மகள் தீக்குளிக்க முயற்சி\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nபெண் போலிஸ் - எஸ்.ஐ. ரகசிய உறவு\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/cinema/4", "date_download": "2018-12-17T15:43:21Z", "digest": "sha1:RB6GDH5JX5KPNRU4NYZ5WIKMVXF6GBTK", "length": 3470, "nlines": 41, "source_domain": "portal.tamildi.com", "title": "சினிமா", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nBigg Boss கலந்து கொள்ள இருந்தவர் விபத்தில் பலி..\nஓவியாவின் பாடலுக்காக யுவன்சங்கர் ராஜாவுடன் கைகோர்த்த அனிருத்\nநான் உயிரோடு இருக்க ஓவியாவே காரணம் 2017-08-26T08:09:43Z\nமுதல் நாளில் கபாலியை முறியடித்த விவேகம்\nவிவேகம் படுகேவலம் - சாரு நிவேதா 2017-08-24T23:54:31Z\nவிஜய்யுடன் போட்டிபோட மேலும் மூன்று படங்களா\nவிஸ்வரூபம் எடுத்த பிக்பாஸ் ஜூலி\nகுரு பெயர்ச்சி 2017 - ஒரே பார்வை 2017-09-02T20:35:09Z\nசரஹா ஒரு ஆப்பு அவதானமாக பயன்படுத்தவும்...\nதல தோனியின் பொறுமையால் அபார வெற்றி இந்தியா\nபயத்தால் அத்துமீறும் இலங்கை ரசிகர்கள்... போட்டி தாமதம்\nகறிவேப்பிலை கெட்டிக் குழம்பு செய்யும் முறை\nதலைச்சுற்றைப் போக்கும் கறிவேப்பிலை தைலம்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajannaphotography.wordpress.com/2012/02/", "date_download": "2018-12-17T15:28:44Z", "digest": "sha1:PMHWYXPMG55N2D2BXJYHDXWYTNP6S3QG", "length": 15349, "nlines": 225, "source_domain": "rajannaphotography.wordpress.com", "title": "February | 2012 | Rajanna Photography", "raw_content": "\nகோபமா பாக்குறான்னு நினைக்காதிங்க.. அவன் ரொம்ப நல்லவன்.\nபாலிதீன் பைகளில் மூச்சுத் திணறும்\n“ஆறுகள் அனைத்தையும் அலைகடல் கூப்பிடும்.. உப்பை மட்டுமே ஓயாமல் சாப்பிடும்”\nஅளவிட முடியாதது, அலகிட முடியாதது வானம். இந்த\nவானத்தில் தான் எத்தனை அழகுகள். பகலில் ஞாயிறு. இரவில்\nநிலா, விண்மீன்கள் கூட்டம், மேகங்களின் ஊர்வலம். இத்தனையும்\nகொண்டுள்ள இந்த வானத்தின் அழகினை, மாலை நேரத்தில்\nபார்த்தால், உள்ளத்தை அள்ளுகின்ற காட்சியாக இருக்கும். இந்தக்\nகாட்சி தரும் இன்பத்தை – அழகினைத் தம் பாடலில்\nகுன்றின் மீது நின்று கண்டேன்,\nபொன் ததும்பும் அந்தி வானம்\nகாற்று, தீ, நீர், ஞாயிறு, நிலவு போன்ற உலக இயக்கத்தின்\nஅடிப்படைக் கூறுகளை வழங்கிய வானத்தின் சிறப்பை எண்ணி\nவிரிந்த வானே, வெளியே – எங்கும்\nதிரிந்த காற்றும், புனலும் – மண்ணும்,\nதெரிந்த கதிரும் நிலவும் – பலவாச்\nபுரிந்த உன்றன் செயல்கள் – எல்லாம்\nமேல்க்கண்ட வலைப்பூவில் இருந்து எடுக்கப்பட்ட விளக்கம்..\nமதுரையின் மற்றொரு முக்கியத்துவம் ��ாய்ந்த கோவில் அழகர் கோவில். மதுரையிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் இருகின்றது அழகர் மலை. கிழக்கு மேற்காக 18 கி.மீ. நீளமும் 320 மீட்டர் உயரமும் உள்ள இம்மலை “திருமாலிருஞ்சோலை , உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி” முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. இரண்டு அழகர் தலங்களை அழகர் மலை கொண்டுள்ளது. ஒரு அழகன் அடிவாரத்தில் இருக்கும் பெருமாள் அழகர்(கள்ளழகர்). மற்றொருவர் மலைமீது குடிகொண்டுள்ள தமிழ் அழகன் முருகன். ஆம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை(சுட்ட பழம்) அழகர் மலையில் உள்ளது.அழகர் கோவில் மற்றும் மலையை சுற்றி இருந்த ஊர் அழகாபுரி என்ற பெயரைக்கொண்டு இருந்தது.அழகர் கோவில் அழகாபுரி கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. கோட்டையின் மிஞ்சிய பாகங்களை இன்றும் கோவிலைச்சுற்றிக் காணலாம். இங்கே மூலவராக இருக்கும் பெருமாளின் மற்றொரு பெயர் பரமஸ்வாமி என்னும் சிவனின் பெயர். மத ஒற்றுமைக்காக இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிரசாதமாக அழகர் கோவில் புகழ் தோசை தருகிறார்கள். இங்கே இருக்கும் விநாயகரின் பெயர் தும்பிக்கை ஆழ்வார். இங்கே ஆண்டாளின் சன்னதிகூட உண்டு. ஆண்டாள் இங்கே பெரியாழ்வாருடன் வந்ததாக வரலாறு உண்டு. கள்ளழகர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வைணவத் திருத் தலங்களிலேயே ராஜகோபுரத்தில் தங்கக் கலசம் கொண்ட ஒரே கோவில். கோபுரம் முழுவதும் அழகான சிற்பங்களைக் கொண்டுள்ளது.\nமலை மீது சென்றால் பழமுதிர்சோலையையும் முருகன் சந்நிதானத்தையும் காணலாம். மிக அழகான அமைதியான ஒரு இடமாகும். பழமுதிர்சோலையை அடுத்து ஒரு மூலிகை வனம் உண்டு. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த வனத்தில் பல அரிய மூலிகைகளை பராமரித்து வருகிறார்கள். இங்கே மரக்கன்றுகளை வாங்கலாம். இன்னும் சிறிது தூரம் சென்றால் அழகர் தீர்த்தம் என்றழைக்கப்படும் நூபுர கங்கை இருக்கிறது. என்றும் வற்றாத இந்த நீரானது கங்கை நீரை விட புனிதமானதாகக் கருதப்படுகிறது. மலைகளின் வழியாக வருவதால் பல்வேறு மூலிகை கடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவத்தன்மை உடையது என்று நம்பப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் குளிப்பதற்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கே ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து இங்கே செல்வதற்கு வாகன வசதி கோவில் நிர்வாகத்தால் அளிக்கப்படுகிறது.\nஅழகர் மலையில் கடவுள்களை காண்கிறோமோ இல்லையோ, நமது முன்னோர்கள் நிறையபேரைக் காணலாம். மலை முழுதும் குரங்குகள் தான். கையிலே உணவுப்பொருட்களை எடுத்துச்செல்ல முடியாது. உரிமையுடன் பிடுங்கிக்கொள்வார்கள். மூலிகை வனத்திற்கு பக்கத்தில் ஒரே மரத்தில் பல ஆயிரக்கணக்கான வவ்வால்களைக் காணலாம். பச்சை பசேலென்று இருக்கும் அழகர் கோவில் மதுரை இளைஞர்களின்(காதலர்களின்) முக்கிய சுற்றுலாத்தளமாக உள்ளது.\nநன்றி மதுரைக்காரன் அவர்களே.. நானும் மதுரைக்காரன் தான்.. 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-17T15:34:56Z", "digest": "sha1:QWNC2UPDST4IOMHYBYMEFSDJKTK52TTE", "length": 5379, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கமரூன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகமரூன் குடியரசு (பிரெஞ்சு: République du Cameroun, ஆங்கிலம்:Republic of Cameroon) மத்திய, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கே நைஜீரியா, வடகிழக்கே சாட், கிழக்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசு, தெற்கே எக்குவடோரியல் கினி, காபோன், மற்றும் கொங்கோ குடியரசு ஆகியனவும் அமைந்துள்ளன. கமரூனின் கரையோரப் பகுதிகள் போன்னிப் பெருங்குடா, கினி வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றில் அமைந்துள்ளன. கமரூனில் 200 வகையான இனக்குழுக்கள் உள்ளன. ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியன ஆட்சி மொழிகளாகும்.\n\"அமைதி - வேலை - தாய்நாடு\"\n• ஜனாதிபதி போல் பியா[1]\n• தலைமை அமைச்சர் பிலேமோன் யாங்\n• தேதி ஜனவரி 1 1960,\n• ஐக்கிய இராச்சியம் ஆண்ட பகுதிகள் இணைப்பு அக்டோபர் 1 1961\n• மொத்தம் 4,75,442 கிமீ2 (53வது)\n• ஜூலை 2013 கணக்கெடுப்பு 22,534,532[1] (56வது)\nமொ.உ.உ (கொஆச) 2014 கணக்கெடுப்பு\n• மொத்தம் $67,225 பில்லியன்[3] (84வது)\n• தலைவிகிதம் $2,981 (130வது)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+1)\nCRTV — கமன்ரூனின் வானொலி தொலைக்காட்சி\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-12-17T14:34:42Z", "digest": "sha1:F7ZMO6TC3VIAT5SOI7H3KCPPW356OUU6", "length": 3836, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சதகுப்பை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சதகுப்பை யின் அர்த்தம்\nமிருதுவான இலைகளையும் வெளிர் மஞ்சள் நிற விதைகளையும் கொண்ட ஒரு வகை மூலிகைச் செடி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-12-17T14:36:07Z", "digest": "sha1:K73P523HCV3QDL7IZRWH7GYZW3SN26ZD", "length": 4491, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிறை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nபிறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nகூர்மையான முனைகளோடு வளைந்த கீற்றாகத் தோற்றமளிக்கும் நிலவு.\n(மேற்குறிப்பிட்ட நிலவு போன்ற வடிவத்தில் பெண்கள்) தலையில் அணியும் ஆபரணம்.\nபிறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவட்டார வழக்கு (சுவரில் விளக்கு வைக்கும்) சிறு மாடம்.\n‘இந்த அகல் விளக்கைப் பிறையில் வை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-achieves-800-dismissals-as-wicket-keeper-all-three-for-011908.html", "date_download": "2018-12-17T15:13:45Z", "digest": "sha1:5577KMCN6KEHEZCW2SKIZF5UTO6YWADH", "length": 11241, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "விக்கெட் கீப்பிங்கில் 800.. தோனி புதிய மைல்கல்.. ஆசிய கோப்பை இறுதியில் எட்டினார் - myKhel Tamil", "raw_content": "\n» விக்கெட் கீப்பிங்கில் 800.. தோனி புதிய மைல்கல்.. ஆசிய கோப்பை இறுதியில் எட்டினார்\nவிக்கெட் கீப்பிங்கில் 800.. தோனி புதிய மைல்கல்.. ஆசிய கோப்பை இறுதியில் எட்டினார்\nவிக்கெட் கீப்பிங்கில் 800 விக்கெட் எடுத்து டோனி புதிய சாதனை- வீடியோ\nதுபாய் : தோனி நேற்று நடந்த ஆசிய கோப்பை இறுதியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த மைல்கல் சாதனை விக்கெட் கீப்பிங்கில் நிகழ்ந்துள்ளது.\nநேற்றைய ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, வங்கதேச அணியை கடைசி பந்தில் வீழ்த்தியது. பேட்டிங்கில் இந்தியா வழக்கம் போல சொதப்பியது. தோனி உட்பட நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறினர்.\nஎனினும், நேற்று இந்தியா பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. தோனி விக்கெட் கீப்பிங்கில் கலக்கினார். வங்கதேசத்தை 222 ரன்களுக்குள் சுருட்டியது இந்திய அணி.\nநேற்று வங்கதேச அணியின் கேப்டன் மஷ்ரபே மொர்டாசாவை ஸ்டம்பிங் செய்தார் தோனி. ஒரு விக்கெட் கீப்பராக அது தோனியின் 800வது விக்கெட் ஆகும். விக்கெட் கீப்பிங்கில் அவர் பிடித்த கேட்ச்கள் மற்றும் செய்த ஸ்டம்பிங்-களை கணக்கில் எடுத்து இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.\nதோனி இதுவரை டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகள் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 616 கேட்ச்கள் மற்றும் 184 ஸ்டம்பிங் செய்துள்ளார். மொத்தமாக 800 விக்கெட்கள் எடுக்க காரணமாக இருந்துள்ளார் தோனி. உலக கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்த காரணமாக இருந்தவர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் தோனி.\nசிறந்த விக்கெட் கீப்பர்கள் யார்\nதோனியை விட அதிக விக்கெட் வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் தென்னாபிரிக்காவின் மார்க் பௌச்சர் (998 விக்கெட் வீழ்ச்சிகள்) மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் (905 விக்கெட் வீழ்ச்சிகள்). இவர்கள் இருவருமே கேட்ச்கள் தான் அதிகம் பிடித்துள்ளனர். பௌச்சர் 952 கேட்ச்களும், கில்கிறிஸ்ட் 813 கேட்ச்களும் பிடித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த இடத்தில் அதிக கேட்ச்கள் பிடித்த விக்கெட் கீப்பர் பட��டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் தோனி.\nமூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அதிக ஸ்டம்பிங் செய்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் தோனி. தோனி 184 ஸ்டம்பிங் செய்துள்ளார். அடுத்த இடங்களில் சங்கக்காரா (139), கலுவிதரானா (101) ஆகியோர் உள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmathi.com/male_bengali-baby-names-list-C.html", "date_download": "2018-12-17T15:39:27Z", "digest": "sha1:K5L45IPWXRLHDCUJN47HL56N77WHRQ6R", "length": 14671, "nlines": 461, "source_domain": "venmathi.com", "title": "bengali baby names | bengali baby names Boys | Boys bengali baby names list C - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/09162152/Cabinet-mourns-for-dmk-leader-karunanidhi-demise.vpf", "date_download": "2018-12-17T15:16:38Z", "digest": "sha1:E3FAWRE244O64FJSW6VIP2TL72DA3MJ6", "length": 8686, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cabinet mourns for dmk leader karunanidhi demise || மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல்", "raw_content": "Sections செய்திகள் வ��ளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமத்திய அமைச்சரவை கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் + \"||\" + Cabinet mourns for dmk leader karunanidhi demise\nமத்திய அமைச்சரவை கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல்\nமத்திய அமைச்சரவை கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் (7-ம் தேதி) மாலை 6.10 மணியளவில் காலமானார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ‘திடீர்’ மனு ‘தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும்’\n2. பெய்ட்டி புயல் காரணமாக ஆந்திராவில் 22 பயணிகள் ரயில் ரத்து\n3. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை\n4. மத்தியபிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்; காங்கிரஸ் தலைவர்கள் கைகளை உயர்த்தி வாழ்த்திய சவுகான்\n5. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்து முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/20561-.html", "date_download": "2018-12-17T15:59:35Z", "digest": "sha1:CJHBKNGXU23D65TI3FPECERWL5PGXPSS", "length": 6298, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "4G VoLTE/ ViLTE வசதி கொண்ட QUIQ Flash 4G ஸ்மார���ட்போன் |", "raw_content": "\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணை வெளியீடு\nமத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nசிலை மாற்றப்பட்ட வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையருக்கு நிபந்தனை ஜாமீன்..\n5 இன்ச் தொடுதிரை, 5 MP திறனுள்ள பின்பக்க கேமரா, 2 MP திறனுள்ள முன்பக்க கேமரா, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 1 ஜிபி RAM, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், டூயல் சிம், 2450mAh பேட்டரி, 4G VoLTE/ ViLTE போன்ற அம்சங்களை கொண்ட QUIQ Flash 4G எனும் புதிய ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. Ziox Mobiles நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை 4,444 ரூபாயாகும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமும்பை மருத்துவனையில் தீ விபத்து; 6 பேர் பலி\nமான்செஸ்டர் யுனைட்டடை துவம்சம் செய்தது லிவர்பூல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு 234 அடி உயர மாலை...\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n6. திருப்பாவை – ஒரு முகப்பு...\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\n\"செக்ஸ் சிடி\"யை புழக்கத்தில் விட்டவரை முதல்வராக்கி அழகு பார்க்கும் காங்கிரஸ் தலைமை\nஆஸ்திரேலிய வீரர் ஹெல்மெட்டை பதம் பார்த்த பும்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=128:2009-09-23-18-10-19&catid=46:2009-09-23-14-07-31&Itemid=76", "date_download": "2018-12-17T16:04:08Z", "digest": "sha1:O5AMW5HL7EOPZOKLH45WGRBVH6BPX5EF", "length": 3262, "nlines": 66, "source_domain": "arch.kumarinadu.com", "title": "அறிவுடைமை", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, மார்கழி(சிலை) 17 ம் திகத�� திங்கட் கிழமை .\nஅறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்\nசென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்\nஉலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்\nஎவ்வ துறைவது உலகம் உலகத்தோடு\nஅறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்\nஅஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது\nஎதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை\nஅறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44679-he-wanted-to-date-a-co-worker-so-he-killed-her-boyfriend-officials-say.html", "date_download": "2018-12-17T13:59:05Z", "digest": "sha1:ZTFH6PTIEXNGAZDVNCLN2PFAQQ544A6I", "length": 12882, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சினிமா பட பாணியில் காதலியின் பாய் ஃபிரெண்ட்டை கொன்றக் கொடூரன் | He Wanted To Date A Co-Worker. So He Killed Her Boyfriend, Officials Say", "raw_content": "\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nசினிமா பட பாணியில் காதலியின் பாய் ஃபிரெண்ட்டை கொன்றக் கொடூரன்\nதனக்கு பிடித்த பெண்ணுடன் பழகுவதற்காக அப்பெண்ணின் ஆண் நண்பரைக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nகெவின் பிரசாத் என்பவர் கலிபோர்னியாவில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடன் பணிபுரியும் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அப்பெண்ணிடம் காதலை மறைத்து, நட்பாக பழகி வந்துள்ளார். அந்தப் பெண்ணும் இவருடன் சக ஊழியர் என்ற முறையில் நட்புடன் பழகியுள்ளார். அந்தப் பெண்ணுடன் வெளியே செல்ல நினைத்த கெவின், பல முறை வெளியே செல்ல அழைத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அப்பெண் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். என்ன காரணம் என கெவின் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த அப்பெண், ‘எனக்கு 3 வயது குழந்தை இருக்கிறது. நான் மார்க் என்ற எனது நண்பருடன் நீண்ட வருடங்களாக ஒன்றாக வசித்து வருகிறேன்’என்று கூறியுள்ளார்.\nஅந்தப் பெண்ணுக்கு வேறொரு துணை இருக்கிறார் என்று தெரிந்தும், கெவின் தனது காதலை தொடர்ந்து வந்துள்ளார். அவரால் அப்பெண்ணை மறக்க முடியவில்லை. ஆனால் ஒருமுறை கூட அந்தப் பெண்ணிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டதில்லை. இறுதி வரை நட்புடனே பழகி வந்துள்ளார். ஒருநாள் தனது பணியிலிருந்து விடை பெறுவதாக அப்பெண் கூறியுள்ளார். ஏன் என கெவின் கேட்க, தான் லாஸ் விகாஸ் நகரத்தில் தனது ஆண் நண்பர் மற்றும் குழந்தையுடன் குடியேறப்போவதாக தெரிவித்துள்ளார். தனது கடைசி நாள் பணியின் போது, மார்க்கை அழைத்து வந்து கெவினுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.\nபின்னர் இது தான் கடைசி சந்திப்பு என விடைபெற்றுள்ளார் அப்பெண். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத கெவின் தனது நண்பர் ரிவெரா (25) என்ற இளைஞரை அழைத்துக்கொண்டு, மார்க் சென்ற காரை பின்தொடர்ந்துள்ளார். காரில் அப்பெண்ணும் சென்றுகொண்டிருந்தார். சுமார் 20 கி.மீ வரை காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். ஒரு இடத்தில் கார் நிற்க, உடனே அதன் மீது தாவிக்குதித்த கெவின், ஓட்டுநர் இடத்தில் இருந்த மார்க் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். கெவின் உடையை மாற்றிக்கொண்டு, முகத்தை மறைத்துக்கொண்டு இருந்ததால் அப்பெண்ணால் கண்டுபிடிக்க முடியவில்லை. கெவின் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பெண்ணும் சற்று காயமடைந்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க, அப்பெண் கெவின் மீது சந்தேகம் உள்ளது எனக்கூறியுள்ளார். அதன் அடிப்படையில் காவலர்கள் கெவினை பிடித்து விசாரிக்க உண்மை வெளிவந்தது. இதையடுத்து கெவின் மற்றும் அவரது நண்பர் ரிவெரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nகாற்று வாங்க விமானத்தின் கதவை திறந்த பயணி\nஉயிர் காக்கும் உடைகளுக்கு தட்டுப்பாடு : ஒகேனக்கல் பரிதாபம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் மதுபோதையில் ஒருவர் அடித்துக்கொலை\n6 மாத குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு.. மதுரையில் சோகம்\n” - அற்புதம்மாள் கேள்வி..\nஆந்திர எம்.எல்.ஏ கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிப்பு\nமகளைக் கொலை செய்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை\n - அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம்\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\nவெங்காய விலை வீழ்ச்சியால் இரு விவசாயிகள் தற்கொலை\n‘ஏழு பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு காலாவதியானது’ - மத்திய அரசு\n“பிரதமர் பதவிக்காக ராகுல் தன்னை பரிந்துரை செய்யவில்லை”- கமல் நாத்\nஇன்ஸ்டாகிராமில் உலகளவில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி\nவிவசாயக்கடன் தள்ளுபடி : ம.பி முதலமைச்சர் முதல் கையெழுத்து\n“இந்தாண்டில் மட்டும் 95 புலிகள் உயி‌ரிழப்பு” - சர்வே முடிவு\nசென்னையில் மதுபோதையில் ஒருவர் அடித்துக்கொலை\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாற்று வாங்க விமானத்தின் கதவை திறந்த பயணி\nஉயிர் காக்கும் உடைகளுக்கு தட்டுப்பாடு : ஒகேனக்கல் பரிதாபம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-priya-14-02-1840818.htm", "date_download": "2018-12-17T15:46:17Z", "digest": "sha1:VTDZGWMIRFV7OUQDLNIKUFJPT5BYPSIU", "length": 6972, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "புருவ டான்ஸ் நாயகி பிரியாவிற்கு வந்த சோதனை - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.! - Priyapolice Case - புருவ டான்ஸ் நாயகி | Tamilstar.com |", "raw_content": "\nபுருவ டான்ஸ் நாயகி பிரியாவிற்கு வந்த சோதனை - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.\nதற்போது டாப் ட்ரெண்டிங்கான பிரபலம் என்றால் அனைவருக்கும் தெரியும் மலையாள நடிகையான பிரியா பிரகாஷ் வாரீயர் தான். தன்னுடைய புருவ டான்ஸால் அனைவரையும் கவர்ந்து விட்டார்.\nதற்போது ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடி வருகிறார்கள். இதனால் பிரியா வாரியாரும் மகிழ்ச்சியில் ரசிகர்களுக்கு நன்றி கூறி வருகிறார்.\nஇந்நிலையில் இவர் பாடிய பாடல் ஒன்று முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹைதராபாத் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்���ுள்ளனர்.\n▪ பாலியல் புகாரில் சிக்கிய 'அவர்' அதிபர், 'இவருக்கு' ஆஸ்கர்: கழுவிக் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\n▪ நடிகை பாவனா வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தமிழ்நாட்டில் பதுங்கலா\n▪ நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு: பிரீத்தி ஜிந்தா புகார்..\n▪ சல்மான்கான் குடிப்பழக்கம் பாலிவுட் படவுலகிற்குரூ.500 கோடி இழப்பு..\n▪ அவதூறு பரப்பிய வழக்கு: சிவகார்த்திகேயன் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவு..\n▪ ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம் ..\n▪ கவர்ச்சி படங்களை வெளியிட்டவர் மீது சுருதி ஹாசன் வழக்கு..\n▪ சல்மான்கான் கார் ஏற்றி கொன்ற வழக்கு: கோர்ட்டில் ஆஜர்..\n▪ மூடநம்பிக்கையை ஊக்குவிப்பவதாக அமிதாப்பச்சன் மீது வழக்கு..\n▪ சொகுசு பங்களா கட்ட நிலம் அபகரிப்பு: அமீர்கான் மீது புகார்..\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-thalapthy-03-03-1841115.htm", "date_download": "2018-12-17T15:40:04Z", "digest": "sha1:L2YGK5DKWBZKG5GZJFDE6NPHM3BSD6EU", "length": 7376, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தன் மகள் விளையாடுவதை கூட்டத்தில் ஒருவராக ரசித்த விஜய் - வைரலாகும் புகைப்படம்.! - Vijaythalapthy - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nதன் மகள் விளையாடுவதை கூட்டத்தில் ஒருவராக ரசித்த விஜய் - வைரலாகும் புகைப்படம்.\nதளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவருடைய எளிமை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.\nஇவருக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளது நாம் அனைவரும் அறிந்தது தான். சமீபத்தில் கூட இவர்களது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல��கின.\nஇந்நிலையில் தற்போது பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் விஜயின் மகள் கலந்து கொண்டுள்ளார். இதனை தளபதி விஜய் கூட்டத்தில் ஒருவராக அமர்ந்து தன்னுடைய மகள் விளையாடுவதை பார்த்து ரசித்துள்ளார்.\nஇந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளது. தளபதி ரசிகர்களும் இதனை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.\n▪ தளபதி-64 இயக்குனர் இவரா\n▪ 300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.\n▪ தளபதி விஜய்க்கு அவர் திரைப்பயணத்தில் மிகவும் பிடித்த படம் இதுதானாம்\n▪ சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் தளபதி விஜய் - எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி.\n▪ தளபதி-62 மரண மாஸ் கெட்டப்பில் விஜய், கசிந்தது போட்டோ - மெர்சலாக்கும் புகைப்படம்.\n▪ தளபதி விஜயின் மகனும் மகளுமா இது - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\n▪ தளபதி விஜய் பற்றிய \"THE ICON OF MILLIONS \" புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது\n▪ அடேய்.. என்னடா இதெல்லாம் தீவிர தளபதி வெறியனா இருப்பானோ - வைரல் வீடியோ.\n▪ தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.\n▪ அதுக்கெல்லாம் விஜய் சரிப்பட்டு வர மாட்ட என கூறிய நடிகரை வாயடைக்க வைத்த தளபதி.\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-12-17T14:49:19Z", "digest": "sha1:GEKELY33JP5NODUTV3FGLSEEAMGO6BX7", "length": 16367, "nlines": 133, "source_domain": "www.thaaimedia.com", "title": "தினமும் 2 முட்டை சாப்பிட்டால், உடலில் என்னென்ன மாற்றங்கள் ���ற்படும்னு தெரியுமா ? - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்:\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nபெர்த் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112/5- வெற்ற…\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nதினமும் 2 முட்டை சாப்பிட்டால், உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்னு தெரியுமா \nமுட்டையில் இருந்து கோழி வந்ததா.. இல்லை கோழியிலிருந்து முட்டை வந்ததா.. இல்லை கோழியிலிருந்து முட்டை வந்ததா.. என்கிற கேள்வி பல நூற்றாண்டாக தொடர்கிறது. இதற்கு பலர் பலவித பதில்களை வைத்துள்ளனர். பல புதிர்களை தனக்குள் அடைந்து வைத்திருக்கும் ஒரு அற்புதம் தான் இந்த முட்டை. அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளில் இந்த முட்டை முதன்மையான இடத்தில் உள்ளது.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டையை விரும்பி சாப்பிடுவர். தினமும் 2 முட்டையை சாப்பிடுவதால் உங்களின் உடலில் எப்படிப்பட்ட விளைவுகளும், மாற்றங்களும் ஏற்படும்னு தெரியுமா.. வாங்க, இந்த பதிவில் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.\nசைவத்திலும் அசைவத்திலும் சேராத இந்த முட்டைக்கென்று தனித்துவம் உள்ளது. இதனை விரும்பி சாப்பிடுபவர்களை “Eggetarian” என்று அழைப்பர். ஏன் தினமும் 2 முட்டை சாப்பிட வேண்டும் என்கிற கேள்விக்கு பதில், இதில் இருக்க கூடிய அளவற்ற ஊட்டச்சத்துக்கள் தான். அவை, வைட்டமின் எ, கால்சியம் ,மெக்னீசியம் ,பாஸ்பரஸ் ,கொலஸ்ட்ரால் ,வைட்டமின் டி ,சோடியம் போன்றவைகள் தான்.\nபலர் இதை தவறான கண்ணோட்டத்தில் பார்த்திருப்பர். தினமும் 2 முட்டை சாப்பிட்டால் பல மாற்றங்கள் உடலில் ஏற்படும். புரதசத்து மிக எளிமையாக இதில் கிடைப்பதால் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வேக வைத்த ஒரு முட்டையில் 85 கலோரிகளும், 7 கிராம் புரதமும் உள்ளன.\nமுட்டையின் மஞ்சள் கருவில் choline என்கிற அமினோ அமிலங்கள் உள்ளன. இவை ஞாபக சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. பல ஆராய்ச்சிகளின் படி முட்டையை சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் பலமடங்கு உயர்வதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தினமும் 2 முட்டை சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.\nஇல்லற வாழ்வின் முழு பயனையும் பெற இந்த முட்டை சிறந்த மருந்தாக வேலை செய்கிறது. இவற்றில் உள்ள வைட்டமின் பி செக்ஸ் ஹார்மோன்களை உற்பத்தி செய்து, கருவளத்தை அதிகரிக்கிறது. இதனால் பெண்கள் எளிதில் கருத்தரிக்க முட்டை உதவுகிறது.\nஉங்களின் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க பெரிதாக எதையும் செய்ய வேண்டாம். மாறாக தினமுமே 2 முட்டையை சாப்பிட்டு வந்தாலே போதுமாம். அத்துடன், இவற்றில் உள்ள Biotin மற்றும் vitamin B12 முடியை வலிமையாக வைத்து கொள்ளும். இதனால் முடி உதிர்வு பிரச்சினை உங்களுக்கு பெரும்பாலும் இருக்காது.\nவைட்டமின் டி முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. எனவே, இவை எலும்புகளுக்கு வலிமையை தரவல்லது. அதாவது, கால்சியமை எலும்புகளுக்கு அதிகமாக எடுத்து கொடுக்க வைட்டமின் டி உதவுகிறதாம். இதனால் உங்கள் பற்கள் மற்றும் எலும்புகள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும்.\nமுட்டையில் உள்ள Choline என்கிற அமினோ அமிலம் புற்றுநோய் வராமல் தடுக்கிறதாம். குறிப்பாக பெண்கள் தினமும் 2 முட்டை சாப்பிட்டு வந்தால் இவர்களுக்கு பெரிதும் வருகின்ற மார்பக புற்றுநோயிர்க்கான வாய்ப்பு 18% வரை குறைக்கப்படுகிறதாம்.\nமுட்டையில் லுடீன் என்கிற மூல பொருள் நிறைந்துள்ளதால் கண்களுக்கு அதிக வலிமையை தருகிறது. குறிப்பாக தினமும் 2 முட்டை சாப்பிடுவதால் கண் பார்வை அதிக கூர்மையாகவும், தெளிவாகவும் இருக்கும். மேலும், சூரிய கதிர்களில் இருந்து இவை நம்மை காக்கவும் செய்கிறது.\nதினமும் ஒரு கைப்பிடி அளவுக்கு பசலைக்கீரை சாப்பிட்ட...\nவெறும் 4 பாதாம் தினமும் சாப்பிட்டால் உடலில் என்னென...\nஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை குறையுமாமேR...\nகாலையில சரியா சாப்பிடற பழக்கமே இல்லையா\nஅன்னாச்சி மற்றும் எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து க...\n18 நாட்களாக உணவிற்கு வழியில்லை; குழந்தைகளுடன் வீதி...\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளுடன் மட...\nவிஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்:\n6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மா...\nஉங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்த...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-12-17T15:41:03Z", "digest": "sha1:4ICJS5YIAJXUYFT2M5BFJQOIO4Y2RXQB", "length": 4140, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மொண்ணை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மொண்ணை யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (கூராக இருக்கும் பொருள்) கூர்மை இழந்த தன்மை; மழுங்கல்.\n‘வாழைக்காயைக் கூட நறுக்காத இந்த மொண்ணைக் கத்தி எதற்கு\n‘பென்சில் இப்படி மொண்ணையாக இருந்தால் படம் வரைய முடியாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/sports-news/cricket-player-kohli-says-fans-please-join-one8crew", "date_download": "2018-12-17T14:45:22Z", "digest": "sha1:W26V3N2DVQK7GCKTTOBTRZODZHVBFX3M", "length": 7630, "nlines": 70, "source_domain": "tamil.stage3.in", "title": "ரசிகர்களுக்கு அழைப்பு தரும் கிரிக்கெட் வீரர் கோஹ்லி", "raw_content": "\nரசிகர்களுக்கு அழைப்பு தரும் கிரிக்கெட் வீரர் கோஹ்லி\nரசிகர்களுக்கு அழைப்பு தரும் கிரிக்கெட் வீரர் கோஹ்லி\nநேற்று ராஜ்கோட்டில் இந்தியா - நியூஸிலாந்து இடையேயான இரண்டாவது டி20 முடிந்ததை அடுத்து கோஹ்லியின் பிறந்த நாளையொட்டி ஹோட்டலில் சிறப்பாக அவரது வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை செல்பி எடுத்து அனுப்பினார்கள். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஏராளமான பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ரசிகர்கள் அவருக்கு தெரிவித்தனர். அவருடைய ரசிகர்களுக்கு பதில் அளிக்காததால் சிலர் கோஹ்லி கோவக்காரர், திமிர்பிடித்தவர் என்றெல்லாம் விமர்சிக்க ஆரம்பித்தனர்.\nஇதற்கு பதில் அளித்த கோஹ்லி உங்களின் அனைவரின் அன்பையும் வாழ்த்துக்களையும் பார்த்து மெய்சிலிர்த்துபோனேன். உங்களது திறமைகளை #one8crew என்ற என்னுடைய குழுவில் காண்பிக்குமாறு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதன்படி ரசிகர்கள் உங்களது பேட்டிங் மற்றும் பௌலிங் திறமைகளை வீடியோ எடுத்து இந்த #one8crew என்ற சமூக வலைத்தளத்தில் பகிரவும். இதன்மூலம் அனைத்து வீடியோக்களை பார்த்து சிறந்த வீரரை கோஹ்லி தேர்வு செய்து அணியில் சேர்ப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #one8crew இந்த குழு கோஹ்லி அணியும் உடையின் எண் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் கோஹ்லி \"நான் மற்றும் தோனி, இருவரது நட்பினை உடைக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நானும் தோனியும் சிறந்த நண்பர்கள் அதனால் அதை பெரிதும் கண்டு கொள்வதில்லை. மேலும் தோனிக்கு கோவமே வராது. அவர் குழந்தை தன்மையுடன் பழகுவார். அவரது வீட்டில் மொத்தம் அவரையும் சேர்த்து இரண்டு குழந்தைகள். எனக்கு அந்த கு��்டி பெண்ணைத்தான் ரொம்ப பிடிக்கும்\" என்றும் மனம் திறந்து வெளிப்படையாக பேசினார்.\nரசிகர்களுக்கு அழைப்பு தரும் கிரிக்கெட் வீரர் கோஹ்லி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nபேட்மிட்டன் வீரர் ஸ்ரீகாந்திற்கு பத்மஸ்ரீ விருது\nபி வி சிந்து ட்விட்டரில் இண்டிகோ விமான நிலைய ஊழியர் மீது புகார்\nவிடைபெற்றார் ஆஷிஷ் நெஹ்ரா அவரது இடத்தை நிரப்புவது யார்\nஅஜித் ப்ரம் அருப்புக்கோட்டை படப்பிடிப்பை துவங்கிய தனுஷ்\nஇயக்குனர் சுந்தர் சியின் கலகலப்பு 2 ட்ரைலர் வெளியீடு\nமகாநதி படத்தின் ஆச்சர்ய தகவல்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ப்ரோமோ வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raja-poovarasu.blogspot.com/2009/09/1-1-1.html", "date_download": "2018-12-17T14:03:20Z", "digest": "sha1:OHM2RKXZHIVKIFSS7NALDM2BNF6AVP3E", "length": 5480, "nlines": 120, "source_domain": "raja-poovarasu.blogspot.com", "title": "பூவரசு", "raw_content": "வணக்கம் வருக வருக என பூவரசு வரவேற்கிறது\n - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nபுளி _ 1 எலிமிச்சைஅளவு\nபாத்திரத்தை அடுப்பில்வைத்து சிறிது எண்ணை விட்டு சூடானவுடன் இஞ்சியைபோடவும்.பின் உள்ளி,ப_மிளாகாய்,சின்னவெங்காயம்,பெரியவெங்காயம்,தக்காளி,மல்லித்தூள்,மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,சேர்த்து வதக்கவும்.தக்காளிவதங்கி குழம்பாக வந்தவுடன் அடுப்பைநிறுத்தி வதங்கியதை பசுந்தாக அரைத்தெடுக்கவும்.மீன்சட்டியில்மீனைப்போட்டு அரைத்தமசாலாவை சேர்த்து கரைத்தபுளி,தேங்காய்ப்பால்,மிளகுதூள்,கருவேப்பிலை,உப்பு,எல்லாம்சேர்த்து சட்டியைமூடிவிடவும்.பின் ஒருதடவை கொதிவந்தவுடன் மூடியைதிறந்து அடுப்பைக்குறைத்து குழம்பு தடிப்பாகவரும்வரைவிட்டு பரிமாறவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம் ஜி ஆர் பாடல்கள் (ஒலி)\nஎம் ஜி ஆர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_01_04_archive.html", "date_download": "2018-12-17T14:27:00Z", "digest": "sha1:7KBCEQRASLU6ONXY6V6RMF2QFLHEY25U", "length": 70363, "nlines": 809, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 01/04/11", "raw_content": "\nவடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்: த.தே.கூ\nவடக்கில் சந்திக்கு சந்தி இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த போதிலும் கொள்ளை, கொலை மற்றும் கடத்தல் போன்ற சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தகைய நிலையில் அங்கு இராணுவம் நிலைகொண்டிருப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. எனவே அப்பிரதேசங்களில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nகடந்த இரண்டு மாத காலமாக வடக்கு வாழ் மக்களின் பொது வாழ்விற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துள்ள பொதுமக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றத்தில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக பிரேரணையினை முன் வைக்கவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தொடர்ந்தும் கூறுகையில் : யுத்தம் முடிவடைந்து சிவில் நிர்வாகம் வடக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறி வருகின்றது. இப்பிரதேசங்களில் இன்றும் ஏராளமாக பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு எதிராக அதிகரித்துள்ள குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை.\nகடந்த இரண்டு மாத காலமாக வடக்கில் மிகவும் மோசமான முறையில் கொள்ளை, கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் பொதுமக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு நாளும் வடக்கில் ஏதோ ஒரு மூலையில் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. ஆனால் இதுவரையில் எந்தவொரு குற்றவாளியையும் பொலிசாரோ இராணுவத்தினரோ கைது செய்து செய்யவில்லை . ஒரு கொலை சம்பவத்தில் மாத்திரம் இருவரை சந்கேத்தில் பேரில் கைது செய்துள்ளதாக அறிய வந்துள்ளது.\nஏனைய பாரிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. மானிப்பாய் பிரதேசத்தில் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்னை கத்தியால் குத்திவிட்டு நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.\nஇதற்கு முன்னர் வடமராட்சி பகுதியில் 48 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தாயொருவர் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தப்பட்டுள்ளார். இதேபோன்று இன்னோரன்ன கடத்தல், கொலை மற்றும் கொள்ளை என பல்வேறு சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.\nஆனால் படைத்தரப்பினரோ அரசாங்கத் தரப்பினரோ மேற்படி சம்பவங்களை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமாக செயற்படுகின்றனரா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில் வடக்கில் ஒவ்வொரு சந்தியிலும் இராணுவ முகாம்களும் பொலிஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாரிய பாதுகாப்பு நிலைகள் காணப்படுகின்றன. இவ்வாறானதெக்ஷிரு சூழலிலும் கடத்தல் கொள்ளை சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்றால் வேடிக்கையாக இருப்பதோடு பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவிக்கின்றன.\nஎனவே அரசாங்கம் உடனடியாக வடக்கில் அதிகரித்துள்ள பொதுமக்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பில் பதில் கூற வேண்டும். இதனை கட்டுப்படுத்த இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும். பொதுமக்கள் இன்று பெரும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் விளக்கம் கோரவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சபாநாயகரிடம் அனுமதி கோரியுள்ளது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/04/2011 01:21:00 பிற்பகல் 0 Kommentare\nயுத்தத்தின் போது காயமடைந்தவர்களில் 4,209 பேர் அழைத்துவரப்பட்டனர்: ஆணைக்குழு முன் டாக்டர் சாட்சியம்\nயுத்தத்தின்போது காயமடைந்த 3,021 பேர் கப்பல்களில் புல்மோட்டை ஊடாக பதவியா வைத்தியசாலையை வந்தடைந்தனர். அவர்களுடன் உதவியாளர்களாக 3,660 பேரும் வந்திருந்தனர். மேலும் தரை மார்க்கமாகவும் 1,188 நோயாளர்கள் வந்திருந்தனர். நோயாளர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல்வீச்சுக்களிலேயே காயமடைந்திருந்தனர். பாரிய அர்ப்பணிப்புக்கு மத்தியில் நாங்கள் அவர்களுக்கு அக்காலத்தில் சிகிச்சையளித்தோம் என்று யுத்த காலத்தில் பதவியா வைத்தியசாலையில் அதிகாரியாக பணியாற்றிய டாக்டர் மஹிந்த உயன்கொட தெரிவித்தார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/04/2011 01:19:00 பிற்பகல் 0 Kommentare\nஇந்திய கேரள மாநிலத்திலிருந்து தேங்காயை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்த போதிலும், அந்த இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.\nநாட்டில் நிலவிய தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் வகையிலும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கிலுமேயே தேங்காயை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீரமானித்திருந்தது.\nஇந்நிலையில், தாவர உற்பத்திச் சட்டத்தின் பிரகாரம் தேங்காயை இறக்குமதி செய்யமுடியாது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியதை அடுத்தே இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nசட்டத்தின் பிரகாரம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள தெங்கு ஆராய்ச்சி சபை, விவசாயத் திணைக்களப் பணிப்பாளரின் பரிந்துரைக்கு அமைவாக பொருட்களை இறக்குமதி செய்யாலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/04/2011 01:17:00 பிற்பகல் 0 Kommentare\nஆயுதமுனையில் இளம் பெண்ணிடம் தாலிக்கொடி உட்பட நகைகள் திருட்டு: கிளிநொச்சியில் சம்பவம்\nயாழ். மாவட்டத்தில் இடம்பெற்றது போல் வன்னியிலும்ஆயுதமுனையில் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிளிநொச்சி நகருக்கு மிகச் சமீபமாகவுள்ள கனகபுரம் முதலாம் குறுக்குத் தெருவில் இரவு வேளை ஆயுதமுனையில் இளம் குடும்பப் பெண்ணின் தாலிக்கொடி உட்பட மேலும் பல நகைகள் கொள்ளையர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன.\nஇதேவேளை இத் தெருவிலுள்ள பலசரக்குக் கடை ஒன்றை இரவுவேளை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.\nகடந்த சில மாதங்களாக கிளிநொச்சி கணேசபுரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் நகை, பணம், பொருட்கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளை, தண்ணிரூற்று, முள்ளியவளைப் பகுதிகளிலும் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/04/2011 01:15:00 பிற்பகல் 0 Kommentare\nகட்டு���ாயக்கவில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து\nகட்டுநாயக்கவில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள கொழும்பு லோட்டஸ் தொழிற்சாலையிலேயே இன்று காலை 6.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் தீ கட்டுப்பாட்டு பிரிவினரால் தீ கட்டுபாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை எனவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் விமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/04/2011 01:13:00 பிற்பகல் 0 Kommentare\nமுட்டுக்கட்டைகளை ஜனாதிபதி நீக்கியதனாலேயே நாளை பற்றி நாம் நம்பிக்கை கொள்ள முடிகிறது\nஎமது எதிர்கால அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக இருந்த அனைத்து தடைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீக்கியதன் காரணமாகவே நாம் நாளை பற்றி பேசவும் எதிர்காலம் பற்றி நம்பிக்கை கொள்ளவும் முடிகிறது என்று ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று கூறினார்.\nபுது வருடத்தில் வேலையை ஆரம்பிக்கும் நல்லநேரத்தை முன்னிட்டு ஊடகத்துறை அமைச்சில் நேற்றுக் காலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅமைச்சு ஊழியர்களிடையே தொடர்ந்து பேசிய அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது :-\nமேற்குலக நாடுகள் பல நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் சீனா மற்றும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளுடன் இலங்கையும் ஆசியாவின் புதுமை மிக்க நாடாக மாறும் இலக்கை அடைய நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கு எமது அர்ப்பணிப்பு அத்தியாவசியமான ஒன்றாகும்.\nமுன்னைய அரசாங்கத்தில் உலக வங்கி, சர்வதேச நாணய சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில் அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒரு சுமையாகக் கருதப்பட்டனர். அவர்கள் கட்டாய லீவில் அனுப்பப் பட்டதுடன் புதிதாக ஊழியர்களை சேர்ப் பதும் குறைத்துக் கொள்ளப்பட்டது.\nஎனினும் ஜனாதிபதி அவர்களும் இந்த அரசாங்கமும் அதற்கு மாறாக அரசாங்க ஊழியர்கள் மீது கடு���ையான நம்பிக்கையை வைத்துள்ளதுடன் அரசாங்க சேவையை பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்துள்ளதுடன் பல சலுகைகளையும் வழங்கியுள்ளனர்.\nதேர்தல்கள் ஜனநாயக சமூகமொன்றில் மக்கள் அபிப்பிராயத்தை அளக்கும் முறையாக கருதப்படுகிறது. ஜனநாயக சமூகமொன்றில் பெரும்பாலானோரின் கருத்துக்கு மதிப்பளிப்பது ஒவ்வொரு வரினதும் கடமையும் பொறுப்புமாகும்.\nஇந்த அபிவிருத்தி யுகத்தில் அரசாங்க ஊழியர்கள் நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்புகள் உள்ளன. இலங்கையை ஆசியாவின் புதுமை நாடாக மாற்றும் நோக்கத்தை நடைமுறைப்படுத்த அர சாங்கத்துக்கு அவர்கள் உதவ வேண்டும் என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப் பிட்டார்.\nஅமைச்சின் செயலாளர் டபிள்யூ. பீ. கனேகல அங்கு உரையாற்றுகையில் :\nஇலங்கையை ஆசியாவின் புதுமை நாடாக மாற்றும் நோக்கத்தை எட்டுவதற்கான அடிப்படையை அரசாங்கம், மொத்த உள்ளூர் உற்பத்தியை 8 சதவீதமாக அதிகரித் துள்ளதுடன் பணவீக்கத்தை குறிப்பிடத்தக்க வகையில் குறைத்ததன் மூலம் ஏற்படுத்தி யுள்ளது. அத்துடன் உலக வங்கி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களின் பாராட்டுக்கும் அரசாங்கம் உரித்தாகியுள்ளது என்று குறிப்பிட்டார். அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி கே. டபிள்யூ. டி. என். அமர துங்கவும் அங்கு உரையாற்றினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/04/2011 06:04:00 முற்பகல் 0 Kommentare\nமனித நேயத்துடன் சேவை அரச ஊழியர்கள் புத்தாண்டு உறுதிமொழி\nபுத்தாண்டு பிறந்ததையடுத்து முதன் முதலில் அரச அலுவலகங்களில் பணிகளை நேற்று ஆரம்பித்த அரசாங்க ஊழியர்கள் ‘மனித நேயத்துடன் மக்களுக்கு சேவையாற்றுவோம்’ என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டுள்ளனர்.\nபுத்தாண்டில் முதற் பணிகளை ஆரம்பிக்கும் பிரதான நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் தலைமையில் நடைபெற்றதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டு ஊழியர்க ளுக்கு வாழ்த்துக் கூறி அறிவுரைகளையும் வழங்கினார்.\nபுத்தாண்டில் அரச அலுவலகங்களில் முதற் பணிகளை ஆரம்பிக்கும் வைபவங்கள் அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் உட்பட மாகாண, மாவட்ட, பிரதேச செயலக மட்டங்களிலும் நேற்று இடம்பெற்றன. பாற்சோறு மற்றும் சிற்றுண்டி வகைகள் பக���ரப்பட்டு மகிழ்ச்சியுடன் இச்செயற் பாடுகள் இடம்பெற்றன. நிறுவனத்தின் தலைவர்கள், பிரதானிகள் முன்னிலையில் ஊழியர்கள் மனித நேயத்துடன் மக்களுக்கு சேவை செய்வதாக உறுதிமொழியெடுத்துக் கொண்டனர்.\nதமது பொறுப்புக்களை வினைத்திறமை யுடனும் திடசங்கற்பத்துடனும் பயன்மிக்கதாக நேர்மையாக அர்ப்பணிப்புடன் மக்களுக்கு வழங்குவதாக அவர்கள் உறுதிமொழி யெடுத்தனர்.\nவருடாந்தம் இந்த உறுதி மொழி எடுத்துக்கொள்வது நடைமுறையில் உள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அனைத்து அரச திணைக்களங்களுக்கும் இம்முறையும் சுற்றுநிருபங்களை அனுப்பிவைத்திருந்தது.\nநேற்றுக் காலை 8.55 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய கொடியை மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது.\nவவுனியா பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வைபவத்தில் தேசிய கொடி யுடன் பொலிஸ் கொடியையும் ஏற்றி இரண்டு நிமிட மெளனம் அனுஷ்டிக் கப்பட்டது.\nபாடசாலைகளும் முதலாம் தவணையின் பொருட்டு திறக்கப்பட்ட போது மாண வர்கள் மகிழ்ச்சியுடன் தமது ஆசிரியர் களுக்கும், நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.\nஇதேவேளை மட்டக்களப்பு மாவட் டத்தில் உள்ள சகல அரசாங்க அலுவல கங்களிலும் உறுதிப்பாட்டு வைபவங்கள் இடம்பெற்றன.\nமட்டக்களப்பு மாவட்ட பொலிஸார், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன முன்னிலையில் உறுதிமொழி செய்து கடமைகளை ஆரம்பித்தனர்.\nகிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் விஜயவர்தன, மாவட் டத்தின் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/04/2011 06:03:00 முற்பகல் 0 Kommentare\nகித்துள் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை\nகித்துள் உற்பத்திப் பொருட்களை ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பி. சிவஞானசோதி தெரிவித்தார்.\nகித்துள் உற்பத்திப் பொருட்களுக்கென அமெரிக்காவிலிருந்து கேள்விப் பத்திரம் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.\nபாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெரு முயற்சியின் பயனாக கித்துள் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் அவற்றை சந்தைப்படுத்துவதற்கு இப்போது வெற்றிகரமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.\nகித்துள் மரத்தில் இருந்து பெறப்படும் கித்துள் பாணி, கருப்பட்டி ஆகியவற்றுக்கு வெளிநாட்டில் நல்ல வரவேற்பு இருப் பதனால் இதன் மூலம் பெருமளவு அந்நிய செலாவணியை சம்பாதிக்க முடியுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசர்க்கரை வியாதி உள்ளவர்கள் கித்துள் பாணியையும், கருப்பட்டியையும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பாதிப்பு ஏற்படாது என வைத்தியர்கள் தெரிவிக் கின்றனர்.\nகித்துள் மாவை பயன்படுத்தி இடியப்பம், பிட்டு போன்ற உணவைத் தயாரிப்பதற்கு உள்நாட்டவர்கள் மட்டுமன்றி வெளிநாட்ட வர்களும் இப்போது பெரிதும் விருப்பம் காட்டி வருகின்றனர்.\nகித்துள் மரத் தயாரிப்புகள் இயற்கையான இனிப்புத் தன்மை இருக்கின்றதனால் அது உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு இழைக்காது என்று கூறப்படுகின்றது.\nகித்துள் மரத்திலிருந்து நல்ல சுவையான கள்ளையும் பெறக் கூடியதாக இருக்கிறது. இவற்றை பழுதடையாமல் பதனிட்டு போத்தலில் அடைத்தும் சந்தைக்கு அறிமுகப்படுத்த சிறந்த வாய்ப்பும் இருக்கின்றது.\nஇந்த உற்பத்தி பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல விலையும் கிடைக்கும்.\nஇலங்கையில் சுமார் 300,000 கித்துள் மரங்கள் இருந்த போதும், அவற்றில் 90,000 மரங்களில் இருந்தே கித்துள் பாணி, கருப்பட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.\nநாட்டில் உள்ள கித்துள் மரங்களில் 85 சதவீதமான மரங்கள் வர்த்தக ரீதியில் பயன்படாதிருப்பதனால் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் அமைச்சு கெஸ்பர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கித்துள் மரத்தின் உற்பத்தியை அதிகரிப் பதற்கான நடவடிக்கைகளை இப்போது மேற்கொண்டு வருகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/04/2011 06:01:00 முற்பகல் 0 Kommentare\nவர்த்தக அமைச்சின் நேரடி கண்காணிப்பில் தம்புள்ளை பொருளாதார நிலையம்\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவப் பொறுப்புக்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.\nமேற்படி பொருளாதார மத்திய நிலை யத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ள ஊழல் மோசடிகளைத் தடுக்கும் வகையிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஊழல் மோசடிகள் தொடர்பாக வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டையடுத்தே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.\nநேற்று முன்தினம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு விஜயம் செய்த அமைச்சர், அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார். இதற்கிணங்க அதன் முகாமைத்துவப் பொறுப்புக்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சர் தீர்மானித் தார்.\nவர்த்தகர்கள் மற்றும் பாவனையாளர் களின் நலன் கருதியே இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/04/2011 06:00:00 முற்பகல் 0 Kommentare\nவடக்கு, கிழக்கு மாகாணம் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கான துரித நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.\nதமிழில் பணியாற்றக்கூடிய அதிகாரிகளை இவ்விரு மாகாணங்களிலும் நியமிக்கும் வகையில் தனியான போட்டிப் பரீட்சைகளை நடத்தி அப்பிரதேசங்களிலிருந்தே அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.\nஅதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான வெற்றிடங்களைத் துரிதமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே நிர்வாக சேவைக்கான பொது போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு பெரும்பாலானோர் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் வடக்கு ���ிழக்கு மக்கள் நலன் கருதி தமிழ் மொழியில் பணியாற்றக்கூடியவர்களையே அங்கு நியமிக்க வேண்டுமென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇத்தீர்மானத்தை செயற்படுத்தும் வகையில் தமிழில் பணியாற்றக்கூடிய நிர்வாக சேவை அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கென தனிப் போட்டிப் பரீட்சையொன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கிலிருந்தே இவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இப்போட்டிப் பரீட்சை நடத்தப்படுமெனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/04/2011 05:58:00 முற்பகல் 0 Kommentare\nதேசிய பொங்கல் விழா வடக்கில்\nதேசிய பொங்கல் விழா இம்முறை வடமாகாணத்தில் நடைபெறவுள்ளது. தைபொங்கல் வருடா வருடம் தேசிய நிகழ்வாக அரசாங்கத்தினால் கொண்டா டப்படுவது வழக்கமாகும்.\nஅந்த வரிசையில் வடக்கே யாழ்ப்பாணத்தில் அல்லது வவுனியாவில் இந்த விழாவை கொண்டாடுவது என்பது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் முடிவு செய்யப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/04/2011 05:57:00 முற்பகல் 0 Kommentare\nஅரசாங்கத்தின் அபிவிருத்திப் பணியில் நாமும் பங்காளிகளாக வேண்டும் லேக்ஹவுஸ் தலைவர் பந்துல பத்மகுமார\n2011 ஆம் ஆண்டை அபிவிருத்திக்கான வருடமாக ஜனாதிபதி அறிவித்துள்ளதால் நாமும் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் முழுமையான பங்காளர்களாக மாறவேண்டும் என லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார நேற்று கூறினார்.\n2011 ஆம் ஆண்டின் பாரிய இலக்குகளை எட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கு லேக்ஹவுஸ் நிறுவன ஊழியர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.\nலேக்ஹவுஸ் நிறுவன 2011 புத்தாண்டு வைபவம் நிறுவன தலைவர் பந்துல பத்மகுமாரவின் தலைமையில் லேக்ஹவுஸில் நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆசிரியர்பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத், நடவடிக்கைப் பிரிவுப் பணிப்பாளர் உபுல் திசாநாயக்க, சட்டப்பிரிவுப் பணிப் பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர, பொது முகாமையாளர் அபய அமரதாஸ, பிரதம நிர்வாக அதிகாரி ரோஹன ஆரிய ரட்ன, முகாமையாளர்கள், பத்திரிகை ஆசி ரியர்கள், நிறுவன உயரதிகாரிகள், உட்பட பெர���ந்திரளான ஊழியர்களும் கலந்து கொண்டனர்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய தலை வர் பந்துல பத்மகுமார, 2011 ஆம் ஆண்டை அபிவிருத்திக்கான வருடமாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாமும் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்காளிகளாக வேண்டும். பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிக்கவும், அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு முக்கிய பங் களிப்பு வழங்கவும் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது.\nநிறுவன அபிவிருத்தி தொடர்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இங்கு எதுவித எதிர்பார்ப்பும் இருக்க வில்லை. ஆனால் இப்போது ஊழியர்கள் பழைய சம்பிரதாயங்களை விட்டும் ஒதுங்கி நாம் ஆரம்பித்த சகல நற்பணி களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக லேக்ஹவுஸ் நிறுவனம் சென்ற பாதை மாறி நல்ல பாதைக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது.\nஅந்த அடித்தளத்தின் படி 2011 இல் முன்னோக்கி செல்வதற்கு தயாராகியுள்ளோம்.\nகடந்த காலத்தில் யுத்தம் முன்னெடுக்கப் பட்ட போது அரசாங்கத்தின் ஒரே ஒரு அச்சு ஊடகமான லேக்ஹவுஸ் நிறுவனம் தொடர்பாடல் பணிகளை முன்னெடுத்தது.\nஎமது நிறுவனத்தினால் வெளியிடப்படும் பிரதான பத்திரிகைகளுடன் புதிதாக இலவச வெளியீடுகளை வெளியிடவும் ஏற்கனவே ஆரம்பித்திருக்கின்றோம். புதிதாக தமிழ் சஞ்சிகையொன்றையும் ஆரம்பித்துள்ளோம். அதற்கு வடக்கில் நல்ல வரவேற்பு உள்ளது.\nஅதேநேரம் புதிய அச்சு இயந்திர மொன்றை கொள்வனவு செய்வதே எமது பிரதான இலக்காகும். வணிகப்பிரிவு இயந்திரத்தை மேலும் முன்னேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு அமைச்சரவை அனுமதி இருவாரங்களில் கிடைக்கும். வணிக பிரிவின் வருடாந்த வருமானத்தை 500 மில்லியனாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.\nநான் தலைவர் பதவியை ஏற்ற பின்னர் லேக்ஹவுஸ் நிறுவனம் தொடர்பிலும் அதன் ஊழியர்கள் தொடர்பிலும் உள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊழியர்கள் மீதான அன்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.\n95 வீதமான லேக்ஹவுஸ் ஊழியர்கள் நிறுவனத்தை நேசிக்கின்றனர். தாம் பெறும் சம்பளத்திற்கு சிறந்த சேவையாற்று கின்றனர்.\n2011 ஆம் ஆண்டுக்குரிய பாரிய இலக் குகளை எட்டுவோம். போனஸை அதி கரிக்கவோ, கொடுப்பனவுகளை அதிகரிக் கவோ மாத்திரமல்லாமல் நிறுவனத்தின் எதிர்கால மேம்பாட்டுக்காக அனைவரும் பாடுபடுவோம். லேக்ஹவுஸ் எனும் தேசிய சொத்தை பாதுகாக்கும் பொறுப்பு சகலருக்கும் உள்ளது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/04/2011 05:56:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஅரசாங்கத்தின் அபிவிருத்திப் பணியில் நாமும் பங்காளி...\nதேசிய பொங்கல் விழா வடக்கில்\nவடக்கு, கிழக்கு மாகாணம் நிர்வாக சேவை வெற்றிடங்களை ...\nவர்த்தக அமைச்சின் நேரடி கண்காணிப்பில் தம்புள்ளை பொ...\nகித்துள் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்...\nமனித நேயத்துடன் சேவை அரச ஊழியர்கள் புத்தாண்டு உறுத...\nமுட்டுக்கட்டைகளை ஜனாதிபதி நீக்கியதனாலேயே நாளை பற்ற...\nகட்டுநாயக்கவில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ வ...\nஆயுதமுனையில் இளம் பெண்ணிடம் தாலிக்கொடி உட்பட நகைகள...\nயுத்தத்தின் போது காயமடைந்தவர்களில் 4,209 பேர் அழைத...\nவடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்: த.தே...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T14:55:15Z", "digest": "sha1:BF7WHVBDYVTLFTLZLU2GYQKRULVI6Y77", "length": 11153, "nlines": 82, "source_domain": "siva.tamilpayani.com", "title": "சுற்றுச்சூழல் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nபங்கு – முதலீட்டு – ஆ​​லோசகர்கள்\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே tamilblogs.in } – Jun 14, 8:43 AM\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பத��யலாமே http://tamilblogs.in/ } – May 07, 10:44 AM\nTamil Us { வணக்கம், www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள்... } – Apr 23, 3:29 PM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nகன​வெள்ளத்தின் காரணமாக மிதந்து ​கொண்டிருக்கும் ​சென்​னை ​வெகு சீக்கிரம் ​வெள்ள ​சேதத்தில் இருந்து மீண்ட வர பிரார்த்திப்​போமாக.\nLeave a comment அனுபவம், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், இந்தியா, ஊர் உலகம், சுற்றுச்சூழல்\nமறக்காமல் எல்லாரும் துடைப்பத்தை எடுத்து கிட்டு வந்துடுங்கப்பா..\nஏற்கனவே உக்கடம் போன்ற பகுதிகளில் குளக்கரை வலுப்படுத்த பட்டு தூய்மையாக தண்ணீர் நிறைந்திருந்த காட்சிகள் கண்ணில் நிற்கிறது.\nநம்ம ஊரை நாமே தான் சுத்தம் செய்யனும்.. இது சாத்தியமானது என்பது நிரூபிக்க பட்ட ஒன்றே.. மற்றபடி கின்னஸ் சாத​னை என்ப​தை பற்றி எனக்கு உடன்பாடு கி​டையாது. இருப்பினும் நல்லது எதன் ​பொருட்டு நடப்பினும் வர​வேற்​போமாக.\nOne comment அனுபவம், அரசியல், இந்தியா, பொது அனுபவம், இந்தியா, சுற்றுச்சூழல், ​பொது\nஇன்றைக்கு ஆடிப்பெருக்கு(ஆடி18). விவசாயம் சம்பந்தபட்டவர்களும், பக்தர்களும் கொண்டாடும் நாள். ஆடிப் பட்டம் தேடி வி‍தை என்பதற்க்கு ஏற்ப இந்த வருடம் வெள்ளாமை நன்றே வர வருண பகவானை எதிர் நோக்குவோமாக. காவிரி கரையோற மக்கள் நதியினை கண்ணில் காணும் பாக்கியவான்கள்.\nஎங்கள் ஊர் நொய்யலில் நீர் இல்லை என்பது செய்தி. எங்கள் ஊரில் நொய்யலே இல்லை என்பது உண்மை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்ய பட்ட போது திடீர் விடுமுறை. என் . . . → Read More: ஆடிப்பெருக்கு-நொய்யல் திரும்புமா\nLeave a comment பொது சுற்றுச்சூழல்\nகாருக்கு பெட்ரோல் போடும் செலவை நினைத்தே கார் எடுக்காதவர்கள் நிறைய பேர். நம்ம ���ாருக்கும் பயோ டீசல் போல ஏதேனும் மாற்று வழி வராதா என்று எண்ணி ஏங்குபவர்கள் அதிகம் பேர். இவர்களை தான் தமது அடுத்த சந்தையாக குறி வைத்து கார் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி உத்தியினை மேம்படுத்தி வருகின்றன.\nகச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் நாடுகளிலும், நடுத்தர பொருளாதார நாடுகளிலும் பெரும்பாலும் இந்த வகை கார்கள் பெரும் வெற்றியடையும். . . . → Read More: இரட்டை எரிப்பொருள் கார்கள்\n2 comments அறிவியல் சுற்றுச்சூழல், பொது, வாகனம்\nதங்கள் வரு​கைக்கு மிக்க நன்றி.. தாங்கள் அளிக்கும் பின்னூட்ட கருத்துக​ளே ​மென்​மேலும் என்​னை ​செம்​மை படுத்த உதவும். மறவாது பின்னூட்ட கருத்துகள் பகிரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-93-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-12-17T15:22:33Z", "digest": "sha1:NAPQNOTWSFFHGD454DC3MH7WC6ENZIJF", "length": 9173, "nlines": 276, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இரண்டு மாதங்களில் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - Tamil France", "raw_content": "\nஆண்டு பலன் – 2018\nஆண்டு பலன் – 2018\nஇரண்டு மாதங்களில் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\n2018ம் வருடத்தின் முதல் இரண்டு மாதகாலப் பகுதிக்குள் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் இவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 2017ம் ஆண்டில் 728 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர். இவர்களில் 150 பேர் பெண்களாவர். அதே ​போன்று அந்த வருடத்தில் 19 வயதுக்குக் குறைவான 100 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர்.\nஅதற்கு முந்திய 2016ம் வருடத்தில் 877 பேர் நீரில் மூழ்கி மரணத்தைத் தழுவிக் கொண்டிருந்தனர். அவர்களில் பெண்கள் 177 பேரும் உள்ளடங்கியிருந்தனர்.\nமேலும் 2016ம் ஆண்டு நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் 105 பேர் 19 வயதுக்குக் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாதியின் படத்தினை வெளியிட்டுள்ள காவற்துறை\nபுத்தம் புதிய வடிவில் ஏழாம் இலக்க மெற்றோ\nஅமெரிக்க கப்பலின் தற்காலிக தளம் இலங்கையில்\nவிளக்குகள் அணைக்கப்படும் ஈபிள்கோபுரம் – கொல்லப்படவர்களிற்கான அஞ்சலி\nபிரபல நடிகர் விஜய் 2வது திருமணம்: முதல் மனைவி பொலிஸில் புகார்\nதொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\nசெரிமான உறுப்புகளுக்கு சக்தி தரும் பூஷன் முத்திரை\nபாராளுமன்றத்தில் மீட்புப்படையினரைப் பாராட்டிய பிரதமர் (காணொளி)\nபதவி விலகுவதற்கு முன் கூட்டமைப்பினை சந்தித்த மகிந்த..\nஎல்லைகளில் குவிக்கப்படும் படைகள் – சர்வதேச ஒருங்கிணைப்பு – பயங்கரவாதியின் தேடுதல் வேட்டை – களமிறங்கும் ஐரோப்பியக் காவற்துறை\nஅரசாங்கத்தை கண்டிப்பதில் பயனில்லை; அடுத்த கட்டம் தொடர்பில் சிந்திக்க வேண்டும்\nசுமார் 40 வருடங்களுக்குப் பின் நாடு திரும்பிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-17T14:50:37Z", "digest": "sha1:SFWL37AC6X4443NF5EOS2KOB23LI5CNL", "length": 19840, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருப்பை நார்த்திசுக் கட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு[1]\nஉடல் பருமன், சிவப்பு இறைச்சி உட்கொள்வது[1]\nகருப்பை நார்த்திசுக்கட்டி என்பது கருப்பையினுள் உருவாகும் மென்மையான தசைக் கட்டிகள் ஆகும்.[1] பெரும்பாலும் இக்கட்டிகள் இருப்பதன் அறிகுறி சிலருக்கு ஏற்படுவதில்லை ஆனால் சிலருக்கு மாதவிடாயின் பொழுது மிகுந்த வலியும் அதிக குருதிப்பெருக்கும் ஏற்படும்.[1] இக்கட்டிகள் பெரிதாக வளர்கையில் சிறுநீர்ப்பையைத் தள்ளியபடி அழுத்தும். அதனால் அடிக்கடி சிறுநீர்க்கழிக்க உந்துதல் ஏற்படும்.[1] சிலவேளை பாலுறவின்போது மிகுந்த வலியை அல்லது முதுகெலும்பு வலியை ஏற்படுத்தலாம்.[1] ஒரு பெண்ணுக்கு ஒரு கருப்பை நார்த்திசுக்கட்டியோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகளோ இருக்கலாம்.[1] சில நேரங்களில் நார்த்திசுக்கட்டிகள் இருக்கும்போது கருத்தரித்தல் கடினமாக ஆகலாம்.ஆயினும் இது அனைவருக்கும் பொதுவானதல்ல. [1]\nகருப்பை நார்த்திசுக்கட்டிகள் வருவதற்கான காரணம் இதுவரை தெளிபடுத்தப்படவில்லை.[1] ஆயினும் குடும்ப வழியாகவோ உடல் இயக்குநீரின் அளவுகளை வைத்தோ ஓரளவு தீர்மானிக்கப்படுகிறது.[1] உடற்பருமன், சிவப்பு இறைச்சி உட்கொள்ளுதல் ஆகியன கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாவதற்கான ஆபத்தான காரணிகள் ஆகும்.[1] இடுப்பெலும்புச் சோதனை, மருத்துவப் படச்சோதனை ஆகியவை மூலம் இதனைக் கண்டறியலாம்.[1]\nஅறிகுறிகள் எதுவும் தென்படாதபோது எவ்வித சிகிச்சையும் தேவையில்லை.[1] ஆயினும் வலியுடன் குருதிப்போக்கு இருக்கும் பொழுது ஐபுரூபன், பாராசிட்டமால் ஆகியவை ஓரளவு பயன் தரும்.[1][2] கூடுதலாக இரும்புச்சத்துள்ள துணையுணவை அதிக உதிரப்போக்கின்போது எடுத்துக்கொள்ளலாம்.[1] கோனாடோட்ரோபின்- இயக்குநீர் வெளியீட்டு மருந்து வகைகள் மூலம் மருத்துவம் செய்தல் நார்த்திசுக்கட்டிகளின் அளவைக் குறைக்கக்கூடும் ஆனால் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு செலவும் அதிகமாகும்.[1] தீவிர அறிகுறிகள் தென்படுகையில் கட்டிகளை அகற்றவோ அல்லது கருப்பையை அகற்றவோ அறுவை சிகிச்சை உதவக்கூடும்.[1] கருப்பை தமனி நீக்கம் சில நேரஙகளில் பயன் தரும்.[1] புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வகையைச் சேர்ந்த லெயோமையொசார்கோமா என்றழைக்கப்படும் நார் திசுக்கட்டிகள் மிகவும் அரிதாகும்.[1] இவை தீங்கற்ற நார்த்திசுக்கட்டிகளில் இருந்து உருவாவதில்லை.[1]\nஐம்பது வயது வரையுள்ள பெண்களில் 20 விழுக்காடு முதல் 80 விழுக்காடு பெண்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டிகள் வளர்கின்றன. [1]2013 இல் சுமார் 171 மில்லியன் பெண்கள் இதனால் பாதிப்படைந்தார்கள்.[3] பொதுவாக மத்திய அல்லது பிந்தைய இனப்பெருக்க வயதுள்ளவர்களுக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டது.[1] மாதவிடாய் நிறுத்த காலத்திற்குப் பின் இக்கட்டிகள் அளவில் சிறிதாகிவிடுகின்றன.[1] ஐக்கிய அமெரிக்காவில் கருப்பை நீக்கு அறுவை சிகிச்சைக்குப் பொதுவான காரணமாக கருப்பை நார்த்திசுக்கட்டிகள் அமைகின்றன.[4]\nகருப்பை நார்த்திசுக்கட்டி உள்ள பெண்களுக்கு பொதுவாக எந்த அறிகுறியும் காணப்படுவதில்லை. அடிவயிறு வலித்தல் இரத்த சோகை, அதிகமான குருதிப்போக்கு ஆகியன நார்த்திசுக்கட்டிகள் கருப்பையினுள் இருப்பதற்கான அடையாளங்கள் ஆகும்.[5] நார்த்திசுக்கட்டிகள் உருவாகியுள்ள இடத்தைப் பொறுத்து பாலியல் உறவின் போது வலி ஏற்படலாம். கருத்தரித்தபின் இக்கட்டிகள் காரணமாக கருச்சிதைவு,[6] குருதிப்போக்கு, முன்கூட்டியே பிறத்தல் அல்லது கருவின் நிலையில் குறுக்கீடு, ஆகியன ஏற்படலாம். மேலும் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மலக்குடல் அழுத்தத்தை ஏற்படுத்தும். கருத்தரித்த பின் அடிவயிறானது கர்ப்பத் தோற்றத்தில் காணப்படுவதைவிட மிகவும�� பெரிதாக இருக்கும்.[1] சில பெரிதான கட்டிகள் கருப்பைவாய் மற்றும் யோனிக்கு வெளியே வெளிப்பட்டுக் காணப்படும்.[5]\nபொதுவாக கருப்பை நார்த்திசுக்கட்டிகள் கொண்ட ஒரு பெண்ணுக்கு கருத்தரிக்காமைக்கு அக்கட்டிகள் காரணமாக இருப்பதில்லை. இக்கட்டிகள் காரணமாக மூன்று விழுக்காடு பெண்கள் மட்டுமே குழந்தை பெறமுடியாமல் இருக்கின்றனர்.[7] பெருவாரியான பெண்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டிகள் இருந்தும் கூட கருத்தரித்து சாதாரணமாகக் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர்.[8][9]சில நேரங்கள் தவறான இடத்தில் உருவாகும் நார்த்திசுக்கட்டிகள் கருமுட்டைச் செயலைத் தடுத்து மலட்டுத்தன்மையை உருவாக்கலாம்.[7]\nகருப்பை நார்த்திசுக்கட்டி வளர்வதற்கான சில அபாயக் காரணிகள் மாறுபடக்கூடும்.[10] பொதுவாக உடற்பருமன் கொண்ட பெண்களுக்கு நார்த்திசுக்கட்டிகள் உருவாகின்றன. இனப்பெருக்கக் காலங்களில் (வயதில்) மட்டுமே அது தொடர்புடைய ஈத்திரோசன் புரோஜெஸ்திரோன் ஆகியவற்றைச் சார்ந்தே கருப்பைத் நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சி அமைகிறது\nபழங்கள் காய்கறிகள் அதிகமாகவுள்ள உணவை எடுத்துக்கொள்ளுதல் நார்த்திசுக்கட்டிகள் வளரும் வாய்ப்பைக் குறைக்கிறது.[10] நார்ச்சத்து, வைட்டமி ஏ, சி, இ, பைட்டோஸ்ட்ரோஜென்கள், கரோட்டினாய்டுகள், இறைச்சி, பால்பொருட்கள் ஆகியவை சில தெளிவற்ற விளைவுகளை ஏற்படுத்தும்.[10] சாதாரானமாக வைட்டமின் டி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நார்த்திசுக்கட்டிகள் வளர்வதைக் குறைக்கக்கூடிம்.[10]\n↑ 5.0 5.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; mor2015 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 10.0 10.1 10.2 10.3 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; par2015 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2018, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/03/rice.html", "date_download": "2018-12-17T15:46:02Z", "digest": "sha1:GSGRKKS3DKOHFW6OI7OVOMCQYZH3UT4G", "length": 11152, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் | pongal bonus for state government employees - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கேபினட் ஒப்புதல்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்\nதமிழகம் முழுவதும் 12.5 லட்சம் மாநில அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமைதெரிவித்தார்.\nசென்னையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி:\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படுவதற்கான கோப்பில் கையெழுத்துப் போட்டு விட்டேன். உடனடியாக அது கொடுக்கப்பட்டுவிடும்.\nதமிழக அரசு ஊழியர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும். இதுதவிர தொகுப்பூதியம்,மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள், பகுதி நேர, முழு நேர ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் ஆண்டுக்கு 240நாட்களுக்கு மேல் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் ஆகியோருக்கு சிறப்பு போனஸ் வழங்கப்படும்.\nபுதன்கிழமை அல்லது வியாழக்கிழமை போனஸ் வழங்குவதற்கான அரசு உத்தரவு வெளிவரும். தமிழக அரசின் டி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம் வழங்கப்படும். பொங்கல் போனஸ் கொடுப்பதன் மூலம் அரசுக்கு ஏறத்தாழ 245 கோடி ரூபாய் செலவாகும். 12.5 லட்சம் அரசுஊழியர்களும், 3.75 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களும் பயன் அடைவார்கள் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/13616/", "date_download": "2018-12-17T14:30:21Z", "digest": "sha1:D2FEAHIXMSBQL55XK6VXZNSCJDIYIGQB", "length": 40599, "nlines": 123, "source_domain": "www.savukkuonline.com", "title": "வேள்வி – 16 – Savukku", "raw_content": "\nபரபரப்பாக ஆளுக்கு ஒரு பக்கம் பேப்பரை வாங்கிக் கொண்டார்கள். எனக்கு இருந்த ஆர்வத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. என் ரூம் மேட், “சார் ஜெயிலர் ரூம்ல எல்லா பேப்பரும் இருக்கும். அங்க போய் படிங்க“ என்றான். வாயிலில் இருந்த காவலரிடம் சொல்லி விட்டு, ஜெயிலரை பார்க்கச் சென்றேன்.\n“வாங்க வெங்கட்…“ என்றார். இத்தனை நாள் என்னை நடத்தியதற்கும், இன்று என்னை நடத்துவதற்கும் வித்தியாசம் தெரிந்தது. திடீரென்று மரியாதை கூடியது போல இருந்தது.\n‘ஒன்றும் புரியவில்லையே.. அப்படி என்ன செய்தி வந்திருக்கும் \n“இந்தாங்க வெங்கட்.. உங்களப் பத்திதான் எல்லாப் பேப்பர்லயும் நியூஸ்.. பாருங்க“ என்று சொல்லிவிட்டு அவர் எழுந்து போய் விட்டார்.\nடைம்ஸ் ஆப் இந்தியாவில் முதல் பக்கத்திலேயே செய்தி வந்திருந்தது. “ப்ளோன் விசில் ப்ளோவர்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியாகியிருந்தது. டெக்கான் க்ரானிக்கிள் என் படத்தை போட்டு “த மேன் ஹு சின்க்ட் சிங்காரவேலு”(The man who sinked Singaravelu) என்றது. அது இரண்டு வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட படம். அம்மாவிடம் வாங்கியிருப்பார்கள். தினமலர், “சிக்கவைத்தவர் சிக்கினார்” என்றது. கதிரொளி எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். “சிங்காரவேலு மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு காரணமானவரை சிபிஐ பொய் வழக்கில் கைது செய்திருப்பதாக பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த வங்கி ஊழியர் சங்கத் தலைவர் கல்யாண சுந்தரம்” என்று தொடங்கி நடந்தவற்றை விரிவாக எழுதியிருந்தது கதிரொளி. வங்கியில் லாக்கரை அனைவர் முன்னிலையிலும் திறந்தது, அதற்காக உரிய பதிவேடுகளில் பதிவு செய்தது, நான் இல்லாவிட்டால் இந்த ஊழல் வெளி வந்திருக்காது, சிபிஐயில் எனக்கு நடந்த சித்திரவதை என்ற விபரங்கள் உள்ளிட்டவை விரிவாக வந்திருந்தன. நான் படித்து முடிக்கையில் ஜெயிலர் வந்து விட்டார். ”ரொம்ப பெரிய விஷயம் பண்ணிருக்கீங்க சார். நான் கூட முதல்ல உங்களைத் தப்பா நெனச்சேன். எவ்ளோ பெரிய விஷயம் பண்ணிருக்கீங்க.. ஒரு மலையையே சாச்சுருக்கீங்க சார்.” என்றார்.\n”அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார்” என்றேன்.\n”உங்களுக்கு ஏதாவது வேணும்னா எப்போ வேணாலும் என்னை வந்து பாக்கலாம்.”\n”தேங்ஸ��� சார். ஒரே ஒரு ரெக்வெஸ்ட் சார்” என்றேன்.\n”என் செல்லுக்கு கதிரொளி பேப்பர் வந்துச்சுன்னா ஹெல்ப்ஃபுல்லா இருக்கும் சார்…”\n”கண்டிப்பா போட சொல்றேன்… பட் உங்க வீட்டுல வர்ற மாதிரி காலையில ஏழு மணிக்கெல்லாம் வந்துடும்னு எதிர்ப்பாக்காதீங்க. பதினோரு மணிக்குத்தான் வரும்.”\n”ஏன் சார் இங்க பேப்பர் லேட்டா வருமா \n”நோ. நோ… காலையில ஆறு மணிக்கே வந்துடும். ஜெயில் ரூல்ஸ் படி, எல்லாப் பேப்பரையும் படிச்சு, கைதிகள் பாக்கக்கூடாத பகுதிகளை கருப்பு மையில அழிச்சுட்டுத்தான் தருவோம்.”\n”அதெல்லாம் தெரியாது சார். வெள்ளைக்காரன் காலத்துல போட்ட ரூல்ஸ். சுதந்திரப் போராட்டம் நடந்தப்போ பெரும்பாலான தலைவர்கள் ஜெயில்லதான் இருந்தாங்க. வெளியில நடக்குற போராட்டம் அவங்களுக்கு தெரியக்கூடாதுன்னு போட்ட ரூல்ஸ் அது. அதை இன்னைக்கும் ஃபாலோ பண்றோம். செர்டைய்ன் திங்ஸ் டோன்ட் சேன்ஜ்”(Certain things don’t change)\nவெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போய் எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் காலனியாதிக்கத்தின் எச்சங்களாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சட்டத்தை இன்னும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோமே…. இதை யாருமே கேட்க மாட்டார்களா… வாய் கிழியப் பேசும் ஒரு அரசியல்வாதி கூட இதைப் பற்றிப் பேசமாட்டேன்கிறார்களே..\n‘ஜெயிலர் என்னை ”சார்” என்று அழைத்தது வித்தியாசமாக இருந்தது. ஒரே நாளில் எப்படி எல்லாம் தலைகீழாக மாறி விட்டது \nவெளியில் வந்தபோது வழக்கமாக என்னைச் சோதனையிடும் காவலர்கள் ”நீங்க போங்க சார்” என்றனர். செல்லுக்குத் திரும்பினேன். ரூம் மேட் சிரித்தபடி வரவேற்றான். ”சார்.. என்னா சார் இவ்ளோ பெரிய வேலை பண்ணிருக்கீங்க.. ஜெயில் பூரா உங்களப்பத்திதான் பேச்சு.. கலக்கிட்டீங்க சார். ” என்றான்.\nமதியம் மூன்று மணிக்கு ஒருவர் என் செல்லுக்கு வந்தார். ”வணக்கம் தோழர்” என்றார். ”வணக்கம்” என்றேன்.\n”என் பேர் சுந்தரமூர்த்தி. போன மாசம் ஜார்கண்ட்ல அரெஸ்ட் ஆனேன். தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் ஜார்கண்டில் கைதுன்னு பேப்பர்ல பாத்துருப்பீங்களே.. அது நான்தான். 15 வருஷமா அமைப்புல இருக்கேன். மாவோயிஸ்ட் பார்ட்டி உருவாகறதுக்கு முன்னாடி, பிடபிள்யுஜியில இருந்தேன்.” என்றார். புகைப்படத்தைப் பார்க்காமல், செய்திகளை மட்டும் படிக்கும் போது, ம���தில் ஏற்படும் பிம்பங்களுக்கும், நேரில் பார்க்கும் உருவங்களுக்கும் தொடர்பே இருப்பதில்லை.\nஇந்த சுந்தரமூர்த்தி கைதானபோது, மூன்று வாரங்களுக்கு இவரைப்பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. இவர் கொரில்லா யுத்தத்தில் நிபுணர். பல்வேறு நாடுகளில் ஆயுதப்பயிற்சி எடுத்திருக்கிறார். உலக நாடுகளில் உள்ள நக்சலைட் இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார் என்று தொடர்ந்து வந்த செய்திகள், இவரை கிங் காங் போல எண்ண வைத்திருந்தன.\nஆள் பார்க்க சாதாரணமாக இருந்தார். சாலையில் பார்த்தால் இரண்டாவது முறை திரும்பிப் பார்க்க மாட்டோம். மிகச் சாதாரணமாக இருந்தார்.\n”சிபிஎம்ல இருந்துக்கிட்டு எப்படி இப்படி ஒரு வேலையைச் செய்தீங்க ஆச்சர்யமா இருக்கு நாங்க செய்யற வேலைக்கும் நீங்க செய்ததுக்கும் பெரிய வித்யாசம் இல்லை.”\n”இதுக்கும் பார்ட்டிக்கும் சம்பந்தம் இல்லை தோழர்”\n”சம்பந்தம் இருக்காதுன்னு எனக்கும் தெரியும். சிங்காரவேலுவைப் பத்தி இப்படி ஒரு இன்பர்மேஷன் கிடைச்சுதுன்னா, இந்த இன்பர்மேஷனை வைச்சு, அடுத்த எலெக்ஷன்ல சிபிஎம்முக்கு கூடுதலா சீட் கேக்க இதை யூஸ் பண்ணிருப்பாங்க. வெளியிட்டிருக்க மாட்டாங்க. அதான் நீங்க எப்படி இதைப் பண்ணீங்கன்னு கேட்டேன்.”\nகல்யாணசுந்தரத்தின் பங்கைப் பற்றிச் சொல்லலாமா வேண்டாமா அவரையும் வம்பில் சிக்கவைத்து விடுவோமோ… சிறையில் இருப்பவரிடம் சொல்வதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது.\nகல்யாண சுந்தரத்திடம் இவ்விஷயத்தை முதலில் சொன்னதையும், விஷயத்தை வெளியில் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகளையும் விளக்கினேன்.\n”உங்கள மாதிரி, கல்யாண சுந்தரம் மாதிரி ஆட்களெல்லாம் என் இன்னும் சிபிஎம்ல இருக்கீங்கன்னுதான் எனக்குப் புரியவே மாட்டேங்குது தோழர்.”\n”என் அரெஸ்டைப் பத்தி கட்சி எதுவும் நடவடிக்கை எடுக்காதுன்னு சொன்னதும், கல்யாண சுந்தரம் வெளில வந்துட்டார் தோழர்.”\n”நீங்களும் வெளியில வாங்க. ரொம்ப சந்தோஷம் தோழர் உங்களை சந்திச்சதுல. நீங்க சீக்கிரம் வெளியில போயிடுவீங்க. நானெல்லாம் சிறையை விட்டு வெளியில வரவே மாட்டேன். நீங்க இருக்கற நாளை எப்படி உபயோகமா பயன்படுத்தறதுன்னு பாருங்க. நெறய்ய படிங்க. என்ன வேணும்னாலும் என்னைக் கேளுங்க. சிறை நிர்வாகத்திலேர்ந்து ஏதாவது தொந்தரவுன்னா ���ொல்லுங்க.. தட்டக் கவுத்திட்றேன்.” என்றார்.\n”சிறை மொழியில அதுக்கு உண்ணாவிரதம்னு பேரு தோழர். உண்ணாவிரதப் போராட்டம் காந்தியோட செத்துப் போச்சு. வெளியில உண்ணாவிரதம் இருந்தா யாருமே கண்டுக்கப்போறதில்லை. ஆனா, சிறையைப் பொறுத்தவரைக்கும் உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம். உண்ணாவிரதம்னு சொன்னா அதிகாரிங்க நடுங்குவாங்க. நீங்க கவலைப்படாம இருங்க. என்ன வேணாலும் கேளுங்க” என்று சொல்லிவிட்டு, ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தை தந்தார்.\n”இதைப் படிங்க. முடிச்சுட்டு சொல்லுங்க வேற புக் தர்றேன். பீடி இருக்கா \nவிடை பெற்றுக் கொண்டு கிளம்பினார். நான் சிறைக்கு வந்ததிலேயே மகிழ்ச்சியான விஷயம் என்றால் அது சுந்தரமூர்த்தியை சந்தித்ததுதான். மக்களுக்காக போராடுகிறோம் என்று பறைசாற்றிக் கொண்டு, ஏ.சி கார்களில் பவனி வந்து, நட்சத்திர ஹோட்டல்களில் உணவருந்தி, சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் ஒரு பக்கம். உணவில்லாமல், தங்க இடமில்லாமல், காடு மேடுகளில் மக்களோடு மக்களாக வாழ்ந்து, அரசாங்கத்தின் துப்பாக்கிகளை எதிர்கொண்டு, இந்த மக்களுக்காக தங்கள் வாழ்வையே பணயம் வைக்கும் நக்சலைட்டுகளை நேரில் சந்திக்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, சுந்தரமூர்த்தியை சந்தித்தது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. மக்களின் நன்மைக்காக தங்கள் உயிரையும் இழக்கத் துணியும் இவர்களை எது தூண்டுகிறது ஹீரோ ஆக வேண்டும் என்ற எண்ணம் என்றும் எடுத்துக் கொள்ள முடியாதே.. இவர்கள் இருப்பதே வெளி உலகத்துக்கு தெரியப்போவதில்லையே. வெளியில் தெரிந்தால்தானே ஹீரோ ஆக முடியும் \nவசதியான பார்சி குடும்பத்தில் பிறந்து, ராஜீவ் காந்தி போன்ற செல்வந்தர்கள் படிக்கக் கூடிய டூன் ஸ்கூலில் படித்து, பின்னர் இந்தியாவின் மிகச் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான மும்பையின் செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்து, இங்கிலாந்து சென்று, சார்ட்டர்ட் அக்கவுண்டன்டாக வேலை பார்த்த பின்னர், நக்சலைட்டாக மாறியவர் கோபட் காந்தி. தன்னுடைய சக நக்சலைட்டான அனுராதாவை திருமணம் செய்து, அவருக்கு மலேரியா காய்ச்சல் வந்து சிகிச்சை அளிக்க முடியாமல், தண்டகாரன்யா காடுகளில் கண் முன்னால் அவர் உயிர் பிரிவதை பார்த்தவர்தான் கோபட் காந்தி. புற்றுநோய்க்காக சிகிச்சை எடுக்க வருகையில் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.\nஇவர் ஏன் தன்னுடைய செல்வச் செழிப்பையும், தன் கல்வியையும் பயன்படுத்தி மேலும் பணக்காரனாகாமல், உணவில்லாமல், தங்க இடமில்லாமல் காடுகளில் திரிந்து கொண்டிருந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.‘\n‘எல்லாரையும் போல, உண்டு, உடுத்தி, உறங்கி, திருமணம் செய்து, பிள்ளை பெற்று, பொருளாதார முன்னேற்றத்தையே வாழ்வின் லட்சியமாகக் கருதி ஏன் இவர்களால் வாழ முடியவில்லை சிங்காரவேலுவின் ஊழலை நான் ஏன் வெளியிட்டேன் சிங்காரவேலுவின் ஊழலை நான் ஏன் வெளியிட்டேன் இதில் உள்ள ஆபத்து எனக்கு மட்டும் தெரியாதா என்ன இதில் உள்ள ஆபத்து எனக்கு மட்டும் தெரியாதா என்ன இந்த ஊழல் வெளியே வந்தே ஆக வேண்டும் என்ற முடிவில்தானே இந்த ரிஸ்க்கை நான் எடுத்தேன் இந்த ஊழல் வெளியே வந்தே ஆக வேண்டும் என்ற முடிவில்தானே இந்த ரிஸ்க்கை நான் எடுத்தேன் இவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது என்பதுதானே உண்மை \n‘சிறை செல்வோ, சித்திரவதை செய்யப்படுவோம் என்பது முன்பே தெரிந்திருந்தால் ஒரு வேளை நான் இதைச் செய்திருக்க மாட்டேனோ…’ என்னால் தெளிவான விடை காண முடியவில்லை.\nமறு நாள் செய்தித்தாளில், பாராளுமன்றத்தில் கல்யாணசுந்தரம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் எதிரொலித்தன. சிபிஐ விசாரணை கோரி, எதிர்க்கட்சிகள் அமளி என்று வந்திருந்தது. மூன்றாவது பக்கத்தில், சிங்காரவேலு மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி பொது நல வழக்கு என்று செய்தி வெளியாகியிருந்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு சிங்காரவேலு பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.\nஇரண்டு வாரங்கள் கழித்து சிங்காரவேலு மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் மத்திய அரசு அறிவிப்பு என்று செய்தி வெளியாகியது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வேலாயுதம் என்பவர் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் இயங்கும். முன்னாள் மத்திய அமைச்சர் சிங்காரவேலு மீதான குற்றச்சாட்டுகள் எழுந்த பின்னணி, அதன் உண்மைத் தன்மை, இதில் ஏதாவது சதித்திட்டம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அந்த ஆணையம் ஆறு மாதத்துக்குள் அறிக்கை அளிக்கும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை கோரிய பொது நல வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்தி�� அரசு, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளதால், இந்த வழக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தத் தேவையில்லை என்பதால், தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.\nபதவியில் இல்லாவிட்டாலும் சிங்காரவேலுவுக்கு இருந்த செல்வாக்கு பிரமிக்க வைத்தது. எவ்வளவு சாதுர்யமாக சிபிஐ விசாரணையை தவிர்த்து விட்டார்.. சிபிஐ மட்டும் என்ன…. விசாரித்துக் கிழித்து விடுவார்களா.. என் மீது வழக்கு போட்டதும் இதே சிபிஐதானே…\nஆனாலும் சிங்காரவேலுவுக்கு சிபிஐ என்றால் ஏதோ ஒரு பயம் இருந்தது மட்டும் புரிந்தது. இல்லையென்றால் எதற்காக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று யோசனைக்கு இரண்டு நாட்களில் விடை கிடைத்தது.\nதினமும் பதினொரு மணிக்கு வரும் கதிரொளி, மாலை நாலு மணி வரை வரவில்லை. ஜெயிலர் அலுவலகத்திற்குச் சென்று கேட்டேன்.\n”உங்களுக்கு விஷயம் தெரியாதா… கதிரொளி ஆபீஸ்ல என்கொயரி கமிஷன் ரெய்டு. ப்ரெஸ் எல்லாத்தையும் மூடிட்டாங்க.” என்று கூறிவிட்டு அன்றைய தினத்தந்தியை எடுத்துக் காண்பித்தார்.\nகதிரொளி அலுவலகத்தில் நீதிபதி வேலாயுதம் விசாரணைக் கமிஷன் அதிகாரிகள் சோதனை. இரண்டு நாட்களாக நடந்த சோதனையில் கட்டுக் கட்டாக ஆவணங்களை அள்ளிச் சென்றனர். சிங்காரவேலு மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட வேலாயுதம் ஆணைய அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக கதிரொளி பத்திரிக்கை அலுவலகத்தில் சோதனைகள் நடத்தி வருகின்றனர். விசாரணை ஆணையத்தின் வரம்புகளை நிர்ணயித்த மத்திய அரசு, சிங்காரவேலு மீதான ஊழல் புகார்கள் வெளியான பின்னணி குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதால், இதற்கான ஆதாரங்களை முதலில் வெளியிட்டது கதிரொளி பத்திரிக்கை என்பதால், இந்தச் சோதனை கதிரொளி அலுவலகத்தில் நடந்ததாக விசாரணை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகல்யாண சுந்தரத்தின் ப்ரெஸ் மீட்டுக்குப் பிறகு எனக்கு இருந்த நம்பிக்கை தளர ஆரம்பித்தது. கதிரொளி ஒரு பிரபலமான பத்திரிக்கை. குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று இன்று விற்பனையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதன் ஆசிரியர், பல்வேறு அரசியல்வாதிகளுக்கு பர்சனலான நண்பர். ஒரு அரசியல்வாதியால் என்னென்ன செய்ய முடிகிறது என்பதை நினைத்தால் மலைப்பாக இருந்தது.. கதிரொளிக��கே இந்த கதி என்றால் என்னை என்ன செய்வார்கள் என்னையே அறியாமல் ஒரு பய உணர்ச்சி உட்புகுந்ததை உணர முடிந்தது.\nமூன்று நாட்கள் கழித்து கதிரொளி மீண்டும் வர ஆரம்பித்தது. ஆனால் ரெய்டு குறித்து எந்தச் செய்திகளும் வரவில்லை. முதல் பக்கத்தில் சிறிய பாக்ஸில், தவிர்க்க இயலாத காரணங்களால், கடந்த இரண்டு நாட்களாக கதிரொளி வெளி வர இயலவில்லை. வருந்துகிறோம் என்று மட்டும் இருந்தது.\nகதிரொளியின் மீது நடந்த தாக்குதல் ஏற்படுத்திய அதிர்ச்சி நீங்கவேயில்லை. ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்கே இந்த கதி என்றால் நம்மை என்ன செய்வார்கள் என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. சிறைக்கு வந்து 45 நாட்கள் கழித்து, சென்னை உயர் நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியுள்ள செய்தி வந்தது. ஜாமீன் வழங்கினாலும், எனக்காக ஷ்யூரிட்டிகள் நிறுத்தி, அது தொடர்பான அனைத்து வேலைகளும் முடிந்து வெளியே செல்ல இரண்டு மூன்று நாட்களாகுமென்றான் என் ரூம் மேட்.\nஜாமீன் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுக்கு என்னைப் பிரியப்போகிறோம் என்ற வருத்தம் இருந்தது. வெளில போயிட்டு என்னை ஞாபகம் வச்சுக்கங்க சார்.. மறந்துடாதீங்க… எப்பயாவது நேரம் கிடைச்சா மனு போட்டுப் பாருங்க சார்…” என்றான்.\n‘எனக்கு கஷ்டமாக இருந்தது. ரொம்ப கொஞ்ச நாளே பழகியிருந்தாலும் கூட அவன் எனக்கு நெருக்கமாகியிருந்தான்’\nஅப்போது ஜெயிலர் கூப்பிடுகிறார் என்று அழைத்தார்கள். ”அதுக்குள்ளயா பெயில் ஆர்டர் வந்திருக்கும் ரெண்டு நாள் ஆகும்னு சொன்னியே ரெண்டு நாள் ஆகும்னு சொன்னியே ” என்று ரூம் மேட்டிடம் கேட்டேன்.\n”பெயிலா இருக்காது சார்.. வேற ஏதாவது இருக்கும்… பாத்துட்டு வாங்க.. பெயில் ஆர்டர் இன்னைக்கு வந்தாலும், நாளைக்கு காலையிலதான் விடுவாங்க…”\nஜெயிலர் அறையில் இன்னொருவர் அமர்ந்திருந்தார். ஜெயிலரைப் பார்த்து வணக்கம் சொன்னேன். ”உக்காருங்க சார்” என்றார். அவர் முகம் இறுக்கமாக இருந்தது.\nஎன்னிடம் ஒரு பேப்பரை நீட்டிக் கையெழுத்துப் போடச் சொன்னார்.\nஅது என்னை வேலையை விட்டு நீக்கியதற்கான டிஸ்மிஸ்ஸல் ஆர்டர்.\nPrevious story மூன்றாம் கலைஞர் உதயநிதிக்கு, உடன்பிறப்பின் திறந்த மடல்\nஅன்பார்ந்த திரு கோபால் அவர்களே\nவெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போய் எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் காலனியாதிக்கத்தின் எச்சங்களாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சட்டத்தை இன்னும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோமே…. இதை யாருமே கேட்க மாட்டார்களா… வாய் கிழியப் பேசும் ஒரு அரசியல்வாதி கூட இதைப் பற்றிப் பேசமாட்டேன்கிறார்களே..\nபடிக்க படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-17T15:08:07Z", "digest": "sha1:KI32K52OLUJT52WA4Q5LXVMBBQPX34QD", "length": 6955, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "மன்செஸ்டர் ஹோட்டலில் இருஆண்களின் சடலங்கள் கண்டெடுப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு\nதமிழகத்தை அடிமை மாநிலமாக்குவதே மோடியின் எண்ணம் – வேல்முருகன்\nபிரஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nநாமல் குமாரவின் நாடகத்தை அம்பலப்படுத்துவோம்: ஐ.தே.க.\nஇராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை\nமன்செஸ்டர் ஹோட்டலில் இருஆண்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nமன்செஸ்டர் ஹோட்டலில் இருஆண்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nமத்திய மன்செஸ்டர் பகுதியில் உள்ள ஹோட்டலில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மன்செஸ்டர் பெரும்பாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபோட்லன்ட் வீதியில் உள்ள பிரிட்டானியா எனும் ஹோட்டலின் இன்று புதன்கிழமை பிரித்தானிய நேரப்படி 05:30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ஹோட்டலில் மேல் மாடியொன்றில் இருந்து கீழே வீழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இன்னொரு ஆணின் சடலத்தை குறித்த ஹோட்டலில் அறையொன்றிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஇளைஞர்களின் மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்வரை பிரிட்டானியா ஹோட்டலைச் சூழவுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொலிஸ் அதிகாரி அம்பர் வேவெல் “நாங்கள் இந்த இடத்தில் உண்மையாக என்ன நடந்தது என்பது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். இரண்டு பேரின் மரணத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ள விடயங்கள் குறித்து ஆராய்வோம்” என்று தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக யாருக்கேனும் தகவல்கள் தெரியுமாயின் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரஸ்ஸல்ஸில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்\nஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம்: ரோஹித்த அபே குணவர்தன\nகிரிக்கட் நிறுவன தேர்தலில் போட்டியிடுவதில்லை – திலங்க சுமதிபால\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினருடன் நா.உ. சிறிநேசன் சந்திப்பு (2ஆம் இணைப்பு)\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் பொதுமக்கள் கருத்து\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபலம்\nஅரசமைப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளித்து செயற்பட வேண்டும்: முஜிபூர் ரஹ்மான்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிவைப்பு\nவைரலாகும் அமலா பாலின் ஒளிப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_05_19_archive.html", "date_download": "2018-12-17T14:11:33Z", "digest": "sha1:ZGRDNA6WAQOT2A6YRNKEQE2IDXW4PZ5Q", "length": 82458, "nlines": 837, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 05/19/10", "raw_content": "\nஹொரணை மிரிசேன தோட்டம் மூழ்கும் அபாயம் : மக்கள் அவலம்\nஹொரணை புலத்சிங்கள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிரிசேன தோட்டத்தில் 32 குடும்பங்கள், அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்குப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு தொடர் மழை பெய்து வருவதால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் 12 மணித்தியாளங்கள் இவ்வாறு மழை பெய்யுமாயின் அப்பகுதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கிவிடும் என எதிர்வு கூறப்படுகின்றது. அவர்களுக்குத் தோட்ட நிர்வாகமோ அல்லது அரச தரப்பினரோ எதுவித நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.\nதோட்ட இளைஞர்கள் படகுசேவை மூலம் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஹொரணைப் பகுதியில் இதுவரை 987 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான ஒரு நிலை கடந்த 2003 ஆம் ஆண்டும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்ப��ுகிறது.\nஒரு வாரம் பெய்த மழையால் வீடு வாசலை இழந்து அவலப்படும் தமிழ் சிங்கள மக்களே சிந்தித்து பாருங்கள் ஒரு வருடகாலமாக வீடு வாசலை இழந்து உற்றார் பெற்றார் உறவினர் சொத்துகள் அனைத்தையும் இழந்து முள்ளுக்கம்பி வேலிக்குள் பிச்சை காரர்போல் வாழும் மக்களை பற்றி சிந்திக்க இயற்கை உணர்த்தும் படமாக எண்ணி அனைத்து உயிர்களும் ஒன்றுதான் அனைவருக்கும் பசிக்கும் அனைவருக்கும் உணர்சிகள் உண்டு அனைவருக்கும் பிள்ளை பாசம் உண்டு அகவே அனைத்து உயிர்களையும் பெரிதாக கருதி அனைவரும் நிம்மதியாக வாழ வளி செய்யுங்கள் இல்லையேல் இயற்கை நிற்சையம் மன்னிக்காது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 04:25:00 பிற்பகல் 0 Kommentare\nதமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் - அமெரிக்கா..\nதமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்போர் மற்றும் வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்குவோர் தொடர்பில் கண்காணித்து தண்டனை வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நிர்வாகிகள் கடந்த மூன்று நாட்களாக அமெரிக்காவில் மாநாடு ஒன்றை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இந்த மாநாடு நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த மாநாடு நடைபெற்றதாக நாடு கடந்த தமிழீழ இராச்சிய நிர்வாகத்தின் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ இராச்சிய நிர்வாகத்தின் ஆரம்பக் கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளதாக உருத்திரகுமாரன் மின் அஞ்சல் மூலம் ஆங்கில ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்கு சுயாட்சி உரிமைகள் கிடைக்கப் பெறும் வரையில் உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தொடர்ச்சியாக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் ஊடாக அழுத்தங்களை பிரயோகிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அமைதியான முறையில் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு அமெரிக்க அரசியல் சாசனத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. ஐக்கியமானதும், ஜனநாயக ரீதியானதுமான இலங்கையின் உருவாக்கத்திற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 02:45:00 பிற்பகல் 0 Kommentare\nஅமெரிக்காவில் நடந்தது நாடு கடந்த தமிழ்ஈழ அரசு பிரதிநிதிகள் முதல் கூட்டம்:\nதனி தமிழ்ஈழம் நாட்டை உருவாக்க போராடி வந்த விடுதலைப்புலிகள் இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் தமிழ் ஈழத்தை உருவாக்கும் திட்டத்துடன் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் உருவாக்கி உள்ளனர். இதற்காக ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.\nமொத்தம் 115 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் இதுவரை 87 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களின் முதல் கூட்டம் நேற்று அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா நகரில் தொடங்கியது. நாளை வரை கூட்டம் தொடர்ந்து நடக்கிறது.\nமுதல் நாள் கூட்டத்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஒருங்கிணைப்பாளர் ருத்திர குமாரன் பேசியதாவது:-\nஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் புதிய அணுகுமுறைக்கு ஊடாக தன்னை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மிக முக்கிய காலகட்டத்தில் நாங்கள் இங்கு கூடியிருக்கின்றோம்.\nகடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் உரிமைகளுக்காகவும் தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் எழுப்பப்பட்ட ஜனநாயக குரல்களும் கோரிக்கைகளும் ராணுவ அடக்கு முறையின் கீழும், சட்டத்தின் இரும்பு கரம் கொண்டும், ஏவிவிடப்பட்ட இனவன்முறைகளை கூட ஒடுக்கப்பட்ட நிலையில், தங்களை தற்காத்துக் கொள்வதற்காக 10 லட்சம் ஈழத் தமிழர்களின் சார்பாக நாம் இங்கு ஒன்றிணைந்து உள்ளோம்.\nஈழத்தமிழரின் வரலாற்றில் இன்றைய தினம் மிக முக்கியமான நாளாக அமைகின்றது. கடந்த வருடம் இதே நாளில் எமது தாயகத்தின் முல்லைத்தீவு கடற்கரையில் முள்ளிவாய்க்கால் என்ற சிறு நிலப்பரப்பினுள் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமாக அப்பாவித் தமிழர்கள் கொடூரமான மரணப் பொறிக்குள் தள்ளப்பட்டனர்.\nசுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிர்களைக் காவு கொ��்டும், பலபத்தாயிரம் மக்களை குற்றுயிராக காயப்படுத்தியும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை ஏதிலிகளாக்கி முட்கம்பி முகாம்களுக்குள் சிறைப்படுத்திய நாள்.\nஒரு இனத்தின் அபிலா சையினையோ அல்லது உரிமைக்குரலினையோவன் முறை கொண்டோ அதிகாரத்தின் பலம் கொண்டோ அடக்கி விட முடியாது. அம்மக்களின் அபிலாசைகள் திருப்தியடையும் போது மட்டுமே விடுதலைக்குரலின் உக்கிரம் தணியும்.\nசிங்கள மக்கட்தொகைப் பெருக்கத்தினால் கட்டியெழுப்பப்பட்ட ஓரின பெரும்பான்மை கொண்ட ஆட்சி அதிகாரத்தின் பலத்தினைக் கொண்டு ஏனைய இனங்களுக்கு எதிராக அரசியல் அமைப்பினையும் சட்டங்களையும், நிர்வாக விதிகளையும் உருவாக்கி உள்ளீர்கள்.\nஇது சக இனங்கள் தங்கள் உரிமைகள் தொடர்பாக பேசுவதற்கும் செயல்படுத்துவதற்கும் வேண்டிய அரசியல் வெளியினை தீவினுள் இல்லாமல் செய்துள்ளது. ராணுவ பலத்தினால், நீங்கள் அடைந்துள்ள மேலாதிக்க நிலை உங்கள் கண்களினை முற்றாக மறைத்துள்ளது.\nவெற்றி மமதை காரணமாக தமிழ் மக்கள் அடைந்துள்ள துயரங்களை உங்களினால் உணர முடியவில்லை. கிடைத்துள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களையும், வளங்களையும் கையகப்படுத்துவதிலும் அவர்களை துயர நிலைக்கு தள்ளுவதிலும் துரிதமான செயல்படுகிறீர்கள்.\nதமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்காக தம்முயிரைத்துறந்த வீரர்களின் கல்லறைகளினை சிதைத்து அழிப்பதில் பெருமகிழ்வு கொள்ளுகின்றீர்கள். தற்போது பரிணமித்து வரும் உலகின் புதிய அரசியற் பொருளாதார ஒழுங்கினுள் ஒடுக்கப்படும் சமூகங்களின் குரல்களினை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. அவற்றில் ஒன்றாகவே எமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அமைகின்றது.\nதாயக தமிழ் ஈழமக்களே இலங்கையில் இறைமையுடனும் தன்னாட்சி உரிமையுடனும் எங்கள் தாயக நிலத்தில் வாழுவதற்கான தேசிய விடுதலைப்போராட்டத்தின் புதிய சூழலில் நாங்கள் இருக்கின்றோம். தேசிய தலைவர் சுதுமலைக் கூட்டத்தில் கூறியபடி போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறிக்கோள் ஒன்றுதான்.\nஇலங்கையில் அரசியல் நிர்ப்பந்தங்களுக்குள் உங்களால் முன்னெடுக்க சாத்தியமில்லாத விஷயங்களுக்காக பலம் வாய்ந்த புலம் பெயர் சமூகம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கட்டமைப்புக்கு ஊடாக செயற்பட உள்ளோம்.\nசம காலத்தில் உங் களின் துயரங்களின் சுமையை குறைப்பதற்கும் வாழ்க்கையை மீளக்கட்டி யெழுப்புவதற்கும் எங்களின் கரங்கள் உங்களினை நோக்கி களைப்பின்றி நீளும், உங்கள் மீது வன்மம் கொண்டு குற்றம் புரிந்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள்.\nநீங்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல, உங்கள் பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம். நாங்களும், நீங்களும் இணைந்தவர்களாக, நிலத்திலும் புலத்திலும் நாடு கடந்த அரசியல் வெளியினுள் வாழும் மக்களாக, தமிழீழ தேசிய மக்களாகிய நாம் இருக்கிறோம். தமிழீழ தேசத்தின் விடிவுக்கும் நம் எல்லோரது வளமான வாழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அர சாங்கத்தின் வழியாக நாம் வலுச்சேர்ப்போம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 02:36:00 பிற்பகல் 0 Kommentare\nமலையகத்தில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமத்திய மாகாணத்தில் நேற்று நண்பகல் முதல் கடும் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமத்திய மாகாணத்தில் நுவரெலியா,கண்டி,மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகின்றது.\nநுவரெலியா மாவட்டம் சாமிமலை பிரதேசத்தில் அப்கொட் மேற்பிரிவு தோட்டக் குடியிருப்பொன்று ஆற்று வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த மழையினால் ஆறுகளும் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன் நீரேந்தும் பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களிலும் நீர் நிறையத் தொடங்கியுள்ளன.\nசீரற்ற காலநிலையினால் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட ஏனையவர்கள் தமது தொழிலை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 02:00:00 பிற்பகல் 0 Kommentare\nவிமான நிலையம் செல்ல ஹெலி சேவை : விமானப்படை ஏற்பாடு\nநாட்டில் நி லவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பிலிருந்து கட்டுநாயக்கா செல்லும் வழியில் பல பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வெளிநாடு செல்ல இருப்போர் விமான நிலையம் செல்ல முடியாது மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nஎனவே, பயணிகளின் நலன் கருதி ஹெலிகொப்டர் சேவைகள் வ���மானப் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக விபரங்களுக்கு 0113144944 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 01:57:00 பிற்பகல் 0 Kommentare\nஅமெரிக்க ராணுவ பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்த 2 பேர் கைது\nவாஷிங்டன் : அமெரிக்க ஏற்றுமதிச் சட்டத்தை மீறி, சீன ராணுவத்துக்கு, அமெரிக்க ராணுவத்தில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்ததாக இரண்டு சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவின் மாசாசூயட்ஸ் நகரில், சிட்ரோன் எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த ஜென் ஜோ வூ மற்றும் அந்நிறுவனத்தின் மேலாளர் யூபெங்க் வெய் ஆகிய இரண்டு பேரும், அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்க ராணுவத்தில் பயன்படும் ராணுவ ராடார் கருவிகள், தீயணைப்புக் கருவிகள், கட்டுப்பாட்டுக் கருவிகள், செயற்கைக் கோள் தொடர்புக்கான கருவிகள், ஜி.பி.எஸ்., வசதியுள்ள கருவிகள் என பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை, சட்டவிரோதமாக, சிட்ரோன் நிறுவனம் மூலம், அதன் உரிமையாளர் ஜென், சீனாவிலுள்ள அந்நிறுவனத்தின் கிளை நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார். அங்கிருந்து அந்தப் பொருட்கள் சீன ராணுவத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன.\nஇந்தக் கடத்தல் 2004 முதல் 2007 வரை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக சட்டவிரோத காரியங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களில் வெய், அமெரிக்காவில் குடியிருப்பவர். ஆனால் இவர் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காகப் போலி ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.அமெரிக்கா, 1990 முதல் சீனாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 12:42:00 பிற்பகல் 0 Kommentare\nஒராண்டு முடிந்தும் \"உதிக்காத வசந்தம்\"\nஉதவி கிடைக்காமல் உள்ள உடல் ஊனமுற்றோர்\nஇலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு ஆண்டான பிறகும், அரசின் நடவடிக்கைகள் போரில் உடல் உறுப்புக்களை இழந்தவர்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றே பலரும் கூறுகின்றார்கள்.\nவைத்திய வசதிகளும், தொழில் வாய்ப்புகளுக்கான ஆரம்ப உதவிகளும் பலரது முக்கியமான அவசரத் தேவைகளாக இருக்கின்றன.\nயுத்த மோதல்களில் சிக்கி குறிப்பாக ஷெல் தாக்குதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளார்கள். இவர்களுக்குரிய உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. எனினும் கணிசமான தொகையினர் தொடர்ந்து வைத்திய கவனிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nபோரின்போது அவயவங்களை இழந்தவர்களின் சரியான புள்ளி விபரங்கள் இன்னும் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவரவில்லை. மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் இந்த விபரங்களைத் திரட்டுவதற்குத் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றார்கள்.\nஉடலால் பாதிக்கப்பட்டவர்கள் நண்பர்கள், உறவினர்களது வீடுகளிலும், இடைத்தங்கல் முகாம்களிலும், அரச மற்றும் தொண்டு நிறுவன புனர்வாழ்வு நிலையங்களிலும், மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களிலும் பரந்து வாழ்வதே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.\nஉடல் உறுப்புக்களை இழந்துள்ளவர்கள் தமது வாழ்க்கையைத் தொடர்வதற்கு வசதியாக அவர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தலும், உளசமூக, பொருளாதார உதவிகளும் வழங்கப்பட வேண்டிய தேவை இருப்பதாக உளவளத்துணையாரான பி.ஏ.சி. ஆனந்தராஜா கூறுகின்றார்.\nஇதற்கு அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து பாரிய வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 12:33:00 பிற்பகல் 0 Kommentare\nஇங்கிலாந்து ராணி மரணம் : பி.பி.சி. செய்தியால் மக்கள் அதிர்ச்சி\nஇங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் மரணம் அடைந்து விட்டதாக பி.பி.சி. வானொலி அறிவிப்பாளர் டொனி கெல்லி அறிவித்தார். அதற்கு முன்பு அவர் தேசிய கீதத்தை ஒலிபரப்பினார்.\nஅது ஒலிபரப்பாகி கொண்டிருக்கும்போதே, நேயர்களுக்கு முக்கியமான அறிவிப்பு என்று கூறி, ராணி எலிசபெத் இறந்து விட்டார் என்று அறிவித்தார்.\nஇந்த அறிவிப்பு பர்மிங்காம் நகரிலும், மேற்கு மிட்லாண்ட் பகுதியிலும் ஒலிபரப்பானது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் வேடிக்கையாக எதையோ சொல்ல முயன்று, அது தொடர்பாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்.\nஅது அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nராணி எலிசபெத் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக எப்படி அறிவிப்பு செய்யலாம் என்று பலரும் கண்டனம் செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து பி.பி.சி. வானொலி மன்னிப்பு கேட்டுக் கொண்டது. அந்த அறிவிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.பி.சி அறிவித்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 12:27:00 பிற்பகல் 0 Kommentare\nஇன்றும் நாளையும் தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு அரசு அறிவிப்பு\nஇராணுவ வெ ற்றியின் முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று புதன்கிழமையும் நாளை வியாழக்கிழமையும் தேசிய கொடியைப் பறக்கவிடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.\nசுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுத்த இந்தத் தருணத்தை நினைவுகூரும் வகையிலேயே சகல தனியார், அரச அலுவலகங்கள், வீடுகள் மற்றும் வாகனங்களில் இரண்டு நாட்களும் தேசிய கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 12:09:00 பிற்பகல் 0 Kommentare\nபயணிகள் நலன்கருதி ஜா-எல - கட்டுநாயக்கா இலவச போக்குவரத்து சேவை\nநாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பிலிருந்து கட்டுநாயக்கா செல்லும் வழியில் பல பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எனவே பயணிகள் மாற்றுவழியைப் பயன்படுத்துமாறு கோரப்படுகின்றனர்.\nஇதனால் ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் காரணமாக, கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகளின் நலன்கருதி ஜா எல பகுதியிலிருந்து இலவச போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஇந்த இலவச சேவைகள் கட்டுநாயக்கா விமான நிலைய ஏற்பாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 12:07:00 பிற்பகல் 0 Kommentare\nஎம். பீக்களுக்கு சபாநாயகர் விடுத்த அறிவுறுத்தல்...\nபாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் படியே பாராளு மன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டுமெனவும் சபையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கவும் வேண்டுமென ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினருக்கு சபாநாயகர் நேற்று அறிவுறுத்தல் வழங்கினார்.\nபாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எழுந்த சர்ச்சையொன் றையடுத்தே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.\nவாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க எம்.பி சஜித் பிரேமதாச, சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கேள்வியொன்றை எழுப்பினார். இதன்போது அதற்குப் பொருத்த மில்லாத வகையில் ஐ.தே.க. எம்.பிக்களான ரவி கருணாநாயக்க, தயாசிரி ஜயசேகர, ஜயலத் ஜயவர்தன, ஜோன் அமரதுங்க ஆகியோர் கூச்சலிட்டனர். இதன்போதே இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் இவ் அறிவுறுத்தலை வழங்கினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 02:15:00 முற்பகல் 0 Kommentare\n‘4 மணி நேரத்துக்கு முன்னர் விமான நிலையம் வரவும்’ விசேட தொலைபேசி இலக்கமும் அறிவிப்பு\nவெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் குறிக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது நான்கு மணித்தி யாலங்களுக்கு முன்னராவது கட்டு நாயக்கா சர்வதேச விமான நிலை யத்திற்கு வருகை தருமாறு ஸ்ரீலங் கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\nகொழும்பு- கட்டுநாயக்கா, கொழும்பு- நீர்கொழும்பு வீதிகளி லும் கட்டுநாயக்கா விமானப் பகுதியிலும் ஏற்பட்டுள்ள போக்கு வரத்து நெரிசலை கருத்தில் கொண்டே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டி ருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரி யொருவர் நேற்றுத் தெரிவித்தார்.\nஅதேநேரம் விமான நேர ஒழுங் குகள் தொடர்பாக அறிய விரும்பும் பயணிகள் 0197335555, 0197332377 என்ற தொலைபேசி இலக்கங் களுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 02:10:00 முற்பகல் 0 Kommentare\nபாராளுமன்ற அமர்வுகளை எதிர் வரும் ஜுன் 22 ஆம் திகதி முதல் பகல் 1.00 முதல் இரவு 7.30 மணி வரை நடத்துவதற்கு முடிவு செய் யப்பட்டுள்ளது.\nசபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளு மன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளன.\nசபை நடவடிக்கைகளை தொலை க்காட்சியூடாக நேரடியாக ஒளிபரப் புச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐ. தே. க. எம். பி. ரவி கரு ணாநாயக்க கேட்டுக் கொண்டார். எனினும் ஆளும் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 02:02:00 முற்பகல் 0 Kommentare\nஜீ-15 மாநாட்டு தலைமைப் பதவியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஈரானிலிருந்து நாடு திரும்பினார்\nஜி-15 மாநாட்டின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நேற்று நாடு திரும்பினார்.\nஜி-15 அமைப்பின் 14 வது மாநாடு ஈரான் தெஹ்ரான் நகரில் நடைபெற்ற போது ஜி-15 ன் குழுவின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றார்.\nஜி-15 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக கடந்த 16 ஆம் திகதி ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்ட ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெய், ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத் உட்பட முக்கிய பிரதிநிதிகள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஈரான் ஜனாதிபதி கலாநிதி மஹ்மூத் அஹ்மதி நெஜாதிக்குமிடையில் மிகவும் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ஈரானுக்கும், இலங்கைக்குமிடையிலான நீண்ட கால நட்புறவை மீண்டும் வலுப்படுத்துவதற்கு இரு நாட்டு தலைவர்களும் இணக்கம் கண்டனர்.\nஈரானின் வர்த்தக அமைச்சர் மெஹ்தி கலான்ஸாரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇலங்கையில் நடைபெறுகின்ற பாரிய அபிவிருத்தியைக் கவனத்தில் எடுக்கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இம்முறை ஜி-15 அமைப்பின் தலைமைப் பதவியை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் ஆசியப் பிராந்தியத்திற்கும் மாத்திரமல்லாமல் வளர்முக நாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவமானது என்று மாநாட்டில் பங்குபற்றிய அரச தலைவர்களும், பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டினர்.\nஜி-15 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பதற்காக அமை ச்சர்கள் பலரும் வருகை தந்திருந் தனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 02:01:00 முற்பகல் 0 Kommentare\nஜீ - 15 நாடுகள் : அதிகளவு சந்தை வாய்ப்பைப் பெற இலங்கைக்கு சந்தர்ப்பம் – ஜீ. எல���. பீரிஸ்\nஜீ – 15 அமைப்பின் உறுப்பு நாடுகளில் கூடுதல் சந்தை வாய்ப்பைப் பெறுவதற்கு இலங்கைக்குச் சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.\nபொருளாதாரத்தை மேம்படுத்து வதற்காக ஜீ – 15 நாடுகளிடம் உதவிகளைப் பெறுவதைவிட இலங்கையின் உற்பத்திப் பொருள்களை மேலும் தரமுள்ள தாக்கி அவற்று க்கான கூடுதல் சந்தைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வது பற்றி 14 ஆவது உச்சி மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார். ஜீ – 15 நாடுகளின் 14 ஆவது உச்சிமாநாடு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மூன்று நாட்களாக நடைபெற்றது.\nஇந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்குமுகமாக அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் வெளிவிவகார அமைச்சில் நேற்று (18) நண்பகல் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.\nஜீ – 15 நாடுகளைப் பொறுத்தவரை உலக சனத்தொகையில் 33 வீதத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 25% எண்ணெய் உற்பத்தியையும் கொண்டுள்ளது டன் ஏற்றுமதித் துறையில் 27% பங்களிப்பைச் செய்வதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 10 நாடுகளுள் இந்தியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் ஜி – 15 இல் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகுமென்றும் குறிப்பிட்டார்.\nஉலகப் பொருளாதார நெருக்கடியின் போது அதனை இலங்கை எதிர்கொண்டு கையாண்ட விதத்தை ஜீ – 15 நாடுகள் வெகுவாகப் பாராட்டியதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், அந்த நாடுகள் கொண்டிருக்கும் கொள்கையை இலங்கை திறம்பட நிறைவேற்றி வருவதாகப் பெருமிதத்துடன் பாராட்டியதாகவும் கூறினார்.\nமேலும், அனலின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதைவிட இயற்கை வளங்களைக் கொண்டு முன்சாரத்தை உற்பத்தி செய்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 01:59:00 முற்பகல் 0 Kommentare\nஜனாதிபதி தலைமையில் நேற்று விசேட அவசர கூட்டம் வெள்ள நிவாரணத்துக்காக ரூ.18 மில்லியன் ஒதுக்கீடு\n2,77,000 பேர் பாதிப்பு; களனி, நில்வளா, களு கங்கைகளில் நீர்மட்டம் உயர்வு\nதற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக மேல் மாகாணத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரித கதியில் தேவையான நிவாரணங்களை வழ���்கவும், வெள்ள நீர் கிரமமாக வடிந்து செல்வதற்கு இடர் முகாமைத்துவ அமைச்சு, மாகாண சபை நிறுவனங்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து துரித செயற்பாடுகளில் ஈடுபட வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (18) மாலை அலரி மாளிகையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படவுள்ள நிவாரணம் தொடர்பாக இடர்முகாமைத்துவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.\nகடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் மாகாணத்தில் 340 மி. மீட்டர் மழை பெய்துள்ளதுடன் 65 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 77 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்காக 180 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக உலக உணவு அமைப்புடன் இணைந்து விசேட வேலைத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.\nஅதேபோன்று சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறும் எந்தவொரு தாழ் நிலத்தையும் நிரப்புவதில்லை என்றும் அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை தீர்மானத்துக்கு அனைத்து மாகாண சபை நிறுவனங்களும் கட்டுப்பட்டுள்ளன என்பதை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.\nஅதேபோன்று வெள்ளம் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டதுடன் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.\nஅத்துடன் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் பங்குகொள்ள பிரதேச செயலாளர்கள் உள்ளடங்கிய அரச அதிகாரிகள் இருப்பின் அது தொடர்பான துரித அறிக்கையொன்றை தமக்கு பெற்றுத் தருமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nஎதிர்காலத்தில் குறிப்பாக நகரை அண்டிய நிர்மாணங்களுக்காக முறையான திட்டமொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இங்கு பாதுகாப்பு செயலாளருக்கு உத்தரவிட்டதுடன் இலங்கையின் பழைய நீர்ப்பாசன வரைபடத்துக்கு ஏற்ப தூர்ந்து போன வாவிகளை இனங்கண்டு மீண்டும் அவற்றை திருத்து���தன் துரித அவசியம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.\nஅமைச்சர்களான ஏ. எச். எம். பெளஸி, தினேஷ் குணவர்த்தன, பசில் ராஜபக்ஷ, மைத்திரிபால சிரிசேன, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, சுசில் பிரேம ஜயந்த், பாட்டலி சம்பிக ரணவக, காமினி லொக்குகே, ஆகியோருடன் ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், இடர் முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகள், மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபை பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nகொழும்பு மாவட்டத்தில் 21,404 குடும்பங்களும், களுத்துறை மாவட்டத்தில் 5082 குடும்பங்களும் காலி மாவட்டத்தில் 1,300 குடும்பங்களும், குருணாகல் மாவட்டத்தில் 44 குடும்பங்களும், புத்தளம் மாவட்டத்தில் 140 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகா மைத்துவ நிலையம் தெரிவிக்கிறது. இதேவேளை களனிகங்கையின் நீர் மட்டம் 4 அடி 4 அங்குலமாக உயர்வடைந்து ள்ளதுடன் ஆற்றை அண்டிய பகுதியிலுள்ள மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். களுகங்கையின் நீர்மட்டம் 4 அடி 5 அங்குலமாக உயர்ந்துள்ளது. குக்குலே கங்க நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தாழ்ந்த பகுதிகளிலுள்ளவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநில்வளா இலங்கையில் நீர்மட்டம் 6 அடி ஒரு அங்குலமாக உயர்வடைந்துள்ளது. ஜின்கங்கையின் தாழ்ந்த நிலப் பகுதியான பத்தேகம பகுதியில் நீர்மட்டம் 1 அடி 4 அங்குலமாக உயர்வடைந்துள்ளது என்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரியொருவர் கூறினார். கட்டுநாயக்கா முதல் கொழும்பு வரையிலான பாதையிலுள்ள தண்டுகம ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால் ஆற்றை அண்டிய பகுதியிலுள்ள கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/19/2010 01:57:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஜனாதிபதி தலைமையில் நேற்று விசேட அவசர கூட்டம் வெள்ள...\nஜீ - 15 நாடுகள் : அதிக���வு சந்தை வாய்ப்பைப் பெற இலங...\nஜீ-15 மாநாட்டு தலைமைப் பதவியுடன் ஜனாதிபதி மஹிந்த ர...\nபாராளுமன்ற அமர்வுகளை எதிர் வரும் ஜுன் 22 ஆம் திக...\n‘4 மணி நேரத்துக்கு முன்னர் விமான நிலையம் வரவும்’ ...\nஎம். பீக்களுக்கு சபாநாயகர் விடுத்த அறிவுறுத்தல்......\nபயணிகள் நலன்கருதி ஜா-எல - கட்டுநாயக்கா இலவச போக்கு...\nஇன்றும் நாளையும் தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு அ...\nஇங்கிலாந்து ராணி மரணம் : பி.பி.சி. செய்தியால் மக்க...\nஒராண்டு முடிந்தும் \"உதிக்காத வசந்தம்\"\nஅமெரிக்க ராணுவ பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்த...\nவிமான நிலையம் செல்ல ஹெலி சேவை : விமானப்படை ஏற்பாடு...\nமலையகத்தில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை ப...\nஅமெரிக்காவில் நடந்தது நாடு கடந்த தமிழ்ஈழ அரசு பிரத...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்ந்தும...\nஹொரணை மிரிசேன தோட்டம் மூழ்கும் அபாயம் : மக்கள் அவல...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31858", "date_download": "2018-12-17T16:04:20Z", "digest": "sha1:7KEX3CXD53ZIEVYJV62XFGQMXVAFOGQE", "length": 6850, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "விஜயகலா மகேஸ்வரனின் கூற", "raw_content": "\nவிஜயகலா மகேஸ்வரனின் கூற்று தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு\nவிடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரணை நடத்துமாறு, சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.\nவிஜயகலா மகேஸ்வரனின் கூற்று தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரியவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்திருந்தார்.\nஇதனடிப்படையில், உடனடியாக விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக விசாரணை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிற��லங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.\nஅஜித் படத்தில் நாயகியாக நடிக்கும் புகழ்பெற்ற இயக்குநரின் மகள்...\nவைகுண்ட ஏகாதசியின் முழுபலனையும் அடைய விரதம் இருக்கும் வழிகள்...\nமஹிந்தவுடன் இருக்கும் போது பூனைகள், எம்மோடு இருக்கும் போது புலிகள்...\nடொமேட்டோ சொமேட்டோ வித்தியாசம் என்ன\nஇனவாதமற்ற ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைக்கவே த.தே.கூ. ஆதரவளித்தது...\nகைதான கனேடியர்களின் மனித உரிமை பாதுகாக்கப்படும் – சீனா உறுதி...\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…...\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-12-17T14:26:36Z", "digest": "sha1:W5GNMZIQTMLCVBCYTQ4UWUZ4FI3GZ2KC", "length": 12304, "nlines": 67, "source_domain": "tnreports.com", "title": "ஏழை பெண்ணுக்கு சிகிச்சை மறுத்த அவலம்! -", "raw_content": "\n[ December 17, 2018 ] 1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n[ December 17, 2018 ] #SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\n[ December 17, 2018 ] ரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\tஅரசியல்\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\nஏழை பெண்ணுக்கு சிகிச்சை மறுத்த அவலம்\nOctober 8, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\n#சபரிமலை பெண்களுக்கு எதிராக பெண்கள் பேரணி\nதமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா\nகிரிஜா வைத்தியநாதன் அ.தி.மு.க உறுப்பினரா\nதிருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: தடுப்பவர்கள் யார்\nபரமக்குடி அரசு மருத்துவமனையில் குருவிக்கார பழங்குடி இனத்தை சேர்ந்த ஜோதி என்ற வயது 45 பெண் உடல் நிலை சரியில்லாத தனது மகனோடு இருந்துள்ளார். இன்று 06.10.18 காலை ஸ்கேன் எடுத்து விட்டு தாயும் மகனும் தாங்கள் இருக்கும் வார்டுக்கு வந்துள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த வேறொரு பெண்மணி ஸ்கேன் எடுக்கும் போது தனது தாழி செயினை கழட்டி வைத்ததாகவும் அது கீழே விழுந்து தொலைந்து விட்டதாகவும் காவல்துறைக்கு புகார் செய்ய, அங்கு வந்த காவல்துறை நபர்கள் மேற்படி ஜோதியை அழைத்து தனது பாணியில் விசாரணை நடத்துள்ளனர்.\nஅங்கு பணியிலிருந்த ஜான்ரீட்டா என்ற பெண் காவலர் அந்த அம்மாவை தகாத வார்த்தைகளால் பேசியதோடு அடித்து பூட்ஸ் காலால் அரசு மருத்துவ மனையில் வைத்தே மிதித்துள்ளார். (சிசிடிவி கேமரா உள்ளது ) பின்னர் விசாரணையில் அந்த பெண் குற்றமற்றவர் என தெரிந்ததும் அனுப்பி விட்டனர். அப்போதிலிருந்து வயிறு வலிப்பதாக சொல்லியிருக்கிறார், இரவு சுமார் 8மணிக்கு தீராத வலி ஏற்படவே108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அரசு மருத்துவமனைக்கு அவரது கணவர் சோலை மகன் முத்துபாண்டி உறவினர் அழகுராஜா ஆகியோர் கொண்டு வந்துள்ளனர், அங்கு இருந்த பெண் காவலர் அதே ஜான்ரீட்டா பணியிலிருந்த மருத்துவ பணியாளர்களிடம் இவதான் காலைல திருடுன திருடி இவள சேக்காதீங்க அப்பறம் ஏதாது திருடு போச்சுனா நாங்க பொறுப்பில்லை என்று சொல்லியுள்ளார். உடனே அவர்கள் அட்மிட் செய்ய மறுத்து விட்டனர். வெளியே விரட்டியுள்ளனர், வெளியே படுக்க வைத்துவிட்டு எனக்கு (தி.இராஜா செயலாளர் சிபிஎம்) தகவல் சொன்னார்கள் , நான் சுமார் 9.40 யணிக்கு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ மணை மருத்துவர்,செவிலியர் களிடம் கேட்டபோது சேர்க்க முடியாது என திட்டவட்டமாக சொன்ன���ர்கள் . பிறகு அங்க போங்க இங்க போயி கேளுங்க என அழக்கழிக்கின்றனர், அந்த பெண்மணி வலியால் துடித்துக்கொண்டுள்ளார், கற்பபையில் பிரச்சினை என ஸ்கேன் எடுத்த ரிப்போட் காண்பித்தாலும் சேர்க்க மறுத்தனர். காவல்துறை உளவுபிரிவு நண்பர்களுக்கு தகவல் சொல்லியும் 12 மணிவரை அட்மிட் செய்யவில்லை. தற்போது அவர்களோடு வந்திருப்பவர்களோடு சேர்ந்து தர்ணா செய்வோம் என சென்றதும் அட்மிட் செய்வதற்கான பணியை துவக்கியுள்ளனர்.\nஇவ்வளவு கொடுமையா… அடடா… திருடனாகவே இருந்தாலும் கூட உடல்நிலை பாதிக்கப்பட்டால் சிகிச்சை செய்வது தானே அரசு மருத்துவமனையின் வேலை, காவலரோடு கூட்டு சேர்ந்து கொண்டு உயிர் காக்கும் உயர்தர பணியை செய்ய மறுக்கும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் மீதும், சந்தேகத்தின் பேரால் அழைத்து வந்து அடித்து பூட்ஸ் காலால் உதைத்ததோடு வலியால் துடித்தவருக்கு மருத்துவ உதவி செய்ய விடாமல் தடுத்த பெண்காவலர் ஜான் ரீட்டா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புகைப்படங்களை பாருங்கள்..இதை பகிருங்கள்.\nதகவல் : கலாபன் அருத்தி\nகனமழை பீதியைக் கிளப்பி இடைத்தேர்தலில் இருந்து எஸ்கேப் ஆன அதிமுக\nஎதைக்கோரி நிற்கிறது ‘பரியேறும் பெருமாள்’ – அனிதா என் ஜெயராம்\nதனித்து போட்டியிடப்போவதாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு: காங்கிரசுக்கு சிக்கல்\nதிருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: தடுப்பவர்கள் யார்\n’குரங்கு சேட்டை’ டிரைவர் சஸ்பெண்ட்\n”பன்னீர் எங்களை முட்டாளாக்கி விட்டார்” -அதிமுக எம்.பி\nவரலாறு பன்னீரை விடுதலை செய்யுமா\nவீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை\nபிரபாகரன் தாயாரை கவனித்துக் கொண்ட மருத்துவர் மரணம்\n1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n#SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\nரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லை���ா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2015/06/blog-post_21.html", "date_download": "2018-12-17T14:35:03Z", "digest": "sha1:WWY2ZGR65GXBRDYZGSMCB7TPBSDBG6WJ", "length": 22604, "nlines": 177, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : ஆரூர்மூனா எக்ஸ்பிரஸ் - 9", "raw_content": "\nஆரூர்மூனா எக்ஸ்பிரஸ் - 9\nரயில்வேயில் அதிகாரிகள் லெவல் என்பது வேறு. அவர்கள் நல்ல சம்பளத்துடன் நல்ல செட்டில்மெண்ட் என அருமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.\nபணிமனையில் பழுதுநீக்கும் டெக்னீசியன்கள், ஓப்பன் லைனில் ட்ராக் பழுது நீக்கும் டெக்னீசியன்கள், சிக்னல் ஆப்பரேட்டர்கள், ஸ்டேசன் பணியாளர்கள் என அளவான சம்பளத்தில் பணிபுரிபவர்கள் தான் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்களுக்கு தான் இப்போ ஆப்பு தயாராகிக் கொண்டு இருக்கிறது.\nரயில்வே ஊழியர்களுக்கு ரிட்டையர்மெண்ட் சமயத்தில் பணம் தராமல் 20 வருடத்திற்கு வட்டி போட்டு 20 வருடம் கழித்து கிடைப்பது போல் செட்டில்மெண்ட் வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு விவேக் தேவராய் கமிட்டி பரிந்துரைத்துள்ளதாம். இது அமலுக்கு வந்தால் அந்த இருபது வருடத்திற்கு அசலையோ வட்டியையோ எடுக்க முடியாதாம்.\nஇது மட்டும் நடைமுறைக்கு வந்தால் கண்டிப்பாக ஓய்வுபெறும் ரயில்வேகாரர்களில் பலர் மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்வார்கள். புல் செட்டில்மெண்ட் பணத்தோடு ரிட்டையர் ஆனவர்களையே மதிக்காம வாசல்ல நிறுத்துறானுங்க புள்ளைங்க.\nரிட்டையர்மெண்ட் ஆகி ஒன்னுமே இல்லாம வர்ற தகப்பன், புள்ளைங்க கண்ணுக்கு செல்லாக்காசா தான் தெரியப் போறான். சம்பளம் வந்த வரைக்கும் பந்தாவா இருந்த குடும்பத் தலைவன் அது நின்னு போனதும் கம்பீரம் சுருங்கிப் போவதை கண்ணால் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.\nஇந்த லட்சணத்தில் இது நடந்தால் அவ்வளவு தான்.\nமேலும் இந்த கமிட்டியின் முக்கிய பரிந்துரைகள்\nபுறநகர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் தனியாரிடம் ஒப்படைப்பது\nரயில் பயணிகள் கட்டணம், சரக்கு போக்குவரத்து கட்டணம் இரண்டையும் பெருமளவில் உயர்த்துவது\nரயில்வே பள்ளிகள், ரயில்வே மருத்துவமனைகள் தனியாரிடம் ஒப்படைப்பது\nஐசிஎப் உற்பத்தி பணிமனை, பெரம்பூர் லோகோ, பெரம்பூர் கேரேஜ், போத்தனுர், திருச்சி, அரக்கோணம் பராமரிப்பு பணிமனைகள் போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைப்பது\nரயில்வே காவல் பணிகளை தனியார் செக்யூரிட்டி வசம் ஒப்படைப்பது\nபணியில் இறக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தற்காலிக வேலை மட்டுமே தருவது\nமாணவர்கள், சீனியர் சிட்டிசன்கள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டண சலுகைகளை நிறுத்துவது\nரயில்வேயில் உள்ள 4 லட்சம் காலியிடங்களை நிரப்பாமல் அப்படியே தனியாரிடம் அந்தந்த வேலைகளை ஒப்படைப்பது\nநான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்று தான்\nஆப்கி பார் மோடி சர்க்கார்.\nLabels: அனுபவம், ஆரூர்மூனா எக்ஸ்பிரஸ், எக்ஸ்பிரஸ், சமூகம்\nதிண்டுக்கல் தனபாலன் 21 June 2015 at 04:09\nநாசமாப் போகப் போதுன்னு சொல்றீங்க... நடக்காமல் இருக்கட்டும்...\n//ரயில்வே காவல் பணிகளை தனியார் செக்யூரிட்டி வசம் ஒப்படைப்பது\nஇது மிகச்சரியான பரிந்துரை. உண்மையில் வெகு காலமாகச் சொல்லப்படுவதொன்று. இரயில்வே தொழிலாளர் சங்கங்களுக்குப் பயந்து நிறைவேற்ற முடியவில்லை.\nமற்ற நிறுவனங்கள் செயல்படுத்தி விட்டன. தங்களிடமிருந்து காவல் பணியாளர்களை நீக்கிவிட்டுத் தனியாரிடம் கொடுப்பது (வங்கிகள்); அல்லது CSIF யிடம் கொடுப்பது (துறைமுகங்கள்)\nஇரயில்வே கொண்டுவரும் பொருட்கள் வெகுவாக வழியில் திருடப்படுகின்றன. இரயில்வே சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இவையனைத்தும் ஆர் பி எஃப் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றது. வெளித்திருடர்கள் இரயில்வே குட்ஸ் வண்டிகளைக்கொள்ளையடிப்பதில்லை. உள்ளுக்குள்ளேயே எல்லாம் நடக்கிறது.\nஇதைத்தடுக்க RPF ஐ ஒரேயடியாகக் கழட்டிவிட வேண்டியதுதான். ப்ரவேட் செக்யூரிட்டியின் காவல்.பொருட்கள் காணாமல் போனால், அவர்களின் உத்திரவாதம்.\nஇதைப்போலவே டி டி இ, டி சி போன்ற பதவிகள் தனியாரிடம் கொடுக்கப்படவேண்டும். இவர்கள் அடிக்கும் கொள்ளையும் அதிகம். பார்சலை புக் பண்ணும்போதும் டெலிவரி எடுக்கும்போதும் கையூட்டு கொடுக்கவேண்டும்.\nதற்போது ஒரு பெரிய ஊழல் விசாரிக்கப்படுகிறது. பார்சல் ட்ராஃபிக்கில் வடமாநிலங்களை மையமாகக்கொண்டு இயங்கி வந்தது. கோடிக்கணக்கான வருமானத்தை இரயில்வே இழந்தது.\nடெக்னீசியன் பணி போக மற்ற பணிகள் தனியார்மயமாக்காப்பட்டால் இரயில்வே வருங்காலத்தை எதிர்நோக்கும். .\nஇரயில்வே சம்பாதிப்பதை இரயில்வேயில் வேலைபார்ப்பவகளே கொள்ளையடித்துக்கொண்டிருப்பதை எப்படிப்பார்த்துக்கொண்டிருக்க முடியும் எவ்வளவு காலம் ���ூனியன்களுக்குப் பயந்து கொண்டு கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியும் எவ்வளவு காலம் யூனியன்களுக்குப் பயந்து கொண்டு கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியும்\nஅய்யா தவிர்க்க முடியாத காரணத்தினால் காயம் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிப்பது தானே சரியாகும், அந்த உறுப்பையே வெட்டி எறிந்து விடலாம் என்பது சரியான கருத்தாகுமா.\n//இரயில்வே சம்பாதிப்பதை இரயில்வேயில் வேலைபார்ப்பவகளே கொள்ளையடித்துக்கொண்டிருப்பதை எப்படிப்பார்த்துக்கொண்டிருக்க முடியும் எவ்வளவு காலம் யூனியன்களுக்குப் பயந்து கொண்டு கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியும் எவ்வளவு காலம் யூனியன்களுக்குப் பயந்து கொண்டு கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியும்\nஉண்மை தான். இப்படியே போய்கிட்டிருந்தா மத்தவன் எப்படி கொள்ளை அடிக்கறது\nகொள்ளை நடப்பது உண்மை.. ஆனால் அதற்க்கு பயந்து தனியார் மாயம் என்று சென்றால் அடுப்புக்கு பயந்து நெருப்பில் விழுந்தது போலத்தான்\nஅரசு வேலை தரும் மிகப் பெரிய பாதுகாப்பு ரிடையர் ஆனவுடன் வரும் செட்டில்மெண்ட் மற்றும் பென்ஷன் தான். இந்த பாதுகாப்புகள் எத்தனை தனியார் நிறுவனத்திடம் இருக்கிறது\nஅரசு / தனியார் என்றெல்லாம் யோசிக்காமல் பொதுவாக யோசித்தால் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக பாதுகாப்பின்மைக்கு தள்ளும் இந்த தனியார் மயம் கொடுமை\nதங்களின் ஆதரவிற்கும் புரிந்துணர்விற்கும் நன்றி,\nமயம் என்று எழுத நினைத்தது மாயம் என்று எழுதிவிட்டேன்.. ஆனால் இதுவும் சரியாகத்தான் இருக்கிறது\nகேட்பதற்கு சில விசயங்கள் கஷ்டமாக இருந்தாலும், பெரும்பாலான விசயங்களில் தனியார் மயமாவதே சிறப்பானதாக இருக்கும்.\nஅரசு வேலை ஒன்று கிடைத்து விட்டால் நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது, வேலைக்கு ஆப்பு வைக்க முடியாது என்பதால் தான், லஞ்சம் தலை விரித்தாடுகிறது.\nகேட்பார் யாரும் இல்லையென்று தான் அன்றைய வேலையை அன்றே முடிக்காமல் பயில்கள் தேங்குகிறது.........\nஎல்லாத் தொழிலாளர்களுமே லஞ்சம் வாங்குகிறார் என்ற உங்கள் கூற்று சரியா என்பதை நீங்கள் ஒன்றுக்கு பலமுறை யோசித்து பதிவிட்டு இருக்கலாம். எடுத்தேன் கவிழ்த்தேன் என எல்லாரையும் குற்றம் சொல்வது சரியா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 June 2015 at 08:03\nதனியார் மயமாக்கி விட்டால் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கும் என்று எதை வைத்து நம்புகிறார்கள். அரசாங்கத்துக்கு வேண்டுமானால் அரசின் நஷ்த்தை குறைக்கலாம். ஆனால் பொதுமக்களுக்கு பயன் ஏதும் விளையாது\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆரூர்மூனா எக்ஸ்பிரஸ் - 9\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nபயன்பாட்டில் இருந்த இந்தியாவின் கடைசி மீட்டர்கேஜ் ...\nபுத்தக கண்காட்சி - அறியாத தகவல்கள் - அரிய புகைப்பட...\nபஞ்சேந்திரியா - பழசு ஜனவரி 2013\nகண்ணா லட்டு தின்ன ஆசையா - பழசு 2013\nபஞ்சேந்திரியா - பழசு 2013\nபழசு 2013 - பஞ்சேந்திரியா - வாட்டர் பாட்டில் ஊழலும...\nஅலெக்ஸ் பாண்டியன் - பழசு 2013\nஅய்யா - தமிழ்ப்பையனை டாவடிக்கும் மராத்திய பெண்ணின்...\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணி��ேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_612.html", "date_download": "2018-12-17T14:27:50Z", "digest": "sha1:RGVCTUM6WB27CVOUQTLGLWUOFPOH2KGJ", "length": 53816, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவூதியில் சிக்கிய, இலங்கை மௌலவி - தலை வெட்டப்படுவதிலிருந்தும் தப்பினார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவூதியில் சிக்கிய, இலங்கை மௌலவி - தலை வெட்டப்படுவதிலிருந்தும் தப்பினார்\nசவூதி அரேபியாவுக்கு உம்றா யாத்திரிகர்களை அழைத்துச் சென்ற வழிகாட்டியிடமிருந்து போதை மாத்திரைகள் மீட்கப்பட்டது தொடர்பாகவும், அவ்விடயத்தில் அநியாயக் காரர்களுக்கு தண்டனையும், அநீதியிழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆக்கமொன்றை எழுதியிருந்தேன்.\n எழுதும் போது, சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரினது பக்க கருத்துக்களும் பெறப்பட்டே எழுதப்படுகின்றன. போதை மாத்திரை விடயத்திலும் சவூதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள சப்ரின் மௌலவியுடன் தொலைபேசியில் உரையாடிய அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் வழங்கிய தகவல்களுக்கமைய- தன்னிடம் மாத்திரை பொதியை வழங்கியதாக சப்ரின் மௌலவி குறிப்பிடும் ---------------------------------------------------, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், தபால் சேவைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சரின் அந்தரங்க செயலாளர், மாத்திரை பொதியை தானே வழங்கியதாக கூறும் முஹம்மது ரஸ்மி ஆகியோரைத் தொடர்புகொண்டு, தகவல்களைப் பெற்றே கட்டுரையை எழுதியிருந்தேன்.\nசம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்ட சப்ரின் மௌலவி சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால், அவர் குறித்த நம்பகத்தன்மையான தகவல்களை பெறமுடியாத குறை காணப்பட்ட���ு. கட்டுரை எழுதப்படும்போது, சவூதி அரேபிய நீதிமன்றத்தின் தீர்ப்பும் இலங்கைக்கு வந்தடைந்திருக்கவில்லை. இதனால் சப்ரின் மௌலவி, ஹஸன் சாதாத் ஆகியோருக்கான தண்டனை, மாத்திரைகளின் எண்ணிக்கை, பிடிபட்ட திகதி என்பன உறுதியற்ற நிலையில், உத்தியோகபூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதையும் குறிப்பிட்டே கட்டுரையை எழுதி இருந்தேன்.\nகடந்த வெள்ளியன்று (05) காலை சவூதி அரேபிய இலக்கமொன்றிலிருந்து வாட்ஸ்அப் தகவலொன்று வந்திருந்தது. யாரென்று கேட்க, ‘ நீங்கள் சவூதி அரேபியாவில் பிடிபட்ட சப்ரின் மௌலவி குறித்து பத்திரிகையில் எழுதியிருந்தீர்கள். எந்த சப்ரின் மௌலவி குறித்து எழுதி இருந்தீரோ அவர்தான் நான் ‘ என அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். மேலும், ‘நானும் என் குடும்பத்தினரும் உங்கள் கட்டுரையை வாசித்துவிட்டு, மகிவும் கவலையடைந்தோம் ’ எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஎனக்கும் சப்ரின் மௌலவிக்குமிடையிலான கலந்துரையாடல் மற்றும் பத்திரிகைச் செய்தியில் மறைக்கப்பட்ட விடயங்கள் என்ற தலைப்பில் அவரது குடும்பத்தினர் அனுப்பி வைத்திருந்த விடயங்களையும் வைத்து இந்த கட்டுரையை எழுதுகின்றேன். பத்திரிகை எவ்வித விடயங்களையும் மறைக்க\nசப்ரின் மௌலவி தம் பக்க விடயங்களை விளக்கும்போது, ‘என்னோடு சவூதியில் பிடிபட்டுள்ள ஹஸன் சாதாத்தின் சகோதரன் எனக்கு மாத்திரைப் பொதியை தந்ததாக பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. எனக்கும், அவருக்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. 2017 பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நான் இலங்கையிலிருந்து புறப்படும்போது ----------------------------- ஹாஜியார் ஒரு பையை காட்டி, உம்றா குழுவுக்கு தேவையான தேயிலை, கோப்பியுடன் மதீனாவில் ஒருவருக்கு வழங்க\nவேண்டிய பொதியொன்றும் இருக்கின்றது. அதை அவரிடம் ஒப்படைக்கவும் என்று கூறியே பொதியை என்னிடம் வழங்கினார். நான் ஹஜ் உம்றாவுக்கான வழிகாட்டியாக 6 வருடங்கள் அவரிடம் பணிபுரிந்தேன். என்னிடம் நேரடியாக மருந்துப் பொதியை வழங்கிய அஷ்ரப் ஹாஜியார், என்னிடம் அவ்வாறு எதுவும் வழங்காதது போன்றும் ஹஸன் சாதாத்தின் சகோதரன்- ------------------------ நிறுவனத்திற்கு பின்னால் உள்ள வியாபார நிலையத்தவர் வழங்கியதாகவும் நிரூபிப்பதற்குரிய வேலைகளை முன்னெடுத்து வருகின்றார். அஷ்ரப் ஹாஜியார் இவையனைத்தையும் மேற்கொள்வது அவரது ஹஜ், உ��்ரா நிலையம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகும். நான் இங்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். ஒரு மனிதனுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதும்- தடுப்பதும் அல்லாஹ் மாத்திரமே. அல்லாஹ்வை மீறி, முழு உலகமும் ஒன்றிணைந்தாலும் ஒருவருக்கு வாழ்வாதாரத்தை வழங்கவோ தடுக்கவோ முடியாது. நான் அவரது வாழ்வாதாரத்தை, ரிஸ்கை தடுக்க முயற்சிக்கவில்லை. மாறாக, உண்மைகள் வெளிவர வேண்டும். அநீதியிழைக்கப்பட்டுள்ளவனுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவ்விடயத்திலிருந்து மக்கள் படிப்பினை பெறவேண்டும் என்பதாகும்\" என்று கூறிமுடித்தார்.\nமேலும், சப்ரின் மௌலவியிடம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் நீதிமன்ற விடயங்கள் குறித்து கேட்டபோது- ‘நான் அநியாயமாக பிடிபட்டு, அநியாயமாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளேன் என்பதை என்னைப் படைத்த இறைவன் அல்லாஹ் அறிவான். இறைவன் என்னைக் கைவிடமாட்டான் என்ற உறுதியான நம்பிக்கையும் உண்டு. நான் இங்கு தடுத்துவைக்கப்பட்டுள்\nளேன். சிரமங்களுக்கு மத்தியிலேயே தொலைபேசியினூடாக எனது விடயங்களை வெளியே கொண்டுவருகின்றேன். இது ஏதோவோர் மருந்து வகை என்பதால் நான் 12 வருட தண்டனை பெற்றேன். இதைவிட பாராதூரமான போதை தரும் விடயங்கள் இருந்திருப்பின் என் கழுத்துப் போயிருக்கும். 9 மாதங்களாக எவ்வித விசாரணைகளும் இன்றியே இருந்தேன். 28.11.2017 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இரண்டாவது தவணையும் வழக்குத் தீர்வும் 20.12.2017 திகதி வழங்கப்பட்டது. 25.12.2017ஆம் திகதியே வழக்குத் தீர்ப்பு எழுத்துமூலம் கிடைத்தது. எனக்கும் ஹஸன் சாதாத்திற்கும் 12 வருட சிறைத் தண்டனை. 1300 கசையடிகள், 1 இலட்சம் றியால்கள் தண்டப் பணம். நான் அதிகமாக வாதாடினேன். ஓர் ஆலிம், அல்குர்ஆனை சுமந்தவன், மார்க்க பிரசாரம் செய்யக்கூடியவன், எனக்கும் இப்படியான விடயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான் அநியாயமாக மாட்டிப்பட்டுள்ளேன். அல்குரஆனிலும் சத்தியமிட தயாராக உள்ளேன் என்பதை நீதவானுக்கு தெளிவுபடுத்தினேன். \"\nசவூதி நீதிமன்ற நீதவான் சாப்ரீன் மௌலவியிடம், 478 மாத்திரைகளுடனான மாத்திரைப் பொதி உங்களிடம் இருந்தே கைப்பற்றப்பட்டுள்ளது. சவூதி அரசாங்கத்தின் சட்ட திட்டங்களின்படி நீங்களே குற்றவாளி. எனினும் இத்தீர்ப்பில் உடன்பாடில்லாதபோது ஒரு ம��த காலத்தினுள் மேன்முறையீடு செய்யலாம் எனக்கூறியுள்ளார்.\nசவூதி அரேபியவுக்கான இலங்கை தூதுவராலயத்தை தொடர்புகொண்டு மேன்முறையிடுவதற்கான முன்னெடுப்புகளை சப்ரின் மௌலவியின் குடும்பத்தினர் செய்துவருகின்றனர். நான் எமது முன்னைய ஆக்கத்தில் மேன்முறையீட்டுக்கு 6 இலட்சங்கள் அளவில் செலவாகுவதாக குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு எவ்வித செலவும் இல்லையென சப்ரின் மௌலவி உறுதிசெய்ததும் குறிப்பிடத்தக்கது.\nசப்ரின் மௌலவி தான் அநியாயமாக சிக்கியுள்ளதையும், இவ்விடயத்திலிருந்து அல்லாஹ் தன்னை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையுடனும் இருக்கின்றார். இலங்கையிலிருந்து ஹஜ், உம்ரா, வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு தனக்கு நிகழ்ந்த சம்பவம் படிப்பினையாக அமைய வேண்டுமென சில விடயங்களை கூறினார். அதனையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.\nஇலங்கையிலிருந்து அதிகமானோர் உம்ராவுக்கும் ஹஜ் கடமைகளுக்கு சவூதி அரேபியா பயணிக்கின்றனர். வேறு நாடுகளுக்கும் தொழில்வாய்ப்பு மற்றும் சுற்றுலா என ஏதோவொரு அடிப்படையில் பயணிக்கின்றனர். அவ்வாறான அதிகமானோர் மோசமான வியாபாரங்களுக்கு இரகசியமாக பயன்படுத்தப்படுகின்றனர். இவ்வாறான பொதிகள் வழங்கப்படுகின்றன. ஹஜ், உம்ரா முகவர்கள் மாத்திரமன்றி, உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் உங்களை இவ்வாறான விடயங்களில் பயன்படுத்தலாம். சப்ரின் மௌலவி மாட்டிப்பட்டது போன்று இலங்கையர் எவருமே சிக்கிக்கொள்ளக்கூடாது. அவருக்கு நிகழ்ந்த அநியாயம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். இவ்வாறான தீய செயல்களில் அப்பாவிகள் பயன்படுத்தப்பட்டு, மாட்டிக்கொள்ளக் கூடாதென்பதே நாம் பெறவேண்டிய படிப்பினை.\nதான் அநியாயமாக மாட்டிக்கொண்டதால் இன்று தன் மனைவி, குடும்பம் அனுபவிக்கும் துன்பங்கள் வேறுயாருக்கும் நிகழ்ந்துவிடக்கூடாதென்பதே சப்ரின் மௌலவியின் பிரார்த்தனையாகும்.\nகுறித்த மௌலவி தற்போது சிறைச்சாலையில், இமாமாக தொழுகை நடத்தி வருகின்றமை மேலதிக தகவலாகும்.\nஅவரின் விடுதலைக்காக அனைவரும் பிரார்த்திப்போமாக.\nஇத்தகைய குற்றங்களில் உண்மையிலேயே அநியாயமாக அவர் சிக்கவைக்கப்பட்டுள்ளார் எனின் அதற்கு உரிய முறையில் அணுகி அவரைக் காப்பாற்ற முயற்சி செய்து இன்சா அல்லாஹ் வெற்றியடையலாம். அதுபற்றி கலந்து பே��� முதலில் எனது ஈமெயியில் தொடர்பு கொள்ளவும்.\nபொதியை கொடுத்த ஹாஜியார் எதனைப் புடுங்குகிறார்\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, ச���லரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும��� கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-views-MzMwOTQ0NzY=.htm", "date_download": "2018-12-17T14:28:34Z", "digest": "sha1:YYXKYS62CP6FXPQOZI7WD5QDZAUDE3JS", "length": 7622, "nlines": 140, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - Photoshop மூலம் உழைப்பது எப்படி?", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 765 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 34 ]\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nவரைந்த ஓவியத்தை கணணிமயப்படுத்தும் தொழில் நுட்பம்.\nபலரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை கூட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\nTypring Effect - செய்யும் முறை\nபைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்\nசிங்கள காடையர்க��ின் அட்டகாசம் - அதிர்ச்சி காணொளி\nYoutube காணொளிகளை Phone இல் தரவிறக்கும் முறை +\n ரஜினிகாந்தின் அனல் பறக்கும் அரசியல் பேச்சு\nபட்டையை கிளப்பும் காலா Official Teaser\nGraphics வேலை வாய்ப்பை அதிகரிக்க உதவும் Mockups\n சூப்பர் சிங்கரை கலாய்த்த - சீமான்\n« முன்னய பக்கம்123456789...1617அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/18/83935.html", "date_download": "2018-12-17T15:56:28Z", "digest": "sha1:MCDGEUBCNRLFHWGBHADRB6R2YDW4W4QU", "length": 21012, "nlines": 212, "source_domain": "www.thinaboomi.com", "title": "சென்னையில் 3 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nரூ.1,258 கோடி மதிப்பில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - விரைவில் நிதி ஒதுக்கப்படும் - நிர்மலா சீதாராமன் தகவல்\nபொருளாதார தடை விதிப்பு எதிரொலி அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல்\nராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றார் - கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்\nசென்னையில் 3 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது\nவியாழக்கிழமை, 18 ஜனவரி 2018 சென்னை\nகொலை மற்றும்கொள்ளையில் ஈடுபட்டு வந்து போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடிகளான 3பேரை துப்பாக்கி முனையில் சென்னை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.இந்த சம்பவம் எம்எம்டிஏ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தசம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- அரும்பாக்கத்தை சேர்ந்தவர் உமர் பாஷா (வயது 27), இவரது நண்பர்கள் நெமிலியைச்சேர்ந்த சரவணன் (வயது 27), சூளைமேட்டைச்சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 26). இவர்கள் மூவரையும் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக சூளைமேடு இன்ஸ்பெக்டர் இராயப்பன் ஏசுநேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். போலீஸ் தேடப்படுவதை கண்டு இவர்கள் திருப்பதிக்கு சென்று அங்கு மறைந்து வாழ்ந்து வருவதாகவும் மாதத்திற்கு ஒருமுறை சூளைமேடு , அரும்பாக்கம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வந்து மாமூல் வசூல்செய்து கொண்டு செல்வதாக வும் பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.\nமேலும் பொங்கல் விழாவை தொடர்ந்து அவர்கள் அரும்பாக்கம் பகுதிக்கு மாமூல் வசூல் செய்ய வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அந்த தகவலின் படி கடந்த 16ம்தேதி தனிப்பட��� போலீசார் எஸ்ஐ ராமகிருஷ்ணன், பெண் இன்ஸ்பெக்டர் ஜான்சி தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் எம்எம்டிஏ காலணி பகுதியில் நின்று ரவுடிகள் கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு காரில் இருந்து உமர் பாஷா மற்றும் நண்பர்களுடன் மூன்று பேர் இறங்கிவந்து மாமூல் வசூலில் ஈடுபட்டனர். அவர்களை பார்த்தவுடன் மாறுவேடத்தில் நின்றிருந்த போலீசார் உமர் பாஷா வந்த காரை சுற்றி வளைத்தனர். இதைபார்த்தவுடன் அந்த மூன்றுபேரும் துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றனர்.ஆனால் அவர்கள் சமயோஜிதமாக போலீசார் துப்பாக்கி முனையில் பிடித்து கைது செய்தனர்.\nஅவர்களிடம் நடத்திய விசாரணையில், போலீஸ் எங்களை தேடுவதை அறிந்து நாங்கள் திருப்பதியில் பதுங்கியுள்ளோம்.கையில் காசு இல்லாத போது சென்னை வந்து அரும்பாக்கம், சூளைமேடு பகுதிகளில் உள்ள கடைகளில மாமூல் வசூல் செய்து கொண்டு திரும்பவும் திருப்பதிக்கு சென்று விடுவோம் என்று கூறினர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரபல ரவுடியான உமர் பாஷா மற்றும் நண்பர்கள் மீது பல காவல் நிலையங்களில் 3 கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளி உமர் என்பதும் தெரியவந்தது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nமேகதாது அணை, ரபேல் விவகாரத்தை எழுப்பி பார்லி.யில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு\nசீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் வரும் 31-ம் தேதிக்குள் சரணடைய டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றார் - கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத���தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nரூ.1,258 கோடி மதிப்பில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - விரைவில் நிதி ஒதுக்கப்படும் - நிர்மலா சீதாராமன் தகவல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nதுபாயில் சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய கேரள சிறுவன்\nஉலக அழகியாக பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் கேட்ரியோனா தேர்வு\nபொருளாதார தடை விதிப்பு எதிரொலி அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஉலக அழகியாக பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் கேட்ரியோனா தேர்வு\nபாங்காக் : 2018-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே தேர்வு ...\nதுபாயில் சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய கேரள சிறுவன்\nதுபாய் : கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன் ராஜேஷ். 13 வயது மாணவனான இவர் தனது 9-வது வயதில் இருக்கும் போது செல்போன் செயலி...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒ��்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018\nவைகுண்ட ஏகாதசி, சர்வ ஏகாதசி\n1வைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\n2கருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\n3நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செ...\n4வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-parthibans-daughter-wedding-reception-photo-album/", "date_download": "2018-12-17T16:01:42Z", "digest": "sha1:KZAJEIFWVZU6BKGQVI576XW5QB5ZA2S4", "length": 11423, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நடிகர் பார்த்திபன் மகள் திருமண, வரவேற்பு புகைப்பட ஆல்பம் - Actor Parthiban's daughter wedding, reception photo album", "raw_content": "\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nநடிகர் பார்த்தீபன் மகள் திருமணம்\nபார்த்தீபன் கன்னிகா தானம் செய்த போது…\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மணமக்களை வாழ்த்தினார்.\nமணமக்களை வணங்கி வாழ்த்தும் சூப்பர் ஸ்டார்.\nஇயக்குநர் பாலா மணமக்களை வாழ்த்தினார்.\nநடிகர் விவேக் மணமக்களை வாழ்த்தினார்.\nநடிகர் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் வாழ்த்தினர்\nடிரம்ப் சிவமணி வாழ்த்திய போது…\nமுதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மணமக்களை வாழ்த்தினார்.\nபாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி மணமக்களை வாழ்த்தினார்.\nஎதிர் கட்சி தலைவர் முக.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்.\nகவிஞர் வைரமுத்து வாழ்த்திய போது…\nநடிகர் பார்த்திபன் மகள் திருமண, வரவேற்பு புகைப்பட ஆல்பம்\nநடிகர் பார்த்திபன் மகள் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. முதல்வர், எதி���்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தினர்.\nதிரைப்பட நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் மகள் கீர்த்தனா -அக்‌ஷய் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பட்டி கே.பழனிச்சாமி, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சூரியா – ஜோதிகா தம்பதிகள் உள்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\nமக்கள் கோபப்படத்தான் செய்வார்கள்; அதற்காக ஹெலிகாப்டரில் போவீர்களா\nஒரு கோடி ரூபாய்… எம்.எல்.ஏ & எம்.பிக்களின் ஒரு மாத சம்பளம் நிதியுதவியாக அளிக்கப்படும் – மு.க ஸ்டாலின்\nசென்னையில் மு.க. ஸ்டாலின் – கருணாஸ் திடீர் சந்திப்பு\nதேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிகளின் ஊதுகுழலாக செயல்படுகிறது : மு.க. ஸ்டாலின் கண்டனம்\nட்விட்டரில் ட்ரெண்டாகும் ”DMKThalaivarStalin” – மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்\nமம்தா – ஸ்டாலின் – ராவ்… புயலா\nகார்த்தி சிதம்பரம், அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வாரா\nஅனலும் புனலும் : ஆர்.எஸ்.எஸ். செல்லப்பிள்ளையின் அதீத விளையாட்டு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிகள் வகுக்கக் கெடு\nMadras High Court Verdict on Online Medicine Selling: நிறுவனங்கள் புதிய விதிகளின் படி உள்ளதா என்பதை மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதென்னை மரங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையை விரைவில் அளிக்க உத்தரவு\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\n‘பேட்ட’ கிட்ட பேச்சுவார்த்தை நடத்தும் ‘விஸ்வாசம்’\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\n2.O Box Office Collection: அடடே… இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி\nமேகதாது அணை தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்… நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைப்பு\nகமல் நாத் பதவி ஏற்பு : இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை… சீக்கியர்களின் வெறுப்பிற்கு ஆளானவர்… உணர்வுகளுடன் விளையாடுகிறதா காங்கிரஸ்\nதல அஜித்தின் வேட்டிக்கட்டு பாடலை பற்றி ஷங்கர் மஹாதேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்…\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிகள் வகுக்கக் கெடு\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவிழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்… கம்பெனி கொடுத்து தூங்கிய மாவட்ட ஆட்சியர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/sports-news/chlorine-creates-skin-issues-from-swimming-pool", "date_download": "2018-12-17T14:44:05Z", "digest": "sha1:PSYEXJJP2JENCWULLJ27HOTSCBZSGHA4", "length": 9972, "nlines": 75, "source_domain": "tamil.stage3.in", "title": "நீச்சல் குளத்தில் உபயோகிக்கும் க்ளோரினால் ஏற்படும் தீமைகள்", "raw_content": "\nநீச்சல் குளத்தில் உபயோகிக்கும் க்ளோரினால் ஏற்படும் தீமைகள்\nக்ளோரின் கலந்த நீச்சல் குளத்தில் அதிக நேரம் குளிப்பதை தவிர்க்கவும். photo credit @stage3news\nஇந்தியாவில் பெரும்பாலான நீச்சல் குளங்களில் தண்ணீரை சுத்தமாக வைத்துக்கொள்ள அதிகப்படியான க்ளோரின் கலப்பதினால் தோல் பிரச்சனைகள், கண் எரிச்சல், முடி கொட்டுவது போன்ற சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nநீச்சல் குளத்தில் தேவையான அளவைவிட அதிகமாக க்ளோரின் கலந்தால் தோல் கருமையாவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று, இதனால் சீக்கிரம் தோல் வறட்சி ஏற்பட்டு தோல் நோய்க்கு வழிவகுக்கும். க்ளோரின் - பொதுவாக தண்ணீரில் உள்ள கிருமிகளை கொல்வதற்கும், தண்ணீரை மிக சுத்தமாக வைத்துக்கொள்ள உபயோக படுத்துகிறார்கள். இதனால் தண்ணீரின் இயற்கையான குணங்களை கெடுப்பதுடன் , அதிகநேரம் தண்ணீரில் இருப்பதற்கு பாதுகாப்பற்றது.\nஇவ்வகையான நீச்சல் குளத்திலோ அல்லது க்ளோரின் உபயோக படுத்திய தண்ணீரில் குளித்தால் கண்டிப்பாக தோலின் தன்மை மாறுவதனுடன் தலை முடி கொட்டும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நீங்கள் குளிக்கும் நீச்சல் குளத்தில் மிக குறைந்த அளவு க்ளோரின் கலந்து இருந்தால் ஓரளவிற்கு பயம் இல்லாமல் ஒரு மணி நேரம் வரை குளிக்கலாம். நீச்சல் குளத்தில் அதிக க்ளோரின் கலந்து இருக்கிறார்களா என்பதை அறிவது சுலபம். நீச்சல் குளத்தில் இறங்கி ஐந்து நிமிடம் கழித்துஉங்களது தோலை மெதுவாக தேய்த்து பார்க்கவும், அதிக க்ளோரின் இருந்தால் மிக பிசுபிசுப்புடன் தோல் வலிக்கும். இதைவைத்து நீங்கள் வெளியேறலாம் அல்லது தேவையான நேரம் மட்டுமே குளிக்கலாம்.\nமுடிஉதிர்வதை தடுக்க நீச்சல் குளத்தில் குளிக்கும் முன் தேங்காய் எண்ணையை தேவையான அளவிற்கு தலை முடிக்கு உபயோக படுத்திய பின் நீச்சல் தொப்பியை அணிவது அவசியம். மேலும் உடம்பில் காயம் ஏதேனும் இருந்தால், நீச்சல் குளத்தில் குளிப்பதை தவிர்க்கவும். ஒருசில பண்ணை வீடுகளில் மற்றும் தனியார் ரிசார்ட்களில், வாடிக்கையாளர்கள் வந்தால் மட்டுமே நீச்சல் குளத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்புகிறார்கள், இதில் க்ளோரின் கலப்பதில்லை. நாம் நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன் குளித்துவிட்டு இறங்கினால், இது போன்ற நீச்சல் குளத்தில் அதிக நேரம் நீச்சல் செய்யலாம் மற்றும் இந்த தண்ணீரை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தலாம். பிறகு, இந்த தண்ணீர் செடிகளுக்கு பயன்படுத்த வெளியேற்றி விடுகிறார்கள்.\nஎந்த ஒரு செயலிலும் கெமிக்கல் பயன்படுத்துவதை தவிர்ப்பது, ஆரோக்கியத்திற்கு நல்லது.\nநீச்சல் குளத்தில் உபயோகிக்கும் க்ளோரினால் ஏற்படும் தீமைகள்\nக்ளோரின் கலப்பதினால் ஏற்படும் தோல் பிரச்சனைகள்\nநீச்சல் குளத்தில் பாதுகாப்பாக குளிப்பது\nக்ளோரினால் தலை முடி கொட்டுவது\nஎதற்க்காக க்ளோரினை நீச்சல் குளத்தில் பயன் படுத்துகிறார்கள்\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9677559059 செய���தியாளர் மின்னஞ்சல் rt@roftr.com\nமனிதர்கள் வாழக்கூடிய புதிய கிரகம்\nவிக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் இணையும் ஆண்ட்ரியா\nசமூக வலைத்தளத்தில் ராணுவ உடையில் வலம் வரும் கமல்ஹாசன்\nக்ளைமேக்சில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/02144006/NavagrahaDoshaRemoving-Sornapureeswarar.vpf", "date_download": "2018-12-17T15:20:00Z", "digest": "sha1:KKP7BOBD46SFGW6FTE5AR44N6ANNDFJ7", "length": 24750, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Navagraha Dosha Removing Sornapureeswarar || நவக்கிரக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநவக்கிரக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர் + \"||\" + Navagraha Dosha Removing Sornapureeswarar\nநவக்கிரக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர்\nதிருமூலர் இப்பகுதியில் உள்ள குகையில் தங்கி யோகத்தில் ஆழ்ந்ததால் ‘குகையூர்’ என்றும், வியாழ பகவான் வழிபட்டதால் ‘சொர்ணபுரி’ என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது.\nசேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில். இந்தக் கோவில் ஆகாய தலமாக போற்றப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தை இன்னொரு ‘சிதம்பரம்’ என்கிறார்கள்.\nகூகை என்னும் குறுநில மன்னன் ஆண்டதால், இந்தப் பகுதி ‘கூகையூர்’ என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசர் தனது ஷேத்திர கோவையில் ‘கூழையூர்’ என்று பாடி வழிபட்டதால் ‘கூழையூர்’ என்றும், திருமூலர் இப்பகுதியில் உள்ள குகையில் தங்கி யோகத்தில் ஆழ்ந்ததால் ‘குகையூர்’ என்றும், வியாழ பகவான் வழிபட்டதால் ‘சொர்ணபுரி’ என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது.\nகி.பி. 7-ம் நூற்றாண்டில் செங்கற்களால் கட்டப்பட்ட சொர்ணபுரீஸ்வரர் கோவிலை, மூன்றாம் குலோத்துங்க சோழன் உத்தரவின் படி கி.பி.1184-ம் ஆண்டு குறுநில மன்னன் பொன்பரப்பின ராஜராஜ கோவலராயன் கற்கோவிலாக மாற்றிக் கட்டினான். இந்த தலத்தில், உயிர்கள் அனைத்தும் உய்யும் பொருட்டு போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் ஆகிய மூன்று நிலைகளையும் ஒரே திருமேனியில் தாங்கியபடி, ஆகாயலிங்கமாக இறைவன் எழுந்தருளியுள்ளார்.\nசிவபெருமானை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவ���் நடத்திய யாகத்தில் தேவர்கள், சப்த ரிஷிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளான ரிஷிகள் அனைவரும், தங்கள் ரிஷி பதவியை இழந்து, வேதங்களை மறந்து நைமிசாரண்யத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\nபிறகு சுக பிரம்ம மகரிஷியின் ஆலோசனைப்படி, வசிஷ்டர் முதலான சப்த ரிஷிகள், வசிஷ்ட நதிக்கரையோரம் 5 இடங் களில் சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த 5 தலங்களே வசிஷ்ட நதிக்கரையோர பஞ்சபூத தலங்கள் என்று போற்றப்படுகிறது. இவற்றுள் ஆகாய தலமாக விளங்குகிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்.\nஒரு முறை இந்திரன், தேவலோகத்தில் தனது சிம்மாசனத்தில் தேவர்கள் சூழ அமர்ந்திருந்தான். அப்போது தேவர் களின் குருவான வியாழ பகவான் அங்கு வந்தார். மாயையால் செல்வச் செருக்கும், அதிகார ஆணவமும் இந்திரனின் கண்களை மறைத்த காரணத்தால், தன்னுடைய குருவுக்கு அவன் எழுந்து நின்று மதிப்பளிக்க தவறினான். இதனால் கோபம் கொண்ட வியாழ பகவான் அங்கிருந்து வெளியேறினார். தேவகுரு இல்லாததாலும், அவரது சாபத்தாலும் இந்திரசபை பொலிவிழந்தது.\nதனது தவறை உணர்ந்த இந்திரன் வியாழ பகவானை பல இடங்களிலும் தேடினான். ஆனால் அவரோ தன்னை யார் கண்ணுக்கும் தெரியாத அரூபியாக மாற்றிக்கொண்டு, தனது கவுரவத்தை இழந்த வருத்தத்தில் வனாந்தரத்தில் வாசம் செய்தார். அப்போது கூகையூரில் நெல்லி வனத்தில் எழுந்தருளி இருந்த இறைவனை, மலர் தூவி, வேதங்கள் ஓதி தம் குறை தீர்க்க வேண்டினார். அவருக்கு சிவபெருமான் தரிசனம் தந்தருளினார்.\nஅப்போது சாபம் பெற்ற இந்திரனும் தமது தவறை உணர்ந்து, இங்கு வந்து வியாழ பகவானை வணங்கினான். அதன்பிறகு மீண்டும் தேவகுருவாக வியாழ பகவான் புகழுடன் வீற்றிருந்தார். வியாழ பகவானுக்கு அருளாசி புரிந்ததால் பொன்பரப்பின ஈஸ்வரன் (சொர்ணபுரீஸ்வரர்) எனும் திருநாமம் இங்குள்ள இறைவனுக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இந்த திருத்தலத்தில் உள்ள சொர்ண புரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு கல்வியும், தொழிலும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இத்தல இறைவனை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.\nகூகையூரின் வடகிழக்கு பகுதியில் பரந்த நிலப்பரப்பில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது சொர்ணபுரீஸ்வரர் கோவில். மூலவர் சொர்ணபுரீஸ்வரர். அம்���ாள் திருநாமம் பெரியநாயகி. தலவிருட்சம் நெல்லிமரம், தீர்த்தம் வசிஷ்டநதி. இந்தக் கோவிலின் பிரதான வாசல் மேற்கு முகமாக ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடியது. இதையடுத்து வலப்பக்கம் 12 தூண்களுடன் கூடிய பெரிய வசந்த மண்டபம் உள்ளது. தொடர்ந்து பலிபீடம் மற்றும் பெரிய அதிகார நந்தி, பந்தல் மண்டபத்தைக் கடந்தால் கருவறையை அடையலாம். கருவறையில் கிழக்கு நோக்கியபடி சொர்ணபுரீஸ்வரர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மூலவரின் கருவறை பிரகாரத்தில் தென்புறம் நர்த்தன கணபதி, சூரியன், சந்திரர்கள் மற்றும் நாயன்மார்கள், தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி, மேற்கில் அண்ணாமலையார், வடக்கில் பிரம்மா, விஷ்ணு, சொர்ண துர்க்கை விக்கிரகங்கள் உள்ளன. பிரகார வலத்தில் கற்பக விநாயகர், அழகிய வேலைப்பாடு கொண்ட சுப்ரமணியர், சொக்க நாதர், சண்டிகேசுவரர் ஆகியோரை தரிசிக்கலாம்.\nஆரம்ப கால கட்டத்தில் இருந்த அம்மன் சன்னிதி முதல் பிரகாரத்தின் திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் அமைந் திருந்தது. தற்போது இந்த இடத்தில் ஆதி அம்மன் எழில்மிகு தோற்றத்துடன் அருள்பாலிக்கிறாள். அதன்பிறகு குலோத்துங்க சோழன் காலத்தில் அம்மனுக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டது. அதில் உள்ள அம்மன் பெரியநாயகி என்ற பெயருடன் வீற்றிருக்கிறாள். மேலும் ஆலயத்தில் பைரவர் சன்னிதி, நவக்கிரகங்களும் இருக்கின்றன.\nகோவிலின் மேற்கு திருச்சுற்று மண்டபத்தில் விநாயகர், ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், ஸ்ரீதேவி- பூதேவி சமேத திருமால், ஆதி மகாவிஷ்ணு, ஜேஷ்டாதேவி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். தென்புறம் பிரதோஷ நாயகர், நடராஜர் மூர்த்தங்கள் உள்ளன.\nஇந்தக் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த் திருவிழா, ஆடிப்பூரம், ஆடிக் கிருத்திகை, ஆவணி சதுர்த்தி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்தசஷ்டி விழா, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, ஆருத்ரா தரிசனம், மகர சங்கராந்தி, தமிழ் புத்தாண்டு, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகிறது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.\nசேலத்தில் இருந்து 74 கிலோமீட்டர் தூரத்திலும், சின்னசேலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலும், ��ேலம்-ஆத்தூர்-விருத்தாசலம் சாலையில், சின்னசேலம் கூட்டு ரோட்டில் இருந்து 6 கி.மீ. தூரத்திலும் உள்ளது கூகையூர். ஆத்தூர், தலைவாசல் மற்றும் சின்னசேலம் கூட்டுரோட்டில் இருந்து குரால் கிராமம் வழியாக கூகையூர் செல்ல ஏராளமான பஸ்கள் உள்ளன.\nசொர்ணபுரீஸ்வரர் கோவிலில் உள்ள அம்பாள் பெரிய நாயகி, பக்தர்களுக்காக 108 சிவலிங்கங்களை தனது சன்னிதியில் நிறுவி வழிபடுவது இங்கே விசேஷமான ஒன்று. இந்தக் கோவிலில் திருமண வயதை எட்டிய கன்னியர்களும், காளையர்களும் இங்கு வழிபட்டு வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் துர்க்கை தேவிக்கு கால் மண்டலம் திருவிளக்கு ஏற்றி வழிபட விரைவில் திருமணம் நடை பெறும். இங்கு மணம் செய்துக்கொண்டால் நன்மக்கட்பேறு பெறுவதுடன், இல்லறவாழ்வில் பிரிவே வராது என்பது பக்தர்கள் நம்பிக்கை.\nபெரியநாயகி அம்மன் கருவறை முன்புறம் உள்ளது, ‘கூகையூர் குடங்கையழகு’ எனப்போற்றப்படும் குபேரஸ்தான மண்டபம். இந்த குடங்கையை (மண்டபத்தை) தாங்கி நிற்பது நான்கு இசைத்தூண்கள். இவை சிற்பக்கலையில் வல்லுனர்களான தேவ சிற்பிகளால் வடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த தூண்கள் கல்நாண்களுடன் கூடிய ஏழு ஸ்வரங்களை உள்ளடக்கிய வீணைகளாக செதுக்கப்பட்டவை. இவை ஏழு ஸ்வரங்களின் ராகங்களை வெளிப்படுத்துகின்றன. இதன் விதானத்தில் எழில்மிகு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவில் 9 சதுரங்களை உள்ளடக்கிய தாமரை மொட்டு வடிக்கப்பட்டு இருக்கிறது. இதில் சோழர்கால சிற்பக்கலை காணப்படுகிறது. இந்த குடங்கையழகையும், விதான சிற்ப எழிலையும் மற்றும் இசைத்தூண் களையும் உலகத்தரம் வாய்ந்த கலைக்கு ஒப்பிடுகிறார்கள் சிற்ப வல்லுனர்கள். முகூர்த்த நாட்களின் போது இந்த மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இங்கு மணமுடிக்கும் மணமக்கள் வாழ்க்கையில் சகல ஐஸ்வரியங்களும் பெற்று வளமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.\nஇந்த கோவிலில் காலபைரவர் சேத்திரபாலகராகவும், சொர்ணஆகர்ஷண பைரவராகவும் வேண்டுவன எல்லாம் அருளுகிறார். அவரை வழிபட பகை, பயம், வறுமை நீங்கி இழந்தவற்றை மீண்டும் பெற்று வளமுடன் வாழ்வார்கள். அஷ்டமியில் நெய்விளக்குடன் முந்திரி மாலை அணிவித்து, அபிஷேகம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தை பேறு கிடைக்கும். தீவினைகள் அகலும். நல் வினைகள் சே��ும்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/139667-admk-controlling-vigilance-department-stalin-explains.html", "date_download": "2018-12-17T14:04:55Z", "digest": "sha1:UINX7KRHMSFHQ3MVLZ4LZZ7ITNTYAGBC", "length": 25136, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "‘அ.தி.மு.க கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்பு துறை’ - ஸ்டாலின் பகிரங்கக் குற்றச்சாட்டு | ADMK Controlling Vigilance Department Stalin explains", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:59 (14/10/2018)\n‘அ.தி.மு.க கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்பு துறை’ - ஸ்டாலின் பகிரங்கக் குற்றச்சாட்டு\n“முதல்வர் மீதான சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை அப்பீல் செய்யும் என அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் எப்படி முடிவு செய்ய முடியும் அ.தி.மு.க என்ற கட்சியின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சட்டியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள 3120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் பத்திரிகையாளர்களை சந்தித்து “உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது” என்று அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தன் மீதுள்ள ஊழல் புகாருக்கு பதில் சொல்லக்கூட அஞ்சி பரிதாபகரமான நிலையில் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க அமைப்பா��ர் மூலம் பதில் சொல்லியிருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சரிடம் பதில் இல்லை என்பதையும், அந்த ஊழல் புகார்கள் உண்மை என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது.\n“லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்பு. விஜிலென்ஸ் கமிஷனரும் தன்னாட்சி அதிகாரம் பெற்றவர்” என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் எடுத்து வைத்த வாதங்களை நேற்றைய தீர்ப்பில் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. “நெடுஞ்சாலைத்துறையில் உள்ள எம்பவர்ட் கமிட்டியின் தலைவர் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் இயக்குநர் மற்றும் விஜிலென்ஸ் ஆணையரை நியமிப்பவர் முதலமைச்சர். ஆகவே முதலமைச்சருக்கு எதிரான ஊழல் புகாரினை லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விசாரிப்பது நேர்மையாக இருக்காது” என்று சுட்டிக்காட்டித்தான் சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு அளித்துள்ளது. லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, விஜிலென்ஸ் ஆணையம் போன்ற அமைப்புகளின் நேர்மைத்தன்மை, சுதந்திரம் எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் பறிக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் இந்த தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது.\n` என்ன விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறீர்களா' - புழல் எஸ்.பி-யை எச்சரித்த நீதியரசர்கள்\n`குடிசை வாழ் குழந்தைகளின் சிரிப்பில் பேரழகைப் பார்த்தேன்’ - நெகிழ வைத்த பிரபஞ்ச அழகி #MissUniverse2018\n’ - அமேசானில் உணவுப் பொருள்களை ஆர்டர் செய்த சேட்டைக்காரக் கிளி\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய தினம் வெளிவந்துள்ள அ.தி.மு.க அமைப்புச் செயலாளரின் பேட்டி லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அ.தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமல்ல - அ.தி.மு.க என்ற கட்சியின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது. ஒரு வார காலத்திற்குள் ஊழல் தொடர்பான கோப்புக்களை சி.பி.ஐ.யிடம் கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு தடை போடும் விதமாக இந்த பேட்டி அளிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறையின் அப்பீல் பற்றி அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் எப்படி முடிவு செய்ய முடியும் முதலமைச்சர் மீது மட்டுமல்ல - அ.தி.மு.க அமைச்சர்கள் மீது நிலுவையில் ஊழல் வழக்குகளிலும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் நடவடிக்கைகளை அ.தி.மு.க தலைமைக் கழகம்தான் இனி வரும் காலங்களில் கட்டுப்படுத்தி விருப்பம்போல் ஆட்டிவைக்கப் போகிறது என்றதொரு மிகவும் வெட்கக்கேடான நிலைமை அ.தி.மு.க ஆட்சியில் உருவாகியிருக்கிறது..\nஆகவே இதற்குப் பிறகும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையோ, விஜிலென்ஸ் கமிஷனோ “தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு” என்று கூறும் எந்தவொரு அருகதையும் அ.தி.மு.க அரசுக்கும் இல்லை. இந்த மெகா ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளாகி இருக்கும் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமிக்கு அறவே இல்லை. ஆதாரபூர்வமான ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி - குறிப்பாக தனது துறையிலேயே கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் குற்றத்திற்கு உள்ளாகியுள்ள எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் அனைத்து தார்மீக உரிமைகளையும் இழந்து விட்டதால், உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். பதவியில் நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக நலனுக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். முதலமைச்சர் பதவியிலிருந்து விலக மறுத்தால், அவரை ஆளுநரே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதுவே தமிழக மக்களின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` என்ன விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறீர்களா' - புழல் எஸ்.பி-யை எச்சரித்த நீதியரசர்கள்\n`குடிசை வாழ் குழந்தைகளின் சிரிப்பில் பேரழகைப் பார்த்தேன்’ - நெகிழ வைத்த பிரபஞ்ச அழகி #MissUniverse2018\n’ - அமேசானில் உணவுப் பொருள்களை ஆர்டர் செய்த சேட்டைக்காரக் கிளி\n`சோனியாவின் கருத்துதான் யெச்சூரியின் கருத்தும்’ - `ராகுல் பிரதமர்’ முன்மொழிவால் சர்ச்சை\n’ - நள்ளிரவில் பேரணி நடத்திய பெண்களைத் தடுத்த போலீஸ்\n1,38,000 ரூபாய் ஆன் ரோடு விலையில் 125 சிசி கே.டி.எம் பைக்\nமுதுமையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் தியேட்டர், மியூசியம் விசிட்\n` ஒரு மாத்திரை சாப்பிட்டால் போதும்' - சென்னையில் சிக்கிய நைஜீரிய போதை ஆசாமி\nஉலகில் முதல்முறையாக பக்கவாத பாதிப்பை மீட்ட ஸ்டெம் செல் சிகிச்சை\n`���ம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது' - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthu.forumta.net/t43-topic", "date_download": "2018-12-17T14:35:40Z", "digest": "sha1:KBWP6EGR6VKWR7VRZDNPTG7LTPLG7U2D", "length": 6798, "nlines": 60, "source_domain": "inthu.forumta.net", "title": "திருமண பாக்கியம் கொடுக்கும் மந்திரம்", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nதிருமண பாக்கியம் கொடுக்கும் மந்திரம்\nஇந்துசமயம் :: இந்துசமய மூலம் :: மந்திரங்கள்,பாராயணங்கள்\nதிருமண பாக்கியம் கொடுக்கும் மந்திரம்\nதிருமண பாக்கியம் கொடுக்கும் மந்திரம்\nதிருமண வயதை தாண்டியும் நாட்டில் எவ்வளவோ, பெண்களும், ஆண்களும் பல்வேறு காரணங்களால் திருமண பாக்கியம் அமையாமல் வேதனையில் வாடுகின்றனர்.\nஜாதகப்பொருத்தம் சரியில்லாமல் இருப்பது, வரதட்சணை பிரச்சினை, பொருத்தமான ஜோடி கிடைக்காமல் இருப்பது என பணக்காரர்கள் ஏழைகள் ஏற்றத்தாழ்வு இல்லாமல் பெரும்பாலான குடும்பங் களில் இந்த பிரச்சினை எதிரொலிக்கிறது.\nதிருமணம் தள்ளிப் போவதற்கு காரணமாக இருக்கும் எல்லா தடைகளையும் நீக்கி விரை வில் திருமண பாக்கியத்தை கொடுக்கும்.\nசக்தி கீழ்கண்ட மந்திரத்துக்கு உண்டு. `காத்யாயனீ மஹாதேவி மஹா மாயே மஹேஸ்வரி நந்தேகாப ஸீதம் தேவி பதிம் மே தாதுமர் ஹனி. ஸர்வ மங்கள மாங்கல்யே ஸிவே ஸர்வார்த்த ஸாதிகே. சரண்யே த்ரயம்பகே கவுரி நாராயணி நாமோஸ்துதே.\nமேற்கண்ட மந்திரத்தை தாமரைப்பூ தண்டு திரியில் 5 முகம் கொண்ட விளக்கில் நெய் தீபம் ஏற்றி விடியற் காலை 5.30 மணிக்கு கிழக்கு திசை நோக்கி பார்த்து அல்லது விளக்கை பார்த���து 45 தடவை சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் இவ்வாறு செய்ய வேண்டும்.\nஇவ்வாறு மந்திரம் ஜெபிக்கும் போது சம்பந்தப்பட்ட ஜாதக குறிப்பை மஞ்சள் தடவை அம்பாள் படத்தின் முன்னே வைத்து விட வேண்டும்.\nஇவ்வாறு பூஜிக்கப்பட்ட ஜாதகத்தை திருமண பேச்சு வார்த்தை நடக்கும் சமயங்களில் கொண்டு சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும்.\nஇன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க\nRe: திருமண பாக்கியம் கொடுக்கும் மந்திரம்\nஇந்துசமயம் :: இந்துசமய மூலம் :: மந்திரங்கள்,பாராயணங்கள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2013/08/blog-post_2858.html", "date_download": "2018-12-17T15:13:26Z", "digest": "sha1:HUGG4B42G2WED6ZIUZSK2OH637YNMH3C", "length": 7294, "nlines": 169, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: உயிருள்ள ஆடை", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகவிதைகள் உலகம் காதல் நட்பு சோகம் 315\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செ...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய...\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/529892154/bill-kosbi-prikalyvaetsja_online-game.html", "date_download": "2018-12-17T15:32:31Z", "digest": "sha1:CEKTIAFU4WDYNNFFGXFNGVDH4A4RULGH", "length": 11258, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பில் கொஸ்பி வேடிக்கை செய்கிறது ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பில் கொஸ்பி வேடிக்கை செய்கிறது\nவிளையாட்டு விளையாட பில் கொஸ்பி வேடிக்கை செய்கிறது ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பில் கொஸ்பி வேடிக்கை செய்கிறது\nவிளையாட்டு புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் மற்றும் தெருவில் வழிப்போக்கர்களிடம் மூலம் கேலி செய்கிறார் இசைக்கலைஞர் பில் கொஸ்பி, அடிப்படையாக கொண்டது. . விளையாட்டு விளையாட பில் கொஸ்பி வேடிக்கை செய்கிறது ஆன்லைன்.\nவிளையாட்டு பில் கொஸ்பி வேடிக்கை செய்கிறது தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பில் கொஸ்பி வேடிக்கை செய்கிறது சேர்க்கப்பட்டது: 22.01.2011\nவிளையாட்டு அளவு: 1.64 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (11 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பில் கொஸ்பி வேடிக்கை செய்கிறது போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nவிளையாட்டு பில் கொஸ்பி வேடிக்கை செய��கிறது பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பில் கொஸ்பி வேடிக்கை செய்கிறது பதித்துள்ளது:\nபில் கொஸ்பி வேடிக்கை செய்கிறது\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பில் கொஸ்பி வேடிக்கை செய்கிறது நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பில் கொஸ்பி வேடிக்கை செய்கிறது, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பில் கொஸ்பி வேடிக்கை செய்கிறது உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedhaththamizh.blogspot.com/2011/09/blog-post_22.html", "date_download": "2018-12-17T14:46:04Z", "digest": "sha1:J5CMHYJTM53QXTNIUKVQUFJI3JDEC7BO", "length": 29298, "nlines": 791, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: நிம்மதியாய் தூங்கு !", "raw_content": "\nதிருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இ��ு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nதேசங்கள் . . .\nதூக்கம் . . .\nஒரு சுகமான அனுபவம் . . .\nநியாயமான தூக்கம் நல்லதே . . .\nமிதமான தூக்கம் அவசியமே . . .\nதூக்கம் உனக்குப் பலம் தருகிறது \nதூக்கம் உனக்குத் தைரியம் தருகிறது \nதூக்கம் உனக்கு நம்பிக்கைத் தருகிறது \nதூக்கம் உனக்குப் புத்துணர்ச்சி தருகிறது \nதூக்கம் உன்னை தெய்வத்திடம் சேர்க்கிறது \nஇரவு நிம்மதியாய் தூங்கு . . .\nபரபரப்பில்லாமல் தூங்கு . . .\nஆசையில்லாமல் தூங்கு . . .\nபொறாமையில்லாமல் தூங்கு . . .\nஅஹம்பாவமில்லாமல் தூங்கு . . .\nவெறுப்பில்லாமல் தூங்கு . . .\nஅழுகையில்லாமல் தூங்கு . . .\nபயமில்லாமல் தூங்கு . . .\nசந்தோஷமாய் தூங்கு . . .\nசிரிப்போடு தூங்கு . . .\nநன்றாய் செல்கிறது . . .\nநன்றாகவே செல்லும் . . .\nசிறப்பாக இருக்கும் . . .\nஇதுவரை நல்லதே நடந்தது . . .\nஅமைதியாகிறது . . .\nவிரோதிகளில்லை . . .\nகொள்ளையடிக்கப் போவதில்லை . . .\nநிரந்தர தீர்வு இருக்கிறது . . .\nநிச்சயம் அடைவாய் . . .\nமறந்து குழந்தையாய் படு . . .\nதோல்விகளையும்,வலிகளையும் தூர எறி . . .\nகனவுகளையும் மறந்துவிடு . . .\nஎதுவும் வீணாகாது . . .\nநீ எதையும் இழக்கவில்லை . . .\nநீ தோற்கப்போவதில்லை . . .\nநீ ஒரு தவறும் செய்யவில்லை . . .\nசுகமாய் படுத்துக்கொள் . . .\nஉரிமையோடு பிடித்துக்கொள் . . .\nதூக்கத்தை அனுபவிப்பாயாக . . .\nகண்ணே அங்கே நீ கண்ணுறங்கு \nஎங்கு பயம் உன்னை நெருங்��ாதோ\nகண்மணியே அங்கே நீ கண்ணுறங்கு \nசெல்லமே அங்கே நீ கண்ணுறங்கு \nஎங்கு உனக்கு பலம் அதிகமாகுமோ\nஅழகே அங்கே நீ கண்ணுறங்கு \nதாலேலோ . . .தாலேலோ . . .\nஆரிராரிரோ . . .ஆரிராரிரோ . . .\nஆரிராரிரோ . . . ஆரிராரிரோ . . .\nஇதுவரை எழுதியவை . . .\nநினைப்பது நடக்கும் . . .\nராதிகா அஷ்டமி . . .\nசாஞ்சாடம்மா சாஞ்சாடு . . .\nமுதலீடு . . .\nஇன்றே ஈடு செய் . . .\nஅனுமதி கொடு . . .\nதிருமணம் . . .\nஎனக்கில்லை . . .\nவிழுந்தாய் . . .எழுந்திரு \nக்ருஷ்ணனின் ஆசீர்வாதம் . . .\nமனதார நன்றி . . .\nபத்மநாபா . . . தா . . .\nஉனக்குள்ளே . . .\nஇனியெல்லாம் சுகமே . . .\nவாருங்கள் . . .\nதினமும் கவனி . . .\nஆசிர்வாதங்கள் . . .\nஎங்களை தரப்படுத்துங்கள் . . .\nஇங்கும் நாம் உண்டு . . .\n5 கருட சேவை (1)\nஆதலால் காதல் செய்வீர் (1)\nஉலக காடுகள் தினம் (1)\nதோழா / தோழி (1)\nநல்லது மட்டுமே . . .வாழ்க்கை இனிமை . . . (1)\nநிகமாந்த மஹா தேசிகர் (2)\nபகவன் நாம போதேந்திராள் (1)\nப்ரசாதம் . . . (1)\nவிஷ்ணு சஹஸ்ர நாமம் (1)\nஸ்தல சயன பெருமாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2015/08/2013_54.html", "date_download": "2018-12-17T14:33:03Z", "digest": "sha1:YLRHDU5LQQ6K3GHLRHSXYDVIVTAA6I2N", "length": 20588, "nlines": 139, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : பிரபல பின்னூட்டப் புலி பதிவராவது எப்படி - பழசு மார்ச் 2013", "raw_content": "\nபிரபல பின்னூட்டப் புலி பதிவராவது எப்படி - பழசு மார்ச் 2013\nபுதிதாக பதிவு எழுத வந்திருக்கும் பதிவர்களுக்கு உபயோகமாக இருக்குமே என்று முதலில் பிரபல பதிவராவது எப்படி என்ற பதிவை நமது தோத்தவண்டா வலைத்தளத்தில் பார்த்திருப்பீர்கள்.\nஅதற்கு அடுத்த கட்டமாக இலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி என்றும் பார்த்திருப்பீர்கள். இவற்றை பயன்படுத்தி தமிழின் முன்னணி பதிவராக உருவெடுத்திருக்கும் பதிவுலக நண்பர்களே அடுத்த கட்டமாக பின்னூட்ட புலியாவது எப்படி என்று இந்த கட்டுரையில் உங்களுக்கு விளக்குகிறேன்.\nஇதனை பயன்படுத்தி நீங்கள் புலி மட்டுமல்ல மாட்டும் எலிகளையும் அடித்து விளையாடலாம். இதற்கு நீங்கள் பார்க்கப் போவது முதல் பாடம். நாம் எல்லோருக்கும் போய் பின்னூட்டம் போடுவது பற்றி பிறகு பார்க்கலாம்.\nநாம் என்று பதிவு எழுதுகிறோமோ அன்று யாரெல்லாம் பதிவு எழுதியிருக்கிறார்களோ அவர்களது பதிவில் போய் மொக்கையாக ஒரு பின்னூட்டம் இட வேண்டும். அடுத்த பின்னூட்டமாக இன்று என் வலையில் என்று போட்டு தங்களது பதிவை பகிர வேண்���ும்.\nஇந்த கட்டத்தில் நாம் கொஞ்சம் உசாராக இருக்க வேண்டும். ஏனென்றால் இது கொஞ்ச காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு மற்றவர்கள் கடுப்பாகி நம்மை திட்டி விட வாய்ப்புண்டு. அவர்கள் அந்த கட்டத்திற்கு வருவதை அறிந்தவுடன் நாம் அவர்களுக்கு இது போன்ற டெம்ப்ளேட் கமெண்ட் போடுவதை நிறுத்தி விட வேண்டும்.\nஅடுத்ததாக ஓட்டுக்கு பின்னூட்டம். ஒரு 10 பேரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இவர்களுக்கான தகுதிகள் பதிவை ரசிக்கும்படி எழுதத் தெரியாமல் பிரபலப்படுத்த மட்டுமே தெரிந்தவர்கள். இதற்கு நீங்கள் ரொம்ப சிரமப்பட வேண்டியதில்லை. ஏதாவது ஒரு பதிவரை மட்டும் பிடித்தால் போதும் அவருக்கு வரும் பின்னூட்டத்தின் மூலமாகவே மற்ற பதிவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த பத்து பேருடைய பதிவும் எப்படியும் சொல்லிக் கொள்வது போல் இருக்காது. ஆனாலும் டெம்ப்ளேட்டாக அருமை, அசத்தல், தொடருங்கள் நன்றி என்று கமெண்ட் போட வேண்டும். பிறகு அவர்களுக்கு ஒரு ஓட்டு போட்டு த.ம 4, கூ.பி 201 என்று பின்னூட்டத்தில் அறிவித்து விட வேண்டும்.\nஇவ்வாறு செய்தால் அவர்களுக்கு நீங்கள் பின்னூட்டமும் ஓட்டும் போட்டது தெரிந்து அவர்களும் இது போலவே உங்களுக்கும் ஓட்டு போடுவார்கள். நீங்கள் சற்று பிரபலமாவீர்கள். ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை சில நாட்களில் இந்த குழுவைத் தவிர மற்ற பதிவர்களுக்கு நீங்கள் ஜல்லியடிக்கும் பார்ட்டி என்று தெரிந்து விட வாய்ப்புண்டு. இருந்தாலும் அவற்றையெல்லாம் உதறி விட்டுக் கொண்டால் பின்னூட்ட புலி தான்.\nமூன்றாவது பாடம் ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுவது இந்த வகைப் பதிவரின் பெயரை மட்டும் நான் தைரியமாக சொல்லலாம். நான் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் நெருங்கிய நண்பர் அவர். இந்த கமெண்ட் மட்டும் அலை பேசியில் இருந்து போட வேண்டும்.\nஅவ்வளவு என்பதைக் கூட Avvvvvvvvvvalavvvvvvu என்று போட வேண்டும், படிக்கிறவன் டென்சனாக வேண்டும். இதை படிக்க முடியாமல் ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரியை தேடி ஓட வேண்டும். இதனால் உங்கள் பின்னூட்டத்தை பார்த்த பிறகு பதிவெழுதியவர் கதற வேண்டும்.\nஅடுத்த பாடம் வம்பிழுப்பது. இதற்கு முதல் வேலையாக அண்ணாச்சி கடைக்கு போய் விளக்கெண்ணெய் வாங்கி வர வேண்டும். கண்ணில் இரண்டு சொட்டு விட்டுக் கொண்டு பத���வினை படிக்க வேண்டும். ஒரு பிழை காண நேர்ந்தால் அதனை குறிப்பிட்டு கிண்டலாக பின்னூட்டமிட வேண்டும்.\nஅவருக்கு கோவம் வந்து விளக்கம் கொடுக்கும் போது ஹி ஹி என்று இளித்து விட்டு ஜகா வாங்கி விட வேண்டும். எழுத்துப்பிழைக்கு இதற்கு மேல் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.\nஇது கடைசி மற்றும் முக்கிய பாடம், பிரபல பதிவர்களை குறி வைக்க வேண்டும். அவர்கள் போடும் எல்லாப் பதிவுக்கும் கண்டனப் பின்னூட்டம் போட வேண்டும். சினிமா விமர்சனம் போட்டிருந்தால் அதில் போய் \"உனக்கு படம் பார்க்கவே தெரியவில்லை, அட்டு விமர்சனம்\" என்று போட வேண்டும்.\nஅவர்கள் கடுப்பாகி பதில் அளித்தால் மறுபடியும் கோவப்படுத்துவது போல் பதிலளிக்க வேண்டும். பிறகு அந்த பின்னூட்டத்தையெல்லாம் ஸ்கிரீன் ஷாட் எடுத்து நாம் ஒரு பதிவு போட்டு ஹிட்ஸ் தேத்த வேண்டும். சண்டை போட்டே பரபரப்பான பதிவர் ஆகி விடலாம்.\nLabels: பழைய சாதம், பொக்கிஷம்\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nவாரம் ஒரு நாள் கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்\nதனிஒருவன் - சினிமா விமர்சனம்\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே - பழசு ஏப்ரல் 201...\nஉள்ளூர் அரசியல்வாதிகள் - பழசு ஏப்ரல் 2013\nதொழிற்சங்க தேர்தல் அன்று நடந்த கலாட்டாக்கள் - பழச...\nயாருடா மகேஷ் - பழசு ஏப்ரல் 2013\nகதறக் கதற பாதி வரை பார்த்த தமிழ் - பழசு ஏப்ரல் 201...\nஎன்.டி.ஆரின் பாட்ஷா - பழசு ஏப்ரல் 2013\nஉதயம் - பழசு ஏப்ரல் 2013\nதொழிற்சங்க அங்கீகார தேர்தலின் களேபரங்கள் - பழசு 2...\nகம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த போது - பழசு ஏப்ரல் 20...\nஜிஐ ஜோ (GI JOE) 2 - பழசு ஏப்ரல் 2013\nதிருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீதம் - பழசு ஏப்ரல்...\nசென்னையில் வழி கண்டுபிடிப்பது சிரமமே - பழசு ஏப்ரல்...\nஇன்பச்சுற்றுலாவும் பேருந்து பயணமும் - பழசு ஏப்ரல் ...\nதிருவாரூரும் ஹோம்சிக்கும் - பழசு ஏப்ரல் 2013\nசேட்டை - பழசு ஏப்ரல் 2013\nகேடியும் கில்லாடியும் - பழசு ஏப்ரல் 2013\nஒரு ரகசிய காதல் திருமணம் - பழசு மார்ச் 2013\nபஞ்சேந்திரியா - பதிவெழுதாத பதிவர்களும் எண்டே கேரளம...\nஸ்ரீமந்துடு - மகேஷ் பாபு - தெலுகு\nசண்டி வீரன் - சினிமா விமர்சனம்\nவாயில சனி - பழசு மார்ச் 2013\nபரதேசி - பழசு 2013\nபிரபல பின்னூட்டப் புலி பதிவராவது எப்படி - பழசு மார...\nஒல்லியாகலாம் - பழசு மார்ச் 2013\nமாணவர்களின் உண்ணாவிரதத்தால் வலுப்பெறும் போராட்டம்...\nஒன்பதுல குரு - பழசு மார���ச் 2013\nதொல்லைக்காட்சி - பழசு மார்ச் 2013\nசீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு - பழசு மார்ச் 201...\nவாஞ்சூர் 2 - பழசு பிப்ரவரி 2013\nபிரபல இலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி - பழசு பிப்...\nகுறைந்து வரும் காந்தியிசம் - பழசு பிப்ரவரி 2013\nபஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013\nபஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013\nஎல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் - பழசு பிப்ரவரி 2013\nவெக்கப்படாத வாலிபர் சங்கம் - பழசு பிப்ரவரி 2013\nஆதிபகவன் - பழசு பிப்ரவரி 2013\nகாதலர் தினம் - பழசு பிப்ரவரி 2013\nகூட்டுக் குடும்பங்கள் - பழசு பிப்ரவரி 2013\nதிருவாரூர் பயணம் - பழசு பிப்ரவரி 2013\nபுதிய பதிவர் பிரபலமாக - பழசு பிப்ரவரி 2013\nகையேந்திபவன்கள் - பழசு பிப்ரவரி 2013\nவாஞ்சூர் - பழசு பிப்ரவரி 2013\nகடல் - பழசு பிப்ரவரி 2013\nமுதிர்கண்ணன்கள் - பழசு 2013\nடபுள் ஹீரோ சப்ஜெக்ட் - பழசு ஜனவரி 2013\nஐ சப்போர்ட் கமலஹாசன் - பழசு ஜனவரி 2013\nபெரியமேடு பிரியாணியில் தில்லுமுல்லு - பழசு ஜனவரி 2...\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_522.html", "date_download": "2018-12-17T14:25:39Z", "digest": "sha1:HYWDBLHZUAYUD2ZGTJV5UAZC6LQJ47F3", "length": 37045, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான சுவரொட்டிகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான சுவரொட்டிகள்\nமாத்திரை விவகாரம் முற்றி அம்பாரை நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போதைப்பொருள் வியாபார முஸ்லிம்களிடமிருந்து சிங்கள இளைஞர்களைக் காப்பாற்றுவோம் வோம் என்ற தொனியில் அவை அமைந்துள்ளன.\nபோஸ்டர் ஒட்டியவருக்கும் வியாபாரிக்குமிடையில் உள்ள பிரச்சினையாக கூட இருக்கலாம்.\n​செய்தி உண்மையாக இருந்தால், அந்த போதைப் பொருள் கடத்தியவனுக்கு சட்டத்தில் உள்ள உச்ச தண்டனை வழங்கப்படவேண்டும்.அதைவிடுத்து இனத்துவேசம் பேசுவதில் அர்த்தம் இல்லை.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தல��வரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் ��ு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=35523", "date_download": "2018-12-17T14:33:35Z", "digest": "sha1:NGV6G625YGM6ZMNPIMQBQVSD5MMHNKRS", "length": 7203, "nlines": 66, "source_domain": "www.maalaisudar.com", "title": "57 சவரன் மாயம்: நகை கடை ஊழியர் கைது | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Monday, December-17, 2018 2-ஆம் தேதி திங்கட்கிழமை, மார்கழி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » குற்றம் » 57 சவரன் மாயம்: நகை கடை ஊழியர் கைது\n57 சவரன் மாயம்: நகை கடை ஊழியர் கைது\nசென்னை, செப். 10: 57 சவரனுடன் தலைமறைவான நகை கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 20 சவரன் நகை மீட்கப்பட்டது.\nஅண்ணாநகர் ரவுண���டானா அருகே பிரபல நகை கடை உள்ளது. இந்த நகை கடையில் புதுச்சேரியை சேர்ந்த முகமது ரபீக் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன் வேலையில் சேர்ந்துள்ளார்.\nநகைகளை பட்டறைக்கு கொண்டு சென்றுவரும் வேலை பார்த்துவந்துள்ளார். இதனிடையே, கடந்த வெள்ளிகிழமையன்று, கணக்கு வழக்கு பார்க்கும்போது கடையிலிருந்த 57 சவரன் நகை மாயமானது தெரியவந்தது.\nஅதேசமயம், முகமது ரபீக்கும் பணிக்கு வராமல் இருக்கவே, இது குறித்த புகாரின்பேரில், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து சந்தேகத்தின் அடிப்படையில், அக்கடை ஊழியர் முகமது ரபீக்கை தேடிவந்தனர்.\nஇந்த நிலையில், திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த முகமது ரபீக்கை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 சவரன் நகை மீட்கப்பட்டது. மீதி நகைகளையும் மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nமந்திரி விஜயபாஸ்கர் நாளை ஆஜராகிறார்...\nமேஸ்திரி கொலை: 3 பேர் கைது...\nகல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம்...\nகடைகள் அடைப்பு, இயல்பு நிலை பாதிப்பு\nபா.ம.க. – வி.சிறுத்தைகள் கட்சியினர் மோதல்\nபெய்ட்டி புயலின் வேகம் அதிகரிப்பு\nசென்னை,டிச.17:பெய்ட்டி புயலால் சென்னைக்கு நல்ல மழை கிடைக்கும் என்று எதிர் …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2017/05/How-to-Remove-Redirect-Virus-in-One-Minute.html", "date_download": "2018-12-17T15:42:50Z", "digest": "sha1:LFM67INEYY4EYWFTJHKLWKBHSP3HQXM5", "length": 8441, "nlines": 56, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "Redirect Virus இணை சுலபமாக நீக்குவது எப்படி ?", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / Redirect Virus இணை சுலபமாக நீக்குவது எப்படி \nRedirect Virus இணை சுலபமாக நீக்குவது எப்படி \nநாம் web browser ஐ (google chrome , firefox , internet explorer ) திறக்கும்போது தன்னிச்சையாக வேறொரு இணையத்தளத்திற்கு செய்வதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்\nஇந்த Redirect Virus ஆல் இணையத்தை உபயோகிக்கும் அனைவரிற்கும் கசப்பான அனுபவம் இருக்கும் அனால் அதனை அவ்வளவு இலகுவாக உங்கள் கணணியை விட்டு நீக்கிவிட முடியாதது\nRedirect Virus இணை சுலபமாக நீக்குவது எப்படி \nஅதிகமானோர் இதை முயற்ச்சித்து இருப்பீர்கள் இதனை நாம் சாதாரணமாக பயன்படுத்தும் Antivirus மென்பொருட்களால் நீக்க முடியாதது இதற்க்கு ஒரு மென்பொருள் இருக்கின்றது அந்த மென்பொருளின் முகவரி இந்த பதிவின் இறுதியில் உள்ளது தரவிறக்கவும்\nவைரஸ் இணை சுலபமாக நீக்குவது எப்படி \nசாதாரணமான மென்பொருள் போலவே உங்கள் கணனியில் install செய்து முடிந்ததும் அது தானாகவே open ஆகும் அதில் sean என்பதை அழுத்திவிட்டால் போதும் எல்லா web browser லும் உள்ள Redirect Virus நீங்கிவிடும் சில நீங்காவிட்டால் மறுபடியும் sean என்பதை கொடுத்தால் போதும் அனைத்தும் நீங்கிவிடும்\nபயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிந்துகொள்ளவும்\nRedirect Virus இணை சுலபமாக நீக்குவது எப்படி \nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nதிர��மணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nRedirect Virus இணை சுலபமாக நீக்குவது எப்படி \nநாம் web browser ஐ (google chrome , firefox , internet explorer ) திறக்கும்போது தன்னிச்சையாக வேறொரு இணையத்தளத்திற்கு செய்வதை நீங்கள் அவத...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2017/10/tnpsc-current-affairs-20th-october-2017.html", "date_download": "2018-12-17T14:06:55Z", "digest": "sha1:JYD4GI7N6BCYWTX6UXF7A3XNDRMKBFPQ", "length": 10349, "nlines": 99, "source_domain": "www.tamilanguide.in", "title": "TNPSC Current Affairs 20th October 2017 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\n1. நியூசிலாந்து நாட்டின் புதிய பிரதமராக “ஜெசிந்தா ஆர்டர்ன்” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n2. உலகில் மாசுபாடு காரணமாக அதிக உயிரிழப்பு ஏற்படும் நாடுகள் பட்டியலை “தி லான்செட்” என்ற பொது மருத்துவப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.\n3. உலகில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நாடுகள் பட்டியலை “தாம்சன் ரியூட்டர்ஸ் பவுண்டேஷன்” என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டது. இதில் டெல்லி(இந்திய தலைநகர்) 4வது இடத்தில் உள்ளது.\n4. இந்தியா உடனான நட்பை பலப்படுத்த அடுத்த 100 ஆண்டுகளுக்கான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது என்று அந்நாட்டு “ரெக்ஸ் டில்லர்சன்”(வெளியுறவு துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.\n5. அக்டோபர் 19 அமெரிக்காவில் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1987ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி அமெரிக்க வர்த்தகம் ஒரே நாளில் முற்றிலுமாக சரிந்தது. இந்�� தினம் கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருடம்(2017) 30வது கருப்பு தினம் ஆகும்\n6. கனடாவில் கியூபெக் மாகாணத்தில் முகத்தை மூடிகொள்ளும் பர்தா போன்ற பொருள்களுக்கு தடை விதிக்கப் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.\n7. “ரொறொன்ரோ – ஒன்ராறியோ” மகாணத்தில் பணியாற்றும் பணியாளர்கள் உயர் குதிகால் காலணிகளை அணியக் கூடாது என்று அம்மாகாண லிபரல் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது\n8. இந்தியா மற்றும் ரஷியா இடையிலான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்புப் படைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் 10 நாள் கூட்டுப் பயிற்சி இன்று(அக்டோபர் 20) ரஷியாவில் தொடங்குகிறது.\n9. இரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பொது மக்கள் வை-பை(Wi-Fi) பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்(சைபர் தாக்குதல் ஏற்படும்) என்று “இந்தியன் கம்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ்” என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n10. அக்டோபர் 24ம் தேதி முதல் ஜெட் போர் விமானங்கள் லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.\n11. அசாமில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சினிமா படம் எடுத்தால் 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையை சுற்றுலா துறை வழங்கவுள்ளது.\n12. ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது(தென் ஆப்பிரிக்கா – முதல்).\n13. ஆசிய கோப்பை போட்டியின் “சூப்பர் 4 பிரிவில்” இந்தியா, மலேசிய அணியை வீழ்த்தியது.\n14. டென்மார்க் ஓபன் பாட்மின்டேன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\n15. யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில், கானா அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.\n16. வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.\n17. இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.\n18. இந்தியாவின் “பிசிசிஐ தலைவர் லெவன் அணிக்கு” எதிரான 2வது ஒருநாள் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.\n19. 4 நட்சத்திர குறியீடு மற்றும் 5 நட்சத்திர குறியீடு கொண்ட ஏற்றுமதி நிறுனங்கள் தங்கம் இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சகம் கட்டுபாடு விதித்துள்ளது.\n20. ஜப்பானில் கார் உற்பத்தியை இரு வாரங்களுக்கு நிறுத்த நிசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது\n21. தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 36 சதவீதம் உயர்ந்து ரூ. 432 கோடியாக உள்ளது.\n22. “சுந்தரம் பிஎன்பி பரிபாஸ் ஹோம் பைனான்ஸ்” இரண்டாம் காலாண்டு லாபம் ரூ.40.31 கோடியாக உள்ளது.\n23. ஊழியர்கள் சேமநல யுஏஎன் உடன் ஆதார்-ஐ ஆன்லைன் மூலமாக இணைக்க புதிய இணைய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஈபிஎப்ஓ இணையதளத்தின் ஆன்லைன் சர்வீசஸ் பிரிவின் கீழ் ‘eKYC Portal’ என்ற இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் இந்த வசதியை பெறலாம்\n24. சுமார் 600 நிறுவனங்கள் இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் 8,500 கோடி டாலரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-12-17T15:23:04Z", "digest": "sha1:CACWAKMMLMWJS77NTQ2RHLJ4TAQQNTLU", "length": 7888, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரஜினி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் வாள் அரசாங்கத்தை நோக்கியே இருக்கப்போகின்றது: வாசு\nமூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் - ரணில்\nபொலிஸ் பரிசோதகரின் சீருடை திருட்டு\nபங்களாதேஷ் பெண் 4 நாட்கள் பொலிஸ் காவலில்\nபாராளுமன்ற மோதல் தொடர்பில் சீ.சி.ரி.வி. காணொளிகள் பரீசீலனை\nரணில் சூழ்ச்சி : ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை மேலும் விமர்சையாக்கிய \"பேட்ட\" டீஸர் வெளியீடு..: சில மணிநேரத்திலேயே அதிரடி சாதனை\nசினியுலகின் அசைக்கமுடியா தலைவர் என்றால் அது ரஜினிகாந் என்றே கூறலாம்.\nபட்டையை கிளப்பும் 2.0 வசூல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் விரைவாக 1000 கோடி ரூபாவை வசூலிக்கும் என இந்திய சினிமா வட்டாரங்கள்...\nரஜினிக்கு அரசியல் தெரியவில்லை; ஜெயக்குமார்\nரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருக்கிறார்.\nதூத்துக்குடி சென்ற ரஜினிக்கு நேர்ந்த சங்கடம்\nதுப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்தை பார்த்து ஒருவர் நீங்க யாரு என்று கேட்ட��ள்ளார்.\n“நிலம் உனக்கு அதிகாரம் நிலம் எங்களுக்கு வாழ்க்க” வெளியாகியது காலா ட்ரெய்லர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வெளியாகவுள்ள ‘காலா’ திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அத...\n\"காகித பூ மணம் வீசாது\"\nகமல், ரஜினி,விஷால் உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் எல்லோரும் காகிதப்பூ என்று ஸ்டாலின் சொன்னதில் எங்களுக்கு உடன்பாடு உண்டு என...\n‘பெப்சி’ தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் காலா, மெர்சல் படப்பிடிப்பு ரத்து\n‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் ரஜினியின் காலா மற்றும் விஜய்யின் மெர்சல் படத்தின் படப்பிடிப்ப...\nசினிமாவைக் காப்பாற்ற ரஜினி ஏன் முன்வரவில்லை\nதமிழ் சினிமாவைக் காப்பாற்ற ரஜினி என் முன்வரவில்லை என்று திரைப்பட நடிகரும், லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான...\nரஜினியின் 2.O இசை வெளியீடு டுபாயிலா..\nசிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் படம் 2.O. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான...\nரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் : ரவி கருணாநாயக்க அழைப்பு\nரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி வி...\nமூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் - ரணில்\nபொலிஸ் பரிசோதகரின் சீருடை திருட்டு\nபங்களாதேஷ் பெண் 4 நாட்கள் பொலிஸ் காவலில்\nபாராளுமன்ற மோதல் தொடர்பில் சீ.சி.ரி.வி. காணொளிகள் பரீசீலனை\nஇலங்கையின் சமாதானம் - நல்லிணக்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு - அவுஸ்திரோலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2018-12-17T14:36:45Z", "digest": "sha1:O54RIEANFRMY5C3PTQ647SSAELKOOKKW", "length": 4269, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கும்ம | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்பட��த்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கும்மு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (துவைக்கும்போது துணியைச் சுருட்டி இரு கைகளாலும் தூக்கி) ஒரு பரப்பில் லேசாகக் குத்தியும் அழுத்தியும் எடுத்தல்.\n‘துணி துவைக்கும் கல்லில் சட்டையைக் கும்மித் துவைத்தான்’\n‘நன்றாகக் கும்மினால்தான் அழுக்கு போகும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/01/cup.html", "date_download": "2018-12-17T14:03:56Z", "digest": "sha1:5CSR4UZEE7H3BKNKHWTO3TNWCIVCA52E", "length": 9398, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிளாஸ்டிக் கப்களுக்கு பாண்டி.யில் தடை | ban imposed in pondicherry to use plastic cups and bags - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகமல்நாத் அதிரடி.. ம.பி. விவசாய கடன்கள் தள்ளுபடி\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபிளாஸ்டிக் கப்களுக்கு பாண்டி.யில் தடை\nபாண்டிச்சேரி அரசு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளது.\nஇந்த தகவலை தலைமைச் செயலாளர் சிவசண்முகம் வியாழக்கிழமை தெரிவித்தார்.நிருபர்களிடம் அவர் பேசுகையில், நகராட்சி அமைப்பு பாண்டிச்சேரியை 1மாதத்திற்குள் தூய்மைப் படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. அதன்அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81/video", "date_download": "2018-12-17T14:04:06Z", "digest": "sha1:FFD43MYSIYSHLUPR6YEPC24UMQFU33M6", "length": 6331, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது\nதில்லி போன்ற பெருநகரங்களில் எங்கும் புகை மண்டலமாக காணப்படுகிறது. குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளதால் பனி மூட்டத்துடன், புகை மூட்டமும் சேர்ந்து, பெரும் ஆபத்தையும், வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.\nதில்லியில் காற்று மாசு மேலும் அதிகரிப்பு\nதில்லியில் காற்று மாசு இரு மடங்காக அதிகரித்து உள்ளதால் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற காற்று மாசு ஏற்பட்டதற்கு தில்லி, உ.பி. மற்றும் ஹரியானா அரசுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் குறை கூறி உள்ளது.\nதில்லியில் காற்று மாசு அதிகரிப்பு\nதில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் டீசல் லாரிகள் நகருக்குள் நுழைய தடை செய்யப்பட்டதுடன் குப்பைகளை எரிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமை தீர்பாயம் தீர்ப்பு பிறப்பித்துள்ளது.\nநச்சுப் புகையால் ஸ்தம்பித்த தலைநகரம்\nதில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசுபாடு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் தில்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டதால் பனிப்பொழிவும் கடுமையாக உள்ளது.\nதில்லி-ஆக்ரா சாலையில் வாகனங்கள் மோதி விபத்து\nதில்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், தில்லி - ஆக்ரா இடையேயான யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பனிமூட்டம் காரணமாக கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் வீடியோ காட்சி.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/adisankarar/adisankarar_history.php", "date_download": "2018-12-17T15:44:06Z", "digest": "sha1:H5KTG5PBJCKQUBD36I5IJHDZASPKXYRL", "length": 18654, "nlines": 62, "source_domain": "gurudevar.org", "title": "ஆதிசங்கரர் - வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்", "raw_content": "\n[வெள்ளாடை மேனியான், உச்சிக் குடுமியான், தென்பாண்டித் தமிழன், தமிழின் இந்துமதத்தைச் சமசுக்கிருத ஹிந்துமதமாக்கியோன்]\n[ஆசிரியர்: கருவூறார் வழிவந்த கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமி பிள்ளை அவர்கள்]\n‘ஆதிசங்கரர்’ என்ற பெயர் இவர்தான் முதல் சங்கரர் என்ற பொருளில் வழங்கப்பட்டது அல்ல ஆதிசிவன், ஆதிசங்கரன், ஆதிபரமசிவன், ஆதிவேதன், ஆதிநாதன் ... என்ற பெயர்கள் சாதாரணமாக வழக்கில் உள்ளவைகள்தான். மேலும், ஞானத்துக்கே உரிய வைகாசித் திங்களில் சிவனுக்கே உரிய திருவாதிரை மீனில் (நட்சத்திரம்) வளர்பிறையில் பிறந்த ஆண்குழந்தைக்கு மேற்படி ஆதிசிவன், ஆதிசங்கரன்... என்கின்ற பெயர்கள் வைப்பதே மரபாகும். இதுவே பிறப்பியல் சாத்திறத்திலும், பெயரியல் சாத்திறத்திலும் உள்ள உண்மை.\nஇன்றுள்ள மலையாள மொழி தோன்றி சில நூறு ஆண்டுகளே ஆகின்றது என்பதால், இந்த ஆதிசங்கரன் பிறந்த காலத்துச் சேரநாடு முழுவதும் தமிழ்மொழி பேசப்பட்டு அது தென்பாண்டித் தமிழகமாகத்தான் இருந்தது. எனவே, ஆதிசங்கரர் ஒரு தமிழ் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவரே. தமிழால் சிவன் கோயிலில் பூசை செய்யும் குருக்களான தமிழ்ச் சிவாச்சாரியார் குடும்பத்தில் பிறந்தவரே ஆதிசங்கரர். மிகத் தெளிவாகச் சொன்னால் சீர்காழித் திருஞான சம்பந்தர் தந்தையான சிவபாத இருதயரின் வழிவந்த சிவாச்சாரியாரியாரான தமிழ் அந்தணர் சிவகுருவின் மகனே ஆதிசங்கரர்.\nஆதிசங்கரர் தமிழ்ச் சைவ கருணீக்க வேளாளர் குலக் கொழுந்தாய் பிறந்தவரே. [ஆதிசங்கரர் தோன்றிய அதே கருணீக்க சைவ வேளாளர் மரபில், சிவபூசையில் தேறிய சிவாச்சாரியார் குடும்பத்தில் தோன்றிய வடலூர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர், அருட்கொடை வள்ளல், அருட்பா வழங்கிய பேரருளாளர், ஞானசித்தர் இராமலிங்க அடிகளார் என்பது குறிப்பிடத் தக்கது]\nஎனவே, கருணீக்க வேளாளர் மரபில் பிறந்த தமிழ் அந்தணர் சிவகுரு என்னும் சிவாச்சாரியாருக்கும், அவரது மனைவி ஆரியம்மாளுக்கும் [ஆரியம்மாள், ஆரியமாலா, ஆரியமாலை, ஆரியாத்தாள்... முதலிய பல பெயர்கள் ஏடுகளில் குறிக்கப் படுகின்றன. மேலும், இதுபோன்ற பெயர்களான ஆரியம்மாள், மாரியம்மாள், காளியம்மாள்... தமிழர்கள் மட்டுமே வைக்கக் கூடியவை] வைகாசித் திங்களில் வளர்பிறையில் திருவாதிரை நட்சத்திரத்தில் காலடியில் பிறந்த ஆண்மகவே ‘ஆதிசங்கரன்’.\nபதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் கி.பி.785இல் முதல் விசயாலயனை அரசுக் கட்டிலில் அமர்த்தி அருட்பேரரசுக்கு வித்திட்டு விட்டு உலகச் சுற்றுப் பயணம் சென்று திரும்பிய காலத்தில் தென்பாண்டி தமிழகத்தில் தோன்றியவர். எனவேதான், இவரைப் பற்றி மிகத் தெளிவான குறிப்புக்கள் இவர் எழுதிய குருபாரம்பரியத்தில் காணப்படுகின்றன.\nசங்கரன் கி.பி. 785க்கும் மேலே பிறந்தான் என்பதே ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் குறிப்பு. ஆதிசங்கரர் இளமையிலேயே ‘கருவில் திருவுடையாராக’ மந்திர சித்திகளைப் பெற்று ஞானசித்தரானார். இவர் வாழ்ந்த காலம் உலகியலோடு தொடர்பு உடையது 32 ஆண்டு காலம். இறவாயாக்கைக்கும் பிறவாமைச் சத்திக்குமாக பூசையில் அமர்ந்தது நான்கு ஆண்டுகள்; ஆக மொத்தம் 36 ஆண்டுகள். தமிழில் பெரும்புலமை பெற்ற இவர் இந்தியாவில் இந்துமதத்தில் சமசுக்கிருதத்தின் பெயராலும், தமிழின் பெயராலும் பெரிய பிரிவினைகள் இருப்பதை முழுமையாக அகற்றுவதற்காகவே இவர் சமசுக்கிருதத்தில் மிகுந்த புலமை வளர்த்துக் கொண்டார்.\nஇவரே தமிழிலிருந்து பெரும்பாலான இந்துமத இலக்கியங்களின் சாரங்களை சமசுக்கிருத மொழியில் உருவாக்கினார். ஆனால், இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போயின. பிறாமணர்கள் இவர் சமசுக்கிருத மொழியில் தமிழிலிருந்து மொழி பெயர்த்துக் கொடுத்த இலக்கியங்களை வைத்துக் கொண்டே தமிழைத் தாழ்த்தவும், தமிழினத்தை வீழ்த்தவும் மெய்யான இந்துமதத்தைச் சீரழிக்கவும், பொய்யான ஹிந்துமதத்தை வளர்க்கவும், பிறாமணர் தமிழர் என்ற பிரிவினையை அதிகமாக்கவும், இந்துமத சாத்திறச் சம்பிறதாயங்களை சாரமற்றவைகளாக ஆக்கவும், இந்துமத வரலாறுகளைக் குழப்பவும், ... செய்து வருகின்றனர்.\nஆதிசங்கரர் பதினெண்சித்தர் வகுத்த நெறிப்படி ஞானசித்தராகிறார் என்பதும்; இராமலிங்க அடிகளார் போல அருளுலக அநுபவங்களை வேதமாக எழுதினார் என்பதும், இராமலிங்க அடிகளார் போல் ‘ஆதிசங்கரரும் உச்சிக்குடுமி’ வைத்திருக்கிறார் என்பதும் (ஆதாரம்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் உள்ள ஆதிசங்கரர் சிலையில் காணலாம்) வெள்ளாடை அணிந்திருந்தார்; சிவபத்தராக விளங்கினார். பெண், பொன், மண் முதலியவைகளை மறுத்து வாழ்ந்தார்.\nஇராமலிங்க அடிகளார் மற்ற கோயில்கள், ஆலயங்கள் தமக்குப் பிடிக்காத நிலையில் உள்ளன என்ற போது தமக்கென வழிபாட்டு நிலையங்களை வடலூரில் அமைத்துக் கொண்டார். ஆனால், ஆதிசங்கரரோ தமது மந்திர சத்தியால் பல கோயில்களின் அருளூற்றுக்களை அடைத்து விட்டார்; (திருவொற்றியூர், திருவானைக்காவல், ...) அருள் ஆற���றல்களைக் குறைத்து விட்டார். முப்பத்தாறு வயதிலே உடலையும், உயிரையும் நிலைப்பேறு செய்து சமாது ஆகிவிட்ட இளைஞரே ஆதிசங்கரர் என்பதால் இளமைக்கே உரிய வீராவேசத்துடன் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்பது போல் எண்ணற்ற கோயில்களை பாழாக்கி விட்டார். அதாவது பிறாமணர்களும், சமசுக்கிருத மொழியும் நுழைய முடியாதிருந்த பல கருவறைகளை அடக்கி ஒடுக்கி சிதைத்துச் சீரழித்துத் தமது மந்திரச் சித்திக்கு வெற்றிச் சின்னங்களாக்கி பிறாமணர்களுக்கும், சமசுக்கிருத மொழிக்கும் இனாமாகக் கொடுத்தார்.\nஎனவேதான், கருணீக்க வேளாளர் மரபில் தோன்றிய [கெளனிய மரபு, கெளனிய கோத்திறம், தமிழ் அந்தணர், சைவ வேளாளர், சிவாச்சாரியார், ... ஒன்றே] சேரநாட்டுச் சிவாச்சாரியக் குலத் திருச்செல்வனான ஆதிசங்கரனைத் தங்களுடைய பிறாமண இனத்தவனாக, வட ஆரிய இனத்தவனாக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிட்டார்கள். காலப் போக்கில் ஞானசித்தனான ஆதிசங்கரனை பிறாமண ஆச்சாரிய பீடமாக்கி பிறாமண வேதத்துக்குரிய காவியுடை உடுத்திய மொட்டைத் துறவியாக ஓவியங்களிலும், சிற்பங்களிலும், இலக்கியங்களிலும் சித்தரித்துக் காட்டினர்.\nஎனவே, தமிழ் இலக்கியக் கருத்துக்களை சமசுக்கிருத மொழியில் மொழி பெயர்த்ததை ‘அனைத்தும் சமசுக்கிருத மொழியில் எழுதியவை, அனைத்தும் சமசுக்கிருத இலக்கியத் தொடர்புடையவை’ என்று கூறப்பட்டு விட்டன.\nமேலும் இவர்களின் அண்டப் புளுகு, ஆபாசப் பொய், காட்டுமிராண்டித்தனமான கற்பனை என்னவென்றால் சமசுக்கிருத மொழியே தெரியாத வியாசரும், கண்ணதேவரும், வால்மீகிகளும், யக்ஞவல்லிகளும், சிவனும், முருகனும், ... சமசுக்கிருத மொழியில்தான் அனைத்தையும் கூறியுள்ளார்கள் என்று சித்தரித்துக் காட்டியிருப்பதுதான்.\nசமசுக்கிருதம் என்ற குழந்தை பிறந்து 2000 ஆண்டுகள்தானாகிறது; ஆனால், இது 43,73,040 ஆண்டுகளுக்கு முந்திய இந்து மதத்திற்கும், இந்துமத இலக்கியத்திற்கும் அனைத்து வகையான பூசாவிதிகளுக்கும் ... உரிமை பாராட்டுகிறது. இப்படி, இந்த சமசுக்கிருதம் பழமையோடும், தமிழோடும் உறவாடுவதற்குரிய வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்த ஆதிசங்கரனை எண்ணற்ற ஏமாற்றுகளின் மூலம் தங்களுடையவனாக்கிக் கொண்டிட்டார்கள்.\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/50827", "date_download": "2018-12-17T14:41:09Z", "digest": "sha1:6HP6SBYD7YS3LZUP7I6XIZJTCJJWWCAB", "length": 11672, "nlines": 100, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரை டெங்கு பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் |", "raw_content": "\nகடையநல்லூரை டெங்கு பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்\nகடையநல்லூர் M.L.A முயற்சியில் தமிழக சுகாதரத் துறை அமைச்சர் Dr. விஜய் பாஸ்கர் மற்றும் தமிழக சுகாதரத் துறை செயலாளர் Dr.ராத கிருஷ்ணும் நமது பகுதியில் பார்வை இட வருவதாக தகவல்கள்\nநமக்கு நிரந்தரமாக Dengue வில் இருந்து தீர்வு கிடைக வேண்டும் அதற்கு இவர்கள் தான் சரியான நபர்கள்\nஏன் என்றால் இவர்கள் தான் சுகாதரத் துறையில் அமைச்சர் மற்றொருவர் உயர் அதிகாரி நாம் இவர்கள் இடத்தில் மிகவும் ஆக்கப்பூர்வமான அவசியமான கோரிக்கையை வைக்க வேண்டும்.\n1. நமது பகுதியை Dengue பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்\n2. நமது பகுதியில் எட்டு ஆண்டுகளாக இந்தப் Dengue காய்ச்சல் இருப்பதால் இந்தக் காய்ச்சலை கண்டுபிடிக்க கூடிய igM- Elisa test க்கு தேவையான வசதிகளை நமது அரசு மருத்துவமனையில் ஏற்படுத்த வேண்டும் இதன் மூலம் தேவை இல்லாத பயம் மற்றும் பொருட்ச் செலவை தவிர்க்கலாம்\n3.Dengue கொசு குடி நீரில் ( நல்ல தண்ணீரில் ) இருந்து இது உற்பத்தி ஆகுவதால் இதை தடுக்கும் விதமாக Dengue கொசுவை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் குடி நீர்ரை நாம் சேமிப்பதை தவிர்க்க வேண்டும்\nநீர் சேமிப்பை மக்கள் நிறுத்த வேண்டும் என்றால் நகராட்சி தினமும் குடி நீர் வினியோகம் செய்ய வேண்டும் இதற்காக கடையநல்லூர்க்கு சிறப்பு நிதியுதவி அரசு செய்ய வேண்டும்\n4. Dengue ஆல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகுந்த நிவாரண உதவிகளை அரசு செய்ய வேண்டும்\nஇது போன்ற கோரிக்கையை நமது சமுதாய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அமைச்சர் மற்றும் Dr. ராத கிருஷ்ணன் இடத்தில் கொடுக்க வேண்டும்\nஇவர்கள் இடத்தில் நாம் கோரிக்கை செய்தால் அதற்கான முயற்சிகள் இவர்கள் கட்டாயம் செய்வார்.\nஅதற்கான சான்றாக கடந்த காலத்தில் தமிழகத்தில் சுனாமி தாக்கிய போது அந்தப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் மக்களோடு மக்களாக தமிழக சுகாதரத் துறை செயலாளர் Dr.ராத கிருஷ்ணும் நிவாரண மூகாமில் தங்கியிருந்து மக்கள் பணியை செய்தார்.\nகடந்த காலத்தில் அனைத்து மக்கள் கண்களில் இருந்து நீர் வரவைத்த 80 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் தீ இல் எரிந்து சாம்பல் ஆன கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடந்த போதும் இவரின் நிவாரண பணிகள் மக்களின் பாரட்டைப் பெற்றது\nஆகவே இவர் தான் சரியான நபர் இவரை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.\nநாகூர் மீரான் @ ராஜப்பா\nகடையநல்லூர் மக்களின் மாவட்டம் மற்றும் மாநில அரசுக்கு எதிரான எச்சரிக்கை\nகடையநல்லூரில் நன்றி அறிவிப்பில் MLA அபூபக்கர்\nகடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்\nகடையநல்லூரில் டாக்டர்களின் மனிதாபிமானம் செத்துவிட்டது\nகடையநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள கடையில் தீ விபத்து\nகடையநல்லூர் மதினா நகர் பகுதியில் நிலவேம்பு கசாயம் விநியோகம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/page/6/", "date_download": "2018-12-17T14:50:23Z", "digest": "sha1:O3D7KBT7TZXEUGIZD73G53KU63S46SRN", "length": 18624, "nlines": 161, "source_domain": "srilankamuslims.lk", "title": "நேர்காணல் Archives » Page 6 of 8 » Sri Lanka Muslim", "raw_content": "\nதலைமைப் பொறுப்புக்கு ஹக்கீம் தகுதியற்றவர் -ஹிஸ்புல்லாஹ் நேர்காணல் (video)\n(VIDEO) அஹமட் இர்ஸாட்:- மாவட்டத்தில் இருவருடைய அரசியல் சூனியமாக்கப்பட்ட நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அன்மையில் ஏறாவூரில் கலந்து கொண்ட கலந்துரையாடலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசி� ......\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமின் சூடான நேர்காணல்\nபுதன் கிழமை (22) அதிகாலை 6.00 மணிக்கு சிங்கள இலத்திரனியல் ஊடகமொன்றிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கிய நேர்காணலின் தமிழாக்கம். கேள்வி : சமயலறையைப் பற்ற� ......\nதேசிய ரீதியாக ACMC 8 ஆசனங்களை பெறும்-யாழ் மாவட்ட அமைப்பாளர் அமீன் ஹாஜியார்(நேர்காணல்-VIDEO)\n(VIDEO) எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி நாடளாவிய ரீதியாக 8 ஆசனங்களை வெல்லும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.சி.எம் அமீன் ஹாஜ� ......\nமக்கள் ஒன்று பட்டால் பொத்துவிலுக்கான எம்.பி.யை யாராலும் தடுக்க முடியாது -உதுமாலெப்பை (நேர்காணல்)\nமக்கள் ஒன்று பட்டால் பொத்துவிலுக்கான பாராளுன்ற உறுப்பினரை யாராலும் தடுக்க முடியாது, முன்னால் அமைச்சர் உதுமாலெப்பை பல வருடங்களாக அரசியல் தலைமகளால் ஏமாற்றப்பட்டு அரசியல் அதிகாரமற்ற அ ......\nபசீர் சேகுதாவுத்தின் அதிரடி நேர்காணல் (video)\nநேத்ரா தொலைக்காட்சியில் 2015 -07- 08 ம் திகதி பசீர் சேகுதாவுதுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் ...\nமு.கா. தனித்துப் போட்டியிட முன்வருமானால் இணைந்து செயற்படத் தயார்; சேகு இஸ்ஸதீன் விசேட நேர்காணல்\n(சப்றின்) முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர், கலைக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் உட� ......\nஅஸ்ரஃப் மரணிக்கும் முன்பே அடுத்த தலைவர் ரவூப் ஹக்கீம் எனக் கூறினார் – பேறுவளை அஸ்லம் MP\nஅஹமட் இர்ஸாட்:– நீங்கள் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு காலடி வைத்ததன் பின்னர் ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் கிழக்கு மாகாணமும் அதனுடன் சேர்த்து தேசிய ரீதியிலும் � ......\nதோல்வியே வெற்றியின் முதல் படி-ஹார்க்கோட்ஸ் உரிமையாளர் றியாஸூடனான நேர்காணல் (video)\n(VIDEO) எனது பாடசாலை பருவத்திலிருந்தே நான் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது இலட்சியமாக காணப்பட்டது. ஆனால் இறைவனின் நாட்டம் என்னால் முடியாமல் போய்விட்டது. கொழும்பு சாகிறா கல்லூரிய� ......\nசம்மாந்துறை நெளசாட் மஜீடுடனான விசேட நேர்காணல் (VIDEO_\n(VIDEO) கட்சிகள் மக்களுக்காகவே இருக்கின்றது. கட்சிகளுக்கு அடிமைப்பட்டு அரசிய செய்யும் முதுகெலும்பற்ற அரசியல் வாதியாக நான் இருக்க விரும்பவில்லை. நான் ஒரு போதும் கட்சி மாறவில்லை. கால� ......\nஅண்மைய காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் அதிகமாக பேசப்பட்ட பெயர்களில் ஒன்றான அன்வர் எம் முஸ்தபா வை எமது நிருபர், சாய்ந்தமருது சிம்ஸ் கேம்பஸ் வளாகத்தில் சந்தித்தார்.அவருடனான நிருபரின் ......\nஹரிஸ் MP யின் சூடான நேர்காணல் (video)\n(VIDEO) அஹமட் இர்ஸாட்:- 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அதற்கு நீங்களும் உங்களது கட்சியும் ஆதரவளித்திருந்தீர்கள். எந்த வகையில் அதற்கு ஆதரவளித்தீர்கள்\nஅமைச்சர் ஹஸன் அலியுடனான நேர்காணல்\n20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத் தின் உத்தேச வரைபை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன தேர்தல் முறை மாற்றம் சம்பந்தம ......\nபொதுத்தேர்தலில் போட்டியிடுவதென்றால் கண்டியிலே போட்டியிடுவேன்., அசாத் சாலி (video)\n(VIDEO) நான் கண்டி மாவட்ட மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியான பாராளுமன்றம் செல்வதென்றால் கண்டி மாவட்டத்திலிருந்துதான் செல்வேன் என்ற வாக்குறுதியினை நான் காப்பாற்றியே ஆகுவேன். அது மட ......\nகரையோர மாவட்ட கோரிக்கையை வென்றே ஆகுவோம் ;பைசல் காசிமுடனான நேர்காணல் (video)\n(VIDEO) அஹமெட் இர்ஸாட் :-19வது திருத்தச் சட்டம் பாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு அதற்கு உங்களுடைய கட்சி ஆதரவளித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் தொகுதிவாரி தேர்தல் முறை ஒன்று அறிமுகப்பட� ......\nஇணைந்த வடகிழக்கில் நிச்சயமாக முஸ்லிம்களுக்கான தனி அலகு வழங்கப்படும் -யோகேஸ்வரன் MP (VIDEO)\nநிச்சயமாக பெரும்தலைவர் அஸ்ரபின் கனவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நிறைவேற்றியே ஆகும் என்பதில் எங்களுடைய தலைமையும் நாங்களும் ஒருமித்த கருத்துடனே இருக்கின்றோம். இணைந்த வடகிழை ......\nசுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் அம்ஜாத்துடன் விசேட நேர்காணல்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இனவாதக் கட்சியல்ல, அதுவொரு தேசியக் கட்சியாகும். சகல இன மக்களையும் சமத்துவத்துடன் அரவணைத்துச் செல்லும் கட்சியாகும் முன்பிருந்த தலைவர்களின் காலத்தில், இக்க�� ......\nஅமைச்சர் ராஜிதவுடன் விசேட நேர்காணல்\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என்று கோஷமிட்டவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் களத்தில் குதிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் முன்னாள் ஜனாதி ......\nஅமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் விசேட நேர்காணல் (video)\nஅஹமட் இர்சாட்:– பொதுத்தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்க இருக்கும் தருவாயில் உக்களுடைய கட்சியானது தனித்து போட்டியிடயுள்ளதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடவு ......\nகிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஆளுனரே தடை ;ஹாபிஸ் நஸீருடனான விசேட நேர்காணல் (video)\nஅஹமட் இர்ஸாட்:– கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக நீங்கள் தெரிவானதற்கு பிற்பாடு உங்களுடைய பணியினை திருப்திகரமாக செய்யக்கூடியதாக உள்ளதா ஹாபிஸ் நசீர் அஹமட்:- மாகாண சபையின� ......\nமுன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் விசேட நேர்காணல்\nஅண்மையில் வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் அதிர்வு நிகழ்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் தேசியக் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏல்.எம். அதாவுல்லாவின் பிரத்தி� ......\nமுகாவுக்கு தெரியும் கரையோர மாவட்டத்தை எப்படி பெறுவதென்று ; ஹஸன் அலி விசேட நேர்காணல் (video)\n01-இந்த நாட்களில் திருமண பந்தங்கள் கூட அரசியல் ரீதியாகத்தான் பேசப்படுக்கின்றது., ஹசன் அலி 02- முஸ்லிம் காங்கிரசுக்குத் தெரியும் எவ்வாறு கரையோர மாவட்டத்தினை பெற்றுக்கொள்வதென்று…,ஹச� ......\nஓய்வூதியம் பெற்ற பொலீசாரை போன்றாகிவிட்டார்கள் பொதுபல சேனாவினர் – முஜிபுர் ரஹ்மானுடனான நேர்காணல் (video)\nஅஹமட் இர்ஸாட்:- மத்திய கொழும்பை பொறுத்தவரையில் மூவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக களமிறக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அதிரடி நடவடிக்கையாக கட்சியின் தலைமைத்துவத்தின ......\nஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாடு – தொழிநுட்ப பிரிவின் ஆணையாளர் நசீருடன் விசேட நேர்காணல் (VIDEO)\nஅஹமட் இர்ஸாட்:- தமிழ் பேசும் மகன் ஒருவர் ஆட்பதிவு தினைகளத்தில் ஆணையாளர் கடமையாற்றுவதானது பெருமைபட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் இந்த நாட்டில் வாழுக்கின்ற தமிழ் பேசும் மக்களுக்காக உங� ......\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைக்காவின் மக்களை அணி திரட்டி வீதிக்கு இறங்���ுவோம்- எம்.கலீல் (நேர்காணல்)\nசாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றுத்தின் செயலாளர் – சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் தேர்தல் வாக்குறுதியாகி விடக்கூடாது என்பதில் நாம் மிகவும் குறியாக இருக்கிறோம் என சாய்ந்தம ......\nமுஸ்லிம் காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் ;ஹசன் அலியிடம் பிரத்தியேக பேட்டி (video)\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ . ஹசன் அலியிடம் மேற்கொள்ளப்பட்ட பிரத்தியேக பேட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-17T15:09:40Z", "digest": "sha1:75ME34IZP4VDGJQE2SASRWIRXCGCJZLK", "length": 3507, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெற்றியாளர்கள் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் வாள் அரசாங்கத்தை நோக்கியே இருக்கப்போகின்றது: வாசு\nமூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் - ரணில்\nபொலிஸ் பரிசோதகரின் சீருடை திருட்டு\nபங்களாதேஷ் பெண் 4 நாட்கள் பொலிஸ் காவலில்\nபாராளுமன்ற மோதல் தொடர்பில் சீ.சி.ரி.வி. காணொளிகள் பரீசீலனை\nரணில் சூழ்ச்சி : ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nமொபிடெல் Cash Bonanza: வெற்றியாளர்களுக்கு 1743 இலட்சத்துக்கு அதிகமான பணப்பரிசுகள்\nஇம்முறையும் இரண்டாம் சுற்று சீட்டிழுப்பின் முடிவில் 25 இலட்சம் ரூபாவுக்கான வெற்றியாளர் தெரிவு\nமூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் - ரணில்\nபொலிஸ் பரிசோதகரின் சீருடை திருட்டு\nபங்களாதேஷ் பெண் 4 நாட்கள் பொலிஸ் காவலில்\nபாராளுமன்ற மோதல் தொடர்பில் சீ.சி.ரி.வி. காணொளிகள் பரீசீலனை\nஇலங்கையின் சமாதானம் - நல்லிணக்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு - அவுஸ்திரோலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/12/04/kamala-devi-2/", "date_download": "2018-12-17T15:37:59Z", "digest": "sha1:XWPQ2YFKWPIKBACITQHCWOUSD66NZH54", "length": 49000, "nlines": 183, "source_domain": "padhaakai.com", "title": "மழை இரவு – கமல தேவி சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nகார்த்திகை வெளிகாத்துக்கு சிவகாமி அம்மாளின் வெள்ளை நூல்புடவை எத்தனை தூரத்துக்கு தாங்கும். உடலைக் குறுக்கினார். உள்கட்டில் ஜமுனா கண்மூடியிருக்கமாட்டாள் என்று அவர் மனசுக்குள் ஓடியது. சுவத்தில இருக்கற மஞ்ச பல்ப்பைச் சுத்தி வட்டமா வெளிச்சம்.\nபுகைமூட்டமாட்டம் வெளிச்சம் நெறஞ்சிருக்கு. முற்ற வாசல் மழைச் சத்தத்தால் சலசலங்குது. கேணிப் பக்கத்திலிருந்து ராப்பூச்சிகளோட சத்தம் கேக்குது. சிவகாமி அம்மாள் கண்களை மூடினால் இருட்டுக்குள் இருட்டா அவரின் எண்ணம் விரியுது. ஈரக்காத்து மேல படுறப்ப நெனப்புச் சொக்கிப் போனார்.\n“அம்மா”ன்னு கதவைத் தட்டும் சத்தம். திரும்பிப் படுக்கிறேன். “அம்மா… சுருக்க கதவத் தெறன்னா. நனஞ்சு வந்திருக்கேன்,”என்கிறான். என்னால் எழுந்திருக்கமுடியவில்லை. அவன் இம்புட்டு கூப்பிட்டும் நான் எழுந்திருக்காம படுத்திருக்கறது இன்னைக்குதான்.\nஅவன் உள்ளே வந்து நான் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலில் கிடந்த பச்சை ஈரிழைத் துண்டை எடுத்து தலைய துவட்டுறான். எந்த வேலயாச்சும் துப்பா செய்யறானில்ல… தலைய அழுத்தித் துவட்டறானா பாரு சொல்லலான்னு வாயெடுத்தா எனக்கு சொல்ல சாயல.\nஅவன் கைலிய மாத்திக்கிட்டு சட்ட, கால் சராய முற்றத்துக் கொடியில் விரிக்கும் சத்தம் கேக்குது. எதையாவது வயித்துக்குப் போட்டானா என்னவோ இந்த சிங்காரி ஆக்கற சோத்த வாயில வைக்க முடியல. இத்தன வருசத்தில சோறாக்கத் தெரியாம ஒரு பொம்பள இந்த ஒலகத்தில உண்டா\nமழைச் சத்தம் ஓட்டு மேல கேக்குது. போன வருசத்துக்கும் சேத்துப் பெய்யுது இந்த கிறுப்புடிச்ச வானம். கம்பளிக்குள்ள சுருண்டுக்கிடறேன். அவன் முற்றத்தில் நடந்து வரான். இல்ல பின்கட்டில இருந்து வரான்… சத்தம் எங்க இருந்து வருதுன்னு கணிக்கமுடியல… எங்கிட்டு இருந்தோ வந்துட்டான்.\nஎன் பக்கத்துக் கட்டிலில் ஜமக்காளத்தை விரித்து உட்கார்ந்து, “அம்மாடா…”ன்னு உடம்பை முறுக்கறான். பாவம் பிள்ளை… அவனும் அறுவது வயச பிடிக்கப் போறானில்ல. பொழுதுக்கும் பஸ்ஸில அந்த சூட்டில உக்காந்து ஓட்டறானே. இப்ப என்ன அந்தக் காலமா நொடிக்கு ஒரு வண்டி. ரோட்டில அத்தன ரஸ்சு. அம்புட்டுக்கும் ஈடு கட்டி வண்டி ஓட்டனுமில்ல…\nஎன்னன்னு தெரியாம நான் ஏதாச்சும் சொல்லியிருக்கனும், அவன் பேசறான்.\n“அம்மா… இன்னக்கி துறையூரில அந்த வேணுவப் பாத்தேன். சின்னப்பிள்ளையாவே இருக்கான். கோலிக்குண்டு கண்ணுன்னு சொல்லுவியே, அவனேதான்”.\nஎனக்கு ஒரு பக்கமாக படுத்திருப்பது கையை இறுக்கவும் அவன் கட்டிலின் பக்கம் திரும்பிப் படுத்தேன்.\n“கேளும்மா… நாதன் பெரியப்பா இருக்காருல்ல. அவருக்கு மூட்டுவாதம் படுத்துதாம். ஒரு நா பாத்துட்டு வரனும். வேணுதான் சொன்னான்”.\n“ஆட்டுக்கால் ரசம் வச்சி குடுக்கனும்டா… ஆனா அவர் செத்து…”\n“அம்மா… எனக்கும் இந்த முட்டிக்கு முட்டி வலிக்குது. ரிடையர்டு ஆனப்பிறகு… எங்கயாவது ஆயுர்வேதத்துக்கு போய் பாக்கனும்”.\n“நான் சொன்னா நீ திட்டுவ… நீ மொதல்ல குடிக்கறத நிறுத்து. எல்லா வலியும் தெசைக்கொன்னா போயிரும்”.\n“தெனமும் எதுக்குன்னாலும் குடிக்கறதையே சொல்லு. நான் குடிக்கலன்னா எல்லாம் சரியா போயிடுன்னு சொல்லு, குடிக்கல”.\n“வெளிய மழயில நிக்கிற சுண்டக்கா, கருவேப்பில செடிங்கள பஞ்சாயத்துக்காரங்க எடுக்கச் சொல்றாங்கம்மா”.\n வெயிலில தாக்கு புடிச்சு நின்னதுகள, மழயில பிடுங்க சொல்றானுங்க. பாவமில்ல… அவனுங்க வீட்டுப் பக்கம் வரட்டும், பேசிக்கறேன்”.\n“ஏம்மா ரொம்ப இருட்டா இருக்குல்ல\n“எத்தன தடவ சொல்றது அமாவாசன்னா இருட்டா இருக்குன்னு. இந்தக் கட்டையில போறவனுங்க முக்கு வெளக்குக்கு எண்ண ஊத்தலயோ என்னவோ\nவெளியே தெருவில் மின்விளக்குகள் ஔிர்வதை நிறுத்தியிருந்தன.\n“ஒனக்கு நாக்குல அக்கா ஒக்காந்துட்டா. கார்த்திக காத்துக்கு அவன் என்ன பண்ணுவான்\n மூணா வருசம் இப்படி பேஞ்சது. ஏகத்துக்கும் வெயிலில காயவிட்டு இப்ப பெய்யறதால சிலுசிலுப்பு ஒறைக்கிது”.\n“என்ன வயசு… எங்கம்மால்லாம் எப்பிடியிருந்தா” ங்கறப்பவே எனக்கு தொண்டைய அடச்சுகிட்டு இருமல் வருது. அந்த புடையடுப்பில கிடக்கிற தண்ணியதான் எடுக்க எந்திரிக்கிறானா பாருன்னு நானே எழுந்து தண்ணிய சொம்பில் ஆற்றிக் கொண்டுவந்து கட்டிலில் உட்காரவும், கட்டில் மடமட என்று சத்தம் எழுப்புது. முட்டிஎழும்பும் களுக்களுக்ன்னு புலம்புது.\n“சுடுதண்ணி ஒரு மொடக்கு குடிக்கறியாடா… வேணான்னா பதில் சொல்றனா பாரு\nமழ விட்டுபோச்சு. பூச்சிகளின் சத்தம்கூட இல்லாம தெருவே வாய் மூடிக் கிடக்கு. கிணுகிணுன்னு சின்ன உடுக்கய திருப்பற சத்தம். அது வார வழி காதுக்குத் தெரியுது. பெருமா கோயில் தாண்டி கொழிஞ்சி மரத்து வீட்டுக��குக் கிட்ட கேக்குது. குடுகுடுப்பக்காரன் ஏதோ சொல்றான். தெருவிளக்கு பளீர்ன்னு எரியுதே உள்ள நடை லைட்டு எரியல, அதான் அவ்வளவு இருட்டு.\n“வேலையில்லாம வீட்ல இருக்க கைகாலெல்லாம் உசுறத்துப்போவுதும்மா”.\n“அது சின்னப்பிள்ளயா இருக்கயில இருந்து உனக்கு சத்தில்லாத திரேகம்… வயசாவுதில்ல… வயசாறத ஏத்துக்கடா”.\n“என் வயசுக்காரங்க எல்லாம் இப்படியா இருக்காங்க…”\n“ஆண்டவன் கொடுத்த ஒடம்புடா தம்பி… ஒவ்வொன்னுக்கும் ஒரு சேர்மானம், பிடிமானம் கூடக் கொறய இருக்கும்… ஒன்னு போல இருக்கறது படைப்பில்ல… அது செய்யறது… நம்மள்ளாம் படைப்புடா தம்பி…”\n“என் சமாதானத்துக்குன்னு எதையாச்சும் சொல்லு”.\n“ஒவ்வொரு சீவன்லயும் ஒன்னத்தேடி கண்டுபிடிக்குமாம் சிவம்… ஒன்னுபோல இருக்கறத விட்டுட்டு போல இல்லாதத… தானா தனக்குள்ள ஆக்கிருமுன்னு எங்க அய்யன் சொல்வாரு…”\n“அவரு இதெல்லாம் எங்களுக்கு சொல்லையில உன் பிராயந்தானிருக்கும்,”\n“வேல செஞ்சது போதும்… வீட்ல எங்கக்கூட இரு…பேசு”.\n“வேல இல்லன்னா மரியாத இல்லம்மா. ஒடம்பும் பலமில்ல…”\n“ஏண்டா ருசியில்லாம போற… அது அப்படியே உன்ன இழுத்துக்கிட்டு போய் சலிப்பில நோயில தள்ளிரும்…”\n“இப்ப மட்டும் நல்லாவா இருக்கேன்…”\n“இது நோயில்ல… அதுப்பக்கமா போற…”\n“என்னமோ போம்மா… இந்த வயசில நடக்க முடியாத நீ வாழ்க்கய பிடிச்சு வச்சிருக்க. எனக்குதான் விட்டுப்போச்சு”.\n“கைகாலெல்லாம் நடுங்குதும்மா… விளையாட்டா பழகினது…”\nஅவன் குரல் தேயத்தேய புதர்லருந்து பாஞ்சு வராப்ல நாய் ஒன்னு கத்துது. நிறுத்தாம கத்துது. மத்ததெல்லாம் எங்க சுருண்டு கெடக்குதுக ஒன்னு மட்டும் உயிரவிட்டு கத்துதேன்னு நெனக்கறதுக்குள்ள நாலஞ்சு நாய்ச் சத்தம் கேக்கவும் சரியா இருக்கு.\n“பாத்தியாடா… மனசில நெனக்கறது நாய்க்கூட கேக்குது… நீ பேசி முடிச்சிட்டா வாய தெறக்க மாட்டியே\nமறுவ மறுவ உடுக்கய அடிவயிறு கலக்க ஆட்டியபடி குடுகுடுப்பக்காரன் வரான்.\nபெருமாளே… எதுமலயானே அவன அப்படியே எங்கவீட்டத் தாண்டி கடத்தி வுட்டுடேன். பாவி கருநாக்கு வச்சிடப் போறான்.\nபக்கத்தில வந்திட்டான். நெசத்த ஒத்த சொப்பனம். எழுந்திருச்சி கதவுக்கிட்ட காத வச்சி ஏதாச்சும் சொல்றானான்னு கேக்கனும். நடராசு…ஏடா நடராசு ன்னு இவன கூப்பிட வாயெடுத்தா தொண்டய விட்டு சத்தம் வரல. கைகால உ��றி எழுந்திருக்க உந்தறேன். கூப்பாடு போட்டுட்டேன்னு விருட்டுன்னு எழுந்திருக்கயில வாயே திறக்கல. கண்ணத் திறந்தா பாக்கறதுக்கு எதுவுமில்ல… கண்ண மூடிக்கிட்டா எத்தனையோன்னு கண்ணை மூடிக்கிட்டேன்.\nமெல்ல நடராசு… நடராசுன்னே மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. அதத் தாண்டி ஒரு நெனப்புமில்ல. அவனயே கூப்புட்டுக்கிட்டே இருந்தா வந்துருவானாதலைக்கு மேல நிக்கற காத்தாடியில தொங்கறான் அவன். அவன வாசலத் தாண்டி கொண்டு போறாங்க.\n ஓங்கி மாரில் அடிச்கிக்க எடுத்த கையால் ஒன்றும் செய்யமுடியல. நானே கொன்னுட்டேன்… நாந்தான்… வளஞ்ச தளிர நிமுத்தாம முதுந்து காஞ்சத நானே சாச்சுட்டனே…\nஒடம்பு முழுக்க தடதடப்பு. மண்டக்குள்ள மின்னல் வெட்றாப்பல, யாரோ கூப்படறாப்ல இருக்கு. படபடன்னு மாரடிக்குது. சிவனேன்னு அப்படியே படுத்துக்க ராசாத்தின்னு படுத்துக்கிட்டேன். கட்டில் சட்டத்தைப் பிடிச்ச கை நடுங்கிக் கொண்டேயிருந்தது. யாரையும் கூப்பிடத் தோணல… சின்ன சத்தம்கூட கேக்கல. இருட்டுக்குள்… இருட்டு.\nகாலை வெளிச்சம் விழுந்த முற்றம் இரவின் ஈரத்தில் மினுக்கியது. சிவகாமிஅம்மாள் நெஞ்சு தடதடங்க எழுந்து உட்கார்ந்தார். அவர் உடம்பு முழுக்க தடதடப்பு இருந்தது. எழுந்து நிற்க முடியாமல் மீண்டும் உட்கார்ந்தார். ஐமுனா சுடுதண்ணியோடு முத்தத்தில் இறங்கி வருகிறாள். அம்மாளுக்கு அவளைக் கண்டதும் உள்ளுக்குள் ஒரு ஆசுவாசம். இரவைச் சொல்ல வார்த்தைகளை தேடிச் சேர்க்கத் தொடங்கினார்.\n← மாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\nமஞ்சள் இரவு – வே. நி. சூர்யா கவிதை\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,365) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (9) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (26) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (9) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (18) கவிதை (538) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (43) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (313) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல���தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (6) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (2) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (4) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (38) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (2) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (4) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (141) விமர்சனம் (207) விஷ��ல் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (23) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (10) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nradha krishnan on காத்திருப்பு – ராதாகிருஷ…\nradha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nமுத்துசாமி இரா on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nபதாகை நவம்பர் - டிசம்பர் 2018\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nரமேஷ் பிரேதனின் 'சாராயக்கடை': வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி'- வெ. சுரேஷ் விமரிசனம்\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்த��் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்க���ுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/18-kamal-start-viswaroopam-before-traffic-aid0136.html", "date_download": "2018-12-17T14:42:50Z", "digest": "sha1:KHYUCOQQ4TKQW27TXUMWSSQQCBXVHRBX", "length": 10938, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜூனில் கமலின் 'விஸ்வரூபம்': கனடா செல்ல விசா கிடைத்தது!! | Kamal to start Viswaroopam before Traffic | கமலின் 'விஸ்வரூபம்': கனடா செல்ல விசா கிடைத்தது!! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜூனில் கமலின் 'விஸ்வரூபம்': கனடா செல்ல விசா கிடைத்தது\nஜூனில் கமலின் 'விஸ்வரூபம்': கனடா செல்ல விசா கிடைத்தது\nமலையாளப் படம் டிராபிக்கை ரீமேக் செய்வதில் உறுதியாக இருந்த கமல்ஹாஸன், தனது முடிவில் ஒரு சின்ன மாற்றம் செய்திருக்கிறார்.\nஅது ஏற்கெனவே செல்வராகவனுடன் பேசி வைத்த விஸ்வரூபம் படத்தை முதலில் முடித்துவிட்டு, டிராபிக் ரீமேக்குக்குப் போகலாம் என்பது.\nகாரணம், தாமதமாகிக் கொண்ட விசா நடைமுறைகள் இப்போது வெற்றிகரமாக முடிந்துவிட்டனவாம். ஆரம்பத்தில் இந்தப் படத்தை அமெரிக்காவில் எடுக்கத் திட்டமிட்டிருந்தனர் செல்வராகவனும் - கமலும்.\nஆனால் அமெரிக்க விசா கிடைத்தபாடில்லை. எ���வே உடனடியாக கனடா விசாவுக்கு விண்ணப்பித்தனர். அது குறித்த நாளில் கிடைத்துவிட்டது. இதனால் குறுகிய கால தயாரிப்பாக டிராபிக் ரீமேக்கை செய்யவிருந்த கமல், அதை அப்படியே தள்ளி வைத்துவிட்டு, குழுவினருடன் கனடா பறக்கிறார்.\nஇதனை டிராபிக் படத்தை இயக்கவிருக்கும் ராஜேஷ் பிள்ளையும் உறுதிப் படுத்தியுள்ளார். \"கமல் சார் விஸ்வரூபத்தை முடித்த கையோடு, டிராபிக் ரீமேக்குக்கு வந்துவிடுவார்\", என்று அவர் கூறியுள்ளார்.\nவிஸ்வரூபம் படத்தில் சோனாக்ஷி சின்ஹா கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். சங்கர்-இஷான்-லாய் இசையமைக்கிறார்கள்.\nபடப்பிடிப்பு அடுத்த மாதம் முதல்வாரத்தில் துவங்குகிறது.\nஎடுக்கிறேன், விஜய்யை வைத்து 'துப்பாக்கி 2' எடுக்கிறேன்: முருகதாஸ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: விஸ்வரூபம் கமல் செல்வராகவன் டிராபிக் traffic viswaroopam kamal\nகாதலருடன் சண்டை.. 4வது மாடியில் இருந்து குதித்து பிரபல தொகுப்பாளினி தற்கொலை\n“இது தான் தல 59 ரிலீஸ் தேதி”.. பூஜை போட்ட கையோடு ரசிகர்களுக்கு ‘குட் நியூஸ்’ சொன்ன போனிகபூர்\nதல 59... ஸ்ரீதேவியின் ஆசையை அஜித் நிறைவேற்றிவிட்டார்.. போனிகபூர் உருக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/according-a-study-iphone-users-are-more-dishonest-as-compare-to-android-users-016245.html", "date_download": "2018-12-17T15:19:34Z", "digest": "sha1:RU7RLHJBUVZTKIGNLSDOHHHGGLZHBGWI", "length": 17818, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "According To A Study iPhone Users Are More Dishonest As Compared to Android Users - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசர்ச்சைக்குரிய ஆய்வு: ஐபோன் வைத்திருப்பவர்கள் இதை படிக்க வேண்டாம்.\nசர்ச்சைக்குரிய ஆய்வு: ஐபோன் வைத்திருப்பவர்கள் இதை படிக்க வேண்டாம்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஒருவரின் மொபைல் ரிங்க்டோன் எப்படி அவரைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை நமக்கு வழங்கிவிடுமோ, அதேபோல ஒருவரிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் ஆனது, அவரைப்பற்றிய சில தனிப்பட்ட விடயங்களை நமக்கு அறிவுறுத்தும் என்பதை நீங்கள் அறிவீர்களா. இந்த கேள்விக்கு ஆம் - இல்லை என்று பதில் கூறும் முன்னரே நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு வாசியா. இந்த கேள்விக்கு ஆம் - இல்லை என்று பதில் கூறும் முன்னரே நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு வாசியா. அல்லது ஐபோன் வாசியா என்பதை கூறுங்கள். ஒருவேளை ஐபோன் பிரியராக இருந்தால் இந்த கட்டுரையை படிக்காமல் இருப்பது நல்லது.\nமிகவும் சர்ச்சைமிக்க ஆய்வுகளில் ஒன்றான - ஒரு யார் நேர்மையானவர்கள். ஆண்ட்ராய்டு வாசிகளா. என்கிற ஆய்வை பற்றிய கட்டுரைட் இது. சரி சுற்றி வளைக்காமல் - லிங்கன் மற்றும் லான்காஸ்டர் பல்கலைக்கழகங்களின் மூளையின்கீழ், ஐபோன் பயனர்களுக்கும் மற்றும் மற்ற வகை தொலைபேசி பயனர்களுக்கும் இடையே நடந்த - ஆய்வின் முடிவை காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆய்வாளர்களின் கூற்றின்படி, \"ஐபோன் ஒன்���ை வைத்திருக்கும் பெண்கள், இளையவர்கள் மற்றும் பெரும்பாலான அனைவருமே அக்கருவியை ஒரு ஸ்டேட்டஸ் சம்பந்தப்பட்ட பொருளாக கருதுகிறார்கள் என்பதை கண்டறிந்ததாக கூறுகிறார்கள். அதாவது நம்ம பாஷை யில் கூறவேண்டுமெனில் ஆப்பிள் ஐபோன் ஆனது \"கௌவரம் அல்லது பந்தா\"விற்காக படுத்தப்படுகின்றது.\nஎனவே ஆயவின் முதல் பகுதியில், ஆப்பிள் பயனர்களின் ஐபோன்கள் ஆனது அவர்களின் வெளிப்புற உணர்வை தவிர்த்து வேறெந்த வெளிப்பாடுகளையும் நிகழ்த்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் ஐபோன் பயனர்களின் \"ஆளுமை\" சார்ந்த விடயங்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான ஐபோன் பயனர்கள் நேர்மை குறைபாடுகள் கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு புட்டுப்புட்டு வைத்துள்ளது\nஅத்துடன் நிறுத்திக்கொல்லாமல், ஐபோன் வாசிகள் பணிவானவர்களாக இருப்பதில்லை மற்றும் மிகவும் வேகமான மற்றும் அதிகமான உணர்ச்சி வெளிப்பாடுகளை நிகழ்த்துபவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் இந்த ஆய்வு புட்டுப்புட்டு வைத்துள்ளது. இதில் மேலும் சர்ச்சைக்குரிய வடிய என்னவென்றால் ஆண்ட்ராய்டு பயனர்களோடு நிகழ்த்தப்பட்ட ஒப்பீடே ஆகும்.\nஉணர்ச்சி வெளிப்பாட்டை நிகழ்த்துவதிலும் ஐபோன் வாசிகள் முதலிடம்\nஐபோன் வாசிகளை நேர்மைக்குறைவானர்கள் என்று கூறும் இந்த ஆய்வு, ஆண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் தொலைபேசி பயனர்களுடன்\nஆப்பிள் ஐபோன் பயனர்களை ஒப்பிட்டு இவர்களை விடவும் மிகவும் நேர்மையற்றவர்கள் என்றும் கூறுகிறது. மிகவும் விரைவில் உணர்ச்சி வெளிப்பாட்டை நிகழ்த்துவதிலும் ஐபோன் வாசிகள் முதலிடம் பிடிக்கிறார்கள் (நீங்கள் ஒரு ஐபோன் வாசியாக இருப்பின் இந்நேரம் உங்களின் காதுகளின் வழியாக புகைவருமளவு கோபத்தில் இருப்பீர்கள்).\nபல வகையான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை\nவெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் முடிவானது ஆண்ட்ராய்டு பயனருக்கான பல பண்புக்கூறுகளைப்பற்றியும் பேசுகிறது. அவர்கள் பழையவர்களாகவும்,நேர்மையானவர்களாகவும் மற்றும் பல வகையான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை மிக்கவர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் ஆண்டராய்டு வாசிகள், அவர்களின் தனிப்பட்ட நன்மைக்கான விதிகளை மீறும் அளவும் குறைவாகவே உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.\nஇந்த விதி மீற��் விடயத்தில் ஐபோன் பயனர்களும் ஓர் நிலைப்பாட்டை தான் கொண்டுள்ளனர் என்பது ஆப்பிள் பிரியர்களுக்கான ஒரே ஆறுதல். இறுதியாக ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களிடம் இருக்கும் செல்வம் மற்றும் தங்களிடம் இல்லாத சிறப்பான பொருட்கள் பற்றிய கவலைகளை மிகவும் குறைவான அளவிலேயே மேற்கொள்வதாகவும் மறுகையில் இருக்கும் ஆப்பிள் ஐபோன் வாசிகள் இதற்கு முற்றிலும் எதிரானவர்கள்.\nஅதாவது செல்வம் மற்றும் தங்களிடம் சிறப்பான பொருட்கள் இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவலை கொள்பவர்களாக உள்ளன. பிரிட்டிஷ் உளவியல் சமூகத்தின் உளவியல் பிரிவு ஆண்டு மாநாட்டில் வெளியிடுபட்ட இந்த ஆய்வு வேண்டுமானால் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு வாசிகளை பிரித்து பார்க்கலாம். ஆனால் தொழில்நுட்ப வலைத்தளமான எங்களுக்கு எந்தவொரு பயனருமே சரிக்கு சமமானவர்கள் தான் என்பதை இங்கு அறிவித்துக்கொள்ள விரும்புகிறோம். அதற்கு சாட்சி அனைத்து வகையான செய்திகளையும் பாரபட்சமின்றி உங்களுக்கு வழங்கும் தமிழ் கிஸ்பாட் வலைத்தளம் தான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிவோ வ்யை83 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகியூட்டா கண்ணடித்து முதல் இடத்தை பிடித்த பிரியா பிரகாஷ் வாரியா்: அடுத்த இடம் யாருக்கு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/22007-.html", "date_download": "2018-12-17T16:00:27Z", "digest": "sha1:EQYNXQTS7YK3VOLKJJ2UK4S7PDSIQI2D", "length": 6664, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "வீட்டுக் கடன் மீதான வட்டி வீதம் குறைப்பு |", "raw_content": "\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணை வெளியீடு\nமத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல் நோட்டீஸ்\nசிலை மாற்றப்பட்ட வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையருக்கு நிபந்தனை ஜாமீன்..\nவீட்டுக் கடன் மீதான வட்டி வீதம் குறைப்பு\nநாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, வீட்டுக் கடன்கள் மீதான வட்டி வீதத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி 30 லட்ச ரூபாய்க்கு கீழான வீட்டுக் கடன் மீதான வட்டி வீதம் 0.25% குறைக்கப���பட்டு 8.35%-மாக உள்ளது. இதன் மூலம் வீட்டுக் கடனுக்கான மாத தவணையில் 530 ரூபாய் வரை மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 30 லட்ச ரூபாய்க்கு மேலான வீட்டுக் கடன் மீதான வட்டி வீதம் 0.10% குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமும்பை மருத்துவனையில் தீ விபத்து; 6 பேர் பலி\nமான்செஸ்டர் யுனைட்டடை துவம்சம் செய்தது லிவர்பூல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு 234 அடி உயர மாலை...\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n6. திருப்பாவை – ஒரு முகப்பு...\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\n\"செக்ஸ் சிடி\"யை புழக்கத்தில் விட்டவரை முதல்வராக்கி அழகு பார்க்கும் காங்கிரஸ் தலைமை\nஆஸ்திரேலிய வீரர் ஹெல்மெட்டை பதம் பார்த்த பும்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/13745/", "date_download": "2018-12-17T14:07:55Z", "digest": "sha1:6CK6KBPGNL7ZAS7TFKRNANU6VP2MXIX2", "length": 38513, "nlines": 157, "source_domain": "www.savukkuonline.com", "title": "வேள்வி – 22 – Savukku", "raw_content": "\nஒரு நிமிடம் மூச்சே நின்று விடும் போலிருந்தது. சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன். என்னடா இது.. நண்பிகளை அழைத்து வந்து தனிமையைக் கெடுத்து விட்டாளே… எப்போது இந்த இடத்தை விட்டுக் கிளம்பிப் போகலாம் என்று என்ற இருந்தவனுக்கு இப்படியா அதிர்ச்சியைத் தருவாள் சிரிப்பு மாறாமல் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் என் சிந்தனையிலிருந்து விடுபடாமல் நடந்தது புரியாமல் ஒரு கணம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.\n“அய்யய்யோ உக்காருங்க போலாம்“ என்று அவசர அவசரமாக முதுகில் இருந்த பையை எடுத்து பைக்கின் முன்னால் வைத்தேன். அவள் நண்பிகள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். ‘கிண்டல் செய்கிறார்களா.. செய்தால் என்ன \nபல நாள் பழகியவள் போல இயல்பாக இரு பக்கமும் கால்களைப் போட்டு அமர்ந்தாள். படபடப்பாக இருந்தது. வண்டியை ஸ்டார்ட் செய்து, தினத்தந்திக்கு அருகில் திரும்பினேன்.\n“சும்மா ஒரு ரவுண்டு போயிட்டு திருப்பி ஹாஸ்டல்ல வந்து இறக்கி விட்டுடுங்க..“\n‘நூறு மீட்டருக்குள்ளாகவே ஸ்பீட் ப்ரேக்கர் வந்தது. சட்டென்று ப்ரேக் அடித்தால் கேவலமாக நினைத்துக் கொள்வாளோ என்று பயமாக இருந்தது. பக்குவமாக அதிராமல் வண்டியை மெல்லமாகவே ஓட்டி ஸ்பீட் ப்ரேக்கரில் ஏறி இறங்கினேன். பள்ளங்களில் வண்டி அதிராமல் ஓட்டினேன். வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் வழியாக, டவுட்டன் தாண்டி அவள் ஹாஸ்டல் செல்லும் வழியில் திரும்பினேன்.\n“ஏன் மெல்லமா ஓட்றீங்க… நான் பயப்படமாட்டேன்.. “ என்றாள்.\n“இல்லைங்க… ரோடு மோசமா இருக்கு.. அதான்…“ என்று சொல்லி விட்டு என் கவனத்தை மீண்டும் ரோட்டில் செலுத்தினேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக பைக் ஓட்டிக் கொண்டிருந்தாலும், இன்று பைக்கை புதிதாக ஓட்டுவது போல ஒரு பதற்றம். நேராக ஓட்டிச் சென்று பத்திரமாக இவளை இறக்கி விடவேண்டும் என்ற கவனம் அதிகமாக இருந்தது. அவள் ஹாஸ்டலுக்குச் செல்லும் சாலையில் நேராகச் செல்ல எத்தனிக்கையில், “இப்படி ரைட்ல திரும்புங்க“ என்றாள். எதற்கு திரும்ப வேண்டும் என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் திருப்பினேன்.\n“இங்க ஒரு காபி ஷாப் இருக்கு… காப்பி குடிப்பீங்கள்ல \nகாபி ஷாப்பின் முன்பாக வண்டியை நிறுத்தினேன். பதற்றம் தணியவேயில்லை. “காப்பி டே” என்று சிகப்பு எழுத்துக்களில் மின்னியது. அதன் வாசலில் ஐந்தாறு இளைஞர்கள் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். சின்னதாக வட்டமாக கண்ணாடியில் டேபிள் போடப்பட்டிருந்தது. அதற்குப் பொருத்தமாக சிறிய நாற்காலி. அருகே சொகுசாக உட்காருவது போல சோபா செட்டுகள் இருந்தன. ஆனால் அதில் ஒரு ஜோடி அமர்ந்து காபியை உறிஞ்சிக் கொண்டே காதலித்துக் கொண்டிருந்தார்கள். சுற்றும் முற்றும் பார்த்தேன். சுவற்றில் “லாட் கேன் ஹேப்பன் ஓவர் ய காஃபி” என்று பெரிய வால்பேப்பர் ஒட்டியிருந்தார்கள். சுற்றியுள்ள அத்தனை டேபிள்களிலும் ஜோடி ஜோடியாக சுவாராஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் பெரும்பாலும் டீ ஷர்ட் அணிந்���ிருந்தார்கள். பல்வேறு வண்ணங்களில் கவர்ச்சிகரமான டீ ஷர்டுகள்.\n‘தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி துளியும் பிரக்ஞை இல்லாமல் உரையாடிக் கொண்டிருந்தார்கள். நிச்சயம் அவர்கள் ஈழப் பிரச்சினையைப் பற்றியோ, அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியோ பேசிக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களுக்கு அதை விட முக்கியமான விஷயங்கள் பேசுவதற்கு இல்லாமலா போய்விடும் அப்படி ஏதோ முக்கியமான விஷயங்களைத்தான் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.’\nடேபிளில் மெனு கார்டு கொண்டு வைத்தான் யூனிபார்ம் அணிந்திருந்த ஒருவன். மெனு கார்டை பிரித்துப் பார்த்தால் பகீரென்றது. 80 ரூபாய்க்கு குறைந்து ஒரு காபியும் இல்லை. காபியிலேயே பல்வேறு வகைகளை வாயில் நுழையாத பேராக வைத்திருந்தார்கள். கேக் என்று போட்டு ஒரு பீஸ் 120 ரூபாய் போட்டிருந்தார்கள்.\n“ என்று விருந்தாளியை உபசரிப்பது போலக் கேட்டாள்.\n“எனக்கு எதுவும் புரியலைங்க.. நீங்களே ஆர்டர் பண்ணுங்க..“ என்றேன். பர்ஸில் வெறும் 300 ரூபாய் இருந்தது நினைவுக்கு வந்தது.\n“நான் கேப்புச்சீனோ சாப்புட்றேன்.. நீங்க என்ன வேணும்னு பாத்து சொல்லுங்க“ என்றாள்.\n‘கேப்புச்சீனோ 90 ரூபாய் போட்டிருந்தது. அவள் கேக் வேண்டுமென்று கேட்டு விட்டால்..’ லெமன் டீ என்று 40 ரூபாய்க்கு ஒன்று இருந்தது. “நான் லெமன் டீ சாப்ட்றேங்க.. ”\n“நீங்களும் கேப்புச்சீனோ சாப்புடுங்க… சூப்பரா இருக்கும்” என்றாள். “இல்லைங்க நான் லெமன் டீயே சாப்புட்றேன்”\n“போய் வாங்கிட்டு வாங்க… இங்க செல்ப் சர்வீஸ்“.\n90 ரூபாய் கொடுத்து காப்பி வாங்கினால் அதை டேபிளில் கூட சர்வீஸ் செய்ய மாட்டார்களா… என்ன இழவு இது… என்று அலுத்துக் கொண்டே ஆர்டர் பண்ணி விட்டு வந்து அமர்ந்தேன்.\nகாபி டே போன்ற காபி ஷாப்புகளை சாலையில் செல்லும்போது அடிக்கடி பார்த்திருந்தாலும், ஒரு நாள் கூட இது போன்ற கடைகளுக்குள் நுழைந்ததேயில்லை. எதற்காக நுழைய வேண்டும் இங்கே வந்து காப்பி குடிப்பவர்கள் ஒருவர் கூட தனியாக வரவில்லை. நான் யாரோடு வருவது இங்கே வந்து காப்பி குடிப்பவர்கள் ஒருவர் கூட தனியாக வரவில்லை. நான் யாரோடு வருவது காதலாகி கசிந்துருகி, காபியோடு கனவு காண எனக்கு வாய்ப்பு ஏற்பட்டதில்லையே… அதிகபட்சம் சாலையோர டீக்கடைகளில் டீ குடித்துக் கொண்டே சிகரெட் பிடிப்பதே ���ழக்கமாகி விட்டது.\n“ம் அப்புறம் சொல்லுங்க வெங்கட். உங்க வீட்ல மொத்தம் எத்தனை பேரு…\n“நான் ஒரு சிஸ்டர் மட்டும்தாங்க… அவங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சு.. பாம்பேயில செட்டில்ட்“\n“அவங்க போட்டோ வச்சுருக்கீங்களா மொபைல்ல.. “\n“நான் என் வீட்டுக்கு ஒரே பொண்ணு.. ரொம்ப செல்லம்“ என்றாள். செல்லத்தில் கூடுதல் அழுத்தம் கொடுத்தாள்.\n“ஒரே பொண்ணுன்னா செல்லம் குடுக்கத்தான் செய்வாங்க“ என்றேன்.\n“செல்லம் மட்டும் இல்லை. ரொம்ப இன்டிபென்டன்டா வளத்துருக்காரு எங்க அப்பா“ என்று பெருமை பொங்கச் சொன்னாள்.\n“அப்பா என்ன பண்றாருங்க.. “\n“எங்க அப்பாவும் அட்வகேட். மதுரையில ப்ராக்டிஸ் பண்றார்.“ என்று சொல்லிக் கொண்டே அவள் அமர்ந்திருந்த நாற்காலியை முன்னே இழுத்து டேபிளோடு நெருக்கி அமர்ந்தாள். அவள் டீ ஷர்ட் வாசங்கள் இருந்த இடம் கவனத்தை கலைத்தது. அப்படியே மெனு கார்டை புரட்டுவது போல பார்வையை திருப்பினேன்.\nகழுத்தில் மெல்லிய செயின் அணிந்திருந்தாள். முகத்தில் அதிக மேக்கப் இல்லை. உதடுகள் மட்டும் பள பளவென்று இருந்தன. லிப்ஸ்டிக் போலவும் தெரியவில்லை. இடது கை விரலில் நகங்களை நீளமாக வளர்த்திருந்தாள். பிசிறின்றி நெயில் பாலீஷ் அணிந்திருந்தாள்.\n‘எதற்காக இந்த பெண்கள் இவ்வளவு நீளமாக நகத்தை வளர்க்கிறார்கள் . இரண்டு வாரம் சேர்ந்தார்ப் போல நகம் வெட்டாமல் இருந்தால் எரிச்சலாகவும் சிரமமாகவும் இருக்கிறது. இந்தப் பெண்கள் எப்படி இவ்வளவு நீளமாக நகத்தை வைத்துக் கொண்டு சமாளிக்கிறார்கள் . இரண்டு வாரம் சேர்ந்தார்ப் போல நகம் வெட்டாமல் இருந்தால் எரிச்சலாகவும் சிரமமாகவும் இருக்கிறது. இந்தப் பெண்கள் எப்படி இவ்வளவு நீளமாக நகத்தை வைத்துக் கொண்டு சமாளிக்கிறார்கள் தன்னை ஒருவன் பலாத்காரம் செய்ய முற்படும்போது ஒரு பெண் தன் பற்களையும் நகங்களையும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று காந்தி சொன்னதை அவ்வளவு சீரியசாகவா எடுத்துக் கொள்கிறார்கள் தன்னை ஒருவன் பலாத்காரம் செய்ய முற்படும்போது ஒரு பெண் தன் பற்களையும் நகங்களையும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று காந்தி சொன்னதை அவ்வளவு சீரியசாகவா எடுத்துக் கொள்கிறார்கள் காந்தி ஒரு வேளை ஏதாவது நெயில் பாலீஷ் கம்பேனியின் விளம்பரத்திற்காக அப்படி சொல்லியிருப்பாரோ… ச்சே..என்ன மட்டமான சிந்தனை காந்தி ஒரு வேளை ஏதாவது நெயில் பாலீஷ் கம்பேனியின் விளம்பரத்திற்காக அப்படி சொல்லியிருப்பாரோ… ச்சே..என்ன மட்டமான சிந்தனை \n“அம்மா என்ன பண்றாங்க“ என்றேன்.\n“அம்மா ஹவுஸ் வைஃப்தான். எங்க அப்பாவுக்கு என்னை எப்படியாவது ஜட்ஜ் ஆக்கிப் பாக்கணும்னு ஆசை… அதுக்காகத்தான் என்னை வக்கீலுக்குப் படிக்கணும்னு ஒரே ப்ரெஷ்ஷர்.. சட்டென்று அவள்,\n“ஆமா.. உங்களுக்கு என்ன வயசு \nஅங்கே அந்த காப்பி ஷாப்பில் இருந்தவர்கள் அத்தனை பேரும், 20க்கும் குறைவாகத்தான் இருப்பார்கள். ஏற்கனவே தவறான இடத்துக்கு வந்து விட்டோமோ என்ற குறுகுறுப்போடு அமர்ந்திருந்த எனக்கு, இவள் வயசைக் கேட்டது இன்னும் சங்கடம் ஏற்படுத்தியது.\n“34“ என்றேன். “உங்களைப் பாத்தா அப்படித் தெரியலை.. யங்காத்தான் தெரியறீங்க.. நான் 23“ என்றாள்.\n’எனக்கும் இவளுக்கும் 11 வயது வித்தியாசம். இவள் உருவத்தைப் பார்த்து வயது அதிகமாக இருக்கும் என்று தவறாக மதிப்பிட்டு விட்டேன். சின்னப்பெண். என் வயதுக்கு இவள் எப்படிப் பொருத்தமாவாள் இது தெரியாமல் என்னென்னவோ கற்பனை பண்ணிக் கொண்டு இருந்தேனே… இது எப்படி சரியாக வரும்.. வயதைத் தாண்டிய ஆசையில்லையா எனக்கு… அனேகமாக பாதி வாழ்க்கை முடிந்து விட்டது. இந்த வயதில் போய் காதல்.. புடலங்காய் என்று… ச்சை… முதலில் இந்த நினைப்பை மாற்ற வேண்டும்.\n“ஏன் நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை வெங்கட்\n‘என்ன சொல்வது இவளிடம். நான் கல்யாணத்தை விரும்பவில்லை என்பதை விளக்கமாகச் சொல்வதா… அப்படிச் சொன்னால் என்ன நினைத்துக் கொள்வாள்… இல்லை யாரிடமும் மனதைப் பறி கொடுக்கவில்லை என்று சொல்வதா…’\n“எனக்கு மேரேஜ் பண்ணிக்கற மாதிரி ஐடியா இல்லைங்க..“ என்றேன்.\n“கல்யாணமெல்லாம் டயத்துக்கு பண்ணிடனும்ங்க… லேட் பண்ணக் கூடாது. நீங்க வேணா சொல்லுங்க.. நான் உங்களுக்காக பொண்ணு பாக்கறேன். என் ஹாஸ்டல்லையே ப்யூடிஃபுல்லா கேர்ள்ஸ் இருக்காங்க.. நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னா உங்க வைஃப் முன்னாடியே நான் உங்களை ஹக் பண்ணுவேன்” என்றாள்.\nஹக் பண்ணுவது என்றால் கட்டிப் பிடிப்பதுதானே… இல்லை வேறு ஏதாவது பொருள் இருக்குமா ‘தெரிந்துதான் பேசுகிறாளா.. உண்மையிலேயே கட்டிப்பிடிப்பாளா… அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவள் கட்டிப்பிடிப்பேன் என்று சொன்னதும், நினைவு அவள் டீ ஷர்ட்டைச�� சுற்றியது. எப்படி இருப்பாள்… வாசனையாக இருப்பாளா… சும்மா கட்டிப்பிடிப்பாளா… இறுக்கிப் பிடிப்பாளா… ச்சை… என்ன கண்றாவி இது.. அவள் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லுகிறாள்.. அதைப்போய் சீரியசாக எடுத்துக் கொண்டு. வர வர புத்தி ரொம்ப மோசமாக வேலை செய்கிறது.\nமனிதனின் கற்பனை ஒளியின் வேகத்தை விட அதிகமாக இருக்கிறது. அவள் கட்டிப் பிடிப்பேன் என்று சொன்ன ஒரு வார்த்தை க்ரையொஜெனிக் என்ஜினை துவக்கியது போலல்லவா கற்பனையை தொடங்கி வைத்துள்ளது.’\n“இல்லைங்க மேரேஜ் வேணாம்னு தீர்மானமா இருக்கேன்.“\n“நீங்க பெரிய்ய ஜர்னலிஸ்ட்.. ஏதாவது காரணம் வச்சுருப்பீங்க… நான் சொன்னாக் கேப்பீங்களா..“ அந்தப் ’பெரிய்ய’ வில் கிண்டல் இருந்தது.\n“அப்படியெல்லாம் இல்லீங்க. வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். அவ்வளவுதான். ஐ யம் ஹேப்பி பீயிங் சிங்கிள்.“\n“ஓ.கே.. ஜர்னலிஸ்ட். விடுங்க இந்த டாப்பிக்கை. வேற ஏதாவது பேசுவோம். எப்போலேர்ந்து ஜர்னலிஸ்டா இருக்கீங்க.. \n‘இவளிடம் என் ஆரம்பம் முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் போல இருந்தது. வங்கியில் மேனேஜராக இருந்தது, சிங்காரவேலு.. பாலகிருஷ்ணன்.. கல்யாண சுந்தரம்.. என்று மொத்தக் கதையையும் சொல்லாம் போலத்தான் இருந்தது.’\nஆனால் ”ரொம்ப நாளாவே ஜர்னலிஸ்ட்தாங்க” என்றேன்.\n”இந்த வேலை உங்களுக்கு ரொம்ப புடிக்குமோ…”\n”உங்களுக்கு எப்படி இவ்ளோ டீடெயில்ஸ் கிடைக்குது… \n”நல்ல ஜர்னலிஸ்டா இருந்தா உங்களை நம்பி டீடெயில்ஸ் குடுப்பாங்க. ஒரு ஜர்னலிஸ்ட் மேல இருக்கற நம்பிக்கைதான் ரொம்ப முக்கியம். நீங்க செய்யற வேலையைப் பொறுத்து அந்த நம்பிக்கை தானா வளரும். அந்த நம்பிக்கைக்கு பாதகமில்லாம நடந்துக்கிட்டீங்கன்னா, உங்களை தேடி ஸ்டோரீஸ் வரும். நீங்க தேடிப் போக வேண்டியதில்லை”\n”ம் ம்.. எனக்கு இதப் பத்தி ஒண்ணும் தெரியாது. சரி போலாம் வாங்க.. மணி ஒன்பது ஆகுது. லேட்டானா அந்த வார்டன் திட்டும்” என்றாள்.\n”எத்தனை மணிக்கு உள்ளே போகணும் \n”9.30 வரைக்கும் டைம் இருக்கு.. பட் ஷார்ப்பா போனா நல்லா இருக்காது.. அதுவும் நான் உள்ள வந்துட்டு அப்புறம் வெளியில வந்துருக்கேன்.. ”\n”வாங்க போலாம்” என்று சொல்லி விட்டு எழுந்தேன்.\nஹாஸ்டல் வாசலில் வண்டியை நிறுத்தினேன். வண்டியிலிருந்து இறங்கி ப்ளாட்பாரத்தின் மீது ஏறி நின்று கொண்டாள். ”தேங���க்ஸ் பார் தி காஃபி”\n”யு ஆர் மோஸ்ட் வெல்கம்.. ஓகே நான் கௌம்பறேங்க” என்றேன்.\n”இன்னும் டென் மினிட்ஸ் இருக்கு.. இருந்துட்டுப் போங்க” என்றாள்.\n‘அவள் இருந்துட்டு போங்க என்று சொல்லியதும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. நம்மோடு பேசிக்கொண்டிருப்பதில் அவளுக்கு எவ்வளவு சந்தோஷம் இருந்தால் இருந்து விட்டுப்போங்கள் என்று சொல்லுவாள்… நம்மைப் பிடிக்காவிட்டால் இப்படி 15 நிமிடங்கள் கூட வீணடிக்காமல் பேச வேண்டும் என்று நினைப்பாளா..\nஅவள் மதுரை சட்டக் கல்லூரியில் படித்தது, முதலில் வேறு ஒரு அலுவலகத்தில் ஜுனியராகப் பணியாற்றியது, தற்போது வைகறைச் செல்வன் அலுவலகத்தில் பணியாற்றுவது என்று அவளாகப் பேசிக் கொண்டிருந்தாள். 9.25க்கு மணியாகி விட்டது வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.\nஅவள் சென்றதும், வண்டியை எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் சென்ற பிறகு, சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்தேன். சாலையிலேயே குதிக்க வேண்டும் போல இருந்தது. உரக்கக் கத்தி பாட வேண்டும் போல இருந்தது. என்னை எவ்வளவு பிடித்திருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டுப் போங்கள் என்று சொல்லியிருப்பாள். சாலையில் என்னைக் கடந்து சென்ற அத்தனை பேரும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றியது.\nஎஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தாள். “ஐ ஹேட் ய வொன்டர்ஃபுல் டைம். தேங்க்யூ. (I had a wonderful time. Thank You)”\n”இட்ஸ் ய ப்ளெஷர்”(It’s a pleasure) என்று பதிலனுப்பினேன். ”யு ஆர் சோ ஸ்வீட்” என்று பதிலனுப்பினாள்.\nஹாஆஆ என்று கத்த வேண்டும் போலிருந்தது. வீட்டுக்கு வண்டி ஓட்டிச் செல்லும் போது, ரெண்டு கையையும் விட்டு விட்டு ஓட்ட வேண்டும் போலிருந்தது.\n‘பெண் என்பவள் எவ்வளவு பெரிய போதை அவளின் அருகாமைதான் ஒரு மனிதனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது அவளின் அருகாமைதான் ஒரு மனிதனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது உலகில் எந்த போதையும் இதற்கு ஈடாகாது. உலகமே மறந்து போகிறதே உலகில் எந்த போதையும் இதற்கு ஈடாகாது. உலகமே மறந்து போகிறதே எத்தனை இன்பங்கள் வைத்தாய் இறைவா என்று பெண்ணை வைத்துத்தான் சொல்லியிருப்பார்களோ எத்தனை இன்பங்கள் வைத்தாய் இறைவா என்று பெண்ணை வைத்துத்தான் சொல்லியிருப்பார்களோ \nஒரு வழியாக வீட்டுக்கு வந்தேன். அம்மா டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள். ”வெங்கட் உனக்கு ஒரு லெட்டர் வந்துருக்��ுடா. உன் டேபிள்ள வைச்சுருக்கேன் பாரு” என்றாள் அம்மா.\nஎன்னை நேராகப் பார்த்துப் பேசியது போதாது என்று வசந்தி லெட்டரும் அனுப்பியிருக்கிறாளோ…. என்று நகைச்சுவையாக நினைத்துக் கொண்டேன்.\nடேபிள் மீது இருந்த கவரை எடுத்துப் பார்த்தேன். வேலாயுதம் விசாரணை ஆணையத்திலிருந்து இரண்டு நாட்கள் கழித்து நேரில் வந்து ஆஜராகுமாறு சம்மன்.\nPrevious story தமிழன் என்றோர் இனமுண்டு – #GoBackModi\nஅனாதையாக 560 பேர் .. .. ..\nவசந்தியின் உண்மையான பெயர் கடைசியில் லெட்சுமி என்று முடியுமா\nசங்கர் வாழ்க்கையில் வந்த வசந்தியின் உண்மையான பெயர் கடைசியில் லெட்சுமி என்று முடியுமா\nதங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி துளியும் பிரக்ஞை இல்லாமல் உரையாடிக் கொண்டிருந்தார்கள். நிச்சயம் அவர்கள் ஈழப் பிரச்சினையைப் பற்றியோ, அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியோ பேசிக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. அதில் ஒரு ஜோடி அமர்ந்து காபியை உறிஞ்சிக் கொண்டே காதலித்துக் கொண்டிருந்தார்கள். இதை யெல்லாம் படிக்கும் போது இன்னொரு சுஜாதா உருவானது தெரிகிறது\nஅரசியல் ,சமூக சிந்தனை ,காதல்,ஒரு வயது முதிர்ந்த வாலிபரின் காதல் அனுவபபத்தை அழகாக சொல்கிறது இந்த தொடர் ,வாழ்த்துக்கள் தோழர் .\nகொஞ்சம் kill the messenger வாசம் வருதே..( ஆனால் இது உங்கள் அனுபவம்+நடைமுறையில் இப்படித்தான் என்பதும் உண்மைதான்) எனக்கு இப்பவே ஒரே மூச்சில் இந்த நாவலையே படித்து முடிக்கனும் போல இருக்கு..\nஅரசியலில் அல்லது சமுக கதையில் ஒரு காதல் அத்யாயம்… சினிமா போன்று செல்கிறது கோ படம் பார்ப்பது போல் நன்றாக செல்கிறது வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-00-45/6475-2018-11-17-15-23-21.html", "date_download": "2018-12-17T14:07:11Z", "digest": "sha1:AONDVHDODJD6U5CDHBXTBJAJX7UFDR5E", "length": 5875, "nlines": 86, "source_domain": "kinniya.net", "title": "சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்டோர் கந்தாளாயில் கைது", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nசட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்டோர் கந்தாளாயில் கைது\nசனிக்கிழமை, 17 நவம்பர் 2018 20:25\nபயனாளர் தரப்படுத்தல்: / 0\nதிருகோணமலை, கந்தளாய் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி, ஐந்து முதிரை மரக் குற்றிகளை லொறியொன்றில் கொண்டு சென்ற இருவரை, இன்று (17) காலை கைது செய்துள்ளதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nகந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 24, 43 வயதுடை��� இருவரே கைது செய்துள்ளனரே.\nசந்தேகநபர்கள் அனுமதிப்பத்திரமின்றி முதிரை மரக்குற்றிகள் கடத்திச் செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு, ஐந்து முதிரை மரக்குற்றிகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேக நபர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\nஉரிமை அரசியலும் அபிவிருத்தி அரசியலும் ஒன்றா, வேறு வேறா\nமுஸ்லிம் தனியார் சட்டம்- பாகம்2\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_05_04_archive.html", "date_download": "2018-12-17T14:11:36Z", "digest": "sha1:WUTNUMP727IESQBRALTMTG5VMGXWUEZM", "length": 67368, "nlines": 797, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 05/04/11", "raw_content": "\nயுத்தத்தின் பின் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி * நல்லிணக்க முன்னெடுப்பு ஐ.நா.செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானம்\nயுத்தத்தின் பின்னர் அரசாங்கம் வடக்கு கிழக்கில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இனங்களுக் கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.\nபாராளுமன்றம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் தருஸ்மன் அறிக்கை தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை விளக்க��ம் நோக்குடன் அமைச்சர் பீரிஸ் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇலங்கையில் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளாமலேயே இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பட்டியல் இட்டு தருஸ்மன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nமுன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு அமைய அதனை கருத்திற்கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக குரோத மனப்பான்மையுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவற்றுக்கு உடன்படவும் முடியாது. இந்த அறிக்கையின் ஊடாக எமது நல்லிணக்க செயற்பாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகவே இருக்கிறது.\nஎதிர்வரும் 16ஆம் திகதி இந்தியா செல்லும் நான் அங்கு இந்திய தலைவர்களுடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுவதுடன் சீனாவின் பீஜிங் நகரிலும், இந்தோனேசியா, மாலைதீவு போன்ற நாடுகளிலும் வெளிநாட்டு அமைச்சர்களைச் சந்தித்து பேசவுள்ளேன் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.\nஅரசின் நிலைப்பாடு தொடர்பாக தொடர்ந்தும் பேசிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்: கடந்த கால காயங்கள் ஆறிக்கொண்டிருக்கின்றன. மென்மேலும் கசப்புணர்வுகளை ஏற்படுத்துவதாக இந்த அறிக்கை இருக்கிறது. எமது நல்லிணக்க செயற்பாட்டை குழப்புவதாக இருப்பதுடன், ஆறிக்கொண்டிருக்கும் காயத்தில் வேல் பாய்ச்சுவதாக அமைக்கிறது.\nஅரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார்கள். எதுவிதமான விசாரணைகளுமின்றி விசாரணைகளுமின்றி இவர்கள் எவ்வாறு இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள்.\nசர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையல்ல. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஒருதலைப்பட்சமாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை. இந்த அறிக்கையில் அரசைக் குற்றஞ்சாட்டுவதுடன் புலிகளை மேன்மைப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.\nயுத்தம் ஒரு துன்பியலாக முடிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இது எங்களுக்குத் துன்பியல் சம்பவமாகும். பான்கீ மூனின் இந்தக் குழுவினர் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அப்பால் சென்றிருக்கிறார்கள்.\nஇந்த அறிக்கை தொடர்பாக நான் தொலைபேசி மூலம் ஐ.நா. செயலாளருடன் பேசினேன். இலங்கை அரசு வேண்டுகோள் விடுக்கும்வரை நான் எதனையும் செய்யமாட்டேன். அத்துடன் ஐ.நா. உறுப்பு நாடுகள் வேண்டுகோள் விடுக்கும்வரை என்னால் எதனையும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார்.\nஇலங்கையின் அபிவிருத்தி பற்றிப் பார்க்கும் போது நாம் இரண்டு வருடங்களுக்குள் பாரிய அபிவிருத்தியைச் செய்திருக்கின்றோம்.\nசிறுவர் போராளிகளாக இருந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதுடன், நல்வாழ்வளித்துள்ளோம். அவர்கள் க.பொ.த. பரீட்சைக்கும் தோற்றி திறமை சித்திகள் பெற்றிருக்கிறார்கள். 13 பில்லியன் ரூபா வங்கிகளின் ஊடாக சுய தொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.\nசுமார் 3 இலட்சம் பேர் இடம் பெயர்ந்திருந்தனர். இப்போது 10 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். இவர்களும் விரைவில் வீடு திரும்புவார்கள். வடக்கு கிழக்கில் மக்கள் சுதந்திரமாக நடமாட மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஜப்பான், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் மீன்பிடித்துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.\nஇனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் தமிழ் கட்சிகளுடனும் பேச்சுநடத்தி வருகிறோம். ஐந்து சுற்றுப் பேச்சுக்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த பேச்சுவார்த்தை 12ஆம் திகதி நடைபெறும்.\nஅரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை காத்திருக்கவும் வேண்டும். இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்னவாக இருக்கும் என்பதுபற்றி இப்போது எமக்கு கூறமுடியாது.\nஇலங்கையின் நிலைப்பாடு கருத்துக்கள் தொடர்பாக உலகின் மத்தியில் கொண்டு செல்வதற்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.\nஅத்துடன் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப் பட்டுள்ள குற்றச்சாட்டக்களை முறிய டிக்க கட்சி, இன, மத, மொழி பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/04/2011 12:11:00 பிற்பகல் 0 Kommentare\nஇஸ்லாமிய கொள்கையை பேணுவதற்கு சகலதையும் இழந்து போராடியவர் ஒசாமா பான் கீ மூன் பிரபாகரனுக்கு ஒரு நியாயமும் ஒசாமாவுக்கு வேறு நியாயமும் காட்டுவது ஏன்\n1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பிறந்த சிவில் இன்ஜினிய ரும் பொருளியல் பட்டதாரி யுமான ஒசாமா பி���்லேடன் ஏகாதிபத்திய நாடுகளினால் இஸ்லாத்திற்கு முரணாக மேற்கொண்ட அக்கிரமங்களை பொறு த்துக்கொள்ள முடியாத நிலை யில் 1979ஆம் ஆண்டு அல் கைதா இயக்கத்தை ஆரம் பித்தார்.\nஇவர் இஸ்லாமிய மார்க்க பற்றுமிக்கவர். இவ ரது தீவிரவாத செயல்கள் யாவும் இஸ்லாத்திற்கு முர ணானவர்களுக்கு எதிராகவே இருந்தது. இவரது இவ் இயக்கம் இல்லாது இருந்தால் இன்று முஸ்லிம் நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் அடக்கி ஒடுக்கியிருக்கும்.\n என்பதை ஏகாதிபத்திய நாடுகள் தீர்மானிக்க முடியாது. அதை தீர்மானிக்கும் சக்தி படைத்தவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது.\nஇன்று இஸ்லாமிய நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளினால் அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கின்ற இவ் வேளையில் அதைப்பற்றி குரல் கொடுப்பார் எவருமில்லை.\nஆனால் ஒசாமா பின்லேடன் இஸ்லாத்திற்காக இஸ்லாமிய கொள்கைகளை பேணுவதற்காக தனது சொத்துக்களை சுதந்திரத்தை கூட இழந்து போராடியவர். இவர் இஸ்லாமிய கொள்கைகளுக்காக போராடாமல் தன்பாட்டில் வாழ்ந்திருந்தால் இன்று உலகில் மாபெரும் செல்வந்தராக விளங்கியிருப்பார்.\nஅமெரிக்காவினதும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏகாதிபத்தியம் எவ்வாறானது எனில் பிரபாகரனை கொலை செய்தது மனித உரிமை மீறலாகவும் பாகிஸ்தானில் ஒசாமாவை கொலை செய்தது தீவிரவாத ஒழிப்பாகவும் காட்டப்படுகின்றது. இதன் விளக்கம்தான் என்ன\n. நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் பிரபாகரனுக்கு ஒரு நியாயமும் ஒசாமாவுக்கு வேறு நியாயமும் காட்டுவது ஏன்\nஒசாமா இஸ்லாம் எங்கே பாதிக்கப்படுகின்றதோ அங்கே அதற்கெதிரான போராட்டங்களை மேற்கொண்டார். இவரது படுகொலை தீவிரவாதத்துக்கு எதிரான ஏகாதிபத்திய நாடுகளின் போராட்டமா அல்லது இஸ்லாத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் போராட்டமா அல்லது இஸ்லாத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் போராட்டமா\nஇந்த ஏகாதிபத்திய நாடுகளின் சூழ்ச்சியினால் இன்று உலக முஸ்லிம் நாடுகள் யாவும் பிரச்சினைக்குட்பட்டு இருக்கின்ற இவ்வேளையில் முஸ்லிம்களாகிய நாம் சிந்தனையுடன் செயல்பட வேண்டுமென உலக வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.\nஇவ்வாறு ஆளுநர் அலவி மெனலானா விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/04/2011 12:09:00 பிற்பகல் 0 Kommentare\nசனல்-4 விவகாரம்: நிபுணர்களி���் கருத்தை பெற நல்லிணக்க ஆணைக்குழு தீர்மானம்\nபிரிட்டனின் சனல்-4 தொலைக் காட்சி வெளியிட்ட வீடியோ காட்சி தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங் கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு நிபுணர்களின் கருத்தைக் கேட் டுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.\nஇவ்வீடியோ காட்சி பற்றிய கருத் தைக் கேட்பதற்கு மொரட்டுவ பொறியியல் பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞானப் பிரிவின் திணை க்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சத்துர.டி.சில்வா வுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத் துள்ளது.\nஇன்று பிற்பகல் 3.30 மணி க்கு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் கலாநிதி சத்துர.டி. சில்வா சனல்-4 வீடியோ காட்சியை பார்வையிடவுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/04/2011 12:07:00 பிற்பகல் 0 Kommentare\nகனேடிய நாடாளுமன்றுக்கு இலங்கைப் பெண்மணி ராதிகா சிற்சபைஈசன் தெரிவு\nகனடாவில் நடைபெற்ற தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண்மணியான ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்றுள்ளார்.\nஇத் தேர்தலில் ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் இவர் போட்டியிட்டார்.\nஇதேவேளை கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சி 70 ஆசனங்களை பெற்று இரண்டாவது கட்சியாக இம்முறை வெற்றிபெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளின்படி கன்சர்வேட்டிவ் கட்சி 165 ஆசனங்களையும், புதிய ஜனநாயகக் கட்சி 104 ஆசனங்களையும், லிபரல் கட்சி 34 ஆசனங்களையும், புளக் கியூபெக்குவா 2 ஆசனங்களையும் பெற்றது.\nஇதேநேரம் புதிய ஜனநாயகக் கட்சி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக தெரிவாவது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/04/2011 11:36:00 முற்பகல் 0 Kommentare\nபின்லேடன் படுகொலையின் எதிரொலி அமெரிக்க-பாக். உறவில் விரிசல் நிலை\nஅல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.\nஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை என அந்த நாடு கூறிவரும் நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கூட்டுக்குழுக் கூட்��த்தில் உரையாற்றிய அமெரிக்க தூதுவர் மூன்று நாடுகளுக்கும் பங்குள்ளதாக கூறியுள்ளதையடுத்தே இந்நிலை உருவாகியுள்ளது.\nஇதேவேளை இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெசாஹுர், கராச்சி துணை தூதரங்களை அமெரிக்கா காலவரையறையின்றி மூடியுள்ளது. இதனையடுத்து விசா உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. எனினும் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க பிரஜை ஒருவருக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் நிலையை தொடர்ந்து அடுத்த மாதம் இஸ்லாமாபாத்துக்கு பயணம் செய்யவிருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பயணம் ரத்துச் செய்யப்படும் என கூறப்படுகின்றது. அல் குவைதா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானிடமிருந்து எந்தவித உதவியும் பெறாமல் அங்கு தஞ்சமடைந்திருக்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனிடையே அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு தஞ்சம் அளிக்கவில்லை என நிரூபிக்க முடியுமா என அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஉலகமே தேடிவந்த ஒருவர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருந்தமை அதிர்ச்சியளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅல் குவைதாவின் 20 சிரேஷ்ட தலைவர்களில் குறைந்தது ஆறு பேராவது பாகிஸ்தானில் சுற்றித்திரிகின்றனர். ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாபாத்துக்கு அருகில் எவ்வாறு தங்கியிருந்தார் என அந்நாட்டிடம் அமெரிக்க சட்ட நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.\nஇது பற்றி அந்நாட்டுக்கு தெரியுமா தெரியாதா என்று ஊகிக்க விரும்பவில்லை. ஆனால் நிச்சயமாக இந்த கேள்வியை கேட்க விரும்புகின்றோம். இந்த உண்மையை தெரிந்துகொள்ளும் உரிமை அமெரிக்கர்களுக்கு உண்டு. பாகிஸ்தானுக்கு என்ன தெரியும் என்பது பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தீவிரவாத ஒழிப்புக்குழுவின் ஆலோசகர் ஜோன் பிரர்னன் ஒசாமாவுக்கு எந்தவித உ தவியும் அளிக்கவில்லை என பாகிஸ்தான் கூறியிருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.\nஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார் என்பதனை சி.ஐ.ஏ. விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அபோதாபாத்தில் வசித்து வந்த ஒசாமா பின்லேடன் பெற்ற உதவிகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பவ தினம் இடம்பெற்ற தாக்குதலில் ஒசாமா பின்லே டனை கைது செய்ய முடியாமல் போனமையினால்தான் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த வீட்டில் ஒசாமாவுடன் தங்கியிருந்த அவரது மனைவி மனித கேடயமாக செயற்பட்டு அவர்களை பாதுகாக்க முனைந்ததாகவும் இறுதியில் வேறு மார்க்கமின்றி அவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஇஸ்லாமிய முறைப்படி மத சடங்குகள் செய்யப்பட்ட பின்னரே பின்லேடனின் உடல் அங்கிருந்து அகற்றப்பட்டதாக அவர் கூறினார். அத்துடன் அல் குவைதா இயக்கத்தை முற்றிலுமாக இல்லாதொழிக்க தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை பின்லேடனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அல் குவைதாவின் இரண்டாம் நிலை தலைவர் அய்மன் அல் சௌஹாரி துடிப்பான ஓர் தலைவர் இல்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை ஒசாமா மீதான தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையிலிருந்து விசேட செய்மதி மூலம் நேரடியாக பார்த்துள்ளார். ஜனாதிபதி பராக் ஒபாமா \"ஹிலாரி கிளின்டன்' சி.ஐ.ஏ. உயர் அதிகாரிகள் என ஏழு பேர் இந்தக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.\nதாக்குதல் ஆரம்பித்தது தொடக்கம் அது முடியும்வரை அதி நவீன செயற்கை கோள் மூலம் இது ஒளிபரப்பப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வீரர்கள் பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்த சமயம் ஒபாமா உட்பட அனைவரும் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டதாகவும் ஒரு சமயம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி இருக்கையின் நுனியில் இருந்தவாறு நகத்தை கடிப்பது போன்று இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇத்தாக்குதல் நடந்த 40 நிமிட நேரமும் மிகவும் உன்னிப்பாக ஒபாமா நேரடியாக நிலைமையை அவதானித்ததாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் எவருடனும் பேசவில்லை எனவும் அத்துடன் அவர் அங்கிருந்தவாறு எந்தவித உத்தரவும் கொடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇறுதியாக பின்லேடன் சுட்டுக���கொல்லப்பட்ட சமயம் அனைவருக்கும் கைகுலுக்கி அங்கிருந்து விடைபெற்று சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/04/2011 11:28:00 முற்பகல் 0 Kommentare\nகூட்டமைப்பு தொடர்பில் யாழ். மாவட்ட இராணுவ தளபதி தெரிவித்த கருத்து எம்.பி.க்களின் சிறப்புரிமையை மீறும் செயல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்பில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்த கருத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறும் செயலாகும் என்பதனால் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக அது தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களான மாவை சேனாதிராஜாவும் நானும் மீண்டும் ஒரு யுத்தத்தை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் கடந்த அவசரகாலச் சட்ட விவாதத்தின்போது சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இக் கருத்துக்கு கண்டனத்தையும் தெரிவித்திருந்தேன்.\nஇதனைத் தொடர்ந்து கோப்பாயிலுள்ள எனது வீட்டுக்கு இராணுவச் சீருடையில் சென்றவர்கள் அங்கு காவலுக்கு நின்ற பொலிஸாரிடம் என்னைப் பற்றியும் எனது வருகையினை பற்றியும் அவர்களிடம் விசாரித்துள்ளனர்.\nஅதேபோல யாழில் எனது அலுவலகத்திற்கு சென்றவர்கள் என்னைப் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.\nஅவர்களும் இராணுவ சீருடையிலேயே சென்றுள்ளனர். இவ்வாறான நிலையில் எனது செயலாளர் விஜயகுமார் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஅவர்கள் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இதனால் காயமடைந்த அவர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/04/2011 11:25:00 முற்பகல் 0 Kommentare\nமேற்குலகத்துக்கு எதிராக நடுத்தர நாடுகளின் அணி உருவாக வேண்டியது அவசியம்\nஇலங்கையின் வளங்களை அழித்து மக்களை கொலை செய்து கொன்று குவித்த பயங்கரவாத அமைப்பை ஒழித்து நாட்டில் இன ஐக்கியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டியெழுப்பியுள்ளார். இதனை எவ்வாறு யுத்தக் குற்றம் என்றும் மனித உரிமை மீறலென்றும் கூற முடியும் என பிரதமர் டி.எம்.ஜயரத்ன கேள்வி எழுப்பினார்.\nமேற்குலக நாடுகளுக்கு எதிராக மத்தியதர நாடுகளின் அணியொன்று உருவாக வேண்டிய காலம் தோன்றியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.\nகொழும்பு கோட்டை பிரிஸ்டல் வீதி நேற்று முன்தினம் திங்கட்கிழமை தொடக்கம் சேர்.ராசிக் பரீட் மாவத்தையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பான் நிகழ்வை சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.\nஇதில் கலந்து கொண்ட பிரதமர் சேர்.ராகிக் பரீட் மாவத்தை பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்த பின்னர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nபிரதமர் இங்கு மேலும் உரையாற்றுகையில்: நாட்டுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பிரபாகரன் யுத்தத்தில் கொல்லப்பட்டார்.\nஅதைவிடுத்து வேறொரு நாட்டில் உள்ள ஒருவரின் உயிருக்கு விலை நிர்ணயித்து அந்நாட்டுக்கு இராணுவத்தை அனுப்பி நாம் எவரையும் கொலை செய்யவில்லை.\nநாட்டு மக்களை பாதுகாப்பது நாட்டுத் தலைவரின் கடமையாகும். அதற்கமையவே ஜனாதிபதி 3 இலட்சம் மக்களை மனிதாபிமான நடவடிக்கை மூலம் மீட்டெடுத்தார். இதனை இன்று மேற்குலகம் பிழையென்று நடக்கிறது.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள இன நல்லுறவை சீர்குலைத்து மீண்டும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திட்டத்தை மேற்குலகம் முன்னெடுத்து வருகிறது. இதற்கு இடமளிக்காது இன மத ரீதியாக பிரிந்திருக்காது நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.\nமேற்குலக நாடுகளின் சதித்திட்டங்களுக்கு எதிராக நடுத்தர அணி ஒன்று உருவாக்கப்பட வேண்டிய காலம் வந்துள்ளது.\nஇந்த நாட்டில் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தின் ஈடேற்றத்திற்காக மட்டுமன்றி தமிழ் சிங்கள அனைத்து மக்களினதும் தேசியத் தலைவராக திகழ்ந்தவர் சேர்.ராசிக் பரீட் அவரது பெயரை இவ்வீதிக்கு சூட்டியிருப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.\nஅவர் மறைந்தாலும் அவரது சேவைகள் எம் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/04/2011 11:23:00 முற்பகல் 0 Kommentare\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் கைதியின் சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nகொழும்பு புதி ய மகசீன் சிறைச்சாலையில் கடந்த 09 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வரும் மரியதாஸ் அன்ரனி அஞ்சலோ சார்பில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசட்டத்தரணி திருநாவுக்கரசுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம் மனுவில் குறித்த மரியதாஸ் அன்ரனி அஞ்சலோ 23.02.2009இல் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகவும் அதன் பின் அவர் வரலபட பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டு அங்கு 6 மாதங்கள் வரையில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் குறித்த காலப்பகுதியில் அவர் பொலிஸாரினால் கொடூரமான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மேற்குறிப்பிட்ட கைது இடம்பெற்றவேளையில் கைதுக்கான காரணம் தனக்கு தெரிவிக்கப்படவில்லையென்றும் இதன் மூலம் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இந்த அடிப்படையில் தனக்கு மூன்று மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/04/2011 11:20:00 முற்பகல் 0 Kommentare\nஐ.தே.க.வின் தேசிய அமைப்பாளராக ரவி கருணாநாயக்க எம்.பி. நியமனம்\nஐக்கிய தேசிய கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலேயே ரவி கருணாநாயக்க எம்.பி. தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nகட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ரவி கருணாநாயக்கவை தேசிய அமைப்பாளராக நியமிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.\nஇந்நிலையில் இந்த யோசனைக்கு செயற்குழுவில் பெரும்பான்மை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஐக்கிய தேசிய கட்சியினால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட புதிய யாப்பின் பிரகாரமே இந்த பதவிக்கு உறுப்ப���னர் தெரிவு இடம்பெற்றுள்ளது.\nதேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட ரவி கருணாநாயக்க \"கேசரி'க்கு கருத்து வெளியிடுகையில் :\nமிகவும் முக்கியமான கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி கட்சியில் எனக்கு கிடைத்துள்ளது. எனவே, கட்சியின ஒற்றுமையை பேணுவதற்கு இந்த பதவியில் இருந்துகொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.\nகட்சியை பல்வேறு மட்டங்களில் பலப்படுத்துவதற்கும் வெற்றியை நோக்கி கொண்டு செல்வதற்குமாக மிகவும் அர்ப்பணிப்புடன் எனது பணிகளை முன்னெடுப்பேன் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/04/2011 11:19:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஐ.தே.க.வின் தேசிய அமைப்பாளராக ரவி கருணாநாயக்க எம்....\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் கைதியின் சார்பி...\nமேற்குலகத்துக்கு எதிராக நடுத்தர நாடுகளின் அணி உருவ...\nகூட்டமைப்பு தொடர்பில் யாழ். மாவட்ட இராணுவ தளபதி தெ...\nபின்லேடன் படுகொலையின் எதிரொலி அமெரிக்க-பாக். உறவில...\nகனேடிய நாடாளுமன்றுக்கு இலங்கைப் பெண்மணி ராதிகா சிற...\nசனல்-4 விவகாரம்: நிபுணர்களின் கருத்தை பெற நல்லிணக்...\nஇஸ்லாமிய கொள்கையை பேணுவதற்கு சகலதையும் இழந்து போரா...\nயுத்தத்தின் பின் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி * ந...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/03/26/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-17T15:20:58Z", "digest": "sha1:DGS5PUSWR43L5MULVUYHQRUCSRM52VU6", "length": 8766, "nlines": 124, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்பானை தண்ணீர் ஏன்? ஜில்லென்று இருப்பது ஏன்? | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏப் »\nமண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால்,\nவெளியில் வெயில் பட்டையைக் கிளப்பும்போது\nமண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு\nவெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால்\nமண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே\nகடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண்\nபானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது\nஎன்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்\nமண்பானை சீக்ரெட்டின் எனர்ஜி ரொம்பவே சிம்பிள்தான்.\nஇருக்கின்றன. நீர் வைக்கப்பட்டிருக்கும் மண்\nபானைகளின் வெளியே முத்து முத்தாய்\nமண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள்\nவழியேதான் இப்படி நீர் கசிகிறது.\nஇந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே\nஇருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும்,\nபானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள\nவெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம்\nவெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த\nவெளிப்புறக் காற்றின் தன்மையைப் பொறுத்தும்,\nநீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும்.\nபானையைச் சுற்றிலும், அதாவது வெளிப்புற வெப்பம்\nஅதிகமாக இருந்தால், அதிக வெப்பத்தின் காரணமாக\nநீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறுகிறது.\nஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால்\nபானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக\nபனிக் காலத்திலும், மேலைக்காற்று வீசும் காலத்திலும்\nகாற்றில் ‘ஈரப்பதம்’ அதிகம் கலந்து இருக்கும். காற்று\nஜில்லென்று வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும்\nஇந்தப் பருவ காலத்தில் நீர் ஆவியாகும் அளவு\nகுறைகிறது. எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த\nஆனால், இதற்காக மண்பானையில் நீண்ட நேரம் நீரை\nவைத்து குளிரச் செய்தால், அது அப்படியே ஐஸ் கட்டி\nஆகிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.\nநவீன கால ஃபிரிட்ஜ்கள் போல ஒரேயடியாகப் பற்களை\nநடுநடுங்கச் செய்யும் அளவுக்கு மண்பானை தண்ணீரை\nஒரு மண்பானை எந்த அளவுக்கு நீரை குளிர்விக்கும்\nஎன்று கேட்டால், அறை வெப்பநிலையைவிட வெறும்\n5 டிகிரி செல்சியஸ் குறையும் அளவுக்குத்தான்\nகுளிர்விக்கும். வெளிப்புறத்தில் வெப்பம் 30 டிகிரி\nசெல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின்\nவெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவு���்கு இருக்கும்.\n« மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் . 8ஆம் ஆண்டு நினைவலைகள »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pressetaiya.blogspot.com/2018/10/blog-post_12.html", "date_download": "2018-12-17T14:48:36Z", "digest": "sha1:O3JVVN7SDCRJ5ANBP7EL7CQLTRH76H5I", "length": 16179, "nlines": 264, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: *மோடி(கேர்)\" என்ற மோசடிக்காரன்\"", "raw_content": "\nவெள்ளி, 12 அக்டோபர், 2018\nகொஞ்ச நாள் முன்னாடி சங்கிகள் மோடியின் *ஆயுஷ்மான் பாரத் - மோடிகேர்* திட்டத்தை ரொம்ப பெருமிதமாக பகிர்ந்திருந்தது உங்களுக்கெல்லாம் ஞாபகமிருக்கும்.\nஅதுக்கு நாம இதையெல்லாம் போய் வடநாட்டில் சொல்லுங்கடா...\nஇங்கே நாங்க தமிழ்நாட்டில் கலைஞர் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் கொடுத்து 12 வருசமாகுது.\nமோடியின் திட்டம் இலவசமல்ல, பயன்பெற விரும்பும் மக்கள் பிரிமீயம் கட்டணம் என்று பதில் சொல்லியிருந்தோம்.\nதிமுக கொண்டு வந்த ஏழை மக்கள் பெரிதும் பயன்பெற்று வந்த இலவச காப்பீடு திட்டத்தை ரத்து செய்து எடப்பாடி உத்தரவு போட்டு...தமிழ்நாடு மத்தியரசின் மோடி கேர் திட்டத்தில் இணைவதாக அறிவிச்சிருக்கார்.\nஅப்படியென்ன அந்த மோடி கேர் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை விட சிறந்தது என்ற ஆராயப்போனால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.\nபிரதமர் மோடி அறிவித்த தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் யாருக்குமே உதவாத, ஒரு மோசடி திட்டம் என்பது தெரிய வந்திருக்கிறது.\nஓராண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்குவதாக மோடி பெருமையாக அறிவிச்சிருக்கார். திட்டத்தை வெளிப்படையாக...டாம்பீகமாக அறிவிச்சவர்...அந்த திட்டத்தில் மக்கள் இணைவதற்கு ரகசியமாக விதித்திருக்கும் நிபந்தனைகளை படிங்க...\n♦ குடும்ப மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருக்கக்கூடாது.\n♦ ஃபிரிட்ஜ், பைக், கார் வைத்திருக்கக்கூடாது.\n♦ லேண்ட்லைன் போன் வைத்திருக்கூடாது.\n♦ வீட்டில் 3 அறைகள் இருக்கக்கூடாது.\n♦ வீட்டில் சிமெண்ட் சுவர், கான்கிரீட் கூரை இருக்கக்கூடாது.\n♦ மீன்பிடி படகு, டிராக்டர் அல்லது 3 சக்கர உழவு எந்திரம் இருக்கக்கூடாது.\n♦ விவசாயிகள் கிசான் கடன் அட்டையின் மதிப்���ு ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வைத்திருக்கக்கூடாது.\n♦ அரசு ஊழியராக இருக்கக்கூடாது.\n♦ வருமானவரி செலுத்துவோர், வர்த்தக வரி செலுத்துவோர், விவசாயம் சாராத நிறுவனங்கள் நடத்துவோர் திட்டத்தில் பங்கேற்க முடியாது.\n♦ 2.5 ஏக்கருக்கு அதிகமான பாசன நிலம், பாசன உபகரணங்கள்\n♦ 5 ஏக்கர் அல்லது அதிகமான பாசன நிலத்தை 2 அல்லது அதற்கு மேலாக பயிர் பருவங்களில் வைத்திருப்போர்,\n♦ குறைந்தபட்சம் 7.5 ஏக்கர் நிலம்\n♦ பாசன உபகரணங்கள் வைத்திருப்போர் தேசிய மருத்துவக் காப்பீட்டுக்குள் வரமாட்டார்கள்.\nஅப்புறம் யாருக்குதான் இந்தத் திட்டத்தினால் பலன் கிடைக்கும் என்றால், ஒருவருக்கும் இல்லை என்பதே பதில்.\nஇதற்கெல்லாம் பக்தர்களிடம் நேரடி பதிலிருக்காது.\n2019ல் எங்களை வென்றுகாட்டுங்கள் என்ற வாய்சவடால் தான் வரும். எதற்கு\nஇவர்கள் செய்த எல்லா அலங்கோலங்களையும் சரி செய்யவா\nவடக்கு முட்டாப்புண்ணாக்குகள் மதவெறியின் காரணமாக தூக்கிப்பிடிக்கும் பாஜகவை தெற்கு சுமக்காது என்பது நமக்கு நல்லா தெரியும்.\nஅதனால வடக்கில் அவனவன் இந்த அரசாங்கத்தை நம்பி நடுரோட்டுக்கு வரட்டும்.\nநாம அமைதியா ஓரம் உட்கார்ந்து பார்த்து ரசிப்போம்.\nநேரம் அக்டோபர் 12, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் \nரஃபேல் ஊழல் பி ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் பிர...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nசட்டமும் போலீசும் கஞ்சாவை ஒழிக்குமா\nத மிழகத்தின் தலைநகரான சென்னையில் கொடி கட்டி பறக்கிறது கஞ்சா போதை. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை ...\nஇந்திராகாந்தியின் மரணம் எப்படி உண்டானது\nஎங்கள் வலைப்பூ சகா \"சுரன்\" வலைப்பூவிற்கு 12,50,00...\n\"பக்கோடா\" மட்டுமே மேக் இன் இந்தியா\nமோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர்\n\"பாப்பா\" அப்பாவுக்கு என்ன வயசு\nஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை ஏன்\nஅம்பானிக்கு மோடி கொடுத்த முப்பதாயிரம் கோடிகள்.\nஸ்டெர்லைட் படுகொலைகளும் சி.பி.ஐ யும்\nதாமிரபரணி புஷ்கரம் உண்மை என்ன\n‘தேசர்கதா’ வும் மோடியின் பாசிச அரசு தடையும்.\nஅம்பானியும் ஓடி விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇந்தியாவிலிருந்து பிரிட்டன் திருடியது எப்படி - *இந்தியாவிலிருந்து ரூபாய் 45 இலட்சம் கோடியை பிரிட்டன் திருடியது எப்படி - *இந்தியாவிலிருந்து ரூபாய் 45 இலட்சம் கோடியை பிரிட்டன் திருடியது எப்படி **இ*ந்தியா மீதான காலனியாதிக்கம் குறித்து பிரிட்டனில் ஒரு பொதுவான கதை சொல்லப்படுகிறத...\n - தீண்டாமைஒரு பெருங்குற்றம்...என்றெல்லாம் பள்ளி பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்தப் பிரச்சாரம். மாணவர் பருவத்தில் இருந...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmathi.com/female_names-of-lord-murugan-list-R.html", "date_download": "2018-12-17T14:49:26Z", "digest": "sha1:7VACSPGATJAG3ISVBGW5FJSCJ3JECX5V", "length": 11354, "nlines": 271, "source_domain": "venmathi.com", "title": "names of lord murugan | names of lord murugan Girls | Girls names of lord murugan list R - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குண��்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/23713-.html", "date_download": "2018-12-17T16:00:39Z", "digest": "sha1:33TFAPUIN6T2APBMQQTS4FJFBKR666PL", "length": 7219, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "சம்பளம் வேண்டாம் - அனில் அம்பானி |", "raw_content": "\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணை வெளியீடு\nமத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி\nரஃபேல் விவகாரம்: ராகுலுக்கு எதிராக பாஜக உரிமை மீறல�� நோட்டீஸ்\nசிலை மாற்றப்பட்ட வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையருக்கு நிபந்தனை ஜாமீன்..\nசம்பளம் வேண்டாம் - அனில் அம்பானி\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. 45,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் உள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.966 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்தநிலையில், நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டிய கட்டாயத்தில் அனில் இருக்கிறார். இதனால், இந்த ஆண்டுச் சம்பளம் அல்லது ஊக்கத்தொகை என எதையும் பெறப் போவது இல்லை என்று தாமாக முன்வந்து அனில் அம்பானி தெரிவித்துள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதேபோல், நிறுவனத்தின் மிக முக்கிய நிர்வாகிகளும் 21 நாள் சம்பளத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். செப்டம்பரில் மேற்கொள்ளப்பட உள்ள இரண்டு முக்கியமான நடவடிக்கைகள் மூலம் கடன் சுமையைப் பாதியாகக் குறைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமும்பை மருத்துவனையில் தீ விபத்து; 6 பேர் பலி\nமான்செஸ்டர் யுனைட்டடை துவம்சம் செய்தது லிவர்பூல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு 234 அடி உயர மாலை...\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\n5. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து\n6. திருப்பாவை – ஒரு முகப்பு...\n7. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\n\"செக்ஸ் சிடி\"யை புழக்கத்தில் விட்டவரை முதல்வராக்கி அழகு பார்க்கும் காங்கிரஸ் தலைமை\nஆஸ்திரேலிய வீரர் ஹெல்மெட்டை பதம் பார்த்த பும்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828507.84/wet/CC-MAIN-20181217135323-20181217161323-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}