diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1268.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1268.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1268.json.gz.jsonl" @@ -0,0 +1,342 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-12-17T08:01:30Z", "digest": "sha1:OAHPLAPGTCRX2YL33BVDUVLCWIOPJZC3", "length": 7580, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "சீனாவில் களைகட்டும் தேசிய தினத்திற்கான ஏற்பாடுகள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\nசீனாவில் களைகட்டும் தேசிய தினத்திற்கான ஏற்பாடுகள்\nசீனாவில் களைகட்டும் தேசிய தினத்திற்கான ஏற்பாடுகள்\nசீனாவின் தேசிய தினத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக களைகட்ட ஆரம்பித்துள்ள நிலையில் தலைநகர் பீஜிங் உட்பட முக்கிய பெருநகரங்களில் அலங்கார தோரணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.\nபல்லாயிரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராட்சத மலர் கொத்துகள் மற்றும் மலர் வண்ணப்பதாதைகள் என்பன தலைநகரின் மத்தியில் நிறுவப்பட்டுள்ளன. ஒருவார காலம் கடைபிடிக்கப்படும் தேசிய தினத்திற்கான விடுமுறை வாரம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகிறது.\nபீஜிங்கின் பூந்தோட்ட மற்றும் பசுமை மேம்பாட்டு பணியகம் என்பன இந்த அலங்கார ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. தியான்-அன்மன் சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மலர் கூடை சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்துள்ளது.\nமலர் கூடையின் உச்சி வரையான உயரம் 17 மீட்டர்கள் எனவும், கீழே விட்டம் 50 மீட்டர்கள் எனவும் அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை வரை நீடிக்கும் இடைப்பட்ட இலையுதிர் கால விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளதால் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் முக்கிய நகரங்களை நோக்கிய படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.\nராட்சத மலர் கூடையின் மீது “எங்கள் தாய்நாட்டுக்கு ஆசீர்வாதம்” மற்றும் “தேசிய தின கொண்டாட்டம்” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.\nஷாங்’கன் வீதியில் அமைக்கப்பட்டுள்ள 10 மலர் தோரணங்களில் “40 ஆண்டு கால சீர்திருத்தம் மற்றும் மீள் திறப்பு”, “நவீன மற்றும் பசுமை ��ாழ்க்கை”, “சர்வதேச ஒத்துழைப்பு” போன்ற கருப்பொருள்களுடனான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் – செல்வேந்திரன் சாடல்\nநியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-12-17T07:59:58Z", "digest": "sha1:PUP2KBQ3R6U5DH7TLS5BJ2AIPDMIJNJR", "length": 10174, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\n‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து வெளியான வைரல் புகைப்படம்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’படத்தில் ரஜினிகாந்த், மிசா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கைதியாக நடிப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.\nரஜினிகாந்த் தாதா வேடத்தில் நடிக்கிறார் என்றும் அவருக்கு அதிரடியான சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன.\nபடப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதிகளில் தொடங்கியபோது ரஜினியின் சில படங்கள் வெளியாகின.அந்த படங்களில் ரஜினியின் கையில் ஒரு செம்பு காப்பு இருந்தது. கையில் ஏதோ எழுத்துகள் பச்சை குத்தப்பட்டு இருந்தன.\nஅதேபோல் இன்று காலை வெளியாகியிருக்கும் படங்களில் அந்த பச்சையில் மிசா 109 என்று எழுதப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஜிகர்தண்டா, அறம் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த ராமச்சந்திரன் துரை ராஜ் ‘பேட்ட’ படத்தில் ஒரு வேடத்தில் நடிக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படமே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nரஜினி கையில் மிசா 109 என்று எழுதி இருப்பதால் மிசா கைதியாக நடிக்கலாம் என பேசப்படுகிறது.\n1975-ம் ஆண்டு இந்திராகாந்தி ஆட்சியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது கொண்டு வந்த மிசா சட்டத்தின் கீழ் அரசியல் கட்சியினர் முதல் ரவுடிகள் வரை பலர் கைது செய்யப்பட்டனர். எனவே 1975 காலகட்டத்தில் ரஜினியும் அப்படி கைதானவராக காட்டப்படுகிறாரா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘பேட்ட’ படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை மாலிக் ஸ்ட்ரெம்ஸ் கைப்பற்றியது\nரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ‘பேட்ட’ படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை பிர\n2018 ஆம் ஆண்டின் டொப்-20 திரைப்படங்கள் இவைதான் – முதலிடத்தில் 2.O\nஇந்திய சினிமா இன்று உலக சினிமாவின் தரத்திற்கு படங்களை கொடுத்துவருகின்றது. தமிழ் சினிமா இதற்கு பெரும்\nவிஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தின் பெயரை மாற்றுமாறு எச்சரிக்கை \nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சீதக்காதி’ படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று இந்திய தேசிய லீ\nவிஜய் சேதுபதி – த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 96 படம் தற்பொழுது கன்ன\nசேரனின் ‘திருமணம் சில திருத்தங்களுடன்’- புதிய அறிவிப்பு\nநடிகர் மற்றும் இயக்குனருமான சேரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பி\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹ���ந்த எச்சரிக்கை\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் – செல்வேந்திரன் சாடல்\nநியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7702", "date_download": "2018-12-17T08:31:50Z", "digest": "sha1:AYLLUO4HHKFPQW35YD3J263BIDR76223", "length": 5274, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Banda-Ndele மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: bfl\nGRN மொழியின் எண்: 7702\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nBanda-Ndele க்கான மாற்றுப் பெயர்கள்\nBanda-Ndélé (ISO மொழியின் பெயர்)\nBanda-Ndele க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Banda-Ndele\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=41813&ncat=1360", "date_download": "2018-12-17T08:49:41Z", "digest": "sha1:B3RWXKRJQHNEOTSEAGUM4SIRI24CG7M5", "length": 23424, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரணும்! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nஅறநிலையத்துறை பெண் அதிகாரி திருமகள்... சிக்கினார்\nராகுல் பிரதமர் : ஸ்டாலின் கருத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு டிசம்பர் 17,2018\nகாங்கிரஸ் மீது பிரதமர் பாய்ச்சல் டிசம்பர் 17,2018\nஎன்னை பிடிக்க மத்திய அரசு ஆர்வம்: விஜய் மல்லையா டிசம்பர் 17,2018\nமீண்டும் இயங்க அனுமதி; அரசை நாடும் 'ஸ்டெர்லைட்' டிசம்பர் 17,2018\nபள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியே தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆங்கில மொழியறிவு அவசியமானதுதான். அதேசமயம் தமிழ் வாசிப்பை பயன்படுத்தாத நிலையில் மாணவர்கள் உள்ளனர். 'ஆங்கிலத்தை கற்க தமிழைத் தவிர்ப்பது சரியா' என்ற தலைப்பில், செங்கல்பட்டு, பழவேலி, ஸ்கேட் வோர்ல்டு பள்ளி (SCAD World School) மாணவர்கள் எழுத்தாளர் ப.கோபாலகிருஷ்ணன் அவர்களுடன் உரையாடினார்கள்.\nநாம வசிக்கிற இடத்துல இருந்து வேறு ஒரு பிரதேசத்துக்குப் போகும்போது, தொடர்புகொள்ள வேறு மொழி அவசியம் தெரிஞ்சிருக்கணும். இந்த நிலையில ஆங்கிலம் பொதுவான தொடர்பு மொழியா எல்லா இடத்திலயும் உதவுது.\nநம்மோட ஆரம்பக்கல்வி, உயர்கல்வி எல்லாத்தையும் நாம ஆங்கிலத்துலதான் படிக்கறோம். அதனால ஆங்கிலத்துல நல்ல மொழியறிவு ஏற்படுத்திக்கறது அவசியமானது. ஆங்கில மொழி, இலக்கணத்தைக் கத்துக்க அதிக ஆர்வம் காட்டுறோம்.\nஆனா, நம்ம தாய்மொழியான தமிழை அதுக்காகப் புறக்கணிக்கக்கூடாது. தமிழுக்கு நீங்கல்லாம் எந்த அளவு முக்கியத்துவம் தர்றீங்கன்னு சொல்லுங்க.\nஸ்கூல்ல ஆங்கிலத்துக்குத்தான் முக்கியத்துவம் தர்றாங்க. உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கு ஆங்கிலம்தான் உதவியா இருக்கு. தமிழ் மொழிப்பாடமா மட்டுந்தான் வருது. அதனால நாங்க அதிகம் படிக்க முடி��றதில்ல.\nஇரிட்டுமித்தா சரவணன், 9ஆம் வகுப்பு\nநிறையப் பேர் தமிழ்ல பேசறதையே தாழ்வா நினைக்கறாங்க. தமிழ் பேசத் தெரிஞ்சா மட்டும் போதாது. அவசியம் எழுதப் படிக்க தெரிஞ்சுக்கணும். இதுக்கு பேரன்ட்சும் ஒத்துழைக்கணும். அவங்கதான் எங்களுக்கு தமிழோட முக்கியத்துவத்தை சொல்லி, எங்களை ஊக்கப்படுத்தணும்.\nஅ.சாய் யுவேதா, 9ஆம் வகுப்பு\nதமிழ் இலக்கணம் கடினமா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க. ஆங்கிலத்துக்கு கொடுக்கற முக்கியத்துவத்தை தமிழுக்கு கொடுக்கறதில்ல. கல்வித் திட்டத்தை தமிழ்ல மாத்தி அமைச்சா நம்ம மொழியைக் நல்லா கத்துக்கலாம்.\nதாய்மொழியான தமிழையே சரியா படிக்க, எழுதத் தெரியாத நிறையப் பேர் இருக்காங்க. பள்ளியில ஆங்கிலத்துக்கு முக்கிய இடம் கொடுத்தாலும், மாணவர்கள் தமிழை கத்துக்கறதுல ஆர்வம் காட்டணும். அதுக்கு தமிழ் வாசிப்பை அதிகரிக்கணும். தமிழ் பத்திரிகைகளை படிக்கணும்.\nஆங்கில மோகம் நம்மகிட்ட அதிகமா இருக்கு. வீட்ல நான் இங்கிலிஷ்ல பேசினா பெருமையா நினைக்கறாங்க. ஆனா, சீனா, ஜப்பான் நாடுகள்ல அவங்க தாய்மொழியிலதான் எல்லாத்தையும் கத்துக்கறாங்க. ஆங்கிலத்தை கத்துக்கறதுக்காக தமிழ் தேவையில்லன்னு பேரன்ட்ஸும் நினைக்கறாங்க.\nஆங்கிலத்தைப் பயன்படுத்தறதை கௌரவமா நினைக்கற நிலைதான் இருக்கு. தமிழைக் கத்துக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் முக்கியத்துவம் கொடுத்தாதான் இந்த நிலைமை மாறும்.\nபடிப்புக்காக ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கறீங்க. தமிழை நீங்க புறக்கணிக்கலன்னும் தெரியுது. பள்ளியில முழுக்க ஆங்கிலத்தையே பயன்படுத்தினாலும் நீங்க சொந்த ஆர்வத்தோட, தமிழையும், அதோட இலக்கணத்தையும் கத்துக்கணும். பத்திரிகைகள், புத்தகங்கள் வாசிக்கறது மூலமா, உங்களோட தமிழ் மொழியறிவை வளர்த்துக்கலாம். நிறைய தமிழ் வார்த்தைகளைப் படிச்சுத் தெரிஞ்சுக்கணும்.\nதமிழ் வார்த்தைகளுக்கான அகராதி இருக்கு. அதை வாங்கிப் படிக்கலாம். மொழிக் கருத்துகளைப் பரிமாறிக்க மட்டுமல்ல. ஒரு சமூகத்தோட சிந்தனைகளை அது பிரதிபலிக்குது. அதனால, நாம ஆங்கிலத்தைக் கத்துக்கற அதேசமயம் தமிழுக்கும் நீங்க முக்கியத்துவம் கொடுத்து கத்துக்கணும்.\nதாய்மொழிதான் ஒரு சமூகத்தோட ஆன்மாவா இருக்குது. ஆங்கிலத்துக்காக தமிழைத் தவிர்க்கவோ, புறக்கணிக்கவோ கூடாது.\nடூ மினிட�� வெயிட் பண்ணுங்க\n'ஆகிய, போன்ற' எங்கு வரும்\nரோஜர் ஃபெடரருக்கு லாரஸ் விருது\nகட்டியை கரைக்குமா இயற்கை உணவுகள்\nமூவாயிரம் ரூபாய்க்கு கூகுள் போன்\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/12/130.html", "date_download": "2018-12-17T08:23:46Z", "digest": "sha1:43TUXEQMEACDL5RRWPTTYVE3EREV44ZU", "length": 9656, "nlines": 195, "source_domain": "www.kummacchionline.com", "title": "பாரதி----130 | கும்மாச்சி கும்மாச்சி: பாரதி----130", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nதொலைக்காட்சிகளும் மற்றைய ஊடங்கங்களும் நடிகரின் பிறந்த நாளை இன்று கொண்டாடும் வேளையில் முண்டாசு கவியை நினைவு கொள்வோம்.\nட்விட்டரில் இன்று பாரதியை நினைவு கூர்ந்து ட்வீட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு டி.ஆர்.பி ரேட்டிங் பற்றி கவலையில்லை.\nஉப்பிற்கும், பருப்பு புளிக்கும் என்னை பிச்சை எடுக்க வைக்காதே என்று பராசக்தியை கடியும் வாழ்க்கை நிலை. வருமையிலும் வற்றாத சமூக சிந்தனை. தமிழை போற்றிய அவர் மொழிப்பற்று, தொலை நோக்குப் பார்வை, சுதந்திர தாகம் என்று அவர் கவிகளில் எத்துனை வகை. தமிழ் மொழியில் அவர் எடுத்துக் கொண்ட சுதந்திரம் வியக்க வைக்கிறது. வெண்பா, விருத்தம், புதுக் கவிதை, வசனக்கவிதை என்று அவர் புனைந்தவை அத்தனையும் ரசிக்கக்கூடியவை. அவருடைய பிறந்த நாளில் அவர் கவிகளில் ஒன்றை நினைவு கொள்வோம்.\nபெரிய கடவுள் காக்க வேண்டும்\nMANO நாஞ்சில் மனோ said...\nஉச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே வாழ்க பாரதி புகழ்...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஎனதருமை சிட்டுக்குருவி அவன் .\nமனோ, எஸ்.ரா வருகைக்கு நன்றி.\nஇன்று எனக்கு சிந்து நதியின்... பாடல் தான் நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது\nஎதிலும் நிறைந்திருப்பவனை மறந்தால்தானே நினைக்க.என்றாலும் நன்றி உங்களுக்கு \nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமுல்லை பெரியாறும் மூழ்கிப்போன பெண்டாட்டி நகைகளும்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2018-12-17T08:29:25Z", "digest": "sha1:T46PY4VN5VPA2YFF6RWOIPLTOT6HUSHS", "length": 10802, "nlines": 129, "source_domain": "www.thaaimedia.com", "title": "கோர விபத்து - இருவர் பலி - மூவர் கவலைக்கிடம் - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nமணிரத்னத்துடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் – இரண்டாம் …\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇன்ஸ்டாகிராம் செயலியில் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nகோர விபத்து – இருவர் பலி – மூ��ர் கவலைக்கிடம்\nகொழும்பு – கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவ, கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவ்ர உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று (07) அதிகாலை மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான ஐவரை வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.\nபஸ்யால பகுதியை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும் 73 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணா...\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி..\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் – சம்பந்தனு...\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\nஅரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக பேச்சுவ...\n2018 தேசிய நத்தார் விழா ஜனாதிபதி தலைமையில் மன்னாரி...\nமூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nமத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அண்மையில் நடத்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரத...\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணா...\nசுரங்கப் பணியில் கிடைத்த கோழி முட்டை அளவு வைரக்கல்...\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி..\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-12-17T08:29:29Z", "digest": "sha1:BK4XSCLM47RY2ARYAINHT3GTF5GYNTL5", "length": 4623, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆபாச நடிகை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் கூற்று நல்லிணக்கத்திற்கு எதிரா���து - அருட்தந்தை சக்திவேல்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nமஹிந்தவை நியமிக்காவிட்டால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் - எஸ்.பி. எச்சரிக்கை\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் குழப்பம் ; இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nஆபாச நடிகை போல் இருப்பதாக கூறி கணவர் கொடுமை : பொலிஸாருக்கு கிடைத்த வித்தியாசமான முறைப்பாடு\nகாதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தன்னுடைய கணவர் தன்னை ஆபாச நடிகை போல் இருப்பதாக கூறி கொடுமை செய்வதாக பொலிஸ் நிலை...\nஇந்தி பட உலகில் தற்போது வலம் வரும் சன்னி லியோனுக்கு போட்டியாக, மற்றொரு ஆபாச நடிகை களமிறங்கி இருக்கிறார்.\nகவர்ச்சி நடிகை சன்னிலியோனிடம் வாங்கிய நிருபர்.\nபொலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனிடம், ஏடாகூடமாக கேள்வி கேட்டு ஒரு நிருபர் அறை வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்...\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20180715", "date_download": "2018-12-17T07:28:10Z", "digest": "sha1:XNMDTQ2RPJVS4RQ4YVA7H7LIVZTQUCX6", "length": 12412, "nlines": 136, "source_domain": "sathiyavasanam.in", "title": "15 | July | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 ஜூலை 15 ஞாயிறு\nஎஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் … கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள். (நெகேமி.8:6)\nவேதவாசிப்பு: நெகேமியா. 7,8 | அப்போ.15:19-41\nஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 15 ஞாயிறு\n“அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக” (சங்.149:1) ஒவ்வொரு திருச்சபைகளிலும் கர்த்தரை உயர்த்தும் துதிமாத்திரம் விளங்கவும், சபைகளின் ஐக்கியத்தை குலைக்க எதிராக செயல்படும் எல்லா சத்துருவின் வல்லமைகளும் முறியடிக்கப்படவும் ஜெபிப்போம்.\nதியானம்: 2018 ஜூலை 15 ஞாயிறு; வேத வாசிப்பு: ஓசியா 3:1-5\n“…நீ வேசித்தனம் பண்ணாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாள் எனக்காகக் காத்திரு. உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்” (ஓசி3:3).\n“என் பெற்றோருக்கு எவ்வளவு அவமானத்தைக் கொடுத்திருந்தேன் என்பதை, இயேசு என் வாழ்வில் வந்த பின்னர்தான் உணர்ந்தேன். என் வாழ்வு சீரழிந்தபோது எல்லோரும் என்னை வெறுத்தார்கள்; ஆனால் என் பெற்றோர் என்னை அரவணைத்ததை நினைத்தால் இன்றும் கண்ணீர்தான் வரும்” என்றவர் தொடர்ந்தார். “நான் மட்டும் என் இயேசுவால் தொடப்படாதிருந்தால், இன்று நான் மறக்கப்பட்டுப் போயிருப்பேன்” என்றார்.\nஓசியா 3:3ம் வசனத்தின் பின்னர் ஓசியா, தன் மனைவி கோமேரைக் குறித்து பேசவேயில்லை. அவள் அதன்பின் வேதத்தில் மறக்கப்பட்டுப்போனாள். தரக்குறைவான வாழ்விலிருந்து திருமணத்தின் பின் விபசாரமாய் மாறிவிட்டது கோமேரின் வாழ்வு. ஓசியா திரும்பவும் அவளை அழைத்தபோது அவள் என்ன நினைத்தாள் என்பது தெளிவில்லை. ஆனால், அவள் நடத்தை சரியில்லை என்றும், திரும்பவும் அவள் ஓடிப்போவாள் என்றும் தெரிந்திருந்தும், ஓசியா அவளைச் சேர்த்துக்கொள்ள வேண்டியதிருந்தது. இங்கேதான் நாம் கோமேரை அதிகமாக நினைத்துப் பார்க்கவேண்டும். கோமேரின் உண்மையற்ற வாழ்வை அடையாளமாக்கி, இஸ்ரவேலின் அவல நிலையை தேவன் அதற்கு வெளிப்படுத்திக் காட்டினார். கோமேர் பின்பு என்னவானாள் என்பது தெரியாது. ஆனால், இஸ்ரவேல் சிதறடிக்கப்பட்டுப் போயிற்று. இஸ்ரவேல் தமக்குக் கீழ்ப்படியாமற்போகும் என்று தேவனுக்குத் தெரியாதா என்ன\nகோமேரின் வாழ்விலிருந்தும் நாம் பெரியதொரு பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். நமது உண்மையற்ற துரோகச் செயல்கள் நமது வாழ்வைத்தான் உருக்குலைய செய்கிறது. ஆனாலும், அந்த தோற்றுப்போன வாழ்விலும் யாராவது நம்மைச் சேர்த்துக்கொள்ள இருப்பார்கள். பிச்சையெடுக்க வீதிக்கு வந்தவனுக்கும் மற்றொரு பிச்சைக்காரன் துணையாக மாட்டானா அதுபோலத்தான். அடுத்தது, நாம் பாவத்தின் முன்பாக மண்டியிடுவோம் என்பது தெரிந்தும் தேவன் நம்மை நேசிக்கிறாரே அதுபோலத்தான். அடுத்தது, நாம் பாவத்தின் முன்பாக மண்டியிடுவோம் என்பது தெரிந்தும் தேவன் நம்மை நேசிக்கிறாரே இதனை எந்த ரகத்��ில் சேர்ப்பது இதனை எந்த ரகத்தில் சேர்ப்பது கோமேருக்கு பிறந்த பிள்ளைகள் யாருடையவர்கள் என்பது தெரியாதிருந்தும் ஓசியா அவர்களைத் தனது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டது எப்படி கோமேருக்கு பிறந்த பிள்ளைகள் யாருடையவர்கள் என்பது தெரியாதிருந்தும் ஓசியா அவர்களைத் தனது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டது எப்படி அந்தளவாய் நம்மை நேசிக்கின்ற ஆண்டவரை, கோமேரின் துரோகமான வாழ்வு நமக்குப் புகட்டுகிறது. இதை அறிந்த பின்னரும், நான் தேவனுக்குத் துரோகியாவது எப்படி அந்தளவாய் நம்மை நேசிக்கின்ற ஆண்டவரை, கோமேரின் துரோகமான வாழ்வு நமக்குப் புகட்டுகிறது. இதை அறிந்த பின்னரும், நான் தேவனுக்குத் துரோகியாவது எப்படி\n“…தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்த படியே முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்” (யோவா.13:1).\nஜெபம்: ஆண்டவரே, துரோகம் செய்வார்கள் என அறிந்தும் என்னை ஏற்றுக் கொண்டீரே, உம்மைப்போல் எங்களை இவ்வளவாய் நேசிக்க வேறு யார் இருக்கிறார்கள். இதற்கு ஈடாக எதனை நான் தருவேன் எனது வாழ்வை முற்றிலுமாய் ஒப்புவிக்கிறேன், ஏற்றுக்கொள்ளும். ஆமென்.\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-12-17T08:31:53Z", "digest": "sha1:AT7G6ZMGZHDW4V47MMS2476NOSRPWXA7", "length": 3893, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தேசத் துரோகி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் தேசத் துரோகி\nதமிழ் தேசத் துரோகி யின் அர்த்தம்\nதன் நாட்டின் நலனுக்கு எதிராக அல்லத��� எதிரி நாட்டுக்கு உதவும் வகையில் செயல்படுபவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-12-17T08:28:20Z", "digest": "sha1:A345EDV2UICYX6DX4V6N5WOJOGCTF3NQ", "length": 3658, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பேரண்டம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பேரண்டம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/3-times-more-rain-in-kerala/", "date_download": "2018-12-17T08:51:19Z", "digest": "sha1:SFY5FHLZGUNU554W7BDTXG2GWZJGZGDW", "length": 17035, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கேரளா மழை : கேரளாவில் 3 மடங்கு அதிக மழை! இந்திய வானிலை மையம்", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nகேரளாவில் 3 மடங்கு அதிக மழை\nஆகஸ்ட் 16 வரை 619 மிமீ மழை பெய்துள்ளது\nகேரளா மழை: கேரளாவில் 100 வருடங்களில் இல்லாத அளவு இந்த ஆண்டு மழையின் அளவு அதிகமாக உள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர். 2,23,139 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். இன்று காலை திருவனந்தபுரத��தில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொச்சிக்கு சென்றார்.\nஅங்கிருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றதும் அப்பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஆய்வுப் பணி தாமதமானதால், மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக கொச்சியில் ஆளுநர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, கேரள மாநிலத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.\nஅதேபோல், முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், “கேரள பாதிப்பின் தன்மையை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக 5 கோடி ரூபாய் அளிப்பதுடன், பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக, 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால்பவுடர் மற்றும் 15 ஆயிரம் லிட்டர் உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டிகள், கைலிகள், 10 ஆயிரம் போர்வைகள், அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்கள் ஆகியவை உடனடியாக அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள வெள்ளத்தை, தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், கேரளத்தில் வழக்கத்தைவிட அதிகமாக 3 மடங்கு மழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 16 வரை 619 மிமீ மழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இயல்பான மழையளவு 244 மி.மீ தான் இருக்கும் என்றும், தற்போது மூன்று மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளா வெள்ளம் குறித்த லைவ் அப்டேட்ஸ் அறிய இங்கே க்ளிக் செய்யவும்\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nஐயப்ப பக்தர் தீக்குளித்து தற்கொலை… நான்காவது முறையாக கேரளாவில் பாஜக பந்த்\n2018ம் ஆண்டு உலக அளவில் மிகப் பெரிய பாதிப்பினை உருவாக்கிய கேரள வெள்ளம்\nதமிழகம் செய்த உதவியை ஈடுக்கட்டிய பினராயி.. 10 கோடி நிதியுதவி அறிவிப்பு\nகஜ புயல் பாதிப்பு : கேரள அரசின் உதவி வேண்டி கமல் ஹாசன் கடிதம்\nசபரிமலையில் 26ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nஆனந்த தீர்த்தர் வாழ்க்கைப் பாடம்: தலித் விடுதலைக்கு பேச்சும், எழுத்தும் போதாது\nசபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கு வரும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nசபரிமலைக்கு அடுத்த முறை சொல்லாமல் வருவேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nதெருவில் மீன் விற்றதால் கலாய்க்கப்பட்ட பெண் இன்று அதே கேரள மக்களுக்காக ரூ 1.50 லட்சம் நன்கொடை\nஇன்ஃபோசிஸ் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் எம்.டி. ரங்கநாத்\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் வெற்றிப்பெற்ற 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்கின்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர், இம்மாநிலங்களுக்கான முதல்வர்களது பெயர்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து அறிவித்தது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. […]\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nராகுல் காந்தியே வருக… நாட்டிற்கு நல்லாட்சி தருக\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/2014/01/", "date_download": "2018-12-17T08:39:15Z", "digest": "sha1:EIWNOHF5LGWXYVQHGVAFIRL5AIJEE67Q", "length": 3058, "nlines": 91, "source_domain": "www.tamilpriyan.com", "title": "January 2014 - தமிழ் பிரியன்", "raw_content": "\nபோதைப் பழக்கமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும்\nமரிய ரீகன் ஜோன்ஸ் January 9, 2014 சிந்தனை 6 Comments\nகுறிப்பு: இந்தக் கட்டுரை, தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. முன்னுரை: அன்பார்ந்த வாசகர்களே சமுதாய சீர்கேட்டிற்கு காரணிகள் பல இருப்பினும், முதல் வரிசையில் நிற்பது போதைப் பழக்கம், சினிமா மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்களான கைபேசி, இன்டெர்நெட் போன்றன என்பதை நாம் நன்கு அறிவோம். அதில் ஒன்றான போதைப் பழக்கத்தைப் பற்றி மேற்குறிப்பிட்டுள்ள …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2013/09/blog-post_769.html", "date_download": "2018-12-17T07:07:14Z", "digest": "sha1:CC253D5IH7SLX7FIYAZK3M226BJHPZHR", "length": 4815, "nlines": 57, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கண்டித்து | Campus Front of India", "raw_content": "\nமாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கண்டித்து\nகலாச்சாரத்தில் சிறந்த இந்திய திருநாட்டில் பெண்களுக்கு எதிரான குறிப்பாக மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது . இதனை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காஞ்சிபுரம் மாவட்டம் முஹம்மது சதக் கலைக் கல்லூரி கிளையின் சார்பாக கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது இதனை கேம்பஸ் ஃப்ரண்டின் மாநில குழு உறுப்பினர் தோழர் அன்வர் துவக்கிவைத்தார் .இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு தங்களது எதிர்ப்பை கையெளுத்திட்டு தெரிவித்தனர்\nமனது : வலி நல்லது\nநீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்\nநிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்\nநெல்லை தென்காசியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம். ************************************************* ஹைதராபாத் மத்திய பல்கலைக...\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-17T07:16:07Z", "digest": "sha1:DREVABSEQ3M755SVFAQUYACN5T4JCZYO", "length": 13486, "nlines": 136, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2 பேரை மீட்டெடுக்க காவல் துறையில் தஞ்சமடைந்த பெற்றோர்….! – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nநித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2 பேரை மீட்டெடுக்க காவல் துறையில் தஞ்சமடைந்த பெற்றோர்….\nதேனி : நித்யானந்தா சீடர்களின் மூளைச்சலவைக்கு மயங்கி 2 பேர் பிடதி ஆசிரமத்திற்கு சென்றுவிட்டதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பிடதி ஆசிரமத்தில் இருந்து 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதற்காக நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஸ்கரன் என்பவர் ஜெயமங்கலம் போலீசாரிடம் அளித்த புகாரில் தன்னுடைய மகன் மனோஜ் மற்றும் பேத்தி நிவேதாவை நித்தியானந்தாவின் சீடர்கள் மூளைச்சலவை செய்ததாக தெரிவித்தார். இதில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே அறியாத இருவரும் எங்களின் பேச்சையும் மீறி நித்யானந்தாவில் பிடதி ஆசிரமத்திற்கு சென்று விட்டனர்.\nநித்யானந்தா சீடர்களின் பேச்சில் மயங்கி பிடதி ஆசிரமம் சென்றவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று பாஸ்கரன் தன்னுடைய புகாரில் கூறி இருந்தார். இதனையடுத்து கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திற்கு சென்ற போலீசார் மனோஜ், நிவேதாவை மீட்டுள்ளனர். அவர்களை ஜெயமங்கலம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious பள்ளி மாணவருக்கும் உடற்கல்வி ஆசிரியருக்கும் வாக்குவாதம்.. கத்தியால் குத்திய உடற்கல்வி ஆசிரியர்…\nNext ஜியோவின் அடுத்த அதிரடி….\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nசென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nவேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை..\n மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..\nபெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி..\nரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.\nஅஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது..\nதங்கம் விலை அதிரடி உயர்வு…தங்கத்தின் தேவை மந்தமாகும் – உலக தங்க கவுன்சில்\nநவம்பர் 2018 – மாத ராசி பலன்கள்\n20 பேய்களுடன் செக்ஸ் உறவு .. இளம் பெண் அதிரடி ..\nசின்னம்மா தான் அடுத்த முதல்வர்… முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…\n மீ டூ விவகாரத்தால் சினிமாவுக்கு டாட்டா..\nமாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..\nவயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456707", "date_download": "2018-12-17T08:53:25Z", "digest": "sha1:HRG3K26GP2JIHF5JGMA35TSPTWVATHUJ", "length": 7546, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள் டிச.18,19,20-ல் நடைபெறும்: பதிவாளர் | Anna University of Adjoining the Storm Exams will be held on December 18,19,20: Registrar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபுயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள் டிச.18,19,20-ல் நடைபெறும்: பதிவாளர்\nசென்னை: புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் டிசம்பர் 18, 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும் என பல்கலை. பதிவாளர் அறிவித்துள்ளார். கஜா புயல் நிவாரணப் பணிகள் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.\nபுயல் அண்ணா பல்கலை. தேர்வுகள் பதிவாளர்\nமாலத்தீவு அரசுக்கு 1.4 பில்லியன் டாலர் இந்தியா நிதியுதவி\nஆந்திர மாநிலம் காக்கிநாடா-ஏனாம் இடையே கரையை கடந்தது பெய்ட்டி புயல்\nகடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழப்பு\nமத்திய பிரதேச மாநிலத்தின் 18வது முதல்வராக பதவியேற்றார் கமல்நாத்\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு ஜாமீன்\nஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவிகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nமீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்: சென்னை வானிலை மையம்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நெல்லை பழைய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணி: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nமெரினாவில் சுத்தப்படுத்தும் பணிகள் முறையாக நடக்க மாநகராட்சி ஆணையர் நடைபயிற்ச�� செல்லலாம் : உயர்நீதிமன்றம்\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டி.டி.வி தினகரன் சந்திப்பு\nராஜஸ்தான் முதல்வராக காங்கிரசின் அசோக் கெலாட் பதவியேற்பு: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் தீர்ப்பு தொடர்பாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் : சந்தீப் நந்தூரி\nபெய்ட்டி புயலால் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் 14 விமானங்கள் ரத்து\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/kalyan-jewellers-withdraws-its-ad-prabhu-starring-ad", "date_download": "2018-12-17T07:42:45Z", "digest": "sha1:JPZ6DWL5F7OGTEQI37BTPNED477FOOCF", "length": 16186, "nlines": 186, "source_domain": "nakkheeran.in", "title": "பிரபு நடித்த விளம்பரத்தை வாபஸ் வாங்கியது கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம்! | kalyan jewellers withdraws its ad prabhu starring ad | nakkheeran", "raw_content": "\nமூக்கில் டியூபுடன் கைத்தாங்கலாக அழைத்துவரப்பட்ட பா.ஜ.க முதலமைச்சர்;…\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் பிரபலங்கள் பரிமாறியது ஏன்\nமெகா அரசியல் விழாவில் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு\nவட கொரியாவுடன் வலுக்கும் மோதல்; டிரம்ப்பிற்கு மிரட்டல் விடுத்த வட கொரியா\nவிஜயின் பெரிய ப்ராஜெக்ட்டை இயக்கியவரின் அடுத்த படத்தில் விமல்\nகூகுளை காப்பியடித்து ஆன்ட்ராய்டு செயலி தயாரிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்\nதமிழில் தந்தியை கண்டுபிடித்த புலவர் சிவலிங்கம் உடல் அரசு மருத்துவ…\nரஜினியின் 'பேட்ட' படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்வது இவங்கதான்\n2018 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி தேர்வு\n50 ஆண்டுகள் போராடியும் கண்டுகொள்ளாத அரசு - சுடுகாட்டுக்கு செல்ல பாதையில்லை…\nபிரபு நடித்த விளம்பரத்தை வாபஸ் வாங்கியது கல்யாண் ஜூவல்லர்ஸ��� நிறுவனம்\n\"நம்பிக்கை அதுதானே எல்லாம்\" என்னும் வாக்கியம் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது பிரபுவும் 'கல்யாண்' ஜூவல்லர்ஸும். அந்த 'கல்யாண்' ஜூவல்லர்ஸின் சமீபத்திய விளம்பரம் அந்நிறுவனத்தினால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எப்பொழுதும் 'கல்யாண்' ஜூவல்லர்ஸ் 'நம்பிக்கை' என்னும் மையக் கருத்தைக் கொண்டுதான் தனது விளம்பரங்களை வடிவமைக்கும். கல்யாண் ஜூவல்லர்ஸ், 'லண்டனை' தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் 'எல்&கே சாட்சி & சாட்சி' என்னும் விளம்பர நிறுவனம் மூலம்தான் தனது விளம்பரங்களை வடிவமைத்து வருகிறது.\nகல்யாண் ஜூவல்லர்ஸின் சமீபத்திய விளம்பரத்தில் வங்கி ஊழியர்கள் அலட்சியமாய் நடந்து கொள்வது போல் சித்தரிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. வங்கிக்கு பிரபு தனது பேத்தியுடன் சென்று, தனது வாங்கிக்கணக்குக்கு பென்ஷன் பணம் இரு முறை வந்திருப்பதைச் சுட்டிக்காட்ட வங்கி மேலாளர் \"யாருக்குத் தெரியப் போகுது, கண்டுக்காதீங்க, நீங்களே வச்சுக்கங்க. இது பெரிய வேலை \" என்றதும் பிரபு \"யாருக்குத் தெரியாட்டியும் எனக்குத் தெரியும், தப்பு தப்புதான்\" என்று உறுதியுடன் கூற அந்த வங்கி மேலாளர் அதற்கான வேலையை செய்வது போல அந்த விளம்பரம் முடியம்.\nஇதே விளம்பரம் ஹிந்தியில் அமிதாப் பச்சனும் அவரது மகள் ஸ்வேதா பச்சனும் நடிக்க படமாக்கப்பட்டிருந்தது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இதை பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்கள் கண்டித்தன. கல்யாண் நிறுவனம் மீது வழக்கு தொடுப்போமென்றும் எச்சரித்தன. இந்நிலையில் தற்போது அந்த விளம்பரம் திரும்பப் பெறப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கல்யாண் ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனரான ரமேஷ் கல்யாணராமன், \"நமது தற்போதைய விளம்பரம் மதிப்பிற்குரிய வங்கி ஊழியர் சமூகத்தைக் காயப்படுத்தியுள்ளது. அந்த விளம்பரம் எந்த உள்நோக்கத்துடனும் வரையறுக்கப் படவில்லை, அது வெறும் கற்பனை அடிப்படையில் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டது, மற்றபடி வங்கி ஊழியர்களை காயப்படுத்தும் நோக்கத்துடன் காட்சிப்படுத்தியது இல்லை. மேலும் கோடிக்கணக்கான இந்தியர்களுடன் நாங்களும் வங்கி ஊழியர்களின் மதிப்புமிக்க பங்களிப்பை ஒப்புக்கொள்கிறோம்\" என்று கூறினார். ஆனால், அதன் தமிழ் வடிவம் இன்றும் தொலைக்காட்சிகளி��் ஒளிபரப்பப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகமர்ஷியல் விளம்பரங்களை மிஞ்சும் பாஜக...தேர்தல் விளம்பரத்திற்கு பாஜக செய்யும் செலவு எவ்வளவு தெரியுமா\nவந்துட்டான்யா, வந்துட்டான் ஃபேஸ்புக், யூ ட்யூப் தாண்டி வாட்ஸ் ஆப்-க்கும் வந்துட்டான்யா\n\"பெரியப்பா பெயரை சொன்னால் அப்பா என் தலையில் அடிப்பார்...\" - பிரபு பகிர்ந்த நினைவுகள்\nமரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகளுக்கு காவல்துறை சம்மன்\nமூக்கில் டியூபுடன் கைத்தாங்கலாக அழைத்துவரப்பட்ட பா.ஜ.க முதலமைச்சர்; மனிதநேயமற்ற பா.ஜ.க என எதிர்க்கட்சிகள் விமர்சனம்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் பிரபலங்கள் பரிமாறியது ஏன்- அபிஷேக் பச்சன் விளக்கம்\nமூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nஅரசு நிவாரணத்தில் காலாவதி பால்பவுடர்- 10 க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம்\nபோராட்டம் வாபஸ்; சபரிமலையில் குவியும் பக்தர்கள்\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் விற்பனையகம்...\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய முயற்சி\nஉ.பி யில் புதிதாக 4 சிலைகள்; யோகி ஆதித்யநாத்தை விளாசிய அகிலேஷ் யாதவ்\nமெகா அரசியல் விழாவில் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nபெண் போலிஸ் - எஸ்.ஐ. ரகசிய உறவு\nதினகரன் அதிகமாக ஆட்டம் போடுகிறார் சிறையில் கொந்தளித்த சசிகலா\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20180716", "date_download": "2018-12-17T07:43:06Z", "digest": "sha1:VELWOLEV7IDZ2SJAWE2MTKDIAQGWBSFJ", "length": 12256, "nlines": 136, "source_domain": "sathiyavasanam.in", "title": "16 | July | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 ஜூலை 16 திங்கள்\nபவுல் சொல்லியவைகளைக் கவனிக்க��ம்படி கர்த்தர் லீதியாள் இருதயத்தைத் திறந்தருளினார். (அப்.16:14)\nவேதவாசிப்பு: நெகேமியா.9,10 | அப்போ.16:1-24\nஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 16 திங்கள்\n“.. என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்” (வெளி.2:3) இந்நாட்களிலே வேலைசெய்யும் இடங்களில், படிக்கும் இடங்களில் சிறு சிறுக் குழுக்களாக கூடி ஜெபிக்கிற ஜெபக்கூடுகையில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை பெருகவும் அதை முன்னின்று நடத்தும் சகோதர சகோதரிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.\nதியானம்: 2018 ஜூலை 16 திங்கள்; வேத வாசிப்பு: உபாகமம் 8:1-20\n“…தன்னைச் சிங்காரித்துக்கொண்டு தன் நேசரைப் பின் தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்” (ஓசி2:13).\nகடந்த காலங்களை மறப்பது என்பது, நமக்கு நாமே ஏற்படுத்துகின்ற ஒருவித தீங்கு என்றுதான் சொல்ல வேண்டும். மறக்கும்போது, இன்றைக்கு நம்மைப் பெருமை நிச்சயம் பற்றிப் பிடிக்கும். நமது வாழ்வின் வழிகளும் மாறிவிடுகின்ற அபாயமும் தோன்றும்.\n“என்னை மறந்துபோன நாட்களினிமித்தம்” என்று கர்த்தர் உரைக்கிறார். அன்று இஸ்ரவேல் தேவனைவிட்டு வழிதவறி பாகாலையும், செழிப்புகளையும் நாடிப்போனதன் முக்கிய காரணம், கடந்து வந்த பாதைகளையும் தேவனுடைய வழிகளையும் அவர்கள் மறந்துவிட்டிருந்தார்கள். இன்று வாசித்த பகுதியில் “நினைப்பாயாக” என்றும், “மறவாதே” என்றும் தேவன் எச்சரிப்பதைக் கண்டோம். “உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி… நிச்சயமாய் அழிந்துபோவீர்கள்…” என்று மோசே தீர்க்கமாய் எச்சரித்திருந்தார். ஆனால், இஸ்ரவேலரோ தேவனை மறந்தார்கள். மேலும், “அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று. அதினால் என்னை மறந்தார்கள்” (ஓசி.13:6). ஆம், அவர்கள் தேவனிடமிருந்து பெற்ற நன்மைகளை மறந்தார்கள். தேவன் செய்த அதிசயங்களை மறந்தார்கள். பொருட்கள்மீது ஆசை வைத்தார்கள் (ஓசி.2:5,8). கர்த்தர் கொடுத்ததைப் பாகாலுடையதாக்கினார்கள். அவர்கள் தேவனைவிட்டுப் பாகாலிடம் சென்றார்கள். தேவனை மறந்து, அவர் கிருபையாய் கொடுத்த ஆசீர்வாதங்களைத் தவறாகப் பயன்படுத்தியதால் தேவன் தமது பிள்ளைகள் நிமித்தம் அதிக வேதனையடைந்தார்.\nஆனாலும், தேவன், தாம் அவர்களைத் திரும்பக் கொண்டுவருவேன் என்கிறார். இதுத��ன் தேவஅன்பு இத்தனை அன்புள்ள தேவனை நம் வாழ்வில் எந்தெந்த இடத்தில், என்னென்ன விதத்தில் நாம் மறந்து ஜீவித்திருக்கிறோம் இத்தனை அன்புள்ள தேவனை நம் வாழ்வில் எந்தெந்த இடத்தில், என்னென்ன விதத்தில் நாம் மறந்து ஜீவித்திருக்கிறோம் நமக்கு சுயநியாயங்கள் இருக்கலாம். ஆனால், சற்று திரும்பிப் பார்த்து, தேவன் நம்மைத் தூக்கிவிட்டதையும், அவர் நமக்குச் செய்த நன்மைகள், நாம் கேட்காமலேயே நமக்கு அவர் அளித்த ஆசீர்வாதங்கள், இன்றும் அவர் நம்முடன் கூடவே இருக்கிறாரே என்பதையெல்லாம் நாம் மறக்கலாமா நமக்கு சுயநியாயங்கள் இருக்கலாம். ஆனால், சற்று திரும்பிப் பார்த்து, தேவன் நம்மைத் தூக்கிவிட்டதையும், அவர் நமக்குச் செய்த நன்மைகள், நாம் கேட்காமலேயே நமக்கு அவர் அளித்த ஆசீர்வாதங்கள், இன்றும் அவர் நம்முடன் கூடவே இருக்கிறாரே என்பதையெல்லாம் நாம் மறக்கலாமா தேவனைவிட்டு, அவருடைய வார்த்தையைவிட்டு வழிவிலகி, வேறு வழிகளை நாடுவது என்பது சோரம் போவதற்குச் சமம். தேவனை நேசிக்கிறேன் என்று சொல்லியும் அவருடைய வார்த்தையை மீறும்போது நாம் பொய்யராகிறோம். நம்மை தேவன் இன்று மீண்டும் அன்போடு அழைக்கிறார். நமது பதில் என்ன தேவனைவிட்டு, அவருடைய வார்த்தையைவிட்டு வழிவிலகி, வேறு வழிகளை நாடுவது என்பது சோரம் போவதற்குச் சமம். தேவனை நேசிக்கிறேன் என்று சொல்லியும் அவருடைய வார்த்தையை மீறும்போது நாம் பொய்யராகிறோம். நம்மை தேவன் இன்று மீண்டும் அன்போடு அழைக்கிறார். நமது பதில் என்ன\n“என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி நீ என் ஜனமென்று சொல்லுவேன். அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்” (ஓசி.2:23).\nஜெபம்: எங்களை என்றென்றும் மறவாதவரே, நீர் எங்களுக்காய் செலுத்திய கிரயத்தை நாங்கள் மறவாமல் உண்மையுள்ள இருதயத்தோடே முடிவுபரியந்தமும் உமக்காக ஜீவிக்க எங்களுக்கு துணை செய்யும். ஆமென்.\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/oct/13/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-3019474.html", "date_download": "2018-12-17T08:10:40Z", "digest": "sha1:JDGDROT3M4KW5DKQNDYUPFDA4FF4UG3U", "length": 13273, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nதீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை\nBy DIN | Published on : 13th October 2018 09:42 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுக்கோட்டையில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nபேரிடர் தவிர்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற பயிற்சியை ஆட்சியர் சு. கணேஷ் தொடங்கி வைத்து கூறியது:\nபொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்களை தற்காத்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் புயல், வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்தும் கொள்ளும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.\nநிலநடுக்கத்தின்போது கட்டட இடிபாடுகளிலிருந்து வெளியேறுதல், தீ விபத்துகளிலிருந்து பாதுகாத்தல், தண்ணீரில் மூழ்கியோரைக் காப்பாற்றுதல், சுனாமியின்போது தப்புதல், இடி, மின்னலின்போது பாதுகாப்பாக இருத்தல் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளிலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாதிரி பயிற்சியின் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது என்றார்.\nநிகழ்வில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் செழியன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅறந்தாங்கி : அறந்தாங்கி, ஆவுடையார்கோவிலில் உலக பேரிடர் தவிர்ப்பு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு பேரணி, தீயணைப்பு துறை செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.\nஅறந்தாங்கியில் நடந்த நிகழ்ச்சிக்கு வருவாய்க் கோட்டாட்சியர் க. பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். வட்டாட்சியர் க. கருப்பையா, துணை வட்டாட்சியர் செந்தில்நாயகி, வருவாய் ஆய்வாளர் கபாபி பேகம் மற்றும் அறந்தாங்கி தீயணைப்பு நிலைய அலுவலர் ப. மோகன் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், வருவாய் துறையினர் கலந்து கொண்ட பேரணி பள்ளியில் தொடங்கி வட்டாட்சியரகத்தில் நிறைவுற்றது.\nபின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர் ப. மோகன் தலைமையிலான வீரர்கள் பேரிடர் கால செயல் விளக்கங்களை செய்து காண்பித்தனர்.\nஆவுடையார்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் ஜமுனா தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அ. ஜபருல்லா, தீயணைப்பு நிலைய அலுவலர், வருவாய்த் துறையினர், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் வட்டாட்சியகத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களின் செயல்விளக்கம் நடைபெற்றது.\nபொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் சர்வதேச பேரிடர் தவிர்ப்பு தினத்தையொட்டி பேரிடர் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nபொன்னமராவதி வட்டாட்சியர் ஆர். பாலகிருஷ்ணன் தலைமைவகித்தார். பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் பாண்டியராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இயற்கே பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை செயல்விளக்கம் மூலம் செய்தனர். தொடர்ந்து விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகளின் வழியே நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் திலகம், கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா, கொப்பனாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கலைமகள் கல்லூரி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, நாராயணன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.\nகந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை சார்பில் பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்த பேரணிக்கு வட்டாட்சியர் இ . ஆரமுததேவசேனா, தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ரே . ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கந்தர்வகோட்டை பழைய பேருந்து நிலையத்தில் பேரிடர் கால மீட்பு பணி ஒத்திகையை தீயணைப்பு வீரர்கள் செய்தனர். துணை வட்டாட்சியர் வி . ராமசாமி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/2015/01/", "date_download": "2018-12-17T08:02:26Z", "digest": "sha1:UQIVXXGS6CVXRRZT3DSX5DTOVWHE5PIL", "length": 4430, "nlines": 95, "source_domain": "www.tamilpriyan.com", "title": "January 2015 - தமிழ் பிரியன்", "raw_content": "\nவிறகு அடுப்பில் வெண்ணிலா கேக்\nமரிய ரீகன் ஜோன்ஸ் January 13, 2015 சமையல் 8 Comments\nஇந்த பொங்கலுக்கு வித்தியாசமாக கேக் செய்து சாப்பிடலாம் என்று தோன்றியது. எனவே தேவையான பொருட்களை வாங்கி விறகு அடுப்பில் செய்தேன். சமையல் எரிவாயு விரைவிலேயே தீர்ந்துவிடுவதால் அதனை சிக்கனமாக பயன்படுத்தவேண்டிய நிலை. இந்த கேக் செய்யும் முறையை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலுடன் கேக்கையும் செய்து சாப்பிடுங்கள். தேவையானப் பொருட்கள்: மைதா …\nஇவைகள் முன்னோர்களின் மூட நம்பிக்கைகளா\nமரிய ரீகன் ஜோன்ஸ் January 2, 2015 சமுதாயம் 2 Comments\nபெரியவர்கள் இளையவர்களை அது செய்யக்கூடாது இது செய்யக்கூடாது என்றும் இந்த நேரத்தில் அதை செய்யக்கூடாது அந்த நேரத்தில் இதை செய்யக்கூடாது என்றும் இன்ன இன்னவற்றை இப்படித்தான் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். சில சாங்கியங்களையும் சம்பிரதாயங்களையும் கடைபிடிப்பார்கள். இளைஞர்கள் அவற்றை மூட நம்பிக்கைகள் என்று கூறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை பெரியவர் கூற்றுக்கள் பெரும்பாலும் மூட நம்பிக்கைகளாக இருக்கமுடியாது. …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=159", "date_download": "2018-12-17T08:58:14Z", "digest": "sha1:JCOG4EUBZZF3KTWQEEBMVJKRJDQIEGWR", "length": 26002, "nlines": 232, "source_domain": "temple.dinamalar.com", "title": " Maha Kaleswarar Temple : Maha Kaleswarar Maha Kaleswarar Temple Details | Maha Kaleswarar- Irumbai | Tamilnadu Temple | மகாகாளேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : குயில்மொழி நாயகி, மதுர சுந்தர நாயகி\nதல விருட்சம் : புன்னை\nதீர்த்தம் : மாகாள தீர்த்தம்\nபுராண பெயர் : திருஇரும்பைமாகாளம்\nபூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள் கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண்மதி ஈசன் எங்கள் இறைவன் னிடம்போய் இருப்பைதனுள் மாசிலோர்கள் மலர்கொண்டு அணிகின்ற மாகாளமே.\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 32வது தலம்.\nசிவராத்திரி, மாசிமகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கிறது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதாகச் சொல்கிறார்கள். சிவனின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 265 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை-605 010, ஆரோவில், விழுப்புரம் மாவட்டம்.\nஇங்குள்ள தல விநாயகர் சுந்தர கணபதி என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள விமானம் ஏகதள விமானம். திருஞானசம்பந்தர், பட்டினத்தார் ஆகியோர் சுவாமியை குறித்து பதிகம் பாடியுள்ளனர். சுந்தரர் ஊர்த்தொகை நூலில் சுவாமியை பற்றி பாடியிருக்கிறார். அம்பாள் சன்னதிக்கு முன் இடதுபுறத்தில் நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது கால் சற்று கீழே மடங்கியபடி இருக்கிறது. இதனை நடராஜரின் சந்தோஷ கோலம் என்கிறார்கள்.\nநடராஜரையும் சிவகாமியம்மனையும் சுற்றி அக்னி வளையம் இருக்க, அதன் மத்தியில் இவர்கள் காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும். இவ்விடத்தில் நின்று கொண்டு சுவாமி, அம்��ாள், நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். பின்புறத்தில் முருகன் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடனும், கால பைரவர் தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடியும் காட்சி தருகின்றனர்.\nஆயுள் விருத்தி பெற இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். உண்மையுடன் நடந்தும் அவப்பெயர் எடுத்தவர்கள், அவப்பெயர் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சிறப்பு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nமூன்று முக லிங்கம் : கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர். சித்தரின் தவத்தால்தான் நாட்டில் மழை பெய்யவில்லை என்று எண்ணிய மன்னன் ஒரு தேவதாசியின் மூலம் அவரது தவத்தை கலைத்தான்.\nசித்தர் தவம் கலைந்து எழுந்தபோது மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்கு காரணமாக சித்தரின் தவம் இருந்ததோ என சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாக நடந்த உண்மைகளைக் கூறினான்.\nமன்னனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவ பணி செய்து வந்தார். அதன்பின் நாட்டில் மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவனுக்கு திருவிழா எடுத்தனர். விழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின் தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். அப்போது, அவளது காலில் அணிந்திருந்த சிலம்பு கீழே கழண்டு விழுந்தது. இதை சித்தர் பார்த்து விட்டார்.\nதேவதாசியின் நடனத்தால் விழாவிற்கு தடை வந்து விடக்கூடாதே என்று நினைத்த சித்தர், சிலம்பை எடுத்து அவளது காலில் அணிவித்து விட்டார். இதைக்கண்ட மக்கள், சித்தரின் செயலை தவறாக பேசி அவரை ஏளனம் செய்தனர். கோபமடைந்த சித்தர் சிவனை நோக்கி, \"\"தான் அமைதியாக இருப்பதை இம்மக்கள் தவறாக எடுத்துவிட்டார்களே, அவர்களுக்காகத்தானே நான் அனைத்திலும் மேலான தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்'' என்று சிவனை வேண்டி பதிகம் பாடினார்.\nதன் பக்தனான சித்தருக்கு சோதனை வந்ததால், கோயிலி ல் இருந்த சிவலிங்கம், மூன்று பாகங்களாக வெடித்துச் சிதற��யது. உண்மையை உணர்ந்த மன்னன், சித்தரிடம் மன்னிப்பு கேட்டான். சித்தரும் அவனை மன்னித்து சிவனை வேண்டி மற்றொரு பாடல் பாடினார். சிதறிய லிங்கத்தின் பாகங்கள் ஒன்று சேர்ந்தன. பின் சிவன், சித்தருக்கு காட்சி தந்து முக்தி கொடுத்தார்.\nகுயில்மொழி நாயகி: அம்மனின் திருநாமம் குயில்மொழி நாயகி. இவள் தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல், தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள்.\nகடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்வாளாம். இதனால் அம்பாளுக்கு \"குயில்மொழி நாயகி' என்று பெயர் ஏற்பட்டது. பேச்சு சரியாக வராதவர்கள், இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள் அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.\nகலா சந்திரன் : இக்கோயில் பிரகாரத்தில் சந்திரன், மேற்கு பார்த்தபடி தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கையில் ஏடு ஒன்றை வைத்துக் கொண்டு \"கலா சந்திரனாக' காட்சி தருகிறார். பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யமாக படைத்து வணங்குகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.\nநவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது, தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில் அமர்த்திய கோலத்தில் அருளுகிறார். சூரியனின் இந்த தரிசனம் விசேஷமானது.\nசிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள்.\nபிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம���பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் கிழக்கே வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் \"மகாகாளநாதர்' என்ற பெயர் பெற்றார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கிறது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதாகச் சொல்கிறார்கள். சிவனின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nபுதுச்சேரி - திண்டிவனம் சாலையில் (10 கி.மீ., ) திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் இருக்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=13637&page=1", "date_download": "2018-12-17T08:53:30Z", "digest": "sha1:MRTDWR7ZNMHW7F27IDGZNHXAV2ON3QFD", "length": 6676, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Snowfall began in December in the Richmond area of the United States!|அமெரிக்காவின் ரிச்மண்ட் பகுதியில் டிசம்பர் மாத பனிப்பொழிவு தொடங்கியது!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமாலத்தீவு அரசுக்கு 1.4 பில்லியன் டாலர் இந்தியா நிதியுதவி\nஆந்திர மாநிலம் காக்கிநாடா-ஏனாம் இடையே கரையை கடந்தது பெய்ட்டி புயல்\nகடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழப்பு\nமத்திய பிரதேச மாநிலத்தின் 18வது முதல்வராக பதவியேற்றார் கமல்நாத்\nபக்தர்களுக்கு செல்வத்தை அள்ளி கொடுக்கும் வைத்தமாநிதிப் பெருமாள்\nசெழிப்பாய் வாழ வைப்பாள் மும்பை மகாலட்சுமி\nஅமெரிக்காவின் ரிச்மண்ட் பகுதியில் டிசம்பர் மாத பனிப்பொழிவு தொடங்கியது\nஅமெரிக்காவின் ரிச்மண்ட் நகரத்தில் பருவநிலை மாற்றத்தை ஒட்டி பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இந்த வானிலை மாற்றம் வருடத்தின் கடைசி மாதமான டிசம்பரில் நிகழும். தற்பொழுது இந்த நகரம் முழுவதும் பனிபொழிவால் உறைந்து காணப்படுகிறது. வெள்ளை பஞ்சு ���ோன்று விழும் பனித்துளிகள் பார்ப்பதற்கு கண்கவரும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் மற்றொரு பக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட்ட மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலையின் புகைப்படங்கள்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nகர்நாடகாவில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து : 6 பேர் உயிரிழப்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=23139", "date_download": "2018-12-17T08:11:50Z", "digest": "sha1:WKZUOAUVQOM77RYYHQCRP4YQDCAFNUGV", "length": 22243, "nlines": 144, "source_domain": "sathiyavasanam.in", "title": "விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம் |", "raw_content": "\n5. இரட்சணியமென்னும் தலைச்சீரா (எபேசி.6:14-17)\nவிசுவாசியின் சர்வாயுதவர்க்கத்தின் ஐந்தாம் பாகம் எபேசியர் 6:17 இல் கூறப்பட்டுள்ளது. “இரட்சணியமென்னும் தலைச்சீராவையும் … எடுத்துக்கொள்ளுங்கள்”.\nதலைச்சீரா தலையைப் பாதுகாப்பதற்காக வைக்கப்படுவது. மனிதனுடைய சரீரத்தில் தலையே அறிவின் மையமாக இருந்து சரீரத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. தலையில் ஒரு காயம் ஏற்பட்டால் அது யாவும் ஆபத்தான ஒரு காரியம். ஏனெனில் தலை – மூளை சரியாக இயங்காவிட்டால், சரீரம் ஒழுங்காக வேலை செய்ய முடியாது.\nஇரட்சணியமென்னும் தலைச்சீரா என்பது இயேசுகிறிஸ்துவைக் குறிக்கிறது. அவரே சரீரத்தின் இப்பகுதிக்குப் பாதுகாவலராயிருக்கிறார். சங்கீதக்காரன் தாவீது கூறுகிறார்: “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்” (சங்.27:1). இரட்சிப்பின் தலைச்சீராவை அணிந்து கொள்ளுதல் என்பது இயேசுகிறிஸ்துவை நம்முடைய இரட்சிப்பின் ஜீவனாக உணர்ந்து அறிந்து கொள்ளுதல். இயேசுகிறிஸ்துவை ��ற்றுக்கொண்டால் நமக்கு நித்திய ஜீவன் உண்டு. வேதாகமம் கூறுகிறது: “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்” (1யோவான் 5:11,12). இரட்சிப்பு என்பது ஏதோ தேவன் நமக்குத் தருகிற ஈவு அல்ல. ஆனால் அது இயேசுகிறிஸ்துவே. கிறிஸ்து நமக்கு தேவனால் தரப்பட்டிருக்கிறார். எனவே கிறிஸ்துவாகிய இரட்சிப்பு நமக்கு இருக்கிறது.\nஇரட்சிப்பு என்னும் பகுதியில் சாத்தான் நம்மைத் தாக்கும் முறை விசுவாசியைத் தன்னுடைய இரட்சிப்பையே சந்தேகப்படச் செய்தலாகும். எனினும் நாம் ஏற்கெனவே 1யோவான் 5:11,12 வசனங்களைப் பார்த்திருக்கிறோம். அதன்படி ஒருவனிடம் இயேசு கிறிஸ்து இருந்தால் அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று அறிந்திருக்கிறோம். சாத்தான் சிலரிடம் அவர் கள் நித்திய ஜீவனை இழந்து விடுவார்கள் என்று நம்பவைக்கிறான். ஆனால் கிறிஸ்து கூறுகிறார்:\n“நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது” (யோவான் 10:28,29).\nநமது சிந்தனை ஓட்டங்களின் மைய இடமாக நமது தலை இருப்பதனால், சாத்தான் நமது சிந்தனைகளக் கலைத்துவிட முயற்சிப்பான். தேவன் அவைகள் எப்படி இருக்கவேண்டுமென்று விரும்பினாரோ, அப்படி இல்லாமல் கவனத்தைச் சிதறச்செய்து சந்தேகங்களை மனதில் எழுப்பிவிடுவான். உதாரணமாக சாத்தான் நமது இரட்சிப்பைச் சந்தேகப்படச் செய்வான். நம்முடைய வாழ்க்கையின் எல்லாவற்றினுடைய அடித்தளத்தையே அசையச் செய்துவிடுவான். நம்முடைய ஆவிக்குரிய கிரியைகள் ஆட்டம் கண்டுவிடும். ஆனால் நமக்கு இரட்சிப்பு உண்டு என்று அறிந்து, அதைப் பூரணமாக நம்பி, தேவனுடைய இரட்சிக்கும் கிருபையைச் சார்ந்திருப்போமானால், நமக்கு ஆவிக்குரிய முதிர்ச்சியின் முறையான அடிப்படையை அடைந்திருப்போம்.\nநம்முடைய இரட்சிப்புக்குரிய இயேசு கிறிஸ்துவைப் பூரணமாக நம்புவோமானால், அவரே நமது இரட்சிப்பின் தலைச்சீராவாய் இருப்பார். அப்பொழுது சாத்தானின் அஸ்திரங்கள் அவிந்து செயலற்றுப் போகும். நம்முடைய ஆவிக்குரிய முதிர்ச்சியின் எல்லா முயற்சிகளும் ஆண்டவருக்காக ஒரு ஆற்றல் வாய்ந்த வாழ்க்கையும் நம்மிடம் இருந்தால், கிறிஸ்துவில் நமது இரட்சிப்பு இருக்கிறது என்ற அறிவினைச் சார்ந்திருக்கும்.\nஇயேசுவின் மீது நம்பிக்கை வைக்கிறவன் பாதுகாப்பாய் இருப்பான் என்று வேதாகமம் கூறுகிறது. இயேசுகிறிஸ்துவின் மேல் பூரண விசுவாசம் கொள்ளுகிறவன் அவருடைய பாதுகாப்புக்குள் இருக்கிறான். கிறிஸ்துவைக்குறித்து எபிரேயர் 7:25 இல் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. “மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்று முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபி.7:25). விசுவாசிகளைக் குறித்து 1பேதுரு 1:5 சொல்லுகிறது: “கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது”. கிறிஸ்துவைக் குறித்து 1யோவான் 2:2 கூறுகிறது: “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்”. பாவங்களுக்குரிய பிராயச்சித்தத்தை இயேசு செலுத்திவிட்டபடியால், “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய், அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12).\nஒரு விசுவாசி பாவம் செய்யும்போது, அவன் தன்னுடைய இரட்சிப்பை இழந்துவிடுவதில்லை. ஆனால் அவன் தேவனோடுள்ள ஐக்கியத்தையும் உறவையும் இழந்துவிடுகிறான். ஆனால் அவன் அந்தப் பாவத்துக்காக மனம் வருந்தி, அதை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டும்போது, தேவனோடுள்ள தன் இழந்த உறவைத் திரும்பவும் பெற்றுக்கொள்கிறான். வேதாகமம் கூறுகிறது: “அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; .. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்��ு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1யோவான் 1:17,19).\nவேதாகமம் கூறும் முக்கியமான அடிப்படைச் சத்தியங்கள் குறித்த சரியான புரிந்துகொள்ளுதல் இயேசு கல்வாரிச் சிலுவையில் செய்து நிறை வேற்றின காரியங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதில் அடங்கி இருக்கிறது. கிறிஸ்துவில் மட்டும் நம்முடைய இரட்சிப்பு பூரணமாயிருக்கிற தென்று வேதாகமத்திலிருந்து உணருதல், கீழ்க்கண்ட சத்தியங்களை நாம் பூரணமாக விசுவாசிப்பதில் அடங்கியிருக்கிறது.\n• கிறிஸ்து பாவிகளுக்குப் பதிலாக மரணத்தை ஏற்றது.\n• அவரது அடக்கமும் உயிர்த்தெழுதலும்.\nஇந்த உண்மைகளில் எதையாவது நாம் மறுத்தால் நாம் கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தின் சாதனைத்திறனை மறுக்கிறவர்களாயிருப்போம். உதாரணமாக கிறிஸ்து ஒரு கன்னியிடம் பிறவாவிட்டால், அவரிடம் பாவ சுபாவம் இருந்திருக்கும். அப்பொழுது அவருடைய மரணம் மற்றவர்களை இரட்சிக்கத் திறனற்றதாயிருக்கும். “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபேசி.2:8). இந்த இரட்சிப்பில் விசுவாசம் வைத்தால் மற்ற வேதாகமக் கொள்கைகளையும் இதைப்போல விசுவாசிப்பதை உறுதிப்படுத்தும். இந்தக் கொள்கைகளை விசவாசிக்காதவர்கள் “கிரியைகளினால் இரட்சிப்பு” என்பதைப் போதிப்பார்கள். “கிருபையினால் இரட்சிப்பைக் குறித்துப்” பேசமாட்டார்கள். அவர்கள் கிறிஸ்து மனுக்குலத்தின் பாவத்துக்குரிய முழுப்பிராயச்சித்தத்தையும் செலுத்திவிட்டார் என்பதை விசுவாசிக்கமாட்டார்கள்.\nவிசுவாசிகளின் இரட்சிப்பு குறித்த நம்பிக்கையின் மீதுதான் சாத்தான் தன் தாக்குதல்களை குறி வைக்கிறான். நம்முடைய இரட்சிப்பைக் குறித்து நம்மில் சந்தேகத்தை உருவாக்கி, நம்மைத் தவறுகளுக்கு நேராக வழிநடத்துவான். இதிலிருந்து இரட்சணிய மென்னும் தலைச்சீரா ஒவ்வொரு விசுவாசிக்கும் எவ்வளவு முக்கியம் என்று அறிகிறோம். இரட்சிப்புக்கு நாம் கிறிஸ்துவைமட்டும் சார்ந்திருக்க வேண்டும். அவரே நம்முடைய இரட்சிப்பை இறுதிவரை காக்க வல்லவராயிருக்கிறார்.\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2018/12/%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-12-17T08:21:27Z", "digest": "sha1:WGOTGPWP24TYRTXGJDXJRL26SV3ISCF7", "length": 23844, "nlines": 310, "source_domain": "selangorkini.my", "title": "Selangorkini", "raw_content": "ஏஎப்எப் சுஸுகி கிண்ணம்: மலேசியா இறுதி ஆட்டத்திற்கு பெற்றது | Selangorkini\nகூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்\nகேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் – எஸ்பிஆர்\nசீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது \nஈசா சாமாட், ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு\nமுகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது\nகியாண்டி பிஏசி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்\nகேமரன்மலை நாடாளுமன்றத் தேர்தல் ஊழல்; எஸ்பிஆர்எம் விசாரித்து வருகிறது\n8,000 வருகையாளர்கள் எதிர் பார்க்கப்படுகிறது, எம்ஆர்டியை பயன்படுத்த ஆலோசனை\nஅவ்கு திருத்தங்கள் செய்ய, மக்கள் அவை அங்கீகாரம்\nசபா அம்னோ எம்பிக்கள் கட்சியை விட்டு விலகினார்கள்\nஊராட்சி தேர்தல்: மாநில அரசின் ஒப்புதலுக்கு பின் அறிக்கை அளிக்க வேண்டும்\nமலேசியர்கள் பாதுகாப்பு பட்டையை அணிவது மிகவும் குறைவு\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து சுபிட்சமும் அமைதியையும் கொண்டிருக்கும்\nசுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவும்\nமார்ச் மாதத்திற்குள் புதிய துணை சபாநாயகர் நியமனம்\nநம்பிக்கை நிதியம் வெ.198.7 மில்லியனை எட்டியது\nஇளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறைக்கு கைரூடின் பொறுப்பேற்றார்\nஆட்சிக்குழு உறுப்பினராக கைரூடின் நியமனம்\nநஜீப் மற்றும் அருள்கந்தா புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் இந்தியர்களுக்கு உதவுவதில் முன்னிலை வகிக்கிறது\nஏஎப்எப் சுஸுகி கிண்ணம்: மலேசியா இறுதி ஆட்டத்திற்கு பெற்றது\nஏஎப்எப் சுஸுகி கிண்ணம்: மலேசியா இறுதி ஆட்டத்திற்கு பெற்றது\nநேற்று இரவு தாய்லாந்து ராஜமங்கலா அரங்கில் நடந்த ஏஎப்எப் சுஸுகி கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் மலேசிய ஹாரிமாவ் மலாயா அணி 2-2 சமநிலை கண்டு இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. மலேசியா அணி 2-2 என சமநிலை கண்டாலும் எதிரணி அரங்கில் அடித்த கோலை கணக்கில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்தில் ��ிளையாட முடிந்தது.\nசிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி மலேசிய அணியின் வெற்றிக்கு தனது டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார்.\n” மலேசிய அணி இறுதி வரை போராட்டம் நடத்தி தென்கிழக்கு ஆசியா வெற்றியாளரான தாய்லாந்து அணியை வீழ்த்தி எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து உள்ளனர். பயிற்சியாளர் தான் செங் ஹோ, மலேசியா விளையாட்டாளர் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் நலமுடன் நாட்டிற்கு திரும்பிட வேண்டுகிறேன், பாராட்டுக்கள்,” என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.\nஇறுதி ஆட்டம் எதிர் வரும் டிசம்பர் 11 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்க இருக்கிறது.\nஆசிய நிலையிலான ஸ்கேட்டிங் போட்டியில் ஸ்ரீ அபிராமி நான்கு தங்கம் வென்று சாதனை \nதுன் மகாதீர்: ஏஎப்எப் கிண்ணத்தை நாட்டிற்கு கொண்டு வாருங்கள்\nதுன் மகாதீர்: ஏஎப்எப் கிண்ணத்தை நாட்டிற்கு கொண்டு வாருங்கள் - 2 days ago\nகோலா லம்பூர், டிசம்பர் 15: ஹாரிமாவ் மலாயா அணியினர் நம்பிக்கையோடு சிறந்த விளையாட்டை மையப்படுத்தி ஏஎப்எப் கிண்ணத்தை வெற்றிக் கொண்டு நாட்டிற்கு எடுத்து வர…\nஆசிய நிலையிலான ஸ்கேட்டிங் போட்டியில் ஸ்ரீ அபிராமி நான்கு தங்கம் வென்று சாதனை \nகோலாலம்பூர், ஆகஸ்ட் 22: தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய நிலையிலான ஸ்கேட்டிங் (பனித் தரையில் நடமாடும் சாகச போட்டி)போட்டியில் மலேசியாவை சார்ந்த 6 வயது சிறுமி…\nஉலகக் கிண்ணம் 2018: இங்கிலாந்து அணியே மந்திரி பெசாரின் தேர்வு\nஷா ஆலாம், ஜூன் 21: உலகின் பார்வை ரஷ்யாவில் நடைபெறும் 2018-ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியை நோக்கி இருக்கும் வேளையில் சிலாங்கூர்…\nகேரத் பேல், 13-வது முறையாக ரியல் மேட்ரிட் கிண்ணத்தை வெல்வதை உறுதி செய்தார் - 7 months ago\nகியிவ், மே 27: இன்று அதிகாலையில் கியிவ், நேசனல் ஒலிம்பியாஸ்கிவ் அரங்கத்தில் நடைபெற்ற ஐரோப்பா வெற்றியாளர் கிண்ண இறுதி ஆட்டத்தில் ரியல் மேட்ரிட் குழு…\nஷா ஆலம் அரங்கத்தை பற்றிய தவறான தகவல்களை பரப்பி, பேச்சுவார்த்தைக்கு இடையூறு செய்ய வேண்டாம்\nஷா ஆலம், பிப்ரவரி 8: சிலாங்கூர் கால்பந்து ரசிகர்கள் சில பொறுப்பற்ற தரப்பினரின் அப்பட்டமான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் பொறுமையாக இருக்க வேண்டும்…\nகால்பந்து அரசியல் மேடையல்ல – நோர் ஒமாருக்கு அமிர் நினைவுறுத்து - 11 months ago\nஷா ஆலம்,பிப்ரவரி02: சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒருபோதும் கால்பந்து உட்பட எந்தவொரு விளையாட்டையும் அரசியல் காரணியத்திற்காக பயன்படுத்தாது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அமிரூடின்…\nசிலாங்கூர் அணிக்கு கோலாலம்பூர் அரங்கம் – உதவிட தயார் - 11 months ago\nஷா ஆலம்,பிப்ரவரி02: சிலாங்கூர் கால்பந்து அணி மலேசிய லீக் ஆட்டத்திற்கு கோலாலம்பூர் அரங்கை அதிகாரப்பூர்வ அணியாய் பயன்படுத்துவதற்கு சகல உதவிகளையும் செய்திடவும் அவ்வணிக்கு ஆதரவு…\nநகர்புறம் மற்றும் கிராம வளர்ச்சி திட்ட ஆய்விற்கு வெ.1.42 மில்லியன்\nசுகாதார அமைச்சு 17 நச்சு அழகு சாதன பொருட்களை அடையாளம் கண்டது\nஉயர்தர தொழில்நுட்ப திடக்கழிவு அகற்றும் செயல்பாட்டிற்கு வெ.540 மில்லியன்\nஐபிஆர் திட்டங்களை மாநில அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும்...\nஉத்துசானின் துணை நிறுவனம் அலுவலக கட்டிடத்தை விற்றது\nவிவேக வாடகை திட்டத்த்கிற்கு வெ.50 மில்லியன்\nசுரேஷ் சிங் & டாக்டர் யாக்கோப் ஆகியோர் சிலாங்கூர் மாநிலத்தின் வழி செனட்டர்களாக தேர்வு\nஇந்திய சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு உகர்ந்த வரவு செலவு திட்டம்\nதுன் மகாதீர்: சிங்கப்பூர் - மலேசிய கடல் எல்லையை அளக்க அரசாங்கம் தயார்\nசிலாங்கூர் சுல்தானிடம் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் பெயர் தரப்படும்\nஉலகத்தில் முதல் விவேக மாநிலமாக சிலாங்கூர் விளங்கும் \nகூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்\nகேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் – எஸ்பிஆர்\nசீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது \nதுன் மகாதீர்: ஏஎப்எப் கிண்ணத்தை நாட்டிற்கு கொண்டு வாருங்கள்\nஈசா சாமாட், ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு\nமுகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது\nசுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவும்\nநாடாளுமன்றத்தின் தோற்றம் போற்றப்பட வேண்டும்\nநம்பிக்கை நிதியம் வெ.198.7 மில்லியனை எட்டியது\nஆட்சி மாற்றத்திற்கான வரலாற்று புகைப்படங்கள் வெ.1.22 மில்லியனுக்கு ஏலம் விடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-12-17T07:37:50Z", "digest": "sha1:247266YHQ36LLMSEMQQDXX4NQQTMBME4", "length": 8874, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "புறக்கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை சீர்தர நேர வலயம் (ஒசநே+5:30)\nபுறக்கோட்டை (Pettah) இலங்கையின் கொழும்பில் உள்ளதோர் நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பின் மையப்பகுதியான கோட்டையிலிருந்து கிழக்கில் உள்ளது. இங்குள்ள திறந்தவெளிச் சந்தையும் கடைகளும் புகழ்பெற்றவை.[1] ஜாமி-உல்-அல்ஃபார் மசூதியும் கான் மணிக் கூண்டும் குறிப்பிடத்தக்க அடையாளங்களாகும்.\nபுறக்கடையில் உள்ள ஜாமி உல் அல்ஃபார் மசூதி கொழும்பின் மிகப் பழமையானதொரு மசூதியும் நகரில் மிகவும் கூடியளவில் சுற்றிலாப் பயணிகள் காணுமிடமும் ஆகும்.\nஇது பலதரப்பட்ட இனத்தவரும் சமயத்தவரும் வசிக்குமிடமாகும். சோனகர்களும் மெமோன்களும் கூடுதலாக உள்ளனர்.இருப்பினும் பெருமளவில் சிங்களவர்களும் தமிழர்களும் இங்கு வசிக்கின்றனர். பரங்கியர்கள்,இலங்கை மலேயர்கள் மற்றும் பிற இனத்தவரும் இங்குள்ளனர். பௌத்தம், இந்து சமயம், இசுலாம்,கிறித்தவம் முதன்மையான சமயங்களாகவும் மற்ற சமயங்களும் நம்பிக்கைகளும் சிறுபான்மையாகவும் கடைபிடிக்கப்படுகின்றன.\nகொழும்பு துறைமுகம் கொட்டாஞ்சேனை மாளிகாவத்தை\nகொம்பனித் தெரு யூனியன் பிளேஸ் புதுக்கடை (கொழும்பு)\nவிக்சனரியில் pettah என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nபம்பலப்பிட்டி · புளுமெண்டால் · பொரல்லை · கறுவாத் தோட்டம் · தெமட்டகொடை · கோட்டை · பாலத்துறை · ஹாவ்லொக் நகரம் · புதுக்கடை · கிரிலப்பனை · கொள்ளுப்பிட்டி · கொட்டாஞ்சேனை · மாதம்பிட்டி · மாளிகாவத்தை · மருதானை · மட்டக்குளி · முகத்துவாரம் · நாராகென்பிட்டி · பாமன்கடை · பஞ்சிகாவத்தை · புறக்கோட்டை · கொம்பனித் தெரு · ஒன்றிய இடம் · வெலிக்கடை · வெள்ளவத்தை · தெகிவளை · கல்கிசை · இரத்மலானை\nபத்தரமுல்லை · நாவலை · நுகேகொடை · எத்துல்கோட்டை · ராஜகிரிய · பிட்டகோட்டே\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/chellameswar-couldnt-taken-court-justice-297750.html", "date_download": "2018-12-17T07:02:48Z", "digest": "sha1:PIZF4OWCSMTUPBSPGGPYMXVAU767EWUU", "length": 13536, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனியாரிட்டி முறை இல்ல.. செல்லமேஷ்வருக்கு தலைமை நீதிபதி பொறுப்பு இல்லை - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசீனியாரிட்டி முறை இல்ல.. செல்லமேஷ்வருக்கு தலைமை நீதிபதி பொறுப்பு இல்லை\nசீனியாரிட்டி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டாலும் அதிர்ஷ்டசாலிகளே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாகின்றனர். சீனியாரிட்டி முறை முறையாக பின்பற்றப்பட்டிருந்தால் நீதிபதி செல்லமேஸ்வர் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகியிருப்பாராம். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடு குறித்து 4 மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை கூறினர். வழக்குகள் ஒதுக்கீடு, நீதிமன்ற நிர்வாகம் போன்ற விஷயங்களில் தலைமை நீதிபதி தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இந்த நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.\nநீதிபதிகளின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதிகள் சீனியாரிட்டி அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர்.\nசீனியாரிட்டி என்பது நீதித்துறையின் புனித தத்துவமாகும். உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சீனியாரிட்டி என்பது முக்கிய உணர்ச்சிமிகு பிரச்சனையாகும்.\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சீனியாரிட்டி அடிப்படையிலேயே நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். இதேபோல் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால் அதிர்ஷ்டசாலிகள் தான் உச்சநீதிமன்ற நீதிபதியாகின்றனர்.\nசீனியாரிட்டி முறை இல்ல.. செல்லமேஷ்வருக்கு தலைமை நீதிபதி பொறுப்பு இல்லை\nSwiggy உணவுகளை டெலிவரி செய்யும் ஜெயலட்சுமி-வீடியோ\nசெந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்-வீடியோ\nகருணாநிதியின் சிலையில் இடம்பெற்ற 5 கட்டளைகள்.. இதோ-வீடியோ\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு செல்லாதது ஏன்\nசென்னையில் 1.80 லட்சம் சிசிடிவி கேமிராக்கள் பொருத்��ம்\n#StatueOfKalaingar:கருணாநிதி சிலையை கொண்டாடிய நெட்டிசன்ஸ்\nSwiggy உணவுகளை டெலிவரி செய்யும் ஜெயலட்சுமி-வீடியோ\nசெந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்-வீடியோ\nநாடாளும் மக்கள் கட்சியை கலைத்தார் நடிகர் கார்த்திக்.\nபேய்ட்டி புயலின் நிலவரம் என்ன வானிலை ஆய்வு மையம் தகவல்\nஹெச் ராஜாவின் சர்ச்சை டுவீட், கொதித்தெழுந்த நெட்டிசன்கள்\nஅறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு, தலைவர்கள் பங்கேற்பு\nகனா படத்தில் நடித்தவர்களின் அனுபவம்-வீடியோ\nதிருமணத்திற்கு பிறகு முத்தக்காட்சியில் நடிப்பேன் தீபிகா-வீடியோ\nபோதைப்பொருள் வைத்திருந்த பிரபல டிவி நடிகை கைது.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/canada-welcomes-3-lakh-refugees-in-2917/", "date_download": "2018-12-17T07:54:02Z", "digest": "sha1:ML2Y7N6NX5BOO674LQ5NFYAPMUXFYVWA", "length": 16129, "nlines": 251, "source_domain": "vanakamindia.com", "title": "அகதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் கனடா! - VanakamIndia", "raw_content": "\nஅகதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் கனடா\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nஅடுத்து ஜீ டிவியில் சேரப்போகிறாரா ரங்கராஜ் பாண்டே\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பார்க்-கும் பன்றிக்கறியும்\nஆயிரத்தில் ஒருவன் அமுதன்.. கொரியாவில் வெற்றிக் கொடி நாட்டி வந்த அமெரிக்கத் தமிழ்ச் சிறுவன்\nடிசம்பர் 28-30,மதுரையில் ‘எழுமின்’ மாநாடு.. உலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் திரளுகிறார்கள்\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nஅகதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் கனடா\nடொரன்டோ: வரும் 2017-ம் ஆண்டு 3 லட்சம் அகதிகளை அனுமதிக்கப் போவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.\nஅகதிகள் என்றாலே முகம் சுளித்து திருப்பி அனுப்பும் நாடுகள் உள்ள சூழலில், 3 லட்சம் அகதிகளை ஏற்பதாக கனடா அறிவித்துள்ளது இன்ப அதிர்ச்சிதானே\nசிரியாவில் உள்நாட்டுப் போர் நிலவி வருவதால் அந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அகதிகளாக பிற நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.\nஇந்நிலையில்leVd கனடா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017ம் ஆண்டில் நாட்டில் 3 லட்சம் அகதிகளை ஏற்பதாக அறிவித்துள்ளது. 2016ம் ஆண்டும் இதே எண்ணிக்கையைldதான் கனடா அறிவித்தது நினைவுக் கூரதக்கது.\nநாட்டின் மக்கள் தொகை, பொருளாதார நிலையைkd கருத்தில் கொண்டே இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய வருகை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.\nஆயிரத்தில் ஒருவன் அமுதன்.. கொரியாவில் வெற்றிக் கொடி நா���்டி வந்த அமெரிக்கத் தமிழ்ச் சிறுவன்\nஅமெரிக்கச் சாலையில் கத்தை கத்தையாக பண மழை.. அடுத்தடுத்த விபத்துகள்\nமகாகவி பாரதியாருக்கு அமெரிக்காவின் முதல் மாநிலத்தில் பிறந்தநாள் விழா\nரஜினி பிறந்தநாள்.. கனேடிய ரஜினி ரசிகர்களின் புதுமையான கொண்டாட்டம்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவ��ு ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/20128-.html", "date_download": "2018-12-17T08:54:23Z", "digest": "sha1:LVLSKYRHLPGIJIIVJAZI37IJQLXUQMJD", "length": 6891, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "90 நாட்களுக்கு இலவச ஜியோ DTH!! |", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\n90 நாட்களுக்கு இலவச ஜியோ DTH\nஅதிரடியாக மார்க்கெட்டுக்குள் நுழைந்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு காய்ச்சல் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அடுத்ததாக புதிய DTH செட் டாப் பாக்ஸை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் மாதிரி ஒன்று இணையதளத்தில் லீக்காகி உள்ளது. 50 HD சேனல்கள் உட்பட சுமார் 360 சேனல்களை வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்குகிறது. அதுபோக 7 நாட்களுக்குள்ளான நிகழ்ச்சிகளை மறுபடியும் பார்க்கும் வசதியும் இதில் உண்டு. மொபைலை போல், ஜியோ DTH-இலும் துவக்க ஆஃபராக 90 நாட்களுக்கு இலவச சேவைகளை கிடைக்கும். 180 ரூபாயிலிருந்து DTH பேக்குகளின் விலை துவங்குகின்றன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅஜித்துக்காக அடுத்த படத்தையும் தயாரிக்கும் போனி கபூர்\nகுற்றவாளிகளுக்கு கட்சியில் இடமில்லை: காங்கிரஸ்\nகேன்சலான இந்தியன் 2 படபிடிப்பு - அப்செட்டில் கமல்\nமனைவியை கொன்ற கணவன் பூச்சி மருந்தை குடித்துவிட்டு காவல்நிலையத்தில் சரண்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களா��ைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://summarizedbukhari.blogspot.com/2009/12/", "date_download": "2018-12-17T07:17:57Z", "digest": "sha1:LILI33HZXMS7WZGEGPRQR7E657P54M3P", "length": 172676, "nlines": 640, "source_domain": "summarizedbukhari.blogspot.com", "title": "முக்தஸர் ஸஹீஹுல் புகாரி: December 2009", "raw_content": "\n[பாடம்-88] ஏகத்துவம் (ஓரிறைக் கோட்பாடு) இறுதிப் பாடம்.\n2220. ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவு ஒன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தம் தொழுகையில் தம் தோழர்களில் (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுகை நடத்தி) வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது 'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்'' என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், 'ஏனெனில், அந்த அத்தியாயம் பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்'' என்றார். (இதைக் கேள்விப்பட்ட) நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார்கள்.\n''அல்லாஹ்தான் உணவளிப்பவன்; வலிமையுள்ளவன்; உறுதியானவன்'' எனும் (திருக்குர்ஆன் 51:58 வது) இறைவசனம்.\n2221. மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகிறார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.\nநித்திய ஜீவன் அல்லாஹ் மட்டுமே.\n2222. அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்து வந்தார்கள்: (இறைவா) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்து விடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய்.\nஅல்லாஹ்வின் கருணை அவன் கோபத்தை மிகைத்தது.\n2223. அல்லாஹ் படைப்புகளை படைத்தபோது (தன்னுடைய) அரியாசனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தன்னுடைய பதிவேட்டில், 'என் கருணை என் கோபத்தை வென்றுவிட்டது'' என்று (கருணையைத்) தனக்குத்தானே விதியாக்கிக் கொள்ளும் வகையில் எழுதினான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதைஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n2224. உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஅல்லாஹ் அடியானின் நன்மை தீமைகளைப் பதிவு செய்தல்.\n2225. அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாதவரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n2226. ஓர் அ���ியார் ஒருபாவம் செய்துவிட்டார். பிறகு 'இறைவா நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே அவரின் இறைவன். 'என் அடியான் எனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே அவரின் இறைவன். 'என் அடியான் எனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா (நன்று) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்'' என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடியவரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) 'என் இறைவா (நன்று) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்'' என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடியவரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) 'என் இறைவா நான் மற்றொரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம் முறையும்) 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா நான் மற்றொரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம் முறையும்) 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா (நல்லது.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்'' என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடியவரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போன்றே) 'என் இறைவா (நல்லது.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்'' என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடியவரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போன்றே) 'என் இறைவா நான் இன்னொரு பாவம் செய்து விட்டேன். எனக்காக அதை மன்னித்து விடுவாயாக' என���று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா நான் இன்னொரு பாவம் செய்து விட்டேன். எனக்காக அதை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்து விட்டேன். இனி அவன் நாடியதைச் செய்து கொள்ளட்டும்'' என்று சொன்னான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.\nமறுமைநாளில் இறைத்தூதர்களுடனும் மற்றவர்களுடனும் வலிமையும் மகத்துவமும் மிகுந்த இறைவன் உரையாடுவது.\n2227. மறுமைநாள் வரும்போது என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதியளிக்கப்படும். நான் 'என் இறைவா எவருடைய உள்ளத்தில் கடுகளவு (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக எவருடைய உள்ளத்தில் கடுகளவு (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக'' என்று கூறுவேன். அவர்கள் அவ்வாறே சொர்க்கம் செல்வார்கள். பிறகு நான் 'எவருடைய உள்ளத்தில் சிறிதளவேனும் (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக'' என்று மீண்டும் பிரார்த்திப்பேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அறிவித்த அனஸ்(ரலி) அவர்கள் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ('சிறிதளவேனும்' என்று கூறியபோது) விரல் நுனியைக் காட்டியதை நான் இப்போதும் பார்ப்பது போன்றுள்ளது'' என்று கூறினார்கள்.\n2228. மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : பஸ்ராவாசிகளில் சிலர் (ஓரிடத்தில்) ஒன்று கூடினோம். பிறகு நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றோம். அனஸ்(ரலி) அவர்களிடம் பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியைக் கேட்பதற்காக எங்களுடன் ஸாபித் அல் புனானீ(ரஹ்) அவர்களையும் அழைத்துச் சென்றறோம். அனஸ்(ரலி) அவர்கள் தங்களின் கோட்டையில் 'ளுஹா' தொழுது கொண்டிருக்கையில் நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தோம். பிறகு நாங்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்க, எங்களை அவர்கள் (உள்ளே நுழைய) அனுமதித்தார்கள். அப்போது அவர்கள் ��ங்களின் விரிப்பில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸாபித்(ரஹ்) அவர்களிடம் 'பரிந்துரை பற்றிய நபிமொழிக்கு முன்னால் வேறு எதைப் பற்றியும் கேட்காதீர்கள்'' என்று சொன்னோம். உடனே ஸாபித்(ரஹ்) அவர்கள், 'அபூ ஹம்ஸா (அனஸ்) இதோ இவர்கள் பஸ்ராவாசிகளான உங்கள் சகோதரர்கள் ஆவர். பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியை உங்களிடம் கேட்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்'' என்றார்கள். அப்போது அனஸ்(ரலி) கூறினார்: முஹம்மத்(ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களிடம் சென்று '(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்'' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பராவார்'' என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்களும், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவராவார்'' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்'' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா(அலை) அவர்கள் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் போய் பாருங்கள்'' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'நான் அதற்குரியவன் தான்'' என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் என்னுடைய எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக��கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), 'முஹம்மதே உங்கள் தலையை உயர்த்துங்கள் சொல்லுங்கள்; உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அப்போது, 'செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்தோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்'' என்று சொல்லப்படும். எனவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும். 'முஹம்மதே என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அப்போது, 'செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்தோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்'' என்று சொல்லப்படும். எனவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும். 'முஹம்மதே தலையை உயர்த்துங்கள் சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று கூறப்படும். அப்போது நான், 'என் இறைவா என் சமுதாயம்; என் சமுதாயம்; என்று சொல்வேன். அப்போது 'சொல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் 'அணுவளவு' அல்லது 'கடுகளவு' இறை நம்பிக்கை இருந்தோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்'' என்று சொல்லப்படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், 'முஹம்மதே என் சமுதாயம்; என் சமுதாயம்; என்று சொல்வேன். அப்போது 'சொல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் 'அணுவளவு' அல்லது 'கடுகளவு' இறை நம்பிக்கை இருந்தோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்'' என்று சொல்லப்படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், 'முஹம்மதே உங்கள் தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா உங்கள் தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா என் சமுதாயம்; என் சமுதாயம்'' என்பேன். அதற்கு அவன், 'செல்லுங்கள்: எவருடைய உள்ளத்தில் கடுகு மணியை விட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்'' என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன் (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் சொன்னார்கள்.)\n2229. நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: பிறகு, நான்காம் முறையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலைகளைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, 'முஹமமதே உங்கள் தலையை உயர்த்துங்கள் சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா (உலகில்) லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொன்னவர்களின் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக'' என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக (உலகில்) லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொன்னவர்களின் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக'' என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்'' என்று சொல்வான் என மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.\nநாவுக்கு எளிதான மீஸானில் கனக���கும் திக்ர்.\n2230. '(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை. நாவுக்கு எளிதானவை. நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:) 1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்). 2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nமுக்தஸர் ஸஹீஹூல் புஹாரி நிறைவுற்றது.\nLabels: அடியான், அல்லாஹ், கருணை, கோபம், நித்திய ஜீவன், நேசம், வலிமையாளன்\n[பாடம்-87] இறைவேதத்தையும் நபிவழியையும் கடைபிடித்தல்.\n2212. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே ஏற்க மறுத்தவர் யார்' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்'' என்று பதிலளித்தார்கள்.\n2213. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் : (ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் 'இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்'' என்றார். அதற்கு மற்றொருவர் 'கண்தான் உறங்குகிறது. உள்ளம் விழித்திருக்கிறது'' என்று கூறினார். பின்னர் அவர்கள் 'உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்'' என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே'' என்றார். மற்றொருவர் 'கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். பின்னர் அவர்கள் 'இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை. விருந்துண்ணவுமில்லை'' என்று கூறினார்கள். பின்னர் அவர்கள், 'இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்'' என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே'' என்றார். மற்றொருவர் 'கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். பின்னர் அவர்கள் 'இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை. விருந்துண்ணவுமில்லை'' என்று கூறினார்கள். பின்னர் அவர்கள், 'இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்'' என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே'' என்று சொல்ல, மற்றொருவர் 'கண் தான் தூங்குகிறது. உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். அதைத் தொடர்ந்து 'அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாளி முஹம்மத்(ஸல்) அவர்கள்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார். முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்களை (நல்லவர் - கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டி விட்டார்கள்'' என்று விளக்கமளித்தார்கள். மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் ஜாபிர்(ரலி) அவர்கள் '(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வெளியேறி வந்து (இந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தார்கள்)'' என்று கூறினார்கள்.\n2214. மக்கள் (பல புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். இறுதியில், 'அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ்; இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்' என்று கூடக் கேட்பார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nகல்விமான்கள் குறைந்து அறிவீனர்கள் எஞ்சியிருத்தல்.\n2215. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல்ஆஸ்(ரலி) அவர்கள் (நாங்கள் இருந்த இடம் வழியாக) எங்களைக் கடந்து ஹஜ் செய்யச் சென்றார்கள். அப்போது அவர்கள் சொல்லக் கேட்டேன்: நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உங்களுக்குக் கல்வியை வழங்கிய பின் அதை ஒரேயடியாகப் பறித்துக் கொள்ளமாட்டான். மாறாக, கல்விமான்களை அவர்களின் கல்வியுடன் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து அ��ை (சன்னஞ் சன்னமாக)ப் பறித்துக்கொள்வான். பின்னர், அறிவீனர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கோரப்படும். அவர்களும் தம் சொந்தக் கருத்துப்படி தீர்ப்பளித்து (மக்களை) வழிகெடுப்பார்கள்; தாமும் வழிகெட்டுப் போவார்கள்'' என்று கூறக் கேட்டேன். பிறகு நான் இந்த ஹதீஸை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் அறிவித்தேன். அதன் பிறகு (ஓர் ஆண்டிலும்) அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். (அப்போது) ஆயிஷா(ரலி) அவர்கள் என்னிடம், 'என் சகோதரியின் புதல்வரே அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்களிடம் சென்று, (முன்பு) அவரிடமிருந்து (கேட்டு) நீ அறிவித்த ஹதீஸை எனக்காக அவரிடம் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்'' என்றார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் முன்பு எனக்கு அறிவித்ததைப் போன்றே இப்போதும் எனக்கு அறிவித்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அவர்கள் வியப்படைந்து 'அல்லாஹ்வின் மீதாணையாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்களிடம் சென்று, (முன்பு) அவரிடமிருந்து (கேட்டு) நீ அறிவித்த ஹதீஸை எனக்காக அவரிடம் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்'' என்றார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் முன்பு எனக்கு அறிவித்ததைப் போன்றே இப்போதும் எனக்கு அறிவித்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அவர்கள் வியப்படைந்து 'அல்லாஹ்வின் மீதாணையாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள் நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார்'' என்றார்கள்.\n''உங்களுக்கு முன்னிருந்தவர்களின் (தவறான) வழிமுறைகளை (இறுதிக் காலத்தில்) நீங்கள் நிச்சயம் பின்பற்றுவீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.\n2216. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காதவரை மறுமைநாள் வராது'' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்) பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)' என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைத் தவிர (இன்று) மக்கள��ல் வேறு யார் உள்ளனர்' என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.\n2217. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நான் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் கொடுத்து வந்தேன். உமர்(ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் (என்னிடம்), 'நீங்கள் இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர்(ரலி) அவர்களுடன் இருந்திருக்க வேண்டும். (இன்று) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே இன்னான், 'இறைநம்பிக்கையாளர்களின் (இன்றைய) தலைவர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்' என்று கூறினான். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், 'இன்று மாலையே நான் (மக்கள் முன்) நின்று, தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யவுள்ளேன்'' என்றார்கள். நான், 'அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில், ஹஜ் பருவத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் குழுமுகின்றனர். அவர்கள் தாம் உங்கள் அவையில் மிகுந்திருப்பர். (நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்ல) அதற்கு உரிய பொருள் தராமல், ஒவ்வொருவரும் (தம் மனம்போன போக்கில்) அதைத் தவறாகப் புரிந்து கொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன். எனவே, நீங்கள் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியான மதீனா சென்று சேரும்வரைக் காத்திருங்கள். அங்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களான முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தனியாகச் சந்தி(த்து அவர்களிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டியதை அழுத்தமாகத் தெரிவி)யுங்கள். அவர்கள் உங்கள் சொல்லை நினைவில் நிறுத்திக் கொண்டு, அதற்குரிய முறையில் அதைப் புரிந்து கொள்வார்கள்'' என்று சொன்னேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக இன்னான், 'இறைநம்பிக்கையாளர்களின் (இன்றைய) தலைவர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்' என்று கூறினான். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், 'இன்று மாலையே நான் (மக்கள் முன்) நின்று, தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யவுள்ளேன்'' என்றார்கள். நான், 'அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில், ஹஜ் பருவத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் குழுமுகின்றனர். அவர்கள் தாம் உங்கள் அவையில் மிகுந்திருப்பர். (நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்ல) அதற்கு உரிய பொருள் தராமல், ஒவ்வொருவரும் (தம் மனம்போன போக்கில்) அதைத் தவறாகப் புரிந்து கொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன். எனவே, நீங்கள் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியான மதீனா சென்று சேரும்வரைக் காத்திருங்கள். அங்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களான முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தனியாகச் சந்தி(த்து அவர்களிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டியதை அழுத்தமாகத் தெரிவி)யுங்கள். அவர்கள் உங்கள் சொல்லை நினைவில் நிறுத்திக் கொண்டு, அதற்குரிய முறையில் அதைப் புரிந்து கொள்வார்கள்'' என்று சொன்னேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக நான் மதீனா சென்ற பின் முதலாவது கூட்டத்திலேயே இதைப் பற்றிப் பேசப் போகிறேன்'' என்றார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் மதீனா சென்றடைந்தோம். 'நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) சம்பந்தமான வசனம் இருந்தது'' என உமர்(ரலி) அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.\nநீதிபதி ஆய்வு செய்து சட்ட முடிவெடுக்கும்போது அது சரியாக அமைந்தாலும் தவறாகிப் போனாலும் (அவர் செய்த ஆய்வுக்காக) அவருக்குப் பிரதிபலன் கிடைக்கும்.\n2218. நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் வாயிலாகவும், அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nநபி(ஸல்) அவர்கள் (ஒன்றை) எதிர்க்காமல் இருந்தது (அது அங்கீகரிக்கப்பட்டது தான் என்பதற்கு) ஆதாரமாகும்; நபியவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு இது பொருந்தாது.\n2219. முஹம்மத் இப்னு அல்முன்கதிர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : ஜாபிர் இப்னு அப���தில்லாஹ்(ரலி) அவர்கள் 'இப்னுஸ் ஸய்யாத்தான் தஜ்ஜால்' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதை பார்த்தேன். அப்போது நான், (ஜாபிர்(ரலி) அவர்களிடம்), 'அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறீர்களா' என்று கேட்டேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இதைக் கூறியதை கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அதை மறுக்கவில்லை'' என்று பதிலளித்தார்கள்.\nLabels: அறிவீனர்கள், இறைவேதம், கல்விமான்கள், கேள்விகள், சத்தியம், நபிவழி, நீதிபதி\n2210. அனஸ்(ரலி) அறிவித்தார் : ''இறப்பை (எதிர்பார்த்து) ஆசைப்படாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றிருக்காவிட்டால் (இறப்பின் மீது) ஆசை கொண்டிருப்பேன்.\n2211. உங்களில் எவரும் மரணத்தை விரும்ப வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; (அவர் உயிர் வாழ்வதன் மூலம் நன்மையை) அவர் அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nLabels: ஆசை, இரப்பு, உயிர், தீமை, நன்மை, மரணம், விருப்பம்\nஇறைவனுக்கு மாறு செய்வதாக அமையாதவரை ஆட்சித் தலைவரின் சொல்லைக் கேட்டுக் கீழ்ப்படிவது (அவசியமாகும்).\n2199. உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.\nஆட்சியதிகாரத்தை அடைய ஆசைப்படுவது வெறுக்கப்பட்டதாகும்.\n2200. நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nகுடிமக்களின் பொறுப்பு அளிக்கப்பெற்ற ஒருவர், அவர்களுக்கு நலம் நாடவில்லை என்றால்...\n2201. ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்' என்று சொல்ல கேட்டேன்'' எனக் கூறினார்கள்.\n2202. ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : நாங்கள் மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது (பஸ்ராவின் ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: 'முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரனால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(மக்களை) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் சிரமத்திற்குள்ளாக்குவான்.\n2203. தரீஃப் அபீ தமீமா இப்னு முஜாலித் அல்ஹுஜைமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அவர்கள், ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டிருந்த இடத்தில் நான் இருந்தேன். அப்போது ஸஃப்வானும் அவர்களின் தோழர்களும், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (ஹதீஸ்) எவையேனும் செவியுற்றீர்களா' என்று கேட்க ஜுன்தப்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற கேட்டேன் என்றார்கள்: விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவரை (அவரின் நோக்கத்தை) அல்லாஹ் மறுமைநாளில் விளம்பரப்படுத்துவான். (மக்களைச்) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் மறுமைநாளில் சிரமத்திற்குள்ளாக்குவான். அப்போது நண்பர்கள் 'எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கேட்க, ஜுன்தப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (இறந்த பிறகு) மனிதனின் உறுப்புகளிலேயே முதல்முதலாக (அழுகி) துர்நாற்றமெடுப்பது அவனுடைய வயிறுதான். எனவே, (அனுமதிக்கப்பட்ட) நல்ல உணவை மட்டுமே உண்ண சக்தி படைத்தவர் அவ்வாறே செய்யட்டும். (அநியாயமாகத்) தம்மால் சிந்தப்பட்ட கையளவு இரத்தம், தாம் சொர்க்கம் செல்வதிலிருந்து தடுக்காமல் இருக்கும்படி செய்ய முடிந்தவர் அவ்வாறே செய்யட்டும்.\nநீதிபதி கோபமாக இருக்கும்போது தீர்ப்போ மார்க்க விளக்கமோ அளிக்கலாமா\n2204. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (என் தந்தை) அபூ பக்ரா(ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். -அவர் (ஈரான் - ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். 'நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்க வேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்'' (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).\nஆட்சித் தலைவர் ஆளுநர்களுக்கும், நீதிபதி சட்ட ஒழுங்கு அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதுவது.\n2205. ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அவர்களும் அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த சில பிரமுகர்களும் அறிவித்தார்கள் : அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் முஹய்யிஸா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான வறுமையின் காரணத்தால் (பேரீச்சங் கனிகள் பறிப்பதற்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டனர். (வழியில் இருவரும் பிரிந்து விட்டனர்.) அப்போது 'அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஒரு 'குழியில் அல்லது 'நீர்நிலையில்' போடப்பட்டு விட்டார்'' என்ற செய்தி முஹய்யிஸா(ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே, முஹய்யிஸா(ரலி) அவர்கள் (அப்பகுதி மக்களான) யூதர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள்தாம் அவரைக் கொன்று விட்டீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு யூதர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள்தாம் அவரைக் கொன்று விட்டீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு யூதர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவரை நாங்கள் கொல்லவில்லை'' என்றார்கள். பிறகு முஹய்யிஸா(ரலி) அவர்கள் தம் சமூகத்தாரிடம் சென்று (அதைப்பற்றி) அவர்களிடம் சொன்னார்கள். பின்னர் அவரும் அவரின் சகோதரர் ஹுவய்யிஸா(ரலி) அவர்களும் - இவர் வயதில் மூத்தவர் (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் (இறைத்தூதர்(ஸல்) அவர்களை) நோக்கி வந்தனர். உடனே கைபரில் (இறந்தவருடன்) இருந்த முஹய்யிஸா(ரலி) அவர்கள் (முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம்) பேசப்போனார். அப்போது நபி(ஸல்) அவர்கள், முஹய்யிஸா(ரலி) அவர்களிடம், 'வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; என்றார்கள். எனவே, ஹுவய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு (இளையவரான) முஹய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒன்று உங்களுடைய நண்பருக்கான இழப்பீட்டுத் தொகையை அவர்கள் (யூதர்கள்) வழங்கட்டும்; அல்லது (எம்முடன் போரிட) அவர்கள் போர் பிரகடனம் செய்யட்டும்'' என்று கூறினார்கள். பிறகு இ(ந்தக் கருத்)தைக் குறிப்பிட்டு யூதர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள். 'நாங்கள் அவரைக் கொல்லவில்லை'' என்று (யூதர்கள் தரப்பிலிருந்து பதில் கடிதம்) எழுதப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா(ரலி), முஹய்யிஸா(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு சஹ்ல்(ரலி) ஆகியோரிடம், '(யூதர்கள் தாம் கொலை செய்தார்கள் என்று) நீங்கள் சத்தியம் செய்துவிட்டு, உங்கள் நண்பருக்கான உயிரீட்டுத் தொகையைப் பெறுகிறீர்களா அவரை நாங்கள் கொல்லவில்லை'' என்றார்கள். பிறகு முஹய்யிஸா(ரலி) அவர்கள் தம் சமூகத்தாரிடம் சென்று (அதைப்பற்றி) அவர்களிடம் சொன்னார்கள். பின்னர் அவரும் அவரின் சகோதரர் ஹுவய்யிஸா(ரலி) அவர்களும் - இவர் வயதில் மூத்தவர் (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் (இறைத்தூதர்(ஸல்) அவர்களை) நோக்கி வந்தனர். உடனே கைபரில் (இறந்தவருடன்) இருந்த முஹய்யிஸா(ரலி) அவர்கள் (முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம்) பேசப்போனார். அப்போது நபி(ஸல்) அவர்கள், முஹய்யிஸா(ரலி) அவர்களிடம், 'வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; என்றார்கள். எனவே, ஹுவய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு (இளையவரான) முஹய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒன்று உங்களுடைய நண்பருக்கான இழப்பீட்டுத் தொகையை அவர்கள் (யூதர்கள்) வழங்கட்டும்; அல்லது (எம்முடன் போரிட) அவர்கள் போர் பிரகடனம் செய்யட்டும்'' என்று கூறினார்கள். பிறகு இ(ந்தக் கருத்)தைக் குறிப்பிட்டு யூதர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள். 'நாங்கள் அவரைக் கொல்லவில்லை'' என்று (யூதர்கள் தரப்பிலிருந்து பதில் கடிதம்) எழுதப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா(ரலி), முஹய்யிஸா(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு சஹ்ல்(ரலி) ஆகியோரிடம், '(யூதர்கள் தாம் கொலை செய்தார்கள் என்று) நீங்கள் சத்தியம் செய்துவிட்டு, உங்கள் நண்பருக்கான உயிரீட்டுத் தொகையைப் பெறுகிறீர்களா' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'இல்லை (நாங்கள் சத்தியம் செய்யமாட்டோம்)'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் (தாங்கள் அவரைக் கொல்லவில்லை என்று) யூதர்கள் உங்களிடம் சத்தியம் செய்யட்டுமா' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'இல்லை (நாங்கள் சத்தியம் செய்யமாட்டோம்)'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் (தாங்கள் அவரைக் கொல்லவில்லை என்று) யூதர்கள் உங்களிடம் சத்தியம் செய்யட்டுமா' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (மூவரும்), 'யூதர்கள் முஸ்லிம்கள் இல்லையே' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (மூவரும்), 'யூதர்கள் முஸ்லிம்கள் இல்லையே (பொய்ச் சத்தியம் செய்யவும் அவர்கள் தயங்க மாட்டார்களே)'' என்று கூறினர். எனவே, கொல்லப்பட்டவருக்கான இழப்பீடாக நூறு ஒட்டகங்களை நபி(ஸல்) அவர்களே தம் தரப்பிலிருந்து வழங்கினார்கள். இறுதியில் (அவர்கள் கூடியிருந்த) அந்த வீட்டுக்குள் அந்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அதில் ஓர் ஒட்டகம் என்னை மிதித்துவிட்டது.\nஆட்சித் தலைவர் மக்களிடம் பெறும் விசுவாசப் பிரமாண (வாசக)ம் எவ்வாறு அமையவேண்டும்\n2206. உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள் (தொடர்ந்து) அறிவித்தார் : நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்புரைக்கு அஞ்சாமல் 'உண்மையே கடைப்பிடிப்போம்' அல்லது 'உண்மையே பேசுவோம்' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.\n2207. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி (பைஅத்) அளிக்கும்போது அவர்கள், 'உங்களால் முடிந்த விஷயங்களில்'' என்று சொல்வது வழக்கம்.\nஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது.\n2208. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : உமர்(ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது) 'நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூ பக்ர்(ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான் விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது); ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விதம் தான் (யாரையும் நியமிக்காமல்) விட்டுச் சென்றிருக்கிறார்கள்'' என்றார்கள். உடனே நபித்தோழர்கள் உமர்(ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், '(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது (தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை'' என்று கூறினார்கள்.\n2209. ஜாபிர் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்'' என்று சொல்ல கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்த போது) என் தந்தை (சமுரா (ரலி) அவர்கள், 'அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்'' என்று (நபி(ஸல்) அவர்கள்) சொன்னார்கள் எனக் கூறினார்கள்.\nLabels: அதிகாரம், ஆட்சி, குடிமக்கள், தலைவர், தீர்ப்புகள், பொறுப்பு\n''எனக்குப் பிறகு நீங்கள் வெறுக்கிற பல விஷயங்களைக் காண்பீர்கள்'' என்று (அன்சாரிகளிடம்) நபி(ஸல்) அவர்கள் கூறியது.\n2187. 'தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 'தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து மார்க்க விஷயத்தில்) தமக்குப் பிடிக்காத (குறை) ஒன்றைக் காண்கிறவர் அதைப் பொறுத்துக் கொள்ளட்டும் ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, (அதே நிலையில்) இறந்துவிட்டால் அஞ்ஞான கால மரணத்தையே அவர் சந்திப்பார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\n2188. ஜுனாதா இப்னு அபீ உமய்யா(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாங்கள் அன்னாரிடம் (நலம் விசாரிக்கச்) சென்றோம். நாங்கள், 'அல்லாஹ் உங்களுக்குக் குணமளிக்கட்டும். நபி(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட ஒரு ஹதீஸை (செய்தியை எங்களுக்கு) அறிவியுங்கள்; அதனால் அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிப்பான்'' என்று சொன்னோம். அதற்கு உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாக) உறுதிமொழி அளித்தோம்'' என்றார்கள். 'நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர'' என்று எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.\n2189. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் : நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம், 'கொலைகள் மலிந்த காலம் வரும் என்று மேற்கண்டவாறு நபி(ஸல்) அவர்கள் கூறிய காலத்தை நீங்கள் அறிவீர்கள்'' என்றேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (கூடுதலாகப் பின்வருமாறு) சொன்னார்கள்: யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமைநாள் வந்தடைகிறதோ அவர்கள் தாம் மக்களிலேயே தீயோர் ஆவர் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டி���ுக்கிறேன்.\nபின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மோசமாகவே இருக்கும்.\n2190. ஸுபைர் இப்னு அதீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், 'நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும்வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்'' என்று கூறிவிட்டு, 'இதை நான் உங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்'' என்றார்கள்.\nநம்மை எதிர்த்து ஆயதம் ஏந்துபவர்.\n2191. நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n(விரைவில்) சில குழப்பங்கள் தோன்றும், அப்போது அமர்ந்திருப்பவன் நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான்.\n2192. 'விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனை விடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடவும் சிறந்தவன் ஆவான். அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ, காப்பிடத்தையோ பெறுகிறவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nகுழப்பம் ஏற்பட்டுள்ளபோது கிராமத்திற்குக் குடிபெயர்தல்.\n2193. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார் : நான் (ஒருமுறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபிடம் சென்றேன். அவர் 'இப்னுல் அக்வஃ நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறிவிட்டீர்களா நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்��தன் மூலம் கிராமவாசியாக மாறிவிட்டீர்களா' என்று கேட்டார். நான், 'இல்லை. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கிராமத்தில் வசிக்க எனக்கு அனுமதியளித்துள்ளார்கள்'' என்று சொன்னேன். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள் (மதீனாவிலிருந்து) வெளியேறி 'ரபதா' என்னுமிடத்திற்குச் சென்று அங்கு ஒரு பெண்ணை மணந்தார்கள். அப்பெண் மூலம் அவர்களுக்குப் பல குழந்தைகள் பிறந்தன. அங்கேயே வசித்துவந்த ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள், தாம் இறப்பதற்குச் சில நாள்கள் முன்புதான் (அங்கிருந்து திரும்பி வந்து) மதீனாவில் தங்கினார்கள்.\nஅல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்கு வேதனை வழங்கும்போது...\n2194. ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும் பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nஒருவர் ஒரு கூட்டத்தாரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு வெளியே சென்று அதற்கு மாறாகப் பேசினால்...\n2195. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்: நயவஞ்சகம் என்பதெல்லாம் (மக்கள் சிலரிடம்) நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தான் இருந்தது. இன்றோ, இறைநம்பிக்கைக்குப் பின் இறைமறுப்பு மட்டுமே உள்ளது.\n2196. ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாதவரை மறுமை நாள் வராது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n2197. (மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா இப்னு காலித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகமாக 'தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தவுள்ளது'' என்று இடம் பெற்றுள்ளது.\n2198. இருபெர��ம் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாதவரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். மேலும், (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நில நடுக்கங்கள் அதிகமாகி, காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாதவரை மறுமைநாள் வராது. மேலும், உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை மறுமைநாள் வராது. அப்போது செல்வன் தன்னுடைய தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்கமாட்டாரா என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்க முனையும்போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லி விடுவார். மேலும், மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாதவரை மறுமை நாள் வராது. மேலும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்துசெல்லும்போது, 'அந்தோ என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்க முனையும்போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லி விடுவார். மேலும், மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாதவரை மறுமை நாள் வராது. மேலும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்துசெல்லும்போது, 'அந்தோ நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா' என்று (ஏக்கத்துடன்) கூறாதவரை மறுமை நாள் வராது. சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாதவரை மறுமைநாள் வராது. அவ்வாறு உதயமாகும்போது அதைக்காணும் மக்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், அதற்கு முன்பே இறைநம்பிக்கை கொள்ளாத, அல்லது இறை நம்பிக்கை கொண்டும் (அதை மெய்ப்பிக்கும் வகையில்) நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனும் அப்போது நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பயனளிக்காத நேரமாக அது இருக்கும்.\nஇரண்டு பேர் தங்களுக்கு முன்னே தங்கள் துணிகளை (வியாபாரத்திற்காக) விரித்து வைப்பார்கள். அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவும் மாட்டார்கள்; அதைச் சுருட்டி வைத்திருக்கவும் மாட்டார்கள்; அதற்குள் மறுமை நாள் வந்து விடும். ஒர��வர் தம் ஒட்டகத்தின் பாலைக் (கறந்து எடுத்துக்) கொண்டு அப்போதுதான் திரும்பியிருப்பார்; அதை அவர் அருந்தியிருக்கவும் மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தம் தடாகத்தை அப்போதுதான் செப்பனிட்டிருப்பார்; அதிலிருந்து அவர் (தம் கால்நடைகளுக்கு) நீர் புகட்டியிருக்கவும் மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது உணவைத் தம் வாயருகே கொண்டு சென்றிருப்பார்; ஆனால், இன்னும் அதைச் சாப்பிட்டிருக்கவும் மாட்டார்; அதற்குள் மறுமைநாள் வந்துவிடும். (அந்த அளவுக்குத் திடீரென உலக அழிவுநாள் ஏற்படும்.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nLabels: ஆட்சி, குழப்பங்கள், தலைவர்கள், தீயோர், நரகம், ஷைத்தான்\n2176. நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nநல்ல கனவு அல்லாஹ்வாலேயே தோன்றுகிறது.\n2177. உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.\n2178. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நற்செய்தி கூறுகின்றவை ('முபஷ்ஷிராத்') தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை'' என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் 'நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் 'நல்ல (உண்மையான) கனவு'' என்று விடையளித்தார்கள்.\nகனவில் நபி(ஸல்) அவர்களைக் காண்பது.\n2179. 'கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ���ுரைரா(ரலி) அறிவித்தார். அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: ''நபி(ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி(ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)'' என்று இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். மேலும் கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான். மேலும், இறைநம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.\n2180. (கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.\n2181. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள 'குபா'வுக்குச் சென்றால் தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்களின் துணைவியாராவார். அவ்வாறே ஒரு நாள் (பகலில்) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் அவர்களுக்கு பேன் பார்த்து விடலானார். அப்போது நபி(ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.\nகனவில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பது.\n2182. (மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகக்) காலம் சுருங்கும்போது இறை நம்பிக்கையாளர் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. இறைநம்பிக்கையாளர் காணும் கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். நபித்துவத்தில் அடங்கிய எந்த அம்சமும் பொய்யாகாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்தச் சமுதாயத்தார் காணும் கனவுகள் (எல்லாம்) உண்மை என்றே கூறுகிறேன். கனவுகள் மூன்று வகைப்படும் என்று கூறப்படுவதுண்டு. 1. மன பிரமை (விழிப்பு நிலைக் கனவுகள்) 2. ஷைத்தானின் அச்சுறுத்தல். 3. அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தி. எனவே, தாம் விரும்பாத கனவொன்றை எவரேனும் கண்டால் அதைப் பற்றி எவரிடமும் விவரிக்க வேண்டாம். மாறாக, எழுந்து அவர் (இறைவனைத்) தொழட்டும். தொடர்ந்து முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: கழுத்தில் மாட்டப்படும் விலங்கைக் கனவில் காண்பது வெறுக்கப்பட்டு வந்தது. (ஏனெனில், அது நரகவாசிகளின் அடையாளமாகும்.) ஆனால், (கால்) விலங்கைக் காண்பது அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. அது மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும் என்று (விளக்கம்) கூறப்பட்டது.\nகனவில் ஒரு பொருளை ஒரு மூலையிலிருந்து மாற்றி மற்றவர்களிடம் வைப்பதைப் போன்று கண்டால்...\n2183. தலைவிரி கோலத்துடன் கறுப்பு நிறப்பெண்ணொருத்தி மதீனாவிலிருந்து வெளியேறி அங்கிருந்து 'மஹ்யஆ' சென்று தங்குவதைப் போன்று நான் (கனவு) கண்டேன். மதீனாவின் பெருநோய்கள் மஹ்யஆவுக்கு இடம் பெயரச் செய்யப்பட்டுவிட்டது என்று நான் (அதற்கு) விளக்கம் கண்டேன். 'மஹ்யஆ' என்பது 'அல்ஜுஹ்ஃபா' எனும் இடமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\n2184. 'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) 'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது 'தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் 'அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\n2185. தம் கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nகனவுக்கு விளக்கம் அளித்த முதல் நபர் தவறாக விளக்கம் சொன்னாலும் அதுதான் விளக்கம் என்பதை ஏற்க முடியாது.\n2186. இப்னு அப்பாஸ��(ரலி) அறிவித்தார் : ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, '(இறைத்தூதர் அவர்களே) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (இறைத்தூதர் அவர்களே) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (இறைத்தூதர் அவர்களே) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்றீர்கள். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது'' என்றார். அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்றீர்கள். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது'' என்றார். அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்'' என்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்து வருகிற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்'' என்று கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்'' என்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்து வருகிற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்'' என்று கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா அல்லது தவறா' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்'' என்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே அல்லாஹ்வின் மீதாணையாக நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்கவேண்டும்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் '(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை)'' என்றார்கள்.\nLabels: கனவுகள், நற்செய்தி, நன்மை, பாதுகாவல், பொய், முபஷ்ஷிராத்\n[பாடம்-82] இஸ்லாத்திலிருந்து வெளியேறியோருடன் போர் புரிதல்.\n 'நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா' என ஒருவர் கேட்டதற்கு, 'இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட மாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப்) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.\nLabels: அறியாமை, தண்டனைகள், தவறு, தீமை, போர், ஜாஹிலிய்யா\n''யார் ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறானோ அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும்'' எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனம்.\n2168. புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலை செய்யாமல் இருக்கும்வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\n2169. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் மிக்தாத்(ரலி) அவர்களிடம், 'இறைமறுப்பாளர்களான சமூகத்தாரிடையே தம் இறைநம்பிக்கையை (மனதிற்குள்) மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒருவர் தம் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் தருவாயில் அவரை நீர் கொன்றுவிட்டீரே அவ்வாறாயின், இதற்கு முன்னர் நீரும் இவ்வாறுதானே மக்காவில் உம்முடைய இறைநம்பிக்கையை (மனத்தில்) மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர் அவ்வாறாயின், இதற்கு முன்னர் நீரும் இவ்வாறுதானே மக்காவில் உம்முடைய இறைநம்பிக்கையை (மனத்தில்) மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்\n2170. நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) ��றிவித்தார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ மூஸா(ரலி) அவர்களும் இதை அறிவித்தார்கள்.\n''அவர்களுக்கு நாம் அ(ந்த வேதத்)தில், உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாகப் பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும், ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவரின் பாவங்களுக்குப் பரிகாரமாகும். யார் அல்லாஹ் அருளிய (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே'' எனும் (திருக்குர்ஆன் 05:45 வது) இறைவசனம்.\n2171. 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. 'ஜமாஅத்' எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.\nநியாயமின்றி ஒரு மனிதனைக் கொலை செய்யத் தூண்டுவது.\n2172. மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு) செல்லாமல் தம் உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தம் உறவினருக்காகத்) தாமே பழிவாங்குவதும்.\n2173. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. இதை அபூஹூரைரா(ரலி) அறிவித்தார்.\n2174. இதோ இந்த மோதிர விரலும் கட்டை விரலும் (இழப்பீட்டில்) சமமானவையே என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nLabels: கொலை, தண்டனைகள், நரகம், பரிகாரம், பழி, புனிதம் உயிர்\nகண்டிப்பதற்காகவும் புத்தி புகட்டுவதற்காகவும் எத்தனை முறை அடிக்கலாம்\n2166. அபூ புர்தா(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படலாகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.\nஅடிமைகளின் மீது அவதூறு கூறுதல்.\n2167. 'நிராபராதியான தம் அடிமையின் மீது (விபசார) அவதூறு கூறியவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர' என்று அபுல் காசிம் (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nLabels: அவதூறு, குற்றவியல், தண்டனைகள், நிரபராதி, விபச்சாரம்\nபேரீச்ச மட்டையாலும் காலணியாலும் (குடிகாரரை) அடித்தல்.\n2159. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : மது அருந்திய ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் 'இவரை அடியுங்கள்'' என்றார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர். சிலர் காலணியால் அடித்தனர். இன்னும் சிலர் (முறுக்கப்பட்ட) தம் துணியால் அடித்தனர். (தண்டனை முடிந்து அவர்) திரும்பியபோது மக்களில் சிலர், அல்லாஹ் உம்மைக் கேவலப்படுத்துவானாக'' என்று கூறி (சாபமிட்ட)னர். நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு கூறி, இவருக்கெதிராக ஷைத்தானுக்கு ஒத்தாசை செய்யாதீர்கள்'' என்றார்கள்.\n2160. அலீபின் அபீ தாலிப்(ரலி) அறிவித்தார் : நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்தால் (அதற்காக) நான் கவலை அடையப் போவதில்லை. குடிகாரரைத் தவிர ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரர் இறந்தால் அவருக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்தியவனுக்குத் தண்டனையாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட எதையும்) வழிமுறையாக்கவில்லை.\nகுடிகாரணை சபிப்பது வெறுக்கப்பட்டதாகும். மேலும், அவன் மார்க்கத்திலிருந்து வெளியேறியவன் அல்லன்.\n2161. உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார். அவர் 'ஹிமார்' (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒருநாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், 'இறைவா இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும் இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும் இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார் இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்'' என்று கூறினார்கள்.\nதிருடனைப் பெயர் குறிப்பிடாமல் (பொதுவாக) சபித்தல்.\n2162. அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது ஏற்படட்டும் அவன் (விலை மதிப்புள்ள) தலைக்கவசத்தைத் திருடுகிறான்; அதனால் அவனுடைய கை வெட்டப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதனாலும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'தலைக்கவசம்' என்பது இரும்பாலான தலைக்கவசத்தையும் 'கயிறு' என்பது ஒரு சில திர்ஹம்கள் (வெள்ளிக்காசுகள்) பெறுமானமுள்ள கயிற்றையும் குறிக்கும் என்று (இதன் அறிவிப்பாளர்கள்) கருதுகிறார்கள்.\n''திருடிய ஆண், திருடிய பெண் ஆகியோரின் கரங்களைத் துண்டித்து விடுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 05:38 வது) வசனத் தொடரும், எந்த அளவு திருடினால் (கை) வெட்ட வேண்டும்\n2163. கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n2164. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'தோல் கேடயம்' அல்லது 'தோல் கவசத்தின்' விலை (மதிப்புள்ள பொருளு)க்காகவே தவிர, திருடனின் கை துண்டிக்கப்பட்டதில்லை. இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n2165. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக்காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.\nLabels: குடிகாரன், குற்றவியல், சாபம், தண்டனைகள், திருடன், ஷைத்தான்\n(இறந்தவருக்கு) மகன் (உயிருடன்) இல்லாதபோது மகனின் மகனுக்கு (பேரனுக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை.\n2153. (பாகப்பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\n(இறந்தவருக்கு) மகள் இருக்கும்போது மகனுடைய மகளுக்கு (பேத்திக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை.\n2154. ஹுஸைல் இப்னு ஷுரஹ்பீல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அபூ மூஸா(ரலி) அவர்களிடம், (இறந்த ஒருவருக்கு) மகள், மகனுடைய மகள், சகோதரி ஆகியோர் (இருந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சொத்துரிமை) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் 'மகளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் கிடையாது)'' என்று கூறிவிட்டு, '(வேண்டுமானால்,) இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்று (கேட்டுப்) பாருங்கள். அன்னாரும் என் (கருத்தி)னையே பிரதிபலிப்பார்கள்'' என்றார்கள். எனவே, இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் (சென்று) அபூ மூஸா(ரலி) அவர்களின் கூற்றைத் தெரிவித்து (இது குறித்து விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இவ்வாறு (மகனின் மகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று) நானும் சொன்னால் நிச்சயம் நான் வழி தவறியவனாகி விடுவேன்; நான் நேர்வழியடைந்தவர்களில் ஒருவனாக இருக்கமாட்டேன். இந்த விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே நானும் அளிக்கிறேன்: மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் மூன்றில் இரண்டு பாகங்கள் நிறைவாகும். எஞ்சியிருப்பது சகோதரிக்கு உரியதாகும்'' என்றார்கள். பின்னர் அபூ மூஸா(ரலி) அவர்களிடம் சென்று இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அப்போது, 'இந்தப் பேரறிஞர் (இப்னு மஸ்வூத்(ரலி) உங்களிடையே இருக்கும் வரை என்னிடம் (விளக்கம்) கேட்காதீர்கள்'' என்று (புகழ்ந்து) சொன்னார்கள்.\nஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப் பட���ட அடிமை அவர்களைச் சேர்ந்தவனே. ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவனே\n2155. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : 'ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அடிமை அவர்களில் உள்ளவனே' என்றோ, 'இதைப் போன்றோ' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nவேறொருவரை தன் தந்தை என வாதிடுகிறவன்.\n2157. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்: ''தம் தந்தை அல்லாத ஒருவரை அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே - தந்தை என்று வாதிடுகிறவரின் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) உபூஉஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் அபூ பக்ரா(ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள் 'இதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து என் காதுகள் செவியேற்றன. என் இதயம் மனனமிட்டுக் கொண்டது'' என்றார்கள்.\n2158. 'உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகிறவர் நன்றி கொன்றவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nLabels: உரிமைகள், சொத்து, சொத்துரிமை, தந்தை, பாகப்பிரிவினை, விடுதலை\n[பாடம்-77] சத்தியத்தை முறித்தால் செய்யவேண்டிய பரிகாரங்கள்.\nமதீனாவின் 'ஸாஉ'ம் நபி(ஸல்) அவர்கள் (காலத்து) 'முத்'தும் அதன் வளமும் வாழையடி வாழையாக மதீனாவாசிகள் கடைப்பிடித்து வந்ததும்.\n2151. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'ஸாஉ' என்பது, இன்றைக்கு (நடைமுறையிலிருக்கும்) உங்களின் 'முத்'தில் ஒரு 'முத்'தும் மூன்றில் ஒரு பாகமும் (1, 1/3) கொண்டதாக இருந்தது. பின்னர் உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களின் காலத்தில் இதன் அளவு அதிகமாக்கப்பட்டது.\n2152. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இறைவா (மதீனாவாசிகளான) இவர்களுக்கு இவர்களின் அளவைகளான 'ஸாஉ' மற்றும் 'முத்' ஆகியவற்றில் வளம் சேர்ப்பாயாக'' என்று பிரார்த்தித்தார்கள்.\nLabels: அளவீடுகள், அளவு, பிரார்த்தனை, மதீனா, முத்து, ஸாஉ\n2142. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே ஆட்சிப் பொறுப்பை ந���யாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து'' என்றார்கள்.\n2143. நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வதைவிடப் பெரும் பாவமாகும் என்று கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.\n2144. அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார் : இரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், 'எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர் 'ஆம். இறைத்தூதர் அவர்களே அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள் அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள் என்னைப் பேச அனுமதியுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'பேசுங்கள்'' என்றார்கள். அந்த மனிதர், 'என் மகன் இவரிடம் 'அஸீஃப்' ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். 'அஸீஃப் என்பதற்குக் 'கூலியாள்' என்று பொருள் என மாலிக்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். எனவே, மக்கள் என்னிடம், 'உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு'' என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அவர்கள், '(திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்துவிட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொ��ுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், கல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவரின் மனைவிக்குத்தான் என்றும் தெரிவித்தார்கள்'' என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக என்னைப் பேச அனுமதியுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'பேசுங்கள்'' என்றார்கள். அந்த மனிதர், 'என் மகன் இவரிடம் 'அஸீஃப்' ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். 'அஸீஃப் என்பதற்குக் 'கூலியாள்' என்று பொருள் என மாலிக்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். எனவே, மக்கள் என்னிடம், 'உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு'' என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அவர்கள், '(திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்துவிட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், கல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவரின் மனைவிக்குத்தான் என்றும் தெரிவித்தார்கள்'' என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: 'உங்கள் ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உங்களிடமே திருப்பித் தரப்படும்'' என்று கூறிவிட்டு, அவரின் மகனுக்கு நூறு கசையடிகள் வழங்கச் செய்து ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தவும் செய்தார்கள். மேலும், உனைஸ் அல்அஸ்லமீ(ரலி) அவர்கள் அந்த நபரின் மனைவியிடம் சென்று, அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லடி தண்டனை வழங்கிடுமாறு உத்தரவிடப்பட்டார்கள். அவ்வாறே, (உனைஸ் அப்பெண்ணிடம் சென்றார்.) அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டார். எனவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்.\n2145. அபூ தர்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, 'கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள் என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், 'என் நிலை என்ன ��வர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள் என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், 'என் நிலை என்ன என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா (அப்படியானால்) என் நிலை என்னாவது (அப்படியானால்) என் நிலை என்னாவது' என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள் 'என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது'' என்று கூறினார்கள். உடனே நான் 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், இறைத்தூதர் அவர்களே' என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள் 'என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது'' என்று கூறினார்கள். உடனே நான் 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், இறைத்தூதர் அவர்களே' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர'' என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு (என்று தம் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள்.\n2146. ஒரு முஸ்லிமுடைய மக்களில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்தால், (தந்தையான) அவரை நரகம் தீண்டாது. ('உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது' என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n2147. என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாதவரை, அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை) மன்னித்து விடுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஇறைவனுக்கு வழிப்படுவதில் தான் நேர்த்திக்கடன்.\n2148. அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) ��வனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.\nநேர்த்திக்கடன் உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் (அவருக்காக மற்றவர்கள் அதை நிறைவேற்ற வேண்டுமா\n2149. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : ஸஅத் இப்னு உபாதா அல் அன்சாரி(ரலி) அவர்கள், நேர்ந்துகொண்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக்கடன் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவர் தம் தாயாருக்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றிடுமாறு தீர்ப்பளித்தார்கள். அதுவே பின்னர் வழிமுறையாக ஆகிவிட்டது.\nதமக்கு உடைமையில்லாத ஒன்றிலும் பாவச் செயலிலும் ஒருவர் நேர்ந்துகொள்வது (கூடாது.)\n2150. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், '(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்து கொண்டுள்ளார்'' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்'' என்றார்கள். மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.\nLabels: உள்ளம், சத்தியம், நேர்ச்சை, நேர்த்திக்கடன், மறதி\nதொகுத்தவர்: அல் இமாம் ஜெய்னுத்தீன் அஹமது பின் அப்துல் லத்தீப் அஸ்ஸூபைதி (ரஹ்)\nதமிழில் தொகுத்தவர்: நெல்லை இப்னு கலாம் ரசூல்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\n[பாடம்-88] ஏகத்துவம் (ஓரிறைக் கோட்பாடு) இறுதிப் பா...\n[பாடம்-87] இறைவேதத்தையும் நபிவழியையும் கடைபிடித்தல...\n[பாடம்-82] இஸ்லாத்திலிருந்து வெளியேறியோருடன் போர்...\n[பாடம்-77] சத்தியத்தை முறித்தால் செய்யவேண்டிய பரிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangameen.com/imda-sgday/", "date_download": "2018-12-17T07:11:05Z", "digest": "sha1:2PL2DQFSLVVRJVYEHKWGW432H72PQYTM", "length": 9091, "nlines": 79, "source_domain": "thangameen.com", "title": "IMDA SG:DAY – தொழில்களின் மின்னியலாக்கத்துக்கான மாற்றம் பெறுவது தொடர்பான கருத்தர���்கம்! | தங்கமீன்", "raw_content": "\nHome சமூகம் IMDA SG:DAY – தொழில்களின் மின்னியலாக்கத்துக்கான மாற்றம் பெறுவது தொடர்பான கருத்தரங்கம்\nIMDA SG:DAY – தொழில்களின் மின்னியலாக்கத்துக்கான மாற்றம் பெறுவது தொடர்பான கருத்தரங்கம்\nமே 21ம் தேதியன்று ‘சன்டெக் கன்வென்ஷன் சென்டர்’ அரங்கில் ‘Infocom Media Development Authority (IMDA)’ சார்பில் நடைபெற்ற ‘SG:DAY’ எனும் கருத்தரங்கம், தொழில் துறையினர் மின்னியல் மாற்றத்துக்கான பயிற்சி விவரங்கள், அரசாங்க உதவித்திட்டங்கள் பற்றிய கொள்கை விளக்க கருத்தரங்குகள் மற்றும் சாலையோர கண்காட்சிகள் நடைபெற்றன.\nவிழா நிகழ்ச்சியை மாண்புமிகு அமைச்சர் திரு. ஈஸ்வரன் துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் தமது உரையில், சிங்கப்பூர் அரசாங்கம், தொழில்கள் மின்னியலுக்கான மாற்றம் பெறும் வளர்ச்சிக்கு அளித்துவரும் ஆதரவு மற்றும் நிதி உதவிகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டார். மேலும் பல தரப்பட்ட சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் இதைப்போன்ற ஆதரவுகளோடு வெற்றி பெற்று விளங்குவதையும் தமது உரையில் தெளிவான விளக்கத்துடன் பட்டியலிட்டார். மற்ற தொழில் நிறுவனங்களும் இத்தகைய மின்னியலாக்கத்திற்கான மாற்றம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு தங்கள் தொழிலில் வெற்றிபெற வேண்டுமென்பது அவருடைய வேண்டுகோளாக அமைந்தது.\nகருத்தரங்குகளில், மின்னியலாக்கத்துக்கு மாறிய தொழில்துறை சார்ந்தவர்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்த்து கொண்டு மற்றவர்களையும் அத்தகைய முயற்சிக்கு ஊக்குவித்தார்கள். மேலும் இத்தகைய மின்னியலுக்கான தொழில்நுட்பச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் தங்களின் சேவை மற்றும் அதற்கான அரசாங்க உதவித்திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.\nஆயிரக்கணக்கான தொழில் வல்லுனர்கள், தொழில் சார்ந்த ஆன்றோர்கள் மற்றும் தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கெடுத்து சிறப்பு செய்தனர். சாலையோரக் கண்காட்சிகளும் மற்றும் விளக்க குறிப்புக் கைப்பிரதிகளும்\nநிகழ்ச்சியில் பங்கு பெற்றோருக்கு மிக உதவிகரமானதாக இருந்தன. பலதரப்பட்ட மின்னியலாக்கத்திறன் பெறும் பயிற்சி வகுப்புகள் பற்றிய விழிப்புணர்வுகளும் தகவல் தொகுப்புகளும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன.\nஇங்கு பரிமாறப்பட்ட உணவு வகைகள் மிக ருசியாகவும் தரமானதாகவும் இருந்தது. அதில் வைக்கப்பட்ட���ருந்த தானியங்கி காபி தயாரித்து பரிமாறும் இயந்திரம் அனைவரையும் கவர்ந்தது. இந்த விழா மிக அவசியமானதாகவும் அதிக பயனுள்ளதாகவும் அமைந்ததற்கு விழா ஏற்பாட்டளர்களான IMDA நிறுவனத்தார்களுக்கு நன்றி கூறி கலைந்தது கூட்டம்.\nACE International என்ற நிறுவனத்தின் உரிமையாளர். தொழில்முனைவர். ஆராய்ச்சி, மேம்பாடு, உருவாக்கத் துறைகளில் ஆலோசகர்.\nநன்றி. நல்ல தமிழ் பதிவு.\n2011ம் ஆண்டு முதல், சிங்கப்பூர் கலை, இலக்கிய, சமூகச் சூழலைப் பிரதிபலித்துவரும் இணைய இதழ் - தங்கமீன். தமிழ்மொழியை, வாழும் மொழியாக வைத்திருக்க, இளையர்களை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் செய்யப்படும் பல முயற்சிகளில், ஒரு முயற்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/tag/metoo-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2018-12-17T07:46:17Z", "digest": "sha1:YIGDUHP363VSZ6CWPSCQCDCZJ6FKODWV", "length": 5842, "nlines": 52, "source_domain": "tnreports.com", "title": "#metoo #சின்மயி #கர்நாடக_இசைக்கலைஞர்கள் ##metoo #சின்மயி #பாடகி_சின்மயி #கர்நாடக_சங்கீதம் #கவிஞர்_வைரமுத்து Archives -", "raw_content": "\n[ December 17, 2018 ] #SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\n[ December 17, 2018 ] ரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\tஅரசியல்\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\n[ December 14, 2018 ] உடல் நிலையில் சிக்கல் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்\n#metoo #சின்மயி #கர்நாடக_இசைக்கலைஞர்கள் ##metoo #சின்மயி #பாடகி_சின்மயி #கர்நாடக_சங்கீதம் #கவிஞர்_வைரமுத்து\nவிளம்பரத்திற்காக பொய் சொல்கிறார் சின்மயி- சுவிஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்\n#Metoo மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய் கைது #metoo தமிழகப் பார்ப்பனர்களுக்கு கை கொடுத்திருக்கிறது- ராஜ் தேவ் கண்டு கொள்ளாத […]\n#Metoo மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய் கைது\nகண்டு கொள்ளாத அரசு உண்ணாவிரதமிருந்து இறந்த ஜி.டி.அகர்வால் #METOO எனும் பேராயுதம்..–திருப்பூர் சுகுணாதேவி அதிக விலையில் அதானியிடமிருந்து நிலக்கரி-ஸ்டலின் கண்டனம்\n#metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு\n#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம் இயேசுவின் உடல் களவாடப்பட்டதா கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம் இயேசுவின் உடல் களவாடப்பட்டதா\n#SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\nரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38800-mumbai-business-organisation-said-rajini-symbol-match-our-symbol.html", "date_download": "2018-12-17T07:08:25Z", "digest": "sha1:KZTGOE5IJSSGG4XBZE2NWPQ2KAHZLHB7", "length": 8938, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினி முத்திரையால் குழப்பம் ஏற்படும்: மும்பை நிறுவனம் | Mumbai Business Organisation said Rajini Symbol Match Our Symbol", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nரஜினி முத்திரையால் குழப்பம் ஏற்படும்: மும்பை நிறுவனம்\nரஜினிகாந்த் பாபா முத்திரை தங்கள் நிறுவனத்தின் வணிக முத்திரையைப் போலவே இருப்பதாக மும்பையைச் சேர்ந்��� தொழில்முனைவு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமும்பையைச் சேர்ந்த சமூக இணைப்பு செயலி நிறுவனம் வாக்ஸ்வெப். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தின் வணிக முத்திரையில் சுட்டு விரல், சுண்டு விரல் இடையே இரண்டு விரல்கள் மடக்கப்பட்டு, கட்டை விரல் மேல்நோக்கி உள்ளது.\nரஜினி மக்கள் மன்றத்தின் முத்திரையில் கட்டைவிரல் உள்நோக்கி மடக்கப்பட்டுள்ளது. வேறொரு நிறுவனத்தின் முத்திரை எங்களுடையது போல இருந்தால் பெரிய விஷயமல்ல என்றும், சமூக ஊடகம் மற்றும் அரசியல் கட்சி போன்ற அதிகம்பேர் பின்தொடரும் அமைப்பில் முத்திரை ஒத்துப்போனால், குழப்பமே ஏற்படும் என்றும் வாக்ஸ்வெப் நிறுவன நிறுவனர் யாஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.\nவாய்ப்பு வரும்போது நம்பிக்கையில்லா தீர்மானம்: மு.க.ஸ்டாலின்\nசுப்பிரமணியன் சுவாமி உருவ பொம்மை எரிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என தகவல்\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\nரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து\nவெளியானது ரஜினியின் 'பேட்ட' படத்தின் டீஸர்\n“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\n“ரஜினியின் 'பாபா'வில் ரகுவரன் நடிக்க வேண்டியது” - சுரேஷ் கிருஷ்ணா\nநீண்ட இழுபறிக்கு பின் பருவநிலை ஒப்பந்த செயல்திட்டத்திற்கு ஒப்புதல்\nஇன்று கரையைக் கடக்கிறது பெயிட்டி புயல்... வட தமிழகத்தில் கடல் சீற்றம்..\n“ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்குவோம்”- மு.க.ஸ்டாலின்\n“தமிழக அரசை ரிமோட் மூலம் பாஜக இயக்குகிறது”- சந்திரபாபு நாயுடு\nசாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாய்ப்பு வரும்போது நம்பிக்கையில்லா தீர்மானம்: மு.க.ஸ்டாலின்\nசுப்பிரமணியன் சுவாமி உருவ பொம்மை எரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20180718", "date_download": "2018-12-17T07:39:58Z", "digest": "sha1:PCONWJPUUS52ONURAKEV4QTV7ZREPEHU", "length": 12531, "nlines": 136, "source_domain": "sathiyavasanam.in", "title": "18 | July | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 ஜூலை 18 புதன்\nஅவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம். (அப்.17:27,28)\nவேதவாசிப்பு: நெகேமியா.13 | அப்போ.17\nஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 18 புதன்\nஅவர் என் வழிகளைப் பார்த்து, என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ (யோபு 31:4) என்ற வாக்குப்படியே வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கும் 13 நபர்களுக்கும், வேலை உயர்விற்கு காத்திருக்கும் 4 நபர்களுக்கும், இட மாறுதலுக்கு காத்திருக்கும் 3 நபர்களுக்கும் கர்த்தர் தயவுசெய்து அவர்களது பிரயாசங்களை ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.\nதியானம்: 2018 ஜூலை 18 புதன்; வேத வாசிப்பு: ஓசியா 7:1-8\n“எப்பிராயீம் அந்நிய ஜனங்களோடே கலந்திருக்கிறான். எப்பிராயீம் திருப்பிப் போடாத அப்பம்” (ஓசி.7:8).\nமகளின் திருமணத்தில் மிகுந்த கடனுக்குள் மூழ்கிவிட்ட ஒருவர் அதற்கான காரணத்தைச் சொன்னார். “உலகம் என்ன சொல்லும் உற்றார் உறவினரையும் திருப்திப்படுத்த வேண்டுமே. அதனால்தான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டேன்” என்றார் அவர். பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள், பிறரைத் திருப்திப்படுத்தி நமது கௌரவத்தைப் பாதுகாப்பது என்று சொல்லி, வேதத்தின் போதனைகளையும், தேவசித்தத்தையும் விட்டு, நாம் வழிதவறுவதையும் ஏற்றுக்கொள்ள மனதின்றி, சாக்குகள் சொல்லிச் சொல்லியே நம்மில் அநேகர் வழி தவறிப் போகிறோம்.\nஅன்று இஸ்ரவேலின் வழிதவறிய நிலைமையை, “திருப்பிப்போடாத அப்பத்திற்கு” தேவன் ஒப்பிடுகிறார். தோசை, ரொட்டி சுடும்போது நாம் நிச்சயமாய் மறுபக்கமும் திருப்பிப்போட்டு வேகவைக்கிறோம். ஒருபுறம் வெந்து, மறுபுறம் பச்சையாயிருக்கிற ரொட்டியை உண்ணமுடியாதே அதுபோலவே இஸ்ரவேலும் வேகாத அப்பமாய், பலனற்ற அப்பமாய் போனது என்கிறார் கர்த்தர். சிலவேளைகளில் கர்த்தரைப் பிரியப்படுத்தியும், பின்னர் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் தங்கள் இஷ்டம்போல நடக்கிறதுமாக இருந்தனர் இஸ்ரவேலர். முழுமையான கீழ்ப்படிதல் காணப்படவில்லை. அதாவது தேவனுடன் ��ரைகுறையான உறவு வைத்திருந்தனர். இதனைத் தேவன் வெறுத்தார். மாத்திரமல்ல, முற்றிலும் முரண்பாடான வாழ்வு இஸ்ரவேலிடம் காணப்பட்டது. அவர்களிடம் பக்தி காணப்பட்டது. ஆனால் அது சீக்கிரமாக அற்றுப்போனது. “உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது” (ஓசி.6:4). இவற்றுக்கான காரணந்தான் என்ன அதுபோலவே இஸ்ரவேலும் வேகாத அப்பமாய், பலனற்ற அப்பமாய் போனது என்கிறார் கர்த்தர். சிலவேளைகளில் கர்த்தரைப் பிரியப்படுத்தியும், பின்னர் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் தங்கள் இஷ்டம்போல நடக்கிறதுமாக இருந்தனர் இஸ்ரவேலர். முழுமையான கீழ்ப்படிதல் காணப்படவில்லை. அதாவது தேவனுடன் அரைகுறையான உறவு வைத்திருந்தனர். இதனைத் தேவன் வெறுத்தார். மாத்திரமல்ல, முற்றிலும் முரண்பாடான வாழ்வு இஸ்ரவேலிடம் காணப்பட்டது. அவர்களிடம் பக்தி காணப்பட்டது. ஆனால் அது சீக்கிரமாக அற்றுப்போனது. “உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது” (ஓசி.6:4). இவற்றுக்கான காரணந்தான் என்ன அதனையும் கர்த்தர் நேரடியாகவே சொல்லிவிட்டார். “எப்பிராயீம் அந்நிய ஜனங்களோடே கலந்திருக்கிறான்.” இதுதான் காரணம்.\nஇன்று நமது நிலைமை என்ன பாரம்பரியம், பழக்கவழக்கம், கலாச்சாரம் என்று பல சாக்குக்களைச் சொல்லிக்கொண்டு, நமது தேவனைத் துக்கப்படுத்தலாமா பாரம்பரியம், பழக்கவழக்கம், கலாச்சாரம் என்று பல சாக்குக்களைச் சொல்லிக்கொண்டு, நமது தேவனைத் துக்கப்படுத்தலாமா பிள்ளைகள் விருப்பம், குடும்ப நிலைமை என சொல்லிக்கொண்டு அந்நிய கலப்பில் இணைந்து, இதுதான் தேவசித்தம் என்று சொல்லுவது எப்படி பிள்ளைகள் விருப்பம், குடும்ப நிலைமை என சொல்லிக்கொண்டு அந்நிய கலப்பில் இணைந்து, இதுதான் தேவசித்தம் என்று சொல்லுவது எப்படி இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யமுடியாது என்று இயேசுவே நமக்குப் போதித்திருக்கிறார். ஆண்டவருக்குச் சாட்சிகளாக இருக்கவேண்டுமென்றால் சில சமயங்களில் நமக்குரிய சிலவற்றை நாம் விட்டுத்தான் ஆகவேண்டும். வேகாத அப்பங்களாக பயனற்றுக் குப்பையிலே நரகத்திலே எறியப்படுவதிலும், வெந்த அப்பங்களாக தேவனுக்காக நாம் பயனளிக்கலாமே.\n“இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்” (வெளி.3:16).\nஜெபம்: அன்பின் ஆண்டவரே எங்களது பாரம்பரியம் கலாச்சாரம் இவற்றை காரணம்காட்டி உம்மைவிட்டு வழிதவறிப் போய்விடாதபடி எங்களைக் காத்தருளும். ஆமென்.\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-12-17T08:13:53Z", "digest": "sha1:YYI2EQ7RP2DKOO4QB2RDBPLQUVYPU7ZO", "length": 4090, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குடற்புழு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குடற்புழு யின் அர்த்தம்\nகுடலில் இருந்துகொண்டு உணவில் உள்ள சத்துகளை உறிஞ்சி வாழும் உயிரினம்.\n‘வயிற்றில் குடற்புழு இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் உன் மகன் இப்படி இளைத்துவிட்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-12-17T07:31:10Z", "digest": "sha1:4MLXJCJPZBT47LMPR2AHBCYMWPODODTV", "length": 5181, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சூனியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சூனியம் யின் அர்த்தம்\nமுற்றிலும் ஒன்றுமே இல்லாத நிலை; வெறுமை; வெற்றுவெளி.\n‘சூனியத்திலிருந்து ஏதாவது தோன்ற முடியுமா\n‘சூனியமான அவள் நெற்றியைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது’\nஉரு வழக்கு ‘உன்னைப் போல் ஒரு அறிவு சூனியத்தை நான் பார்த்ததேயில்லை’\nதமிழ் சூனியம் யின் அர்த்தம்\n(ஒருவருடைய தலைமயிர், நகம், காலடி மண் ஆகியவற்றைக் கொண்டு) மந்திரத்தின் மூலம் பேய், பிசாசை ஏவி அழிவு ஏற்படுத்துவதாக நம்பப்படும் செயல்; பில்லி சூனியம்.\n‘யாரோ சூனியம் வைத்துவிட்டதால்தான் தனக்குத் தீராத வயிற்று வலி வந்திருக்கிறது என்று பாட்டி புலம்பினாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/if-this-happens-avatar-record-will-be-second-alphonse-puthren-046060.html", "date_download": "2018-12-17T08:50:47Z", "digest": "sha1:T7MCEI7KHWPI3YJYITILLP27RHOJLWEZ", "length": 12435, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி, ராஜமவுலி சேர்ந்தால் அவதார் ரெக்கார்ட் எல்லாம் எம்மாத்திரம்: பிரேமம் இயக்குனர் | If this happens, Avatar record will be second: Alphonse Puthren - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி, ராஜமவுலி சேர்ந்தால் அவதார் ரெக்கார்ட் எல்லாம் எம்மாத்திரம்: பிரேமம் இயக்குனர்\nரஜினி, ராஜமவுலி சேர்ந்தால் அவதார் ரெக்கார்ட் எல்லாம் எம்மாத்திரம்: பிரேமம் இயக்குனர்\nதிருவனந்தபுரம்: ராஜமவுலி ரஜினிகாந்துடன் ஒரு படம் பண்ணுவார் என நம்புகிறேன். அது நடந்தால் அவதார் வசூல் எல்லாம் முறியடிக்கப்படும் என்று இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.\nராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ரிலீஸான இரண்டே நாட்களில் இந்தியாவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.\nஅமெரிக்க பாக்ஸ் ஆபீஸிலும் சாதனை படைத்துள்ளது பாகுபலி 2.\nபிரேமம் பட புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படம் பண்ணுவார் என்று நம்புகிறேன். அது நடந்தால் உலக பாக்ஸ் ஆபீஸில் அவதார் படைத்த சாதனைகள் ���ுறியடிக்கப்படும் என்றார்.\nஅவதார் படம் ரூ. 17 ஆயிரம் கோடி வசூல் செய்தது என்று தெரிந்து கொள்ளுங்கள். இது என்ன அர்த்தமற்ற போஸ்ட்... உங்கள் கணக்கை கபாலி கான் ரசிகர்கள் ஹேக் செய்தது போன்று உள்ளது என ஒருவர் அல்போன்ஸின் போஸ்ட்டை பார்த்து கமெண்ட் போட்டார்.\nரசிகரின் கமெண்ட்டை பார்த்த அல்போன்ஸ் கூறியிருப்பதாவது, நான் ரஜினிகாந்த் ரசிகன். இது என்னுடைய ஆசை பிரதர். நீங்கள் ஏன் வேறு நாட்டை சேர்ந்தவர் போன்று யோசிக்கிறீர்கள் நாம் ஏன் முயற்சி செய்ய அல்லது குறைந்தபட்சம் கனவு காண அல்லது நம் ஆசையை பகிரக் கூடாது நாம் ஏன் முயற்சி செய்ய அல்லது குறைந்தபட்சம் கனவு காண அல்லது நம் ஆசையை பகிரக் கூடாது செல்போனை பார்ப்பதற்கு முன்பு வயர்கள் இல்லாமல் பேச முடியும் என உங்களுக்கு தெரியுமா செல்போனை பார்ப்பதற்கு முன்பு வயர்கள் இல்லாமல் பேச முடியும் என உங்களுக்கு தெரியுமா சில விஷயங்கள் நாம் கனவு காணாவிட்டாலும் நடக்கும். நம்பிக்கை தானே தவிர லாஜிக் அல்ல என்னை முன்னெடுத்துச் செல்வது என தெரிவித்துள்ளார்.\nராஜமவுலி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என தலைவரின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதை சம்பந்தப்பட்ட இருவரும் அல்லவா முடிவு செய்ய வேண்டும்.\nதானாக சர்ச்சையில் சிக்கிய அமலா பால்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: கோர்த்துவிடும் நெட்டிசன்ஸ் #PeriyarKuthu\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவ���யா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dmk-cadres-will-not-stick-to-rajini-fans-club-anymore-says-ma-subramaniyan-296282.html", "date_download": "2018-12-17T08:40:27Z", "digest": "sha1:C6KPG6H635OWGD2IQODX27WUY4LSENUX", "length": 12967, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி ரசிகர்மன்றத்தில் இருக்கும் திமுகவினர் வெளியேறுவார்கள் மா.சுப்பிரமணியன்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nரஜினி ரசிகர்மன்றத்தில் இருக்கும் திமுகவினர் வெளியேறுவார்கள் மா.சுப்பிரமணியன்-வீடியோ\nரஜினி ரசிகர் கட்சி ஆரம்பித்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நடிகர் ரஜினி தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்ததை அடுத்து, அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். அதற்கு முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் இருக்கும் தனது ரசிகர்களை மன்றத்தின் மூலம் ஒருங்கிணைக்கும்படி ரஜினி கேட்டுக்கொண்டு உள்ளார். இதற்கான பணிகள் துரித கதியில் நடக்கின்றன\nரஜினியின் இந்த அறிவிப்பால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ரஜினியின் ரசிகர்கள் பல கட்சிகளிலும் இருந்து வந்த நிலையில், தனிக்கட்சி ஆரம்பிப்பதன் மூலம் பல்வேறு கட்சிகளின் வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது\nஇதுகுறித்து திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் கூறுகையில், ரஜினி ரசிகர்கள் திமுகவில் இருக்கலாம். ஆனால், எங்களை பொறுத்தவரை கொள்கை வேறு; சினிமா வேறு. என்பதை தொண்டர்கள் நன்கு அறிந்து உள்ளார்கள்.\nரஜினி ரசிகர்மன்றத்தில் இருக்கும் திமுகவினர் வெளியேறுவார்கள் மா.சுப்பிரமணியன்-வீடியோ\nSwiggy உணவுகளை டெலிவரி செய்யும் ஜெயலட்சுமி-வீடியோ\nசெந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்-வீடியோ\nகருணாநிதியின் ���ிலையில் இடம்பெற்ற 5 கட்டளைகள்.. இதோ-வீடியோ\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு செல்லாதது ஏன்\nசென்னையில் 1.80 லட்சம் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தம்\n#StatueOfKalaingar:கருணாநிதி சிலையை கொண்டாடிய நெட்டிசன்ஸ்\nSwiggy உணவுகளை டெலிவரி செய்யும் ஜெயலட்சுமி-வீடியோ\nசெந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்-வீடியோ\nநாடாளும் மக்கள் கட்சியை கலைத்தார் நடிகர் கார்த்திக்.\nபேய்ட்டி புயலின் நிலவரம் என்ன வானிலை ஆய்வு மையம் தகவல்\nஹெச் ராஜாவின் சர்ச்சை டுவீட், கொதித்தெழுந்த நெட்டிசன்கள்\nஅறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு, தலைவர்கள் பங்கேற்பு\nநடிகை மீது இயக்குனர்கள் எரிச்சல் | பெயரை கெடுத்துக் கொண்ட ஹீரோ-வீடியோ\nகனா படத்தில் நடித்தவர்களின் அனுபவம்-வீடியோ\nதிருமணத்திற்கு பிறகு முத்தக்காட்சியில் நடிப்பேன் தீபிகா-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/?per_page=48", "date_download": "2018-12-17T07:56:35Z", "digest": "sha1:WS5HWWXF5UZIGAYVIZ77S7NCEFPSDYS4", "length": 6412, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Weekly Supplements from Dinamani- page5", "raw_content": "\nடேக்வாண்டோ போட்டியில் வெள்ளி வென்ற மாணவர்\nதமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\nபிடித்த: பத்து - மிருதங்கத்திற்கு இணை வேறில்லை\nபொடுகுத் தொல்லை...முடி கொட்டுதல்... முன் வழுக்கை\nபெரியாழ்வார் - ஆண்டாள் பாசுரங்களில் மண்ணின் மணம்\nகவி பாடலாம் வாங்க - 54\nசரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்\nஅக்கம் பக்க தகவல்களை அறிய... நெய்பர் ஆப்\n 19 - டாக்டர் சுதா சேஷய்யன்\nபாலாற்றங்கரையில் அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள்\nமறதி மின்னாவும், புத்திசாலி புஜியும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/butter-chicken-tamil.html", "date_download": "2018-12-17T06:53:46Z", "digest": "sha1:KG4ZTSILBZUWDZYWNTRLHN66IHF2CYE5", "length": 5433, "nlines": 77, "source_domain": "www.khanakhazana.org", "title": "பட்டர் சிக்கன் | Butter Chicken Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\n ஆளையே மயக்கும் அதன் சுவையும் மணமும், பார்த்தவுடனே ஒரு பிடி பிடிக்கணும் போல இருக்கும். ஒல்லியா இருக்கிறவங்க ஆசை தீர சாப்பிடுங்க... குண்டாயிருக்குறவங்க ஆசைக்கு மட்டும் சாப்பிடுங்க. குழந்தைகளுக்கு கண்டிஷனே இல்ல.. இஷ்டம் போல உண்டு மகிழலாம்..\nசிக்கன் - 1/2 கிலோ\nவெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்(துருவியது)\nசின்ன வெங்காயம் - 5\nமல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்\nமிளகாய்தூள் - டேபிள் ஸ்பூன்\nமஞ்சள்தூள் - 1 சிட்டிகை\nபுதினா - 10 இலைகள்\nமல்லித்தழை - 1 கொத்து\n* நன்கு கழுவி சுத்தம் செய்த சிக்கனுடன் உப்பு, மிளகாய்பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள், புதினா, பொடிப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்க்கவும்.\n* நீளவாக்கில் அரிந்த பல்லாரியில், சிறிதளவு(அரை பல்லாரி) மாத்திரம் எடுத்து வைத்துக்கொண்டு மீதமுள்ள பல்லாரியை சிக்கனுடன் சேர்த்து குக்கரில் தண்ணீ­ர் சேர்க்காமல் சிம்மில் வேக வைக்கவும். (கடாயில் வேக வைத்தால் தண்ணீ­ர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.)\n* சிக்கன் வெந்தவுடன், குக்கரை திறந்து வைத்து மூடாமல் அதில் மீந்த தண்­ணீரை வற்ற விடவும்.\n* சிக்கனை மசாலாவுடன் நன்கு பிரட்டி எடுக்கவும்.\n* வெண்ணெயை கடாயில் உருக்கி, கறிவேப்பிலை, எடுத்துவைத்துள்ள பல்லாரியை நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.\n* கறிவேப்பிலையும் பல்லாரியும் மொறுமொறுப்பாக வந்தவுடன் வெந்த சிக்கன் மசாலாவை கொட்டி நன்கு வதக்கவும்.\n* வெண்ணெயுடன் சிக்கன் நன்கு வதங்கி எண்ணை கொப்பளிக்கும் வரை சுருள வதக்கி இறக்கவும்.\n* வெண்ணெயில் சுருண்ட சிக்கன் டார்க் கலராகும். அதுவரைக்கும் அடிபிடிக்க விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.\n* மணமும் சுவையும் கொண்ட பட்டர் சிக்கன் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/sothi-ishtoo-stew-tamil.html", "date_download": "2018-12-17T06:54:11Z", "digest": "sha1:M2RPKEKTTWEOBJLM77PWTXN7VMHM5ETJ", "length": 4397, "nlines": 67, "source_domain": "www.khanakhazana.org", "title": "சொதி | Sothi-Ishtoo-Stew Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nஉருளைக்கிழங்கு - கால் கிலோ\nபாசிப் பருப்பு - கால் மாகாணிப்படி (வறுத்தது)\nபச்சை மிளகாய் - 5 அல்லது 6 (காரத்திற்கேற்ப)\nஇஞ்சி - 2 அங்கு���த் துண்டு\nசின்ன வெங்காயம் - உரித்தது (அரைக்கால் படி)\nவெள்ளைப்பூண்டு - 4 அல்லது 5 பல்\nதேங்காய் - 2 நடுத்தரம் ( பால் எடுக்க)\nதேங்காயைத் துருவி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து முதல் பாலை கெட்டியாக எடுக்கவும். இரண்டாவது, மூன்றாவது முறை எடுக்கும் பாலினை ஒன்றாகச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம் உட்பட காய்கறிகள் அனைத்தையும் உப்பிட்டு வேகவைத்துக் கொள்ளவும்.\nபாசிப் பருப்பை வறுத்து அதனுடன் 3 பச்சை மிளகாய், வெள்ளைப்பூண்டு சேர்த்து வேக விடவும்.\nஇவற்றுடன் 2வது 3வது முறை எடுத்து வைத்துள்ள தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கிளறிவிடவும் கொதிக்கும் நேரம் இஞ்சியைத் தட்டி எடுத்த சாறு சேர்த்துக் கிளற வேண்டும். கிளறுவதை விட்டு விட்டால் அடிப்பிடிக்க ஆரம்பித்துவிடும் கொதிக்கும் போது முதல் தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி கடுகு, கறிவேப்பிலை தாளிதம் செய்ய வேண்டும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து எலுமிச்சைச் சாறு பிழியவும். புளிக்காத கறுப்புத் திராட்சையைச் சுத்தம் செய்து ஒவ்வொன்றாய் உரித்துப் போடலாம்.\nஇதைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவது ஜோர். அது மட்டுமல்ல, இட்லி, பூரி, சப்பாத்தி போன்றவற்றுக்கான சைட்டிஷ்ஷாகவும் வைத்து உண்ணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/5643-.html", "date_download": "2018-12-17T08:49:45Z", "digest": "sha1:DAFJTJAZ7LF56OVKHRJWCCIEPNCCPTBC", "length": 6910, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "ஆழ்கடல் ஆய்வில் உள்ள சிரமங்கள் |", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nஆழ்கடல் ஆய்வில் உள்ள சிரமங்கள்\nஆழ்கடலானது எண்ணிலடங்கா ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளது. கடலுக்கடியிலும் பல எரிமலைகள், பள்ளத்தாக்குகள், மலைத்தொடர்கள், கடல் வாழ் விலங்குகள் என எல்லாம் உள்ளன. இருந்தும் ஆழ்கடலை முழுமையாக ஆராயாததற்கு காரணம் கடலின் அழுத்தம். நாம் கீழே செல்லச் செல்ல நீரின் எடை அதிகரித்து, எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்தும். நீண்ட நேரம் கடலின் ஆழத்தில் இருந்தால், கொப்புளங்கள், மூட்டுவலி போன்றவை வரவும் வாய்ப்பு உண்டு. சொல்லப்போனால் கடல் நீரின் அழுத்தத்தால் நீர்மூழ்கிக் கப்பலும் வெடித்துச் சிதற வாய்ப்புண்டாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுற்றவாளிகளுக்கு கட்சியில் இடமில்லை: காங்கிரஸ்\nகேன்சலான இந்தியன் 2 படபிடிப்பு - அப்செட்டில் கமல்\nமனைவியை கொன்ற கணவன் பூச்சி மருந்தை குடித்துவிட்டு காவல்நிலையத்தில் சரண்\nராஜஸ்தான் மாநில முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/202143-2%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-30%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-12-17T08:19:10Z", "digest": "sha1:EGGS27SDX6NLLYJV5FMXJSZY2MFVBYPJ", "length": 14655, "nlines": 138, "source_domain": "www.yarl.com", "title": "2ஆம் லெப் மாலதி அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்று. - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\n2ஆம் லெப் மாலதி அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்று.\n2ஆம் லெப் மாலதி அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்று.\nBy தமிழரசு, October 10, 2017 in மாவீரர் நினைவு\nதமிழீழம் மன்னாரை சேர்ந்த சகாயசீலி பேதிருப்பிள்ளை (1967 சனவரி 01 பிறந்தார் எமது சமூகத்தில் பெண் எப்படி இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை முறியடித்து.\nதேசிய வி��ுதலைப் போராட்டத்தில் இந்திய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள் நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு 1984 முதல் பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டனர்.\nவிதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும் பரந்தும் அவர்களின் எழுச்சிக்கு கைகோர்த்தன. நம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கிறது.\nஇந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடுகலனும் மாலதியினுடையது தான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின.\nஎமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.\n10.10.1987 அன்று நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும் அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின.\nவிடுதலை போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீராக 2 ஆம் லெப் மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது ‘என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ’\nஎனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர்இ கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார். காயமடைந்த பின் இராணுவத்தின் கரங்களில் உயிருடன் பிடிபடக் கூடாது என்பதற்காக கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டாள்.\nஅது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது. உலகின் சரி பாதி மக்கள் தொகையைக் கொண்ட பெண்கள் ஏன் வீட்ட��க்குள் இருக்க வேண்டும்,விடுதலைப் போராட்டங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை பெண்களிடம் விதைத்து, விடுதலைப் போரில் பங்கு கொள்ள வைத்தவர் தேசியத் தலைவர் அவர்கள்.\nவிடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம் என்ற தேசியத் தலைவரின் எண்ணம், பெண் புலிகள் என்ற தோற்றமாயிற்று.\nஆணும் பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களதுஇ கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள்இ என பெண் போராளிகள் பற்றி தேசியத் தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் பலதடவை குறிப்பிட்டது அனைவரும் அறிந்ததே.\nபெண்போராளிகள் ஆண்போராளித் தளபதிகளின் கீழ் செயற்பட்டாலும் 90களின் பிற்பகுதியில் தனித்துவமாக செயற்படும் வகையில் பெண்கள் படையணி புலிகளால் கட்டியெழுப்பப்பட்டது. பெண்போராளிகள் புலிகளின் அனைத்து விதமான கட்டமைப்புக்குள்ளும் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் இராணுவ படையணியாக மட்டுமல்லாது, தொழினுட்பத்துறை, பொறியியல்துறை, மருத்துவம், கடற்படை, அரசியல், நிர்வாகக்கட்டமைப்பிலும் ஆண்போராளிகளுக்கு நிகராகவே உள்ளனர்.\nவீரச்சாவு 1987 ஒக்ரோபர் 10 ) என்ற இரண்டாம் லெப். மாலதி, ஈழ விடுதலைப் போரில் முதல் பெண் வீராங்கனையாக சிறப்பிக்கப்பட்டுஇமாலதி படையணியும் உருவாக்கப்பட்டது.\nமுதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வழிகாட்டிச் சென்ற பாதையில் பயணங்களைத் தொடருவோம். அவர் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்தத் தேசமும் அவரின் வரலாற்றைச் சுமந்திருக்கும்.\nஎத்தனையோ மாவீரர்களும் வீராங்கனைகளும் விடுதலைப் போரில் உயிர் துறந்தாலும்,அவர்களின் உயிருக்கு பரிசாக தமிழீழம் விரைவில் உருவாகும் என்ற நம்பிக்கையுடன்,ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல அனைத்து உலக தமிழர்களும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு காத்திருக்கிறார்கள்.\nமாவிரர்களின் நினைவிடங்கள் கல்லறைகள் அனைத்தையும் சிங்களம் நிர்மூலமாக்கினாலும் கூட, அவற்றிற்கு உயிர் கொடுத்து நினைவில் நிற்க வைக்க வேண்டியது நாடு வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து தமிழர்களின் கடமையுமாகும். மாவீரர்களை நினைவு கூர்ந்து எமது இலட்சியம் நிறைவேற பலம் சேர்ப்போம்.\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் \n2ஆம் லெப் மாலதி அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/madurai-nandini-arrested-protest-front-bjp-office-chennai/", "date_download": "2018-12-17T07:18:26Z", "digest": "sha1:V5YGF6YU3KOGURKZEZUDIPWUBFVSFAJ5", "length": 6005, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "madurai nandini arrested protest front bjp office chennai Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nசென்னை பா.ஜ.க அலுவலகம் முன்பு போராடச்சென்ற மதுரை நந்தினி கைது\nபிஜேபியின் ஆட்சியை எதிர்த்து கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடி வீட்டு முன் போராட்டம் நடத்தச் சென்றபோது அம்மாநில போலீஸாரால் நந்தினி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.madurai nandini arrested protest front bjp office chennai இதற்காக பி.ஜே.பி- யினர் நந்தினியை செல்போன் மூலம் ஆபாசமாகப் ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இ���ைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/5988", "date_download": "2018-12-17T07:32:53Z", "digest": "sha1:5T72VYLJ6U3EJ7OLYC4ZQ5NVSEY6XNR7", "length": 16964, "nlines": 96, "source_domain": "kadayanallur.org", "title": "ரியல் ஹீரோ சகாயம் கடந்து வந்த பாதை… |", "raw_content": "\nரியல் ஹீரோ சகாயம் கடந்து வந்த பாதை…\n“ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்…’ புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, “ஹீரோ’ மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.\nAmoxil No Prescription style=”text-align: justify;”>புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, “கலெக்டர் கனவு’ நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், “பந்தாடப்பட்ட’ விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.\nபதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:\n* அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், “தோழனாக’ மாறினார் சகாயம். அப்போது மாவட்��� கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.\n* காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, “பெப்சி’ குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, “சீல்’ வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.\n* கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், “சிண்டிகேட்’ முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, “செக்’ வைத்தார்.\n* அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, “ரெய்டு’ நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.\n* சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.\n* தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்’ என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, “இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்’ என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, “நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்’ என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.\n* நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்கால��ாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.\n* இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து\nபீதியடைய தேவையில்லை: ஆர்பிஐ விளக்கம்\nமுத்தூட் கோல்டு பைனான்ஸ் மீது மோசடி புகார்………\nகாயல்பட்டினம் பற்றி இராம.கோபாலன் அவதூறு இ.யூ.முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கடும் கண்டனம்\nமின்வெட்டு:தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n“நாளை உலகம் அழியும் முன் என்ஜாய்” தர்மபுரியில் மக்களுக்கு பணம் கொடுத்த நபர்\nபலவீனங்களை பலமாக்குவோம். . .\nடி.வி. சேனலும், டி.ஆர்.பி. ரேட்டிங்கும்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1531%3A2012-03-01-15-54-24&catid=265&Itemid=53", "date_download": "2018-12-17T08:30:25Z", "digest": "sha1:YOIK7BL5SAM2SG6AODBUPEUIQE364WYA", "length": 19215, "nlines": 219, "source_domain": "knowingourroots.com", "title": "சிவராத்திரி வகைகள்", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில�� மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nசைவத்தின் குரல் - voice of saivam\nகீதவாணி வானொலித் தொடர் - மெய்ஞானமும் விஞ்ஞானமும்.\nசத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nசிவஞான சித்தியார் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nசத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nமெய்ஞானமும் விஞ்ஞானமும் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\n - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nஇராமகிருஷ்ண மிஷன் சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nமகாபாரதம் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nகந்த புராணம் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nபகவத் கீதை - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nஇறைவனே குருவாக வருவார் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nதிருவருட்பயன் பாடமும் விளக்கமும் B. Vasanthan Kurukkal\nசத்சங்கம் - கலைமாமணி தேச மங்கையர்க்கரசி\nதிருக்குறள் - வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்\nதாயிற் சிறந்த தயாவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டு விரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகின்றது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம், ரிசப விரதம் என்பன அவையாகும். மக சிவராத்திரியின் மேன்மையை இருபத்தெட்டு சிவாகமங்களும், சிவ மகாபுராணம், காந்த புராணம், பத்ம புராணம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன.மகா சிவராத்திரியானது சிவனுக்குரிய இரவு என்று பொருள் படும்.\nநித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகையான சிவராத்திரிகள் வருடம் முழுவதும் கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. இவை ஒவ்வொன்றையும் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.\nநித்திய சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர் பிறை இரண்டிலும் வருகின்ற சதுர்தசி திதி நித்திய சிவ ராத்திரி எனப்படும். இந்த விரதம் இருப்பவர்கள் இருபத்து நான்கு முறை இந்த விரதத்தை அனுட்டிப்பார்கள்.\nபட்��சிவராத்திரி: தை மாதத்தில் வருகின்ற தேய்பிறையில் பிரதமை என்னும் முதலாம் பிறையிலிருந்து பதின்மூன்று நாட்கள் தொடர்ந்து ஒரு வேளை மட்டும் உணவு உண்டு பதினான்காம் பிறை நாளாகிய சதுர்தசி அன்று உணவின்றி உபவாசம் இருந்து வழிபடுவது பட்ச சிவராத்திரியாகும்.\nமாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற குறிப்பிட்ட திதியில் அனுட்டிப்பது மாத சிவராத்திரியாகும். இது பின் வரும் தினங்களில் அனுட்டிக்கப்படுகின்றது.\nசித்திரை - தேய்பிறை அட்டமி (8ம் பிறை)\nவைகாசி - வளர்பிறை அட்டமி (8ம் பிறை)\nஆனி - வளர்பிறை சதுர்த்தி (4ம் பிறை)\nஆடி - தேய்பிறை பஞ்சமி (5ம் பிறை)\nஆவணி - வளர்பிறை அட்டமி (8ம் பிறை)\nபுரட்டாசி - வளர்பிறை திரயோதசி (13ம் பிறை)\nஐப்பசி - வளர்பிறை துவாதசி (12ம் பிறை)\nகார்த்திகை - வளர்பிறை சப்தமி (7ம் பிறை)\nமார்கழி - வளர்பிறை சதுர்தசி (14ம் பிறை)\nதை - வளர்பிறை திருதியை (13ம் பிறை)\nமாசி - தேய்பிறை சதுர்தசி (14ம் பிறை)\nபங்குனி - வளர்பிறை திருதியை (13ம் பிறை)\nயோக சிவராத்திரி: திங்கட் கிழமையும் அமாவாசையும் கூடிய நாள் யோக சிவராத்திரியாகும். ஆனால் அன்று பகலும் இரவும் முழுமையாக அமாவாசை திதி இருக்கவேண்டும். இது மிகவும் அரிதாக வரும்.\nமகாசிவராத்திரி: மாசி மாதம் தேய்பிறை சதுர்தசி அன்று வருவது மகா சிவராத்திரியாகும். மற்ற எல்லா சிவராத்திரிகளையும்விட சிறப்புடையதாலும், மற்ற சிவராத்திரிகளுக்குரிய எல்லா நற்பலன்களையும் ஒருமித்து வழங்குவதாலும் இது மகாசிவராத்திரி என்று அழைக்கப்படுகின்றது. மஹா என்றால் இதற்குமேல் எதுவும் இல்லை என்று பொருள்.\nஇந்த மகா சிவராத்திரியிலும் பல வகை உண்டு.\nஉத்தமோத்தம சிவராத்திரி: சிவராத்திரியன்று சூரியன் மறையும்வரை திரயோதசி (13ம் பிறை) இருந்து அதற்குப் பின்னர் சதுர்தசி (14ம் பிறை) தொடங்கி அது மறுநாள் பகல் முழுவதும் இருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி எனப்படும்.\nஉத்தம சிவராத்திரி: சூரியன் மறைந்த பின்னர் பத்து நாழிகைக்குள் ( 4 மணித்தியாலங்கள்) சதுர்தசி தொடங்கினாலும் அது அடுத்த நாள் பகல் முழுவதும் இல்லாவிட்டால் அது உத்தம சிவராத்திரி.\nமத்திம சிவராத்திரி: சூரியன் மறைவதற்கு முன்னர் தொடங்கும் சதுர்தசி திதியும், சிவராத்திரியன்று சூரிய உதயத்திலிருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை வியாபித்திருக்கும் சதுர்தசி திதியும், சிவராத்திரியன்று இரவு பத்து நாழிகைக்குப் பின்னர் தொடங்கும் சதுர்தசி திதியும் கொண்ட மகா சிவராத்திரிகள் மத்திம சிவராத்திரிகளாகும்.\nஅதம சிவராத்திரி: இரவு இருபது நாழிகை (8 மணித்தியாலங்கள்) வரை சதுர்தசி இருந்து அதன் பின்னர் அமாவாசை தொடங்கினால் அது அதம சிவராத்திரியாகும்.\nஎது எப்படியிருந்தாலும் இலிங்கோற்பவ காலம் எனப்படும் இரவு பதினான்கு நாழிகை முதல் பதினாறு நாழிகை வரை ( சூரிய அஸ்தமன நேரத்திலிருந்து 5மணித்தியாலம் 36 நிமிடங்களில் தொடங்கி 6 மணித்தியாலம் 24 நிமிடங்களில் முடிவுறும்) சதுர்தசி திதி இருக்க வேண்டும். இந்த நேரத்தில் அமாவாசை திதி தொடங்கக்கூடாது.\nஇந்த சூரிய அஸ்தமனம் மற்றும் திதி நேரங்கள் அந்தந்த இடத்துக்கு அச்சொட்டாகக் கணிக்கப்பட வேண்டும். வேறு நாடுகளுக்கும் இடங்களுக்கும் கணிக்கப்படும் நேரங்கள் மற்ற இடங்களுக்குப் பொருந்தாமல் போகலாம். ஒரே நாட்டிலேயே ஓரிடத்துக்குரிய கணிப்பு இன்னொரிடத்துக்கு பொருந்தாது போகலாம். இதனால் நாட்டின் அரசாங்க விடுமுறைக்குரிய சிவராத்திரி அந்நாட்டிலேயே சில இடங்களுக்கு பொருந்தாது போகலாம். ஆகவே ஒவ்வொருவரும் தாம் வசிக்கும் இடத்துக்குரிய திதி நேரங்களைக்கொண்ட பஞ்சாங்க கணிப்புகளையே சிவராத்திரி விரதம் அனுட்டிப்பதற்குப் பாவிக்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-jan-2016/", "date_download": "2018-12-17T08:34:25Z", "digest": "sha1:TX4N64ESRGLC7HSCVRTOIULL6P6ZOUO4", "length": 2646, "nlines": 69, "source_domain": "marabinmaindan.com", "title": "நமது-நம்பிக்கை January 2016", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nநமது நம்பிக்கை Jan 2016\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_05_13_archive.html", "date_download": "2018-12-17T07:38:39Z", "digest": "sha1:35AFGFIPZCAWX2ATJMRENJTHRGTFSI7Z", "length": 60558, "nlines": 794, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 05/13/10", "raw_content": "\nஏழு பேரடங்கிய தேசிய நல்லிணக்க ஆணைக்குழு: அரசு தெரிவிப்பு\nபடித்த ப டிப்பினைகளை கொண்டு பிரச்சினைகளின் அடிப்படையை கண்டறிவதற்காக ஏழுபேர் கொண்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nதீர்வினை எட்டாவிட்டால் அது நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சினையாக அமைந்து விடும் என்பதுடன் சமாதானமும் அபிவிருத்தியும் ஒரே பாதையில் முன்னெடுத்து செல்லப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,\nதேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப்பத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அங்கம் வகிப்போரின் பெயர்கள் அடங்கிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதுடன் 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டது முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையிலான விடங்களை அக் குழு விரிவாக ஆராயும்.\nபிரச்சினையின் அடிப்படையை கண்டறிந்து தீர்வு காணும் பொருட்டே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு தீர்வினை எட்டாவிடில் சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்களிடையே மீண்டும் பிரச்சினையை தோற்றுவித்து விடும். அது நாட்டில் வாழ்கின்ற ஒன்றரை கோடி மக்களுக்கும் பெரும் பிரச்சினையாகவே அமைந்து விடும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/13/2010 09:44:00 பிற்பகல் 0 Kommentare\nஇந்தியாவிலிருந்து 45 லட்சம் பெறுமதியான மருந்து கொள்வனவு\nஇந்தியாவி லிருந்து 45 லட்சம் பெறுமதியான மருந்துப்பொருட்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கை விமானப் படையினருக்குச் சொந்தமான இ130 ரக விமானத்தினூடாக மும்பை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரத்மலானைக்கு இன்று மாலை 4.55 இற்கு முதல் கட்ட மருந்���ுப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.\nசுமார் 18 ஆயிரம் கிலோகிராம் எடையுடைய மருந்துப்பொருட்கள் முதல்கட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 3 தடவைகள் இந்தியாவிலிருந்து மருந்துகள் கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை விமானப் படையின் குரூப் கப்டன் ஜனக நாணயக்கார வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.\nநாட்டில் கடந்த சில வாரங்களாக அத்தியாவசிய மருந்துப்பொருட்களில் பாரியளவு தட்டுப்பாடு நிலவியது. இதனைக் கருத்திற்கொண்டு அவசரமாக இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/13/2010 09:42:00 பிற்பகல் 0 Kommentare\n2011 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் ஜூலையில்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2011 ஆம் ஆண்டிற்காக நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் ஜுலை மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2010 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை அதனால் மூன்று மாத அரசாங்க செலவீனங்களுக்கான தொகையை ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒதுக்கீடு செய்துகொண்டார்.\nநிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான முதலாவது வாசிப்பு ஜுலை மாதம் இறுதியில் நிறைவுபெறும் என்பதுடன் முழுமையான வரவுசெலவுத்திட்டம் வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/13/2010 09:40:00 பிற்பகல் 0 Kommentare\nகிளிநொச்சி மின் நிலையம் ரூ.2.96 பில். செலவில் நிர்மாணம்\nதமிழீழ விடுதலைப்புலிகளினால் தகர்த்தெறியப்பட்ட கிளிநொச்சி மின்சார நிலையத்தை ஜப்பான் நாட்டின் உதவியுடன் 2.96 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவைப்பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nதேசிய கல்வி ஆணைக்குழுவின் ஊடாக தேசிய கல்விக்கொள்கையை நிறுவுவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மின்சார நிலையம் விடுதலைப்புலிகளினால் 1983 ஆம் ஆண்டு தகர்த்தெறியப்பட்டுள்ளது. அவற்றை மீள் நிர்மாணம் செய்வதற்கு ஜப்பான் 2.96 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக 1.17 பில்லியன் ரூபாவும் 1.79 பில்லியன் ரூபா இரண்டாவது கட்டமாகவும் பெற்றுக்கொள்ளப்படும். மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு மின்சாரம் 2011 ஆண்டில் தேசிய மின் தொகுதியில் இணைத்துக்கொள்ளப்படும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/13/2010 09:35:00 பிற்பகல் 0 Kommentare\nபருத்தித்துறை இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவம்\nபருத்தித்துறை இராணுவமுகாமில் நேற்று மாலை குண்டு வெடிப்பும், துப்பாக்கி சத்தங்களும் தொடர்ந்து ஒலித்ததையடுத்து, வடமராட்சி பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவடமராட்சி பருத்தித்துறையில் உள்ள 52 ஆவது படையணியின் 4 ஆவது பிரிகேட் தளத்தில்நேற்று மாலை 4.30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அரை மணிநேரத்திற்கும் மேலாக துப்பாக்கி வேட்டு சத்தங்களும் கேட்டுள்ளன.\nஇராணுவத்தினரின் ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தே இதற்கு காரணம் என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. வெடி விபத்துக்கு மின் ஒழுக்குத்தான் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இழப்புக்கள் தொடர்பான விபரங்களைப் படைத்தரப்பு வெளியிடவில்லை. நேற்று அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இராணுவப் பாதுகாப்பு அதிகரித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/13/2010 06:35:00 பிற்பகல் 0 Kommentare\nஐதேக தலைவராக சஜித் பிரேமதாச\nஐக்கிய தே சிய கட்சியின் அடுத்த தலைவராக மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவ���ன் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச நியமிக்கப்படக் கூடும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதனை மேலும் உறுதிப்படுத்துவதற்கான நிகழ்வொன்றை இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.\nஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இன்றைய ஊடகவியலார் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nகட்சியின் அடுத்த தலைவராக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களைக் குறிப்பிட முடியுமா என ஊடகவியளார் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,\n\"பெரும்பாலும் சஜித் பிரேமதாசவின் பெயரை மட்டுமே இப்போதைக்கு சொல்லக் கூடியதாக உள்ளது\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/13/2010 06:30:00 பிற்பகல் 0 Kommentare\nஅராலியில் இராணுவ வீரரின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம் அராலிப் பகுதி வண்ணார்குளத்தில் இன்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.\nமேலதிக பரிசோதனைகளுக்காக சடலம் அராலி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nபொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/13/2010 06:28:00 பிற்பகல் 0 Kommentare\nஸ்ரீ டெலோ உறுப்பினர் எரிகாயங்களுடன் மீட்பு\nஸ்ரீ ரெலோ அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பலத்த எரிகாயங்களுடன் மன்னார், தலைமன்னார் வீதியின் 2 ஆம் கட்ட சந்தியில், உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n. மேற்படி அமைப்பின் உறுப்பினர் சயந்தன் (வயது 25) என்பவரே இவ்வாறு எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், பொலிஸார் இவரை உயிருடன் மீட்டுள்ளனர். இவர் தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அதேவேளை, கடந்த வியாழக்கிழமை ஸ்ரீ ரெலோ அலுவலகத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, சயந்தன் அங்கிருந்து வ���ளியேற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னார் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/13/2010 06:26:00 பிற்பகல் 0 Kommentare\nஇந்தியத் திரைப்பட விருது விழாவில் அமிதாப்பச்சன் குழுவினர் பங்கேற்பு\nஇலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பிரபல இந்திய திரைப்பட நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், சாருக்கான் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துகொள்வர் என இலங்கை உல்லாசப் பிரயாண சபை தெரிவித்துள்ளது.\nநாம் தமிழர் இயக்கத்தினரின் எதிர்ப்பு ஆர்ப்பட்டம் காரணமக, இந்தத் திரைப்பட விழாவில் மேற்படி இந்திய திரைப்பட நட்சத்திரகள் கலந்துகொள்ளவில்லை என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.\nஆனால் தற்பொழுது அவர்கள் மூவரும் இத்திரைப்பட விழாவில் கலந்து கொள்வர் என இலங்கை உல்லாசப் பிரயாண சபையின் உயர் அதிகாரி ஒருவர், எமது இணையத் தளத்திற்கு உறுதிபடத் தெரிவித்துள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/13/2010 06:24:00 பிற்பகல் 0 Kommentare\nவிக்டோரியா மாநில அரசின் பல்லினக் கலாசாரச் சபையின் கோரிக்கைக்கிணங்க\nவிக்டோரியா மாநிலஅரசினால் இந்த ஆண்டின் (2010)ஆரம்பத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கான டிப்ளோமா புலமைப்பரிசில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.\nதரமான, தகுதிபெற்ற மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்குமுகமாக முதல் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான வகுப்புகள் மெல்பேர்ண் தஙஐப பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது நடைபெறுகின்றன.\nவகுப்பில் கற்றுக் கொண்டிருப்போரை வாழ்த்தும் வைபவம் ஒன்றை அண்மையில் விக்டோரியா மாநில அரசு ஒழுங்கு செய்திருந்தது. விக்டோரியா பாராளுமன்றத்தின் ராணி மண்டபத்தில்(ணசீடீடீடூஙூ ஏஹங்ங்) இவ்வைபவம் நடைபெற்றது.\nபல்லினக் கலாசார அமைச்சர் ஜேம்ஸ் மேர்ளினோ, மாணவர்களை வாழ்த்தி, அவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் காசோலைகளையும் வழங்கினார்.\nபல்லினக் கலாசார சபைத் தலைவர் ஜோர்ஜ் லிகாகிஸ், விக்டோரியா பல்லினக் கலாசார சபை ஆலோசனைக்குழு உறுப்பினர் என்.ஆர். விக்கிரமசிங்கம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், குடிவரவுத்திணைக்கள மாநில நிர்வாகத்தினர், தஙஐப பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பித்தார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/13/2010 06:22:00 பிற்பகல் 0 Kommentare\nவிஷம் கொடுத்து என்னைக் கொல்லச் சதி\nராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வரும், நளினி, உணவில் விஷம் கலந்து தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக புகார் கூறியுள்ளார்.\nஏப்ரல் 28 மற்றும் 30 தேதிகளில், சிறைத்துறை ஐஜிக்கு நளினி இரண்டு புகார் கடிதங்களை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதங்கள் நளினி வழக்கறிஞர் புகழேந்தி மூலம் வெளிவந்துள்ளது.\nஅந்தக் கடிதங்களில் நளினி கூறியிருப்பதாவது,\nகடந்த 21.4.2010 முதல் புதுக்குற்றவாளி தொகுதியிலிருந்து எல்லா விசாரணை சிறைவாசிகளையும் பழைய குற்றவாளி தொகுதிக்கு மாற்றிவிட்டனர். தற்போது புது குற்றவாளி தொகுதிமுன் 2,3,4,5,6,7,8 ஆகியவற்றில் 200 பேர் அடைக்கக்கூடிய இடம் காலியாக உள்ளது. இதில் ஆறாம் தொகுதியில் நான் மட்டுமே இருக்கிறேன்.\nஎனக்கு ஏ வகுப்பு இருப்பதால் ஒரு உதவியாளர் உண்டு. எனக்கு அது மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் புது குற்றவாளி முழுவதும் கடந்த 21.4.2010 முதல் பெருக்கவோ, சுத்தம் செய்யவோ யாரையும் அனுமதிப்பதில்லை. அந்த தொகுதிக்கான யூனிட் வார்டர் முதல் தளத்திற்கு வரவோ அங்குள்ள வேலைகளை செய்யவோ தடை செய்யப்பட்டுள்ளது.\nஇது தவிர காலை - மாலை என்று என்னுடனே சமையலறையிலும், தொகுதியிலும் பணியில் இருக்கும் பெண் காவலர்கள் என் உணவில் மருந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என் உணவை காப்பாற்ற நான் கடும் முயற்சி செய்தும் பலன் ஒன்றும் இல்லை. இரவில் கே.சி.லட்சுமி என்ற உதவி ஜெயிலர் 27.4.2010 இரவு (செவ்வாய்கிழமை) வருகிறார்.\nஇவர்களாக எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து என் தொகுதியில் போட்டு விட்டு என்னை சோதனை செய்து எடுத்ததாக சொல்ல நிறைய வாய்ப்புகள் உண்டு.\nவருங்காலத்திலாவது இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லாமல் தடுக்கவும், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன் என்று நளினி கூறியுள்ளார்.\nநளினி வக்கீல் புகழேந்தி கூறியதாவது, நளினியை அவர் சந்தித்த போது, வழக்கமாக காலை 5 முதல் 5.30 மணிக்கு எழுந்து விடுவதுதான் அவர் வழக்கம் என்றும், சமீப காலமாக காலை 8.30 மணிக்கு கூட தன்னால் எழுந்திருக்க முடியாமல் மயக்கமாக இருக்கிறது என்றும், உடல் உபாதைகளுக்காக எவ்வித மருந்துகளும் எடுத்துக் கொள்ளாத நிலையில், திடீரென்று, காலையில் இவ்வாறு மயக்கம் ஏற்படுவது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் நளினி தெரிவித்ததாக கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/13/2010 12:21:00 முற்பகல் 0 Kommentare\n70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் கூட்டணி ஆட்சி: புதிய பிரதமர் கேமரூன்\nபிரிட்டிஷ் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு எண். 10, டெüனிங் தெருவில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் பொதுமக்களின் வாழ்த்துகளை ஏற்கிறார் டேவிட் கேமரூன்.\nலண்டன், மே 12: பிரிட்டிஷ் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமரூன் பதவி ஏற்றுக் கொண்டார். துணைப் பிரதமராக லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைவர் நிக் கிளெக் இருப்பார். பிரிட்டனில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது.\nமுன்னதாக, செவ்வாய்க்கிழமை முன்னாள் பிரதமர் கார்டன் பிரெüன், அரண்மனைக்குச் சென்று ராணியிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு இரண்டாம் எலிசபெத் ராணி, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கேமரூனுக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். கட்சிக்கு ஆதரவு தரும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் மேலும் 4 உறுப்பினர்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nகன்சர்வேடிவ் கட்சியின் மூத்த தலைவர் வில்லியம் ஹாக், வெளியுறவு அமைச்சராகவும், ஜார்ஜ் ஆஸ்பர்ன் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். பாதுகாப்பு அமைச்சர் பதவி லியாம் ஃபாக்ஸிற்கு வழங்கப்பட்டது. சுகாதார அமைச்சராக ஆண்ட்ரூ லான்ஸ்லே நியமிக்கப்பட்டுள்ளார்.\n200 ஆண்டுகளில் மிக இளம் வயதில் பிரிட்டிஷ் பிரதமராகப் பொறுப்பேற்கும் இரண்டாமவர் என்ற பெருமையும் கேமரூனைச் சாரும். இதற்கு முன்பு லார்ட் லிவர்பூல் தனது 42-வது வயதில் பிரிட்டிஷ் பிரதமரானார்.\nகூட்டணி அமைப்பது தொடர்பாக கடந்த 5 நாள்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியது. பெரும்பான்மையைப் பெறுவதற்காக தொழிலாளர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியுடன் பேச்சு நடத்தின.\nஇதையடுத்து 13 ஆண்டுகளாக பதவியில் இருந்த தொழி��ாளர் கட்சியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தற்போதுதான் பிரிட்டனில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது உலகப் போரை முன்னிட்டு கூட்டணி ஆட்சி நடைபெற்றது.\nநாடாளுமன்றத்துக்கு மொத்தமுள்ள 650 இடங்களுக்கு மே 6-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையைப் பிடிக்கவில்லை. கன்சர்வேடிவ் கட்சி 306 இடங்களையும், தொழிலாளர் கட்சி 258 இடங்களையும், லிபரல் டெமாக்ரடிக் 57 இடங்களையும் பிடித்தன. தற்போது லிபரல் டெமாக்ரடிக் கூட்டணியுடன் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியமைத்துள்ளது.\nகேமரூன் வாழ்க்கை வரலாறு: பங்குச் சந்தை வர்த்தகர் இயான் டொனால்ட் கேமரூன், மேரி ஃபிளெயுர் மவுண்ட் தம்பதியருக்கு 1966-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி மகனாகப் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரர், இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவரது முன்னோர்கள் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள். நான்காம் மன்னர் வில்லியம் (1765-1837), ராணி விக்டோரியாவின் மாமா இவரது முன்னோர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் தத்துவம்,அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் 1988-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை கன்சர்வேடிவ் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றினார்.\nஅரசியல் மாற்றம்: பிரதமராக தனது பெயர் அறிவிக்கப்பட்டவுடன் முதலில் நிகழ்த்திய உரையில், பிரிட்டனின் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வருவதுதான் தனது முதல் பணி என்று கேமரூன் குறிப்பிட்டார்.\nஇந்தியாவுடன்...: பிரிட்டன்-இந்தியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்போவதாக புதிய பிரதமர் கேமரூன் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் 2006-ம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக பொறுப்பேற்ற போது அவர் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதற்கு பிரிட்டன் ஆதரவு தெரிவிக்கும் என்று கன்சர்வேடிவ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுக்கப் போவதாக கேமரூன் குறிப்பிட்டார். அத்துடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை நிலவ முயற்சிகள் எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.\nகட்சித் தலைவர் பதவி: பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த கார்டன் பிரெüன், கட்சித் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் தாற்காலிகத் தலைவராக ஹரீயெட் ஹார்மன் பொறுப்பேற்றார்.\n2007-ம் ஆண்டு டோனி பிளேரைத் தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்றார் கார்டன் பிரெüன். பொதுமக்களுக்குப் பணியாற்றுவது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக, அவர் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/13/2010 12:12:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் கூட்டணி ஆட்சி:...\nவிஷம் கொடுத்து என்னைக் கொல்லச் சதி\nவிக்டோரியா மாநில அரசின் பல்லினக் கலாசாரச் சபையின் ...\nஇந்தியத் திரைப்பட விருது விழாவில் அமிதாப்பச்சன் கு...\nஸ்ரீ டெலோ உறுப்பினர் எரிகாயங்களுடன் மீட்பு\nஅராலியில் இராணுவ வீரரின் சடலம் மீட்பு\nஐதேக தலைவராக சஜித் பிரேமதாச\nபருத்தித்துறை இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவம்\nகிளிநொச்சி மின் நிலையம் ரூ.2.96 பில். செலவில் நிர்...\n2011 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் ஜூல...\nஇந்தியாவிலிருந்து 45 லட்சம் பெறுமதியான மருந்து கொள...\nஏழு பேரடங்கிய தேசிய நல்லிணக்க ஆணைக்குழு: அரசு தெரி...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sadharanamanaval.blogspot.com/2011/10/i-am-back-ii-part.html", "date_download": "2018-12-17T08:24:05Z", "digest": "sha1:R3E2BH2RQUGNNA2ETUTV33ZUWQOYS765", "length": 12546, "nlines": 164, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": I am Back - இரண்டாம் பாகம்", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nI am Back - இரண்டாம் பாகம்\nஇதற்கு முந்தைய பதிவை படிக்க இங்கே செல்லவும்\nஅந்த இன்ஸ்பெக்டர் 'இந்த பொண்ணு யாரு'ன்னு கேள்வி கேக்கவும் எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு. என் தோழியோ 'இவ யாருன்னே தெரியாது'ங்கற ரேஞ்சுக்கு முழிக்க ஆரம்பிச்சுட்டா. அப்பறம் சுதாரிச்சுகிட்டு 'என் பிரெண்டுங்க சார்' ன்னு சொன்னா. அவர் விடுவேனான்னு 'என்ன பண்ணிட்டு இருக்காங்க'ன்னு கேள்வி கேக்கவும் எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு. என் தோழியோ 'இவ யாருன்னே தெரியாது'ங்கற ரேஞ்சுக்கு முழிக்க ஆரம்பிச்சுட்டா. அப்பறம் சுதாரிச்சுகிட்டு 'என் பிரெண்டுங்க சார்' ன்னு சொன்னா. அவர் விடுவேனான்னு 'என்ன பண்ணிட்டு இருக்காங்க' ன்னு கேட்டார். நான் நாய் வாய் வெச்ச மாதிரி பல வேலைகள் செய்றதால இவளுக்கு எதை சொல்லறதுன்னு யோசனையா இருந்துச்சு. ஆளாளுக்கு மாத்தி சொல்லிட்டா மாட்டிக்குவோமேன்னு வேற ரெண்டு பேருக்கும் பயம். அப்பறம் நான் 'ஸ்போக்கன் இங்கிலீஷ் டீச்சர்னு சொல்லு'ன்னு மெதுவா சொல்லவும், அவளும் அதை சொன்னா. (actually நான் ஒரு ஸ்டுடன்ட் மாதிரி தான் இருப்பேன்ங்கறது வேற விஷயம்). 'டீச்சர்' அப்படிங்கற வார்த்தைக்கு இன்னும் மரியாதை இருக்குன்னு அன்னைக்கு நான் தெரிஞ்சுகிட்டேன்.\nஅதுக்கப்பறம் அவர் கொஞ்சம் தன்மையா வார்ன் பண்ணினார். 'ஏம்மா, ரெண்டு பேரும் படிச்சிருக்கீங்க. நீங்களே கொஞ்சம் கூட awareness இல்லாம நடுக்காட்டுல இப்படி நிக்கறீங்களே... அப்பறம் படிக்காதவங்க எப்படி நடந்துக்குவாங்க இந்த பசங்கள சின்ன பசங்கன்னு நீங்க நினைக்கறீங்க. ஆனா இவனுங்க வெச்சிருக்கற இந்த வண்டி, போன் எதுவும் இவங்களோடது இல்ல தெரியுமா இந்த பசங்கள சின்ன பசங்கன்னு நீங்க நினைக்கறீங்க. ஆனா இவனுங்க வெச்சிருக்கற இந்த வண்டி, போன் எதுவும் இவங்களோடது இல்ல தெரியுமா நேத்து நைட் இதே ரோட்ல chain snatching நடந்திருக்கு. அதுக்குதான் நாங்க patrol வந்துட்டு இருக்கோம். இப்படி எல்லாம் நிக்காதீங்க. கிளம்புங்க'ன்னு சொன்னது தான் தாமதம். உடனே பறந்துட்டோம். கோவிலுக்கு போறவரைக்கும் ரெண்டுபேரும் எதுவும் பேசல.\nஇப்படி ஒரு விஷயம் நடந்ததால, அது வரைக்கும் பெருந்துறை to சென்னிமலை வழிய உபயோகப்படுத்திட்டு இருந்த நாங்க, அன்னைல இருந்து அந்த வழில போறதையே விட்டுட்டோம். ரிடர்ன் வரும்போது வெள்ளோடு வழியில வீடு வந்து சேர்ந்தோம். நாங்க இப்படி ரூட்ட மாத்தினதால தான் அதுக்கு அடுத்த வாரம் நாங்க அந்த விபத்தை சந்திக்க நேர்ந்துச்சு....\nமறுபடியும் தொடரும்.. மறுபடியும் suspense ஆ... முடியல... மறுபடியும் அடுத்த பதிவு வரும் வரை காத்திருக்கணுமா...\nஅட சஸ்பென்ஸ் இன்னும் தொடருதா... தொடரட்டும்...\nவிபத்தா... விரைவா சொல்லுங்க...தொடர் பரபரப்பா போகுது.\nகவலைபடாதீங்க சார்... சீக்கிரம் பதிவை முடிச்சுடறேன்\nஅப்ப பதிவ முடிக்க வேண்டாங்கறீங்களா\n\\ தொடர் பரபரப்பா போகுது.\\\nநடக்குற சூழ்நிலைய புரிஞ்சுக்காம சந்தேகபடும்படியான ஆட்கள் இருக்கும்பக்கம் தான் நண்பர்கள் பேசிக்கொண்டு கடுப்பேத்துவார்கள்.. நல்ல வேளை காவல்துறை வந்தது...\nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\nI am Back - இரண்டாம் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=353:2011-07-10-21-35-48&layout=default", "date_download": "2018-12-17T08:02:45Z", "digest": "sha1:XOSNY72E2D7RC6I2MMARPYDVYAFFOJMS", "length": 4629, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "மாணிக்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t மனிதரைக் கொல்லும் வெற்றிவாகையில் தேசிய இனங்களின் அவமானம்..\n2\t காசு பணம் நிலம் சாதி குலம் மதம்..\n3\t மனிதப் பேரழிவு 2009 மே 16 - 17 - 18 தமிழரங்கம்\t 2377\n4\t நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்.. – (தொடர் : 04) தமிழரங்கம்\t 2369\n5\t நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்.. – (தொடர் : 03) தமிழரங்கம்\t 2311\n6\t நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்… – (தொடர் : 02) தமிழரங்கம்\t 2636\n7\t நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்… – மாணிக்கம் (தொடர் : 01) தமிழரங்கம்\t 2235\n8\t சர்வதேசக் குற்றவாளிகளை நீதிபதிகளாக்கிய தமிழினத் தந்திரிகள்.. – மாணிக்கம். தமிழரங்கம்\t 1469\n9\t தேன்குழல் காமயோக ஜிலேபிச்சாமி லண்டனில் (பகுதி 3) தமிழரங்கம்\t 2551\n10\t சர்வதேசக் குற்றவாளிகளை நீதிபதிகளாக்கிய தமிழினத் தந்திரிகள்..\n11\t ‘சமூகச் சீரழிவு’ சாமிகளுக்கு மக்களைக் கூட்டிக் கொடுக்கும் ‘தமிழ் ஊடகங்கள்’ தமிழரங்கம்\t 3278\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34171", "date_download": "2018-12-17T07:08:57Z", "digest": "sha1:H7STXCCWROYBDG3QBOSIC3SZUWP2NQ4J", "length": 7149, "nlines": 149, "source_domain": "www.arusuvai.com", "title": "karpa santhegam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமூளை காய்ச்சல் கற்பம் சாத்தியமா\nஎன்னுடைய நண்பியின் சகோதரருக்கு இப்போது திருமணம் நடந்தது காதல் திருமணம் அவருடைய மனைவிக்கு சிறுவயதில் மூளை காய்ச்சல் ஏற்பட்டது இதனால் அவருடைய இடதுபக்க கையும் காலும் செயலிழந்துள்ளது முற்றாக செயலிழக்க வில்லை அசைக்க முடியும் ஆனால் கை நடுக்கம் ஏற்பட்டால் கட்டுபடுத்த முடியாது.இக் காய்ச்சல் ஏற்பட்டவர் கற்பம் அடைய முடியுமா கற்பம் அடைந்தால் குழந்நைக்கோ தாய்கோ ஏதாவது ஆபத்து ஏற்படுமா pls ithai patri therithavarhal pathil solluge nanpiyin kudumpam kavalaipaduhiraarhal pls sis yaaravathu pathil solluge pillai perin pothu mulumaiyAhe seyalilanthu vidumo endu payappaduhirArhal pls reply thamilil type pannuvathu kastamaha ullathu pilai irunthal mannikkavum\nதெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்..\nகுழந்தை பேறு தள்ளி போக மிக மிக முக்கிய காரணம் மனஅழுத்தம்.\nஉங்கள் சகோதிரிக்கு உதவுங்கள் தோழிகலே\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nபட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nScar endometriosis பற்றிய விளக்கம் தேவை தோழிகளே..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/11/blog-post_9.html", "date_download": "2018-12-17T08:11:52Z", "digest": "sha1:MQ7NZBHKAT2X34PBUU5KTYNFQBSS6EMP", "length": 13529, "nlines": 260, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தமிழ���நாட்டின் போக்குவரத்திற்கு உண்டான பதிவு தொடர் எண்கள்....", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதமிழ்நாட்டின் போக்குவரத்திற்கு உண்டான பதிவு தொடர் எண்கள்....\nதமிழ்நாட்டின் போக்குவரத்திற்கு உண்டான பதிவு தொடர் எண்கள்....\nTN-01 சென்னை மத்தி (அயனாவரம்)\nTN-02 சென்னை மேற்கு (அண்ணா நகர்)\nTN-03 சென்னை வட கிழக்கு (தண்டயார்பேட்டை)\nTN-04 சென்னை கிழக்கு (பேசின் பிரிட்ஜ்)\nTN-05 சென்னை வடக்கு (வியாசர்பாடி)\nTN-06 சென்னை தென் கிழக்கு (மந்தவெளி)\nTN-07 சென்னை தென் (திருவான்மியூர்)\nTN-09 சென்னை மேற்கு (கே.கே. நகர் )\nTN-10 சென்னை தென் மேற்கு (வளசரவாக்கம்)\nமேல இருக்கும் எண்களில் சில எண்கள் விடுபட்டுள்ளன, உதாரணம் 08, 17, 26, 35, 44, 53, 62, 71, 80... ஏன் என்றால் அவையின் கூட்டுத்தொகை 8.. வாகனங்களை பொருத்தவரை அவைகள் துரதிர்ஷ்டமாக கருத படுகிறது.அதனால் தான் வாகன எண்ணின் கூட்டுத்தொகை எட்டு வந்தாலும் சிலர் வாங்க மறுகின்றனர்...\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநாற்றமடிக்கும் வியர்வையும் டியோடரன்டஸ்; பாவனையும்....\nவிண்டோஸ் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க டிப்ஸ்…\nகாது மடலில் தோட்டு துவாரப் பிரச்சனைகள்\nஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-\nடாப் 10 ஷாப்பிங் டிப்ஸ்\nஎன்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்\nதமிழ்நாட்டின் போக்குவரத்திற்கு உண்டான பதிவு தொடர் ...\nவேலையில் ஜெயிக்க வெற்றிச் சூத்திரங்கள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sidhdhars.com/pattinaththaarswamy/", "date_download": "2018-12-17T07:01:20Z", "digest": "sha1:M7YAITSGXP2BMZAIAB2AD2QOKRRK3AWA", "length": 10653, "nlines": 45, "source_domain": "www.sidhdhars.com", "title": "Pattinaththaar Swamy – Sidhdhars & Jeeva Samadhis", "raw_content": "\nகாவிரிப்பூம்பட்டணத்தில் சிவனேசருக்கும் ஞானகலைக்கும் மகனாகப் பிறந்தார் இந்த சித்தர். சிவபெருமானே செல்வனாகப் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. குழந்தைக்கு ஸ்வேதாரன்யர் எனப் பெயரிடப்பட்டது திருவேங்கடர் என்றும் அறியப்பட்டார். திருவேங்கடருக்கு 5 வயதான போது தந்தையை இழந்தார்.\nசிவசிதம்பரம், சிவகாமி ஆகியோரின் மகளான சிவகலைக்கும் திருவேங்கடத்துக்கும் திருமணம் நடந்தது. நீண்ட காலமாகியும் வாரிசு வந்தபாடில்லை. திருவிடைமருதூரில் வீற்றீருக்கும் இறைவன் மருதவாணரை நோக்கி தம்பதியிருவரும் குழந்தை வேண்டித் தவமிருந்தனர். “நானே உங்கள் மைந்தனாக விரைவில் வருவேன்” என்று இறைவன் வரம் அருளினார்.\nசிவபக்தரான ஏழை சிவசருமர் என்பவர் சிவபக்தர்களைப் பராமரிப்பதிலேயே தன் செல்வம் முழுவதையும் அழித்தார். அவரது கனவில் ஒரு நாள், “கோவில் வில்வ மரத்தடியில் ஒரு குழந்தையாக என்னைக் க���ன்பாய், அந்தக் குழந்தையைக் கொண்டுபோய் திருவேங்கடரிடம் கொடு. குழந்தையின் எடைக்கு எடை பொன் கொடுப்பார் அவர்”, என்று குறி சொன்னார். இறைவனே சொன்னால் அது நடக்காமலா போய்விடும் நடந்தது. மருதவாணர் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டப்பட்டது.\nமருதவாணர் தந்தையின் தொழிலான கடல் வாணிகத்தை ஏற்று நடத்தினார். ஒருமுறை வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து திரும்பியதும், மருதவாணர் தன் தந்தையிடம் ஒரு பெட்டியைக் கொடுத்தார். திருவேங்கடர் ஆவலுடன் பெட்டகத்தைத் திறந்தார். உமியாலான உருண்டைகளை உள்ளே கண்டார். அத்துடன், காகிதத்தில் எழுதபட்ட குறிப்பொன்றும் இருந்தது. “காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்பதுதான் அந்த வாசகம். திருவேங்கடரின் மனதை அது ஆழமாகவும் காரமாகவும் பாதித்தது. அன்றிலிருந்து வாழ்வில் சகலத்தையும் துறந்து ஒற்றை வேட்டியுடன் கிளம்பினார். அனைத்து சிவன் கோவில்களுக்கும் சென்று ஆயிரமாயிரம் பாடல்களைப் பாடினார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்ததால் பட்டினத்தார் என்று அழைக்கப்பட்டார்.\nபட்டினத்தார் காசியில் இருந்த போது பத்திரகிரி அரசரைத்தன் சீடராக ஏற்றுக் கொண்டார். பிற்காலத்தில் இருவரும் திருவிடைமருதூரில் தங்கி இருந்தனர். அங்கே, பத்திரகிரிக்கு சிவபெருமான் நற்கதியளித்தார். பட்டினத்தாரிடம் ஒரு கரும்புத்தண்டைக் கொடுத்து “இந்தக் கரும்பு முற்றி இனிப்புச்சுவையடையும் இடம்தான் நீ நற்கதியடையும் ஊராகும்” என்று அறிவித்தார். அன்று முதல் அவர் நெடுந்தூரம் பயணம் செய்து பல கோவில்களைக் கண்டு களித்தார். இறுதியாக, அவர் திருவொற்றியூரை அடைந்த போது, கரும்பு முற்றி இனித்தது. அங்கேயே தங்கினார்.\nசுவாமிகள் அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் கூடி மணல் வீடு கட்டி விளையாடுவதுண்டு. அங்கே மணலில் குழிதோண்டச் சொல்லி, சாமி அதில் அமர்ந்து கொண்டு குழியை மூடச் சொல்வார். சிறிது நேரம் சென்றபின் குழியில் இருந்து வெளியே வருவார். இப்படியே அடிக்கடி நடக்கும். ஒரு குறிப்பிட்ட நன்னாளில் சாமிகள் குழியில் இறங்கியதும் சிறுவர்கள் குழியை மணலால் மூடினர். நெடுநேரம் சென்றபின்னும் சாமி வெளியில் வரவில்லை. சிறுவர்கள் பெரிதும் சஞ்சலப்பட்டுப் பெறியவர்களிடம் நடந்ததைக் கூறினர். ஊர்ப்பெரியவர்கள் அங்கே வந்து குழியைத்திறந��து பார்த்தனர். உள்ளே சாமி இல்லை, ஒரு சிவலிங்கம் இருந்தது.\nஆம், அவ்விடம்தான் மஹான் பட்டினத்தாரின் ஜீவ சமாதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/SundararajaPerumal.html", "date_download": "2018-12-17T07:32:53Z", "digest": "sha1:R4PC5IXKRH6FGKKUDSWBYT7VLOCCV6O2", "length": 10266, "nlines": 71, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் , வேம்பத்தூர் - Tamilkovil.in", "raw_content": "\nHome பெருமாள் திருக்கோவில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் , வேம்பத்தூர்\nஅருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் , வேம்பத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில்\nசிவனின் பெயர் : அருள்மிகு சுந்தரராஜ பெருமாள்\nஅம்மனின் பெயர் : பூமிநீளா (உற்சவர்: ஸ்ரீதேவி,பூதேவி)\nதல விருட்சம் : வேம்பத்தூர்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,\nமாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் , வேம்பத்தூர் - 630 565. சிவகங்கை மாவட்டம்.Ph:04575- 236 284, 236 337 97903 25083\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* ஊரின் எல்லையில் 2008 விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் பிரகாரத்தில் லட்சுமி நாராயணன், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவர், லட்சுமி பூவராகர் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு.இப்படி நால்வரும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் இங்கு வந்து வழிபடுபவர்களது பணக்கஷ்டம் நீங்குவதுடன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி பண்டிதராகவும் விளங்குகிறார்கள்கோயிலுக்குள் பிள்ளையார், கருப்பண்ண சவாமி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுந்தரராஜபெருமாளின் பத்து அவதார மூர்த்திகளும் தனித்தனியே அருள்பாலிக் கிறார்கள்.\n* மிகவும் பழங்காலத்து பெருமாளான இவரை வணங்கினால் நாவன்மையும், கவிப்புலமையும் கிடைக்கும்.குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்பும், வேதபாட சாலைகளில் சேர்ப்பதற்கு முன்பும், உயர்படிப்பு, மேல்படிப்பு செல்வதற்கு முன்பும் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவும் இத்தல பெருமாளை வழிபட்டு செல்வது நல்லது.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/Jayalalithaa", "date_download": "2018-12-17T08:32:26Z", "digest": "sha1:2LRYQR74ZI3HGH2UAR5UWMAMR5YCIEDF", "length": 3629, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Jayalalithaa | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் கூற்று நல்லிணக்கத்திற்கு எதிரானது - அருட்தந்தை சக்திவேல்\nவெளிநாட்டு துப்பாக��கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nமஹிந்தவை நியமிக்காவிட்டால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் - எஸ்.பி. எச்சரிக்கை\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் குழப்பம் ; இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\n\"விஸ்­வ­ரூபம் எடுத்து நின்­றதை விழிகள் விரிய வியந்­தவன் நான்\"\nமண்ணால் மனி­தர்­களும் மனி­தர்­களால் மண்ணும் பரஸ்­பரம் மேன்­மை­யு­று­தலும், அதனைக் காலம் தன் குறிப்­பேட்டில் பதிவு செய்­த...\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/Sudden%20Infant%20Death%20Syndrome", "date_download": "2018-12-17T08:23:15Z", "digest": "sha1:7N6ORHAYWGCJJBPEXMKKH6KK76IZMROA", "length": 3627, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Sudden Infant Death Syndrome | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் கூற்று நல்லிணக்கத்திற்கு எதிரானது - அருட்தந்தை சக்திவேல்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nமஹிந்தவை நியமிக்காவிட்டால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் - எஸ்.பி. எச்சரிக்கை\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் குழப்பம் ; இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nSIDS (Sudden Infant Death Syndrome) என்ற பாதிப்பை தடுப்பது எப்படி\nசுகபிரசவத்திலோ அல்லது சிசேரியனிலோ, பிறந்த குழந்தைக்கு இரண்டு மாதத்தற்கும் குறைவாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் கு...\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20180719", "date_download": "2018-12-17T08:25:23Z", "digest": "sha1:MT5XXBTDUWKW7CYU2QMNYC3ADRJSVEX2", "length": 12177, "nlines": 136, "source_domain": "sathiyavasanam.in", "title": "19 | July | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 ஜூலை 19 வியாழன்\nஎஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது. (எஸ்தர் 2:15)\nவேதவாசிப்பு: எஸ்தர். 1,2 | அப்போ.18\nஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 19 வியாழன்\nஇலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிப்போம். அந்த தேசத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கு கர்த்தர் கிருபை செய்யவும் மேலாண்மை இயக்குநர் மற்றும் அனைத்து ஊழியர்களையும் கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த, தேவைகள் சந்திக்கப்பட வேண்டுதல் செய்வோம்.\nதியானம்: 2018 ஜூலை 19 வியாழன்; வேத வாசிப்பு: ஓசியா 7:9-16\n“எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான். அவனுக்குப் புத்தியில்லை” (ஓசியா 7:11).\n“இஸ்ரவேலின் கடவுள் எவ்வளவு அற்புதங்களைச் செய்திருந்தும், ஏன் இவர்கள் புத்தியற்றவர்களாக இருக்கிறார்கள்” என பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு எகிப்திய அதிகாரி சொன்னது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. இப்படியிருந்தும் இஸ்ரவேல் வழிதவறியது ஏன்\nசமாதானம், மற்றும் தூய்மைக்குத்தான் புறாவை அடையாளப்படுத்துவதுண்டு. இங்கே இஸ்ரவேலின் தோற்றுப்போன நிலையை விபரிக்க புறாவின் பேதமையை உதாரணப்படுத்துகிறார் ஓசியா. பேதமை என்பது ‘ஞானமற்ற அல்லது அறிவற்ற’ தன்மை எனலாம். “அவனுக்குப் புத்தியில்லை“ என்று கர்த்தரே இஸ்ரவேலைக் குறித்துக் கூறிவிட்டார். புத்தி வரவேண்டுமானால், அறிவு வேண்டும். அறிவு இருந்தால்தான் ஞானமாக நடக்கலாம். ஞானம் என்பது கர்த்தருக்குப் பயப்படுகின்ற பயத்துடன் சம்பந்தப்பட்டது. இந்தப் பயம், தேவன் பொல்லாதவர் என்ற பயம் அல்ல; மாறாக, தேவாதி தேவனை நாம் கனவீனப்படுத்திவிடக்கூடாதே என்ற பயம். அவருடைய மகிமைக்கு முன்பாக அகங்காரங்களை அழித்துவிட வேண்டுமே என்ற பயம். இது அன்பின் அடிப்படையில் உருவாகிறது. இந��தப் பயத்திலிருந்து ஞானம் ஆரம்பமாகிறது. தேவனை அறிந்திருக்கிற அறிவு அனுபவமாக மாற்றமடையும்போது ஞானம் வெளிப்படுகிறது. தேவனால் ஆளப்பட்டு நடத்தப்படுவதும் இதில் அடங்குகிறது. ஆனால், “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள். நீ அறிவை வெறுத்தாய்…” (ஓசி.4:6) என்கிறார் கர்த்தர். அறிவை இழந்ததால்தான் அவர்கள் அந்நியரிடம் உதவியும் பாதுகாப்பும் தேடினார்கள் (ஓசி.7:11).\nஇன்று நமக்கு அறிவு இல்லை என்று சொல்ல முடியாது. நாம் தேவனைக் குறித்து நிறையவே அறிந்திருக்கிறோம். அன்று இஸ்ரவேல் அறியாமையால் அழிந்தார்கள். இன்று நாமோ, அறிந்தும் அறியாதவர்கள்போல நாமே நம்மை அழித்துக்கொள்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. தேவ ஞானத்தைக் குறித்தும், கர்த்தருக்குப் பயப்படுகின்ற பயத்தைக் குறித்தும், அது இல்லையானால் ஏற்படுகின்ற விழுகையைக் குறித்தும் நாம் நன்கு அறிந்திருக்கிறோம். இருந்தும், இந்த உலக ஞானத்துக்கும், மனித ஆலோசனைகளுக்கும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் ஏன் நம்மை இன்று ‘பேதையான புறா’ என்று சொல்லமுடியாது. நாம் அறிவு பெருத்தவர்கள் ஆகிவிட்டோம் என்று சொன்னாலும் மிகையாகாது. சாலொமோனுக்கிருந்த அளவற்ற அறிவும் ஞானமும், அவனுக்கே பயனற்றுப்போனது ஏன் என்பதைச் சிந்திப்போமாக.\n“தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள். எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” (பிர.12:13).\nஜெபம்: ஞானத்தையும் அறிவையும் அளிக்கிற ஆண்டவரே, தேவனைக் குறித்து நான் அறிந்திருக்கிற அறிவு பேதமையை அகற்றி, தேவனுக்குப் பயப்படுகின்ற பயத்தை எங்களுக்குள் தோற்றுவிக்கட்டும். ஆமென்.\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-12-17T08:36:49Z", "digest": "sha1:5U4GXW2CUXL337YK73RUBJIMGPBRGNH5", "length": 5121, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குறிவை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குறிவை யின் அர்த்தம்\n(சுடுதல், எறிதல் முதலியவற்றுக்கான) இலக்கை உன்னிப்பாகப் பார்த்தல்.\n‘ஒரு சில விநாடிகள் குறிவைத்தபடி நின்றிருந்த இந்திய வில்வித்தை வீரர் துல்லியமாக இலக்கை நோக்கி அம்பு விட்டார்’\n‘குறிவைத்து மூக்கில் ஒரு குத்துவிட்டதில் ஆள் அப்படியே சரிந்து விழுந்தான்’\n(ஒன்றை அல்லது ஒருவரை) இலக்காக அல்லது நோக்கமாகக் கொள்ளுதல்.\n‘அவர் மட்டுமல்ல, பலரும் அந்தப் பதவியின் மீது குறிவைத்துள்ளனர்’\n‘வியாபாரிகளைக் குறிவைத்துப் போடப்பட்ட வரி’\n‘பிரபல நடிகர்கள் தலைக்குக் குறிவைத்திருப்பதாக ஒரு தீவிரவாத அமைப்பு தெரிவித்திருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-12-17T08:02:16Z", "digest": "sha1:WZTBQXKEIY5YXJAAUECU3SVWSDOHK3WS", "length": 9915, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "இனப்பிரச்சினைத் தீர்விற்கு தமிழ்க் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை: பிரதமர் ரணில் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசுற்றுலா இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் : அவுஸ்ரேலியா முன்னிலை\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nஇனப்பிரச்சினைத் தீர்விற்கு தமிழ்க் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை: பிரதமர் ரணில்\nஇனப்பிரச்சினைத் தீர்விற்கு தமிழ்க் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை: பிரதமர் ரணில்\nஇனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான யோசனைகளுக்கு தமிழ்க் கட்சிகளின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்க தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நல்லாட்சியில் மீண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றோம். இதில் சகலரும் ஒத்துழைக்கும் நிலையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி தீர்வுக்காண முடியும்.\nஎமது ஆட்சியில் மீண்டும் தற்பொழுது அரசியலமைப்புத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம். சகல கட்சிகளின் ஆலோசனைகளுக்கு அமைய நிபுணர்களின் வரைபு யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.\nஇதன் அடிப்படையில் அனைத்துத் தரப்பினரும் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றுக்கு நாம் அனைவரும் வருவதே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும்.\nமங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக் குழு இனப்பிரச்சினைத் தீர்வுகள் குறித்து முன்வைத்த யோசனைகளுக்கு அன்று தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய பிரதமர்\nஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவே ரணிலுக்கு பதவி வழங்கினேன்: ஜனாதிபதி தெரிவிப்பு\nநாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயே ரணில் விக்ரமசிங\nபுதிய அமைச்சரவையில் சூழ்ச்சிக்காரர்களுக்கு இடமில்லை – எரான் விக்ரமரத்ன\nபுதிய அமைச்சரவையில் சூழ்ச்சிக்காரர்களுக்கு இடமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவி\nஅரசியலமைப்பை பாதுகாக்கும் போராட்டத்தில் வெற்றி: ரிஷாட் பெருமிதம்\nநாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக செயற்பட்டதாகவும், அதனை இன்று வ\nசுபீட்சமான எதிர்காலத்திற்கான வழி கிடைத்துள்ளது: சுவாமிநாதன்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் ��ிக்ரமசிங்க பதவியேற்கும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்\nசுற்றுலா இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் : அவுஸ்ரேலியா முன்னிலை\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் – செல்வேந்திரன் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/05/blog-post_18.html", "date_download": "2018-12-17T07:09:46Z", "digest": "sha1:K3BMYYSA75J7WXOT4U5FOJFC5UQNMV2D", "length": 24136, "nlines": 89, "source_domain": "www.nisaptham.com", "title": "போலீஸ் ஸ்டேஷனும் அங்கு கிடைக்கும் மரியாதையும் ~ நிசப்தம்", "raw_content": "\nபோலீஸ் ஸ்டேஷனும் அங்கு கிடைக்கும் மரியாதையும்\nவாழ்க்கையில் ஒரு முறை சிறைச்சாலைக்கு சென்று பார்க்க வேண்டும் என ஆசை இருக்கிறது. அதுவும் சஞ்சய் தத் காட்டும் டகால்ட்டிகளை பார்த்தால் ஜெயில் என்பது பெரிய விஷயமே இல்லை போலிருக்கிறது. வீட்டுச் சாப்பாடு, மெல்லிய மெத்தை, தலையணை எல்லாம் கொடுத்துவிடுகிறார்கள். எப்படியும் நியூஸ்பேப்பரையும், சில சஞ்சிகைளையும் கொடுத்துவிடுவார்கள். இது போக சிறைச் சாலைக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதி கேட்டிருக்கிறாராம். பிறகு என்ன தேவை புதிதாக கல்யாணமானவராக இருந்தால் பெண்டாட்டி மட்டும்தான் பாக்கியாக இருக்கும். திருமணம் ஆகி பல வருடங்கள் ஓடிவிட்டதால் இதனை தாதாபாய் மிகச் சிறந்த விடுதலையாக பயன்படுத்திக்கொள்ளுவார் என நினைக்கிறேன்.\nதமிழ்நாட்டிலும் புழல் சிறை ஏகப்பட்ட வசதிகளுடன் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டு போலீஸ்காரர்களை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. மற்றவர்களிடம் மரியாதையாக பேசும் போலீஸ்காரர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் படுகேவலமாக நடத்தும் போலீஸ்காரர்களை பார்த்திருக்கிறேன். ‘றேன்’ என்பதைவிட ‘றோம்’ பொருத்தமாக இருக்கும். கிட்டத்தட்ட அத்தனை பேருமே பார்த்திருப்போம்.\nசில வருடங்களுக்கு முன்பாக அப்பாவுக்கு ஒரு விபத்து நிகழ்ந்தது. பணியிலிருந்து ரிடையர்ட் ஆன பிறகுதான் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டியே பழகினார். அதுவரைக்கும் சைக்கிள், டிவிஎஸ் 50, சுசூகி மேக்ஸ் 100 ஆர் மட்டும்தான். கார் ஓட்டிப் பழகிய பிறகு- அதை ‘பழகிய பிறகு’ என்று சொல்ல முடியாது. குத்துமதிப்பாக ஓட்டத் தெரிந்த போது புத்தம் புது காரை எடுத்துக் கொண்டு பண்ணாரியில் கிடாவிருந்துக்கு போயிருக்கிறார். கூடவே அம்மாவும். போகும் போதெல்லாம் எந்த பிரச்சினையும் இல்லை. விருந்துக்கு போன இடத்தில் ‘அதுக்குள்ள ஓட்டி பழகிட்டீங்களா’ என்று ஆளாளுக்கு உசுப்பேற்றியிருப்பார்கள் போலிருக்கிறது. வெற்றிலை பாக்கு சிவக்க வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்கள்.\nவீட்டிலிருந்து பண்ணாரிக்கு நாற்பது கிலோமீட்டர் இருக்கும். ஆக, போக வர எண்பது கிலோமீட்டர். திரும்பி வரும் போது மெயின்ரோட்டிலிருந்து வீட்டிற்கு பிரியும் சிறு சாலையில்தான் சனிபகவான் கட்டில் போட்டு படுத்திருக்கிறார். இன்னும் நூறு மீட்டர் தாண்டினால் வீடு வந்துவிடும் என்ற நினைப்பில் அப்பா வண்டியைத் திருப்ப, ஒரு பெண் இடது பக்கமாக வர அப்பா வலது பக்கமாக திருப்ப அந்தப் பெண் திடீரென்று வலது பக்கமாக நகர இப்படியே இட-வல-இட சடுகுடு விளையாடி டென்ஷனில் ப்ரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்து வேப்பமரத்தில் சாத்தித்தான் வண்டியை நிறுத்தியிருக்கிறார். பின்னால் ஸீட்டில் அமர்ந்திருந்த அம்மா ஒரு பல்டியடித்து முன்னாடி கண்ணாடியில் மோதி முன் மண்டை காயத்தோடு தப்பிவிட்டார். தினத்தந்திக்காரனுக்கு ‘அப்பளம் போல நொறுங்கிய கார்’ என்று நியூஸ் கொடுத்து உதவிய அப்பாவுக்குத்தான் கால் முறிந்துவிட்டது.\nவிபத்து பற்றி கேள்விப்பட்டு பெங்களூரிலிருந்து அவசர அவசரமாக பஸ் பிடித்து வந்த போது அப்பாவை தனியறையில் வைத்திருந்தார்கள். என்னை பார்த்ததும் அம்மா ‘ஓ’வென அழத் துவங்கினார். நிலைமை கட்டுப்பாட்டிற்குள்தான் இருந்தது. இந்த விபத்தினால் பிரச்சினைதான்; ஆனால் பயப்படும்படியான பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்றவுடன் அடிபட்ட காரை பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. மருத்துவமனையிலிருந்து விபத்து நடந்த இடத்திற்கு போன போது பக்கத்தில் இருந்த பாழடைந்த வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார்கள். ஒரு கீறல் கூட விழாத மினுமினுப்பான கார் இப்பொழுது தகர டப்பாவைப் போல கிடந்தது.\n‘புதுக்கார் என்பதால் எண்பது சதவீதம் இன்ஷூரன்ஸ் வாங்கிவிடலாம், எதற்கும் ஒரு எஃப்.ஐ.ஆர் வாங்கிவிடுங்கள்’ என்று சொன்னார்கள். உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பினேன். தனியாக போயிருக்கக் கூடாது. ஆனால் போய்விட்டேன். அதுவும் ஜீன்ஸ் பேண்ட்டும், டீ-சர்ட்டுமாக.\nஸ்டேஷனில் முரட்டுக்கிடாய்களாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு போலீஸ்காரரிடம் விவகாரத்தைச் சொன்னவுடன் ‘இரு...பார்க்கலாம்’ என்றார். அந்த ‘இரு...பார்க்கலாம்’மில் ஒரு தெனாவெட்டு இருந்தது பாருங்கள். வாழ்நாளில் அப்படியொரு இளக்காரத்தையும், தெனாவெட்டையும் பார்த்ததே இல்லை.\nஅவர் ‘இரு..பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டார் என்பதற்காக மணிக்கணக்காக ‘இரு’ந்தேன். ஆனால் அவர்தான் பார்க்கவில்லை. ஸ்டேஷனுக்குள் யாராவது வருவதும் போவதுமாக இருந்தார்கள். கரைவேட்டி கட்டியவர்களைத் தவிர மற்ற எல்லோருமே ஏதாவதொருவிதத்தில் பம்மிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் கரைவேட்டிக்காரர்களும் பம்மிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாதவாறு அவர்களுக்கு நடிக்கத் தெரிந்தது.\nஇனி யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. சில மணி நேரங்களுக்கு பிறகாக இன்னொரு போலீஸ்காரர் வந்தார். அவரிடமும் மொத்த கதையும் சொல்ல வேண்டியிருந்தது. அவரோ ‘எஸ்.ஐ வரட்டும்’ என்றார். அடுத்த சில மணிகளில் எஸ்.ஐ வந்தார். அவர் இன்ஸ்பெக்டர் வரட்டும் என்றார். இப்படியே அடுத்தது டி.எஸ்.பி, எஸ்.பி என்று நீண்டு டி.ஜி.பி வந்தால்தான் எஃப்.ஐ.ஆர் போடுவார்களோ என்று பிதுங்கிக் கொண்டிருந்தேன்.\nநல்ல வேளையாக இன்ஸ்பெக்டர் வந்தவுடன் ஒரு போலீஸ்காரர் போய் அவரை பார்த்துவிட்டு வந்து ‘டெத் இல்லைன்னா எஃப்.ஐ.ஆர் எல்லாம் போட முடியாது. அது எங்களுக்கு பெரிய பிரச்சினை’என்றார். இதுக்காக யாரைக் கொல்வது என்று புரியாமல் ‘இன்ஷூரன்ஸ் வாங்க தேவைப்படுதே சார்’ என்ற போது,\n‘அப்போ உங்க அப்பாவை அக்யூஸ்ட்ன்னு எழுதட்டுமா’ என்றார். இந்த எழவெல்லாம் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அப்பாவை குற்றவாளி என்று எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.\n‘வேறொண்ணு பண்ணலாம். இந்த இடத்தில் விபத்து நடந்துச்சுன்னு ஒரு ரெஸிப்ட் தர்றேன் அதை கொடுத்தா இன்ஷூரன்ஸ் கம்பெனியில் வாங்கிக்குவாங்க’ என்றார்.\n‘சரி சார் எழுதிக் கொடுங்க’ என்றவுடன் மேலும் கீழும் பார்த்தார். அவர் ‘மேட்டர்’ எதிர்பார்க்கிறார் என்பது எனக்கு புரியவில்லை.\nஇவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் என்று நினைத்து ‘விண்ணப்பம் எழுதி கொடுத்துட்டு போ. போய்ட்டு நாளைக்கு யாராவது பெரியவங்களோட வா’என்றார்.\nஇதைவிட என்னை வேறு மாதிரி ‘இன்சல்ட்’ செய்திருக்க முடியாது. காரணம், அப்பொழுது எனக்கு திருமணம் ஆகியிருந்தது. ‘பெரியவன்’ என்று நம்பி திருமணமே செய்துவிட்டார்கள் ஆனால் இன்னமும் இந்த போலீஸ்காரர் என்னை பொடியனாக நினைக்கிறார் என்பதுதான் பெரிய டார்ச்சராக இருந்தது.\nஸ்டேஷனில் இருந்த சில மணி நேரங்களில் பார்த்த வரைக்கும் யாருக்குமே மரியாதை இல்லை. எல்லோரையும் ஏதாவதொரு விதத்தில் இளப்பமாக பார்க்கிறார்கள். இன்ஸ்பெக்டரிடம் மட்டும் ‘அய்யா அய்யா’ என்று கூழைக் கும்பிடு போட்டார்கள். மற்ற அத்தனை பேரும் அவர்களைப் பொறுத்தவரை ‘அக்யூஸ்ட்’தான் போலிருந்தது.\nவிண்ணப்பத்தை எழுதிக் கொண்டிருந்தேன். இன்ஸ்பெக்டர் வெளியே போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.\nஅப்பொழுது இரண்டு போலீஸ்காரர்கள் நான்கைந்து பேரைக் கூட்டி வந்தார்கள். ஒரே குடும்பம் போலிருந்தது. ஒரு முதியவர், அவரது மனைவி, அவர்களின் மகன் மற்று மகள். ஒரு போலீஸ் பெண்மணியிடம் இன்ஸ்பெக்டர் கண்ணிலேயே ‘என்ன’ என்பது போலக் கேட்டார்.\n‘அந்த மூலவாய்க்கால் திருட்டு கேசுங்க அய்யா’ என்றார். ‘ம்ம்’ என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் வெளியேறிவிட்டார்.\nநான்கு பேரையும் அமரச் சொல்லிவிட்டு அந்த போலீஸ்கார பெண்மணி அறைக்குள் சென்றுவிட்டார். பெண்மணியும், மகனும், மகளும் தரையில் அமர்ந்து கொண்டார்கள். வேஷ்டியும், பனியனும் அணிந்திருந்த அந்த முதியவர் மட்டும் பெஞ்சில் அமர்ந்து கொண்டார்.\nபோலீஸ் ஸ்டேஷனுக்கு வருவது அந்த குடும்பத்திற்கு புதியதாக இருந்திருக்க வேண்டும். அந்த பெண்மணி துக்கம் தாளாமல் தனது வாயில் துணியைப் பொத்திக் கொண்டு அழுது கொண்டிருந்தார். மற்ற மூவரும் தலையை நிமிர்த்தவே இல்லை. அவர்களைப் பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது. விரைவாக ஸ்டேஷனை விட்டு நகர்ந்துவிட வேண்டும் எனத் தோன்றியது.\nஅவசரமாக விண்ணப்பத்தை எழுதி முடித்திருந்தேன். போலீஸ்காரரிடம் கொடுக்க போன போது மிக ஆவேசமாக போலீஸ் பெண்மணி அறையிலிருந்து வெளியே வந்தார். வந்தவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த முதியவரை அறைந்ததை பார்த்தேன். ஒரு நிமிடம் நெஞ்சு அடைத்துக் கொண்டது. திடீர்த்தாக்குதலை எதிர்பார்ககாத பெரியவர் நிலைகுலைந்து போனார். முதியவருடன் இருந்த பெண்மணி கதறிய போது, ‘வாயை மூடச் சொல்லி’ அவருக்கும் அடி விழுந்தது. அத்தனை பலத்தையும் திரட்டி தனது அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றார். எதற்காக அந்தக் குடும்பத்தைக் கூட்டி வந்திருக்கிறார்கள், இப்பொழுது ஏன் அடிக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்கவில்லை. யோசிக்க விருப்பமும் இல்லாமல் இருந்தது. உண்மையைச் சொன்னால் அந்தச் சமயத்தில் நடுக்கமாக இருந்தது. அந்த ஸ்டேஷனின் சூழல், வெளிச்சம். அவர்களின் அதிகாரம் அத்தனையையும் மீறி பேசுவதெல்லாம் சாத்தியமே இல்லை என்று தோன்றியது.\nஸ்டேஷனை விட்டு வெளியேறுவதை விட எனக்கு வேறு எந்த வழியும் இல்லை. அந்தக் குடும்பத்திற்கு அந்த வாய்ப்பும் கூட கிடையாது. அங்குதான் இருந்தாக வேண்டும். தொண்டையை அடைத்த கசப்புடன் ஸ்டேஷனை விட்டு வெளியேறிய போது ஸ்டேஷனில் இருந்த மரத்தில் பறவைகள் தாறுமாறாக கத்திக் கொண்டிருந்தன. இருள் சற்று தடித்திருந்தது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/01/blog-post_12.html", "date_download": "2018-12-17T07:50:59Z", "digest": "sha1:HNRI7Y7AIZC5W6YLQ73RITNUNV7VIVKR", "length": 18071, "nlines": 78, "source_domain": "www.nisaptham.com", "title": "எவ்வளவு செலவாகும்? ~ நிசப்தம்", "raw_content": "\nஎழுதுகிறவன் சமூகத்தின் போக்கில் ஓடாமல் எதிர்த் திசையில் ஓட வேண்டும் என்கிற வாதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. எப்பொழுதும் பேனாவை தாவாக்கொட்டைக்கு கீழாக வைத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்தபடியே நிழற்படத்திற்கு போஸ் கொடுக்க வேண்டும் என்பது போலவே இதுவும் ஒரு Myth. எழுதுகிறவன் இந்�� சமூகத்தின் நாடி பிடித்துப் பார்க்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். ‘இவனும் நம்மைப் போலத்தான்’ என்கிற நினைப்பு வாசிக்கிறவர்களுக்கு வர வேண்டும். வாசகர்களின் போக்கிலேயே ஓடியபடி அவ்வப்பொழுது ஒரு மின்னல் கீற்றைப் பாய்ச்சத் தெரிந்தால் போதும்.\n‘இவன் சொல்வதும் சரியாக இருக்குமோ’என்கிற நம்பிக்கையை உருவாக்கி அந்தத் திசையில் மற்றவர்களைப் பார்க்கச் செய்வதுதான் இன்றைக்கு எழுதுகிறவனின் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால். இந்தச் சவாலை எதிர்கொள்வதைத்தான் சமகால எழுத்தாளனின் வெற்றியாகக் கருதுகிறேன். அதற்கு காரணமிருக்கிறது- இப்பொழுதெல்லாம் எல்லாவிதமான தகவல்களும் எல்லோருக்கும் கிடைக்கின்றன. நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற மாதிரியான மனநிலையில் எல்லோரும் ஓடுகிற திசைக்கு எதிரில் ஓடுகிறேன் என்று வலுக்கட்டாயமாக எதிர்த்திசையில் பயணித்தால் சீண்டக் கூட மாட்டார்கள். அப்படி ஓடிப் பார்க்க விரும்புபவர்கள் ஓடலாம். தவறில்லை. ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. எந்தவிதத்திலும் பெரும்பான்மையினரிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்ளாமல் இந்தச் சமூகத்துடன்தான் ஓட விரும்புகிறேன். இப்படி இருப்பதற்கு நடுத்தரப் புத்தி, மந்தைக் கூட்டம் என்று எப்படி வேண்டுமானாலும் பெயர் சூட்டிக் கொள்ளலாம். அது பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை.\nகார்போரேட் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு ‘உய்வதற்கு கம்யூனிஸம்தான் ஒரே வழி’ என்று புரட்டுவாதம் பேச வேண்டியதில்லை. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி நம்மை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டிக் கொள்ள வேண்டியதில்லை. நாம் வாழ்கிற சமூகத்தில், நம்மோடு வாழ்கிற மக்களுடன் சேர்ந்து எதெல்லாம் சாத்தியமோ அதைப் பேசுவோம். எப்படியிருக்கிறோமோ அதை வெளிப்படையாக எழுதுவோம். Write from your soul என்பார்கள். அப்படி. பக்கத்துவீட்டுப் பையனொருவன் திண்ணையில் அமர்ந்து பேசுவது போன்ற தொனியில். இதெல்லாம் பிற புரட்சிவாத/கலகக்கார எழுத்தாளர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் எனக்கு இதுதான் சாத்தியம். ஒரு சாதாரணன் அப்படித்தான் இருக்க முடியும்.\nஇதை எதற்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால்- புத்தகக் கண்காட்சி மாதிரியான இடங்கள்தான் வாசிக்கிறவர்களின் Pulse பார்க்க முடிகிற இடம். எந்த இடத்தில் நாம் விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதையும் எந்த இடத்தில் பிறரோடு நெருங்கியிருக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பேசிய ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு கருத்து இருக்கிறது. எல்லோரிடமும் ஒரு விமர்சனம் இருக்கிறது; ஒரு பாராட்டு இருக்கிறது. இத்தனை லட்சம் மனிதர்களின் முகங்களை வேறு எங்கே போய் பார்க்க முடியும் - அதுவும் அத்தனை பேரும் வாசிப்போடு ஏதோவொரு விதத்தில் தொடர்புடையவர்கள்- இத்தனை ஆயிரம் மனிதர்களின் வாசிப்புச் சுவையை வேறு எப்படி தெரிந்து கொள்ள முடியும் - அதுவும் அத்தனை பேரும் வாசிப்போடு ஏதோவொரு விதத்தில் தொடர்புடையவர்கள்- இத்தனை ஆயிரம் மனிதர்களின் வாசிப்புச் சுவையை வேறு எப்படி தெரிந்து கொள்ள முடியும் இத்தனை நூறு மனிதர்களிடம் வாசிப்பு பற்றி வேறு எந்த இடத்தில் பேச முடிகிறது\nஒவ்வொரு வருடக் கண்காட்சியும் எவ்வளவோ விஷயங்களைக் கற்றுத் தருகிறது. நிஜமாகவேதான். பை நிறைய புத்தகங்களைச் சுமந்து வருகிறேனோ இல்லையோ புரிதல்களைச் சுமந்து வருகிறேன்.\nமாதொருபாகன், மிளிர்கல் போன்ற புத்தகங்களை அள்ளியெடுக்கிறார்கள். விகடன், கிழக்கு, காலச்சுவடு, உயிர்மையெல்லாம் கல்லா கட்டுகிறார்கள். பூவுலகின் நண்பர்கள் போன்ற அரங்குகளிலும் கால் வைக்க முடியாத அளவுக்குக் கூட்டம். டிஸ்கவரி மாதிரியான கடைகளில் கார்ட் வேலை செய்யவில்லை என்று சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கான வியாபாரம் அடி வாங்கியது. பத்து பதினைந்து புத்தகங்களை எடுத்து வருவார்கள். கார்ட் வேலை செய்யவில்லை என்று தெரிந்ததும் எடுத்த புத்தகங்களை அப்படியே கொடுத்துவிடுகிறார்கள். இன்றிலிருந்து கார்ட் வேலை செய்கிறது என்கிறார்கள். ஆண்டவனுக்கு ஸ்தோத்திரம்.\nவிநாயகமுருகன், அதிஷா போன்றவர்களுக்கு நல்ல மாஸ். ஃபேஸ்புக், வலைப்பதிவு, ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கான உதாரணங்கள் இவர்கள். நல்ல ராயல்டி ப்ராப்திரஸ்து.\nசுஜாதா, கல்கி எல்லாக்காலத்திலும் அசைக்கமுடியாதவர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது.\nwecanshopping தளத்தின் குகன் ஆன்லைன் விற்பனையும் சிறப்பாக இருப்பதாகச் சொன்னார். புத்தகங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேதான் இ���ுக்கிறது. சமையல் புத்தகங்கள் மட்டும்தான் விற்பனையாகும் என்பதெல்லாம் புரளி. சகல புத்தகங்களையும் அள்ளுகிறார்கள். சுந்தர ராமசாமியைத் தேடும் இருபது வயது இளைஞர்கள் இருக்கிறார்கள். எம்.வி.வெங்கட்ராமின் காதுகள் கதையைப் பேசக் கூடியவர்கள் புழங்குகிறார்கள். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்தான். புத்தக ஆர்வம் பொங்கிப் பிரவாகமெடுக்கிறது. பயன்படுத்திக் கொள்வது பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கையில்தான் இருக்கிறது. ஆனால் இதுவும் கூட மொத்த மக்கட்தொகையில் துளி சதவீதம்தான். புத்தகக் கண்காட்சியில் நம்மை அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடிய அல்லது நாம் அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடிய பல நூறு மனிதர்களைப் பார்க்க முடியும். ஆனால் வெளியில் வந்து பேருந்தில் ஏறினால் ஒரு மனிதருக்கும் நம்மைத் தெரியாது நமக்கும் ஒருவரையும் தெரியாது.\nஆக, ஒரு வட்டத்திற்குள்தான் இருக்கிறோம். அந்த வட்டமே இத்தனை லட்சம் புத்தகங்களைப் புரட்டியெடுக்கிறது என்றால் வெளியில் இருப்பவர்களுக்கும் புத்தக ஆர்வம் வருமாயின் நிலைமை என்னவாகும்\nஇவற்றையெல்லாம் விட ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது-\nநேற்று மாலை வரைக்கும் கண்ணதாசன் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தார். யாவரும்.காம் பதிப்பகத்தின் முதலாளி. இரவில் பெங்களூருக்குக் கிளம்பும் போது அருகில் வந்து ‘மசால் தோசை புஸ்தகத்தை ஒன்னா நாற்பது ப்ளஸ் பெரியவர்கள் வாங்குகிறார்கள். இல்லையென்றால் உங்க வயது ஆண்கள் வாங்குகிறார்கள்..ஏன் எந்தப் பெண்ணும் வாங்குவதில்லை’ என்றார். எப்படியெல்லாம் கவனிக்கிறார்கள் பாருங்கள். இதைக் கேட்டதற்குப் பதிலாக ஒரு உலக்கையைத் தூக்கி வந்து பின் மண்டையில் அடித்திருக்கலாம். எனக்கு எப்படித் தெரியும் ஆனால் இது ஒரு மிகப்பெரிய கறை. ஏதாவதொரு ஏஜென்ஸி மூலமாக நாற்பது அல்லது ஐம்பது பெண்களை அனுப்பி வாங்கச் சொல்லியாவது கறையைத் துடைக்க வேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் ���ெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sidhdhars.com/108-saranam/", "date_download": "2018-12-17T07:27:36Z", "digest": "sha1:PTTZHUPP6B6THYECBISEQ2MPGH62XAHE", "length": 14526, "nlines": 135, "source_domain": "www.sidhdhars.com", "title": "108 Saranam – Sidhdhars & Jeeva Samadhis", "raw_content": "\n1. ஓம் அன்னை ஜெயலெட்சுமியின் அருந்தவப்புதல்வரே சரணம் சரணம்\n2. ஓம் தந்தை நாராயணசாமியின் நன்மகனே சரணம் சரணம்\n3. ஓம் மதுரை மண்ணின் அவதரித்த மகானே சரணம் சரணம்\n4. ஓம் ஆதிசிவனின் மறுஅவதாரமே சரணம் சரணம்\n5. ஓம் பதினென் சித்தர்களின் வழிதோன்றலே சரணம் சரணம்\n6. ஓம் சித்தர்களின் நிலையை உணர்த்தியவரே சரணம் சரணம்\n7. ஓம் சித்தர்களின் புண்ணிய ஆத்மாவே சரணம் சரணம்\n8. ஓம் ரோட்டுசித்தராயிருந்து வீட்டுச்சுடரை எற்றுபவரே சரணம் சரணம்\n9. ஓம் தாத்தா பட்டம் பெற்ற பெரியவரே சரணம் சரணம்\n10. ஓம் ஐயங்களை அகற்றிய ஐயாவே சரணம் சரணம்\n11. ஓம் அன்பின் அடையாளமான குருவே சரணம் சரணம்\n12. ஓம் பன்பின் வடிவமான குருவே சரணம் சரணம்\n13. ஓம் பாசப் பாற்கடலின் குருவே சரணம் சரணம்\n14. ஓம் நேசத்தில் நிறைந்த குருவே சரணம் சரணம்\n15. ஓம் வெற்றியின் வித்தான குருவே சரணம் சரணம்\n16. ஓம் குழந்தையுள்ளம் கொண்ட குருவே சரணம் சரணம்\n17. ஓம் குருநாதரின் உண்மை உருவமே சரணம் சரணம்\n18. ஓம் குருமார்க்கத்தில் உறுதியானவரே சரணம் சரணம்\n19. ஓம் குரு பெருமையை பேணிக்காப்பவரே சரணம் சரணம்\n20. ஓம் குருத்தொண்டை முழுமையாக செய்பவரே சரணம் சரணம்\n21. ஓம் குருவை மறவாது நினைப்பவரே சரணம் சரணம்\n22. ஓம் குரு மந்திரத்தை போதிப்பவரே சரணம் சரணம்\n23. ஓம் அன்புள்ளம் கொண்ட அன்பரே சரணம் சரணம்\n24. ஓம் இரக்கம் கொண்ட இறைவா சரணம் சரணம்\n25. ஓம் இகை குணத்தின் மறு உருவே சரணம் சரணம்\n26. ஓம் உள்ளத்தில் கள்ளமில்லா கண்ணியரே சரணம் சரணம்\n27. ஓம் தேவகுணம் படைத்த தேவகுருவே சரணம் சரணம்\n28. ஓம் சாதி சமய பற்றற்ற சமதர்மமே சரணம் சரணம்\n29. ஓம் சத்தியத்தின் மறு உருவமே சரணம் சரணம்\n30. ஓம் நல்ல உள்ளங்களில் வாசம் செய்பவரே சரணம் சரணம்\n31. ஓம் உண்மை உள்ளத்திற்கு பணிபவரே சரணம் சரணம்\n32. ஓம் எண்ணத்தால் உள்ளத்தை அளப்பவரே சரணம் சரணம்\n33. ஓம் உள்ளத்தால் எண்ணத்தை அளப்பவரே சரணம் சரணம்\n34. ஓம் குப்பை தொட்டியிலும் அருள்புரியும் கோமேதகமே சரணம் சரண��்\n35. ஓம் குடிசையில் இருந்தாலும் மனதின் கோபுரமானவரே சரணம் சரணம்\n36. ஓம் அழுக்காடையில் அருள்தரும் அய்யனே சரணம் சரணம்\n37. ஓம் சட்டியில் மனித வாழ்வைக் காட்டியவரே சரணம் சரணம்\n38. ஓம் கம்பைப் போல் வாழ்வின் ஊன்றுக்கோலே சரணம் சரணம்\n39. ஓம் பச்சை உடை தந்த அருட்பசுமையே சரணம் சரணம்\n40. ஓம் குழந்தைகளுடன் விளையாடும் குருவே சரணம் சரணம்\n41. ஓம் பற்றில்லா வாழவின் அடையாளமே சரணம் சரணம்\n42. ஓம் அறிந்தும் அறியாமல் செய்த பிழைப்பொறுப்பவரே சரணம் சரணம்\n43. ஓம் புகழை விரும்பாத புண்ணிய ஆத்மாவே சரணம் சரணம்\n44. ஓம் அன்னதானமிட்டுப் பசி போக்கிய பகவானே சரணம் சரணம்\n45. ஓம் செல்வத்திற்கு மயங்காத செழுமையே சரணம் சரணம்\n46. ஓம் எல்லையில்லா அருள் பிரவாகமே சரணம் சரணம்\n47. ஓம் அள்ளக் குறையாத அறிவுச் சுடரே சரணம் சரணம்\n48. ஓம் குறை வில்லாத அட்சய பாத்திரமே சரணம் சரணம்\n49. ஓம் சூட்சும அறிவை வளர்க்கும் ஆற்றலே சரணம் சரணம்\n50. ஓம் ஆன்மிக நெறியை வளர்ப்பவரே சரணம் சரணம்\n51. ஓம் தன்னம்பிக்கை தரும் தவஞானியே சரணம் சரணம்\n52. ஓம் அழிவில்லாத அருட்செல்வமே சரணம் சரணம்\n53. ஓம் நம்முள் செயல்படும் செயலாற்றலே சரணம் சரணம்\n54. ஓம் அறநெறியைப் பின்பற்றும் அன்பரே சரணம் சரணம்\n55. ஓம் முக்காலம் உணர்ந்த பிரம்ம ஞானியே சரணம் சரணம்\n56. ஓம் ஆபத்தில் அழைக்காமல் காப்பவரே சரணம் சரணம்\n57. ஓம் தீய குணங்களை அழிப்பவரே சரணம் சரணம்\n58. ஓம் முற்பிறவியை அறிந்த ஆண்டவரே சரணம் சரணம்\n59. ஓம் யோகநிலையின் தவக்கடலே சரணம் சரணம்\n60. ஓம் தியானத்தின் மூலப்பொருளே சரணம் சரணம்\n61. ஓம் எண் திசை காக்கும் பரம்பொருளே சரணம் சரணம்\n62. ஓம் ஞாயிறு நாமம் பெயரில் கொண்டவரே சரணம் சரணம்\n63. ஓம் திங்களொளியை கண்ணில் கொண்டவரே சரணம் சரணம்\n64. ஓம் புவியை ஆன்மிகத்தால் ஆளப்பிறந்தவரே சரணம் சரணம்\n65. ஓம் புத்தியை கீர்த்தி என்றுணர்த்தியவரே சரணம் சரணம்\n66. ஓம் வியாழனில் போதனைகளை போதிப்பவரே சரணம் சரணம்\n67. ஓம் வெள்ளியாக மிளிரும் விடியலே சரணம் சரணம்\n68. ஓம் சங்கடங்களை அகற்றும் ஞானகுருவே சரணம் சரணம்\n69. ஓம் பூர்வ புண்ணியத்தின் கருணையே சரணம் சரணம்\n70. ஓம் வாழ்வியலை விளக்கிய தத்துவ ஞானியே சரணம் சரணம்\n71. ஓம் எங்கள் மனப்பாரங்களைத் தாங்கும் திருபாதமே சரணம் சரணம்\n72. ஓம் அறுசுவைகளைக் துறந்த அருட்கடலே சரணம் சரணம்\n73. ஓம் அனிகலங்களைத் துறந்த அய்யனே சரணம் சர���ம்\n74. ஓம் பெற்ற யாசகத்தை கொடுக்கும் கொடையாளரே சரணம் சரணம்\n75. ஓம் சத்ய சோதனைகளை சுமக்கும் சத்யமே சரணம் சரணம்\n76. ஓம் சோதனைகளை சாதனையாக்கிய ஜெயமே சரணம் சரணம்\n77. ஓம் எந்நிலையிலும் தன்னிலையான தவமே சரணம் சரணம்\n78. ஓம் சித்தாந்ததை எங்களுக்கு அருள்புரிபரே சரணம் சரணம்\n79. ஓம் தத்துவத்தால் பாடம் தரும் ஆசானே சரணம் சரணம்\n80. ஓம் கருணையான அன்பு ஊற்றே சரணம் சரணம்\n81. ஓம் அறிவுக்கண் திறந்த அறிஞரே சரணம் சரணம்\n82. ஓம் மெய்பொருள் அறிந்த ஞானியே சரணம் சரணம்\n83. ஓம் தாயின் சேலையை சுமந்திருக்கும் குருவே சரணம் சரணம்\n84. ஓம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் தந்தையே சரணம் சரணம்\n85. ஓம் சமயத்தில் உதவும் நட்புருவே சரணம் சரணம்\n86. ஓம் தாய் தந்தையை தெய்வமென கூறும் குருவே சரணம் சரணம்\n87. ஓம் முதியோரின் அருமையை உணர்த்தும் தாத்தாவே சரணம் சரணம்\n88. ஓம் அருட்செல்வத்தின் அழிவில்லா விருட்சகமே சரணம் சரணம்\n89. ஓம் மனதை செம்மைப்படுத்தும் செழுமையே சரணம் சரணம்\n90. ஓம் கடமையை உணர்த்தும் கண்ணியரே சரணம் சரணம்\n91. ஓம் துன்பத்தை இன்பமாக்கும் இறைவனே சரணம் சரணம்\n92. ஓம் குழம்பிய மனதைப் பக்குவப்படுத்துபவரே சரணம் சரணம்\n93. ஓம் நோய் போக்கிய மருத்துவரே சரணம் சரணம்\n94. ஓம் அறத்தைப் போதித்த தர்மரே சரணம் சரணம்\n95. ஓம் உழைப்பே உயர்வே என உணர்த்தியவரே சரணம் சரணம்\n96. ஓம் வழிகாட்டியில்லாமல் வளர்ந்த வளர்பிறையே சரணம் சரணம்\n97. ஓம் சேவையில் சோர்வடையாத சேவகரே சரணம் சரணம்\n98. ஓம் மன தைரியம் தரும் மகானே சரணம் சரணம்\n99. ஓம் ஆன்மிக கடலில் கிடைத்த நல்முத்தே சரணம் சரணம்\n100. ஓம் தடுமாறும் மனங்களின் கலங்கரை விளக்கமே சரணம் சரணம்\n101. ஓம் நம்பிக்கையின் வடிவமான நாயகரே சரணம் சரணம்\n102. ஓம் பொறுமையின் வடிவமான நிலமே சரணம் சரணம்\n103. ஓம் கருத்துகளின் வற்றாத ஜீவநதியே சரணம் சரணம்\n104. ஓம் நம்முள் இருக்கும் சுவாசக்காற்றே சரணம் சரணம்\n105. ஓம் அக இருளை அகற்றும் அருட்ஜோதியே சரணம் சரணம்\n106. ஓம் அன்புமழை பொழியும் வானமே சரணம் சரணம்\n107. ஓம் ஆபத்தில் காக்கும் ரட்சகரே சரணம் சரணம்\n108. ஓம் பிச்சைக்காரன் என்று கூறியே சகல சௌபாக்கியம் தரும் பரமாத்மாவே சரணம் சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-lisa-haydon-03-03-1841123.htm", "date_download": "2018-12-17T08:07:44Z", "digest": "sha1:DXEUCAFVQY4QNKOG5MJHIXDTEPDY5GIK", "length": 6837, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஹோலி தினத்தில் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை- புகைப்படம் உள்ளே - Lisa Haydon - லிசா ஹைடன் | Tamilstar.com |", "raw_content": "\nஹோலி தினத்தில் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை- புகைப்படம் உள்ளே\nதமிழ் சினிமாவில் நடிகைகளின் உடை இப்போது எந்த அளவில் இருக்கிறது நமக்கு நன்றாகவே தெரியும்.\nபோட்டோ ஷுட் என்ற பெயரில் நிறைய நாயகிகள் மாடலாக உடை அணிந்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவர், அப்புகைப்படங்களும் ரசிகர்களிடம் வைரலாகும்.\nஇந்த நிலையில் ஹோலி பண்டிகை நாளில் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை லிசா ஹைடன்.\n▪ 16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..\n▪ இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\n▪ படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n▪ ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை\n▪ வாயை கொடுத்து மாட்டி கொண்ட தமிழிசையை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்.\n▪ விஷ்வரூபம் எடுக்கும் மெர்சல் பிரச்சனை, தமிழிசைக்கு நறுக் கேள்வி கேட்ட பிரபல இயக்குனர்.\n▪ மெர்சலில் இனி இந்த காட்சி இருக்காது - படக்குழுவினரின் அதிரடி முடிவு.\n▪ ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்\n▪ திருமணத்திற்கு லிப் டூ லிப், கர்ப்பத்திற்கு பிகினி போட்டோ வெளியிட்ட நடிகை\n▪ காதலரை மணந்த நடிகை லிசா ஹைடன் – சமுகவலைதளத்தில் வாழ்த்து\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளி���ானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/05/84899.html", "date_download": "2018-12-17T08:59:00Z", "digest": "sha1:GKVBAZ6GAJ6QG4LXKQUAJM7UBSTPZNJP", "length": 19778, "nlines": 209, "source_domain": "www.thinaboomi.com", "title": "நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழக நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\nநெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழக நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்\nதிங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018 திருநெல்வேலி\nதிருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.\nபொதுமக்கள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர்அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இக்கூட்டத்தில், கலெக்டர் சந்தீப் நந்தூரி, முன்னாள் படை வீரர் நலத்துறையின் மூலம் படைப்பணியின் போது இறந்த படைவீரர் ழயஎ.ளு. பிரபாகரன் அவர்களது மனைவி சி.பெனிடிக்டா முத்துமணி என்பவருக்கு இராணுவ மைய நல நிதியிலிருந்து ரூ.1,70,000/-த்திற்கான காசோலையினையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், சிவகிரி வட்டத்தைச் சார்ந்த இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை மற்றும் குடிநீர், சாலை வசதிகள் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டு, பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சமூக ப���துகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் எஸ். சங்கரலிங்கம், திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் என்.முருகன், துணை ஆட்சியர்கள் (பயிற்சி) மயில், செல்வி.லெட்சுமி பிரியா உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர��ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n1அம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\n2வைகுண்ட ���காதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\n3கருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\n4ஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/ttv-dinakaran-proves-his-mass-in-madurai-again/", "date_download": "2018-12-17T06:57:42Z", "digest": "sha1:E6Q7ZIKSD6FUALJ647YJET2EYQDH3HHX", "length": 20630, "nlines": 262, "source_domain": "vanakamindia.com", "title": "மதுரையில் அசத்திய டிடிவி தினகரன்... கலக்கத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் கோஷ்டிகள்! - VanakamIndia", "raw_content": "\nமதுரையில் அசத்திய டிடிவி தினகரன்… கலக்கத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் கோஷ்டிகள்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nஅடுத்து ஜீ டிவியில் சேரப்போகிறாரா ரங்கராஜ் பாண்டே\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பார்க்-கும் பன்றிக்கறியும்\nஆயிரத்தில் ஒருவன் அமுதன்.. கொரியாவில் வெற்றிக் கொடி நாட்டி வந்த அமெரிக்கத் தமிழ்ச் சிறுவன்\nடிசம்பர் 28-30,மதுரையில் ‘எழுமின்’ மாநாடு.. உலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் திரளுகிறார்கள்\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nமதுரையில் அசத்திய டிடிவி தினகரன்… கலக்கத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் கோஷ்டிகள்\n'தன் சொந்த பலத்தில் ஒரு சுயேச்சையாக நின்று எப்போது டிடிவி தினகரன் இரட்டை இலையையே தோற்கடித்தாரோ அன்றே அதிமுக என்ற ஒரு கட்சி தமிழகத்தில் இல்லை என்றாகிவிட்டது\nமேலூர்: இன்று தமிழக அரசின் பட்ஜெட் தினம். ஆனால் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே யாரையும் நினைக்கவிடாமல் செய்துவிட்டார் அதிரடி நாயகன் டிடிவி தினகரன்.\nமதுரை மேலூரில் தனக்கான தனி அணியின் பெயரை அறிவிக்கும் விழாவில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு மெகா மாநாடு மாதிரி நடத்திக் காட்டியுள்ளார். எப்படியும் சில லட்சம் பேர் இந்த மாநாட்டுக்குத் திரண்டிருப்பார்கள் என்கிறது உளவுத் துறை அறிக்கை.\nமன்னார்குடி மாபியா, சசிகலா கும்பல் என்றெல்லாம் மீடியாவில் எழுதினாலும், டிடிவி தினகரன் என்ற ஆளுமை இல்லாமல் போயிருந்தால் இன்றைய முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் யாருமே கிடையாது என்பதுதான் உண்மை. இந்த இருவரையும் வெவ்வேறு காலகட்டத்தில் கட்சியில் ஆளுமைகளாகக் காட்டியவரே தினகரன்தான் என்பார்கள் அதிமுகவில்.\nஇன்று பதவி, அதிகாரத்தை இழக்க விரும்பாத இபிஎஸ் – ஓபிஎஸ், தினகரனுக்கு எதிராக தங்கள் அதிகாரத்தைத் திருப்பியிருக்கிறார்கள். பதவிகளைப் பறிகொடுக்க வேண்டி வருமோ என்ற பயத்தில் அவர்களுடன் ஒட்டிக் கொண்டுள்ளனர் பெரும்பான்மை அதிமுக எம்எல்ஏக்கள். மோடியின் அருளாசி இருப்பதால் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.\nதன்னிடம் பதவி, அதிகாரம் பெற்றவர்களே தனக்கு எதிராகத் திரும்பியதைப் பொறுத்துக் கொள்ள முடியாத டிடிவி தினகரன் இப்போது தனி ஒரு நபராக தன் பலத்தைக் காட்டும் முயற்சியில் தீவிரமாக உள்ளார். தன் சொந்த பலத்தில் ஒரு சுயேச்சையாக நின்று எப்போது அவர் இரட்டை இலையையே தோற்கடித்தாரோ அன்றே அதிமுக என்ற ஒரு கட்சி தமிழகத்தில் இல்லை என்றாகிவிட்டது. மக்கள் செல்வாக்கு யாருக்கு உள்ளதோ, அவர்களை வைத்துதான��� கட்சி என்பதை தினகரன் ஆர்கே நகர் தேர்தலில் நிரூபித்தார்.\nஇப்போது அதிமுகவை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர, தனி அணி கண்டுள்ளார். அதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.\nஇந்த புது அணி அறிவிப்பு நிகழ்ச்சியை அவர் நடத்திய விதம் மீண்டும் தமிழக அரசியலை அதிரவைத்துள்ளது. “முதல்வர், துணை முதல்வர் பதவிகளில் உள்ள இபிஎஸ் ஓபிஎஸ் போன்றவர்கள் கனவில் கூட இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்ட முடியாது. வந்த அத்தனைப் பேரும் பணத்துக்காக, பிரியாணிக்காக வந்தவர்கள் என்று அசிங்கப்படுத்திவிடவும் முடியாது. அத்தனை பெரிய கூட்டம்,” என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.\nஅதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்றுவதே தமது பணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கும் என்று உறுதி அளித்துள்ளார் டிடிவி தினகரன். பின்னது எப்போது நடக்கும் என்பது தெரியாது. ஆனால் முன்னது நிச்சயம் சீக்கிரமே நடக்கும் என்றே தெரிகிறது\nTags: Amma Makkal Munnetra KazhagamAMMKmaduraittv dinakaranஅமமுகஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம்டிடிவி தினகரன்மேலூர்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடிய���ள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2018-12-17T08:16:08Z", "digest": "sha1:CT7IAAREHVHMK7W5GKZYYHZBI4QJAEQ6", "length": 4311, "nlines": 57, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "சென்னை வெள்ள நிவாரண பணி | Campus Front of India", "raw_content": "\nசென்னை வெள்ள நிவாரண பணி\nசென்னை கே.கே. நகரிலுள்ள டாக்டர் அம்பேத்கர் காலணியில் ஏழை மக்கள் வசித்து வருகிறார்கள் . கன மழையின் காரணமாக அங்கு கழிவு நீர் தேங்கி கிடக்கின்றது இதிலிருந்து கொசுக்கள் அதிகமாகி அங்கிருக்கும் மக்களுக்கு கொடிய நோய்கள் பரவுகின்ற அபாயம்உள்ளது இதனை தடுக்கும் முகமாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் தோழர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கொசு வலை வழங்கிய போது\nமனது : வலி நல்லது\nநீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா 'நான் இன்னும் இளமையாக இரு��்திருக்கலாம் 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்\nநிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்\nநெல்லை தென்காசியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம். ************************************************* ஹைதராபாத் மத்திய பல்கலைக...\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000032285/barbie-make-up_online-game.html", "date_download": "2018-12-17T08:38:35Z", "digest": "sha1:ZJHTXEB6HTPDHPM6VLLZOWNONKM43FHA", "length": 11408, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பார்பி செய்கிறது ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பார்பி செய்கிறது ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பார்பி செய்கிறது\nஎந்த பெண் நம் பொம்மைகள் பிடிக்கும். அது போல கற்பிக்கும், எங்கே, எப்படி சரியான makiyazhika உருவாக்க திறன்கள் விண்ணப்பிக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு ஒரு அழகான பெண் ஒரு புதிய படத்தை கண்டுபிடிக்க உதவ முடியும். நீங்கள், தற்போதைய ஒப்பனையாளர், அது நம் குழந்தை \"செய்தபின் நன்றாக\" பார்த்து முக்கியம். மேலாண்மை இடது சுட்டி பொத்தானை அழுத்தி மேற்கொள்ளப்படுகிறது. . விளையாட்டு விளையாட பார்பி செய்கிறது ஆன்லைன்.\nவிளையாட்டு பார்பி செய்கிறது தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பார்பி செய்கிறது சேர்க்கப்பட்டது: 10.10.2014\nவிளையாட்டு அளவு: 2.51 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.08 அவுட் 5 (158 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பார்பி செய்கிறது போன்ற விளையாட்டுகள்\nகண் சிமிட்டும் கிளப் டால் மேக்கர் 2\nபார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ\nஒரு பார்பி கேர்ள் ஆக\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபார்பி கல்லூரி மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nவிளையாட்டு பார்பி செய்கிறது பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி செய்கிறது பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி செய்கிறது நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பார்பி செய்கிறது, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பார்பி செய்கிறது உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகண் சிமிட்டும் கிளப் டால் மேக்கர் 2\nபார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ\nஒரு பார்பி கேர்ள் ஆக\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபார்பி கல்லூரி மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2971:2008-08-22-20-13-48&catid=174:periyar&Itemid=112", "date_download": "2018-12-17T08:36:18Z", "digest": "sha1:T6G4JBEWIUP7NB4JFJSGSZ4H3DCEIVBM", "length": 12275, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "தர்மகர்த்தா அணுகுமுறை வேண்டாம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள��� முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் தர்மகர்த்தா அணுகுமுறை வேண்டாம்\nதனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயமாகும். மண்டல் குழுப் பரிந்துரையில்கூட தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தனியார்களுக்கு உரிமை உடையன என்றாலும், நிலம், நீர், மின்சாரம், கடன் உதவி இன்னோரன்ன வகைகளில் அரசின் உதவிகளைப் பெற்றுதான் அவை செயல்படுகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கைப்படி தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் தனியார் கைக்குப் போய்க் கொண்டிருக்கும் போது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டினை கறாராக அமல்படுத்த தனியார் நிறுவனங்கள் கடமைப்பட்டே இருக்கின்றன. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்சத் திட்டத்திலும், தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள்கூட இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் துறை நிர்வாகிகள் நாங்களாகப் பார்த்து இட ஒதுக்கீடு அளிப்போம் என்றும், அதற்காகத் தனி சட்டம் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.\nஇந்தத் தர்மகர்த்தா முறை என்பது, அவர்களாக மனமிரங்கி பிச்சை போடும் ஒரு முறையாகும். இந்த நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப் பட்டவர்களும், சிறுபான்மையினரும், பெரும்பான்மையினர் ஆவார்கள். இவர்கள் காலங்காலமாக கல்வி, வேலை வாய்ப்புகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக அமலுக்கு வந்த பிறகே தான் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஓரளவு முன்னேற்றத் திசையில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதிலும் மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டில் அக்கறை காட்டும் அளவுக்கு மத்திய அரசு கவலை எடுத்துக்கொள்வதில்லை. இந்தச் சூழ்நிலையில் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது சட்டப்படியாக உறுதிபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nதனியார் துறைகளில் மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர் என்பது போன்ற பதவிகளில் பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆதிபத்தியம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நிறுவனங்களில் வேலைக்கு ஆள்களைத் தெரிவு செய்யும் போது எந்தக் கண்ணோட்டத்தி���் அவர்கள் நடந்துகொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே\nசட்டப்படியாக அறுதியிடவில்லையென்றால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு என்பது அறவே புறக்கணிக்கப்பட்டுவிடும். அந்த நிலை சமூகத்தில் அமைதியற்ற ஒரு நிலையைத் தோற்றுவிக்காதா என்பதை தனியார் துறை நிருவாகிகளும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இந்தியாவுக்குள் தொழிலகங்களை நடத்தும் முதலாளிகள், இந்தியாவுக்குள் ஒரு நீதி, வெளிநாடுகளில் ஒரு நீதி என்கிற மனுதர்ம மனப்பான்மை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.\nஇந்திய முதலாளிகள் வெளிநாடுகளில் தொழில்களை தொடங்கும் போது, அந்நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கின்றனர். அதே முதலாளிகள் இந்தியா என்று வருகிறபோது தட்டிக் கழிக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.எனவே, இந்திய முதலாளிகள் அல்லது இந்தியாவில் தொழில் நடத்தும் வெளிநாட்டு முதலாளிகள் தர்மகர்த்தா முறையில் (மனம் இரங்கிப் பிச்சைப் போடுவது) வழங்குவதாகக் கூறும் இட ஒதுக்கீடு என்னும் கானல் நீரைக் கண்டு மயங்கக் கூடாது.\nஅரசுத் துறை, பொதுத் துறை, கூட்டுறவுத் துறை, தனியார் துறைகள் அத்தனையிலும் இட ஒதுக்கீடு கண்டிப்பாக, சட்ட ரீதியாக அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதிலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல் அவரவர்களுக்குரிய விகிதாசாரத்தில் வாய்ப்புக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.தந்தை பெரியார் அறிவுரை:\nஏற்றத் தாழ்வை விரும்புவோர் \"உயர்வு தாழ்வுகளைச் சரிப் படுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள், தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு, தாழ்வுத் தன்மையால் மேன்மையான நற்பலன் அனுபவிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது பறையன் இருக்கவேண்டுமென்று பார்ப்பான்தான் சொல்வான்.\n(பெரியார் 85 -ஆவது பிறந்த நாள் மலர், பக்கம் : 92)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/tag/banwarilal-purohit/", "date_download": "2018-12-17T07:19:45Z", "digest": "sha1:FAZASOLJ5TA2OS5MALY7O654FB6JLKVP", "length": 4100, "nlines": 44, "source_domain": "tnreports.com", "title": "Banwarilal Purohit Archives -", "raw_content": "\n[ December 17, 2018 ] #SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\n[ December 17, 2018 ] ரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\tஅரசியல்\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\n[ December 14, 2018 ] உடல் நிலையில் சிக்கல் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்\nபன்வாரிலால் புரோகித் ஓராண்டு நிறைவு: சாதனைகள் என்ன\nபாடகி சின்மயிக்கு சில கேள்விகள் ஊடகச்சுதந்திரத்திற்காக நீதிமன்றத்தால் மூன்று முறை குட்டப்பட்ட அதிமுக அரசு ஊடகச்சுதந்திரத்திற்காக நீதிமன்றத்தால் மூன்று முறை குட்டப்பட்ட அதிமுக அரசு வேளச்சேரி ஏரிக்கரை உமா : […]\n#SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\nரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/185818/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:56:21Z", "digest": "sha1:HN3PECCVZ3PEDX6ZB3FBXJAZZWBQF4RF", "length": 10150, "nlines": 190, "source_domain": "www.hirunews.lk", "title": "சவூதியில் இலங்கை பணிப்பெண்ணை கொலை செய்தவர் தொடர்பில் வௌியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசவூதியில் இலங்கை பணிப்பெண்ணை கொலை செய்தவர் தொடர்பில் வௌியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்\nசவூதி அரேபியாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் பூதவுடலை நாட்டுக்கு கொண்டுவருதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாளைய தினம் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, சவூதியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அவரின் மரண விசாரணைகள் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்காக, பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அல் ராஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.\nகாலி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பிரியங்கா ஜெயசங்கர் என்ற பணிப் பெண், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சவூதிக்கு பணிப் பெண்ணாக சென்றுள்ளார்.\nசவூதி அரேபியாவின் புரைடா பகுதியில் உள்ள வீடொன்றில் பணியாற்றிய அவரை, அவரது தொழில் வழங்குநர் கடந்த சனிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.\nபின்னர், அவர் குறித்த துப்பாக்கியால் தம்மைத் தாமே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.\nஅவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nபுதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்..\n'சி.ஓ.பி. 24' என்னும் பேச்சுவார்த்தை போலந்து நாட்டில்\nவரலாற்று சிறப்புமிக்க பெரீஸ் பருவநிலை...\n65 லட்சம் டொலர்கள் நிதி முடக்கம்..\n40 வருட நிறைவினை ஒட்டிய நிகழ்வுகள் நாளை\nசீன சீர்திருத்தம் ஏற்பட்டு 40 வருட...\n29 போராளிகள் கொலை ..\nயேமன் ஹொடீடா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட...\nபள்ளிவாசல் ஒன்றை தாக்கி அழித்த அமெரிக்க படை\nஅமெரிக்க தலைமையிலான கூட்டு படையணியினர்...\nசிக்கல் வாய்ந்த தன்மையினை பரிசீலனையில் கொள்ளவேண்டிய அவசியம்..\nகிழக்கு பகுதியினை அபிவிருத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும்\n7.1 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஉணவு மற்றும் குடிபானங்களின் தயாரிப்பு நத்தார் பருவகால கேள்வியுடன் மேம்பாடு\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nபுதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்..\nபுதிய பிரதமர் ரணில் பதவியேற்ற பின்னர் விடுத்த விசேட செய்தி..\nசர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்பு\nபத்தாவது உலக கட்டழகராக இலங்கை வீரர்..\n03 விக்கட்களை இழந்து 12 ஓட்டங்கள்\nஉலகக் கிண்ணத்தை வென்ற பெல்ஜியம்\nஒரு விக்கட் இழப்புக்கு 124 ஓட்டங்கள்\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-priya-varrier-priya-prakash-varrier-19-03-1841377.htm", "date_download": "2018-12-17T08:24:04Z", "digest": "sha1:4L3MCS2IP2A6E575HUHL2IHTQPRETZ3S", "length": 6619, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட், பிரியா வாரியரால் மாணவிகளுக்கு வந்த சோதனை.! - Priya Varrierpriya Prakash Varrier - பிரியா வாரியார் | Tamilstar.com |", "raw_content": "\nகண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட், பிரியா வாரியரால் மாணவிகளுக்கு வந்த சோதனை.\nமலையாள சினிமாவில் உருவாகி வரும் ஒரு அதார் லவ் என்ற படத்தின் பாடல் டீசரில் கண்ணடித்து பிரபலமானவர் பிரியா வாரியார். இவருடைய புருவ டான்ஸால் பலரும் கவரப்பட்டனர். இதனால் பெரும்பாலானோர் பிரியா வாரியரை கொண்டாடினார்கள்.\nஇந்நிலையில் தற்போது கோயம்பத்தூரில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் ப்ரியா வாரியரை போன்று பெண்கள் கண்ணடித்தால் ஒரு ஆண்டு கல்லூரியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என புது ரூலை விதித்துள்ளது.\n▪ ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்\n▪ பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்\n▪ பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா\n▪ என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்\n▪ மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\n▪ அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n▪ பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுத���ன் காரணமா\n▪ பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-17T08:00:00Z", "digest": "sha1:QS3LNFCRSTSR4TPBIPV4Q46LRSYRFX4D", "length": 10591, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "மீனவர்களுக்கு எச்சரிக்கை - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nமணிரத்னத்துடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் – இரண்டாம் …\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇன்ஸ்டாகிராம் செயலியில் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nமன்னார் முதல் கொழும்பு வரையிலும், காலி, மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடல் பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களுக்கு நாளை பிற்பகல் 01.30 மணி வரை மீன்பிடி நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்குமாறும் கடற்றொழில் மற்றும் கடல் சமுத்திர மீன்பிடி திணைக்களம் கோரியுள்ளது.\nகடல் பிரதேசங்களில் கடுமையான மழை, இடி மின்னல் தாக்கம் என்பன அதிகமாக இருக்கும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.\nமழையுடன் காற்றின் வேகமும் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வரை காணப்படும் எனவும் இதனால் கடல் அலை வேகம் அதிகமாக காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணா...\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி..\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் – சம்பந்தனு...\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\nஅரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக பேச்சுவ...\n2018 தேசிய நத்தார் விழா ஜனாதிபதி தலைமையில் மன்னாரி...\nமூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nமத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அண்மையில் நடத்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரத...\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணா...\nசுரங்கப் பணியில் கிடைத்த கோழி முட்டை அளவு வைரக்கல்...\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி..\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், ��ாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/03/27/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-12-17T07:46:59Z", "digest": "sha1:3NPMUFQBADULTSDY2JXHRQFKDJQO4PO2", "length": 6306, "nlines": 74, "source_domain": "mandaitivu-ch.com", "title": "வீதியால் சென்றுகொண்டிருந்தவர் திடீர் மரணம் – வேலணையில் சம்பவம் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏப் »\nவீதியால் சென்றுகொண்டிருந்தவர் திடீர் மரணம் – வேலணையில் சம்பவம்\nமண்டைதீவில் இருந்து வேலணை மத்திய கல்லூரி நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளார்.\nமண்டைதீவு 6 ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலம் சிவமணி (வயது-53) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவர் ஆவார்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nமண்டைதீவுப் பகுதியிலிருந்து துவிச்சக்கர வண்டியில் இன்று காலை 8.30 மணியளவில் வேலணை மத்திய கல்லூரி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்துத் தொடர்ந்து துவிச்சக்கர வண்டியை இயக்க முடியாத நிலையில் வீதியில் இறங்கி ஓரிடத்தில் இருந்துள்ளார். இருந்தும் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி அதிகரித்ததன் காரணமாக அவரின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சடலத்தை எடுத்துச் செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇவரின் சொந்த இடம் வேலணை என்பதுடன் மண்டைதீவில் திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n« மரண அறிவித்தல். செல்லத்தம்பி அருமைநாயகம் அவர்கள்… 3வது மருத்துவக் கொடுப்பனவு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vodafone-launches-itel-a20-smartphone-at-an-effective-price-of-1590-in-tamil-016132.html", "date_download": "2018-12-17T07:04:20Z", "digest": "sha1:ECOS5YQFD62EG2NHDNZ6SVZM6QTQ77EK", "length": 13270, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vodafone Launches Itel A20 Smartphone at an Effective Price of Rs 1590 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலிவு விலையில் வோடபோன் அறிமுகப்படுத்தும் புதிய 4ஜி ஸ்மார்ட்போன்.\nமலிவு விலையில் வோடபோன் அறிமுகப்படுத்தும் புதிய 4ஜி ஸ்மார்ட்போன்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nவோடபோன் மற்றும் சீனாவின் டெக்னோ மொபைல் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற ஐடெல் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் புதிய 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளன, இதற்கு முன்பு வோடபோன் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்கள் இணைந்து பாரத் கேன்வாஸ் சீரிஸ் 4ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.\nதற்சமயம் அறிமுகம் செய்யப்பட்ட ஐடெல் ஏ20 ஸ்மார்ட்போன், ரூ.1590-விலையில் விற்பனை செய்யப்பட இருக்கும் நிலையில் இதனுடைய உண்மை விலை ரூ.3690-என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐடெல் ஏ20 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் வோடபோன்நெட்வோர்க் தேர்வு செய்து மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐடெல் ஏ20 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள், ஒவ்வோரு மாதமும் ரூ.150-வீதம் 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்,\nஅதன்படி ரீசார்ஜ்களை ஒரே முறையும் அல்லது மாதம் ஒருமுறை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.\n18 மாதங்கள் நிறைவுறும் போது பயனர்களுக்கு ரூ.900 கேஷ்பே��் வழங்கப்படும், இதே போன்று அடுத்த 18 மாதங்களில் ரூ.1200 கேஷ்பேக்\nவழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் வோடபோன் வழங்கும் கேஷ்பேக் தொகையை எம்-பேசா வாலெட் கணக்கில் சேர்க்கப்படும். மேலும் வோடபோன் மற்றும் ஐடெல் ஏ20 ஸமார்ட்போனுடன் வழங்கப்படும் இந்த சேவை மார்ச் 31 2018-வரை இருக்கும்\nஐடெல் ஏ20 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஷேம்பெயின் கோல்டு, டார்க் புளூ மற்றும் சில்வர் போன்ற சில்வர் போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது.\nஇக்கருவி 4.0-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (480x800) பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஐடெல் ஏ20 ஸ்மார்ட்போன் மாடல் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்ததை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 2எம்பி ரியர் கேமரா மற்றும் 0.3எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை,ப்ளூடூத், வோலட்இ போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஐடெல் ஏ20 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 1700எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல்சிம் அமைப்பு கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலமாக வெற்றிகரமாக அனுப்பப்பட்ட படைவீரர்கள் குழு\nநேரலையில் செய்தியாளரின் முகத்தில் விழுந்த தீ-பந்து. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-seeks-reply-from-tamilnadu-government-over-go-on-sand-issue/", "date_download": "2018-12-17T08:51:13Z", "digest": "sha1:IMJEMOJUADWFKSOB7DWGBQWFS6ELBPK7", "length": 17467, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இறக்குமதி செய்யும் மணலை விற்க கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசாணை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு-Chennai high court seeks reply from Tamilnadu government over GO on sand issue", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nஇறக்குமதி மணலை விற்க கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசாணை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவ���\nஇறக்குமதி செய்யப்படும் மணலை விற்க கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசாணைக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை விற்க கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசாணைக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித்துறை தான் விற்பனை செய்யும் எனவும், சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது என கட்டுப்பாடுகள் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி பொதுப்பணித்துறை அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், தமிழகத்தில் அனைத்து மணல் விற்பனையையும் பொதுப்பணி துறை மட்டுமே நடத்த வேண்டும் எனவும், இறக்குமதி செய்யப்படல் அதனை தமிழக அரசிடம் அளித்து அரசு தான் அதனை விற்பனை செய்யும் என அந்த அரசாணையில் தெரிவிக்கபட்டது.\nதமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து, தினமலர் கோவை பதிப்பின் வெளியீட்டாளர் ஆதிமூலம் தாக்கல் செய்த பொது நல மனுவில், மணல் விற்பனையாளர்கள், பயன்பாட்டாளர் உரிமையை பறிக்கும் வகையில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழக அரசின் அரசாணை உள்ளது. மேலும் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மணல் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஓரு தலைபச்சாமன நடவடிக்கை எனவே அரசாணைக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இறுக்குமதி செய்யப்படும் மணலை பொதுபணித்துறை மட்டுமே விற்கும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்து அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இறக்குமதி செய்யப்படும் மணலை விற்பதற்கு கட்டுபாடுகளை விதிக்க தமிழக அரசிற்கு அதிகாரம் இல்லை. தமிழக அரசின் அரசாணையானது மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிடும் வகையில் இருப்பதாகவும், இந்த அரசாணை வெளியிடுவதற்கு பின்னனியில் மணல் மாஃபியா செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி வாதிட்டார்.\nதமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.\nஇதனையடுத்து, மனுவுக்கு ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 23 ஆம் தேதி தள்ளிவைத்தனர்.\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூரில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்\nஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\n‘வீ ஆர் வாட்சிங் யூ’ – கஜ நிவாரணப் பணிகள் குறித்து ஐகோர்ட்\nநக்கீரன் கோபால் கைது வழக்கு : இந்து ராம் பேச அனுமதி அளித்தது யார்\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\n”விதிகளைமீறி செயல்படும் மணல் குவாரி உரிமைத்தை ரத்து செய்யுங்கள்”: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nகாவிரி தீர்ப்பு தமிழக விவசாயிகளை பாதிக்கும் – ரஜினிகாந்த்\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் வெற்றிப்பெற்ற 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்கின்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர், இம்மாநிலங்களுக்கான முதல்வர்களது பெயர்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து அறிவித்தது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. […]\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nராகுல் காந்தியே வருக… நாட்டிற்கு நல்லாட்சி தருக\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/opposition-parties-may-call-for-the-disqualification-of-dinakaran-294623.html", "date_download": "2018-12-17T07:09:27Z", "digest": "sha1:LI3OIJ4BHIZ3YLCOB53KOORAKOSFFWQ4", "length": 12822, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரன் டீம் என்ன மாதிரி பிளான் யோசிக்குறாங்க!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதினகரன் டீம் என்ன மாதிரி பிளான் யோசிக்குறாங்க\n\"எதுவா இருந்தாலும் ப்ளான் பண்ணி, பண்ணனும்.. ஓகேஏஏ\" என்ற போக்கிரி திரைப்படத்து வடிவேலு பாணியில், ரொம்பவே ப்ளான் செய்து களமிறங்கியுள்ளது டிடிவி தினகரன் தரப்பு. இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஒரு வீடியோவை வெளியிட்டு இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ என்றார். அந்த வீடியோ, உண்மையா பொய்யா என்ற சர்ச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தபோதே, தேர்தல் ஆணையம், இந்த வீடியோக்களை ஒளிபரப்ப கூடாது என மீடியாக்களுக்கு அறிவுறுத்தியது.\nதேர்தலுக்கு ஒருநாள் முன்பாக தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த கூடிய விவகாரங்களை வெளியிட கூடாது என்பது விதிமுறை. அதன் அடிப்படையில் வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் தேர்தல் ஆணையம் தரப்பில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஜெயலலிதா கொச்சைப்படுத்தப்படுவதால், இந்த வீடியோவை வெளியிட்டதாக வெற்றிவேல் பேட்டியில் குறிப்பிட்டார். ஆனால், ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி, சசிகலா மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தால், தினகரன்தான் அந்த வீடியோவை வெளியிட்டிருக்க வேண்டும்.\nதினகரன் டீம் என்ன மாதிரி பிளான் யோசிக்குறாங்க\nSwiggy உணவுகளை டெலிவரி செய்யும் ஜெயலட்சுமி-வீடியோ\nசெந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்-வீடியோ\nகருணாநிதியின் சிலையில் இடம்பெற்ற 5 கட்டளைகள்.. இதோ-வீடியோ\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு செல்லாதது ஏன்\nசென்னையில் 1.80 லட்சம் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தம்\n#StatueOfKalaingar:கருணாநிதி சிலையை கொண்டாடிய நெட்டிசன்ஸ்\nSwiggy உணவுகளை டெலிவரி செய்யும் ஜெயலட்சுமி-வீடியோ\nசெந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்-வீடியோ\nநாடாளும் மக்கள் கட்சியை கலைத்தார் நடிகர் கார்த்திக்.\nபேய்ட்டி புயலின் நிலவரம் என்ன வானிலை ஆய்வு மையம் தகவல்\nஹெச் ராஜாவின் சர்ச்சை டுவீட், கொதித்தெழுந்த நெட்டிசன்கள்\nஅறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு, தலைவர்கள் பங்கேற்பு\nகனா படத்தில் நடித்தவர்களின் அனுபவம்-வீடியோ\nதிருமணத்திற்கு பிறகு முத்தக்காட்சியில் நடிப்பேன் தீபிகா-வீடியோ\nபோதைப்பொருள் வைத்திருந்த பிரபல டிவி நடிகை கைது.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2018-12-17T07:03:18Z", "digest": "sha1:23XVTQVMLX2MTELIEL7XC6UMIYCKH3LV", "length": 7582, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "நல்லாட்சியின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் ஒன்றாகவே தேர்தல் அமையும்!!! - தவிசாளர் அப்துல் மஜீத் » Sri Lanka Muslim", "raw_content": "\nநல்லாட்சியின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் ஒன்றாகவே தேர்தல் அமையும் – தவிசாளர் அப்துல் மஜீத்\nநடக்கவிருக்கின்ற தேர்தலானது பிரதேச ரீதியாகவும் தேசிய அளவிலும் ஏன் சர்வதேச அளவிலும் உற்று நோக்கப்படும் தேர்தலாகவே அமையும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் கலைக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.\nகல்முனை மாநகரசபைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கியதேசிய கட்சியில் போட்டியிடும் 23 ஆம் இலக்க வேட்பாளர் ஏ.எம்.முபாறக்கை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n2015 ஆண்டு அமைக்கப்பட்ட நல்லாட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்றும் நல்லாட்சி தொடர்பில் மக்களின் அபிப்பிராயத்தை அறியக் கூடியதாக இத்தேர்தல் அமையும் என்றும் சர்வதேசம் இந்தத் தேர்தலை மிக முக்கியத்துவம் மிக்கதாக அவதானித்துக்கொண்டிருப்பதாகவும் மறுபுறம் மகிந்த ராஜபக்சவை பிரதமாராக அமர்த்துவதற்கு ஒரு முன்னோட்டம் பார்க்கும் தேர்தலாகவும் அமையவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇன்றைய முக்கியத்துவமிக்க காலகட்டத்தில் கல்முனை மாநகரசபையை முஸ்லிம்கள் தனித்துவமாக ஆளக்கூடிய வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி இருப்பதாகவும் கல்முனையின் நலன்பற்றியும் முஸ்லிம்களின் அடையாளம் பற்றியெல்லாம் யோசிப்பவர்களும் நடைபெறவுள்ள தேர்தலில் எடுக்கப்போகும் முடிவில்தான் கல்முனையின் எதிர்காலம் தங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nநிகழ்வில் கட்சியின் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்குமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரீப் சம்சுதீன்., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதுக்கான ஆரம்பகால அமைப்பாளரும் கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதுக்கான தேர்தல் குழுவின் தலைவருமான ஏ.எல்.எம்.றசீட் (புர்கான்ஸ்), உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளரும் வேட்பாளருமான ஏ.சி.யஹ்யாகான், சாய்ந்தமருது அமைப்பாளரும் வேட்பாளருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் வேட்பாளருமான ஏ.நஸார்டீன், காரைதீவு பிரதேசசபை வேட்பாளர் இஸ்மாயில், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 8 ஆம் பிரிவு அமைப்பாளர் எம்.எஸ்.அஹமட் உள்ளிட்டவர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nயாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக பள்ளிவாசல் அமைக்க உதவி கோரல்\nஅகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்\nசம்மேளனத்தினால் கல்வியாளர்கள் வரவேற்பு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2016/12/qualifications-of-leader.html", "date_download": "2018-12-17T08:01:26Z", "digest": "sha1:3LMQ6UDPTPGGU564C64BGS7WC527QRAJ", "length": 24009, "nlines": 310, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: Qualifications of a leader", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nவெள்ளி, 9 டிசம்பர், 2016\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் பிற்பகல் 12:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நரசி மேத்தா “வைஷ்ணவ ஜனதோ” பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசி மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு குஜராத்தி மொழி பக்திப்பாடல...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n-பத்மன் விவாதிக்கலாம், வாருங்கள்... நமது தளத்தில் அண்மையில் வெளியான நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று, ஒரு புதிய விவாதத்துக்கு தூண்டு...\nராமானுஜருக்கு 216 அடி சிலை\n-ஆசிரியர் குழு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 216 அடியில் ஐம்பொன்...\n-என்.கணேசன் ஆ திசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆத...\nபகவான் புகழ் பாடும் பாகவத ஸ்ரீ ராமானுஜதாசர்கள்\n-அ . ச . இரவி எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் பிறந்த 1000- வது ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இளைய பெருமாள் எ...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்��ு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-super-star-07-03-18-0241181.htm", "date_download": "2018-12-17T08:12:38Z", "digest": "sha1:MRHDPD43RX2NAROKIZ3G7KHSFJNLIAMQ", "length": 7515, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது? - Rajinikanthsuper Star - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் | Tamilstar.com |", "raw_content": "\nசூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு சென்னை மதுர வாயிலில் உள்ள பிரபல கல்லூரியில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பலருக்கு விருது வழங்கப்பட்டது.\nஅப்போது எஸ்.ஏ சந்திர சேகர் அவர்களும் கலந்து கொண்டார். பின்னர் சூப்பர் ஸ்டாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்பு பேசிய அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகா��்தை முதல்வராக்குவது உங்கள் கையில் தான் உள்ளது என கூறினார்.\nஇதனால் தளபதி ரசிகர்கள் கடும் கோபிசெட்டிற்கு ஆளாகி உள்ளனர். விரைவில் தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். இந்த் நேரத்தில் நீங்கள் சூப்பர் ஸ்டாரை முதல்வராக்குங்கள் என கூறலாமா என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\n▪ பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு\n▪ ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்\n▪ கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n▪ நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்\n▪ ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்\n▪ விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்\n▪ அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்\n▪ ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்\n▪ வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.\n▪ ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2013/09/tie_7271.html", "date_download": "2018-12-17T08:11:56Z", "digest": "sha1:DO24S3UXSSM3TUACHMHBY4HJKN2WNS36", "length": 13311, "nlines": 193, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: Tie", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், செப்டம்பர் 19, 2013\nஅமெரிக்கர்கள் 95 % பேர் டை கட்டுகிறார்கள், இதில் 80 % பேருக்கு டை கட்டத் தெரிவதில்லை ஏதோ கழுத்தில் மாட்டிக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்.\nஆனால் இந்தியர்கள் 45 % பேர் டை கட்டுகிறார்கள் இதில் 35 % பேர் மிகச்சரியாக டை கட்டுகிறார்கள் இதிலும் மிகுதி 10 % பேர் கூடிய விரைவில் பழகிக் கொள்கிறார்கள்\nநான் பல நேரங்களில் பல புகைப்படங்களில் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன்.\nமுன்னாள் அமெரிக்க அதிபர்கள் George W Bush, Bill Clinton மட்டுமல்ல, இன்றைய அதிபர் Barack Obama கூட, உண்மையிலேயே டை கட்டத் தெரியாதா \nஅல்லது வேறு உதவியாளர்கள் கட்டி விடுவார்களா \nஒருவேளை அவர்களுக்கும் கட்டத் தெரியாதா காரணம் கேட்டால் நேரம் இல்லை என்றுகூட சொல்வார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 9/19/2013 6:33 பிற்பகல்\nநேரம் இல்லை - ஆச்சரியம்...\nபெயரில்லா 10/01/2013 9:41 பிற்பகல்\nநேரம் ஒதுக்கி படித்தமைக்கு நன்றி.\nகருத்துக்களுக்கு நன்றி, Shahul Sir.\nஅப்பாதுரை 8/04/2017 3:35 முற்பகல்\nபடங்கள் அட்டகாசம்.. அதுவும் அந்த கடைசி வரிசைப் படம்.\nடை கட்டுவது ஒரு கலை. பொறுமை வேண்டும். நல்ல டையும் வேண்டும். இப்போதெல்லாம் செருகு மாடல் வந்துவிட்டதால் மரபு டை கட்டுவது குறைந்து வருகிறது. இங்கிலாந்தில் கூட டை கட்டும் பழக்கம் தணிந்து வருகிறது. ஹிப் ஹாப் கலாசாரம், அலுவலகங்களில் ஆடைமுறை மாற்றம் எல்லாம் காரணம். உலக வெப்ப மாறுதலும் காரணம் என்கிறார்கள். செருகு மாடல் நன்றாகவே இருக்கிறது. வித்தியாசமே தெரியாது. பத்து நொடிகளில் அணிந்து கொள்ளலாம்.\nவருக நண்பரே பதிவை படித்து விரிவாக கருத்துரை தந்தமைக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் ���ிருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sadharanamanaval.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-12-17T08:39:33Z", "digest": "sha1:KZWXWT3Y2AJHZU3EM5XSJA6ORDWL3PA7", "length": 7945, "nlines": 106, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": ரொம்ப நாள் ஆகிடுச்சுல்ல....", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணு���் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nஅட போங்க பாஸ்.... உப்பு விக்க போனா மழை வருது. மாவு விக்க போனா காத்தடிக்குதுங்கற கதையாகி போச்சு நம்மளோடது. நாம TNPSC அப்ளிகேஷன் fill பண்றது எப்படின்னு பதிவு போட்டா நெட்ல பதிவு பண்ண சொல்லிடறாங்க நாம ப்ளாக் எழுதறது எப்படின்னு பதிவு போட்டா பிளாக்கர் டெம்ப்லேட்டயே மாத்திடறாங்க பேசாம மத்திய அரசுக்கு சப்போர்ட் பண்ணலாமான்னு இருக்கேன். யார் கண்டா ஆட்சி மாற்றம் வந்தாலும் வந்துடும்ல..\nஆடி மாசத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன்...\nஎல்லா சொந்தக்காரங்களையும் ரொம்ப நாளைக்கப்பறம் பார்க்கற மாதிரி பில்ட் அப் குடுத்து புது பொண்ணுங்கற சீன் போடறேன். ..\nஎப்படா ப்ளாக் பக்கம் வருவோம்னு இருந்தேன்.\nவந்து பார்த்தா... 'இப்படி' போயிட்டு 'அப்படி' வரதுக்குள்ள எல்லாம் மாறி கிடக்கு.இப்ப பழைய போஸ்டெல்லாம் அழிக்கறதா இல்ல அப்படியே வெச்சுக்கறதா ஒண்ணும் புரியல. (இதுக்கு முன்னாடியும் ஒண்ணும் புரியாதுங்கறது வேற விஷயம்.)\nபுருஷன் வீட்ல வலது கால வெச்சு உள்ள நுழைஞ்சப்பவும் சரி ப்ளாக் போட விண்டோ ஓபன் பண்ணினப்பவும் சரி ஒரே எண்ணம் தான் வந்துச்சு....\n\"கண்ணை கட்டி காட்ல விட்ட மாதிரி இருக்கே....\nகல்யாண சமயத்துல வந்த பிசினஸ் ஆர்டர்ஸ முடிச்சுட்டு களம் இறங்கறேன். போஸ்ட் போடாம காஞ்சு கிடக்கறேன். பொறுங்க மக்களே... விரைவில் பொங்கி எழுந்து வரேன். ..\nவாங்க வாங்க - ஆடி மாசம் - அம்மா வூடு - இப்ப என்ன அவசரம் இங்க எழுதறதுக்கு ம்ம்ம் - சரி சரி நான் சொன்னதெல்லாம் செய்யுங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\nபுதிய பதிவர்களுக்கு சின்ன வழிகாட்டி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-2205/", "date_download": "2018-12-17T07:35:36Z", "digest": "sha1:COTGMXQFTTCWVCBERWG3QDLVUQ5KEDKQ", "length": 5512, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "சுவிஸ் குமாரை விடுவித்த வழக்கு விசாரணை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nசுவிஸ் குமாரை விடுவித்த வழக்கு விசாரணை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு\nவித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமாரை இரண்டு கோடி ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்று தப்பிச்செல்ல இடமளித்தமை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுருத்த லலித் ஜயசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nநீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ‘பி’ அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து, வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஸ்ரீகஜன் என்பவர் கைது செய்யப்பட வேண்டுமென நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குறித்த வாதத்தை மறுதலித்து அநுருத்த லலித் ஜயசிங்கவிற்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை எனவும், அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.\nவழக்கு விசாரணை தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என நீதவான் இதன்போது கூறினார்.\nசட்ட மா அதிபரின் ஆலோசனையை விரைவாகப் பெறுமாறும் இரண்டாவது சந்தேகநபர் இல்லாதவிடத்து வழக்கை தொடர்ந்து நடத்த முடியுமா என்பது தொடர்பில் ஆலோசனையைப் பெறுமாறும் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.\nமேலும் இந்த வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகட்சித் தலைவர்கள் விசேட கூட்டம் நாளை\nஅலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் ரணில்\nவவுனியா அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினரின் காத்தான்குடி விஜயம்\nகொழும்பு நகரம் ஈர நில நகரமாகப் பிரகடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000002954/diego-ultimate-rescue_online-game.html", "date_download": "2018-12-17T07:52:28Z", "digest": "sha1:UAWCEBCD34L5EHMPI7ECBWXJJ3V7AE6T", "length": 11826, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டியாகோ அல்டிமேட் மீட்பு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டியாகோ அல்டிமேட் மீட்பு\nவிளையாட்டு விளையாட டியாகோ அல்டிமேட் மீட்பு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டியாகோ அல்டிமேட் மீட்பு\nகாட்டில், அடிக்கடி யாராவது சிக்கலில் பெறுகிறது, அடிக்கடி தங்களை பார்த்து கொள்ள முடியாது என்று சிறு பாலூட்டிகள் உள்ளன. பதனக்கருவி - அவர்கள் அனைத்து டியாகோ விடுவிக்கிறது. இந்த நேரத்தில், குழந்தை பெங்குயின் பிரச்சனையில் கிடைத்தது. டியாகோ மீட்பு ஹெலிகாப்டரில் அமர்ந்து சாலை ஹிட் அவரை காப்பாற்ற. வழியில், நீங்கள் கொஞ்சம் பெங்குவின் உணவு போன்ற மீன் நீர் வெளியே பெங்குவின் மற்றும் மீன் தாவல்கள் பறக்கும் பலூன்கள் சேகரிக்க வேண்டும். இந்த கணினி சுட்டி பயன்படுத்தி இதை செய்ய முடியும்.. விளையாட்டு விளையாட டியாகோ அல்டிமேட் மீட்பு ஆன்லைன்.\nவிளையாட்டு டியாகோ அல்டிமேட் மீட்பு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டியாகோ அல்டிமேட் மீட்பு சேர்க்கப்பட்டது: 04.10.2013\nவிளையாட்டு அளவு: 3.54 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.36 அவுட் 5 (95 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டியாகோ அல்டிமேட் மீட்பு போன்ற விளையாட்டுகள்\nடியாகோ டிராக்டர் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும்\nடியாகோ பெரும் ஜாகுவார் மீட்பு\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nவெடிப்பு; 2 கிரேட் போர்\nவிமான பணிப்பெண் மியா Dressup\nவிளையாட்டு டியாகோ அல்டிமேட் மீட்பு பதிவிறக்கி\nஉங்கள் வலைத���தளத்தில் விளையாட்டு டியாகோ அல்டிமேட் மீட்பு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டியாகோ அல்டிமேட் மீட்பு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டியாகோ அல்டிமேட் மீட்பு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டியாகோ அல்டிமேட் மீட்பு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடியாகோ டிராக்டர் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும்\nடியாகோ பெரும் ஜாகுவார் மீட்பு\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nவெடிப்பு; 2 கிரேட் போர்\nவிமான பணிப்பெண் மியா Dressup\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/07/13-2014_12.html", "date_download": "2018-12-17T07:34:12Z", "digest": "sha1:3Q6CBPSFX2SE5XE52UQOMQOE3HYWBRTB", "length": 9665, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "13-ஜூலை-2014 கீச்சுகள்", "raw_content": "\nஆத்திகனாய் இருப்பதில் ஒரு லாபம்.நாம் என்ன தவறு செய்தாலும் அந்தப் பழியை ஏற்றுக் கொள்ள ஒன்பது பேர் கொண்டகுழு (நவக்கிரகங்கள்) தயாராக இருக்கும்\nஉன் நண்பன் என்ன ஜாதினு யாராவது கேட்டா தெரியலனு திருதிருனு முழிப்பதில் வாழுது உண்மையான நட்பு.\nℳr.வண்டு முருகன் © @Mr_vandu\nடுவிட்டர் 3 வகைப்படும் 1.தல-தளபதி ரசிகர் சண்டை 2.ராஜா-ரஹ்மான் ரசிகர் சண்டை 3.மேல இருக்கறவங்க போடுற சண்டைய அமைதியா வேடிக்கை பாக்கறவங்க.\nகாலில் ஈரம் படாமல் கடலை கடக்கலாம் ஆனால் கண்ணில் ஈரம் படாமல் வாழ்கையை யாரும் கடக்க முடியாது...\nஒருவன் ஒருவன் முதலாளி பாட்ட மியூட்ல வச்சுப் பாத்தாலும், வரியெல்லாம் தெளிவாப் புரியுது #ரஜினி காதுகேளாதோர் செய்தி வாசிப்புகள்\nஎப்படி எல்லாம் வாழ கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். \"ஆகவே இப்படிதான் வாழ வேண்டும் என்று சொல்லும் யோக்கியதை எனக்குண்டு. -கவிபேரரசு\nபுறாக்களிடையே நடக்கும் சண்டைக்கு யார் சமாதான தூது செல்வார்கள்\nபாடல் எழுத வருவதற்குமுன்பு அனைத்திந்திய வானொலியில் வாலி வேலை செய்தார். வந்த பிறகு அது அவருக்கு வேலை செய்தது\nகேண்டிகிரஷ்லாம் விளாண்டதில்லைனு சொன்னா என்னது உங்களுக்கு உடலுறவுல நாட்டமில்லையான்ற ரேஞ்சுல பாக்கறானுக.\nபெண்கள் அழகாய் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை, அழகாய் கான்பித்துக்கொள்ள தெரிய வேண்டும் + கொஞ்சம் தன்னம்பிக்கையும் சிரிப்பும்\nஸ்டைல் தாதா ™ @iimdada\nஇந்த சமுதாயம் எதை சொன்னாலும் நம்பும் , ஆனா நான் திருந்திட்டேன்னு சென்னா மட்டும் நம்பவே நம்பாது \nதற்கொலை செய்து கொள்ளலாம் என்று கடற்கரைக்குப் போனேன்அலைகள் காலில் வந்து விழுந்தனஅலைகள் காலில் வந்து விழுந்தன\nஸ்கூல்ல போர்ட் அழிக்க வீட்ல டஸ்டர் தச்சு கொண்டு வந்த கடைசி தலைமுறையும் நாம தான்.\nஇது காலத்தோட கட்டாயம், கேட்டு தனியா போய் பாத்ரூம்ல அழுங்க... https://soundcloud.com/pandian-siva/kanne-kalaimane\nதன் மனைவியாக போறவள் இப்படி இருக்கவேண்டுமென்ற டிமாண்ட் படிப்படியாக குறைந்து 32 வயதில் ஏதோ பெண் கிடைத்தால் போதுமென்ற மனநிலைக்கு வரவைக்கும்\n ஆனால் அம்மாவுக்கு மட்டும் என்றுமே விடுமுறை இல்லை சமையலறையிலிருந்து...\nஎனது உழைப்பினால் நான் கொண்ட வியர்வைத் துளிகள் தான் என் முகத்திற்கு பூசியுள்ள அழகு சாதனப் பொருள்\nகிடைத்த உணவை கோபத்துக்காக நிராகரிப்பவர்கள் கிடைக்காத ஒன்றுக்காக கடவுளின் மீது கோபப்பட தகுதியற்றவர்கள்\nசுயம் மாற்றாத உறவை விட்டுவிடாதீர்கள். கிடைப்பது மிக அரிது.\nஅவள் நிர்வாணமாக இருந்தாலும் அவள் கண்ணை பார்ப்பது காதல். உடை அணிந்திருந்தாலும், அவளை நிர்வாணமாய் பார்ப்பது காமம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/08/25-2015.html", "date_download": "2018-12-17T08:00:24Z", "digest": "sha1:N7T45WZAU2ONUB7BZ4LME4MFNC3346UK", "length": 10250, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "25-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்", "raw_content": "\nதன் குழந்தைகள் வீட்டில் இல்லாத சமயத்தில் அவர்களுக்கு பிடித்த உணவை எந்த தாய்'க்கும் சாப்பிட மனம் வருவதில்லை..\nநம்மள மதிக்காதவங்கள நாம மதிச்சு அவமான படுத்துறத விட வேற சிறந்த அவமரியாதை இந்த உலகத்துலயே இல்லை\nவிழும்போது அம்மா எழும்போது அப்பா காக்கவும் விழுந்தால் தூக்கவும் தாய்தந்தையரால் மட்டும் முடியும்\nசட்டைல 50ரூவா இருந்தது தெரியாம துவைச்சிட்டேன் இதுல 50ரூவாயோட துவைச்ச அதிர்ச்சிய விட 50ரூவா எப்படி இருந்துச்சுன்னு தான் அதிர்ச்சியா இருக்கு\nஆரண்ய காண்டம் திரைப்படம் #அன்சென்சார்டுவெர்ஷன் #பாக்காதவங்ப பாத்துக்கங்க http://youtu.be/ovY1XQxEw1A\nஒரு ட்வீட்டைப் படித்தவுடன் அனிச்சையாக கை RTயை அழுத்துவதே ஒரு ட்வீட்டுக்குக் கிடைக்கும் ஆஸ்கர்\nதட் என்ன பேசுறோம்னு தெரிஞ்சி தான் பேசறிங்���ளா மொமண்டு...\n தயவுசெஞ்சு முடிஞ்சா சின்ன குழந்தைகளுக்கு உதவி பண்ணுங்க.. Surabi foundation trust, கோவை ராமபுரம் பகுதில இருக்கு இந்த விடுதி\nசெமயா பசிக்குது. 😥😥 இது சூரப் பசி சூழ்நிலைப் பசி வயித்துப் பசி வறுமைப் பசி லன்சு பசி # டி.ஆர் விழுதுகள்\nநம் எதிரிகளுக்கு நாம் வானம் போல இருக்க வேண்டும், அன்னாந்து பார்க்க அல்ல தொடர்ந்து வந்தாலும் தொடமுடியாத தூரத்தில் இருக்க\n278 ரன் வித்தியாசத்துல அபார தாறுமாறு தக்காளி சோறு வெற்றி \"தோல உரிச்சு தொங்க போட நான் ஒன்னும் ப்ராய்லர் கோலி இல்லடா விராட் கோலி \"\nதங்கைக்காக என் உயிா் @muthupavi006\nதமிழகத்தின் 1st MUSLIM IPS அதிகாரி ..அஜிதா_பேகம்_IPS நண்பர்களே இந்த பெண்மணியை வாழ்த்துவோம். http://pbs.twimg.com/media/CNJoEJqUwAA_6Xg.jpg\nமாமியார் வீட்டுக்கு போனதும் புரியும் முதல் விஷயம் எத்தனை முயன்றாலும் மாமியார் அம்மாவாக முடியாதென்பதும் கணவன் காதலனாக முடியாதென்பதும்\nஇரவெல்லாம் கனவில் கொல்கிறாள் பகலெல்லாம் நினைவில் கொல்கிறாள் #காதல்_விவசாயி http://pbs.twimg.com/media/CNGevlFUcAA49M1.jpg\nயாரையும் நம்பமுடியல என்ற வார்த்தையில் மறைந்திருக்கிறது நெருங்கிய நட்பு ஒன்றின் துரோகம்\nசுமார் மூஞ்சி குமாரு @Kumaru_\nபொய்கூறி சமாதானப் படுத்தக்கூட அறிவில்லா முட்டாளாய் உண்மைபேசி உன்னிடம் கெஞ்சும் குழந்தையாய் நான்\nகுழந்தைகளை சமாதானப்படுத்துபவர் பெற்றோராய் இருக்க வேண்டிய அவசியமில்லை.ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களாய் இருந்தால் போதுமானது.\nவாழ்க்கைல பொண்ணுங்களே வேண்டாம்னு சொன்னா, அந்தக்காலத்துல அவரா ஞானியாச்சேன்னு சொன்னாங்க\nசாப்பாட்டை மட்டும் பிச்சை கேட்டு வருபவனிடம் இல்லை என்று சொல்லாதீர்கள் அவன் பசியால் பிச்சை கேட்கிறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2017/", "date_download": "2018-12-17T07:10:49Z", "digest": "sha1:G4YNZ7Y26JNF27TMYTTLWN4EN5COUJIP", "length": 154882, "nlines": 486, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: 2017", "raw_content": "\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷிணம் செல்லலாம் என்று சன்னிதி வாசலில் முதல் ஆளாய் நின்றுகொண்டிருந்தேன். இடதும் வலதுமாய் ஜெய விஜயர்கள் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். கதவு திறக்கும்வரை குருவாயூரப்பனை ஐந்து நிமிடமாவது மனதில் சிறைப்பிடிக்க எண்ணினேன். பாரதத்தில் சகாதேவன் க்ருஷ்ணனின் காலைக் கட்டிவிடுவேன் என்று சொன்னது போல் கண் மூடி மனசுக்குள் நிறுத்திப்பார்த்தேன். ஊஹும். அரைவிநாடி நேரமாவது கலையாமல் நிற்பேனா என்கிறது. குரங்கு மனம் அங்காடி நாயாக திரிந்து எதையெதையோ மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது.\nபட்டென்று கண்ணைத் திறந்துவிட்டேன். ஜெயவிஜயர்களைப் பார்க்கும் போது இவர்கள்தானே ஹிரண்யாக்ஷன் ஹிரண்யகசிபுவாக ராக்ஷச அவதாரம் செய்து... ஸ்ரீமன் நாராயணன் நரசிம்மாவதாரம் எடுத்து வதம் செய்தார் என்று பகவத் சிந்தனை கிடைத்தது. கண்ணை மூடி மனதை ஒருமுகப்படுத்துவதை விட இப்படி சிலா ரூபமாகப் பார்த்துக்கொண்டே நற்சிந்தனை மலர்வது மகிழ்ச்சியாக இருந்தது.\nபிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் தனது ஸ்ரீமத்பாகவத சப்தாகத்தில்... “இங்க இருக்கானா... அங்க இருக்கானா... இந்த தூண்ல இருக்கானான்னு ஹிரண்யகசிபு ஆடியாடி ராஜ்யசபைலே கேட்டப்போ... எந்த தூண பிரஹ்லாத ஸ்வாமி காட்டுவார்னு நினைச்சு... காமிக்கற தூண்ல இல்லாட்டா பக்தனை ஏமாத்தினா மாதிரி ஆயிடுமேனு பயந்து.... எல்லாத் தூண்லயும் வந்து அணுப் பிரவேசம் பண்ணி உக்காண்டுண்டு .... இந்த தூணாடான்னு அஹம்பாவமா உதைச்ச ஹிரண்யகசிபுவை.. படீர்னு தூணைப் பிளந்து வெளில வந்து... ஆகாசம் தொடற மாதிரி விஸ்வரூபத்தோட.. தெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்.. விரல்களெல்லாம் நீள நீள நகமாம்...சிம்ம முமகாம்... மனுஷ்ய உடம்பாம்.. உர்ர்...உர்ர்ர்ருன்னு கர்ஜிச்சிண்டு.. வந்து அவனோட துவந்த யுத்தம் போட்டாளாம் பெருமாள்..”\nகண் திறந்த சிந்தனை. இன்னும் தீக்ஷிதர் தொடர்கிறார்\n”நரசிம்மனுக்கு ஹிரண்யகசிபுவை உடனே வதம் பண்ணத் தெரியாதா ஏன் துவந்த யுத்தம் பண்ணினார் ஏன் துவந்த யுத்தம் பண்ணினார்.. பிரஹ்லாத ஸ்வாமி ஹிரண்யகசிபு பண்ணின களேபரத்துல பயந்து போய் அவசரத்துல சாயரட்சை நாலு மணிக்கே ஸ்வாமியை பிரார்த்தனை பண்ணி கூப்டாளாம்.. பிரதோஷ வேளை வரட்டும்னு சித்த நாழி சண்டை போடற மாதிரி விளையாடினாளாம் ஸ்வாமி... அவனும் ஒருகாலத்துல இவருக்கு வைகுண்டத்துல காவல் காத்த பிரகிருதிதானே... பிரதோஷ வேளைல... மனுஷனும் இல்லாத மிருகமும் இல்லாத சரீரத்தோட..உக்கிர நரசிம்மனாய்... பகலும் இல்லாத இரவும் இல்லாத நேரத்தில.. உள்ளேயும் இல்லாத வெளியேயும் இல்லாத வாசற்படியில...உசிர் இருந்தும் இல்லாம இருக்கிற நகத்தை வச்சு... வயித்தைப் பூரி....குடலை எடுத்து மாலையா போட்டுண்டு.. வதம் பண்ணினானாம் பகவான்....”\nஎன்ற அவரது வார்த்தைகள் காதுகளில் கணீர் கணீரென்று ஒலித்துக்கொண்டேயிருந்த போது அருகில் சங்கு ஊதினார்கள். டாங் டாங்கென்று கண்டாமணி அடித்தார்கள். கதவு திறக்கப்போகிறார்கள்.. கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.. குருவாயூரப்பா... கதவு படாரென்று திறந்து ஆரத்தி காண்பித்தார்கள்....\nஆஹா... குருவாயூரப்பனுக்கு நரசிம்ம அலங்காரம். திரிநூல்களைத் தாடியாயும் பிடறி மயிறாகவும் ஒட்ட வைத்து... வாயில் சிறிது கூடுதலாக இரத்தச் சிவப்பை சேர்த்து... .ரத்ன க்ரீடமும்.. முத்துமணி மாலைகளும்.. பச்சைப் பட்டு பளபளக்க பஞ்சகச்சமும்...கழுத்தில் சம்பங்கியும் சாமந்தியும் துளசி மாலைகளும்... காலுக்கடியில் ஏராளாமான மல்லி, அரளி உதிரி புஷ்பங்களும்.. பச்சைப் பசேலென்று தரைமுழுவதும் துளிசிதளமுயாய்... உச்சியிலிருந்து இரண்டு புறமும் மூன்று மூன்று சரவிளக்குகள் ஐந்து முகம் ஏற்றி தொங்க... தரையில் இரண்டு பக்கமும் தண்டு குத்துவிளக்குகளில் தீபம் ஆட...கண்ணாரக் கண்டு ரசித்தேன்.\nஇன்னமும் கண்ணை விட்டு அகலாமல்... நரசிம்மமாய்.. நாராயணாய்.. சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியாய்... குருவாயூரப்பனாய்... கோடி சூர்யப் பிரகாசனாய்... பக்தஜன ரட்சகனாய்... ஆதியுமாய்... அந்தமுமாய்....\nLabels: அனுபவம், ஐயப்பன் கோவில், நரசிம்மாவதாரம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nநினைக்க முக்தி தரும் திருஅண்ணாமலை. தென்றல் வீசும் இளம் மாலைப் பொழுது.\nபரத்தையர்களின் காமவாசம் தொலைத்து பரம்பொருளான முருகன் அருள் பெற்ற அருணகிரிநாதர் விஸ்ராந்தியாக மலையடிவாரத்தில் அமர்ந்திருக்கிறார்.\nதிருப்புகழ் மனதில் ஊற கண்களில் ஞானச்சுடர் ஒளிர இருப்பவரை நோக்கி கல்யாண சீர் எடுத்துச் செல்வது போன்று விதம்விதமான தட்டுக்களில் பழங்களும் பல வகையான இனிப்புகளும் பொற்காசுகளும் பட்டாடைகளுமாக தோள்களில் தூக்கிக்கொண்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் கூட்டமாகச் சிலர் வந்தார்கள்.\n” என்று இதழ்களில் புன்னகை ததும்ப வினவினார்.\nஊர்வலத்தை தலைமையேற்று வந்திருந்த தலைவர் தோரணையில் இருப்பவர் “ஐயா, நாங்கள் உங்களை நமஸ்கரிக்கிறோம். உங்களுக்குக் கிடைத்த க��்தன் கருணையையும் அவனின் திருவருளையும் நீங்கள் எங்களுக்கும் அருள வேண்டும். பணிந்து நிற்கிறோம்” என்றார் கைகூப்பியபடி.\n” என்று தன் முன்னால் பரப்பி வைக்கப்பட்ட தட்டுக்களைப் பார்த்துக் கேட்டார்.\n“திருவருளைப் பெற குரு தட்சிணையாகக் கொண்டு வந்தோம்” என்று மரத்தடியில் நின்றவர்கள் கோரஸாகச் சொன்னார்கள்.\nவிண்ணைத் தொட்ட அருணாசலேஸ்வரரின் கோபுரத்தை அங்கிருந்தே நிமிர்ந்து பார்த்தார். முருகப்பெருமானை சிறிது நேரம் மனதில் நிறுத்தினார். அவர்களைக் கூர்ந்து நோக்கினார்.\n“இவற்றையெல்லாம் வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். பின்னர் வாருங்கள், முருகன் அருள் பெரும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறேன்” என்றார்.\nவள்ளிமணாளனின் அருள் கிடைக்கப்போகும் அவாவில் ஓடிப்போய் எல்லாவற்றையும் வீட்டில் வைத்துவிட்டு மீண்டும் உடனே மலையடிவாரத்திற்குத் திரும்பினார்கள். அடிவானம் தங்கமாக ஜொலித்துக்கொண்டிருந்தது. அருணகிரி திருவாய் திறந்தார். உன்னத அனுபவத்திற்கு அங்கிருந்தவர்கள் தயாரானார்கள்.\n“முதல் மந்திரம் சொல்கிறேன். தடுங்கோள் மனத்தை...”\nபுரிந்தவர் சிலர். புரியாதவர்கள் பலர். அலைபாயும் மனத்தை தடுக்கவேண்டும். பட்டினத்தடிகள் ”அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சமே” என்று அங்காடி நாயாக மனதை உருவகப்படுத்தி பாடினார். பலவகையான பொருட்கள் விற்கப்படும் அங்காடிகள் இருக்கும் வீதியில் செல்லும் நாய் எப்படி கடை கடையாய் ஏறி இறங்குமோ அதுபோன்றது மனம் என்பார் பட்டினத்தார்.\n எங்களால் முடியவில்லை. வேறு எதாவது சுலபமான வழி...” என்று இழுத்தார்கள்.\nஆசாபாசங்களை வென்ற ரிஷிகளே தோற்றுப்போகும் கோபத்தை அவ்வளவு எளிதில் வெல்லமுடியுமா சட்டென்று விடமுடியுமா முயற்சி செய்து பார்த்தார்கள். ஊஹும். ஒரு வாரத்தில் திரும்பவும் வந்தார்கள். அவர்களது முகங்களைப் பார்த்தே அருணகிரியார் அறிந்துகொண்டார். இவர்களால் இதையும் செய்யமுடியவில்லை.\n“சரி.. மூன்றாவதாக ஒரு உபாயம் சொல்கிறேன். தானம் என்றும் இடுங்கோள்..”\nபிறர்க்கு தர்மம் செய்வது சுலபமா ஒரு வீடு இருப்பவர்கள் இரண்டாக்கவும் நூறு சவரன் இருப்பவர்கள் இருநூறு சவரனாக விருத்தி செய்யவும் விரும்பும் உலகில் தனது பொருளீட்டலில் இருபது சதம் தர்மம் செய்ய வேண்டும் என்று தெரியுமா ஒரு வீடு இருப்பவர்��ள் இரண்டாக்கவும் நூறு சவரன் இருப்பவர்கள் இருநூறு சவரனாக விருத்தி செய்யவும் விரும்பும் உலகில் தனது பொருளீட்டலில் இருபது சதம் தர்மம் செய்ய வேண்டும் என்று தெரியுமா\n“சம்பாதித்ததை தர்மமாக செலவழிப்பதற்கு மனது இடம் கொடுக்கமாட்டேன் என்கிறது ஐயனே என் செய்வோம். எங்களால் இதுவும் இயலவில்லையே... முருகன் அருள் கிடைக்க மிகச் சுலபமான உபாயம் சொல்லுங்களேன்.” என்று பணிந்தார்கள்.\nதொங்கு தாடியும் மீசையுமாக அமர்ந்திருந்த அருணகிரியார் வெடிச்சிரிப்பு சிரித்தார். சிறிது மௌனம் காத்தார்.\n“இருந்தபடி இருங்கோள்...” என்று சொல்லிவிட்டு எழுந்து விடுவிடுவென்று கிரிவலப்பாதையில் கிளம்பிவிட்டார். ஒருவரையொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டார்கள். அவர் கூறிய மூன்றையும் அனுசரிக்க முடியாததால் இப்படியே இருந்தபடி இருக்கோள் என்று கோபத்துடன் அருணகிரியார் செல்கிறார் என்று பின்னால் செல்லப் பயந்து புரியாமல் விழித்தார்கள். சாபம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று துரத்திச் சென்று கேட்டார்கள்.\n”எதுவும் உபயோகமில்லாமல் பேசாமல் மௌனமாக இருந்தபடி இருப்பது யோக நிலை. அப்படி இருங்கோள். முருகன் அருள் வீடு தேடி வரும்”\nமுன்பு சொன்னதையெல்லாம் தொகுத்து ஒரு பாடலாகப் பாடினார். திரும்பிப்பார்க்காமல் நடந்து சென்றுவிட்டார்.\nமுருகப்பெருமானின் அருள் பெற...அவனுக்கு அர்ச்சனை செய் அபிஷேகம் பண்ணு.. காவடி எடு என்றெல்லாம் அருணகிரிநாதர் சொல்லவில்லை. மனசைத் தடு... கோபத்தை விடு.. தானம் செய்.. அமைதியாய் இரு.. என்று மானுடம் வளர்க்கும் பண்புகளை பின்வரும் கந்தரலங்காரப் பாடலில் பகர்ந்தார்.\nதடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும்\nஇடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக்\nகொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் துளைக்க வைவேல்\nவிடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே.\nபின்குறிப்பு: பேராசிரியர் திரு. இரா. செல்வகணபதி அவர்களின் பெரியபுராணச் சொற்பொழிவில் கேட்டதை எனது பாணியில் ஜோடித்து எழுதினேன்.\nஇரவு ஒன்பதரைக்கு மேல் ஆகிவிட்டது. சாம்பு மாமாவும் கோபுவும் வெறிச்சோடிக்கிடந்த தெருவின் அமைதியைக் கிழித்துத் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். கோபுவின் கையில் காது மடிக்கப்பட்ட மாத்ஸ் புத்தகம் இருந்தது. ��ாளைக்கு க்ளாஸ் டெஸ்டாம். சிறிது நேரத்தில் தெருமுனையில் நுழைந்த கடலை வண்டிக்காரன் இரும்பு சட்டியில் தோசைக் கரண்டியால் வாசிக்கும் \"டட்டிட்டாங்.. டடாங்..\" அவர்களது பேச்சுக்கு பின்னணி இசையாக அமைந்தது.\n\"உங்க க்ளாஸ்ல எவ்ளோ சரவணன் இருக்காங்க\n\"ரெண்டு பேரும் உனக்கு முன்னாடி போய்க்கிட்டிருக்காங்க... நீ பின்னால நடக்கிற... சரவணா... அப்டீன்னு கூப்பிடறே... அப்ப யார் திரும்பி பார்ப்பா\n\"ஏன் ரெண்டு பேரும் பார்க்கணும்\n\"நான் சொன்ன கதையும் அந்த மாதிரிதான் கோபு..\"\nகோபு சமாதானம் ஆகாமல் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான்.\n ஆத்துக்கு கிளம்பலை.. \" என்று உள்காரியமெல்லாம் முடித்துக்கொண்டு வந்த ஜானகி மாமி கேட்டாள்.\n\"மாமா ஒரு கதை சொன்னார். எனக்கு சாமாதானம் ஆகலை.. அதான்...\"\n\" கேட்டுக்கொண்டே ஜானு மாமி திண்ணையின் அடுத்த தூணில் வந்து அக்கடான்னு சாய்ந்துகொண்டாள். வாசல் மாடத்தில் ஏற்றி வைத்திருந்த அகல் தீபம் காற்றில் ஆடியது.\n\"ஜானு... சொல்றேன் கேளு...\" கதைக்கு இரண்டாவது நேயர் சேர்ந்து கொண்ட சந்தோஷத்தில் சாம்பு மாமா சுறுசுறுப்பானார்.\n\"அவன் ஒரு பாபி. கல்யாணம் பண்ணிண்ட பொண்டாட்டியை விட்டுட்டு பல துஷ்ட ஸ்த்ரீகள்கூட அவனுக்கு சகவாசம். பத்து பிள்ளை பெற்றுப்போட்டுவிட்டு இன்னொருத்தனோட பொண்டாட்டியை அபகரிச்சுண்டு போனவன்...”\n“ணா.. ரொம்ப விகாரமான கதையா இருக்கே.. இதுவா கொழந்தைக்கு சொன்னேள்..”\n“இல்லே. இவ்ளோ விஸ்தாரமா சொல்லலே... கேளு.. இப்படி ஆயுசு பூரா அற்ப சுகங்கள்ல கழிச்சவன் ஒருத்தனுக்கு பத்து புள்ளைக்கு அப்புறமும் ஒரு ஆண் குழந்தை பொறந்தது.... சும்பன், நிசும்பன்னு, சண்டன், கிண்டன்னு எல்லாக் குழந்தைக்கும் பேர் வச்சவன் கடைசியா பொறந்த ஆண் பிள்ளைக்கு அவனை அறியாமலேயே நாராயணன்னு பெருமாளோட பேரை வச்சான். அந்த கொழந்தை மேலே இவனுக்கு கொள்ளைப் பிரியம். எப்பப் பார்த்தாலும் நாராயணா.. நாராயணான்னு அதை மடில வச்சுக் கொஞ்சிண்டிருப்பான்... சாதம் ஊட்டுவான்... முட்டிப்போட்டு குனிஞ்சு அதை முதுகுல ஏத்திண்டு ”யானேயானே.. யானேயானே” விளையாடுவான். இப்படி நாட்கள் சௌகரியமா ஓடறது..”\n”அந்தக் கொழந்தை கூட விளையாடிண்டு இருந்தப்ப.. ஒரு நாள் மூனு நாலு எமதூதர்கள்... குண்டு குண்டா.. கறுப்பு வஸ்திரத்தோட இவனை தூக்கிண்டு போக வந்துட்டா... இவன் பயந்துபோயி.. என்ன செய்��றதுன்னு தெரியாம... நாராயணா...ன்னு வாசல்ல விளையாடிண்டு இருந்த பையனை கூப்பிட்டு அலறினான். ஆனா கூப்ட மாத்திரத்தில விஷ்ணு தூதர்கள் நாலஞ்சு பேர் வைகுண்டத்துலேர்ந்து நேரா வந்து இறங்கிட்டா...எமதூததர்கள் பயந்து போய் ஓரமா ஒடுங்கி.. நீங்கல்லாம் ஏன் வந்தீங்க.. இந்தப் பாபியை நாங்க அழைச்சுண்டு போகணும். தடுக்காதீங்க..ன்னாங்களாம்..”\n“அதானே... வாழ்நாள் முழுக்க கெட்ட காரியம் பண்ணிட்டு கடேசில நாராயணா சொன்னா போறுமா\n“நீ கேட்கிறது சரிதாம்மா... ஆனா இப்ப இவன் நாராயணான்னு கதறினானே.. இதுக்கப்புறம் இவன் பாபம் செய்யறத்துக்கு அவகாசமில்லே... இவந்தான் சாகப்போறானே தப்பு பண்ணி.. நாராயணா சொல்லி.. பாவக்கணக்கைத் தீர்த்துட்டு.. திரும்பவும் பாபம் பண்றத்துக்கு இவன் உயிரோட இருக்கமாட்டான். சாகற நேரத்துல பகவான் பேர் நியாபகம் வர்றத்துக்கே இவன் புண்ணியம் பண்ணியிருக்கணும்..”\n“சாகற டயத்துல சங்கராவோ நாராயணாவோ சொன்னாப் போறும். என்ன வேணா பண்ணலாமா\n“ச்சே...ச்சே.. இதுக்கு அர்த்தம் அது கிடையாது.... சாகற நேரத்துல நாராயணா சொல்றத்துக்கு வராது... நெஞ்சு கிடந்து பல ஆசாபாசங்களுக்கு அடிச்சுக்குமே தவிர தெய்வத்தோட நினைப்பே வராதாம். அது வந்துட்டதாலே விஷ்ணு தூதர்கள் வந்து காப்பாத்திட்டாளாம்.. நாராயணீயம் எழுதின பட்டத்திரி நாராயணனோட நாமத்தைச் சொல்லும்போது சகஸ்ரகோடி ஜென்மமா பண்ணின பாபமெல்லாம் கரைஞ்சுடும்ங்கிறார்...”\n“கோபு கேட்டதையே நானும் கேட்கிறேன். நாராயணான்னு சொன்னதும் ஓடி வர்றானே பெருமாள்.. இவனோ பாபி.. இவன் கூப்பிட்ட உடனே ஏன் ஓடி வரணும்\nதனக்கு சப்போர்ட்டாக மாமி பேசுவதைக் கேட்டதும் திண்ணை தூணுக்கு முட்டுக் கொடுத்து உட்கார்ந்திருந்த கோபுவிற்கு உற்சாகம் பிறந்தது. நிமிர்ந்து கொண்டான்.\n“கோபுவும.. நீயும் லாஜிக் திலகங்கள். நல்ல கேள்வி.. பகவானோட நாமாவை பழிக்கற மாதிரி சொன்னாலும் சரி... பஜனையா சொன்னாலும் சரி... ரெண்டுமே அவனுக்கு ஒண்ணுதானாம்.. . எப்டீன்னா... இப்போ கொல்லேல வைக்கப்போர் பத்திண்டு திகுதிகுன்னு கொழுந்து விட்டு எரியறது.. நான் தெரியாம அதுகிட்டக்கே போயி கையை நீட்டிட்டேன்... சுட்டுடுத்து.. ஸப்பா.. நெருப்பு என்னை சுட்டுடுத்துன்னு அதும் பேர்ல யாராவது கம்ப்ளெயிண்ட் பண்ணுவோமா மாட்டோம். ஏன்னா சுடறது அக்னியோட ஸ்வபாவமான குணம். அதுமாதிரி நாராயணான்னு கூப்பிட்டுட்டோம்னா காப்பாத்தறது அவனோட ஸ்வபாவம். நாம கூப்பிட்ட கணத்துலேர்ந்து அவன் ஓடி வந்து காப்பாத்துவானாம்.”\n“ம்..இப்போ கொஞ்சம் தெளிவா புரியறது.. அப்ப அந்த பாபி சாகவேயில்லையா\n”அடுத்த பத்து நாள் கழிச்சு.. அதே விஷ்ணு தூதாள் கீழே வந்தா.. இந்த சரீரத்தை கங்கையில விட்டுட்டு.. நீ மட்டும் இந்த திவ்ய விமானத்துல ஏறி ஸ்வர்க்கத்துக்கு வந்துடுன்னு...அவனை அழைத்துக்கொண்டு போனார்கள்... ”\n“அவன்..பாபின்னு சொல்றேளே தவிர.. அவன் யாருன்னு சொல்லலையே...”\n“அவன் தான் அஜாமிளன். இது ஸ்ரீமத் பாகவத கதை....”\n“மாமி.. நீங்க வந்து புரியவச்சேள்.. ரொம்ப தேங்க்ஸ்” என்று வீட்டுக்கு கிளம்பினான் கோபு.\nதிண்ணையிலிருந்து திருப்தியாக எழுந்து... சோம்பல் முறித்து... ”ஹே நாராயணா..” என்று கையிரண்டையும் வானத்தைப் பார்த்துத் தூக்கிச் சத்தமாகக் கூப்பிட்டார். நாலு வீடு தாண்டி வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த கோபு நாராயணன் நாமம் கேட்டுத் திரும்பியவுடன் “குட் நைட்” என்று சிரித்தார் சாம்பு மாமா\nLabels: அஜாமிளன், ஸ்ரீமத் பாகவதம்\nகுத்துக்கல் ஏறி பிச்சை கேட்காதே\nபட்டினத்துப்பிள்ளை ஒரு மண்டலம் மத்தியார்ஜுனம் என்று அழைக்கக்கூடிய திருவிடைமருதூரில் தங்கி.. சிவநாமா சொல்லி... தபஸ் பண்ணினார். தினமும் மனதை ஒருமுகமாகக் குவித்து மகாலிங்கத்தைத் துதிப்பார். அப்புறம் கொஞ்ச நாழில அப்படியே சமாதி நிலைக்குப் போய்விடுவார். இப்படி தினமும் நடக்கும். அப்போதைய ராஜா ஒருத்தன் நித்யமும் பட்டினத்துப்பிள்ளையிடம் ஆசீர்வாதம் வாங்க ஆவலா வருவான். முக்கால்வாசி நேரம் அவர் சமாதி நிலையிலே இருப்பார். பக்கத்துலேயே பொறுமையா நின்னு பார்த்துட்டு அரண்மனைக்கு போய்டுவான்.\nஒரு நாள் அவன் வர்ற வேளையில இவர் கண்ணைத் தொறந்துண்டு தேமேன்னு உட்கார்ந்திருந்தார். ராஜாவும் வந்து பக்கத்துலேயே நின்னுண்டிருந்தார். திரும்பி நம்பளைப் பார்த்து ஆசீர்வாதம் பண்ணுவார்னு நிக்கறான்..நிக்கறான்... அவர் கண் பார்வை எங்கேயோ நிலைகுத்தி இருக்கு. இவனைக் கடைசி வரைக்கும் திரும்பிப் பார்க்கவே இல்லை. ராஜாவுக்கு தான்னு அகங்காரம். மூக்கு மேலே கோபம் வந்தது. “இந்த தேசத்து ராஜா நா... இவ்ளோ நேரம் நிக்கறேன்.. என்னைத் திரும்பி பார்க்கலை. நீரும் உருப்படியா எதுவும் செய்யறா மாதிரி தெரியலை..இப்படி என��னையும் பார்க்காமே.. ஆசீர்வாதமும் பண்ணாமே.. என்னத்தை நீர் கண்டீர்”ன்னு சுள்ளுன்னுக் கேட்டான். பட்டினத்துப்பிள்ளை “நான் உட்கார நீ நிற்கக் கண்டேன்”ன்னு மந்தகாசமாச் சிரிச்சாரம்.\nஇப்படி பல நாள் தபஸ்ல ஒரு நாள் அர்த்தஜாமத்துல சமாதிலேர்ந்து விழிப்பு வந்தது. சரீரத்துக்கு பலம் வேண்டி... சாப்பிடணும்னு தோணித்தாம். பிக்ஷை எடுத்து சாப்பிடலாம்னு வீதிக்கு போனார். அமாவாசை மாதிரி தெருவே இருண்டு கிடக்க... ஒரே ஒரு வீட்ல மட்டும் வெளக்கு எரிஞ்சது. கடகடன்னு குத்துக்கல் ஏறி படிதாண்டி ரேழி வரைக்கும் போயிட்டார். அங்கே தூண்ல சாஞ்சிண்டு கையை ஏந்திண்டு பிக்ஷைக்கு நின்னார். திடீர்னு அப்படியே சமாதிக்கு போயிட்டார். அந்த வீட்ல அப்பதான் திருடன் கொள்ளையடிக்க கன்னம் வச்சுட்டானு கொல்லைப்பக்கமா அஞ்சாறு பேர் துரத்திண்டு ஓடியிருக்கான். வாசல் திண்ணையில தூக்கம் வராம படுத்திண்டிருந்த பசங்களும் கிளம்பி கிழக்கு மேற்கா ஓடினான்கள்.\nஅப்படி ஓடிண்டிருந்த பசங்கல்ல ஒருத்தன் ரேழியைப் பார்க்கும் போது பட்டினத்துப்பிள்ளையைப் பார்த்துட்டான்கள். கையை நீட்டிண்டு சமாதில நின்னவரைப் பார்த்ததும் “டேய் எல்லோரும் ஓடிவாங்கோ... திருடன் ஆம்புட்டுனுட்டான்.. வந்து அடிங்கோடா...”ன்னு கூப்பாடு போட்டான். எல்லாருமா சேர்ந்து அடிச்சான்கள். அவர் வாயே பேசலை. எல்லாத்தையும் வாங்கிண்டார். கை ஓஞ்சு போனப்புறம் நிறுத்தலாம்னு சுத்தி நின்னு அடிச்சிண்டிருக்கும் போது அந்தக் கூட்டத்துல விவேகி ஒருத்தன் “டே.. இவ்ளொ அடி அடிக்கிறோம்.. அப்படியே நிக்கறானே.. யோகியா இருப்பானோ...”ன்னு சந்தேகம் கிளப்பினான். எல்லோரும் பயந்து போயி உடனே நிறுத்தினான்கள்.\nதலையைக் குனிஞ்சுண்டே “எல்லாரும் அடிச்சு முடிஞ்சாச்சா”ன்னு கேட்டார். ஒரு பயலும் வாயைத் திறக்கலை.\nதனது வலதுகையால இடது முதுகுல பொளேர் பொளேர்னு அஞ்சாறு தடவை அறைஞ்சுண்டார். எல்லோரும் வச்ச கண் வாங்காம அவரையே பார்த்துண்டிருந்தான்கள்.\n“இவ்ளோ வருஷத்துக்குப்புறமும்.. இந்த அர்த்தராத்திரிலே... மகாலிங்கம் எனக்கு என்ன பாடம் சொல்லிக்கொடுக்கறான்னா.. இனிமே குத்துக்கல் ஏறி பிச்சைக்கேக்காதேடா பாபின்னு....”ன்னு சொல்லிண்டே வீதியில இறங்கி விடுவிடுன்னு நடந்து போயிட்டாராம்.\nபின்னால ஒரு நாள் அதே மகாராஜா அவரைத் தேர் கொண்டு வந்து அரண்மனைக்கு அழைச்சானாம். “நா இனிமே குத்துக்கல் ஏற மாட்டேன். வேணும்னா என் காலைக் கேட்டுக்கோ”ன்னு திரும்பி தபஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாராம்.\nஉள்ளுக்குள்ள சத் வஸ்துவைப் பார்க்கணும்னு வைராக்கியம் வந்தவனோட சரீரத்துக்கு சாப்பாடுன்னு ஒண்ணு வேணுமான்னு ஆத்ம கேள்வியை எழுப்பிக் கொண்டு.... விடை தேடும்முன் சமாதி நிலையில் சிலையானார்.\n”நீர்க்க ஒரு டம்பளர் குடும்மா” என்று இரவு டிஃபனுக்குப் பிறகு சாம்பு மாமா தன் தாயாரிடம் கேட்டு வாங்கி மோர் குடித்தார். “இன்னுமா கோபு வரலே...” என்று கேட்டுக்கொண்டே சமையல் உள்ளிருந்து வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாக தெருவிளக்குகள் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன. தூங்கி வழிந்துகொண்டிருந்த ஒன்றிரண்டு பேர்களோடு அரசுப் பேருந்து கடமுடாவென்று கடந்து போனது.\n” சரக்கென்று சைக்கிளிலிருந்து ப்ரேக் போட்டு நேரடியாக திண்ணையில் இறங்கினான் கோபு.\n“இதோ....” ந்யூஸ்பேப்பர் சுற்றிய பாக்கெட்டை நீட்டினான்.\nஈர வெற்றிலையை வேஷ்டியில் துடைத்து காம்புகளைக் கிள்ளி எறிந்துவிட்டு உள்ளங்கையில் வைத்துச் செல்லமாகப் புரட்டினார். ஆட்காட்டி விரலில் கொஞ்சமாக வாசனைச் சுண்ணாம்பு எடுத்து மை போல பாங்காகத் தடவினார். ஸ்பெஷல் சீவலையும் கொஞ்சம் பாக்கையும் அள்ளிப் போட்டு மடித்து வாய்க்குள் தள்ளிய பின்னர் அவர் கண்களில் சொர்க்கம் தெரிந்தது.\n“மாமா.. இன்னிக்கி எதாவது கத இருக்கா\n“ம்...நீ ஓடிப்போயி வெத்தலை வாங்கிண்டு வர்றத்துக்கு கூலியே கதைதானேடா... சொல்றேன்..”\n“உத்தானபாதன் சுநீதின்னு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஒரு தடவை கல்யாணம் ஆகியும் பொட்டிப் பாம்பா அடங்காம சுருசின்னு இன்னொருத்தியையும் இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கிட்டான்...”\n“அவன் ஒரு ராஜா. ஸ்வாயாம்பு மனுவோட பையன்... சுநீதி கர்ப்பமானாள். பின்னாலயே சுருசியும் கர்ப்பம் தரித்தாள்... உத்தானபாதனுக்கு இளையாள் மேலே பிரியம் ஜாஸ்தி... அவளோட அந்தப்புரத்திலேயே கிடந்தான். அப்படி கிடக்கும்போது ஒரு நாள் சுருசி கேட்டா... ராஜா.. இப்போ சுநீதியும் புள்ளையாண்டிருக்கா.. அவளுக்கு பிள்ளை பொறந்துதுன்னா அவ பையனைக்குதானே ராஜ்ஜியம்\n“பொறக்கறது ஆம்பிளையா பொம்பளையான்னு அந்தக்காலத்துலேயே முன்னாடியே தெரியுமா மாமா\n“இல்லடா... அதெல்லாம் தெரியாது.. சுருசி வம்பா கேட்டப்புறம்.. ராஜா என்ன பண்ணினான்... பொறக்கறத்துக்கு முன்னாடியே ஏன் நாம்ப அதைப் பத்திக் கவலைப்படுவானேன்னு... சுநீதிக்கு ஆம்பிளையாப் பொறந்தா காட்டுக்கு விரட்டி அடிச்சுடலாம்ன்னு சுருசிக்கு சமாதானம் சொன்னான்...”\n“ஆமாம். சுநீதிக்கு துருவன் பொறந்தான்... பச்சக்கொழந்தைன்னும் பார்க்காமே.. உத்தானபாதன் ரெண்டு பேரையும் நாட்டி விட்டு அடிச்சுத் துரத்திட்டான். ரெண்டு பேரும் அழுதுண்டே காட்டுக்கு வந்து சில வருஷங்கள் இருந்தாங்க...”\n நட்சத்திரமா இருக்கான்னு சொல்லுவாளே.. அவனா\n“ஆமாம். மேலே கேளு. துருவன் வளர்ந்து அஞ்சு வயசாச்சு. காட்டுல பசங்க கூட விளையாடிக்கிட்டே இருந்தான். தீபாவளி வந்தது. பசங்களெல்லாம் பட்டுக் கட்டிண்டு பட்டாசு வெடிச்சுது...”\n“ஒரு விசேஷம் வந்தது. தீபாவளின்னு வச்சுப்போமே..கதைக்கு இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும்..”\n“அப்போ... துருவன் அம்மாக்கிட்டே ஒடிப்போயி.. எல்லோரும் பட்டு கட்டிக்கறா எனக்கும் வேணும்னு கேட்டான். உடனே சுநீதி.. அப்பா எங்கிட்டே பட்டு வஸ்திரம் வாங்க காசு இல்லேடா.. ஆனா உன்னோட அப்பாதாண்டா இந்த நாட்டுக்கு ராஜா.. அவர் கிட்டே போனா கிடைக்கும்னு சொன்னாளாம்..”\n“ஆமாம். ஆனா அரண்மனைக்குள்ளே விடமாட்டேன்னு காவலாளியெல்லாம் தடுத்தானுகள். ராஜ சிசுன்னு அதோட முகக்களை சொல்லித்து. ஒரு வயசான காவலாளி.. டேய் இதைப் பார்த்தா ராஜகளையோட இருக்கு. இதுவே நாளைக்கு நமக்கு ராஜாவானாலும் ஆகும். உள்ளே அனுப்பிடுவோம். பின்னால பார்த்துக்கலாம்னு எல்லார்ட்டேயும் நைச்சியமாப் பேசி அரண்மனையோட சபா மண்டபத்துக்குள்ளே துருவனை அனுப்பிட்டான் ...”\n“துருவன் போய் அப்பா ராஜாவைப் பார்த்தானா\n“பிரம்மாண்டமான மண்டபத்துக்குள்ளே நுழைஞ்சான். உத்தானபாதன் பக்கத்துல சுருசி. ரெண்டு பேரும் பட்டு பீதாம்பரம் கட்டிண்டு பிரமாதமா உட்கார்ந்துருக்கா.. நடுவுல சோமாஸ்கந்தர் மாதிரி அவா பையன் உத்தமன் உட்காண்டிருந்தான். துருவன் இதைப் பார்த்துட்டு இருபது முப்பது படியேறி ராஜா பக்கத்துல உட்கார்ந்துக்க ஓடினான். உடனே சுருசி அவனைப் பிடிச்சு கீழே தள்ளினா... டமடமன்னு பதினைஞ்சு படி உருண்டு கீழே விழுந்தான் துருவன். எழுந்து நின்னுண்டு அப்பா பக்கத்துல நா உட்காந்துக்கணும்னு அதிகாரமா கேட்டான்...”\n சின்னப��� பையன்..ச்சே... அவளும் ஒரு அம்மாதானே\n“கேளு... துருவன் கேட்டத்துக்கு சுருசி.. காட்டுக்கு போயி நாராயணனை ஸ்தோத்ரம் பண்ணு. அவன் காட்சி கொடுத்தா.. என்னோட வயத்துல நீ புள்ளையா பொறக்கணும்னு வேண்டிக்கோ.. அப்ப பார்க்கலாம்னு விரட்டினாள்”\n“கொழந்தை காட்டுக்கு வந்து அம்மாட்ட அழுதான். நாம என்ன தப்பு பண்ணினோம். என்னை ஏன் அரண்மனையிலிருந்து விரட்டினான்னு விக்கி விக்கி அழுதான். அதுக்கு சுநீதி அழாதேப்பா.. நீ என் வயத்துல பொறந்து என் பாலைக் குடிச்சியோன்னா.. அந்தப் பாபம்டா இது.. நான் எந்த ஜென்மத்துல எந்த குடும்பத்தை பிரிச்சோனோ.. அது தொடர்ந்து வருதுடான்னு சொல்லிட்டு மூஞ்சில அறைஞ்சுண்டு அழுதா...”\n“ரொம்ப வருத்தமா இருக்கு.. மாமா..”\n“நான் என்ன பண்ணனும் இப்போ.. அந்த நாராயணன் எப்ப வருவார்னு கேட்டான் துருவான்.. அதுக்கு சுநீதி.. கொழந்தே நீ நிர்ஜனமானக் காட்டுக்குப் போயி தபஸ் பண்ணினா நாராயணன் வருவார்னு சொன்னா.. உடனே விறுவிறுன்னு நிர்ஜனமான காட்டுக்குள்ளே புகுந்து இப்ப எப்படி நாராயணனைக் கூப்பிடறதுன்னு யோசிச்சுண்டு நின்ன துருவனுக்கு நாரதர் காட்சிகொடுத்தார். அவர்கிட்டே துருவன் நாராயணனை எப்படிப் பார்க்கலாம்னு கேட்டார்... நாரதர்.. ஓம் நமோ வாசுதேவாய:ன்னு மூல மந்திரத்தை உபதேசம் பண்ணினார். அடுத்த கணமே தபஸை ஆரம்பிச்சானாம் துருவன்”\n“அவ்ளோ குட்டிக் கொழந்தையா இருந்தாலும் பயமில்லையா துருவனுக்கு\n“ஊஹும்.. அவம்மா பயப்பட்டாளாம். அவள்ட்ட நாராயணன் நாமம் சொல்லும் போது புலி சிங்கம் கரடியெல்லாம் என்னை நெருங்கிக் கடிக்குமான்னு தைரியம் சொல்லிட்டு தபஸை ஆரம்பிச்சார்... நாலு மாசமா பண்ணினார். அஞ்சாவது மாசத்துலேர்ந்து தபாக்கினி மேல் லோகத்தை சுட்டுப் பொசுக்க ஆரம்பிச்சது. எல்லோரும் நாராயணன் கிட்டே ஓடினாங்க.. யாரும் பயப்பட வேண்டாம். துருவனோட தபம்தான் இப்படி சுடறதுன்னு விஷ்ணு அபயம் அளிச்சார்..”\n“தவம் பண்ணினா மேல்லோகம் பத்திக்குமா மாமா\n“ஊஹும். வீரியம் அவ்ளோ பெரிசு. கால் அமுக்கி விட்டிண்டிருந்த லக்ஷ்மி விஷ்ணுவை ஏன் சுடறத்துன்னு கேட்டா. அதுக்கு நாராயணன் என்னோட பக்தன் ஒருத்தன் தபஸ் பண்றான். அதுதான் இவ்ளோ சூடா இருக்குன்னார். உங்க பக்தன் அங்கே பூஜை பண்ணும்போது உங்களுக்கு இங்கே என்ன வேலைன்னு கேட்டாள் லக்ஷ்மி. திருமால் விழிச்சார். தேவி ��ேலும் அவனுக்கு எவ்ளொ வயசாகறதுன்னு கேட்டாள். நாராயணன் சிரிச்சுண்டே அஞ்சு வயசுன்னார். லக்ஷ்மிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து அஞ்சு வயசேயான உம்ம பக்தன் அங்கே தபஸ் பண்றான்.. நீர் இங்க வந்து ஒய்யாரமாப் படுத்துண்டு பொழுதைக் கழிக்கிறேள்னு... திட்டினாள். “\n“தாயார் தாயார் மாதிரிக் கேட்ருக்கா...”\n“ஆமாம். அதுக்கு நாராயணன் அங்கே தபஸ் பண்றவன் ராஜாவோட பையன். நான் உடனே ஓடிப்போயி கவனிச்சா ஸ்வாமி கூட பணக்காரனா இருந்தா உடனே வரார்னு ஊர்மக்கள் நினைக்குமே...”\n“தாயார் சிரிச்சாளாம். புறப்படுங்கோன்னு பெருமாளை விரட்டினாள். அவர் வந்து துருவனுக்கு நெடுநாள் பூமியை ஆளும் வரம் கொடுத்தார்.”\n“இப்பதான் சுவாரஸ்யமே இருக்கு.. தவத்தை முடிச்சிண்டு காட்டுலேர்ந்து வர்ற புத்ரனை வரவேற்க உத்தானபாதனும் சுருசியும் கூட எல்லையிலே காத்திருந்தாளாம். அவம்மா சுநீதியும் இருந்தாளாம். தவம் முடிஞ்சு வர்ற பையனைக் கட்டிக்கணும்னு வந்த சுநீதியை உதறினானாம் துருவன். தூக்க வந்த அப்பா உத்தானபாதனையும் தள்ளிவிட்டு..நேரே சுருசியின் கால்ல போயி விழுந்தானாம். அம்மா நீ என்னை பிடிச்சுத் தள்ளாட்டா.. எனக்கு நாராயணன் தரிச்னம் கிடைச்சிருக்குமான்னு அழுதானாம் துருவன்...”\n“இப்படி சோதிச்சு ராஜாங்கம் குடுக்கறத்துக்கு பதிலா அப்பவே கொடுத்துருக்கலாமே”\n”பக்தி எந்த வயசுலையும் வரலாம்.. அப்படி வந்து ஸ்வாமியை வேண்டினா... தாயார் குச்சிப் போட்டு அவரை நம்மகிட்டே அனுப்பி அருள்பாலிப்பாள். ”\nகடைசி பஸ் அமைதியாக பஸ்டாண்ட் சென்றது. கோபுவிற்கு கண்ணில் லேசாகத் தூக்கம் எட்டிப்பார்த்தது. மாமா மொத்தமாக வெற்றிலையை வெளியே துப்பிவிட்டு கையோடு கொண்டு வந்திருந்த சொம்பிலிருந்து ஜலமெடுத்து வாய் கொப்பளித்தார்.\n“குட் நைட் கோபு. நாளைக்கு வேற கதை.. சரியா\nபின் குறிப்பு: இன்னும் விஸ்தாரமாகச் சொல்லலாம். நேரமில்லை. மன்னிக்கவும்.\nசுப்பு மீனு: காஷ்ட மௌனம்\n\"என்னடா சுப்பு.. இப்பல்லாம் ரொம்ப ஸைலன்ட்டா ஆயிட்டே...\"\n\"அனாவசியமா வாயைத் தொறக்க வாண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.. இல்லேன்னா உங்கூட மல்லுக்கு நிக்க வேண்டிருக்கு.. பேச்சுல துவந்த யுத்தம் என்னால முடியல.... மௌனம் சம்மதம்... ஓகேவா\n\"அடடா.. நீ உம்மனா மூஞ்சியாயிட்டா நான் எங்க போவேன்.... மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்.. அட்டகாசம்ல... எஸ��பிபி கலக்கியிருப்பார்..\"\n\"பேசக்கூடாதுன்னு பார்த்தா ரொம்ப நோண்டுவே... வாண்டாம்.. நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்.. போதும் போ... \"\n\"கரெக்டுதான்... இன்னும் கொஞ்சம் சுதி கூட்டி.. ரிஷிகள்.. முனிவர்கள்...சித்தர்கள் மாதிரி காஷ்ட மௌனம் இருக்கலாம்னு பார்க்கிறேன்...\"\n\"அதென்னடா காஷ்ட மௌனம்... இப்பதான் ரொம்ப பேசறே\"\n\"காஷ்ட மௌனம்னா.. கட்டையைப் போல கெடக்கிறது... கட்டை பேசுமா ஜாடை காமிக்குமா ஒண்ணுமில்லையோன்னோ... அதுமாதிரி இருக்கறது... நான் ஃபாலோ பண்ணப்போறேன்.. டிஸ்டர்ப் பண்ணாதே...\"\n\"நீ பேசலைன்னா தலையை வெட்டிச் சாச்சுடுவாங்க... பரவாயில்லையா\n\"யே மீனு ரொம்ப மிரட்டாதே... விரதங்களில் சிறந்த விரதம் மௌன விரதம்.. இனிமே பாரேன்.. வாய் பேசாம.. ஆன்ம பலத்தை கூட்டப்போறேன்...\"\n\"ச்சீ..ச்சீ... பேசலைன்னா உனக்கு அழகே இல்லைடா.. நீ பேசலைன்னா உன்னை ஏறி மேஞ்சுடுவாங்க.. பின்னால ரொம்பவே வருத்தப்படுவே சொல்லிட்டேன்...\"\n\"ஊஹும்.. நோ வே... ஏகாதசி.. கிருத்திகை..சிவராத்ரி.. இப்படி உபவாச நாட்கள்ல மௌனவிரதமும் சேர்ந்து இருக்கலாம்.. அதாவது பட்டினியும் மௌனமும்.. வாய்க்கு ரெண்டு வேலையுமே இருக்கக்கூடாது... ஆஃபீஸ் நாள்னா... ஞாயித்துக்கிழம பேசாம இருக்கலாம்னு இருக்கேன்.. ஜாடையால கூட பேச மாட்டேன்.... என் முன்னாடி வந்து நின்னுண்டு பால்காரன் வந்தானா வேலைக்காரி வந்தாளான்னு தொணதொணக்கக்கூடாது... பார்த்துக்கோ..\"\n\"அடப்பாவமே.. அப்புறம் வாயிருந்தும் ஊமையாய்னு.. யாராவது உன்னை எகத்தாளம் பண்ணப் போறாங்க.. எனக்கு அசிங்கமாயிருக்குமே சுப்பு.\"\n\"ம்... சரஸ்வதி சபதத்துல வாயிருந்தும் ஊமையாய் இருக்கிற சிவாஜி வித்யாபதி..அனைத்தும் வந்துவிட்டதுன்னு கலைமகள் முன்னாடி அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவீஈஈஈஈஈ...ன்னு .. அந்த...\"\n\"இப்ப எதுக்குடா சரஸ்வதி சபதமெல்லாம் பேசறே...\"\n\"இல்ல... மூல நட்சத்திரம் வாக்தேவியோடதாம்.. அந்த மூல நட்சத்திரத்தன்னிக்கு மௌன விரதம் இருக்கலாமாம்.. ரொம்ப நல்லதாம்.. \"\n\"சுப்பு... வாக்தேவியே பேச்சுதான கொடுக்கறா.. அதுக்கு போயி ஏன் மௌனமா இருக்கணும்..\"\n\"வாக் சுத்தமாகுமாம்... பேசற காலங்கள்ல பொய் பேசி.. கெட்டதையெல்லாம் பேசினத்துக்கு பிராயச்சித்தமா...அன்னிக்கி மௌன விரதம் இருக்கலாமாம். மகா பெரியவா அந்த நட்சத்திரத்துல மௌன விரதம் இருப்பாளாம்...\"\n\"மனசு சுத்தமாகணும்னா... உள்ளுக்குள்ள மௌனமா இர���க்கணும்டா சுப்பு.. அதுதான் முக்கியம்... என் கிட்டே பேசும்போது ரோட்ல யாராவது போனாலே உனக்கு பேச்சு தடுமாறும்....அதனால.. மனசு சுத்தம்தான் மேலானது.. புரிஞ்சுதா\n\"அகம் சுத்தமாகறத்துக்கு வாயை மொதல்ல கட்டணும். தப்பித்தவறி பேசிடக்கூடாதுன்னு வாய்ல கூழாங்கல்ல போட்டுக்கிட்டு மௌன விரதம் இருக்கப்போறேன்\"\n\"நீ நட் கேஸ்டா.. வாய்ல கூழாங்கல்லா\n\"இது மகாபாரதத்துல வர்றது மீனு... ரொம்ப பேசாதே\"\n\"போச்சுடா... உன் வியாக்யானத்தை ஆரம்பிச்சுட்டியா... சொல்லித் தொலை...\"\n\"துரியாதனாதிகள் காலமாயாச்சு.. தர்மபுத்ரர் ஆட்சி நடக்கறது... கொஞ்ச வருஷம் கழிச்சு திருதராஷ்டிரனும் காந்தாரியும் வானபிரஸ்தம் கிளம்பறாங்க.. வானபிரஸ்தம்னா என்னன்னு உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன்..”\n“அவங்க ரெண்டு பேரும் கிளம்பினதும்.. விதுரர் அரண்மனையில இருக்கார். அவருக்கும் ரொம்ப வருத்தம்.. என்ன பண்றது... உடனே ஒரு சபதம் எடுத்துக்கறார்... இனிமே பேசக்கூடாது.. மௌனமாவே இருந்துட்டு.. மேலோகம் போயிடணும்னு.. முடிவு பண்ணி... வாயில கூழாங்கல்ல போட்டுண்டு... அவரும் திருதிராஷ்டிரன் காந்தாரி பின்னாலயே வானபிரஸ்தம் கிளம்பினாராம்...”\n“ஓகேடா சுப்பு.. சூப்பர்... நீ என்னிலேர்ந்து மௌன விரதம் இருக்கப்போறே... அதாவது காஷ்ட மௌனம்...”\n“இல்லே என்னோட ஃப்ரெண்ட் மும்பை சௌமித்ரி நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்கா.... உன் ஹஸ்பெண்ட் சிரிக்கச் சிரிக்க பேசுவார்டி... ஒரு நாள் செமையா அரட்டை அடிக்கணும்னு சொல்லியிருக்கா... உன்னோட மௌன விரத டேட் சொல்லு.. அன்னிக்கி வரச்சொல்றேன்... நிம்மதியா இருக்கும்...”\n“சௌமித்ரி விஸிட்டுக்கு அப்புறம்தான் மௌன விரதமெல்லாம்.. அவள மொதல்ல வரச்சொல்லு... பேசறது கூட ஒரு விரதமாம்.. ரொம்ப நல்லதாம்.. “\n“எடுடா ப்ரூம் ஸ்டிக்கை.... படுவா ராஸ்கல்....”\nஒரு ஓட்டு வீடு பத்திக்கிச்சாம். வீடு பூரா எரிஞ்சு சாம்பலாயிடிச்சு. வீட்டோட ஓனர் வாசல்ல நின்னு ஓன்னு அழுதுக்கிட்டிருந்தானாம். அவனோட குடும்பமும் சேர்ந்து அழுதுச்சாம். சம்பந்தமே இல்லாம ஒருத்தன் அங்க வந்து நின்னு கேவிக்கேவி அழ ஆரம்பிச்சானாம். நீ ஏம்பா அழுவுற இது உன்னோட வீடுமில்ல... அழறவங்க உன்னோட ரிலேடிவ்ஸ்ஸும் இல்ல.. ஸோ நீயும் சேர்ந்து ஏன் அழுவுற...ன்னு கேட்டாங்களாம்... அதுக்கு அவன் சொன்னான்..\nஇல்லே... அந்த வடக்குக் கூரை ஓடோட கடைசி வரிசைல ���ன்னோட பாதி குடிச்ச சுருட்டு ஒண்ணு சொருகி வச்சிருந்தேன்.. அதுவும் சேர்ந்து மொத்தமா எரிஞ்சு போச்சேன்னு துக்கத்துல அழுவறேன்னு சொன்னானாம்...\nஅடி செருப்பால..ன்னு துரத்திக்கிட்டு போய் எல்லோரும் போட்டுச் சாத்துணாங்களாம்....\n”அச்சச்சோ பெரிய ப்ராப்ளமா இருக்கே”ன்னு நினைச்சு நாம வருத்தப்பட்டுக்கிட்டிருக்கும் போது பக்கத்தில் வந்து நின்று கொண்டு பிசாத்து ப்ராப்ளத்துக்கெல்லாம் நொந்து போயி பினாத்துபவர்களைக் கண்டதும் மேற்கண்டவைகள் நியாபகம் வந்தது. என்னுடைய நண்பர் சுரேஷ் இதை ஒரு தெலுங்கு பழமொழியாக அறிமுகம் செய்தார்.\nLabels: அனுபவம், தெலுங்கு, பழமொழி\nஈக்காட்டுதாங்கல் அருகே வந்துகொண்டிருந்தேன். மை டியர் சேப்பாயியை உரசுவதுபோல இருவீலர் ஒன்று புயலாய்க் கடந்தது. படுத்து எழுந்து கழைக்கூத்தாடி வித்தைக் காட்டி முன்னால் சென்றவர் ஸ்விக்கி என்கிற ”வீட்டுக்கு வீடு உணவு விநியோகம்” செய்யும் ஆப்காரர்.\nவீட்டில் சமைக்காமல் ஹோட்டலில் சாப்பிடுவது சோம்பேறித்தனம் என்றால் அந்த ஹோட்டலுக்கு கூட செல்லாமல் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து வீட்டு.. டிவியை அணைக்காமல்... சோஃபாவை விட்டிறங்காமல்... வயிற்றை நிரப்புவது கனிந்த வாழைப்பழ சோம்பேறித்தனம். WFH, பிக்பாஸ்கெட்டில் மளிகை சாமான், ஸ்விக்கியில் உணவு, நெட்ஃப்ளிக்ஸில் சினிமா என்று படிதாண்டா பத்தினிகளாகவும் பத்தினர்களாகவும் வாழ ஆரம்பித்துவிட்டால்.... எப்பவாவது யாராவது அவசரமாகத் தெருமுனையில் இறக்கிவிட்டால்கூட வீட்டுக்கு வழிதெரியாமல் தொலைந்து போய்விடக்கூடிய அபாயம் இருக்கிறது. ஜாக்கிரதை\nவாழைப்பழம், ஸ்விக்கி, திண்ணையில் பல் குத்திக்கொண்டு வாங்கியாரச் சொல்லி சாப்பிடுவது போன்ற தொடர் சிந்தனையில் இருந்தபோது...\n“தம்பி ரெண்டு வாழைப்பழம் வாங்கிட்டு வா...” கேட்ட கவுண்டமணியிடம் ஒன்றைத் தின்றுவிட்டு மற்றொன்றைக் கொடுத்து.... பேய் முழி முழித்து.... “இன்னோன்னு எங்கடா” என்று அவரைக் கதற வைத்து.... “அதாண்ணே இது...” என்று விழி பிதுங்க அசால்ட்டாய்ச் சொன்ன டகால்டி செந்தில்கள் இல்லாத ஸ்விக்கிதானே... என்று நண்பருக்கு டெலிவரி செய்த ஸ்விக்கியாள் ஒருவரிடம் கேட்டது ந்யூரான்களில் நீந்தி நினைவுக்கு வந்தது.\n”எங்களிடம் பிரியமான உணவை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வாங்கி வந்து ஊட்டி விடுவோம��” என்ற தாரக மந்திரத்திடன் இன்னொரு ஆப் வரும்வரை இந்த ஸ்விக்கியை வாயாரவும் வயிறாரவும் ஆதரிப்போம்\nஐந்தாவது வேதமாகிய மஹாபாரதத்தை விதம்விதமான நடையில் கோணத்தில் பலர் எழுதியதைப் படித்திருக்கிறேன். எந்த புத்தக சந்தையிலும் தேடித் தேடி வாங்குகிறேன். மஹாபாரதம் எப்பவுமே விழி விரியச் செய்கிறது. துவாபர யுக மனிதர்களின் வாழ்வும் சமுதாய தர்மங்களும் அவைகள் காட்டும் வழிமுறைகளும் வாழ்வியலின் எழிலையும் அவலத்தையும் ஒருசேர பிரதிபலிக்கிறது. இன்று வரையில் எதனோடும் ஒப்புமைப்படுத்திப் பார்க்கும்படியான இளமையோடு இருப்பது இந்த இதிகாசத்தின் பெருமை. இப்படியெல்லாம் வாழலாமா என்று நினைப்பதை விட ”இப்படியெல்லாமா வாழ்ந்தார்கள் என்று நினைப்பதை விட ”இப்படியெல்லாமா வாழ்ந்தார்கள்” என்ற நுட்பமும் நுணுக்கமும் லேசாகப் புரிகிறது.\nபுராண காலத்தில் காட்டிலும் நாட்டிலும் நாம் நடமாடினால் சந்திக்கும் மாந்தர்களைப் போல பீஷ்மர், கிருஷ்ண த்வைபாயணர், துரோணர், அஸ்வத்தாமன், பீமன், யுதிஷ்டிரன், அர்ஜுனன், திருதிராஷ்டிரன், கர்ணன், குந்தி, கிருஷ்ணன், பலராமன், ஜராசந்தன், கம்சன் என்று மஹாபாரதத்தின் அனைத்து கதாபாத்திரங்களையும் பக்கங்கள் எங்கும் எழுத்துரூபத்தில் உலவவிட்டிருக்கிறார் எஸ்.எல். பைரப்பா. 928 பக்க தலைகாணி சைஸ் பருவத்தில் 675ல் இருக்கிறேன். 110 வயதில் பீஷ்மர்108/109 வயதில் காட்டிலிருக்கும் ஆஷ்ரமத்தில் வசிக்கும் வியாசரைப் பார்த்து “நியோக முறை” தருமமா அதர்மமா என்று போர் துவங்குவதற்கு ஒரு நாள் முன்பு விஜாரிக்க வருகிறார்.\n\"நீதானே என்னைக் கூட்டி வந்து நியோகத்தின் விதிமுறைகள் சொல்லி பணிய வைத்தாய்” என்று வியாசர் கேட்டுவிட்டு நியோகத்தின் விதிமுறைகளாக பீஷ்மர் சொன்னவற்றை எழுதியிருக்கிறார். இப்படி ஒரு முறை வியாசரின் முப்பாட்டன் வசிஷ்டர் கல்மாஷபாதன் என்ற அரசனின் மனைவிக்கு நியோக முறையில் வீரியதானம் செய்தார் என்கிற உபகதையும் வருகிறது. நியோக முறைக்கு பீஷ்மர் வியாசருக்கு நியமமாகப் பின்பற்ற வேண்டியவைகளை மட்டும் இப்போது பட்டியலிடுகிறேன். மொத்த புத்தகத்தையும் முடித்துவிட்டு என்னுடைய பார்வையை எழுதுகிறேன்.\n1. நள்ளிரவு நேரமாக இருக்கவேண்டும்.\n2. ஆண், பெண் இருவரும் உடல் முழுக்க நெய் தடவியிருக்கவேண்டும்.\n3. இருவரிடையேயும் பேச்சு வார்த்தை ரொம்பவும் குறைவாக இருக்க வேண்டும்.\n4. முழுக்க உணர்ச்சி வசப்படாமல், மருத்துவர் நோயாளியின் வாயைத் திறந்து மருந்தைப் புகட்டுவது போல இருந்துவிட்டு திரும்பவேண்டும்.\n5. அவன் அவளையோ, அவள் அவனையோ திரும்பிப் பார்க்கக் கூடாது.\n6. நியோகம் நடந்த பிறகு மனதில் கிஞ்சித்தும் மகிழ்ச்சியின் எண்ணம் இருக்கக்கூடாது.\n7. ஒருவேளை அப்படி மனத்தில் ஏதாவது ஒரு எண்ணம் இருக்குமேயானால் அது அருவருப்பாக மட்டுமே இருக்க வேண்டும்.\n8. தன் புலன்களையெல்லாம் ஆண் கட்டுப்படுத்தியிருக்கவேண்டும்.\nராஜா இல்லாத ஒரு தேசத்தைக் காப்பாற்றும் பொருட்டு க்ஷத்திரியர்களின் பழக்கமாக இருந்த நியோக முறையில் சந்ததி உற்பத்தி செய்துகொள்ளும் முறையை வெகு சுவாரஸ்யமாகவும் அழகாகவும் பைரப்பா எழுதியிருக்கிறார்.\nLabels: நியோகம், பர்வம், பைரப்பா, வாசிப்பின்பம்\nஇன்று கோபாலனுக்கு ஹரித்ராநதியில் தெப்பம். பிரத்யேகமாக மன்னையை ஆளும் மன்னவன், ஸ்ரீகோபாலன், ஆனி மாசத்தில் பத்து நாள் அவன் கோபிள கோபிரளய முனிவர்களுக்கு தனது 32 சேவைகளையும் நிகழ்த்திக்க்காட்டிய ஹரித்ராநதி கரைக்கு ஹாயாக வந்துவிடுவான். அங்கு கோபியர்களுடன் ஜலக்ரீடை கூட நிகழ்த்திக் காட்டினானாம்.\nதெற்குத் தெரு மண்டபத்தில் அலங்காரம் ஆகி நான்கு கரையும் வலம் வந்து திருமஞ்சன வீதி வழியாக கோயிலில் பள்ளிக்கொள்ள செல்வான் அந்த அழகன். பாட்டியும் பாட்டியின் ஸ்நேகித பாட்டிகளும் வாசல் படியில் ஊர்வம்பு பேசிக்கொண்டு தவம் கிடப்பார்கள். வடக்குத்தெரு மூலையில் மணி டீக்கடை தாண்டும் போது பவானி சித்தி நடுரோட்டில் தண்ணீர் தெளித்து கோலமிடுவாள். தினமும் கோபாலனுக்கு தேங்காய் பூ பழத்தோடு வீட்டு வாசலில் ஒரு அர்ச்சனை.\nதீவட்டி வெளிச்சத்தில் சிரிக்கும் கோபாலனைப் பார்க்கும் போது நாம் அவனுடன் ஸ்வர்க்கத்தில் இருப்பது போல இருக்கும். காற்றடித்து தீவட்டியில் பொறி பறக்கும் போது பாட்டி தன்னிலை மறந்து வலம் வருவாள். “கோபாலன் இருக்கும்போது இத்துணூண்டு தீவட்டிப் பொறி என்னடா செய்யும்”. பின்னால் வேத பாராயணமும் முன்னால் கோஷ்டியும் வருவார்கள். சில நாட்களில் பெட்ரோமாக்ஸ் விளக்கும் வரும். பாதி நாள் அது முழுவதும் பத்திக்கொண்டு சரியாக எரியாமல் ஓரத்தில் பழுது பார்த்துக்கொண்டிருப்பார்கள். “தீவட்டி வெளிச்சத்துலதாண்டா கோபாலான் கொள்ளை அழகு” என்று சாரதா பாட்டி சமாதானப்படுத்திக்கொண்டு சிலாகிப்பாள்.\nஆனி மாச பௌர்ணமி தெப்பம். முதல் நாளிலிருந்து தகர டின்களும் மூங்கிலும் கொண்டு வந்து தென்கிழக்கில் போட்டு தெப்பம் கட்டுவார்கள். வணிகர் சங்க மண்டகப்படி. தெப்பத்தன்று முன்மாலைப் பொழுது மூன்று மணியிலிருந்து வளவிக் கடையும், சொப்பு பாத்திரங்களும், மண் பொம்மைகள், பொரிகடலை, ஜவ்வு மிட்டாய் என்று வீதியில் விரித்திருப்பார்கள். ஏதாவது சிறப்புக் கச்சேரிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். காளையர்கள் கன்னியர்களை எதிர்பார்த்து நான்கு கரையையும் சுற்றிச் சுற்றி வருவர். ஏதோ ஒரு தெப்போற்சவத்தின் போது ஈசான்ய சிவன் கோவில் வாசலில் இருகுழுக்கள் இடையே அடிதடி நடந்தது. புஜபலம் மிக்கவர்கள் ஜெயித்தார்கள். தோற்றவர்கள் வேஷ்டி அவிழ அரை அம்மணமாய் ஓடினார்கள். “அடிச்சான் பாருடா..” என்று விடிகாலை வரை பேசிக்கொண்டார்கள்.\nசீரியல் விளக்குகள் மாட்டி ஜிகுஜிகுவென்றிருக்கும் தெப்பம். ஜெனரேட்டர் ஒன்றை உபரியாகச் சின்னத் தெப்பத்தில் இணைப்பாக கட்டி இழுத்துவருவார்கள். ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீவித்யா ராஜகோபாலன் கிருஷ்ணர் அலங்காரத்தில் சேவை சாதிப்பார். கொள்ளைச் சிரிப்போடு. மொத்தம் மூன்று சுற்று. ஒரு தடவை நடுவளாங்கோயிலுக்கு சென்று வருவர். தெப்பத்தின் உள்ளேயே கச்சேரி நடக்கும். மங்கம்மா படித்துறைக்கு முன்னால் பிள்ளையார் கோயில் படித்துறையில் நானும் பாட்டியும் பவானி சித்தியும் ஏறுவோம். தென்கிழக்கு மூலையில் இறங்கிக்கொள்வோம். முன்னதாக தெப்பத்தில் பெருமாள் ஏறும்போதே ஒரு முறை தரிசித்துவிட்டு வீட்டிற்கு வருவோம். சுற்றுப்புற கிராமத்திலிருந்து தெரிந்தவர்கள் நண்பர்கள் வீடுகளுக்கு வருவார்கள். “தொப்பம் பார்க்க வந்தோம்...” என்று ஆதிச்சபுரம் மரியதாஸ் ஒரு முறை பெரிய வாழைத்தாரோடு வந்திறங்கினார். மறுநாள் சீப்புசீப்பாகத் தெருமுழுக்க விநியோகித்தாள் பாட்டி.\nதெப்பத்தன்று மட்டும் இராத்திரி பத்து மணி வரைக்கும் ஆத்தில் சுடச்சுட ஃபில்டர் காஃபி கிடைக்கும். விருந்தாளிகள் வந்தவண்ணம் இருப்பதால் ஒன்றுக்கு மேல் ஒன்றாக காஃபி இறங்கும். ஐந்தாறு முறை டிகாக்ஷன் இறக்கி இறக்கி.....ஆஹா.. நண்பர்கள் கோஷ்டி வீதியிலேயே திரிவார்கள். நிறைய வீடுகள் விடிய விடிய திறந்திருக்கும்.\nஇன்றைய தெப்பத்தை Vijay Ram நேரலையாக ஃபேஸ்புக்கில் காட்டினார். தொழில்நுட்ப வளர்ச்சியால் வர்ச்சுவலாக தெப்பத்தில் மிதந்தேன். மிக்க நன்றி. இத்துடன் இணைத்திருக்கும் ராஜகோபாலன் படம் இன்றைய தெப்பத்தில் அந்த அழகனின் அலங்காரம். பட உதவி மற்று அலங்காரம் Sriramman Sriraman. நண்பன் Rajagopalan Rengarajanஐ காணலை கோஷ்டியில் இருப்பான் என்று நம்புவோமாக கோஷ்டியில் இருப்பான் என்று நம்புவோமாக\nகாலையில் சாம்பு மாமா “சங்கீதா இல்லையா” என்று கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் வந்தார். பத்து வருஷ பழக்கம். பூஜைக்கு ஏற்றி வைத்த CHAMPA வத்தி மணக்க நாஷ்டா பண்ணிக்கொண்டிருந்தேன். கந்த சஷ்டி ராம நவமி இரண்டிற்கும் எங்களது நன்கொடை கட்டாயம் உண்டு. பணி ஓய்வு பெற்ற பின்பு பதினெட்டாய் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றுபவர். சத்காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உழைக்காமல் உண்ணலாகாது என்ற கொள்கைப் பிடிப்பு கொண்டவர்.\nஅரைமணியில் எங்களூர் மன்னை ஆனந்தவிநாயகரில் ஆரம்பித்து மத்திய கைலாஷ் ஆனந்த விநாயகர் வரை சுவாரஸ்யமான சங்கதிகள் பேசுவார். நேரம் போவதே தெரியாது. “மாமா..மாடி ஏற வேண்டாம்.. சிரமப்படாதேள்” என்றால் “யே.. எனக்கொன்னும் வயசாகலை கேட்டியா.. காலுக்குதான் வயசாறது...” என்று அலட்சியமாக.... சிரமப்பட்டு.... மாடிப்படி ஏறுவார். வலுக்கட்டாயமாக வாயில் புன்னகையை வரவழைத்துக்கொண்டே\n“என்ன... ரொம்ப வாட்டமா இருக்கே.. வொர்க் ப்ரஷரா\n“ரெண்டு நாளா ஜுரம் மாமா...அடிச்சுத் தாக்கிடுத்து..”\n“உம்.. ஒரு கைப்பிடி மாத்திரை அள்ளி வாயில போட்டுண்டிருப்பியே...”\n“எந்த வியாதியுமே மருந்துனால தீர்றதுகிடையாது தெரியுமோ\nவாயில் போட்ட தோசையோடு சிரிப்பது கஷ்டமாக இருந்தது.\n இங்க பாரு.... மூணு நாளுக்கு மாத்திரை தர்றானா” சுண்டி விரலையையும் கட்டை விரலையும் மடக்கி மீதமிருக்கும் மூன்று விரல்களை பைல்ஸ் இல்லாத கிரிக்கெட் ஸ்டம்ப்ஸ் மாதிரி என் கண்ணுக்கு அருகில் நீட்டினார்.\n.. அதுக்கு மின்னாடி சரியாயிடுத்தா\n“அதெப்படி.. ஒரு கோர்ஸ் சாப்பிடணுமே.. அதைப் போடலைன்னா குணமாகாதே மாமா”\n“ச்சீ..ச்சீ.. அதில்லை கணக்கு... அந்த மருந்துக்கு பதிலா... சீரகத் தண்ணீர்.. நெத்திக்கு மிளகுப் பத்து போடணும்... வெந்நீர் சொம்பு சொம்பா குடிக்கணும்.. முக்கியமா கண்ணை மூடிண்டு கிருஷ்ணா ராமான்னு இருக்கணும்.... ரெஸ்ட் வேணும்... நிலவேம்பு குடிக்கலாம்... தன்னால மூனாவது நாள் சரியாயிடும் தெரியுமா\n பால் பொங்கிவரும் போது கொஞ்சம் தண்ணி தெளிப்பாளே.. அது மாதிரி... பொங்கினது அடங்கும்.. அவ்ளோதான்.. ஆனா வைரஸ்ஸோ எதுவோ.. அதோட ஆட்டம் காட்டாம போகாது... வேணுமின்னா அந்த பால்ல ஊத்தற தண்ணி மாதிரி... மருந்துனால ஆட்டம் கொஞ்சம் அடங்கலாம்... ஆனா மொத்தமா ஆட்டத்தை நிறுத்தமுடியாது..”\n“ஷுகர்...” நமக்கு டக்குன்னு வர்ற வியாதி பெயர் அதுதான்.\n“நாக்கை அடக்கு. சாப்பாடுதான் மருந்து.. உணவே மருந்து... நெறையா இயற்கை மருந்துகள் இருக்கே... சரியாயிடுமே... எக்ஸர்சைஸ்...”\nநேரமாகிவிட்டது. வாயாடவில்லை. கையலம்பிவிட்டு நகர்ந்தேன். ஆஃபீஸுக்கு கிளம்பும்போது சாம்பு மாமா சொல்வதில் ஜுரத்துக்கு நியாயம் இருப்பது போலதான் இருந்தது. மற்ற வியாதிகளுக்கு மேப் செய்து பார்க்க வேண்டும்.\nLabels: அனுபவம், சாம்பு மாமா\nஜுரம் உச்சத்தில் இருந்தால் வாய் பிதற்றும். கண் திறந்தபடி இருக்க திடீர்க் கனாக்கள் வரும். சில்க், அனுராதா, டிஸ்கோ சாந்தி தோன்றி ஜிகுஜிகு அண்ட்ராயரில் மிரட்டும் இன்பக்கனா அல்ல. (எண்பதுகளில் வயசுக்கு வந்தவர்களான இப்போதைய பெருசுகளுக்கு மேற்கண்ட உதாரணம் சமர்ப்பணம்) ஜுரமடித்தால் சலனமே இல்லாமல் ஜடம் போல கிடப்பது சிலருக்கு அபூர்வமாய் வாய்க்கும். புண்ணியம் செய்த பிரகிருதிகள். என்னுடையது இரண்டாவது வகை. கனா. அதைக் கனா என்று சொல்லமுடியாது. ஏதோதோ காட்சிகள் தோன்றித் தோன்றி மறையும்.\nசில காட்சியில் யாருமே இல்லாத நெடும் சாலையில் தனியே மொட்டை வெயிலில் நடந்துகொண்டிருப்பேன். சில காட்சியில் மரங்கள் சூழ் அடர்காட்டில் சொட்டச் சொட்ட நனைந்துகொண்டிருப்பேன். சிலவற்றில் கூட்டத்தில் சிக்கி முழி பிதுங்கி திருவிழாவில் காணாமல் போன பையன் போல விழித்துக்கொண்டிருப்பேன். சிலது ரொம்ப கொடூரம்...ஏதோ ஒரு சிகரத்தின் உச்சியில் இருந்து தலைகீழே வேகமாய் விழுந்துகொண்டிருப்பேன். தலை நச்சென்று தரையில் பட்டு சிதறுகாயாக உடையும் இடம் வந்ததும் மேனி மொத்தமும் தூக்கிப் போடும்.\nஇந்த முறை ஜெகதாம்பாள் சிரார்த்தத்தின் போது என்னுடைய அம்பாள் பாட்டிகள் நினைவில் உருகியிருந்தேனல்லவா... இரு கிழவிகளும் புகையாய்க் கிளம்பி பக்கத்தில் வந்துவிட்டார்கள். அதிலும் அந்தச் சாரதாக் கிழவி என் கன்னத்தில் இடித்துக்கொண்டே “இத்துனூண்டு கண்டந்திப்பிலி... அரிசித்திப்பிலி.. ஓமம்...துளசி ரெண்டு...சுக்கு.. ரெண்டு கும்மோணம் வெத்தலை..செத்த மிளகும் சேர்த்துக்கோ.. நன்னா அரைச்சு கொதிக்க வச்சு.. நீர்க்க ஒரு டம்ளர் குடிக்கக் குடு.. சரியாப்போயிடும்.. ஊர் சுத்தியிருப்பன்.. கண்டதைத் தின்ருப்பான்.. படுவா...” என்றாள்.\nஎப்போதும் போல ஜெகதா “டாக்டரைப் பார்த்தியோடா.. ஊசியும் ரெண்டு மாத்திரையும் வாங்கிப் போட்டுக்கோ.. கார்த்தாலே ரெண்டு இட்லி சாப்பிட்டா எல்லாம் சரியாப்போயிடும்... தெம்பு வந்துடும்..” என்று தலையைக் கோதி ஆறுதல் கூறினாள். இருவரும் தலைமாட்டில் உட்கார்ந்து தொடர்ந்து வசவசவென்று பேசிக்கொண்டிருந்ததால் நடக்கவே முடியாத நிலையிலும் மாடியிலிருந்து இறங்கி என் அம்மா அலமேலம்மாவைப் பார்த்து விட்டு “என்னடா”.. “ச்சும்மாம்மா...” “ரொம்ப சுடறதா”.. “ச்சும்மாம்மா...” “ரொம்ப சுடறதா” “இல்லேம்மா..” சொல்லிவிட்டு தூத்தம் குடித்துவிட்டு மேலே வந்தேன்.\nசென்னையில் வசிப்போருக்கு ஞாயிற்றுக்கிழமை நோவு வந்துவிடக்கூடாது என்று தன்வந்திரி பகவானை வேண்டிக்கொள்கிறேன் அன்று லோக்கல் மருத்துவர்களுக்கு விடுமுறை. பாவம் அவர்களுக்கும் குடும்பம் குட்டி உண்டே லேசான ஜுரம் என்றால் கூட ”ஆளைக் கண்டதும் அட்மிஷன் போடு” ஸ்லோகனுடன் இயங்கும் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளுக்குதான் போக வேண்டும். எனக்கு அடிப்பதோ காட்டு ஜூரம். தெர்மாமீட்டர் பாதரசம் வெளியில் வந்து ஊற்றும் அளவிற்கு காட்டு காட்டு என்று காட்டுகிறது.\nஊபர் வரச்சொல்லி போகலமா என்று எண்ணும் போது ஹாஸ்பிடல் அட்மிஷன் பயம் வந்தது. பேசாமல் பாராசிடமால் மற்றும் தொண்டைக் கரகரப்பு இருந்ததால் அஸித்ரோமைஸின் வாங்கிப் போட்டுக்கொள்ளலாம் என்று சுயமருத்துவத்துடன் பக்கத்து மருந்துக்கடையில் வாங்கிப் போட்டுக்கொண்டேன். அரை மணிக்கொரு தரம் மிதமான வெந்நீர் முன்னூறு மி.லி லோட்டாவில் தொடர்ந்து குடித்துக்கொண்டிருந்தேன். பாவம் சங்கீதா. கால் பிடித்து தண்ணீர் கொடுத்து ஒன்றரை மணி வரை கண்கொட்டாமல் எனக்கு சிஷ்ருஷை. இப் பாவிக்கு கிடைத்த பாக்கியம்.\nஇரண்டு மணி. நெற்றியில் வேர்த்துவிட்டது. கால் இரண்டும் ஜில்லிட்டுப்போய் வெலவெலவென்றாகி ஷுகர் லெவல் இறங்கியது தெரிந்தது. தூரத்தில் அது சொ���்க்கமா நரகமா என்று தெரியாத ஒரு மேலோக ஊர் மசமசவெனத் தெரிந்தது. இரண்டு தேக்கரண்டி சர்க்கரைப் போட்டு ஹார்லிக்ஸ் கலந்து குடித்து... சாக்கோஸ் ஒரு கப் மென்று தின்று... அரை மணியில் மீண்டு திரும்பவும் பூலோகம் வந்தடைந்தேன். ஃபேஸ்புக் கடமையாற்ற வேண்டியிருக்கிறதே\nஜூரம் விட்டதற்கு அந்த மாத்திரைகள் மட்டும் காரணமல்ல. என்னுடைய நண்பர்களாகிய உங்களுடைய “Get Well Soon\" மெசேஜ்ஜுகளும், பிரார்த்தனைகளும், அக்காக்கள் அண்ணாக்கள் தம்பிக்களின் பிரத்யேக செல் அழைப்பு விஜாரிப்புகளும் மற்றும் உங்களுக்கும் எனக்கும் இடையே இனம் காண முடியாத அன்பின் பிணைப்பும் துரிதகதியில் வேலைக்குத் திரும்பும் திராணியைக் கொடுத்திருக்கிறது.\nஎன்னுடையது அன்பு சூழ் உலகு. ஃபேஸ்புக் எனக்களித்த வரமான ஸ்நேகிதர்களின் பிரியத்தின் சக்தி இது. அனைவருக்கும் பிரத்யேகமாக நன்றி சொல்லமுடியாததற்கு மன்னித்தருளும்படி வேண்டிக்கொண்டு............\nஎனது பாட்டிகள் இருவருமே அம்பாள்கள். சாதம் போட்ட அன்னபூரணிகள். வித்தை கற்க உதவிய சரஸ்வதிகள். அப்பாம்மா ஜெகதாம்பாள். அம்மம்மா சாரதாம்பாள். ஜெகதாவிற்கு ”குழந்தே... சாப்டியோ... பசிக்குமேடா...”என்று வாஞ்சையோடு தலை தடவிக் கேட்கத் தெரியும். எட்டாவது படித்துக்கொண்டிருக்கும் போது அரை பரீட்சை லீவில் “இன்னும் உனக்கு எவ்ளோ நாள் ஸ்கூலு..” என்று கேட்பாள். “நாலு வருஷம் பாட்டி...” என்றால் “நாலு மணியா... என்னடா பேத்தறே..”ன்னு கேட்பாள். காது சுத்தமாகக் கேட்காது. செவிக்கருவிகளுக்கெல்லாம் சவால் விடும் காது. தாத்தா கைலாய பதவி அடைந்த பிறகு தலையை முண்டனம் செய்துகொண்டு நார்மடியோடு காலத்தை தள்ளினாள்.\nசாரதாம்பாள், ஜெகதாவின் சாப்டியோ.. பசிக்குமேடா கூட “படிக்கறதே இல்லை.. கட்டேல போறவன்... தோசைக்கல்லை அடுப்புல போட்டதும் தட்டைத் தூக்கிண்டு வந்துடறான்.. போய்ப் படிச்சுட்டு வாடா.. அப்பதான் தோசை...” என்று விரட்டுவாள். கையில் பிரம்பிருக்கும் ஹெட் மிஸ்ட்ரஸ் போல இருந்தவள். அவளிடம்தான் வளர்ந்தேன். மடி ஆசாரம் என்பது உயிர் மூச்சு. ”என்ன பாட்டி.. காலேல குளிச்சுட்டியே... ஏன் இப்போ திரும்பவும் இப்போ மத்தியானம் ஸ்நானம் பண்றே” என்று கேட்டால் “வயறு சரியில்லேடா... கொல்லப்பக்கம் போய்ட்டு வந்தேன்... கால் அலம்பினா போறுமா” என்று கேட்டால் “வயறு சரியில்லேடா... கொல்லப்பக்கம் போய்ட்டு வந்தேன்... கால் அலம்பினா போறுமா ஸ்நானம் பண்ணிட்டேன்... கொடில மடியா புடவை ஒனத்தியிருக்கேன்.. “ என்று கூன் விழுந்த முதுகோடு கொல்லைக் கிணற்றிலிருந்து டங்குடங்கென்று வேகமாக நடந்து உள்ளே செல்வாள்.\nசமையற்கட்டிலிருந்து “கையிலே.. கதை புஸ்தகம் போல்ருக்கேடா தம்பி...” என்று ரேழியில் படித்துக்கொண்டிருக்கும் என்னை கேட்பாள். ரஸ்க் தடிமனுக்கு கண்ணாடி போட்டிருந்தும் என்னுடைய அசையாத ஸ்ரத்தையான படிப்பைப் பார்த்து அது பாடபுஸ்தகமல்ல என்பதைக் கண்டுபிடித்துவிடுவாள். வெளி ஆட்களிடம் நியாய தர்மங்கள் விவாதிப்பாள். “இப்டி நடக்குமோடி இந்த லோகத்துலே...” என்று அதிசயித்து வலது கையால் தாவாங்கட்டைக்கு முட்டுக் கொடுத்து பேசுவாள்.\nஎண்பத்தேழு வயது வரை எங்கள் மன்னை ஹரித்ராநதியின் நான்கு கரையையும் பிரதக்ஷிணம் வந்து நடுவளாங்கோயில் வேணுகோபாலஸ்வாமியை கும்பிட்டு வீட்டுக்குள் வருவாள். தானே இருபது படி இறங்கி ஹரித்ராநதி மங்கம்மாள் படித்துறையில் ஸ்நானம் செய்வாள். தன் துணியை தானே துவைத்து மடியாக தானே கொம்பு பிடித்து உத்தரத்தில் தொங்கும் கொடியில் உலர்த்தி... “ஒரு சொம்பு பால் குடுடீ பவானி.. ஹரித்ராநதித் தாயாருக்கு விட்டுட்டு வேண்டிண்டு வரேன்...” என்று இருநூறு மிலி பாலை குளத்தில் ஊற்றி அதைத் தெய்வமாக மதித்து வேண்டிக்கொள்வாள். ஏதோ நம்பிக்கை. ”கார்த்தாலே வேண்டிண்டு பால் விட்டுட்டு வந்தேன்.. சாயரக்ஷை தொலைஞ்சு போன மோதரம் கிடைச்சுடுத்து...”. இந்த சாரதாம்பாள்தான் என்னுடைய மன்னார்குடி டேஸ் தொடரில் பாட்டி பாத்திரத்தை நிரப்புபவள்.\nதேகாரோக்கியத்தோடு இருந்தவரையில் ஜெகதா உழைப்பின் சிகரம். கைகால்கள் விழுந்த பிறகு, அலமேலம்மா அவளை மகாராணி போல பார்த்துக்கொண்டாள். சாரதாவைவிட ஜெகதாவிற்கு சரீரம் பெருசு. ரேழி நடுவில் முக்காடுத் தலையோடு உட்கார்ந்திருக்கும் போது யார் வீட்டில் நுழைந்தாலும் “பாட்டீ... நமஸ்காரம் பண்ணிக்கிறேன்.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ...” என்று நெடுஞ்சான்கிடையாக விழத் தோன்றும். ஆரோக்கியத்தோடு இருந்த ஜெகதா ஆயிரம் பேருக்கு சமைப்பாளாம். அவள் அருகில் சென்று கறுப்பு லக்ஷ்மியைத் தடவி கொடுத்து “விருந்தாளியெல்லாம் வந்துருக்காடி.” என்று சொன்னதும் அரை லிட்டர் பால் கூடக் கறக்குமாம். ஜெகதாவின் ���டமாட்டம் கண்டவுடன் தொழுவத்தில் இருக்கும் மாடுகள் தலையை அசைத்து கழுத்தில் கட்டியிருக்கும் மணி அடித்து ஜாடையாய்ப் பேசும். வைக்கோல் பிரி உருவி போட்டுவிட்டு கழுத்தில் தடவிக்கொடுத்துவிட்டுச் செல்வாள்.\n“தோ... இந்த கிரிக்கெட் மேட்ச் பார்க்கறத்துகாக..”\nஎன்று டிவியைக் காட்டி இப்படிச் சொன்னால் நம்பிவிடுவாள். “ஓ... சர்தான்... சாப்ட வரியா” என்று கேட்டு போட்டுவிட்டு பின்கட்டுக்குச் சென்றுவிடுவாள். லீவா” என்று கேட்டு போட்டுவிட்டு பின்கட்டுக்குச் சென்றுவிடுவாள். லீவா படிக்கவேண்டாமா என்கிற கேள்விகள் அவளுக்கு கேட்கத் தெரியாது அன்னபூரணிக்கு சரஸ்வதி டிபார்ட்மெண்ட் பற்றித் தெரியாது. ஒரு சமயம் பஸ்ஸ்டாண்ட் பக்கம் சர்க்கஸ் நடந்துகொண்டிருந்தது. வடக்கத்தியர்கள். ஜெகதாவோடு நானும் அக்காவும் சென்று பார்த்தோம். நடுவில் ஜெகதாவும் பாடிகார்டு போல இருபுறமும் நானும் கீர்த்திகாவும். உயரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடிய பெண்களைச் சிலர் ஆச்சரியத்தோடும் சிலர் ஆனந்தத்தோடும் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஜெகதா என் காதில் “பாவம்டா.. ஒரு ஜான் வயித்துப்பாடுக்காக அந்தரத்துல தொங்கறாள்கள்.. நமக்கு பகவான் நிறைய கொடுத்துருக்கான்.”\nநடை தடுமாறியபோது கூட தொழுவம் எட்டிப்பார்த்து மாட்டுக்கு வாளியில் தீவனம் கலந்து வைத்து பார்த்துக்கொண்டாள். ”தட்டை அலம்பிண்டு வரியா சாதம் போடறேன்” என்று தள்ளாத வயதிலும் கேட்டவள். ஊரிலிருந்து அகாலத்தில் யார் வந்து கதவைத் தட்டினாலும் ஜீரா ரசம் மோர் சாதமாவது கிடைக்கும். ஜெகதாவை நினைக்கும் போதெல்லாம் அன்னதானப் பிரபுவான இளையான்குடி மாற நாயனார் கதை நியாபகத்துக்கு வரும்.\nஇன்று ஜெகதாவின் ஸ்ரார்த்தம். சாப்பிட்டுவிட்டு கண் அயரும் நேரத்தில் சட்டென்று நினைவு அடுக்குகளிலிருந்து எழுந்திருந்த இரு பாட்டிகளும் என்னை இவ்வியாசம் எழுதச் சொன்னார்கள். இதுபோன்ற அம்பாள் பாட்டிகளின் சாம்ராஜ்யமாக வீடுகள் இருந்தபோது கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் அமைதியும் குன்றாத சந்தோஷமும் குடியிருந்தது.\nLabels: அனுபவம், பாட்டிகள், மன்னார்குடி\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nகுத்துக்கல் ஏறி பிச்சை கேட்காதே\nசுப்பு மீனு: காஷ்ட மௌனம்\nசுப்பு மீனு: தன்னலமற்ற சேவை\nஐம்பது மேல் வந்த ஆசை\nசுப்பு மீனு: தாய்ப் பாசம்\nசுப்பு மீனு: குந்தி ஸ்தவம்\nசுப்பு மீனு: Opera Vs ஒப்பாரி\nபங்குனி பெருவிழா - இரண்டாம் பாகம்\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவ��தை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) ���ிருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) ��ிம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilsangam.org/?author=2&paged=3", "date_download": "2018-12-17T08:45:11Z", "digest": "sha1:EK2UZ2T6Q2PC7IY5AVGEO4WP3ORJKJIT", "length": 14133, "nlines": 65, "source_domain": "www.thamilsangam.org", "title": "Sarveswara Ratnasingam – Page 3 – Thamil sangam Jaffna தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "\nசிறப்புற இடம்பெற்ற யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் வள்ளுவர் விழா\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சிவகணேசன் புடைவையகமும் இணைந்து நடத்திய திருவள்ளுவர் விழா கடந்த 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது. ஒருமுகப் பறை நடனத்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசும் சிறப்புரையை வள்ளுவரின் முற்போக்குச் சிந்தனைகள் என்ற பொருளில் கொட்டகல ஆசிரிய கலாசாலை அதிபர் சந்திரலேகா கிங்ஸ்லியும் ஆற்றினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக … மேலும் வாசிக்க\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்பட்ட திருக்குறள் தேர்வு முடிவுகள்\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் கடந்த 20.05.2018 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட திருக்குறள் தேர்வின் முடிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இணைப்பில் அழுத்தி PDF file வடிவத்தில் பார்வையிட முடியும். 60 புள்ளிகளுக்கு மேற்பெற்ற அனைவருக்கும் பரிசில்கள் எதிர்வரும் 27.05.2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் வள்ளுவர் விழாவில் வழங்கப்படும். நாற்பது புள்ளிகளுக்கு மேற்பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் விரைவில் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் வாசிக்க\nதமிழ்ச்சங்கத்தின் திருக்குறள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அருணோதய மாணவன் முதலிடம்\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், பாடசாலைகளில் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடையே கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்திய திருக்குறள் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி முதலாம் இடத்தை அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவன் நி.சிவாஜனும் இரண்டாம் இடத்தை மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி ர.நிவேதாவும் மூன்றாம் இடத்தை மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி கோ.யனோவாவும் நான்காம் இடத்தை கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரி மாணவி யோ.நிவேதிதா மற்றும் மேலும் வாசிக்க\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் வள்ளுவர் விழா ஞாயிற்றுக்கிழமை\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சிவகணேசன் புடைவையகமும் இணைந்து நடத்தும் திருவள்ளுவர் விழா எதிர்வரும் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்ச்சங்கத் தலைவர் விரிவுரையாளர் ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மலையகக் கிராமிய நடனம், திருக்குறளும் முகாமைத்துவமும் என்ற பொருளில் அமைந்த ஆய்வரங்கம், கொட்டகலை ஆசிரிய கலாசாலை ஆசிரியர்கள் வழங்கும் நாட்டிய நாடகம் என்பன இடம்பெறவுள்ளன. நிகழ்வில் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் பேராசிரியர் மனோன்மணி … மேலும் வாசிக்க\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு – தமிழாசிரியையின் பிரிவுக்காக அமைதிப் பிரார்த்தனையுடன் ஆரம்பம்\nஉயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களின் நலன் கருதி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 20.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 3 மணி வரை நடைபெற்றது. 740 மாணவர்கள் பங்கேற்பதற்காக விண்ணப்பித்து அதில் 650 பேர் தேர்வுக்குத் தோற்றினர். தேர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அண்மையில் அகாலமரணமடைந்த தமிழாசிரியை கவிதா ஜெயசீலனின் ஆத்ம சாந்திக்காக அனைவரும் இரண்டு நிமிடங்கள் அமைதிப் பிராா்த்தனையில் ஈடுபட்டனர். … மேலும் வாசிக்க\nபத்திரிகைச் செய்தி – நன்றி வலம்புரி\nதமிழ்ச்சங்கத்தின் திருக்குறள் போட்டி 20.05.2018 ஞாயிறு\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் உயர்தரத்தில் தமிழ் கற்கும் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் திருக்குறள் போட்டி எதிர்வரும் 20.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 3 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. சுட்டெண் இல. தி 318 வரையுள்ளவர்களுக்கு இரசாயனவியல்துறை மண்டபத்திலும் தி.454 வரை முகாமைத்துவ பீட மண்டபத்திலும் தி 592 வரை வர்த்தகத்துறை (பல்கலைக்கழகப் பின்புறம்) மண்டபத்திலும் தி 740 வரை மருத்துவபீடப் பரீட்சை மண்டபத்திலும் போட்டி நடைபெறும் … மேலும் வாசிக்க\nதிருக்குறள் வினாடி வினாப் போட்டிக்கான விண்ணப்பங்கள் தரவிறக்க\nதிருக்குறள் போட்டி விண்ணப்பம் மேலும் வாசிக்க\nதமிழ்ச் சங்க உபதலைவர்கள் பல்கலைக்கழக பேரவைக்கு நியமனம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உப தலைவர்களான கலாநிதி ஆறு திருமுருகன் மற்றும் அருட்பணி ஜெறோம் செல்வநாயகம் அடிகள் ஆகியோர் பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணி சிறக்க தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள். மேலும் வாசிக்க\nஉயர்தர மாணவர்களுக்காகத் தமிழ்ச்சங்கம் நடத்தும் திருக்குறள் போட்டி\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், யாழ். சிவகணேசன் புடைவையகத்துடன் இணைந்து நடத்தும் திருக்குறள் வினாடிவினாப் போட்டியில் பங்கேற்க விரும்பும் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டில் அல்லது 2019 ஆம் ஆண்டில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பாடசாலை ரீதியாகப் போட்டிக்கு விண்ணப்பிக்க முடியும். புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக உயர்தர தமிழ்ப் பாடவிதானத்திற்கு உட்பட்ட வகையில் போட்டி அமையும். போட்டியில் பங்கேற்பதற்கான … மேலும் வாசிக்க\nகாப்புரிமை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்குரியது. 2013 : தள அனுசரணை Speed IT net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/tata-harrier-debut-mumbai-marathon-january-20-2019/", "date_download": "2018-12-17T07:42:57Z", "digest": "sha1:B4VNLHMWW2E2VUXSUAL3EX6JKCYJFCPT", "length": 17510, "nlines": 189, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2019ல் நடக்கும் மும்பை மாரத்தானில் அறிமுகமாக உள்ளது டாடா ஹாரியர்", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண���டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\n2019ல் நடக்கும் மும்பை மாரத்தானில் அறிமுகமாக உள்ளது டாடா ஹாரியர்\nசெப்டம்பர் 17, 2018 9:23 காலை\nமுழுவதுமாக புதியதாக டிசைன் செய்யப்பட்டுள்ள டாட்டா ஹாரியர் கார்களை வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நடக்க உள்ள மும்பை மாரத்தானில் அறிமுகமாக செய்ய உள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த கார்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போ எஸ்யூவி கான்செப்ட்டில் உருவாக்கப்பட்டது. இந்த கார்கள் இந்தியா சாலைகளில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை நடத்தப்பட்ட இரண்டு மாதத்தில், இந்த கார்களின் பெயர் ஹாரியர் என்று டாட்டா நிறுவனம் அறிவித்தது.\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nஐந்து சீட் அமைப்புடன் வர உள்ள இந்த கார்கள், இந்திய சந்தையில் ஹூண்டாய் டஸ்கன் மற்றும் ஜீப் காம்பஸ் வகை வாகனங்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த காரில் முன்புறம் சிலிக் LED ஹெட்லேம்களுடன் கூடிய பகலில் எரி’யும் லைட்கள் மற்றும் v-வடிவிலான கிரில்களும் பொருத்தப்பட்டுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள், பின்புறத்தை பொறுத்த வரை இண்டகிரெட்டாட் ஸ்பாயிலர் மற்றும் சிலிம் வார்ப்அரவுண்ட் LED டைல்-லேம் கிள்ச்சரையும் கொண்டுள்ளது. இந்த எஸ்யூவி-களின் கேபினை பொறுத்த வரை, சில பிரீமியம் வசதிகளை கொண்டுள்ளது. டூயல் டோன் அப்ஹோல்ஸ்டிரி, புளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெய்ண்மென்ட் சிஸ்டம்களுடன், 3 ஸ்போக்ஸ் கொ��்ட மல்டி பங்க்ஷன் ஸ்டீயரிங் வீல் மற்றும் இன்ஸ்டுரூமெண்ட் கிளச்சர்களை கொண்டுள்ளது. மேலும், அனலாக் ஸ்பீட்டோமீட்டர் மற்றும் டிஜிட்டல் கலர் ஸ்கீரின் பொருத்தப்பட்டுள்ளது.\nமெக்கனிக்கல் மாற்றங்கை பொறுத்தவரை, ஹாரியர் எஸ்யூவி கார்கள் டீசல் கார்களாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் இரண்டு டிரிம்களில் ஆற்றல் மற்றும் டார்க்யூவை வெளியிடுகிறது. அதாவது 148bhp களுடன் கூடிய 350Nm மற்றும் 170bhp உடன் கூடிய 350Nm ஆற்றல்கொண்டதாக இருக்கும். இதுமட்டுமின்றி இந்த இன்ஜின் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nAWD வகைகள் தற்போது வெளியிடபடுமா அல்லது பின்னர் வெய்யிடப்படுமா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. டீசல் வகை கார்கள் அறிமுகம் செய்யும் போது, பெட்ரோல் வகை கார்கள் அறிமுகம் செய்யப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை. டாட்டா ஹாரியர் கார்களின் விலைகள் 17 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம் விலை) முதல் தொடங்கும் என்றும், உயர்த்தர ஸ்பெக் கொண்ட வகைகள் 21 லட்ச ரூபாய் வரை இருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.\nTags: 20192019ல் நடக்கும்DebutJanuary 20Mumbai MarathonTata Harrierஅறிமுகமாகஉள்ளதுடாடா ஹாரியர்மாரத்தானில்மும்பை\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\nபுதிய ஆடி ஏ3 கார் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.4.30 லட்சத்தில் ரெனோ க்விட் கிளைம்பர் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts", "date_download": "2018-12-17T08:31:34Z", "digest": "sha1:I3GOH4YRPIOXFJNA2WWVF4ZNXUZQPAX6", "length": 17856, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "Virathangal|2018 Mukkiya Viratha Natkal | Kandha Sashti viratham | Temple news | Famous hindu temples - Maalaimalar", "raw_content": "\nதிருமண வரம் அருளும�� பாவை நோன்பு\nதிருமண வரம் அருளும் பாவை நோன்பு\nமார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும்.\nபித்ருக்களும் காண விரும்பும் துளசி திருமணம் விரதம்\nதினந்தோறும் துளசியை விழுந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்கிறது ஒரு பவித்ர நீதி சுலோகம். துளசி திருமணம் விரதத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nவளர்ச்சிக்கு வித்திடும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nஏகாதசியன்று விரதம் இருந்து அதிகாலையில் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்க வாசலில் நுழைந்து வந்தால் சிக்கல்களும் தீரும், ரொக்கமும் வந்து சேரும், சொர்க்கமும் கிடைக்கும்.\nகடன் தொல்லைகள் தீரும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் விரதம்\nபூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். எதிரிகள் தொல்லை தீரும்.\nஐயப்ப பக்தர்களுக்கான விரத நெறிமுறைகள்\nசபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை வழிபட விரும்பும் பக்தர்களுக்கு, சில நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nசபரிமலை ஐயப்பனுக்கு மண்டல விரதம்\nசபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாகும். அதுவே ஒரு மண்டலமாக, 48 நாட்களாக மாற்றம் பெற்றது ஏன் என்று பார்க்கலாம்.\nஇன்று அழகும், செல்வமும் தரும் ரம்பா திருதியை விரதம்\nஇன்று குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் இருக்கும் விரதம் ரம்பா திருதியை.\nஅம்மனின் அருள் கிடைக்கும் கிழமைகளுக்கான விரதங்கள்\nஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.\nகார்த்திகை மாதத்தில் நலம் தரும் விரதங்கள்\nகார்த்திகை மாதம் முழுவதும் விரதமிருந்து தூய மனதுடன் இறைவனை வேண்டிக்கொண்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஐயப்பனுக்கு விரதம் ஏற்க கார்த்திகை மாதத்தை தேர்ந்தெடுத்தது ஏன்\nசபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nநித்ய சிவராத்திரி விரத வழிபாட்டின் முக்கிய அம்சங்கள்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் வீட்டில் அல்லது கோயிலில் மாத சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.\nதண்டனையை நாமே தேடி அனுபவித்து, மனதார நம் கர்மங்களுக்கான எதிர் வினையை நாமே அனுபவித்து, விடுதலையும், ஞானமும், ஒழுக்கமாக வாழ வழிகாட்டலும் பெற்று வாழ சிறந்த மார்க்கமே ஐயப்பன் விரத வழிபாடு.\nஒரு வருடத்தில் வரும் 24 விரத ஏகாதசிகள்\nஇந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். ஒரு வருடத்தில் வரும் 24 விரத ஏகாதசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nஅஷ்டமி திதியும், பைரவர் விரத வழிபாடும்\nஅஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூஜை செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும்.\nஇன்று கஷ்டங்களை போக்கும் கால பைரவாஷ்டமி விரதம்\nஇன்று (30-ந்தேதி) வெள்ளிக்கிழமை கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இன்று விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் கஷ்டங்கள் பறந்தோடும்.\nஐயப்பன் விரதத்தின் போது சபரிமலையில் செய்ய வேண்டிய 18 வழிபாடுகள்\nசபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு செல்லும் போது 18 வழிபாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nசஷ்டி விரதம்: விரதகாரர் பெறும் பேறு\nநாமும் சஷ்டிவிரதத்தினை நோற்றுக் கலியுகவரதனும், கண்கண்ட தெய்வமுமாகிய கந்தசுவாமியாரின் திருவருளினால் பூரணமான ஆனந்த வாழ்வுபெற முயலுவோமாக.\nராகுகால விரத பூஜையின் வகைகள்\nஜாதகத்தில் தோஷம், பிரச்சனை இருப்பவர்கள் ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து குறையை தீர்த்து கொள்ளலாம்.\nஏகாதசி விரதம் - புராணக் கதை\nமகாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதத்திற்கு புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அந்த புராணக்கதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகந்தனை விரதம் இருந்து வழிபட்டால் சிந்தனை ஜெயிக்கும்\nகார்த்திகை மாதம் வரும் கார்த்தி��ைத் திருநாளைக் விரதம் இருந்து கொண்டாடினால், எந்த நாளும் இனிய நாளாக மாறும். திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் முன்னேற்றம் கூடும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/24809-.html", "date_download": "2018-12-17T08:53:39Z", "digest": "sha1:5I2VOUAR2UKQ5NJKBEOXL55JTDWINWKX", "length": 7909, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "2000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் கலாநிதி மாறன் |", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\n2000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் கலாநிதி மாறன்\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒருவரான கலாநிதி மாறன், 2015-ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் இருந்து விலகினார். ஸ்பைஸ்ஜெட்டில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக தனது பங்குகளை அந்நிறுவனத்தை துவங்கிய அஜய் சிங்கிடமே விற்று விட்டு அவர் விலகி கொண்டார். இந்நிலையில், பங்கு பரிமாற்றத்தின் போது அஜயுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 2016-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் கலாநிதி மாறன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது பின்னர் 3 ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தின் முன்பு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. விசாரணை நடைபெற்று வரும் இந்நேரத்தில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் சுமார் 2000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு கலாநிதிமாறன் முறையீடு செய்துள்ளார். தனக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஒப்பந்தத்தை சரியாக நடைமுறைப் படுத்தாதே காரணம் என மாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவிக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவன அதிகாரிகள் மறுத்து விட்டனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுற்றவாளிகளுக்கு கட்சியில் இடமில்லை: காங்கிரஸ்\nகேன்சலான இந்தியன் 2 படபிடிப்பு - அப்செட்டில் கமல்\nமனைவியை கொன்ற கணவன் பூச்சி மருந்தை கு���ித்துவிட்டு காவல்நிலையத்தில் சரண்\nராஜஸ்தான் மாநில முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/anti-virus?max-results=5", "date_download": "2018-12-17T07:05:42Z", "digest": "sha1:M2RCODTLMBKFPKMAEZW4PLMG2YTR2N6Z", "length": 6124, "nlines": 61, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: anti-virus", "raw_content": "\nவிண்டோஸ் 8 ற்கான ஆன்ட்டி வைரஸ் புரோகிராம்கள் | Windows 8 Protection with antivirus\nதற்பொழுது கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் (Virus Affection) என்பது வெகு இயல்பாகவே நடைபெறுகிறது. நண்பர்களின் பென்டிரைவை உங்கள் கம்...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2517", "date_download": "2018-12-17T07:41:48Z", "digest": "sha1:VN3R2PGCLKXXD3JLXFKCLMEWRI2LAU2D", "length": 10995, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "எகிப்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரதத்துவ அமைப்பினர் கைது |", "raw_content": "\nஎகிப்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரதத்துவ அமைப்பினர் கைது\nஎகிப்தில் முக்கிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரதத்துவ அமைப்பைச் சார்ந்த எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.\nஅடுத்த வாரம் எகிப்தில் தேர்தல் நடக்கவிருக்கவே இக்கைது நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. தேர்தலையொட்டி எதிர்கட்சி உறுப்பினர்களை கொடுமைப்படுத்தக் கூடாது என சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி நேற்று முன்தினம் எகிப்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.\nமத கோஷங்களை எழுப்பி இவ்வமைப்பு சட்டத்தை மீறியதாக அரசு குற்றஞ்சாட்டுகிறது.\nமுஸ்லிம் சகோதரதத்துவ அமைப்பை அரசு தடைச் செய்திருந்த பொழுதிலும், அவ்வமைப்பு சுயேட்சையாக வேட்பாளர்களை கடந்த தேர்தலில் களத்தில் இறக்கியிருந்தது. பாராளுமன்றத்தில் 5 இல் ஒருபகுதி உறுப்பினர்கள் இவ்வமைப்பைச் சார்ந்தவர்களாவர். இவ்வமைப்பின் வேட்பாளர்களின் பேரணி நடந்த பல இடங்களிலும் மோதல் நடந்தது.\nமுஸ்லிம் சகோதரதத்துவ அமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து களத்தில் இறங்கிய மக்கள் கூட்டத்தை தடுக்க பாதுகாப்பு படையினர் முயன்றது மோதலுக்கு காரணமானது.\n2000 பேர் பங்��ேற்ற ஒரு பேரணியை கலைப்பதற்கு 50 ட்ரக் போலீசார் களத்தில் இறங்கினர். அவர்கள் கண்ணீர் புகையை மக்கள் கூட்டத்தின் மீது பிரயோகித்தனர்.\nதேர்தலை முறியடிக்க ஆட்சியாளர்கள் முயல்வதாக முஸ்லிம் சகோதரதத்துவ அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. மக்களை பீதிவயப்படுத்தி தங்களை ஆதரிப்பதை தடுப்பதற்கு அரசு முயல்வதாக அவ்வமைப்பின் வேட்பாளர்களில் ஒருவரான கமால் ஷைஹாதா கூறுகிறார்.\nஅரசுக்கெதிராக பேசுபவர்கள் Viagra No Prescription எவராகினும் அவர்களின் செயல்பாடுகளை தடுப்பதற்கு அரசு முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.\nகடந்த 2005 ஆம் ஆண்டு நடந்ததுபோல் மக்களுக்கு வாக்களிக்க முடியாத சூழல் உருவாகக் கூடாது என ஆம்னஸ்டி அழைப்பு விடுத்துள்ளது.\nகேஎப்சி நிறுவனம் 8.3 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்க உத்தரவு\nஇரண்டாக பிரிகிறது சூடான் நாடு : மக்கள் வாக்கெடுப்பு தீவிரம்\nபாலியல் வன்புணர்ச்சி வழக்கு: முன்னாள் இஸ்ரேல் அதிபர் மோஷே காட்ஸேவ் குற்றவாளி\nஎகிப்திய பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தது\nயு.ஏ.இ எடிசலாத்தின் சி.இ.ஒ உலக சி.இ.ஒ-2010 ஆக தேர்வு\nவரதட்சணை மரணங்களில் குற்றஞ்சாட்டப்பட்டோர் மீது கொலைக்குற்றம் சுமத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎகிப்து எல்லையில் இஸ்ரேல் மின்வேலி அமைக்கிறது\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பரு���ன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/moonril-rajini-act", "date_download": "2018-12-17T07:13:22Z", "digest": "sha1:2OIDWGY3QYYYKFUI622WDOLHPIG6SI7O", "length": 4514, "nlines": 49, "source_domain": "old.veeramunai.com", "title": "மூன்றில் ரஜினி - www.veeramunai.com", "raw_content": "\nதனுஷ் - ஸ்ருதி ஜோடியாக நடித்த “3” படம் விரைவில் ரிலீசாகிறது. தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். கஸ்தூரி ராஜா தயாரிக்கிறார். இதில் படத்தின் தலைப்புக்கு ஏற்ப தனுஷ், ஸ்ருதி தவிர 3-வது நபராக ரஜினி நடித்துள்ளதாக தகவல் வெளியானது.\nஇது குறித்து கஸ்தூரி ராஜாவிடம் கேட்ட போது 3-வது நபர் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது அது சஸ்பென்ஸ் என்றார். ஆனாலும் படத்துக்கு டைட்டில் மிகவும் பொருத்தமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இப்படத்தில் தனுஷ் எழுதி பாடிய கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது.\nஇதனால் படத்தை ரூ.50 கோடி , ரூ.60 கோடி என பலர் விலை பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கஸ்தூரி ராஜா மேலும் கூறும் போது இன்னும் வியாபாரம் முடியவில்லை. கொலை வெறி பாடல் படத்தை அதிக விலைக்கு கேட்டு எங்களை பலர் அணுகி இருப்பது உண்மைதான். இப்போதுதான் பிசினஸ் பேச துவங்கியுள்ளோம் என்றார்.\n3 படம் மார்ச் 30-ந்தேதி ரிலீசாகும் என்றும் கூறினார். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் 3 படம் ரிலீசாகிறது. தமிழில் 300 முதல் 400 பிரிண்ட்கள் போடப்படுகின்றன. ஐஸ்வர்யா மிகுந்த ஈடுபாட்டோடு கடுமையாக உழைத்து படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார் என்றும் கஸ்தூரி ராஜா தெரிவித்தார். இப்படத்துக்கு ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/103437", "date_download": "2018-12-17T08:44:17Z", "digest": "sha1:FSCKD6LRYUDE7GKBQ2HYT5K2CN2MAJIK", "length": 5070, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 02-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n சினிமாவில் நடக்கும் பித்தலாட்டம் - கலாய்த்து தள்ளிய சத்யராஜ்\nநாடாளுமன்றில் நாளை மீண்டும் களேபரம்\nகாதல் எல்லாத்தையும் மறந்து ஆரவ்வுடன் பயங்கர குத்து குத்தியிருக்கும் ஓவியா\nஇறந்துபோன ஒரே ஆசை மகள்: பின்னணி பாடகி சித்ராவின் நெகிழ்ச்சி செயல்\n2018-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி தெரிவானார்\nதமிழ் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி��� மைத்திரி\nஅம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்: வெளிவராத பின்னணித் தகவல்கள்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஅமலா பாலா இப்படி ஒரு மோசமான செயலை செய்திருப்பது\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nஇந்த புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் அதிர்ஷ்ட மழையாம்.. மற்ற ராசிகளின் நலனையும் பார்க்கலாம்\nபேட்ட வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம், யார் தெரியுமா\nஅஜித் சொல்லியும் அது நடக்கவில்லை, கடும் வருத்தத்தில் பிரபல நடிகர்- காரணம் இவரா\nகணவனை பிரிந்த அமலாபால் செய்யும் வேலையை பாருங்க.. வேகமாக பரவும் புகைப்படம்\nஇந்த ஐந்து ராசிகளும் பெரும் லாபம் அடைவார்கள்...\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nஆபாசத்தின் உச்சம் தொட்ட பிரபல தொலைக்காட்சி அந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஅந்த நடிகைக்கு நான் அம்மாவா அதிர்ச்சியான பிரபல சீரியல் நடிகை - ஆனால் இன்று\nவேறெந்த ஹீரோவும் செய்யாத சாதனை செய்த 2.0 ஆனாலும் படத்திற்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-delete-your-instagram-account-018551.html", "date_download": "2018-12-17T07:40:06Z", "digest": "sha1:2NDDHGQWXZSHYKY3NNB4VXIYAXCUAYHA", "length": 13331, "nlines": 172, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது எப்படி | How to delete your Instagram account - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது எப்படி\nஇன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது எப்படி\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண��ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஃபேஸ்புக்கின் புகைப்படம் பகிர்ந்து கொள்ளும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஸ்னாப்சாட் போன்ற தளங்களுக்கு கடுமையான போட்டியாக இருந்து வருகிறது. உலகம் முழுக்க பல கோடி பயனர்களை பெற்று இருக்கும் இன்ஸ்டாகிராமில், பலர் தங்களது மகிழ்ச்சியான நிகழ்வுகளை புகைப்படம், வீடியோ மற்றும் ஸ்டோரிக்களாக இதில் பதிவிட்டு வருகின்றனர்.\nஎனினும் சில சமயங்களில் விர்ச்சுவல் வாழ்க்கை நம் நேரத்தை அதிகளவு அபகரித்து கொள்ளும். தொடர்ச்சியான பயன்பாடு, நமக்கு விர்ச்சுவல் அடிக்ஷன் எனப்படும் ஒருவித அடிமை உணர்வை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் இருக்கின்றன.\nஅந்த வகையில் சமூக வலைத்தளங்களில் இருந்து சிலகாம் ஒதுங்கியிருக்கலாம் என நினைக்கின்றீர்களா, இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nமுதலில் அறிந்து கொள்ள வேண்டியவை:\n- பயனர்கள் தங்களது அக்கவுண்ட்-ஐ சிறிது காலத்திற்கு பயன்படுத்த வேண்டாமெனில் அதனை டிசேபிள் (Disable) செய்யலாம், எனினும் அக்கவுண்ட்-ஐ நிரந்தரமாக பயன்படுத்த வேண்டாம் எனில், கணக்கை டெலீட் (Delete) செய்யலாம்.\n- கணக்கை நிரந்தமாக டெலீட் செய்து விட்டால், பின் திரும்ப முடியாது, ஒரு முறை டெலீட் செய்யும் பட்சத்தில் அக்கவுண்ட் விவரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். இதனால் கணக்கை நிரந்தரமாக அழிக்கும் முன் தகவல்களை பேக்கப் செய்வது நல்லது.\nஇன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது எப்படி\n1 - உங்களது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்-இல் Instagram.com செல்ல வேண்டும்.\n2 - இன்ஸ்டாகிராம் லாக்-இன் செய்ய வேண்டும்.\n3 - வலதுபுறத்தில் உள்ள ப்ரோஃபைல் (Profile) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.\n4 - இனி எடிட் ப்ரோஃபைல் 'Edit Profile’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.\n5 - அடுத்து நிரந்தரமாக அக்கவுண்ட்-ஐ அழிக்க கோரும் 'Temporarily disable my account’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.\n6 - இன்ஸ்டா அக்கவுண்ட்-ஐ நிரந்தரமாக அழிப்பதற்கான காரணத்தை பதிவிட்டு, பின் உங்களது பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டும்.\nஇன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ நிரந்தரமாக அழிப்பது எப்படி\n1 - உங்களது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்-இல் Instagram.com சென்று லாக்-இன் செய்ய வேண்டும்.\n2 - இந்த லின்க்-ஐ க்ளிக் செய்து அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்யக் கோரும் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.\n3 - அடுத்து திறக்கும் டிராப்-டவுன் மெனுவில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பதற்கான காரணத்தை தேர்வு செய்ய வேண்டும்.\n4 - கேட்கப்படும் போது பாஸ்வேர்டை மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.\n5 - இறுதியில் நிரந்தரமாக இன்ஸ்டா அக்கவுண்ட்-ஐ அழிக்க கோரும் 'Permanently delete my account’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nகியூட்டா கண்ணடித்து முதல் இடத்தை பிடித்த பிரியா பிரகாஷ் வாரியா்: அடுத்த இடம் யாருக்கு தெரியுமா\nகுத்துக்கால் வைத்த நீள்விரல் ஏலியனை குண்டு கட்டாக தூக்கி வந்த ரஷ்யா.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/08210038/Shreyas-Rayudu-in-ODI-match-against-England.vpf", "date_download": "2018-12-17T08:16:46Z", "digest": "sha1:3GIBELGHJPXJFOWSMK7QAJMZQLY6FGDB", "length": 14104, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shreyas, Rayudu in ODI match against England || இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் ஸ்ரேயாஸ், ராயுடு சேர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமெரினாவை பராமரிக்க ஒதுக்கும் நிதி எவ்வளவு - சென்னை மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு | மெரினாவில் காவல் ஆணையருடன் காலை நடைபயிற்சி மேற்கொள்ள, மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை | மெரினாவில் என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன - சென்னை மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு | மெரினாவில் காவல் ஆணையருடன் காலை நடைபயிற்சி மேற்கொள்ள, மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை | மெரினாவில் என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன - உயர்நீதிமன்றம் | ஆந்திரா காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள பெய்ட்டி புயல், மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து பிற்பகலில் கரையைக் கடக்கும்- வானிலை மையம் | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வ���னிலையே காணப்படும் - சென்னை வானிலை மையம் | பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் சந்திப்பு |\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் ஸ்ரேயாஸ், ராயுடு சேர்ப்பு + \"||\" + Shreyas, Rayudu in ODI match against England\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் ஸ்ரேயாஸ், ராயுடு சேர்ப்பு\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டு உள்ளனர். #ODI\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டு உள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது. இதில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டு உள்ளனர். சுரேஷ் ரெய்னா மற்றும் மணீஷ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்த 3 போட்டி தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு பெங்களூருவில் இன்று நடைபெற்றது.\nஇதற்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:\nவிராட் கோலி (கேப்டன்), தவான், ரோகித், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ், ராயுடு, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், சஹல், குல்தீப், சுந்தர், புவனேஷ்வர், பும்ரா, ஹர்தீக், கவுல், உமேஷ் ஆகியோர் ஆவர்.\n1. இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி; 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ளது.\n2. 3வது ஒரு நாள் போட்டி; விராட் கோலி சதம் அடித்து சாதனை\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.\n3. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.\n4. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி தடுமாற்றம்\nலண்டனில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் சிறப்பான தொடக்கத்த���க்கு பிறகு தடுமாறிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.\n5. கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியில் வோக்ஸ், போப் சேர்ப்பு\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் வோக்ஸ், போப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. பரபரப்பான கட்டத்தில் பெர்த் டெஸ்ட்: இந்திய அணி 283 ரன்னில் ஆல்-அவுட் - விராட் கோலி சதம் அடித்தார்\n2. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n3. ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்: தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார், கோலி\n4. 2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களில் ஆல் அவுட்\n5. இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2011/10/audio-file-freemp3wmaconverter.html", "date_download": "2018-12-17T08:29:38Z", "digest": "sha1:FFEFKIEU7QSRZ7KT7X63PUHLMUNCFXRS", "length": 15025, "nlines": 75, "source_domain": "www.softwareshops.net", "title": "Audio File களை கன்வர்ட் செய்ய இலவச மென்பொருள் freemp3wmaconverter!! - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nAudio File களை கன்வர்ட் செய்ய இலவச மென்பொருள் freemp3wmaconverter\nஇந்த இணைய உலகத்தில் என்ன நினைத்தாலும் அதை சாதிக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.. ஆம் நண்பர்களே.. நமக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் இணையத்தைப் பயன்படுத்திப் பார்க்கையில் பல வித அனுபவங்கள் ஏற்படுகிறது..அப்படிப்பட்ட இணையத்தில் உலவி கொண்டிருக்கும்போது இந்த அற்புதமான மென்பொருளையும் காண முடிந்தது.\nஇப்போதெல்லாம் கிட்ட தட்ட அனைவரின் கைகளிலும் மொபைல்போன்கள் கொஞ்சி விளையாடுகின்றன. அது��ும் ஜாவா சப்போர்ட்ட் போன்கள், ஐபேட், ஐபோட், ஆண்ட்ராய்டு மொபைகளையே பெரும்பாலும் பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றனர். அதிலுள்ள மெமரி கார்டுகளின் கொள்ளவோ விண்ணையும் எட்டிவிடும் அளவுக்கு இருக்கு..\n1GB, 2GB, 4Gb யிலிருந்து 8 GB, 16 GB என்று போய்க்கொண்டே இருக்கிறது.. இதில் நாம் பெருமளவு படங்கள், பாடல்களையே வைத்திருக்கிறோம்.. அதுவும் நமக்குப் பிடித்தமான சினிமா பாடல்கள் அதிகளவு வைத்திருக்கிறோம்..\nநீண்ட நெடுந்தூர பயணத்தின்போது அப்படி ஹெட்செட் மாட்டி பாட்டு கேட்டுக்கொண்டே பயணிப்பது என்பது அலாதியான சுகம்தான்.. \nஇன்னும் கொஞ்சம் மாற்றி அமைக்கப்பட்ட வித்தியாசமான பாடல்கள் என்றால் அதைவிட சுகம்..\nஇதற்கும் ஒரு படி மேல் போய் நமக்கு விருப்பமானவர்களின் உரையாடல்கள், குரல்கள் இவற்றை கேட்பதென்றால் அதைவிட சுகமாக இருக்குமல்லவா\nநாம் ரெக்கார்ட் செய்த ஆடியோ கோப்புகள் சிறு சிறு கோப்புகளாவே இருக்கும். ரெக்கார்ட் செய்து வைத்திருப்போம். அப்போது செய்து வைத்திருந்த இந்த சிறிய சிறிய கோப்புகளை ஒன்றினைத்து ஒரே கோப்பாக மாற்றினால் இடமும் மிச்சம். தொடர்ந்தாற் போல் கேட்டுக்கொண்டும் இருக்கலாம் அல்லவா\nஇதற்கெல்லாம் பயன்படும் விதமாக இருக்கும் இம் மென்பொருளை அறியத் தருவதில் மிக்க மகிழ்ச்சி. பதிவைப் படியுங்கள்.. மென் பொருளைப் பயன்படுத்தி உங்கள் கருத்தை நிச்சயம் கூறுங்கள்..\nநீங்கள் ஒரு சில பாடல்களை கேட்டிருப்பீர்கள். தொடர்ச்சியாக வெவ்வேறு பாடல்கள் இடைவெளி இல்லாமல் ஒலிக்கும். ஒரே மெட்டில் உள்ள வெவ்வேறு பாடல்கள் ஒன்றாக இணைத்திருப்பார்கள். கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும்.\nஉங்கள் ரசனைகளுக்கேற்ப நீங்களும் அவ்வாறு பாடல்களை இணைக்கலாம். தேவையில்லாத வரிகைகளை நீக்கலாம். நீண்ட இசை கொண்ட பாடல்களிலிருந்து இசையை மட்டும் தனியே பிரித்தெடுக்கலாம்..\nAudio File களை கன்வர்ட் செய்ய இலவச மென்பொருள் freemp3wmaconverter\nபல்வேறு பார்மட்களிலிருந்து வேண்டிய பார்மட்டிற்கு உங்கள் ஆடியோ பைல்களை மாற்றம் (Audio conversion)செய்ய இந்த புதிய மென்பொருள் freemp3wmaconverter பயன்படுகிறது.\nஇந்த மென்பொருளைப் பயன்படுத்தி Mp3, wma, wav,ogg பார்மட்களிலுள்ள பாடல்களை சுலபமாக ஒன்றிணைக்கலாம்.\nஉங்கள் ரசனைகளுக்கேற்ப பழைய புதிய பாடல்களை இணைத்து ஒரு புதுவித பாடல்களையும் உருவாக்கலாம். உங்கள் குரல்���ளையும் பாடல்களினூடே இணைக்கலாம்.\nஉங்களுக்குப் பிடித்தமானவர் பேசியதை உங்கள் மொபைகளில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து வைத்திருப்பதை , வித்தியாச சத்தங்களை இப்படி எது வேண்டுமானாலும் உங்கள் வசதிக்கு தக்கபடி மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.\nநீங்கள் புதிதாக மாற்றி அமைத்த Audio பைல்களுக்கு Dual channels, Stereo quality, Mono, Bit rate Joint Stereo, High quality போன்ற எஃபக்ட்களையும் கொடுக்கலாம்.. உருவாக்கிய பைல்களை குறைந்த மற்றும் அதிகளவாகவும் மாற்றம் செய்யவும் ஒரு ஆப்சன் இருக்கிறது. நீங்கள் உருவாக்கிய பைல்களை Low quality, high quality என இருவகைகளில் சேமிக்க முடியும்.\nஉருவாக்கிய பாடங்களை வரிசைமாற்றம்(order) செய்யலாம். பயன்படுத்த எளிதான இந்த மென்பொருள் நமது விண்டோஸ் இயங்குதளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது..\nஎன்ன நண்பர்களே நீங்களும் உங்களது ஆடியோ கோப்புகளை கன்வர்ட் செய்ய விரும்புகிறீர்களா அப்படியானால் கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n உங்கள் கருத்தை எமக்கு எழுதுங்கள்.. இந்த மென்பொருளைப் பற்றி சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்..உங்கள் பின்னூட்டமே எங்களது முன்னேற்றம்.. எனவே நிச்சயம் பின்னூட்டங்கள்.. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.. நன்றி நண்பர்களே..\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்��ிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-52-27/29025-2015-09-21-07-04-51", "date_download": "2018-12-17T08:42:53Z", "digest": "sha1:TIHL65X65RJDNZXD63BEJAYOQP4CTNUD", "length": 40060, "nlines": 110, "source_domain": "periyarwritings.org", "title": "ஊன்றிப்படித்து உண்மையை அறியுங்கள் 1", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nபார்ப்பனர்கள் 3 குடிஅரசு இதழ் 7 காங்கிரஸ் 3 இராஜாஜி 1 காந்தி 1 இந்து மதம் 2 கல்வி 1 தாழ்த்தப்பட்டோர் 1 விடுதலை இதழ் 3\nஊன்றிப்படித்து உண்மையை அறியுங்கள் 1\nசென்ற வாரம் “சுயராஜ்யா” பத்திரிகையின் விஷமப்பிரசாரத்தைக் குறித்து எழுதியிருந்தோம். இவ்வாரம் “சுதேசமித்திரன்” பத்திரிகையினுடை யவும், ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரினுடையவும் விஷமப் பிரசாரங்களுக்குப் பதில் எழுதும்படி வந்து விட்டது. சுதேசமித்திரன் பத்திரிகையில் சென்னையில் சுயராஜ்யக்கட்சியாரின் வெற்றியைக் கொண்டாட “ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரின் முயற்சி பலிக்கவில்லை” என்றும் “ வேலியே பயிரை மேய்கிறது” என்கிற தலைப்பின் கீழ் குறிப்பிட்டிருக்கும் பல பொய்களுக்கு பதில் எழுதாவிட்டாலும் ஈரோட்டில் தனது தம்பி முனிசிபல் சபையில் ஸ்தானம் பெறும்படி செய்வதற்காக காங்கிரஸ் பெயரையும் மகாத்மாவின் பெயரையும் ஸ்ரீ நாயக்கர் உபயோகப்படுத்திக்கொண்டது ஞாபகமில்லையா என்று பெரிய பொய்யை எழுதியிருக்கிறது. முதலாவது ஸ்ரீமான் ராமசாமி நாயக்கருக்கு தம்பியே கிடையாது. சென்ற வருஷத்தில் நடந்த ஈரோடு முனிசிபல் தேர்தலில் அவர் தமையனார் முனிசிபல் அபேட��சகராய் நிற்கிற காலத்தில் ஸ்ரீமான் நாயக்கர் திருவனந்தபுரத்தில் இருந்திருக்கிறார். அவர் திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையாகி ஈரோட்டிற்கு வந்த பொழுது முனிசிபல் தேர்தலுக்கு மூன்று நாட்கள்தானிருந்தன. ஈரோட்டிற்கு வந்த உடனே வேறு கேஸின் பேரில் சென்னைக்கு நாயக்கரைப் பிடித்துக்கொண்டு போய்விட்டனர். சென்னையிலிருந்து எலக்ஷனுக்கு முன்தினம் பகல்தான் ஈரோட்டிற்கு வந்து சேர்ந்தார். ஒருசமயம் ஒன்று இரண்டு ஓட்டர்களோடு பேசக்கூடிய சமயம் இருந்திருந்தாலும் மகாத்மாவின் பெயரையும் காங்கி ரஸின் பெயரையும் ஸ்ரீமான் நாயக்கர் பயன்படுத்திக்கொண்டார் எனச்.... வேண்டுமென்றே காங்கிரஸின் பெயரால் நிற்பதற்கு வேண்டி வேறு சில அபேட்சகர்கள் வேறு ஒரு எலக்ஷனுக்காக அச்சுப்போட்டு வைத்திருந்த காங்கிரஸ் நிபந்தனைப் பிரசுரங்களையும் கிழித்து எறிந்திருக்கிறார். ஈரோட்டில் காங்கிரஸின் பெயரை முனிசிபல் நிர்வாகத்திற்குள் கொண்டு வந்து விடக்கூடாது என்று எவ்வளவோ பிரயத்தனப்பட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.\nஅடுத்தபடியாக “ஸ்ரீமான் நாயக்கரின் முயற்சி பலிக்கவில்லை” எனத் தலையங்கம் போட்டு வெற்றி கொண்டாடி இருக்கிறார்கள். ஸ்ரீமான் நாயக்கரின் முயற்சி பலிக்கவில்லையென்பதை ஒரு சமயம் ஒப்புக்கொள்வ தானாலும் அதன் வெற்றியை இவர்கள் பாராட்டிக்கொள்ளமுடியாது. ஏனென்றால் ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரவர்களும், ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களும் செய்த பிரசங்கங்களினாலும் பொதுஜனங் களுக்குத் தெரிவித்துக் கொண்டு வந்த ஸ்ரீ முகங்களினாலும் முறையே பொது ஜனங்கள் இந்தக் கூட்டத்தாரை நம்பும்படியாகி நம்பிக்கைத் துரோகத்தின் மூலமாய் வெற்றி ஏற்பட்டுவிட்டது. நம்பிக்கை துரோகத்தின் மூலமாய் ஏற்பட்ட வெற்றியைக் கொண்டாடுவது கீழ் மக்களின் பிறப்புரி மையே அன்றி மேல் மக்களின் தன்மை அல்ல. பொது மக்கள் ஏமார்ந்த வர்களாய் இருக்கிற வரையிலும் இவ்விதமான காரியங்களைத் திடீரெனத் தடுப்பது சுலபமான காரியமல்ல. ஆயினும் தேசத்தின் பொருட்டு உண் மையை உரைத்து அதனால் ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளவும் சித்தமாயிருக்கிறோம் என்று ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரவர்கள் சீனிவாசய்யங்கார் வசை பொறுக்காமல் தமது நவசக்தியில் எழுதியிருப்பது போல் நமது கடமையைச் செய்யாமலிருக்கப் போவதில்லை.\nஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள் நன்னிலத்தில் ஒரு கூட்டத் தில் பேச சந்தர்ப்பம் கிடைத்தபொழுது கூறியிருப்பதானது ஒரு புத்தி சுவாதீன மில்லாதவரிடம் கூட எதிர்பார்க்க முடியாததாயிருக்கிறது.\nக. அதாவது:- தென்னாட்டுத் திலகர் கூட மாறி இருக்கிறார். (இது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவைத்தான் மனதில் வைத்துப் பேசியதாகும்,\nஉ. “சீர்திருத்த விஷயத்தில் பண்டித நேருவுடைய தீர்மானம் தீவிர மானதாக இருக்கவில்லையெனச் சிலர் நினைக்கலாம். அப்படி இல்லையானால் சர். பி. சிவசாமி அய்யரும், ஸ்ரீமான் ரெங்காச்சாரியாரும் எவ்விதம் நம்முடன் வருவார்கள் சீர்திருத்தம் கிடைக்காவிட்டால் அடுத்தபடியில் இறங்குவதாய்ச் சொல்லியிருக்கிறார். ஆகையால் சுயராஜ்யக் கட்சியினரிடம் சந்தேகம் ஏற்பட நியாயமில்லை.\nங. ஸ்ரீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கரும், ஆரியாவும், ஜஸ்டிஸ் கட்சியினர் ஆதரிக்கும் ஒரு சுயேச்சைக் கட்சியாரை சென்னை முனிசிபல் தேர்தலில் ஆதரித்துப் பேசியிருக்கிறார்கள்.\nச. ஸ்ரீமான்கள் ஈ.வி.ராமசாமி நாயக்கர், திரு.வி.கலியாணசுந்தர முதலி யார் முதலியவர்களின் உட்கருத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்ரீமான் முதலியாரும் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். அவருடைய செய்கை மாரீசன் செய்கையாகும். இவர்கள் தீவிர ஒத்துழையாமையை அநுஷ்டிக்க விரும்பினால் பெல்காம் காங்கிரஸில் ஏன் வற்புறுத்தியிருக்கக்கூடாது\nரு. ஸ்ரீமான் ஈ.வி. ராமசாமி நாயக்கர் தீவிர ஒத்துழையாமையை விரும்பின் நான் திருவண்ணாமலையில் கொண்டுவந்த சுயேச்சை தீர்மானத்தை ஏன் எதிர்க்கவேண்டும்\nசா. கனம் பனகால் ராஜா கூப்பிட்டுவிட்டார் என்பதற்காக சென்னையில் ஸ்ரீமான் நாயக்கர் பிரசங்கம் புரிய வந்துவிட்டார்.\nஎ. ஆகையால் காங்கிரஸைப் பரிசுத்தப்படுத்த வேண்டியது அவசிய மாயிற்று. நான் அந்த வேலையைத்தான் முதலில் பார்க்கப் போகிறேன்.\nஅ. தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவரைப் பற்றித் தகரார் இல்லை.\nக்ஷ. குருகுலத்தார் கொள்கையில் எனக்கு அநுதாபம் இருந்த போதிலும் அநுபவத்தில் அது இப்பொழுது சாத்தியப்படாது என்பதனா லேயே நான் ஒதுங்கி நிற்க நேர்ந்தது.\nய. எங்கள் கட்சியில் குறைகள் இல்லை என்று சொல்லவில்லை. எங்கள் கட்சியின் nக்ஷமத்தில் உண்மையாக அபிமானம் உள��ளவர்கள் உள்ளே புகுந்துதான் திருத்தவேண்டும் என்று இன்னும் பலவாறாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது.\nக. தென்னாட்டுத்திலகரென்னும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு ஜஸ்டிஸ் கட்சியாரை ஊர் ஊராய்த் தூற்றி வெற்றிமாலை சூடி வந்தகாலத்தில் ஸ்ரீமான் அய்யங்கார் கூட்டத்தினர்தான் ஸ்ரீமான் நாயுடுவுக்கு தென்னாட்டுத்திலகர் என்று பட்டம் கொடுத்ததும் வண்டியில் உட்கார வைத்துக் குதிரையை அவிழ்த்து விட்டுக் கையால் இழுத்ததும் அவர் பின்னால் அய்யர் அய்யங்கார் கூட்டங்கள் போய் அவரைக் கொண்டு தங்கள் பேரில் பொது ஜனங்கள் முன்னால் கவி பாடச் செய்து ஜஸ்டிஸ் கட்சியை ஆழ்த்தி தாங்கள் தலைவர்களாகி விட்டதும் மறந்து விட்டு இப்பொழுது மாறி விட்டார் என்கிறார்கள். ஆனாலும், நாம் அதற்காகச் சிறிதும் கவலைப்படவில்லை. ஏனென்றால், இந்த அய்யர் அய்யங்கார் கூட்டங்களும் அவர்களது பத்திரிகைகளும் மறுபடியும் முன்போலவே ஸ்ரீமான் நாயுடுவின் படத்தை தங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்யும் படியும் வண்டியில் வைத்து இழுக்கும்படியும் செய்து கொள்ள அவருக்குத் தெரியும்.\nஉ. சீர்திருத்த விஷயமாய் இவர் பெருமை பாராட்டிக்கொள்வதற்குக் காரணம் சர்.பி.சிவசாமி அய்யரும், ஸ்ரீமான் ரெங்காச்சாரியாரும் இவர் களுடன் வரும்படி செய்துவிட்டார்களாம். இப்பேர்ப்பட்ட பிரபுக்களு டன் சேர்ந்து செய்து கொள்ளும் சீர்திருத்தத்தை விட ஜஸ்டிஸ் கட்சி யாருடன் சேர்ந்து செய்து கொள்ளும் சீர்திருத்தம் ஒருவிதத்திலும் கேவலமாக இருக் காது. ஏனென்றால் சிவசாமி அய்யருடைய........கோரிக்கைகளுக்கும், அபிப் பிராயங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியாருடையவோ இன்னும் ஆங்கிலோ இந்தி யர்களுடையவோ இன்னும் மற்றும் எவருடையவோ ராஜிய அபிப்பிராயம் மோசமாயிருக்குமென்று கடுகளவு புத்தி உள்ளவனும் நினைக்க மாட் டான். இதனாலேயே சுயராஜ்யக் கட்சியின் ராஜீயத்திட்டம் எத்தகைய யோக்கியதை உடையதென்பதை பொது ஜனங்களுக்கு நாம் சொல்ல வேண்டுவதில்லை.\nங. ஸ்ரீமான் ஆரியாவும், ராமசாமி நாயக்கரும் ஒரு சுயேச்சைக் கட்சி யாரை ஆதரித்ததாக சொல்லுவது உண்மையான காரியமல்ல. ஸ்ரீமான் ஆரியாவைப்பற்றி ஸ்ரீமான் ஆரியாவே பதில் சொல்லுவார். ஸ்ரீமான் ராமசாமி நாய்க்கர் சென்னைக்குப் போனது ஓட்டர்களின் கடமையை எடுத்துச்சொல் வதற்காகவே தான். ஒரு அபே���்சகரையும் ஆதரிக்கவில்லை. சுயராஜ்யக் கட்சியார் சென்னைத் தேர்தலில் செய்யும் கொடுமைகளையும் சூழ்ச்சி களையும் ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களால் கேள்விப் பட்டு அதையும் அறிந்து வரவேண்டுமென்கிற கவலையாலுமேதான். அங்குபோய் பார்த்தவரையிலும் சுயராஜ்யக் கட்சியாரின் நடவடிக்கை ஸ்ரீமான் முதலியாரவர்கள் சொல்லியதைவிட எவ்வளவோ மடங்கு அதிக மாயிருந்தது. இவர்களை சுயராஜ்யக் கட்சியென்று கூப்பிடுவதே வியபசாரி களை தேவதாசிகளென்று சொல்வது போலும், கொடுமைக்காரரை பிராமணர் கள் என்று சொல்வதுபோலும் தற்காலக் கோர்ட்டுகளையும், வக்கீல்களையும் நியாயஸ்தலம் என்றும், நியாய வாதி என்றும் சொல்வதுபோலும் சர்க்கார் உத்தியோகஸ்தர்களை பொதுஜன ஊழியர்கள் என்று சொல்வது போலும் தேசத்தின் பொருளை கொள்ளை அடித்துக் கொண்டுபோக வந்திருக்கும் ஒரு வியாபாரக் கூட்டத்தாரை அரசாங்கத்தார் என்று சொல்வது போலும் அந்நிய ராஜ்யம் நிலைபெறுவதற்குப் பாடுபடப் பிறந்திருக்கும் ஒரு கூட்டத்தாரை சுயராஜ்யக் கட்சியாரென்று கூப்பிடுவது குற்றமல்லவென்று நினைக்கும்படி ஆகிவிட்டது.\nச. ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியை வைது தனது தேசபக்தன் பத்திரிகையில் கலம் கலமாய் எழுதி அதற்கு செல்வாக்கில்லாமல் அடித்துக்கொண்டு வந்த காலத்தில் அவருடைய மனப் பான்மையானது இந்த ஐயங்கார்களுக்கு வெகு சுலபமாய்த் தெரியக்கூடிய தாகவிருந்தது. இப்பொழுது சுயராஜ்யக் கட்சியின் பெயரால் இந்த ஐயர் ஐயங்கார்கள் செய்யும் அக்கிரமங்களை எவ்வளவோ தற்காப்புடன் கொஞ்சம் வெளியிடுவதினாலேயே அவர் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று சொல்லுவதற்கே தைரியம் வந்துவிட்டது. கூட்டத்திலிருந்த ஒருவர் ஸ்ரீமான் முதலியார் கூடவா ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று கேட்க, ஆம், ஏழுகிணற்று வீதியில் வந்து விசாரித்துப்பாருங்களென ஐயங்கார் சொல்லி விட்டார். இதைப் பார்த்த ஸ்ரீமான் முதலியார் அவர்களும் மனம் நொந்து ஏழு கிணற்று மீட்டிங்கில் சுயராஜ்யக் கட்சி சார்பில் தாமே அக்ராசனம் வகித்து சுயராஜ்யக் கட்சியார்க்கே ஓட்டுக்கொடுக்க வேண்டுமென்று சொன்னதாகவும் கீழ்ப்பாக்கத்து மீட்டிங்கிலும் ஸ்ரீமான் இ.எல். ஐயருக்கு ஒட்டுக்கொடுக் கும்படிச் சொல்லியதை��ும் சுட்டிக்காட்டி ஐயங்கார் கூற்றை முழுவதும் பொய்யென்று மறுத்து பத்திரிகை செய்திக்கும் ஒரு மறுப்பும் எழுதி யிருக்கிறார். மற்றோரிடத் தில் ஸ்ரீமான் அய்யங்கார் எம்மை (ஸ்ரீமுதலி யாரை) சுயராஜ்யக்கட்சிக்கு எமன் எனக்கருதி மனம் போனவாறு பேசுகிறார். செல்வச் செருக்கும், செல்வாக்குப் பெருக்கும் நிலையில்லாதது என்பதை ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரருக்கு நினைவூட்டுகிறோம் என்று ஒரு பெரிய சாபமும் கொடுத்துவிட்டு மற்றோரிடத்தில் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தமக்கு தேசமே பெரியதென்றும் தேசத்தின் பொருட்டு உண்மை உரைத்து அதனால் ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளச் சித்தமாய் இருக்கிறோம் என்றும் வீரப்போர் முழக்கியிருக்கிறார். இதிலிருந்தே ஸ்ரீமான் ஐயங்காரவர் களையும், முதலியார் அவர்களையும் நன்றாய் அறிந்தவர்களுக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் யோக்கியதை எத்தகையது என்பது நன்கு விளங்கும்.\nஸ்ரீமான் நாயக்கரைப்பற்றி சொல்லியிருப்பவைகளுக்கு அதிகமாக பதில் சொல்லவேண்டியதில்லை யென்றே நினைக்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கப் பாடுபட்டு அதை ஒழித்து பிராமணர்களுக்கு ஆக்கம் தேடிக்கொடுத்த ஸ்ரீமான்கள் நாயுடு, முதலியார் போன்றவர்கள் கதிகளே இப்படி இருக்குமானால் ஜஸ்டிஸ் கட்சியைவிட தமிழ்நாடு சுயராஜ்யக் கட்சியார் அரசியல் கொள்கையில் தாழ்ந்தவர்களென்றும் அது பிராமணக் கட்சி என்றும் சொல்லி வருபவரும் எழுதிவருபவரும் சுயராஜ்யக் கட்சி ஜஸ்டிஸ் கட்சியைவிட மோசமான ராஜீயக் கொள்கை உடைய சுயநலக்காரர் கள் கட்சி என்றும் காங்கிரஸிலிருந்து கொண்டு உத்தியோகமும் பணமும் பெருமையும் அடைந்து வருகிறார்களென்றும் எல்லாக் கட்சியிலும் அயோக் கியர்களும், யோக்கியர்களும் இருக்கிறார்களென்றும் சொல்லிவந்த நாயக் கரைப்பற்றி இவர்கள் என்னதான் சொல்ல அஞ்சுவார்கள் தாங்கள் மனிதர் கள் ஆவதற்காகவும் பாமர ஜனங்களிடம் செல்வாக்குப் பெறுவதற்காகவும் நாயக்கர் பின்னால் இவர்கள் ஊர் ஊராய்த் திரிந்து கொண்டிருந்தகாலத்தில் நாயக்கரை பிரம்மரிஷியென்றும் ராஜரிஷியென்றும் துறவியென்றும், சந்நி யாசியென்றும், தமிழ்நாடு காந்தி என்றும் ஸ்ரீமான் நாயக்கர் போன்றவர் களெல்லாம் காங்கிரஸில் இருக்கும்பொழுது ஏன் பொதுஜனங்கள் காங்கிர சைப்பற்றிச் சந்தேகப்��டவேண்டும் என்றும் சொல்லியும் விளம்பரப்படுத்தி யும் வந்தவொரு கூட்டத்தார் தங்களுடைய சுயநலத்திற்குக் கொஞ்சம் விரோதமாக இருப்பதைப் பார்த்தவுடன் ஆரியாவும், முதலியாரும், நாயக்க ரும் காங்கிரஸிலிருப்பதனால் இவர்களைக் காங்கிரசைவிட்டு வெளியாக்கி காங்கிரசைப் பரிசுத்தமாக்கவேண்டியது அவசியமாகிவிட்டதெனச் சொல்லு வது ஓர் அதிசயமா தாங்கள் மனிதர் கள் ஆவதற்காகவும் பாமர ஜனங்களிடம் செல்வாக்குப் பெறுவதற்காகவும் நாயக்கர் பின்னால் இவர்கள் ஊர் ஊராய்த் திரிந்து கொண்டிருந்தகாலத்தில் நாயக்கரை பிரம்மரிஷியென்றும் ராஜரிஷியென்றும் துறவியென்றும், சந்நி யாசியென்றும், தமிழ்நாடு காந்தி என்றும் ஸ்ரீமான் நாயக்கர் போன்றவர் களெல்லாம் காங்கிரஸில் இருக்கும்பொழுது ஏன் பொதுஜனங்கள் காங்கிர சைப்பற்றிச் சந்தேகப்படவேண்டும் என்றும் சொல்லியும் விளம்பரப்படுத்தி யும் வந்தவொரு கூட்டத்தார் தங்களுடைய சுயநலத்திற்குக் கொஞ்சம் விரோதமாக இருப்பதைப் பார்த்தவுடன் ஆரியாவும், முதலியாரும், நாயக்க ரும் காங்கிரஸிலிருப்பதனால் இவர்களைக் காங்கிரசைவிட்டு வெளியாக்கி காங்கிரசைப் பரிசுத்தமாக்கவேண்டியது அவசியமாகிவிட்டதெனச் சொல்லு வது ஓர் அதிசயமா நாயக்கர் பேசுவதையும் எழுதுவதையும் தாங்கள் சொல்லி எழுதி பதில் சொன்னால் இவர்கள் வீரர்கள்தான். அஃதின்றி கோழைத்தனமாய் உளருவதற்கு என்ன பதில் சொல்லமுடியும் நாயக்கர் பேசுவதையும் எழுதுவதையும் தாங்கள் சொல்லி எழுதி பதில் சொன்னால் இவர்கள் வீரர்கள்தான். அஃதின்றி கோழைத்தனமாய் உளருவதற்கு என்ன பதில் சொல்லமுடியும் பெல்காம் காங்கிரசில் நாயக்கர் பூரா ஒத்துழையாமையையும் வலியுறுத்தியதை அய்யங் கார் மறந்து விட்டாரோ\nரு. திருவண்ணாமலையில் ஸ்ரீமான் நாயக்கர் சுயேச்சை தீர்மானத்தை ஏன் எதிர்த்தார் என்று கேட்கிறார் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு சுயேச்சை தீர்மானம் கொண்டுவர யோக்கியதை உண்டா ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு சுயேச்சை தீர்மானம் கொண்டுவர யோக்கியதை உண்டா விடிந்து எழுந்தால் அதிகார வர்க்கத்தினிடம் சென்று கடவுளே பிரபுவே எனக் கெஞ்சுகிறார், அதன் மூலமாகவே பணம் சம்பாதித்து வாழ்கிறார். ஜனங்கள் கூட்டம் கூட்டமாய் ஜெயிலுக்குப்போகத் தயார் செய்துகொண்டிருந்த காலத்தில் ஒத்துழை���ாமை சட்ட விரோதமானது, அதை அடியுடன் ஒழித்துவிடவேண்டுமென சர்க்கா ருக்கு யோசனை கூறினார். சர்க்காரும் இவர் யோசனையை துண்டுபிரசுர மூலம் வெளியிட்டார்கள். காந்தி அடிகள் வக்கீல் தொழிலை நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்ட காலத்தில் மகாத்மாவிற்குப் புத்தியில்லை என்று சொல்லிக் கொண்டு லட்சக்கணக்காய் சம்பாதித்துக் கொண்டிருந்தார். இப்பேர்ப்பட்டவர்களை வைத்துக்கொண்டிருக்கும் தேசத்திற்கு முழு சுதந்திரமும் வேண்டுமென்று இவர் கேட்டபொழுது பெரும்பான்மையோர் அதை எதிர்த்தது நாயக்கர்பேரில் ஒரு தப்பிதமாகப் போய்விட்டதாம். மகாத்மா கோரும் ஏழைகளின் சுயராஜ்யமே இவர்களுக்குப் பிடிக்காமல் ஒத்துழையாமையை பாழாக்கிவிட்ட இவர்கள் பூரா விடுதலைக்கு இவர்கள் பாடுபடுவார்கள் என்பதை எந்த மனிதன் நம்புவான் விடிந்து எழுந்தால் அதிகார வர்க்கத்தினிடம் சென்று கடவுளே பிரபுவே எனக் கெஞ்சுகிறார், அதன் மூலமாகவே பணம் சம்பாதித்து வாழ்கிறார். ஜனங்கள் கூட்டம் கூட்டமாய் ஜெயிலுக்குப்போகத் தயார் செய்துகொண்டிருந்த காலத்தில் ஒத்துழையாமை சட்ட விரோதமானது, அதை அடியுடன் ஒழித்துவிடவேண்டுமென சர்க்கா ருக்கு யோசனை கூறினார். சர்க்காரும் இவர் யோசனையை துண்டுபிரசுர மூலம் வெளியிட்டார்கள். காந்தி அடிகள் வக்கீல் தொழிலை நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்ட காலத்தில் மகாத்மாவிற்குப் புத்தியில்லை என்று சொல்லிக் கொண்டு லட்சக்கணக்காய் சம்பாதித்துக் கொண்டிருந்தார். இப்பேர்ப்பட்டவர்களை வைத்துக்கொண்டிருக்கும் தேசத்திற்கு முழு சுதந்திரமும் வேண்டுமென்று இவர் கேட்டபொழுது பெரும்பான்மையோர் அதை எதிர்த்தது நாயக்கர்பேரில் ஒரு தப்பிதமாகப் போய்விட்டதாம். மகாத்மா கோரும் ஏழைகளின் சுயராஜ்யமே இவர்களுக்குப் பிடிக்காமல் ஒத்துழையாமையை பாழாக்கிவிட்ட இவர்கள் பூரா விடுதலைக்கு இவர்கள் பாடுபடுவார்கள் என்பதை எந்த மனிதன் நம்புவான் அப்படித்தான் வேறு யாராவது பாடுபட்டு வாங்கிக் கொடுத்து விட்டால் சுயராஜ்யம் இல்லாத காலத் திலேயே தாங்கள் உயர்ந்த ஜாதியார்கள், மற்றவர்கள் வேசிமக்களென்றும் மனிதருக்கு மனிதர் பார்த்தால், பேசினால், கிட்டவந்தால், தெருவில் நடந்தால் பாபம் என்று நினைத்து அதன்படி நடந்து கொண்டிருக்கிறவர்கள் யோக்கிய மாய் சமத்து��மாய் நடந்துகொள்வார்கள் என்று எப்படி நம்பமுடியும் அப்படித்தான் வேறு யாராவது பாடுபட்டு வாங்கிக் கொடுத்து விட்டால் சுயராஜ்யம் இல்லாத காலத் திலேயே தாங்கள் உயர்ந்த ஜாதியார்கள், மற்றவர்கள் வேசிமக்களென்றும் மனிதருக்கு மனிதர் பார்த்தால், பேசினால், கிட்டவந்தால், தெருவில் நடந்தால் பாபம் என்று நினைத்து அதன்படி நடந்து கொண்டிருக்கிறவர்கள் யோக்கிய மாய் சமத்துவமாய் நடந்துகொள்வார்கள் என்று எப்படி நம்பமுடியும் அல்லாமல் காங்கிரசாவது தீவிர ஒத்துழையாத் திட்டமாவது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் கொண்டு வந்த சுயேச்சை தீர்மா னத்தை ஒரு திட்டமாய் கொண்டிருக்கிறதா அல்லாமல் காங்கிரசாவது தீவிர ஒத்துழையாத் திட்டமாவது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் கொண்டு வந்த சுயேச்சை தீர்மா னத்தை ஒரு திட்டமாய் கொண்டிருக்கிறதா அல்லது ஆதரிக்கிறதா இவற்றை கொஞ்சமும் யோசிக்காமல் ‘தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி தண்டப் பிரசண்டன்’ என்று சொல்லுவதுபோல் பாமர ஜனங்களிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று வக்கீல் புத்தியைக் காட்டி விட்டார் போலும்\nசா. கனம் பனகால் ராஜா கூப்பிட்டதற்கு ஆக சென்னைக்கு வந்து பேசியது என்பது :- ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து கொண்டனர். பனகால் ராஜா கூப்பிட்டார்; அவரிடம் பேசினார் என்கின்ற இந்த மூன்று. ஆக தங்களா லேயே பிராமணரல்லாத காங்கிரஸ்காரர்களை கொன்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டு ஒவ்வொரு சமயத்திலும் இதை உபயோகிக்கிறார்கள். இந்த குணம் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் மாத்திரம் அல்ல. இந்த ஜாதி பத்திரிகைகளிடமும் காங்கிரஸ்காரரிடமும் இருக்கிறது. இதைப்பற்றி முன்னம் ஒரு தடவையும் இப்படியே சொல்லியும் எழுதியுமிருக்கிறார்கள். அது களுக்கு கொடுத்த பதில், மானம் வெட்கம் உள்ளவர்களாயிருந்தால் மூன்று தலை முறைக்கு இப்பேர்ப்பட்ட நீச்சக் காரியத்தில் மறுபடியும் இறங்கத் துணியவே மாட்டார்கள். சென்னைக்கு வந்து ஸ்ரீமான் நாயக்கரைப் பிரசங்கம் செய்யும் படி பனகால் ராஜா கூப்பிட்டதாக இவர் சொல்லுவதை ருஜு செய்தால் யோக்கியமானவர்தான். இல்லையேல்\nதோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 20.09.1925\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என��று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-2225/", "date_download": "2018-12-17T07:48:52Z", "digest": "sha1:7T22K5LLSTT6ESH77KWU3GUHNINSPSAH", "length": 7196, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "ரவூப் ஹக்கீம் - காணி அமைச்சர் சந்திப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nரவூப் ஹக்கீம் – காணி அமைச்சர் சந்திப்பு\nயுத்தகாலத்தில் தமது வாழ்விடங்களையும், விவசாய காணிகளையும் இழந்த திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளி மற்றும் சேருவில பிரதேச செயலகங்களுக்குற்பட்ட பொதுமக்களின் காணிகள், யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னரும் உரிமையாளர்களுக்கு மீண்டும் வழங்குவதிலும் அல்லது அவர்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்ட காணிகளை விடுவிப்பதிலும் இதுவரை காலமாக நிலவிய இழுபறி நிலைக்கு நிரந்தர தீர்வை எட்டும் விதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில் காணி அமைச்சர் கயந்த கருணா திலக மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.\nகிழக்கு மாகாணத்தின் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணிக்கும், மாகாண ஆளுநருக்குமிடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளது.அதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக,கிழக்குமாகாணத்திலுள்ள முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பத்தப்பட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇந்தக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தெளபீக், ஏ.எல்.நசீர், எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி.முபாரக், மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார, குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன், சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர்.ஜயரத்தன, காணி அமைச்சின் மேலதிக செயலாளர்,பிரதேச சபை உறுப்பினர்களான மீஸான்,அமீன் பாரிஸ், புல்மோட்டை பிரதேச ஜம்இய்யத்துல் உலமாத்தலைவர் மௌலவி அப்துல் சமத், பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nமேலதிக காணிகளையும்,விவசாய நிலங்களையும் விடுவிப்பது தொடர்பில் வணபரிபாலன திணைக்களத்துடனான பேச்சுவார்த்தைகளின் ���ின்னர் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உரிய முறையில் காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் ,ஏலவே காணிக்கச்சேரி நடாத்தப்பட்டு அடையாளம்காணப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரினால் அரசாங்க அதிபருக்கு உத்தரவிடப்பட்டது.\nகட்சித் தலைவர்கள் விசேட கூட்டம் நாளை\nஅலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் ரணில்\nவவுனியா அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினரின் காத்தான்குடி விஜயம்\nகொழும்பு நகரம் ஈர நில நகரமாகப் பிரகடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-17T07:13:22Z", "digest": "sha1:4TCVU5KWDJFSU7LNZX63LN7ZNWLBRV3D", "length": 15473, "nlines": 136, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் எடுபுடியாக நடக்கிறது ஆளும் அரசு என்று கூறினார் கமல்.? – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்க���் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nமாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் எடுபுடியாக நடக்கிறது ஆளும் அரசு என்று கூறினார் கமல்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு சாக்கு போக்கு சொல்லி இழுத்தடிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். மாநில அரசு மத்திய அரசின் எடுபுடியாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அறிக்கை ஒன்றை வாசித்த அவர், பிப்ரவரி 21ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தொடக்கப்பட்ட போதே ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படவில்லை. கடந்த காலங்களைப் போல சாக்கு போக்கு சொல்லி இழுத்தடித்து வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. அதே போல மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் எடுபுடியாக நடக்கிறது ஆளும் அரசு என்று கூறினார் கமல். போலியாக உண்ணாவிரதம் இருந்து தமது இயலாமையை அதிமுக அரசு மறைக்க முடியாது. வழக்குகளை மட்டுமே தொடர்ந்து விட்டு அதிமுக அரசால் கை கழுவி விட முடியாது என்றும் கமல் கூறியுள்ளார். இன்றைய பொதுக்கூட்டத்தில் காவிரி பிரச்சினை பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் முக்கியமாக பேசப்படும் என்றும் அதிமுகவின் போலியான உண்ணாவிரதத்தால் எதுவும் நடக்கப் போவதில்லை. உண்ணாவிரதத்தின் மேல் எனக்கு நம்பிக்கையில்லை என்றும் கமல் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை 5 மாதத்தில் அறிவிக்கப்படும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். காவிரி விவகாரத்தில், 8ஆம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nNext காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுகவினர் தொட��்ந்து 4-ஆவது நாளாக போராட்டம்\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nசென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nவேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை..\n மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..\nபெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி..\nரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.\nஅஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது..\nதங்கம் விலை அதிரடி உயர்வு…தங்கத்தின் தேவை மந்தமாகும் – உலக தங்க கவுன்சில்\nநவம்பர் 2018 – மாத ராசி பலன்கள்\n20 பேய்களுடன் செக்ஸ் உறவு .. இளம் பெண் அதிரடி ..\nசின்னம்மா தான் அடுத்த முதல்வர்… முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…\n மீ டூ விவகாரத்தால் சினிமாவுக்கு டாட்டா..\nமாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..\nவயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/03/blog-post_17.html", "date_download": "2018-12-17T08:22:47Z", "digest": "sha1:XV6VOQRDMQUCR24H5GSGPEYETIJXOMEU", "length": 8566, "nlines": 200, "source_domain": "www.kummacchionline.com", "title": "வை.கோ, வருவதை எதிர்கொள் ஐயா........................... | கும்மாச்சி கும்மாச்சி: வை.கோ, வருவதை எதிர்கொள் ஐயா...........................", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவை.கோ, வருவதை எதிர்கொள் ஐயா...........................\nவருவதை எதிர் கொள் ஐயா.\nஊர் பழி ஏற்றாய் ஐயா வை.கோ,\nவை.கோ. வஞ்சகி அம்மா ஐயா.\nதமிழ் ஈழம் என்று சொல்லி\nநேற்று வந்த கூத்தாடி எல்லாம்\nவை.கோ தன்மானம் இழந்தாய் ஐயா\nகட்சி காணாமல் போகும் ஐயா\nவை.கோ பம்பரம் அபீட் ஐயா\nவை.கோ பம்பரம் அபீட் ஐயா.\nLabels: அரசியல், நையாண்டி, மொக்கை\nபச்சைப் புடவை, தமிழ்நாட்டை சுரண்ட வழி கொடுக்க மாட்டிர்களா\nபதிவுலகம் அறிமுகமானதிலிருந்து நான் அளித்த முதல் எதிர் ஓட்டு. பொறுத்துக்குங்க அண்ணாச்சி....\nகர்ணன் தியாகமும் பட்ட அவமானமும் வைகோ முன்னால் காணாமல் போய் விட்டது\nஎட்டு சுரைக்காய் சோத்துக்கு உதவாது\nமேடை முழக்கம் ஆட்சிக்கு உதவாது\nஎனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/\nஎனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nடக்கால்டி பாஸ் என் ஆதரவு எப்பொழுதும் உண்டு.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nவை.கோ, வருவதை எதிர்கொள் ஐயா..........................\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/bankruptcy", "date_download": "2018-12-17T07:05:28Z", "digest": "sha1:L3HRH7HEIWRUZMJFILJK6FFHTNC4BASS", "length": 5493, "nlines": 122, "source_domain": "ta.wiktionary.org", "title": "bankruptcy - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநொடித்தல்; நொடிப்புநிலை; பொருளறவு விலை\nபொருளியல். கடன் நொடிப்பு; திவால்; முறிவு\n(பெ) கல்ன் தீர்க்க வகையற்ற\nகல்ன் தீர்க்க வகையில்லாமற் செய்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bankruptcy\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 செப்டம்பர் 2018, 10:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/99-3-of-demonetised-notes-returned-rbi-annuals-report/", "date_download": "2018-12-17T08:51:24Z", "digest": "sha1:FMX6NAXJB2KU2SZ5YBMUFOJSNFCEAXEB", "length": 16202, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பணமதிப்பிழப்பு நடவடிக்கை எந்த பலனும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது - 99.3 % of demonetised notes returned : RBI annual's report", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை எந்த பலனும் இல்லை - ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கை\nதிரும்பி வராத 13 ஆயிரம் கோடி எங்கே சென்றிருக்கும் என்று கேள்வி கேட்கும் முன்னாள் நிதி அமைச்சர்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை : 2017 – 18ஆம் ஆண்டிற்கான மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை இன்று வெளியானது. அதில் பணமதிப்பிழக்கத்திற்கு பின்பு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட பணத்தில் 99.30 சதவீதம் பணம் மீண்டும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.\n2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து தேசம் முழுவதும் பரவலாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் விமானங்கள் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து தங்களின் அன்றாடத் தேவைகளுக்காகவும் கூட மக்கள் காலை முதல் நள்ளிரவு வரை வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் நின்று பணத்தினைப் பெற்றார்கள்.\nமுன்னறிவுப்பு இன்றி எடுக்கப்பட்ட அந்த நடவடிக்��ைகளால் சமானிய மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.\n2017 – 18ற்கான மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கை\nகருப்பு பணத்தின் பயன்பாட்டினை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறியது. மேலும் அச்சமயத்தில் சுமார் ரூ. 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாயினை அச்சிட்டது ரிசர்வ் வங்கி.\nஆனால் அதில் 15 லட்சத்து 31 கோடி ரூபாயை மக்கள் மீண்டும் வங்கிகளிலேயே டெபாசிட் செய்திருப்பதாக 2017 – 18ஆம் ஆண்டிற்கான மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. மிச்சம் இருக்கும் 13 ஆயிரம் கோடி தான் வங்கிக்கு திரும்பவில்லை என்று கூறியுள்ளது.\nஆய்வறிக்கை குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் நிதி அமைச்சர்\nஇந்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் இதனால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி குறித்து, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தன்னுடைய ட்விட்டர் பகுதியில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.\nதிரும்பி வராத 13 ஆயிரம் கோடி எங்கே சென்றிருக்கும் என்ற கேள்வியையும் கேட்டிருக்கிறார் சிதம்பரம்.\nMA வரலாறு படித்த சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியையும் வரலாறாக மாற்றமாட்டார் என நம்புவோம் – பாஜக தலைவர்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசிறு மற்றும் குறுந்தொழில் புரிவோர்களுக்கு 25 கோடி வரை கடன் அளிக்கப்படும் – ரிசர்வ் வங்கி\nவெளிநாடுகளில் சம்பாதித்து வீட்டிற்கு அதிக அளவு பணம் அனுப்பும் தென்னிந்தியர்கள்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசின் கூற்றை நிராகரித்தது ரிசர்வ் வங்கி\nDemonetisation Anniversary: நடவடிக்கை எடுத்தால் பதறுவது ஏன் – காங்கிரஸுக்கு பாஜக எழுப்பிய 10 கேள்விகள்\nகரூர் வைஸ்யா பேங்குக்கு 5 கோடி அபராதம் : ரிசர்வ் வங்கி அதிரடி\nபுதிய 100 ரூபாய் நோட்டு: நிறம் உங்களை கவர்ந்துள்ளதா\nபாஜக உறவை புறம் தள்ளினாரா மு.க.ஸ்டாலின்\nஅரசியலில் நுழைந்தார், நடிகர் விஷால்: மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் வெற்றிப்பெற்ற 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்கின்��னர். பதவியேற்பு நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர், இம்மாநிலங்களுக்கான முதல்வர்களது பெயர்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து அறிவித்தது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. […]\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nராகுல் காந்தியே வருக… நாட்டிற்கு நல்லாட்சி தருக\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/england-first-innings-started-the-second-test-011276.html", "date_download": "2018-12-17T07:21:54Z", "digest": "sha1:PGRFMTHPH3G7NYBIPDXBFURCQOSVLPDB", "length": 10158, "nlines": 136, "source_domain": "tamil.mykhel.com", "title": "இங்கிலாந்து நிதான ஆட்டம்.. உணவு இடைவேளையில் 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள்! - myKhel Tamil", "raw_content": "\n» இங்கிலாந்து நிதான ஆட்டம்.. உணவு இடைவேளையில் 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள்\nஇங்கிலாந்து நிதான ஆட்டம்.. உணவு இடைவேளையில் 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள்\nலண்டன்: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து விளையாடும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எட்பாஸ்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது.\nஇரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.\nஇரண்டாவது நாளான நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. மழை அடிக்கடி குறுக்கிட ஆட்டம் பலமுறை தடைப்பட்டது.\nமுதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அஸ்வின் அதிகபட்சமாக 29 ரன்களும், விராட் கோஹ்லி 23 ரன்களும் எடுத்தனர்.\nமழையால் மைதானம் ஸ்விங் பவுலிங்குக்கு சாதகமாக அமைந்தது. ஜேம்ஸ் ஆன்டர்சன் 13.2 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.\nமூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை துவக்கியுள்ளது. உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்களுடன் உள்ளது. இந்தியாவைவிட முதல் இன்னிங்ஸில் 18 ரன்கள் பின்தங்கியுள்ளது.\nஅலிஸ்டர் குக் 21, கீடன் ஜென்னிங்ஸ் 11, ஜோ ரூட் 19, ஒல்லி போப் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்களை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா மற்றும் ஹார்திக் பண்டயா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:41:40Z", "digest": "sha1:4IJUHYZD4XXFPLA663UDCW7RBHR5ZBAK", "length": 6643, "nlines": 61, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: மொபைல் டிப்ஸ்", "raw_content": "\nகம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சுத்தமாக வைத்திருக்க டிப்ஸ்\nமுதலில் டிஜிட்டல் சாதனங்கள் என்றால் என்பதை தெரிந்துகொள்வோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் போன்றவைகள் அனைத்த...\nLabels: computer tips, தொழில்நுட்பம், மொபைல் டிப்ஸ்\nசெல்போனை விற்பதற்கு முன் செய்ய வேண்டியவை\nசெல்போன் விற்பதற்கு முடிவு செய்துவிட்டால், உடனடியாக அதில் சில விஷயங்களை கட்டாயம் செய்தாக வேண்டும். இல்லையெனில் அதில் உள்ள மெசேஜ்கள், படங்க...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும���பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2016/11-nov/euro-n28.shtml", "date_download": "2018-12-17T07:59:03Z", "digest": "sha1:O4KWZTXPFJ66PJ3IREAC3PZCPRMDLA7P", "length": 15303, "nlines": 45, "source_domain": "www.wsws.org", "title": "ட்ரம்ப்பின் திட்டநிரல் குறித்து ஐரோப்பாவில் கவலைகள் பெருகுகின்றன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nட்ரம்ப்பின் திட்டநிரல் குறித்து ஐரோப்பாவில் கவலைகள் பெருகுகின்றன\nஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் “முதலில் அமெரிக்கா” பொருளாதார திட்டநிரல் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை மீது அது ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் இவற்றால் உருவாகக் கூடிய வர்த்தக மோதல்கள் மற்றும் நிதிக் கொந்தளிப்பு ஆகியவற்றின் சாத்தியங்களைக் குறித்து ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் கவலைகள் எழுந்திருக்கின்றன. ஐரோப்பிய மத்திய ���ங்கியின் ஆளும் குழுக் கூட்டம் டிசம்பர் 8 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முந்தியதாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் வங்கியால் வெளியிடப்பட்டிருக்கும் நிதி ஸ்திரத்தன்மை திறனாய்வு அறிக்கையில் இந்த அச்சங்கள் பிரதிபலிக்கின்றன.\nவட்டி விகிதங்களை வரலாற்றுஅளவில் குறைவான விகிதங்களில் பராமரித்து நிதி ஸ்திரத்தன்மையை காப்பாற்றும் ஒரு முயற்சியில் ஒவ்வொரு மாதமும் 80 பில்லியன் யூரோ அளவுக்கான பத்திரங்களை கொள்முதல் செய்து வருகின்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் எளிதாக பணத்தை புழக்கத்தில் விடும் வேலைத்திட்டம் இக்கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட இருக்கிறது. இந்த வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக அடுத்த மார்ச் மாதத்தில் முடிகின்ற நிலையில், ஐரோப்பிய மத்திய வங்கி அதிமலிவான பணப் பாய்வை பராமரிக்கும் விதமாக இதனை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.\nஆனால் அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளதை அடுத்து பத்திர வருவாய்களில் ஏற்பட்டுள்ள உயர்வை அடுத்து இதன் திட்டம் இக்கட்டில் நிற்கிறது. பொருளாதார தேசியவாதம் மற்றும் மிகப்பெரும் வரி விலக்குகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தனியார்மய உள்கட்டமைப்புத்துறை திட்டப்பணிகள் மூலமாகவும் பெருநிறுவன வரி விகிதங்களிலான நேரடியான குறைப்புக்கள் மூலமாகவும், ட்ரம்ப்பின் வேலைத்திட்டமானது இலாபங்களில் மிகப்பெரும் ஊக்கத்தைக் கொண்டு வரும் என்பதான எதிர்பார்ப்பில் பில்லியன்கணக்கான டாலர்கள் அரசாங்கக் கடன்களில் இருந்து வெளியேறி பங்குச் சந்தைகளுக்குள் சென்றிருக்கின்றன.\nஐரோப்பிய மத்திய வங்கியானது யூரோ பிராந்தியத்தில் வட்டி விகிதங்களைக் கீழிறக்கி வைத்திருப்பதற்கான தனது முயற்சிகள் அமெரிக்காவில் அதற்கு நேரெதிர் திசையில் செல்லும் ஒரு நகர்வுடன் மோதச் செல்லும் நிலைக்கு இப்போது முகம்கொடுக்கிறது.\nஆயினும், பணச் சந்தைகளிலான உடனடி நகர்வுகளைக் காட்டிலும் கூடுதலான கவலைகள் இதில் உள்வருகின்றன. ECB, ட்ரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்ற போதும், அவரது தேர்தல் வெற்றியின் பாதிப்புகளையும், பரந்த அளவில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் திரும்புதிசை குறித்து அது சமிக்கையளிப்பது என்ன என்பது குறித்துமான ஐரோப்பிய நிதி உயரடுக்க���களின் அச்சங்கள் அதன் அறிக்கை முழுவதிலும் பிரதிபலிக்கின்றன.\n“உலகளாவிய சொத்துமதிப்பு திருத்த சாத்தியங்களுடனான [அரசாங்கக் கடன் சந்தையில் இருந்து வெளியில் சென்ற பணம் கொடுத்த பத்திர ஈவுகளிலான உயர்வு மற்றும் பத்திர விலைகளிலான வீழ்ச்சி ஆகியவை குறித்த குறிப்பு] தொடர்பில் ஐரோப்பிய பிராந்திய நிதி ஸ்திரத்தன்மைக்கான ஆபத்துகள் தீவிரப்பட்டுள்ளன” என்று ECB இன் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.\nஅந்த அறிக்கை தொடர்ந்து கூறியது: “அமெரிக்க பொருளாதாரக் கொள்கைகளிலான மாற்றங்களினால் ஐரோப்பியப் பிராந்தியத்திற்கான நிதி ஸ்திரத்தன்மைக்கான பாதிப்புகள் இந்த சமயத்தில் மிகவும் நிச்சயமற்ற நிலையில் உள்ளன. ஐரோப்பிய பகுதி வர்த்தக வழிகள் மூலமாய் நேரடியாகப் பாதிக்கப்படலாம் அத்துடன் அமெரிக்காவில் இருந்து அதிகமான வட்டி விகிதம் மற்றும் பணவீக்க விகித எதிர்பார்ப்புகளின் காரணத்தினாலான சிந்திய சிதறிய விளைவுகளின் சாத்தியத்தாலும் நிகழலாம்.”\n”மந்தமான பொருளாதார வளர்ச்சி சூழலின்” காரணத்தால் பிராந்தியமெங்கும் இலாப சாத்தியங்கள் தொடர்ந்து குறைவாக இருக்கும் நிலையில் ஐரோப்பிய பகுதி வங்கிகளுக்கு “பலவீனமான அம்சங்கள்” முக்கியமானவையாக இருந்தன என்று அது மேலும் தெரிவித்தது.\n“சமீப ஆண்டுகளில் துரிதமாக வளர்ச்சி கண்டிருந்த” —பெரும்பாலும் ECB ஆல் பின்பற்றப்பட்ட அதிமலிவு பணக் கொள்கைகளின் ஆதரவினால்— பல முதலீட்டு நிதிகள் இப்போது “பணப்புழக்க பொருத்தமின்மைகளின் முன்னால்” மாட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கும் நிலையில், வங்கி-சாரா நிதித் துறையும் எதிர்மறைப் பாதிப்பை சந்திக்கலாம். வேறு வார்த்தைகளில் சொன்னால், குறைவான வட்டி விகித ஆட்சிப் பராமரிப்பைக் கொண்டு சூதாடி வந்திருந்த நிதிகள், அமெரிக்க வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் நிலையில் பணத்திற்கு திண்டாடும் நிலையில் தங்களை காணக்கூடும்.\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிந்தைய வாரத்தில் 1 டிரில்லியன் யூரோ அளவுக்கு உலகளாவிய பத்திர மதிப்புகள் வீழ்ச்சி கண்டிருந்ததாக ECBயின் அறிக்கை குறிப்பிட்டுக் காட்டியது. உடனடியான வெளித்தோற்றம் நிச்சயமற்றதாக இருக்கிறது என்றபோதும், ”உலகெங்கிலும் அரசியல் நிச்சயமின்மை அதிகரித்த நிலை மற்றும் வளரும் சந்தைகளது பலவீ���த்தன்மை கீழமைந்த நிலை ஆகியவற்றின் மத்தியில் கூடுதல் நிச்சயமற்ற தன்மையே அநேகமாக நிகழக் கூடும் அத்துடன் திடீர் தலைகீழ் மாற்றத்திற்கான சாத்தியமும் முக்கியமானதாய் தொடர்கிறது.”\nவளரும் சந்தைகளும் பாதிப்புக்கு முகம்கொடுத்திருக்கின்றன, ஏனென்றால் அமெரிக்க வட்டி விகிதங்களிலும் டாலரிலும் ஏற்பட்டுள்ள அதிகரிப்புகள் —13 ஆண்டுகளிலான அதிகப்பட்ச மதிப்பில் இருக்கிறது— டாலரில் அவை பெற்றுள்ள கடன்களின் மதிப்பை அதிகரித்து அவை திணிக்கக் கூடிய கடன்சுமையை அதிகரிக்கிறது.\nபொருளாதார தேசியவாதத்தை முன்னெடுக்கும் ட்ரம்ப்பின் திட்டநிரலில் விளங்கப்பெறுவதைப் போல, அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையிலான மாற்றம், இத்தாலிய வங்கி அமைப்புமுறையின் பெருகும் நெருக்கடியை மட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ECB முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளையும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தாலிய வங்கிகள் தங்கள் கணக்கில் 360 பில்லியன் யூரோக்களை வாராக் கடன்களாய்க் கொண்டுள்ளன, இதில் 200 பில்லியன் யூரோ செயல்படாக் கடன்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2016/01/dr-k-7.html", "date_download": "2018-12-17T08:24:20Z", "digest": "sha1:R7KR7VEWWWU3CSSSAM33PDTOBUHTSLRS", "length": 40908, "nlines": 532, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: Dr. K 7", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசனி, ஜனவரி 09, 2016\nஇந்தப்பதிவுக்கு முதன் முதலாக வருபவர்கள் இதன் தொடர்பான கீழ்காணும் பதிவுகளை படித்த பிறகு தொடர்ந்தால் பதிவின் காரணங்கள் விளங்கும் இதில் கொக்கி போட்டு தொடர் பதிவாக்கிய அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி\n01. Mineral Water 02. Dr.6 முகம் 03. சங்ககிரி, சகுனி சடையாண்டி 04. தங்க முட்டை 05. Killing Hospital 06. கிலி கிளி கிழி\nகதவு திறக்கப்பட்டதும் மூவரும் எழுந்து நின்றார்கள் சடையாண்டி சுற்றும் முற்றும் பார்த்தான் காரணம் இயற்கை சீற்றத்தின் முதல் இலக்கம் தமிழில் போ... போ... என்றும் ஆங்கிலத்தில் GO... GO... என்றும் சொன்னது எங்கு போவது அறையில் தண்ணீர் பானையைத் தவிற வேறொன்றும் இல்லையே.... உள்ளே அதே 6 பேரும் நுழைய...\nதெரியாமல் வந்துட்டோங்க.. இனிமேல் வரமாட்டோம்..\nஇங்கேயிருந்து.. உயிரோட போனாத்தானே... இனிமேல் வர...\n6 பேரும் ரிக்ஷாக்காரன் எஸ்.ஏ.அசோகனைப் போல் சிரிக்க... சடைக்கு வாட்டர் டாங்க் உடைந்து விட்டது....\nதிடீரென கீழே மங்களகரமான நிறத்தில் ஓட கூடவே கூவத்தின் மணம்...\nடேய்.... என்னடா.. இவன் ச்சீ எந்திரிடா.. எருமை மாடு அறிவு இல்லை.\nசடைக்கு பிடரியில் ஆடித் தள்ளுபடியில்1 கிடைத்தது..\nடேய் கங்கு அந்தப்பானைத் தண்ணியை ஊத்தி விடுடா... கட்டருல ஓடட்டும் செவளை வெளியில சாக்கு கிடந்தால் எடுத்தாந்து போடு சீக்கிரம் இப்போ டாக்டர் வந்துடுவாரு.... சீக்கிரம், சீக்கிரம்...\nசெவளை சாக்கு எடுத்து வந்து தரையை காலால் துடைக்கும்போதே... சடையைப்பார்த்து.... இடது காலை கிழமேற்கு திசையில் 90 டிகிரியில் உயர்த்தி காண்பித்து... அப்படியே... விட்டேன்... ங்கொய்யாலே...\nமற்ற இருவருக்கும் சர்வமும் அடங்கி விட்டது சில நொடிகளில் செல்பேசியில் அழைப்பு....\nஹலோ டாக்டர் K 7னை வரச்சொல்லுங்க.. ஓகே.\n5 நிமிடம்... வெளியிலிருந்து சப்தம் கேட்டது... டக்..டக்...டக்.\nடாக்டர் K 7 வந்தார் கூடவே 2 பேர் ஒருவன் கையில் கிட்டார் மாதிரி லெதர் பேக்.\nவாங்க டாக்டர் இதோ சட்டை இல்லாமல் நிற்கிறானே.. இவன்தான் சடையாண்டி.\nடாக்டர் அப்-ட்டூ-டௌண் சடையைப் பார்த்தவர் மூக்கைச் சுளித்தார்..\nடாக்டர் கையை காண்பித்தார் இவருக்கு தெரியாத வாசங்களா டாக்டர் திரும்பி பார்க்க இருவரில் ஒருவன் செல்லை எடுத்து யாரிடமோ மெதுவாக பேசினான்.... டாக்டர் K 7 மூவருக்கும் மையமாக நின்று கேட்டார்...\n டாக்டர் 7 மலையைப் பார்த்தீங்க \n3 பேரும் கோரஷாக சொன்னார்கள்.\nமன்னிச்சுக்கங்க.. ஸார்.... இனிமேல் சத்தியமா வரமாட்டோம்...\nடாக்டர் K 7 ன்டா.. முண்டம்...\nசொன்ன வேகத்தில் காலைத்தூக்கி ஒரு மிதி கொடுத்தார் அம்மா அலறி கீழே விழுந்தவனை சட்டென தூக்கி நிறுத்தினர்... சடையிடம் திரும்பியவர்..\nஎனக்கு இன்னொரு பெயர் இருக்கு தெரியுமாடா \nடாக்டர் AK 47 ன்டா..\nசொன்ன நொடியில் எங்கிருந்துதான் வந்ததோ... சடையாண்டியின் வாயில் விட்டு கடைந்தார்...\nஅவ்வ்வ்... அவ்வ்வ்.. சடையால் கத்தக்கூட முடியவில்லை மிஷின் கன்னின் முனை தொண்டைக் குழியில் முட்டி அழுத்த வலி உயிர் போனது கண்களில் மரணபயம் எந்த நொடியில் அழுத்துவானோ..... ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் சப்தம் கேட்டு திரும்பினார் ஒருவன் ஃபெர்ப்யூம் அடித்துக்கொண்டு இருக்க.. மந்தக்கட்டியின் முன் வர அவன் டாக்டரின் காலில் விழுவான் என்று தெரியுமோ... என்னவோ உடன் 2 பேர் தூக்கி நிறுத்தினர்\nAK 47 னை தூக்கி அவனது நெஞ்சுக���கு நேரே வைத்து குறி பார்க்க...\nதிடீரென்று குபீரென கூவத்தை திறந்தது போல..\n(ஹூம் ஹப்பா எழுதும் பொழுது எனக்கு பொறுக்க முடியாமல் வாந்தி வந்துருச்சு பின்னே Dr. K 7 எப்படி...)\nடாக்டர் தனது வாழ்நாளில் முதன் முறையாக... இப்படியொரு... மிஷின் கன்னை கீழே போட்டு விட்டு வெளியே ஹாலுக்கு ஓடி வந்து கத்தினார்..\nகூட வந்த 2 பேரும் கூடவே வெளியே வந்து விட்டனர் ஒருவன் AK 47 னை எடுத்து வந்திருந்தான்..\n6 பேரும் மூக்கைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்து விட\nடாக்டர் கை விரலால் பேசி விட்டு வெளியேற கூடவே மற்ற இருவரும்..\nடேய் பாண்டி கதவைச்சாத்துடா... பண்டி நாத்தம் நாறுது... என்னத்தடா திண்ணாங்கே...\nஅது இப்பத்தானடா.. சாப்புட்டாங்கே.... இது போனவார சரக்கு.... ச்சே..\nஇருங்கடா.. ½ மணி நேரம் போகட்டும்.\nஉள்ளே மரணபயத்தின் காரணமாய் சடையாண்டிக்கும், மந்தக்கட்டிக்கும் நிகழ்ந்த கொடுமையை LIVEவாக கண்ட மொக்கைராசுக்கு இயற்கையின் சீற்றத்தின் காரணமாக இரண்டாம் இலக்கம் வெளியேறியதில் தன்நிலை மறந்து கிட்டத்தட்ட கோமா நிலையில் கிடக்க.. கொஞ்சம் நினைவுகளுடன் இருந்த சடையும், மந்தக்கட்டியும் இரு’’கைகளாலும் மூக்கை NO.. NO. மூஞ்சியை அடைத்துப் பிடித்துக்கொண்டு மூச்சுப்போக வழியில்லாமல் திணறிக்கொண்டு இருந்தார்கள் உள்ளே ஜன்னல்கூட கிடையாது இருந்த ஜன்னல் என்னவோ சடையாண்டி டவுசரில் பின்புறம் மட்டுமே அதுவும் இப்பொழுது தரையில் சிதறலாக.....\nவெளியே 6 பேரும் ஹாலை விட்டு வெளியே திறந்த வெளியில் நின்று காற்று வாங்கிக் கொண்டு இருந்தார்கள் மூலையோரமாய், சோமனும், ராமனும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு நின்றார்கள்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலக புத்தக கண்காட்சி வளாகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறேன்... இடம் :- புதுதில்லி \"பிரகதி மைதான்\"..... தற்போது சிங்கப்பூர், மற்றும் மலேசிய பதிப்பாளர்கள் மற்றும் மலேசிய வாசகர் வட்ட நண்பர்களுடன்...... தேநீர் அருந்திக்கொண்டிருக்கிறேன் மாலை 4 மணி ... அன்புடன் கோகி. இன்று இரவு உங்களின் வலைப்பூ பக்கத்தில் உலவுவேன் .... மீண்டும் சந்திப்போம் நன்றி நட்புடன் -ரேடியோ-கோகி.\nவருக நண்பரே தங்களின் முதல் வருகைக்கு நன்றி\nபுத்தக முடையை அள்ளிச்செல்ல வாழ்த்துகள் நண்பரே\n‘தளிர்’ சுரேஷ் 1/09/2016 4:16 பிற்பகல்\n டாக்டரோட அட்டகாசத்தையே அடக்கிட்டாங்க இலக்கம் இரண்டை வெளியேத்தி..\nவாங்க நண்பரே பாவம் கஷ்டப்படுறாங்கே நீங்க அசோகனைப்போல் சிரிக்கிறீங்களே நியாயமா \nதுரை செல்வராஜூ 1/09/2016 4:17 பிற்பகல்\nஎங்கள் அன்பு வர்ஷிதாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..\nவாங்க ஜி வர்ஷிதா நலமே.....\nபரிவை சே.குமார் 1/09/2016 4:19 பிற்பகல்\nகே 7 அப்புறம் ஏகே 47ன்னா...\nவாங்க நண்பரே இதுக்கு மேலே மிஷின் கன் இல்லையே...\nஸ்ரீராம். 1/09/2016 4:27 பிற்பகல்\n 'ரிக்‌ஷாக்காரன்' அசோகன் போல சிரித்தான்.. இந்த வரியை ரசித்தேன்.\nவருக நண்பரே தாங்கள் 6 வது பதிவு கிலி கிளி கிழி படிக்கவில்லையே....\nதுரை செல்வராஜூ 1/09/2016 4:29 பிற்பகல்\n(ஆனா - கொஞ்சம் ஆழமா போட்டுட்டோம் போல இருக்கு\nஅதுக்காக சடையாண்டி வகையறாக்களுக்கு இந்த கதியா\nடெட்டால் வாங்கும் செலவே பெருஞ்செலவா இருக்கும் போல இருக்கு\nஎதுக்கும் கொஞ்சம் பதமா பாத்து மிதிங்க\nஇல்லேன்னா பய புள்ளைங்க அடங்க மாட்டானுங்க\nவாங்க ஜி பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் இருக்கிறது தங்களது கருத்து.\nஅதிகமான அலுவலகப்பணிகள் காரணமாக தளத்திற்குச் சற்று தாமதமாக வர நேர்ந்ததால் தொடரைத் தொடரத் தாமதமாகிவிட்டது. வழக்கத்தைவிட அதிகமான எதிர்பார்ப்புடன் தொடர் நன்றாக உள்ளது.\nமுதலில் பிழைப்பு பிறகு வலைப்பு\nமுனைவரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி\nநாதாரிப் பசங்களை சுட்டுத் தள்ளாம போயிட்டாரே :)\nவாங்க ஜி மொக்கைராசுதான் வெளியே விரட்டி விட்டானே...\n1 மாதிரி இல்ல இருக்கு\nயாரை கொக்கி போட்டு மாட்டி விடுறீங்க,\nவாங்க நண்பா என்னைத்தான் கொக்கி போட்டு விட்டார் குவைத் ஜி\nவருக நண்பரே தாங்களும் தொடரவும் நன்றி\nதொடர் சிரிப்பா சிரிக்குது. படிக்கும் நாங்களும்தான்.\nநண்பரே வேலை, பயணம் போன்ற காரணங்களால் முன்புபோல் அடிக்கடி வலைப்பக்கம் வர முடியவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள்.\n நானும்கூட பலரது பதிவுக்கு உடனடியாக வரமுடியவில்லை காரணம் அலுவகத்துக்கு காலை 7.30 க்கு பஞ்சிங் செய்யவில்லை என்றால் சம்பளம் கிடையாதாம் இதையெல்லாம் மோடி அரசு கேட்காதா \nதிண்டுக்கல் தனபாலன் 1/10/2016 7:12 முற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் 1/10/2016 7:58 முற்பகல்\nவாங்க நண்பரே பதிவை தாங்கள் வழக்கத்தைவிட அதிகம் ரசித்ததுபோல் இருக்கின்றதே... சந்தோஷம் நன்றி\nகரகாட்டக்காரன் 1/10/2016 8:30 முற்பகல்\nநிலவரம் ஒரே கலவரமாய் இருக்கு, மீ அப்பீட்டு டாக்டர்.\nவாங்க நண்பரே நடக்க வேண்டியது நடந்தே தீரும்\nநல்ல நகைச்சுவை பதிவு சகோ. பெங்களூருக்கு மகன் வீட்டுக்கு சென்ற படியால் கொஞ்ச நாட்களாக கணினி பக்கம் வரமுடியவில்லை. இனி தொடர்கிறேன்.\nபுலவர் இராமாநுசம் 1/10/2016 11:03 முற்பகல்\nவர வர விளையாட்டு அதிகமாப் போச்சே\nவாங்க ஐயா இதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையே ஐயா வருகைக்கு நன்றி.\nவலிப்போக்கன் - 1/10/2016 11:23 முற்பகல்\nவாங்க நண்பரே ஏதோ முடிந்தது இவ்வளவுதான்.\nவே.நடனசபாபதி 1/10/2016 11:23 முற்பகல்\nசோமனும் ராமனும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு இருக்க நானும் காத்துக்கொண்டிருக்கிறேன் மேலே என்ன நடந்தது என அறிய \nவருக நண்பரே காத்திருங்கள் விரைவில் விடை தெரியும்.\nவெங்கட் நாகராஜ் 1/10/2016 12:34 பிற்பகல்\nடாக்டர் கேசவனுக்கு வைத்தியம் பண்ணணும் போல இருக்கு... மனுசன் ஆத்திரத்தை வேண்டுமானாலும் அடக்கிக் கொல்வார்...\nவாருங்கள் மணவையாரே என்ன செய்வது இயற்கையின் நியதி இதுதானே.... வருகைக்கு நன்றி\nகடந்த முறை ஒரு திரட்டி குறித்த விவாதத்தில் உங்களின் விபத்தையும் எப்படி நீங்கள் அமீரகம் அடைந்து சிகிச்சை பெற்றீர் எனவும் பகிர்ந்தேன்...\nவருக தோழரே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி\n இலக்கம் 2 னால்....ரிக்ஷாக்காரன் அசோகன்...ஹஹஹ மெய்யாலுமே அசோகன் சிரிப்பு அருமையா இருக்கும்..மறக்க முடியுமா...\nகலவரம் பலவிதம் அதில் இது ஒருவிதம் வருகைக்கு நன்றி\nதாங்கள் சொல்ல வந்த செய்தி\nவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி\nநிஷா 1/11/2016 12:00 முற்பகல்\nஎங்கே யிருந்து தான் இத்தனை ஐடியாவும் வருமோ\nஐடியா எங்கிருந்து வரும் எனது மூளையின் மூலையிலிருந்தே வரும் வருகைக்கு நன்றி.\nராமனும் சோமனும் மட்டுமா விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். நானும்தான் சிரித்து முடியல. k7 அருமையான கண்டுபிடிப்பு.நாங்க படிக்கும்காலம் நண்பிகள் பேசும்போது இப்படி சில கோட் வேர்ட்ஸ் பயன்படுத்துவோம்.ரசித்தேன்.\nவருக சகோ சிரித்துக்கொண்டே இருங்கள் வருகைக்கு நன்றி\nரூபன் 1/11/2016 9:16 பிற்பகல்\nஏதோ ஒன்று நினைத்தேன்.. படித்த போது புரிந்து கொண்டேன்..வாழ்த்துக்கள்\nவாங்க ரூபன் என்ன நினைச்சீங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\nஎன் நூல் அகம் 6\nஎன் நூல் அகம் 5\nகில்லர்ஜி in பயணங்கள் முடிவதில்லை\nகோவை to சென்னை 1 ½ மணி நேரம்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காய���்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32396", "date_download": "2018-12-17T07:02:32Z", "digest": "sha1:57TCEDCVJBNLPEUNHJ6GCFS4FO4INMUV", "length": 15410, "nlines": 359, "source_domain": "www.arusuvai.com", "title": "தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசீரகசம்பா அரிசி - 3 டம்ளர்\nசிக்கன் - அரை கிலோ\nசின்ன வெங்காயம் - 100 கிராம் (தட்டி வைக்கவும்)\nபூண்டு - 100 கிராம் (தட்டி வைக்கவும்)\nநெய், எண்ணெய் - தேவையான அளவு\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nதயிர் - 2 மேசைக்கரண்டி\nஎலுமிச்சை - ஒரு மூடி\nபுதினா - 2 கொத்து\nகொத்தமல்லித் தழை - 2 கொத்து\nபச்சை மிளகாய் - 5\nபட்டை, லவங்கம், ஏலக்காய், ஜாதிபத்திரி, அன்னாசி பூ - தலா 5\nஇஞ்சி - 150 கிராம்\nபாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அரைத்த மசாலா விழுதை சேர்த்து வதக்கவும்.\nஅதில் தட்டி வைத்திருக்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்.\nசுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து முக்கால் பதம் வேகும் வரை வதக்கவும்.\nசிக்கன் வெந்ததும் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.\nஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.\nஅரிசியை களைந்து 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் கொதித்ததும் அதில் சேர்த்து அதிக தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.\nமுக்கால் பதம் வெந்ததும் தயிர், எலுமிச்சை, புதினா, கொத்தமல்லி, நெய் சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு மூடவும்.\nதீயின் அளவை மிதமாக வைத்து 15 நிமிடம் தம்மில் வேக விடவும்.\nசுவையான தலப்பாக்கட்டி பிரியாணி ரெடி. இதே செய்முறையில் மட்டன் வைத்தும் செய்யலாம்.\nவேர்கடலை சட்னி - 3\nவேர்கடலை சட்னி - 2\nசிக்கன் பிரியாணி - 2\nகுறிப்பை வெளியிட்ட அண்ணா& அறுசுவை டீம் மிக்க நன்றி\nசெய்து பார்த்துட்டு சொல்லுங்க. சூப்பரா இருக்கும். தான்க்யூ.\nஇப்போதான் பார்க்கிறேன். சூப்பரா ரொம்ப ஈசியா இருக்கு. ட்ரை பண்றேன். இது எத்தனை பேருக்கான அளவு அப்புறம் கைவசம் பாஸ்மதி தான் இருக்கு அதுல பண்ணலாமா அப்புறம் கைவசம் பாஸ்மதி தான் இருக்கு அதுல பண்ணலாமா கிளியர் மை டவுட் ப்ளீஸ்.\nஇரவு இது தான் செய்தேன். ரொம்ப சிம்பிள். மைல்டா இருந்தது. எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சுது. நன்றி :)\n3 டம்ளர்க்கு 4பேர் சாப்பிடலாம்.செய்து பார்த்துட்டு சொல்லுங்க. தான்க்யூ\nசெய்து படம் காட்டிட்டிங்க.பிடிச்சதுக்கு ரொம்ப தான்க்ஸ்ங்கோ.\nஅருமையான மற்றும் பயனுள்ள குறிப்புக்கு நன்றி,,,\nபாபா நடமாடும் உணவகம் ( ரெய்கி குணா )\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/01/blog-post_31.html", "date_download": "2018-12-17T07:09:54Z", "digest": "sha1:2XDLRHAFBMRFDFH6ZLSJ6LEACH22ULHP", "length": 13065, "nlines": 94, "source_domain": "www.nisaptham.com", "title": "உரையாடல்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nகவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கவிதை குறித்து பேசியும்,எழுதியும் வரும் நவீன கவிஞர்கள் இருபத்தைந்து பேர்கள் கலந்து கொண்ட உரையாடல் மதுரையில் நடைபெற்றிருக்கிறது. என்னால் கலந்துகொள்ள முடியாத வருத்தம் இருப்பினும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்ததாக நண்பர்கள் தெரிவித்தார்கள்.\nஇலக்கிய உரையாடல்களே படைப்பு மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றன என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.உரையாடல்கள் படைப்புகளில் உடனடி தாக்கத்தை உண்டாக்கக்கூடியவை இல்லை.அதன் விளைவுகள் மெதுவானவை அதே சமயம் ஆழமானவை.உரையாடல்களிலிருந்து குறைந்தபட்சம் ஓரிரு கருத்துக்களாவது படைப்பாளியின் ஆழ்மனதில் பதிகிறது. இதன் பிறகாக அவன் உருவாக்கக்கூடிய படைப்புகளில் அவன் மனதில் பதிந்திருக்கும் இந்தக் கருத்துக்களின் விளைவை உணர முடியும்.இந்த விளைவு படைப்பு மொழி, உள்ளடக்கம்,வெளிப்பாட்டு முறை என ஏதேனும் ஒரு பரிமாணத்தில் வெளிப்படலாம்.இந்த விளைவுகள்தான் படைப்புகளின் திசையை மாற்றியமைக்கின்றன.இலக்கிய உரையாடல்கள் படைப்பாளிகளுக்கும் படைப்பு மொழிக்கும் இன்றியமையாதவை.வாசிப்பின் தாக்கத்திற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது சரியான உரையாடலின் தாக்கம்.\nதனக்கு உரையாடல்கள் எதுவும் தேவையில்லை என்றோ அல்லது எந்த உரையாடலிலும் தனது கருத்துக்களே இலக்கிய உலகின் உச்சபட்ச தீர்ப���புகள் என்றோ நினைக்கக் கூடிய படைப்பாளியின் படைப்புகள் அந்தப்புள்ளியோடு தேங்கிப் போகின்றன எனத் தோன்றுகிறது.\nசமகாலத்தில் உற்சாகமாக எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்கள் தங்களுக்குள் நடத்திய உரையாடல் தமிழ்க் கவிதை மொழியில் நிச்சயம் சிறு சலனத்தை உருவாக்கும் என நம்பலாம். படைப்பாளிகள் மட்டுமே கலந்துகொண்ட குற்றாலம் பட்டறை போன்றவை இன்னமும் இலக்கிய வட்டாரத்தில் குறிப்பிடப்படுவதற்கு இதுவே அடிப்படைக் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. மதுரையில் நிகழ்வை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.\nமிக அதிசயமாக வரக்கூடிய தபால்கள் மிகுந்த உற்சாகத்தை அளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. மின்னஞ்சல், குறுஞ்செய்தி, அலைபேசி அழைப்புகள் என எல்லாவற்றையும் விட ஒற்றைத் தபால் சுமந்து வரக்கூடிய சந்தோஷம் அளவற்றது. அப்படியொரு சந்தோஷத்தை மேட்டூரிலிருந்து ஆசைத்தம்பி என்ற பெயரில் வந்திருந்த தபால் அளித்தது. கண்ணாடியில் நகரும் வெயில் தொகுப்பினை வாசித்துவிட்டு அதிலிருந்த முகவரிக்கு கடிதம் எழுதியிருந்தார். தொகுப்பில் இருக்கக் கூடிய முகவரி என் கிராமத்து இல்லத்தின் முகவரி. அந்த முகவரிக்குத்தான் கடிதம் வந்திருந்தது. பதினைந்து நாட்களாக யாரும் இல்லாத வீட்டின் உட்புறத்தில் சாலையின் தூசிகளை சுமந்து கிடந்த கடிதத்தை பிரித்து வாசித்த சந்தோஷம் இன்னமும் தொண்டைக்குக் கீழாக குளிர்ந்து கொண்டிருக்கிறது.\nகடிதத்தை முடிக்கும் பத்தியில் நான் ஏன் கவிதை,கவிதை விமர்சனம் தவிர வேறு எதுவும் முயற்சிப்பதில்லை என்று வினவியிருந்தார்.கொஞ்சம் பதட்டமாக இருந்தது. இனிமேல்தான் அதற்கான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nஇலக்கிய உலகம், கடிதங்கள் 5 comments\nபதினைந்து நாட்களாக யாரும் இல்லாத வீட்டின் உட்புறத்தில் சாலையின் தூசிகளை சுமந்து கிடந்த கடிதத்தை பிரித்து வாசித்த சந்தோஷம் இன்னமும் தொண்டைக்குக் கீழாக குளிர்ந்து கொண்டிருக்கிறது.\nஇலக்கிய உரையாடல்களே படைப்பு மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றன என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.\nஅருமையான உரையாடல், மனம் இனித்த கடிதப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\n//மிக அதிசயமாக வரக்கூடிய தபால்கள் மிகுந்த உற்சாகத்தை அளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. மின்ன��்சல், குறுஞ்செய்தி, அலைபேசி அழைப்புகள் என எல்லாவற்றையும் விட ஒற்றைத் தபால் சுமந்து வரக்கூடிய சந்தோஷம் அளவற்றது//மறுக்க முடியாத உண்மை ....\nகண்டிப்பாக. உரையாடல்கள் குறித்த தங்களின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன், காரணம் சமீபத்தில் தங்களுடனான என் உரையாடலில் உரையாடலின் விலைமதிப்பற்ற அனுபவத்தை உணர்ந்தேன், அந்தக் கேள்விக்கான தங்களின் பதட்டமும் அவசியமானதே.\nஉரையாடல்கள் குறித்த தங்களின் உண்மையை கருத்தை அழகாக சொல்லி உள்ளீர்கள் \nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/2/", "date_download": "2018-12-17T06:55:45Z", "digest": "sha1:FRIOCYNQAIPP6XJOLVOJ2F3ISN2I464T", "length": 105467, "nlines": 358, "source_domain": "amaruvi.in", "title": "தமிழ் – Page 2 – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nஉடையவர் எழுப்பிய கோவில் கட்டுரை – விளைவுகள்\n‘நீங்க எழுதினது நல்ல ரீச் இருக்கு. 20காலாவது வந்திருக்கும். நான் பண்றேன், பணம் தரேன்,கோவில சுத்தப்படுத்தறேன்னு எவ்ளோபேர் போன் பண்ணினாங்க. நான் சின்னதா கோசாலை அமைக்கறேன். ஒரு கன்னுக்குட்டிக்கு 4000 ஆகும். எனக்கு அந்த புண்ணியம் வரட்டும்,’ ‘முடிஞ்ச போது நான் போய் பிரபந்தம் சொல்லிட்டு வரேன்,’ ‘மாசம் நான் ஒரு ஆயிரம் ரூபாய அர்ச்சகருக்கு அனுப்பறேன்,’ இப்படி சுமார் 20கால். உங்கள் கட்டுரை பெரிய அளவுல போய் விட்டிருக்கு,’என்று நன்றி பெருகச் சொன்னார் பாலாஜி.\nநண்பர்கள் வட்டத்தில் பூரண கைங்கர்யம் ஒன்றே தனது வேலையென்பதிலும்,’ஊருக்குப் போய் கைங்கர்யம் ஆரம்பிக்கணும்,படிச்சதெல்லாம் வீணாப்போயிண்டிருக்கு’ என்று அடிக்கடிசொல்லும் பாலாஜி, ஆ..பக்கங்களின் கட்டுரையைத் தூக்கிப் பேசினார்.\n‘கட்டுரையோட பலம், அது இதுன்னு ஒண்ணும் இல்லைசார். உடையவர் தன் வேலைய நடத்திக்கறார். சும்மா சொல்லல. புஸ்தகம் எழுதினப்பவும் இப்படித்தான். அது தானா நடந்த��ு. இப்ப ஆஸ்திகாள் மனசுல உடையவர் புகுந்துண்டு பெருமாள் வேலைய நடத்தச் சொல்றார். நீங்க, நான், எல்லாம் கருவி. அணில் கூட இல்ல. அணில் உடம்புல ஒரு தூசி,’ என்றேன்.\nதமிழ் நாட்டில் இருந்து ஆன்மீகத்தைப் பிரிக்க யாராலும் முடியாது. ஒரு சிலையை உடைக்கப் போக அது ஊர் முழுக்க ஆனது. கறுப்பைப் போட்டுக் கொண்டு நாஸ்திகம் பேச, அது ஊர் முழுக்க கறுப்பு கட்டிக்கொண்டு சபரிமலைக்குப் போவது என்றானது. சிவப்பும் அப்படியே. மேல்மருவத்தூர்.\n‘உடல் மீது உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’என்பது தமிழிலக்கணம். இவ்விடத்தில் உடல் தமிழ்நாடு. உயிர் ஆன்மிகம். ஆன்மிகம் கரைபுரண்டு ஓடும் வரை நாடு உயிர்ப்புடன் இருக்கும்.\nதமிழகத்தைப் பற்றிக் கவலைஇல்லை.ஆன்மீகம் காப்பாற்றும்.அது மட்டுமே காப்பாற்றும்.\nஇராமானுசர் கட்டிய கோவில் கட்டுரை இங்கே.\nஒரு போன் வாங்க வேண்டுமென்றால் என்னவெல்லாம் தெரிந்துவைக்க வேண்டியுள்ளது கடைக்குப் போனோமா,கலர்,மாடல் தேர்வு செய்தோமா என்றில்லாமல், அந்தக் கருவியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி,வடிவமைத்த பொறியாளர், என்று எல்லாருக்கும் தெரிந்ததைவிட தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.\nஅதிலும் இவைஎல்லாம் வெவ்வேறு வகையில் தொடர்பு படுத்தி,எல்லா பர்முடேஷன் காம்பினேஷன்களிலும் அலசி ஆராய்ந்து பார்த்து, பினனர் ஒன்றைத் தேர்வு செய்தால், மைக்ரோசிம், நானோசிம்,என்று புதிய பயமுறுத்தல்கள் வந்துவிடுகின்றன.\nஇந்த அழகில் ஏதோஒன்றைத் தேர்வு செய்து ஒருவழியாக வாங்கி வந்தால், அந்த ஓஎஸ் லாலிபாப், குச்சிமிட்டாய் என்று ஏதாவது ஒன்றை’அப்டேட்’ செய்யட்டுமாவென்று கேட்கிறது. செய்ய வேண்டுமா,செய்யாவிட்டால் போன் வேலைசெய்யுமாவென்று பயந்து அப்டேட் செய்ய அனுமதித்தால் ஏதாவது ஒரு டிரைவர் இல்லையென்று துப்புகிறது. இதற்காக இணையத்தில் துழாவி,கட்டிப் பிடித்து,சண்டைபோட்டு, கதறியழுது ஏதொ ஒன்றைத் தேர்வு செய்தால், ‘நீ லாலிபாப் அப்டேட் பண்ணிட்டியா அப்ப,கேமராவேலை செய்யாது.தெரியாதா உனக்கு\n ஒரு போன் வாங்க வேண்டும் என்று நினைப்பது இவ்வளவு பெரிய பாவமாஒரு 5நிமிட வேலைக்கு என் நாளேல்லாம் பாழாகி, மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டில் ‘அர்ச்சனை’வாங்கி (ஒரு வேலைக்குப் போனாமுழுசாகேட்டுக்கறதில்லஒரு 5நிமிட வேலைக்கு என் நாளேல்லாம் பாழாகி, மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டில் ‘அர்ச்சனை’வாங்கி (ஒரு வேலைக்குப் போனாமுழுசாகேட்டுக்கறதில்ல), ஞாயிறு இரவு ஒருவாறு போன் வேலைசெய்யத் துவங்கினால்,திங்கட்கிழமைநினைவுக்கு வந்து பயமுறுத்துகிறது. ஒரு உழைப்பாளி ஒரு ஞாயிறு அன்று கூட நிம்மதியாக இருக்க முடியாமல் அப்புறம் என்ன சார் உங்க டெக்னாலஜி அட்வான்ஸ்மெண்ட்\nஎப்பாடுபட்டாவது வேலை செய்ய வைத்தால், ‘உன்னோடது எவ்வளவு எம்.பி.’ என்று கேட்கிறார்கள் ‘எனக்குத் தெரிஞ்சு 545 எம்.பி.’ என்றா சிரிக்கிறார்கள். எம்.பி. என்பது கேமிராவின் திறன் இலக்கமாம். இந்தக் கண்றாவியெல்லாம் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று ஏதாவது சட்டமா சார்\nமாதாமாதம் ப்ராஸசரின் திறன் ஏற்றுகிறேன் என்று ஏதோ ஏற்றிக்கொண்டே போகிறார்கள். உங்கள் கையில் உள்ள போனில் உள்ள கணினியின் திறன் அப்பல்லோ-11ல் இருந்த கணினியின் திறனை விட ஆயிரம் மடங்கு அதிகம் என்ற பீற்றல் வேறு. ஐபோனை வைத்துக் கொண்டு நிலாவுக்கா போக முடியும்\nஇந்த அழகில் ஐபோன் ஆண்டிராய்டுடன் பேசாது. இவற்றைப் பேச வைக்க நான் பிரும்மப் பிரயத்னம் பட வேண்டும். ஐபோனுக்குள் ஒரு உபன்யாசத்தைப் போடுவது அவ்வளவு எளிதன்று. விஷ்வக்சேன பூஜை முதல், ஆஞ்சனேய ஆராதனம் வரை பண்ணி, ஐடியூன்ஸ் என்று பலதையும் போட்டு, கெஞ்சி, கூத்தாடி, ‘உடையார் முன் இல்லார் போல் ஏக்கறுங் கற்றார்’ போல் ஸ்டீவ் ஜாப்ஸை வேண்டிக்கொண்டு, ஒரு வழியாகப் பதிவேற்றம் செய்து விட்டோம் என்று நினைத்தால், ஐக்ளவுட் பாஸ்வோர்டை உட்செலுத்து என்று சொல்லி வெறுப்பேற்றி இது வரை ஒரு முறை கூட ஐடியூன்ஸ வழியாகப் பதிவேற்றம் செய்ததில்லை.\nஇந்த அழகில் வருஷா வருஷம் பெருமாளுக்கு ப்ரும்மோற்சவம் போல் புதிய போன்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வாங்கியே ஆக வேண்டும் என்று மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக விளம்பரங்கள். நான் செய்தித்தாள் படிப்பதையே நிறுத்திவிட்டேன்.\nஒரு போனில் பேசுவதைத் தவிர அனைத்தும் செய்ய வேண்டும் என்று வந்துவிட்டோம்.\nஒரு வங்கிச் சேவைக்குப் போன் செய்தால் எத்தனைஇம்சைகள் நம்பர் 1அழுத்து, நம்பர் 3அழுத்து என்று தொல்லையோதொல்லை. தெரியாமல் கேட்கிறேன் – எனக்கு ஒரு பிரச்னை என்று நான் போன் செய்தால்,என்னைடமே வேலை வாங்கினால் எப்படி\nஒரு கடைக்குச் சென்று ஒரு பேனா வாங்கினால்,எத்தனை கலர்,எத்தனைவிதம்எனக்குத் தேவையொரு பேனா. அதில் இங்க் போட்டால் எழுத வேண்டும். எழுதும் ஆசையேபோய்விடும் போல் இருக்கிறது சார்.\nகேமராவைப் பற்றி நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.ஏன் சார் எஸ்.எல்.ஆர் அது இதுன்னு சொல்றாங்களே, இதெல்லாம் எப்படி’அவ்வளவுதான்.அரைமணி நேரம் பேசுகிறார். கேமெராவே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.\nஎத்தனை பாஸ்வோர்டுகள் ( இதில் கடவுச் சொல் என்று தனித் தமிழ் வேறு ). வங்கிச் சேவைக்கு, நூல் நிலையத்திற்கு, அலுவலகத்திற்கு என்றே ஆறேழு, ஏடிஏம் பின்கள், ஈ-மெயில் பின்கள், போன் பின்கள்… முடியலை சார்.\nஇதைவிடக் கொடுமை, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் அப்பாவிடம் போனில் பேசுவது. அதுவும் வாட்ஸப் வந்த பிறகு எளிமை என்றார்கள். முதலில் வாட்ஸப் கால் பண்ணப் போகிறேன் என்று சாதாரண போனில் அழைக்க வேண்டும். பிறகு வாட்ஸப்பில் அழைக்க வேண்டும். அடித்துக்கொண்டே இருக்கும். மீண்டும் சாதாரண கால். ‘ஏம்ப்பா எடுக்கலை’ என்றால் ‘போன் அடிக்கவில்லை’ என்கிறார். ஒருவழியாக வாட்ஸப்பை ஆன் பண்ணச் சொல்லி 15 நிமிடங்கள் சாதாரணக் காலில் பேசினால் அப்போது மண்டையில் உறைக்கும்: ‘அப்படியாவது வாட்ஸப்பில் தான் பேச வேண்டுமா’ என்றால் ‘போன் அடிக்கவில்லை’ என்கிறார். ஒருவழியாக வாட்ஸப்பை ஆன் பண்ணச் சொல்லி 15 நிமிடங்கள் சாதாரணக் காலில் பேசினால் அப்போது மண்டையில் உறைக்கும்: ‘அப்படியாவது வாட்ஸப்பில் தான் பேச வேண்டுமா இத்தனை நேரம் சொல்ல வேண்டியதைச் சொல்லி இருக்கலாமே இத்தனை நேரம் சொல்ல வேண்டியதைச் சொல்லி இருக்கலாமே\nவாழ்க்கையை மேன்மேலும் கடினமாக்கிக் கொண்டே போகிறொம் என்று தோன்றுகிறது.’No time to stand and stare’என்பார்கள். ‘No time to update ourselves with technology’ என்கிறேன் நான். ஒரு டெக்னாலஜி வந்து, புரிந்துகொண்டு, பயன்படுத்தத் துவங்கும் போது அது பழசாகிவிடுகிறது.\n‘அண்ணாச்சி, கமர்கட் குடுங்க’ என்று கேட்ட நாட்கள் நினைவிற்கு வருகின்றன. ‘எந்த கலர் தம்பி’ என்று அண்ணாச்சி கேட்டதில்லை.\nஅந்த நாட்களும் திரும்பி வரப்போவதில்லை.\nதொடர்பில் இருக்க இங்கே சொடுக்கி விரும்பவும் https://facebook.com/aapages\nஇஸ்ரேல் என்றதும் ‘துப்பாக்கிகள், கொலை, காட்டுமிராண்டித்தனம், எதேச்சாரதிகாரம், ஆரஞ்சுகள்’ என்று உங்கள் நினைவிற்கு வந்தால் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நமக்கெல்லாம் ‘போதிக்கப்பட்டிருக்கும்’ இஸ்ரேல் அதுவே. ஆனால் உண்மையில் ‘எது இஸ்ரேல்’ என்று உணர்த்துவது ‘Start-up Nation’ என்னும் அந்த நாட்டைப் பற்றிய இந்த நூல்.\n‘A mournful expanse’ என்று மார்க் ட்வெயின் வர்ணித்த பாலைவனப் பிரதேசம் இன்று இஸ்ரேல் என்ற பெயருடன் உலகமே திரும்பிப் பார்க்கும் வண்ணம் உருவான கதையை விவரிக்கிறது இந்த நூல்.\nஇயற்கையால் வஞ்சிக்கப்பட்டாலும் பகைவர்களால் சூழப்பட்டாலும் இஸ்ரேலியர்கள் என்ற மாபெரும் மனித ஆற்றலின் அளப்பரிய முயற்சியால் அந்த நாடு உயிர் பெற்று, துளிர்த்து, மிளிர்ந்து, தொழில்நுட்பத்திலும் வேளாண்மையிலும் உலகிற்கே வழிகாட்டுவதாய் விளங்கும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியின் பின்னுள்ள காரணிகளை விளக்குகிறது ‘Start-up Nation’ என்னும் இந்தப் புத்தகம்.\nவான் வழியில் ஏவுகணை மழை பொழிந்து வந்தாலும் தரைக்கடியில் மென்பொருள் எழுதும் மக்களின் அபரிமிதமான ஆற்றலை நமது முகத்தில் அறைந்து தெரிவிக்கும் இந்த நூல், அப்படியான மக்களைத் தூண்டுவது எது என்பதையும் விரிவாக விளக்குகிறது. தாங்கள் யூதர்கள், தங்களுக்கு என்று இருக்கும் ஒரே இடம் இஸ்ரேல் என்னும் பாலைவனம். அதில் மனித ஆற்றலும், எண்ண ஒருங்கிணைவும் சேர்ந்தால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை முரசறைந்து தெரிவிக்கும் இந்த நூல் அந்நாட்டின் வரலாறு, கலாசாரம், தொழில் முனைவோரின் ஊக்க சக்திகள் என்று பல தளங்களில் பயணிக்கிறது.\nநூல் முழுவதும் பயணிக்கும் ஒற்றைச் சரடு – 8200 என்னும் எண். இஸ்ரேலிய ராணுவத்தின் உயர் தொழில்நுட்பப் பிரிவான 8200ல் சேரும் இளைஞர்கள் எவ்வாறு தங்கள் பணிக்காலத்திலும், பின்னர் துணை ராணுவப் பிரிவுகளிலும் இருக்கும்போது ஒருங்கிணைந்து செயல்பட்டு, பணியில் இருந்து வெளியேறியதும் தொழில் முனைவோராகிறார்கள் என்று தெளிவாக விளக்குகிறது இந்நூல். 8200ல் சேர்வது எத்துணை கடுமையானது என்பதையும், அதில் சேர மாணவர்கள் இளம் வயதிலேயே தயாராவது பற்றியும் விவரிக்கும் ஆசிரியர், பிற்பாடு 8200 என்பதே எத்துணை பெரிய உயரிய அங்கீகாரம் என்பதையும், அது எவ்வகையில் இஸ்ரேலைத் தொழில் முனைவோரின் பெருங்கூட்டமாக ஆக்க உதவியது என்பதையும் விவரிக்கிறார்.\nஇஸ்ரேலில் ஆள்பற்றாக்குறை இருந்தது பற்றியும், அதை நீக்கப் பாலையில் விவசாயம் செய்ய ‘கிப்புட்ஸ்’ என்னும் கம்யூன் வகையைலான கூட்டமைப்புக்களை உருவாக்கிய பென் கியூரியன் முதலான ப��ருந்தலைவர்கள் பற்றியும், சொட்டு நீர்ப்பாசன முறையை உலகில் முதலில் உருவாக்கி அதன் மூலம் வேளாண்மை செழிக்க இஸ்ரேலியர்கள் செய்த முயற்சிகள், ஒவ்வொரு இஸ்ரேலியனும் எப்படி நாட்டின் தூதனாகச் செயல்படுகிறான் என்பதையும் மிக நீண்டு விளக்கும் ஆசிரியர், இஸ்ரேலியரின் வீரத்தையும், சமயோசித அறிவுப் பயன்பாட்டையும் பல இடங்களில் விவரிக்கிறார்.\nஉலகில் மிக வறிய நாடாக இருந்த ஒரு பாலைப் பிரதேசம், உலகின் வளம் கொழிக்கும் நாடாக மாறியதை, இஸ்ரேலிய முறையைப் பின்பற்றினாலும் அந்நாட்டின் அளவிற்குச் சுய தொழில் முனைவோரை உருவாக்க முடியாத சிங்கப்பூர், தென் கொரியா முதலிய நாடுகளைப் பற்றியும் ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கும் ஆசிரியர், ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் இஸ்ரேலிய முறையைப் பின்பற்றத் துவங்கியதைக் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த அரபு நாடால் எவ்வாறு இஸ்ரேல் அளவிற்கு முன்னேற இயலாது என்று ஆசிரியர் ஆதாரபூர்வமாக விவரிப்பது இந்த நூலின் சிறப்பம்சங்களில் ஒன்று.\nதுவக்கத்தில் சோஷலிசப் பாதையில் பயணித்த இஸ்ரேல் சந்தித்த சவால்கள், அந்நாட்டின் பண வீக்கம் 400 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்தது ஏன் என்பதற்கான காரணங்கள், அந்நாடு அப்பாதையில் இருந்து விலகிப் பொருளியலில் பெற்ற ஏற்றம் மற்றும் அதற்கான காரணங்கள், இஸ்ரேலின் மக்கட்தொகைப் பெருக்கத்திற்கான காரணங்கள், அதன் மூலம் அந்த நாடு அடைந்த வளர்ச்சி என்று பல பார்வைகளை வழங்கும் இந்த நூல் தமிழகப் பள்ளிகளில் துணைப்பாடமாக வைக்கப்பட வேண்டிய அளவிற்கு மனவெழுச்சி ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.\nநூல் முழுவதும் வந்து செல்கிற ஒரு செய்தி: சுய சிந்தனை. ராணுவமாகட்டும், பள்ளிகளாகட்டும், நிறுவனங்களாகட்டும் – எங்கும் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிவது என்பதே இல்லாமல், அதிகாரக் கட்டமைப்பில் எந்த நிலையில் இருந்தாலும், நிறுவனம் தவறான முடிவுகளை எடுக்கிறது என்று தெரிந்தால் உடன் அதனைச் சரிப்படுத்தும் வேலையில் கடைநிலை ஊழியரும் கூட இறங்குகிறார்கள், அதிகாரிகளைக் கேள்வி கேட்கிறார்கள், நிறுவனத்தையும் நாட்டையும் முன்னேற்றுகிறார்கள்.\nசுற்றியுள்ள பகை நாடுகளால் தங்களது வாழ்வே கேள்விக்குறியாக இருக்கும்போது, இஸ்ரேலியர் உலகப் பயணங்களை விடாமல் மேற்கொண்டு உலக நிகழ்வுகளையும், உலக நிகழ்வுகளால் இஸ்ரேலுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புக்களையும் கற்றறிந்தவண்ணமே உள்ளனர். ஒவ்வொரு இஸ்ரேலியனும் தன்னை நாட்டின் தூதுவனாகவே உணர்கிறான். தனது நிறுவனத்திற்கான வியாபாரப் பயணங்களில் கூட இஸ்ரேலைப் பற்றியே பேசுகிறான். இத்தகைய தேசப்பற்று வேறெந்த நாட்டிலும் இருக்குமா என்பது ஐயமே.\nஇண்டல் நிறுவனம் தனது பெண்டியம் சில்லுகளை வடிவமத்த பின், ஏ.எம்.டி. முதலான புதிய நிறுவனங்களின் வருகையால் திகைத்து நின்றிருந்த காலத்தில், அந்நிறுவனத்தின் இஸ்ரேலியப் பொறியாளர்கள் சென்றினோ சில்லை வடிவமைத்து, அதன் மூலம் மடிக்கணினிகள் அதிக அளவு பெருக வழி வகுத்ததையும், அதன் மூலம் இண்டல் நிறுவனமே காப்பாற்றப்பட்டதையும் காட்டும் பகுதிகள் படிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகுந்த மனவெழுச்சியை அளிப்பன.\nபேபால் (Paypal) நிறுவனத் தலைவரைச் சந்திக்கும் சிறுவன் கள்ளப்பணப் பரிமாற்றத்தைத் தடுக்கும் தனது புதிய மென்பொருளைக் காட்டுவதும், அதனை நம்பாத தலைவர் அவனிடம் கடுமையான சோதனை வைப்பதும், அதனை ஓரிரு நாட்களிலேயே அச்சிறுவன் தனது மென்பொருளின் துணை கொண்டு செய்து முடிப்பதும், பின்னர் அச்சிறுவனின் ஃபிராடு சையின்ஸஸ் (Fraud Sciences) நிறுவனத்தை பேபால் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்குவதையும் படிக்கும் இடங்களில் ஒரு தேர்ந்த ஹாலிவுட் திரில்லர் திரைப்படம் காண்பது போன்ற உணர்வதைத் தவிர்க்க முடியாது.\nநல்ல நண்பன் என்று நம்பியிருந்த பிரான்ஸ் நாடு மிக முக்கியமான போர் நேரத்தில் தன்னைக் கைவிட்ட நிகழ்வை மறக்காத இஸ்ரேல், ‘இனியும் யார் தயவையும் நம்பியிருத்தல் முடியாது’ என்று தானே போர் விமான உற்பத்தியில் இறங்கிய நிகழ்வு வரும் பகுதி படிப்பவர்களுக்குப் பெரும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இஸ்ரேலிய அரசின் விமானத்துறை உருவான விதமும், அத்துறையில் தன்னை நிலை நாட்டிக் கொள்ள இஸ்ரேல் உலகச் சட்டத்தினுட்பட்டும், அவற்றை ஏமாற்றியும் செய்துள்ள அளப்பரிய செயல்கள், அந்நாட்டின் மீதும் அதன் ஆட்சியாளர்களின் மீதும் பெரும் மதிப்பை ஏற்படுத்துகின்றன.\nஇஸ்ரேலில் தொழில்முனைவோருக்குப் பண உதவி செய்ய அந்நாளில் யாரும் முன்வராத போது, அரசாங்கமே தற்போது எங்கும் பரவலாக உள்ள ‘Venture Capital’ என்று முறையை முதன்முதலாக மேற்கொண்டு உயர் தொழில்நுட்பத்தில் இஸ்ரேலில் பல ப���திய சிறு நிறுவனங்கள் உருவாக வழி செய்தது என்பதை நூலின் வாயிலாக அறியும்போது 40 ஆண்டுகளுக்கும் முன்னமேயே அந்நாட்டரசின் தீர்க்கதரிசனத்தை எண்ணிப் பெரும் வியப்பே ஏற்படுகிறது.\nமுதல் வளைகுடாப்போரில் சதாம் ஹுசேன் இஸ்ரேல் மீது தினம் சில ஸ்கட் ஏவுகணைகளைப் பொழிந்தபோது இஸ்ரேலிய அரசு தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தது. வீட்டின் பதுங்கு அறைகளில் தங்கியிருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியது. ஆயினும், அரசாணையைப் புறந்தள்ளி இண்டல் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் தொழிற்சாலைக்கு வேளைக்கு வந்து கடமையாற்றிக்கொண்டிருப்பதையும், ஒரு நாள் இரவு ஏவுகணைத் தாக்குதல் முடிவுற்றவுடன் இண்டலின் தலைவர் இரவோடிரவாகத் தொழிற்சாலையில் ஏற்பட்டிருக்கும் சேதங்களைப் பார்க்க விரைவதையும், ஆனால் அவ்விடத்தில் ஊழியர்கள் இரவிலும் வேலை செய்துவந்ததைக் கண்டு கண்ணீர் மல்குவதையும் காணும் போது இதைவிட தேசபக்தி வேறென்ன இருக்க முடியும் என்கிற எண்ணமே ஏற்படுகிறது. போர் தொடர்ந்தபோது இண்டலின் ஊழியர்கள் அலுவலகத்திலேயே பால்வாடி அமைத்துச் சிறு பிள்ளைகளைப் பாதுகாத்தவாறே நிறுவனத்திற்கு உழைத்ததையும், ‘ஏன் இப்படி உழைக்கிறீர்கள்’ என்கிற கேள்விக்கு ‘இஸ்ரேலில்தான் போரே தவிர, எமது வாடிக்கையாளர்களுக்குப் போர் இல்லை’ என்கிற தெளிவான பதிலுடன் பணியாற்றிய அதி தீவிர தேச பக்த இஸ்ரேலியர்களைக் கையெடுத்துக் கும்பிட வைக்கிறார் ஆசிரியர்.\nபுதிய குடியேறிகளை ஊக்குவிக்கும் நாடுகள் முன்னேற்றத்தையே கண்டுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் முதலிய நாடுகள் உதாரணம். இதன் காரணம் – புதிய குடியேறிகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள அதிக துணிச்சலுடன் தீவிரமாக உழைப்பர், புதிய தொழில்கள் துவங்குவர். இஸ்ரேல் நாடே அப்படிப் புதியதாகத் துவங்கப்பட்ட நாடாகையால், புதிய குடியேறிகளைப் பெருமளவில் வரவேற்றது. அதன் பலன் – ரஷ்யாவிலிருந்து அணு விஞ்ஞானிகள், கணிதப் பேராசிரியர்கள், அமெரிக்காவிலிருந்து உயர் கல்வி கற்ற பொறியாளர்கள், எத்தியோப்பியா முதலிய நாடுகளில் இருந்தும் உழைக்க அஞ்சாத யூதப் பெருமக்கள் என்று பலதரப்பட்ட மக்கள் லட்சக்கணக்கில் குடியேறினர். அதன் மூலமும் இஸ்ரேல் தற்போதைய வியக்க வைக்கும் பெருவெற்றிகளைப் பெற்றது.\nபெண்களுக்குக் கல்வி, சம உரிமை, சமூகத்தில் அவர்களுக்கான அவர்களுக்கான உயரிய இடம் என்று அளித்து, அவர்களையும் தனது புத்தாக்கப் பயணத்தில் ஈடுபடுத்தியது இஸ்ரேல். ஆனால், அருகில் உள்ள அரபு நாடுகளோ இதற்கு நேரெதிராக நடந்துகொண்டு தங்கள் நாட்டின் பெரும் வளமான பெண்கள் குலத்தைச் சரியான வகையில் பயன் படுத்தாததாலும், அவர்களுக்குச் சரியான கல்வி அளிக்காததாலும் அளப்பரிய எண்ணெய் வளங்கள் இருந்தாலும் எண்ணெய் தவிர்த்த பொருளியல் வளர்ச்சியோ, புத்தாக்கமோ இல்லாமல் பண்டைய காலத்திலேயே தேங்கி நிற்கின்றன. துபாய் போன்ற ஓரளவு முற்போக்கான நாடுகள் கூட தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கம் இல்லாமல் மந்த நிலையில் இருப்பதையும் ஆசிரியர் சுட்டுகிறார்.\nஉதவாத இயற்கை, சுற்றுப்புற நாடுகள் பகை, உலக நாடுகளில் யூதர்கள் பட்ட அவதி, அவர்களின் உழைப்பை உறிஞ்சி எடுத்து குருதி பிழிந்த ஏகாதிபத்திய, எதேச்சாதிகார நாடுகளின் வஞ்சகம் என்ற பல்முனைத் தாக்குதல்கள் தாண்டி, மக்களின் அயராத உழைப்பு, அரசுகளின் நேர்பட்ட பார்வை, தங்களின் மேன்மையை விட நாட்டின் மேன்மையே அத்தியாவசியம் என்கிற யூதர்களின் ஒன்றுபட்ட சிந்தனை போன்றவை ஒன்றிணைந்து இஸ்ரேலை சொர்க்கமாக மாற்றியிருப்பதை இந்த நூல் தெளிவாகக் காட்டுகிறது.\nஇஸ்ரேலின் அளப்பரிய சாதனைகளுக்கும், அசுர வளர்ச்சிக்கும் காரணிகள் இவையே:\n1. கட்டாய ராணுவச் சேவை.\n2. ராணுவத்தின் உயர் தொழில்நுட்பக் குறிக்கோள்.\n3. ராணுவத் தொழில்நுட்பங்களை மக்கள் முன்னேற்றத்திற்குப் பயன் படுத்துவது.\n4. அதிகார மட்டத்தைக் கண்டு அஞ்சாமல் சிந்திக்கும் மக்கள் மன நிலை.\n5. லாபகரமான தேசப்பற்று (Profitable Patriotism ) என்னும் கருதுகோள்.\n6. பெண்களின் சக்தியைப் புரிந்து சமூகத்துடன் ஒன்றிணைத்தது.\n8. யூதர்கள் யாராக இருந்தாலும் விசா இல்லாமல் சென்று தங்க என்று உலகில் ஒரு தேசம் தேவை என்ற பல நூற்றாண்டுகால எண்ண ஓட்டம்.\nஉடனடியாக இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் படவேண்டிய நூல் ‘Startup Nation’.\nஇக்கட்டுரை முன்னர் வலம் இதழில் வெளிவந்தது.\n‘சித்தப்பா, இத்தன நாழி கழிச்சு நீங்க தேரழுந்தூர் போக வேண்டாம். சொன்னா கேளுங்கோ. பாண்டிச்சேரில பஸ் ஏறினதுலேர்ந்து நீங்க தூங்கிண்டே வரேள். வாங்கோ, இன்னிக்கி ராத்திரி நம்மாத்துல படுத்துக்கோங்கோ. நாளைக்குக் கார்த்தால தேரழுந்தூர் போய்க்கலாம்’ ம���யவரம் பஸ் ஸ்டாண்டில் சித்ரா* கெஞ்சினாள்.\n தேரழுந்தூர்ல சித்தி ஒடம்புக்கு முடியாம இருக்கா. ஜூரம் அடிக்கறதுன்னு சொல்றா. நான் போயே ஆகணும்.’\n‘போங்கோ சித்தப்பா. நாளைக்குக் கார்த்தால போங்கோ. இங்கேர்ந்து அரை மணி நேரம் தானே. இப்ப பதினோரு மணி ஆறது. டவுன் பஸ்ஸும் கிடைக்காது,’ முடிந்தவரை போராடிப் பார்த்தாள் சித்ரா.\n‘முடியவே முடியாது. காவேரிப் பாலம் வரைக்கும் போயிட்டா ஜங்ஷன்லேர்ந்து கும்பகோணம் போற டவுன் பஸ் எதாவது வரும். நான் கோமல் ரோடு போய், அங்கீருந்து போற வர வண்டி எதுலயாவது போயிடுவேன். நீ ஆத்துக்குப் போ. தனியா வேற போற..’\n‘நன்னா இருக்கு. பதினோரு மணிக்கு ஜங்ஷன் பஸ் வர்றதே துர்லபம். அதுல கோமல் ரோடுல வேற நிக்கப் போறேளா. 78 வயசாறதா இல்லியா. பிடிவாதம் பிடிக்காதீங்கோ.’\n’ அதுவரை அருகில் நின்றிருந்த காதர் கேட்டார்.\n‘ஒண்ணுமில்ல, தேரழுந்தூர் போகணும், பஸ் வரல்ல. அதான்..’\n‘இதுக்கு மேல பஸ் வராது. ஒண்ணு பண்ணுங்க ஆட்டோ பிடிச்சு காவேரிப் பாலம் போனா ஒரு வேளை பஸ் வரலாம். டே மஜீது, ஆட்டோ வருமா பாருடா’\n‘இல்ல ஆட்டோவெல்லாம் வேண்டாம். இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்.’\n‘போங்க சாமி. காசு ரொம்ப கேப்பானேன்னு பாக்கறீங்களா\n‘வாங்க ஏறிக்கங்க. பின்னால ஒக்காருவீங்கல்ல மஜீது, பின்னாடியே டிவிஎஸ் 50ல வாடா.காவேரிப் பாலம் கிட்ட கொண்டு விடுவோம். பெரியவரு விழுந்துடாம பார்த்துக்கிட்டே வா. நீங்க போங்கம்மா. அட்டோ எடுத்துடுங்க. நான் கொண்டு விடறேன் ஐயாவ.’\n‘பார்த்துப் போங்க. ஹார்ட் பேஷ்ண்ட் இவர். எங்க சித்தப்பா’\n‘புரிஞ்சுதும்மா. நீங்க பேசறத கேட்டுக்கிட்டேதான் இருந்தேன். சாமி, ஏறிட்டீங்களா\nபாண்டிச்சேரியில் அன்று காலை ஏழு மணிக்கு வர வேண்டிய வாத்யார் மதியம் பதினொரு மணிக்கு வந்து பெரியப்பாவிற்குத் திவசம் முடிய மாலை நான்கு மணியாகிவிட்டிருந்தது. பிறகு கிளம்பி, இரவில் மயிலாடுதுறையில் இறங்கி அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள தேரழுந்தூர் செல்ல வேண்டும்.\n‘இறங்கிக்கோங்க சாமி. மஜீது, ஜங்ஷன்ல பஸ் வருதா பாருடா. இரு, அங்க ஒரு டவுன் பஸ் தெரியுது. சாமீ, பஸ் கும்மோணம் போவுது. கோமல் ரோடுல இறங்கிடறீங்களா\n‘சரிங்க. உங்களுக்கு ஏன் வீண் சிரமம்\n‘விடுங்க சாமி. கண்டக்டர், ஐயாவ கோமல் ரோடுல இறக்கி விட்டுடுங்க. பெரியவரு, கண்ணு அவ்வளவா தெரியாது. பார்த்து இறக்���ி விட்டுடுங்க. சாமி, அப்ப நான் வறேன். இந்தாங்க. வீட்டுக்குப் போனதும் ஒரு போன் பண்ணிச் சொல்லுங்க. வரேங்க.’ பாய் கிளம்பிச்ச் சென்றார்.\nகோமல் ரோடில் அரை மணியாக நிற்கிறார் அப்பா. தேரழுந்தூர் செல்ல பஸ் இல்லை. மணி 11:40. கோமல் ரோடு டீக்கடையும் மூடிக்கொண்டிருந்தார்கள்.\n‘சாமி, இப்ப இங்க வண்டி ஒண்ணும் இல்லியே, தேரழுந்தூர் போகணுமானா காலைலதான் பஸ் வரும்’ டீக்கடைக்காரர் அக்கறையுடன் தகவல் சொல்ல அப்பாவிற்கு இன்சுலின் போட்டுக்கொள்ளவில்லை என்று நினவு. ஒருவேளை போட்டுக்கொண்டோமோ\n’ டூவீலர் நின்றது. வேட்டி அணிந்த 20 வயது ஆடவன் கேள்வி.\n‘தேரழுந்தூர்ப்பா. பஸ் ஒண்ணும் வரல்ல..’\n‘என்னங்க, பன்னண்டு மணிக்கி ஏதுங்க பஸ்ஸு நான் சிறுபுலியூர் போறேன். தேரழுந்தூர் தாண்டி தான் போகணும். வண்டில ஏறிக்குவீங்களா நான் சிறுபுலியூர் போறேன். தேரழுந்தூர் தாண்டி தான் போகணும். வண்டில ஏறிக்குவீங்களா\nவண்டி மெதுவகவே சென்றுகொண்டிருந்தது. குளிர் முகத்தில் அறைய, கண்களை மூடிக்கொண்டிருந்தார் அப்பா.\n‘சாமி, தேரடி வந்துடிச்சு. எங்க போகணும் உங்களுக்கு\n‘இங்கயே இறங்கிக்கறேன். ரொம்ப தேங்க்ஸ்பா. நான் வரேன்’\n‘அட இருங்க சாமி. உங்க வீடு எங்க சொல்லுங்க. விட்டுட்டுப் போறேன்.’ பிடிவாதமாக அந்த ஆண்.\n‘இல்லப்பா, இங்கேரருந்து நூறு அடிதான். சன்னிதித் தெருல தான் இருக்கு. நான் போய்க்கறேன். நீ இன்னும் போகணுமே..’\n‘அட என்ன கஷ்டங்க சாமி. ஏறுங்க. எங்க அப்பான்ன கொண்டு விட மாட்டேனா\n’ வீட்டு வாசல் வரையில் கொண்டு விட்டுச் சென்றவனைக் கேட்டார் அப்பா.\n‘சுடலை சாமி. நான் வரேன். ஜாக்ரதையா உள்ள போங்க. இனி ராவுல வராதீங்க.’ பைக் திரும்பும் சப்தம் தூரத்தில் கேட்டது.\nதூரத்தில் ஏதோ கிராமத்து ஒலிபெருக்கியில் முனகல்:\n‘கோட்டைய விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாட சாமி,\nமாட சாமி, சாமியும் நான் தான், பூசாரி நீதான், சூடம் ஏத்திக் காமி.’\n*திருமதி.சுபா செவ்வாய்க் கிழமை ராகு கால பூஜைக்கு சிங்கப்பூர் ருத்ரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றார். 15 பேர் பூஜைக்கு வந்திருந்தனர்.\nஒரு தம்பதி பூஜைக்கு எவ்வளவு பேர் வந்துள்ளனர் என்று எண்ணிவிட்டுக் கோவிலின் நிர்வாகியான மூத்த பெண்மணியிடம் ‘எல்லாரையும் கொஞ்சம் இருக்கச் சொல்லுங்க, நான் இதோ வரேன்’ என்று சொல்லிச் சென்றார்.பூஜை முடிந்து பெண்கள் அ��ர்ந்திருந்தனர்.\n‘ரொம்ப நேரம் ஆயிட்டா, ஆமாவா’ என்றபடியே வெளியில் சென்ற தம்பதிகள் அவசர அவசரமாகக் கோவிலுக்குள் வந்தனர். கையில் பெரிய பை.\n‘பூஜைக்கு வந்தவங்கள்ளாம் வரிசையா வாங்க,’ என்று அழைத்து, வந்திருந்த ஒவ்வொரு சுமங்கலிக்கும் ஒரு புடவை, வெற்றிலை, பாக்கு, பூ என்று வைத்துக் கொடுத்துள்ளார். 15 பெண்களுக்கும் ஆச்சரியம், இன்ப அதிர்ச்சி.\nகொடுத்து முடித்தவுடன் அந்தப் பெண், மூத்தபெண் நிர்வாகியின் காலில் விழுந்து ஆசி வாங்கியுள்ளார். ‘நல்லா இருப்பீங்க,’ என்றவாறே அவரது நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து ஆசீவத்தித்த அந்த மூத்த நிர்வாகி,’ ஏதாவது நேர்த்திக் கடனா உங்க பேர் என்ன’ என்று கேட்க, காலில் விழுந்த பெண், ‘அம்மன் கிட்ட ஒரு வேண்டுதல். ஒண்ணொண்ணா நிறைவேறிக்கிட்டே வருது. அதான் நேர்த்திய செலுத்தலாம்னு வந்தோம்,’ என்றார். கண்கள் பனிக்க.\n‘அம்மன் கடாட்சம் உங்களுக்கு என்னிக்கும் உண்டு. உங்க பேரென்னம்மா’ இது மூத்த நிர்வாகி.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nமதம் வேறுபடுத்துகிறது. பண்பாடு இணைக்கிறது. பண்பாடு மதங்களைக் கடந்தது. சிங்கப்பூர் அதை நமக்கு உணர்த்துகிறது.\n*பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் எங்கள் பகுதியில் வசிக்கும் இந்தியர்.\n‘1968ல பாலாலயம் பண்ணின கோவில் இன்னி வரைக்கும் முடியல. பெருமாளும் காணல,’ பாலாஜி மூச்சிரைக்கப் பேசினார்.\n இன்னுமா கோவில் வேலை முடியல\n‘ஆமாம். ராஜம் ஐயங்கார், எங்க அப்பாவோட தாத்தா பாலாலயம் பண்ணி பெருமாளை எடுத்து வெளில வெச்சார். இன்னிக்கும் பெருமாள் அங்கயே இருக்கார்.’ புதிராக இருந்தது.\n‘கோவில் பழசு. 1000 வருஷம் பழசு. இராமானுஜர் கட்டினது’ சுவாரஸ்யம் அதிகரித்தது. பாலாஜி சக ஊழியர்.\n‘1968. ராஜம் ஐயங்கார் கோபால கிருஷ்ணன் கோவில்ல புனருத்தாரணம் பண்றதுக்கு ஆரம்பிச்சார். HR&CE அப்ரூவல் வாங்கறதுக்கு மனு குடுத்தார். அவா Archeological Survey of India கிட்ட NOC வாங்கிண்டு வாங்கோன்னு அனுப்பிட்டா. இன்னும் தொங்கிண்டிருக்கு’\n‘கோவிலுக்கு அடியில புதையல் இருக்குன்னு கிளப்பி விட்டுட்டான்கள். அற நிலையத் துறை பயந்துட்டான். ASIகிட்ட போகச்சொல்லிட்டான்.’\n‘நின்னு போச்சு. பாலாலயம் பண்ணின மூலவர் கோபால கிருஷ்ணன் வெள���ல சின்ன மண்டபத்துல இருக்கார். கூடவே ராமானுஜர், விஷ்வக்சேனர், நம்மாழ்வார் எல்லா மூலவர் மூர்த்திகளும் அங்கேயே இருக்கா.’\n‘உற்சவர் என்ன ஆனார்னு தெரியல்ல. எங்க பாட்டி உற்சவரப் பார்த்திருக்கா. இப்ப அவர் எங்க இருக்கார்னு தெரியல..’\nஇடி மேல் இடி விழுந்தது போல் உட்கார்ந்திருந்தேன்.\n‘திவ்யதேசத்தில் ஒரு குடிசையாவது கட்டிக்கொண்டு இருக்க வேண்டும்’ என்பது பகவத் இராமானுசரது கட்டளைகளில் ஒன்று. குடிசையில் வாழ்வது சுகமில்லை என்பதாலோ என்னவோ பலர் திவ்யதேசத்தில் வசிப்பதில்லை. அதனால் கோவிலும் ஊரும் ஆழும் பாழுமாய் ஆகிப்போனது. பல திவ்யதேசங்களில் நித்யப்படி தளிகைக்கே வசதியும் இல்லை, ஆளும் இல்லை என்கிற நிலை.\nஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஒரு புதிய விளக்கேற்றி வைத்த இராமானுசர் திருவரங்கத்தின் பெரிய கோவிலில் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தி, உற்சவங்கள் சரிவர நடைபெற வழிவகுத்தார். அவை மற்ற திவ்யதேசங்களிலும் நடைபெற வேண்டி 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்து, பல திவ்யதேசங்களுக்கும் அனுப்பி வைத்தார். அந்த ஊர்களில் பணிகள் சரிவர நடைபெற்று வந்தன. தன் காலத்திற்குப் பிறகும் உற்சவாதிகள் சரிவர நடைபெற வேண்டி ‘கோவிலொழுகு’ நூலில் பதிந்தார் என்று தெரிகிறது.\nஸ்ரீரங்கத்தில் கோரதம் அருகில் சிறிய அளவில் கோசாலை வைத்திருந்தார் இராமானுசர். பெருமாளுக்குப் பெரிய அளவில் பால், தயிர், அமுது தேவைகள் இருப்பதால் பெரிய கோசாலை அமைக்க வேண்டி ஸ்ரீரங்கத்துக்கு அருகில் காடுகள் அதிகம் இருந்த சோழங்கநல்லூர் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு ஒரு கோசாலை அமைத்துள்ளார். அடிக்கடி அங்கு சென்ற உடையவர் அவ்விடத்தில் சிறிய அளவில் வேணுகோபாலன் கோவிலும், கோசாலையும் அமைத்தார். அதைப்பற்றித் தான் பாலாஜி சொல்லிக்கொண்டிருந்தார்.\n‘இராமானுஜர் கட்டின கோவில்னு ஆதாரம் இருக்கா\n‘கோவிலொழுகுல இருக்கு’ என்ற பாலாஜியின் கண்களில் தீப்பொறி.\n‘1968க்கு அப்புறம் என்ன ஆச்சு கவர்மெண்ட்ல கேட்டீங்களா\n‘2014ல எங்க பெரியப்ப இதை எடுத்துண்டு போனார். அறநிலையத் துறை திரும்பவும் ASIகிட்ட கை காட்டினான். அவனும் வந்து பிரிலிமினரி சர்வே ஒண்ணு பண்ணிட்டுப் போனான். அப்புறம் எங்க அப்பா இதுக்குப் பின்னாடி போனார். ஒண்ணும் புண்ணியமில்ல. ஒரு பதிலும் இல்ல.’\nபாலாஜியின் தந்தையார் சமீபத்தில் வைகுந்தம் ஏகினார்.\n‘சரி, இதுல ASIக்கு கேஸ் இருக்கா எதுக்கு அவா வரணும்\n‘இராமானுஜர் இங்க இன்னொரு ரங்கனாதரை பிரதிஷ்டை பண்ணினார்னு இருக்கு. அவருக்கு கோவில் இருந்திருக்கலாம். அதால கோபால கிருஷ்ணன் கோவிலுக்குப் பக்கத்துல இல்லை அடியில ரங்கனாதர் புதைஞ்சு போயிருப்பார்னு ஒரு பேச்சு இருக்கு. அதால ஆர்க்கியாலஜி வராங்க.’\n‘இருக்கு. கோவில் ஒழுகுல வரது.’\n‘ஸ்ரீரங்கம் மாதிரியே இன்னொரு பெரியபெருமாள் சோழங்கநல்லூர்ல இருந்தார்ங்கறீங்களா\n‘நான் சொல்லலை. கோவிலொழுகு சொல்றது.’ ஆச்சரியம் மேல் ஆச்சரியம். வாய் பிளந்தபடி அமர்ந்திருந்தேன்.\n‘இப்ப அந்தக் கோவில் இருந்த சுவடு ஏதாவது இருக்கா\n‘தெரியலை. தோண்டிப்பார்த்தா இருக்கலாம். கவர்மெண்ட் முயற்சி எடுக்கணும்.’\n‘அது விஷயமா ஆர்.டி.ஐ. போட்டேன். இழுத்தடிச்சு கடைசில அம்பது செண்ட் இருக்குன்னான். ரெவின்யூ டிபார்ட்மெண்ட் வெப்சைட்ல சுமார் 100 ஏக்கர் இருக்கும்னு போட்டிருக்கு.’\nஒவ்வொரு ஊரையும் போலவே அதே அக்கறையற்ற அறம் நிலையாத் துறை தான். தன் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு எவ்வளவு நிலம் உள்ளது என்று தெரிவிக்க வக்கில்லாத அலுவலர்கள். அரசாங்கத்தின் இரு பிரிவுகளில் இரு வேறு தகவல்கள். செயல் ஊக்கம் அற்ற ஊழியர்கள், திறமை அற்ற அலுவலர்கள், கிடந்து மடிகின்றன எம் கடவுள்கள்.\n‘நம்ம பெரியவாள்ளாம் என்ன பண்றா\n‘திரிதண்டி ஜீயர் வந்து பார்த்தார். அப்புறம் ஒண்ணும் தெரியல்ல.’\nஇராமானுஜர் கட்டிய கோவில் பாழ், ஹைதராபாதில் இராமானுஜருக்கு மிகப்பெரிய சிலை. சமீபத்தில் உடையவரின் 1000வது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அவரே கட்டிய கோவில் பாழ். பின் என்ன கொண்டாட்டம்\n‘கிஞ்சித்காரம் டிரஸ்ட், டி.வி.எஸ். இவாள்ளாம்\n‘எப்பிடி அப்ரோச் பண்றதுன்னு தெரியல்ல.’\n‘எவ்வளவு செலவாகும் கோவில் கட்ட\n‘சுமார் 15 லக்ஷம். எங்க குடும்பத்துலயே எடுத்து பண்ணலாம்னு பார்த்தா அற நிலையத்துறை பர்மிஷன் அது இதுன்னு இருக்கு.’\nதிருப்பணி என்னும் பெயரில் கொள்ளை நடைபெறும் இன்னாளில், நல்ல மனிதர்களுக்கு வந்த துயர நிலை.\nஅந்தக் கோவில் இன்று சீரும் சிறப்புமாக உள்ளதை ஶ்ரீவைஷ்ணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.\nகோவில் எப்படி உள்ளது என்கிறீர்களா\nநல்ல ஸ்திரமாக உள்ளது. கோவில் மேல் மரங���கள் வளர வேண்டுமென்றால் கோவில் மண்டபம் ஸ்திரமாகத்தானே இருக்க வேண்டும்\nஆண்டாள் யாரை ‘எம் அண்ணரே’ என்று அழைத்தாளோ, அன்னார் ஆசை ஆசையாய் எழுப்பிய கோவில் இன்று இந்த நிலையில் உள்ளது.\nபழைய கோவில் கர்ப்பக்கிருஹம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம் எப்படி உள்ளன\nரொம்ப விசேஷமாக, தமிழர்களின் அக்கறையைப் பறை சாற்றுவதாய் உள்ளது.\nசரி. பெருமாள் எப்படி இருக்கிறார்\nகையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு ஆடியபடியே நம்மைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான் கோபாலகிருஷ்னன்.\nவேறு என்ன மூர்த்திகள் உள்ளனர்\nநம்மாழ்வார், உடையரவர், விஷ்வக்சேனர், கருடன். எல்லாரும் 50 ஆண்டுகளாய் கோவிலை விட்டு வெளியே நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\n 85 வயது சேதுராமன் சம்பளம் இல்லாமல் எந்த பக்தர்களும் வராமலும் கடந்த 20 ஆண்டுகளாய் ஆராதனம் செய்து வருகிறார். இந்த கோவில் அருகே தண்ணீர் இல்லாமையால் தினமும் தனது வீட்டில் இருந்து பிரசாதமும் வழியில் ஒரு இடத்தில் தீர்த்தமும் எடுத்துக் கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளியநல்லூர் எனும் கிராமத்திலிருந்து (மொத்தம் 14 கிலோமீட்டர் இருவழி) சிரத்தையுடன் ஆராதனம் செய்கிறார். எப்போதாவது பெருமாள் சேவிக்க இவரை குலதெய்வமாக கொண்ட ஒரு குடும்பத்தாரோ ஒரு சில உள்ளூர் மக்களோ வருவர். சில ஆண்டுகள் வரை ஒருகால பூஜைக்கு உதவி என்று அரசு அர்ச்சகருக்கு சில பத்து ரூபாய்களை அளித்து வந்தது. இப்போது அதுவும் இல்லை.\nகோவிலில் ஏதாவது விசேஷங்கள் உள்ளனவா\nபாஞ்சராத்ர ஆகமக் கோவில் போல் தெரிகிறது. வெளியில் உள்ள த்வஜஸ்தம்பம், பலி பீடம் போன்றவையால் தெரிகிறது. ஆனாலும் குழப்பமே.\nதிருச்சியில் நாமக்கல் ரோட்டில் முக்கொம்புக்கு அணைக்கு 2 km முன்னால் சிறுகாம்பூர் உள்ளது.\nசிறுகாம்பூர் மெயின் ரோட்டில் வலது புறம் திரும்பி 5 kms உள்ளே சென்றால் சோழங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி வரும். அதைத் தாண்டி வலது பக்கத்தில் வரும் சிறு ரோட்டில் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினால் கோவில் தெரியும்.\nதிருச்சியில் நாமக்கல் ரோட்டில் முக்கொம்பு அணைக்கு 2 km முன்னால் சிறுகாம்பூர் உள்ளது.\nசிறுகாம்பூர் மெயின் ரோட்டில் வலது புறம் திரும்பி 5 கிமீ உள்ளே சென்றால் சோழங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி வரும். அதைத் தாண்டி வலது பக்கத்தில் வரும் சிறு ரோட்டில் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினால் கோவில் தெரியும். ஶ்ரீரங்கங்கத்தில் இருந்து 20 km மற்றும் திருவெள்ளறை கோவிலிலிருந்து 10 km தொலைவில் உள்ளது\nவேதாந்த தேசிகனை எவ்வாறு தூற்றுவது\nமணவாள மாமுனிகளை எப்படி நிந்திப்பது\nகீழ்த்தரமான தொலைக் காட்சிகளில் தோன்றி தென்கலையா, வடகலையா என்று விவாதிப்பது\nவடகலைக் கோவிலைத் தென்கலைக் கோவிலாக மாற்றுவது\nபுளியோதரையில் உப்பு எவ்வளவு போட வேண்டும்\nஎன்பன போன்ற ஸாஸ்த்ர விசாரங்களில் ஶ்ரீவைஷ்ணவ சமூகம் ஈடுபடலாம். இந்த ஸாஸ்த்ர விசாரங்கள் முடிந்தவுடன், அறிவு நிலையில் மிக முந்தியுள்ள ஶ்ரீவைஷ்ணவ சமூகம் இந்தக் கோவில் விஷயமாக ஏதாவது செய்ய முனையலாம்.\nஅதுவரை உற்சவர் இல்லாமல், தளிகை இல்லாமல், நித்யப்படி ஆராதனைகள் இல்லாமல், கோபாலகிருஷ்ணன் நின்று கொண்டிருக்கட்டும்.\nஉண்மையான அக்கறை உள்ளவர்கள் என்ன செய்யலாம்\nபாலாஜி (+65-9083-7505, balajivenkatesan79@yahoo.com) அவர்களைத் தொடர்புகொண்டு பேசலாம். இவருக்கு அற நிலையத் துறையில் பல உதவிகள் தேவைப்படுகின்றன. கோவிலைப் புனருத்தாரணம் செய்ய அனுமதி மட்டும் வேண்டும். அற நிலையத்துறையில் உள்ளவர்கள் இந்தக் கோவில் விஷயத்தில் உதவுங்கள். காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் உற்சவர் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுங்கள். வரலாற்று ஆர்வலர்கள் ஒருமுறை வந்து பார்த்து ஆராய்ந்து உதவுங்கள்.\nஇந்தப் பதிவைப் படித்துவிட்டு அந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று யாராவது விரும்பினால் அர்ச்சகர் சேதுராமன் அவர்களைத் (+91-97875-72556, +91-85084-53768) தொடர்புகொண்டு அவரை அழைத்துக் கொண்டு சென்று வழிபடலாம். வயதானவர். வேறு ஊரில் இருக்கிறார். ஆகவே பார்த்துச் செய்யுங்கள்.\nபிறந்த நாளுக்கு அட்டிகை வாங்கினேன், ஐபோன் வாங்கினேன், மரினா பே ஸாண்ஸ்ல டின்னர் போனேன் என்று பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடாமல், இம்மாதிரியான பணிகளில் ஈடுபடலாம்.\nஇந்த ஸ்ரீஜெயந்திக்கு இதையாவது செய்வோம். கோபாலகிருஷ்ணனைக் கண்டு வந்து காப்பாற்றுவோம்.\nகோகுலாஷ்டமி / ஸ்ரீஜயந்தி வாழ்த்துக்கள்.\nமுதல்வரின் கிருஷ்ண ஜயந்தி வாழ்த்து – சில குறிப்புகள்\nமுதல்வர் பழனிச்சாமியின்(@CMOTamilNadu) கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தும், அதைத் தொடர்ந்து பகவத் கீதை பற்றிய அவரது செய்தியும் நம் மாநிலத்திற்குப் புதுமையானவை.\nகிருஷ்ண ஜெயந்திக்��ு ஜெயலலிதா வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் கீதை பற்றியெல்லாம் சொன்னதில்லை. பகுத்தறிவு / மதச்சார்பின்மை தீட்டு பட்டுவிடும் என்பதால் கொஞ்சம் மிகுந்து பேசாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nஆனால், அதற்கு வாழ்த்துச் சொல்வதற்கு மேல் அவரால் வேறொன்றும் சொல்லியிருக்க முடியாது என்பதையும் நான் அறிந்தே இருக்கிறேன். பெண் / சாதி இவற்றைக் கருத்தில் கொண்டே அவர் பேசியிருந்திருக்க முடியும் என்று எனக்குத் தெரிகிறது.\nஅதற்கு முன்னவருக்குக் கிருஷ்ண ஜெயந்தி அன்று ஆரியன் / திராவிடன் என்பதெல்லாம் நினைவிற்கு வரும். தீபாவளி அன்று நரகாசுரன் நினைவிற்கு வருவான். நரகாசுரன் புகழ் பாடும் கூட்டம் என்று ஒன்று திடீரென்று முளைத்து மேலெழுந்து வரும். சில நாட்கள் ஆடிவிட்டு அந்தக் கூட்டம் ஓய்ந்து போகும். தீபாவளி தேவையா என்பது போன்ற பட்டிமன்றங்கள் சில நாட்கள் நடைபெறும். நல்ல உணவு, ஊக்க பானங்கள் முதலியவை கிடைப்பதால் வேலை இல்லாத சிலர் வந்து செல்வர். மீண்டும் அடுத்த தீபாவளி, அடுத்த வசவு.\nஅதே போல் நவராத்திரியின் போது காளியின் கற்பு பேசப்படும். மஹிஷாசுரன் மஹாத்மியமும் சனாதன தர்மத்தின் சூழ்ச்சியால் மஹாத்மா மஹிஷாசுரன் கொலையுண்டதும் கருத்தரங்கங்களில் பேசப்படும். இதற்கு நடு நிலை வகிக்கும் பெரியார்கள் எனப்படுவோர் ஒத்து ஊதி, நம்பிக்கை உள்ள மனிதர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வர்.\nபின்னர் பொங்கல் அன்று சின்னதாக ஒரு களேபரம் நடக்கும். வேலை போன பெரியவர்கள் சிலர் பொழுது போகாமல் பரிதிமாற்கலைஞர் பெயரை இழுத்து நம்பிக்கை கொண்டோரின் சாபத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்வர்.\nசெப்டம்பர் 15-16 தேதிகளில் கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு வசை மழை பொழிய ஊர் முழுக்க முச்சந்திகளில் திட்டுக் கச்சேரிகள் நடத்திக் கலைவர். விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டால் மீண்டும் திட்டுக் கச்சேரிகள், வசைக் கூட்டங்கள், ஒப்பாரிக் கருத்தரங்கங்கள். எதிர்க்கட்சியின் ஸ்டாலின் ஒருமுறை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லிவிட்டார். பின்னர் தனது உதவியாளர் தவறுதலாகச் செய்தி அனுப்பிவிட்டார் என்று பகுத்தறிவு மழுப்பல் கலந்து புளுகினார்.\nவிநாயகர் சதுர்த்தி அன்று இந்த ஓய்வு பெற்ற புலவர்கள் அனைவருக்கும் ஒரு ஆராய்ச்சித் தலைப்பு திடீரென ���தயமாகும். அதாவது: விநாயகர் தமிழ்க்கடவுள் அல்லர். வாதாபியில் இருந்து கொண்டு வரப்பட்டவர். எனவே கொண்டாட்டம் தேவை இல்லை. இப்படியாக ஏதாவது எதிர்மறையாகச் செய்துகொண்டே தொலைக்காட்சிகளில் பெயர் வரும் படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் வரும்படி சரியாக இருக்கும்.\nஒருவழியாகத் தமிழ் நாட்டைத் திட்டு நாடு என்று பெயர் வரும்படிச் செய்து விட்டனர் திராவிட அரசியலாளர்.\nஇதற்கு மாற்றாகத் தெரிகிறார் எடப்பாடி பழனிச்சாமி. நெற்றியில் திருநீறு அணிவதற்கு அஞ்சவில்லை, சில நாட்களில் குங்குமமும் உண்டு. சிரித்த முகம். நேரடியாகப் பேசுகிறார். முத்தாய்ப்பாக இந்த ஆண்டு கிருஷ்ண ஜயந்தி வாழ்த்து.\nஊழல் செய்யவில்லையா, நேர்மையாக இருக்கிறதா ஆட்சி என்று கேட்க வேண்டாம். முந்தைய ஆட்சிகளும் இப்படியே தான் இருந்தன. ஒரே மாற்றம் முதல்வரை எளிதில் அணுக முடிகிறது, முதல்வர் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவதை மறைத்துச் செய்யவில்லை. வெளிப்படையாகக் கோவில்களுக்குச் செல்கிறார்.\nசமீபத்தில் தமிழகம் சென்றிருந்தேன். பல கால்வாய்கள், ஏரிகள் ஆழப்படுத்தப் படுவதையும், தூர் வாரப்படுவதையும் நேரில் பார்த்தேன். பருவ மழைக்கு முன் இவ்வளவு பெரிய அளவில் இம்மாதிரியான செயல்கள் நடந்து நான் பார்த்ததில்லை. காரணம் யோசித்தேன். முதல்வர் வேளாண்மைப் பின்புலம் கொண்டவர். நீரின் அருமை, தேவை பற்றி அறிந்தவர் என்பதால் இருக்கலாம் என்று தோன்றியது.\nநல்லது நடப்பதாகத் தோன்றுகிறது. தொடர்ந்து நடக்க வேண்டும். தவறுகள் களையப்பட வேண்டும். ஆனால் நல்லதைச் சொல்லாமல் செல்ல முடியாது.\nவாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்\nவாழிய பாரத மணித்திரு நாடு\nஅஸ்தி கரைத்தல் என்பது நமது நீத்தார் கடன்களில் தலையாய ஒன்று. உலக வாழ்வை நீத்தவரது ஸ்தூல சரீர எச்சங்கள் இயற்கையின் கூர்களோடு ஒன்றி இரண்டறக் கலப்பது என்பதிலும், அஸ்தி ( மீதம் இருப்பது ) என்பது ( ஜடப் பொருள் ), இயற்கையில் உள்ள ஜடப்பொருட்களுடன் கலப்பது என்பதிலும் இருந்து எழுந்து வரும் கருத்தாக்கம்.\nபிரதமர் வாஜ்பாயின் அஸ்தியும் அப்படியானதே. முன்னர் நேரு, காந்தி, இந்திரா காந்தி முதலானவர்களின் அஸ்தி தேசத்தின் பல இடங்களில் தேசத்தின் நீர் / மண் இவற்றுடன் ஒன்றாக்கப்பட்டது.\nகாந்திஜியின் அஸ்தி சிங்கப்பூர் வரை எடுத்து வரப்���ட்டு கரைக்கப்பட்டது. சீனப் பெரும்பான்மையான சிங்கப்பூரில் ஒரு மஹாத்மாவின் அஸ்தி கரைக்கப்பட்டதை எந்த மதத்தினரும் / நாகரீகத்தினரும் எதிர்க்கவில்லை. தங்கள் நாட்டில் ஒரு மஹானின் அஸ்தி கரைந்ததை இன்றும் நினைவுகூர்கிறார்கள். அதற்காக புல்லர்டன் ஹோட்டல் அருகில் உள்ள க்ளிப்போர்டு பியர் பகுதியில் நினைவகமும் ஏற்படுத்தியுள்ளனர்.\nகிழக்கத்திய சம்பிரதாயங்கள் இந்திய சீன ஜப்பானிய தேசங்களை உள்ளடக்கியவை. பெயர்களில் வேறுபட்டிருந்தாலும் ஆத்மா குறித்த நம்பிக்கைகள், பல உருக்களில் உள்ள இறை ஒருமை, தத்துவ வளர்ச்சி மற்றும் கட்டமைத்தல் முதலியவற்றில் ஒன்றுபட்டே உள்ளன.\nவாஜ்பாயின் அஸ்திக்கு நாகாலாந்தில் உள்ள நம்பிக்கை சார்ந்த எதிர்ப்புகள் நமது பண்பாட்டிற்குச் சிறிதும் தொடர்பில்லாத ஒரு (அ)நாகரிகத்தின் வெளிப்பாடே என்பதை உணர்ந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.\nசிங்கப்பூர் ஆவணி அவிட்டம் 2018\nசிங்கப்பூர் தக்ஷிண பாரத ப்ராம்மண சபா(SDBBS) வழக்கம் போல் இந்த ஆண்டும் யஜுர் உபாகர்மாவுக்கென்று மிகச்சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. நான் மூன்றாவது கோஷ்டியில் (10 மணி) பங்கு பெற்றேன். 900 பேர் வந்திருந்ததாகத் தெரிவித்தார்கள். அதற்கு முன்னர் 2 கோஷ்டிகள் முடிந்துவிட்டிருந்தன. காமோகார்ஷீ ஜபம் முதல், காண்டரிஷி தர்ப்பணம், இறுதியில் வேத ஆரம்பம் வரை நிறுத்தி நிதானமாக சபா வாத்யார் மைக் மூலம் நடத்தி வைத்தார். சங்கல்பம் செய்து வைக்கும் போது பூர்ணா புஷ்களாம்பா ஸமேத தர்மஸாஸ்தா துவங்கி, இனி ஒரு ஸ்வாமி இல்லை என்னும் படியாக அனைவரையும் வேண்டிக்கொண்டு செய்துவைத்தார். பரமேஸ்வரப் ப்ரீர்த்தியர்த்தம் சொன்னவுடன் நாராயணப் ப்ரீர்த்தியர்த்தம் சொல்லத் தவறவில்லை. தலை ஆவணி அவிட்ட வடுக்கள் ஹோமம் செய்தனர். சில வாண்டுகள் ஹோமம் செய்யும் அண்ணன் அருகில் கள்ளப்பூணுல் போட்டுக்கொண்டு வால்த்தனம் செய்துகொண்டிருந்தன. சின்ன வேஷ்டி கட்டிக்கொண்டு தவழ்ந்து வந்து பஞ்ச பாத்திரங்களில் விஷமம் பண்ணிக்கொண்டிருந்த சின்னக் கண்ணனைத் துரத்திக் கொண்டு அவன் அம்மா ஓடிக்கொண்டிருந்தாள். சபாவில் ஸம்ஸ்க்ருத வகுப்புகள், ருத்ரம், சமகம் வகுப்புகள் துவங்குகிறார்கள். பாரதி வேதம் வளர்த்த தமிழ் நாடு என்று பாடினான். இப்போது இருந்தால் சிங்கப்���ூரைப் பாடியிருப்பான். சிங்கப்பூரில் யஜுர் உபாகர்மா இன்னும் எனக்கு எத்தனை முறை வாய்த்திருக்கிறது என்று தெரியவில்லை. சிரத்தையுடன் செய்கிறார்கள். வாழ்க வளமுடன்.\nசங்கப்பலகை – சில குறிப்புகள்\nசங்கப்பலகை நிகழ்வுக்கு விடாமல் வருபவர்கள் பலர்.\nஅதே நேரம் சங்கப்பலகை வாசகர் வட்டக் கூட்டத்திற்கு இதுவரையில் வராதவர்களும் பலர் உள்ளனர். ஒவ்வொரு முறையும் அழைக்கும் போதும் ‘பணி உள்ளது’, ‘அடுத்த முறை வருகிறேன்’, கட்டைவிரல உயர்த்திய படம் என்று எதையாவது அனுப்புவார்கள். என்ன செய்வது ஒன்றரை ஆண்டுகளாக வர முடியாத அளவு வேலை என்று நினைத்துக்கொள்வேன் . ஆனாலும் நான் யாரையும் விடுவதாக இல்லை. எல்லாரையும் ஒவ்வொரு முறையும் அழைத்தே இருக்கிறேன்.\n‘தலைப்பெல்லாம் ஒரு ரேஞ்சா இருக்கு சார். சங்கத் தமிழ், சிலம்பு, கம்பன் இப்டியே இருந்தா எப்டி கொஞ்சம் இறங்கினா நல்லா இருக்கும்’ என்று சொன்னவர் சிலர்.\nஅனைவரும் வர வேண்டும் என்பதற்காக மனுஷ்யபுத்ரன் லெவலுக்கு இறங்கி அது மாதிரியான தலைப்புகளை வைக்க முடியாது. அது சங்க்ப்பலகையின் கொள்கை முடிவுகளில் ஒன்று.\nநமது மொழி சார்ந்த தலைப்புகள், கலை, வேளாண்மை, எழுத்து வடிவங்கள், நில வகைகள் – இவை அனைத்தும் நமது பண்டைய தமிழ் இலக்கியம் சார்ந்து இருத்தல் வேண்டும். அவற்றில் ஆழங்கால் பட்டவர்கள் சில தலைப்புகளில் உரையாற்றுவார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்வு. அவ்வளவுதான் சங்கப்பலகை.\nசங்கப்பலகை விஷயமாக இதுவரை யாரிடமும் ஸ்பான்ஸர் கேட்டு நின்றதில்லை. செலவுகள் என்னுடையவை. பேச்சாளர்களுக்கான அன்பளிப்பும் என்னுடையதே. ஒரு மூறை ஒரு நண்பர் பொன்னாடை வழங்கினார். பிறிதொரு முறை இன்னொரு நண்பர் தனிப்பட்ட தனது செலவு என்று சொல்லிப் பேச்சாளருக்குச் சிறு அன்பளிப்பளித்தார். ஸ்பான்ஸர்கள் வேண்டும் என்று நான் கேட்காததற்குக் காரணம் தலைப்புகளையும், பேச்சாளர்களையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பறிபோய்விடும் என்பதாலேயே. கொஞ்சம் ‘சோ’த்தனம் என்று சொல்லலாம்.\nசங்கப்பலகையின் ஒரே ஸ்பான்ஸர் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் மட்டுமே. இடம், ஒலி, ஒளி, கணினி உதவி அவர்களுடையது.\nபேச அழைக்கப்பட்டவர்கள் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், சிறந்த எழுத்தாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள். இதிலும் எந்தவி�� விட்டுக்கொடுத்தலும் இல்லை.\nஇனியும் அப்படியே தொடர எண்ணம். தலைப்புகளிலோ, பேச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலோ எந்த மாறுபாடும் இராது.\n‘I know and understand that you are doing some literary work every month. I want to witness and participate in what is actually happening’ என்று மொழி தெரியாவிட்டாலும் நேற்று வந்து ஆதரவளித்த உடன் பணிபுரியும் பிரணய் குமார் என்னும் மைதிலி (பிஹார்)மாநில நண்பருக்கும் நன்றி.\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\nAmaruvi Devanathan on நடராஜரின் கால் ஊனமா\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/watches", "date_download": "2018-12-17T08:54:22Z", "digest": "sha1:VF6UKCI3K7XO33T7H7NIIXHTJOOQ6A4F", "length": 7888, "nlines": 173, "source_domain": "ikman.lk", "title": "ராஜகிரிய | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் கடிகாரங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-25 of 870 விளம்பரங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-functions/2017/oct/27/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D---%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-10939.html", "date_download": "2018-12-17T07:47:07Z", "digest": "sha1:KFGCPFL32BCU23WYSQMA33E54XP5NQDA", "length": 4763, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் - நந்தினி திருமணம்- Dinamani", "raw_content": "\nதயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் - நந்தினி திருமணம்\nதயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் (ABI & ABI Pictures) - நந்தினி திருமணம் இன்று (27-10-2017) சென்னை திருவான்மியூர் உள்ள ஸ்ரீ ராமசந்திரா கல்யாண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.\nஅண்ணா அறிவாலயத்தில் கலை��ர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-12-17T08:32:21Z", "digest": "sha1:B2QBX443VRCSRA3CKFWV2NORLA5KOMXD", "length": 2527, "nlines": 44, "source_domain": "athavannews.com", "title": "குறும்பட இயக்குனர் ருவுதரனுடன் ஒரு சந்திப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகோயில் பிரசாதத்தை உட்கொண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரிப்பு\nஜப்பான் வெடிப்புச் சம்பவம்: பொலிஸார் தீவிர தேடுதல்\n“பெய்ட்டி’ புயல் காரணமாக 156 மீனவர்கள் முகாமில் தங்க வைப்பு\nஅமெரிக்காவின் பொருளாதார தடைக்கு வடகொரியா கடும் கண்டனம்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தேசிய நத்தார்விழா\nகுறும்பட இயக்குனர் ருவுதரனுடன் ஒரு சந்திப்பு\nநாளேடுகள் சுமந்து வரும் இன்றைய பார்வை -16 -12- 2018\nபத்திரிகை கண்ணோட்டம் – 15- 12- 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2014/02/blog-post_23.html", "date_download": "2018-12-17T07:43:54Z", "digest": "sha1:S5UPY3JWZYJJZVXWT4HYS4EN6KAQUBWK", "length": 3740, "nlines": 58, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "பாசிச எதிர்ப்பு துண்டு பிரசுர பிரச்சாரம் | Campus Front of India", "raw_content": "\nபாசிச எதிர்ப்பு துண்டு பிரசுர பிரச்சாரம்\nவிழித்தெழு மாணவ சமூகமே துடைத்தெரி பாசிச பயங்கரவாதத்தை\nமாநில அளவில் நடந்த துண்டு பிரசுர பிரச்சாரம்\nமனது : வலி நல்லது\nநீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்\nநிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்\nநெல்லை தென்காசியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம். ************************************************* ஹைதராபாத் மத்திய பல்கலைக...\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோ���ும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/google-home-max-speakers-could-launch-on-december-11-in-tamil-016022.html", "date_download": "2018-12-17T07:04:03Z", "digest": "sha1:O5H4UWLLKICHTUH4KIDJWVFRPA4LJBCF", "length": 10503, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google Home Max speakers could launch on December 11 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிசம்பர் 11 : தெறிக்கவிடும் கூகுள் ஹோம் மேக்ஸ் அறிமுகம்.\nடிசம்பர் 11 : தெறிக்கவிடும் கூகுள் ஹோம் மேக்ஸ் அறிமுகம்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகூகுள் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி புதிய நவீன வசதிகள் கொண்ட அட்டகாசமான கூகுள் ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கர் மாடலை அறிமுகப்படுத்துகிறது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nகூகுள் நிறுவனம் தற்சமயம் புதிய வகை கேட்ஜெட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது, இவை சந்ததையில் மிகப்பெரிய வ���ற்றியை தருகிறது. மேலும் பல சிறப்பம்சங்களுடன் இந்த ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கர் வெளிவந்துள்ள நிலையில் அதிக\nஇந்த கூகுள்ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கர் மாடல் பொறுத்தவரை வரும் டிசம்பர் 11-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைனில் கூகுள்ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கரின் பல்வேறு புகைப்படங்கள்\nகூகுள்ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கர் பொதுவாக 4-இன்ச் உஃபர்களுடன் 0.7-இன்ச் ட்வீடெர்களை கொண்டுள்ளது, அதன்பின்பு ப்ளூடூத்,3.5 ஆடியோ ஜாக் போன்றவை இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nகருப்பு சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த கூகுள்ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கர் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் கூகுள்ஹோம் மாடலை விட பல சிறப்பம்சங்கள் இவற்றில் உள்ளது.\nகூகுள் ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கர் விலை பற்றிய தெளிவான விவரங்கள் வெளிவரவில்லை.\nடெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலமாக வெற்றிகரமாக அனுப்பப்பட்ட படைவீரர்கள் குழு\nகுத்துக்கால் வைத்த நீள்விரல் ஏலியனை குண்டு கட்டாக தூக்கி வந்த ரஷ்யா.\nநேரலையில் செய்தியாளரின் முகத்தில் விழுந்த தீ-பந்து. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-7-plus-mi-7-be-launched-march-in-tamil-016042.html", "date_download": "2018-12-17T08:13:46Z", "digest": "sha1:J5JI6PWPJW3USJ7326UFOBXQ53ZTXAFK", "length": 11726, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Mi 7 Plus Mi 7 to be launched in March - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில் வெளிவரும் சியோமி மி 7 & மி 7 பிளஸ்.\nவிரைவில் வெளிவரும் சியோமி மி 7 & மி 7 பிளஸ்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசியோமி மி 7 மற்றும் மி 7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்தவருடம் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்கள்.\nசியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய ரியர் கேமரா 19மெகாபிக்சல் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nசியோமி மி 7 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டுஇயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 19எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 3950எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலமாக வெற்றிகரமாக அனுப்பப்பட்ட படைவீரர்கள் குழு\nகுத்துக்கால் வைத்த நீள்விரல் ஏலியனை குண்டு கட்டாக தூக்கி வந்த ரஷ்யா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2016/11-nov/topa-n09.shtml", "date_download": "2018-12-17T07:29:57Z", "digest": "sha1:CQCVKFS4BL453R4S3B4UYZHFMGIQEREA", "length": 29989, "nlines": 53, "source_domain": "www.wsws.org", "title": "அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரமானது இருகட்சி அமைப்புமுறையில் இருந்து பாரிய மக்கள் அந்நியப்பட்டிருப்பதை வெளிக்கொணர்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஅமெரிக்கத் தேர்தல் பிரச்சாரமானது இருகட்சி அமைப்புமுறையில் இருந்து பாரிய மக்கள் அந்நியப்பட்டிருப்பதை வெளிக்கொணர்கிறது\nவியாழனன்று வெளியான நியூயோர்க் டைம்ஸ்/CBS கருத்துக்கணிப்பு ஒன்று 2016 தேர்தல் பிரச்சாரத்திற்கு அமெரிக்க மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பையும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் இருக்கும் இருபெரும் கட்சிகளில் இருந்து அவர்கள் அந்நியப்பட்டிருப்பதையும் ஆவணப்படுத்தியிருக்கிறது. கருத்துக் கூறியவர்களில், 82 சதவீத-13 சதவீத வித்தியாசத்தில், அதாவது ஆறுக்கு ஒன்று என்பதை விடவும் அதிகமாய், ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவரது பிரச்சாரங்களுமே தங்களுக்கு வெறுப்பையே அளித்ததாகக் கூறினர்.\nடைம்ஸ் வாசகங்கள் இவ்வாறு கூறின: “பத்துக்கு எட்டுக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தப் பிரச்சாரம் உற்சாகத்தை விட அதிகமாய் வெறுப்பையே தந்திருப்பதாக கூறியிருக்கும் நிலையில், அதிகரிக்கும் வெறுப்பானது இறுதியில் வெற்றி காணவிருப்பவரை அச்சுறுத்துகிறது. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான திருமதி. கிளிண்டனும், அத்துடன் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான திருவாளர் டிரம்பும் பெரும்பான்மையான வாக்காளர்களால் நேர்மையற்றவர்களாக பாதகமான விதத்தில் பார்க்கப்படுகின்றனர்.”\nஇரண்டு பிரச்சாரங்களுமே அமெரிக்க மக்களின் புத்திக்கூர்மையை அவமதிப்பவையாக இருக்கின்றன. ட்ரம்ப் பண்பாடற்ற கோபத்திற்கு விண்ணப்பம் செய்கிறார், தனது போட்டியாளரை ஒரு கிரிமினல் என்றும் அவர் சிறையில் தள்ளப்பட வேண்டும் என்றும் கண்டனம் செய்கிறார். கிளிண்டனும் ஜனநாயகக் கட்சியினரும் ட்ரம்பை ஒரு பாலியல் வேட்டையாடும் மனிதராக சித்தரித்தும், ரஷ்யாவின் ஒரு கருவியாக அவதூறு செய்தும் மாறி மாறி வசைபாடுகின்றனர். இரு தரப்புமே அமெரிக்க மக���களின் பரந்த பெரும்பான்மையின், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்துவதற்கான எந்த உருப்படியான வேலைத்திட்டத்தையும் வழங்கவில்லை.\nஅமெரிக்க அரசியல் அமைப்புமுறை - இதில் இரண்டு பெருநிறுவனக் கட்டுப்பாட்டுக் கட்சிகளுமே, பெரும் செல்வந்தர்களின் நலன்களைப் பாதுகாத்து, ஒரு அரசியல் ஏகபோகத்தை அனுபவிக்கின்றதாய் இருக்கின்றது - ஆழமாய் செயலற்றுப் போயிருப்பதன் இன்னுமொரு கூடுதல் அறிகுறியாக இந்தத் தேர்தல் பிரச்சாரம் அமைந்திருக்கிறது. இரண்டு கட்சி அமைப்புமுறையானது உழைக்கும் மக்களை அந்நியப்படுத்துகிறது என்று சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் நீண்ட காலமாய் வாதிட்டு வந்திருக்கக் கூடிய ஒன்றின் புள்ளிவிவரரீதியான நிரூபணமாகவே டைம்ஸ்/CBS கருத்துக்கணிப்பு அமைந்திருக்கிறது.\nஇரண்டு தரப்புப் பிரச்சாரங்களும் தனிமனித சேறடிப்புகளையும், ஊழல்குற்றச்சாட்டுகளையும் நோக்கி திரும்பியமையானது வாக்காளர் முகம்கொடுக்கின்ற அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்த - எல்லாவற்றுக்கும் மேல், மோசமடைந்து செல்லும் சமூக நெருக்கடி மற்றும் பெருகிச் செல்கின்ற மூன்றாம் உலகப் போரின் ஒரு அபாயம் - எந்த விவாதத்தையும் தவிர்ப்பதற்கான ஒரு வழிவகையாகவே இருக்கிறது.\nஇரண்டு பிரச்சாரங்களும் உதாசீனம் செய்த அபிவிருத்திகளுக்கு இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுவதென்றால்:\n10 முதல் 14 வயதுக்குள்ளான சிறார் மரணங்களுக்கான காரணத்தில், வாகன விபத்தை விட தற்கொலை முந்தியிருப்பதாக வெள்ளியன்று செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 2016 இல் அமெரிக்கா, புதிய தலைமுறைக்கு எத்தனை அவநம்பிக்கையை அளித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதனை விடவும் ஒரு உலுக்கும் விபரிப்பை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியாது.\nபிரிட்டிஷ் கார்டியன் பத்திரிகையில் வெளியான இன்னுமொரு செய்தி, ஒருகாலத்தில் அமெரிக்காவின் நிலக்கரி சுரங்கத் துறையின் இருதயத்தானமாக இருந்த மேற்கு வெர்ஜினியாவின் மக்டவல் கவுண்டியில் வாழ்க்கை கால சராசரியானது எத்தியோப்பியாவை விடவும் குறைந்த எண்ணிக்கைக்கு சென்றிருப்பதாகத் தெரிவிக்கிறது. 2008 இல் ஏறக்குறைய முழுவதும் வெள்ளை இனத்தவர் கொண்ட இந்த கவுண்டி பராக் ஒபாமாவிற்கு வாக்களித்திர��ந்தது. 2016 இல், குடியசுக் கட்சியின் முதனிலை வாக்காளர்களில் 91.5 சதவீதம் பேர் ட்ரம்புக்கு வாக்களித்தனர் - இது அவமதிப்பு மற்றும் அவநம்பிக்கையின் வெளிப்பாடாய் இருந்தது.\nஇந்த வேட்பாளர்கள் இருவருமே, அவரவர் வழிகளில், அமெரிக்காவிற்குள்ளான சமூகப் பதட்டங்களை பிற்போக்கான பாதைகளில் மாற்றி விடுவதற்காய் முனைகின்றனர்.\nகிளிண்டன் உள்ளபடியான நிலையின் வேட்பாளராக, வோல்-ஸ்ட்ரீட், இராணுவ-உளவு எந்திரம் மற்றும் அடையாள அரசியல் கோலோச்சுகின்ற மெத்தனமான மற்றும் சுய-திருப்தி வெளிப்படுத்துகின்ற உயர் நடுத்தர வர்க்கம் ஆகியவற்றின் கூட்டணியைப் பிரதிநிதித்துவம் செய்பவராக இருக்கின்றார். அவர் தனது வேலைத்திட்டத்தை நேர்மையாகக் கூறுவாரேயானால், சமூக நெருக்கடியை முதலில் மத்திய கிழக்கிலும், பின்னர் இறுதியாக அணுஆயுதங்களைக் கொண்டிருக்கக் கூடிய ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராகவுமான அமெரிக்க இராணுவத்தின் வன்முறையை தீவிரப்படுத்துவதான வடிவத்தில் வெளிப்புறமாக திருப்புவது என்பதாகவே அது இருக்கும்.\nட்ரம்ப் சமூகப் பதட்டங்களை இனவாத மற்றும் பாசிச சக்திகளுக்கு விண்ணப்பம் செய்கின்ற அதீத தேசியவாதப் பாதைகளின் பக்கமாய் செலுத்துவதற்கான ஒரு முயற்சியை பிரதிநிதித்துவம் செய்கிறார். மத்திய கிழக்கிலான அமெரிக்க இராணுவத்தின் இராணுவத் தலையீடுகளை எதிர்ப்பதாய் அவர் மோசடியாய் கூறிக் கொள்கின்ற அதேநேரத்தில், அமெரிக்க இராணுவத்தை அவர் வியந்துபோற்றுவதோடு அமெரிக்கக் கோரிக்கைகளை எதிர்க்கின்ற எந்தவொரு நாட்டின் மீதும் எல்லையற்ற வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கும் வாக்குறுதியளிக்கிறார். ”அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்க” அவர் பூணுகின்ற சபதம் இறுதியில் “Deutschland Über Alles” (எல்லாவற்றுக்கும் மேல் ஜேர்மனி) என்ற ஹிட்லரின் சுலோகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு சற்று மேலானதாகவே வந்து நிற்கிறது.\nஇவைதான் நவம்பர் 8 அன்று வாக்காளர்களுக்கு அளிக்கப்படுகின்ற மாற்றுகளாய் இருக்கின்றன என்பது, அமெரிக்க அமைப்புமுறையின் நாட்பட்ட சிதைவின் ஒரு விளைபொருளாகும். வியட்நாம் போருக்கு எதிராகவும் குடியுரிமைகளின் நீட்சிக்காகவும் 1960களிலும் மற்றும் 1970களின் ஆரம்பத்திலும் நடந்த பாரிய சமூகப் போராட்டங்களுக்குப் பின்னர், இரண்டு கட்சிகளிலுமே வல���ை நோக்கிய ஒரு கூர்மையான திருப்பம் தொடங்கி நான்கு தசாப்தங்களுக்கும் கூடுதலாகி விட்டது.\nஜனநாயகக் கட்சி, முன்னதாக உழைக்கும் மக்களின் பொருளாதார முன்னேற்றங்களுக்கு தான் கொண்டிருந்த உறுதிப்பாட்டைக் கைவிட்டு விட்டு வோல் ஸ்ட்ரீட்டின் கட்சியாக, கறுப்பினத்தவர், பெண்கள் மற்றும் ஓர்பால் விருப்பத்தாரின் புதிய சலுகைகொண்ட அடுக்குகளுக்கு விண்ணப்பிக்கும் அடையாள அரசியலின் கட்சியாக தன்னை மாற்றியமைத்துக் கொள்ளத் தொடங்கியது. அர்கன்சாஸ் ஆளுநராக இருந்த பில் கிளிண்டன் தலைமையின் கீழ் இருந்த ஜனநாயகக் கட்சியின் தலைமைக் குழுவானது, இந்த மாற்றத்திற்கான வாகனமாக ஆனது. இந்த வலதுநோக்கிய இயக்கமானது ஹிலாரி கிளிண்டனில் தனது உச்சத்தை எட்டியிருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரே இரண்டு கட்சிகளிலுமே இருக்கின்ற அரசியல் ஸ்தாபகங்களது ஒருமித்த தெரிவாக ஆகியிருக்கிறார்.\nகுடியரசுக் கட்சி ஜிம் குரோ இன ஒதுக்கலின் முன்னாள் ஆதரவாளர்களை சேர்த்துக் கொண்டு, பெருவணிகம் மற்றும் இராணுவத்துடனான தனது பாரம்பரியமான உறவுகளைப் பராமரித்த அதேநேரத்தில் தெற்கில் செல்வாக்கான கட்சியாக ஆனது. ரொனால்ட் ரீகன் தனது 1980 ஜனாதிபதி பிரச்சாரத்தை மிசிசிபி மாகாணத்தின் பிலடெல்பியா நகரத்தில் - 16 ஆண்டுகளுக்கு முன்பாய் அங்கு மூன்று குடியுரிமைப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர் - இருந்து தொடங்கி, ஜிம் குரோ தெற்கின் “மாநில உரிமைகள்” சுலோகத்திற்கு ஒரு பாதுகாப்பு மணியை ஒலித்தார். ட்ரம்பை KKK மற்றும் வெள்ளை தேசியவாத “alt-right” ஏற்றுக் கொண்டிருப்பதென்பது ஒரு தடம்மாறல் அல்ல, மாறாக அமெரிக்காவில் ஒரு முற்றுமுதலான பாசிசக் கட்சி எழுவதற்கு பாதை அமைத்துத் தந்திருக்கக் கூடிய ஒரு நிகழ்முறையின் தர்க்கரீதியான நிறைவே ஆகும்.\nலியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை எழுதியவாறாக, பிற்போக்குத்தனம் ஆதிக்கம் செலுத்துவதென்பது “சமூக முரண்பாடுகள் எந்திரத்தனமாக ஒடுக்கப்படுகின்றன என்பதையே குறிக்கிறது” (”புத்திஜீவித முன்னாள்-தீவிரவாதிகளும் உலகப் பிற்போக்குத்தனமும்”, 1939). தொழிற்சங்கங்கள் தான் அமெரிக்காவில் சமூக முரண்பாடுகள் ஒடுக்கப்படுவதற்கான பிரதான பொறிமுறையாக இருந்து வந்திருக்கிறது. 1970களின் பிற்பகுதி தொடங்கியே, குறிப்பாக 1981 இல் PATCO விமானப் போக்குவரத்து கட்���ுப்பாட்டுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நசுக்கப்பட்டதற்கு பின்னர், வேலைநிறுத்தங்களுக்கு குழிபறிப்பதிலும் அவற்றை உடைப்பதிலும், ஊதிய வெட்டுகள் மற்றும் ஆலை மூடல்களில் முதலாளிகளுக்கு உதவுவதிலும், இரண்டு முதலாளித்துவக் கட்சிகளின் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்ற வலது-சாரிக் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தை கீழ்ப்படியச் செய்வதிலும் AFL-CIO தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு செயற்பட்டன.\nஆயினும் இந்த நிகழ்முறையின் குறிப்பிட்ட வரம்பு ஒன்று இருக்கிறது. இன்று, தொழிற்சங்கங்கள் இற்றுப்போய் கிடப்பதோடு 1989-1991 காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை ஒட்டி ஸ்ராலினிச அதிகாரத்துவம் இருந்ததைப் போல மதிப்பிழந்து கிடக்கின்றன. ஒப்பந்த நிராகரிப்பு வாக்குகள் மற்றும் வேலைநிறுத்தங்களின் ஒரு தொடர்ச்சியான அலை மூலமாக அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் மீளெழுச்சி கண்டிருப்பதன் முதல் அறிகுறிகள், தொழிலாளர்கள் எதிர்த்துப் போராட வேண்டியது பெருநிறுவனங்களையும் அரசாங்கத்தையும் எதிர்த்து மட்டுமல்ல, மாறாக தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் தான் என்பதை ஏற்கனவே விளங்கப்படுத்தியிருக்கின்றன. வர்க்கப் போராட்டம் தீவிரப்படும் நிலையில், தொழிலாளர்கள் வேலையிட மட்டத்தில் மட்டுமல்லாது, தேசிய மற்றும் சர்வதேச அரசியலின் தளத்திலும் ஒரு போராட்டத்தை சாத்தியமாக்கக் கூடிய வகையான ஒழுங்கமைப்பின் புதிய வடிவமைப்புகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்.\nஅமெரிக்க மக்கட் தொகைக்கும் பெருநிறுவன கட்டுப்பாட்டிலான இருகட்சி அமைப்புமுறைக்கும் இடையிலான பெருகிச் செல்கின்ற பிளவு என்ற, 2016 பிரச்சாரத்தின் மேலமர்வதாக இருக்கக் கூடிய அம்சத்தை டைம்ஸ்/CBS கருத்துக்கணிப்பு ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. உழைக்கும் மக்கள் இடது நோக்கி நகர்கின்ற அதேநேரத்தில் இரண்டு பெரிய கட்சிகளோ தொடர்ந்து வலது நோக்கி நகர்ந்த வண்ணமிருக்கின்றன.\nஇப்போதைய தேர்தல் சுற்றில், ஜனநாயகக் கட்சியின் முதனிலைத் தேர்தலில் வேர்மண்ட் செனட்டரான பேர்னி சாண்டர்ஸின் பிரச்சாரத்திற்குக் கிட்டிய பாரிய ஆதரவில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரப்படல் மிகப் பகிரங்கமாக வெளிப்பட்டிருக்கிறது. ஒரு சோசலிஸ்டாகவும் பில்லியனர்களின் எதிரியாகவும் காட்டிக் கொண்ட ஒரு வேட்பாளருக்கு மு���னிலைத் தேர்தலில் பங்குபெற்ற இளைஞர்களின் பரந்த பெரும்பான்மையினர் உட்பட்ட பதின்மூன்று மில்லியன் பேர் வாக்களித்தனர் என்பது அமெரிக்காவில் ஒரு முன்கண்டிராத அரசியல் அபிவிருத்தியாகும். இறுதியில், சாண்டர்ஸ் சரணாகதி அடைந்து, கிளிண்டனை வழிமொழிந்து, அரசியல் அமைப்புமுறை பெருநிறுவன மேலாதிக்கத்தின் கீழிருப்பதை தான் எதிர்ப்பதாகக் கூறியதெல்லாம் ஒரு மோசடி என்பதை விளங்கப்படுத்திக் காட்டினார்.\nஅவசியமான முடிவுகளுக்கு உழைக்கும் மக்கள் வந்தாக வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இருகட்சி அமைப்புமுறையைக் கொண்டே அதனை எதிர்த்துப் போராடுவதென்பது சாத்தியமில்லாததாகும். தொழிலாள வர்க்கம் தனது சொந்த வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்கென தனது சொந்த அரசியல் கட்சியைக் கட்டியெழுப்பியாக வேண்டும். ஜனநாயகக் கட்சியுடன் மட்டுமல்லாது, ஜனநாயகக் கட்சியை பாதுகாக்கின்ற, அதற்கு வக்காலத்து வாங்குகின்ற மற்றும் அதனை மூடிமறைக்கின்ற அத்தனை அமைப்புகள் மற்றும் அரசியல் போக்குகளுடனும் அரசியல்ரீதியாக முறித்துக் கொள்வது இதற்கு அவசியமாக இருக்கிறது.\nஇந்த முன்னோக்கின் அடிப்படையிலேயே சோசலிச சமத்துவக் கட்சி 2016 தேர்தலில் பிரச்சாரம் செய்துள்ளது. எங்களது ஜனாதிபதி வேட்பாளரான ஜெர்ரி வைட்டும் துணை ஜனாதிபதி வேட்பாளரான நைல்ஸ் நிமூத்தும், நிகழ்வுகள் சோசலிச வேலைத்திட்டத்தின் சரியான தன்மையை நிரூபணம் செய்யும் என்ற நம்பிக்கையுடன், தொழிலாள வர்க்கத்துக்கு உண்மையை எடுத்துக்கூறி வருகின்றனர். நவம்பர் 8க்குப் பின்னர் தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்க இருக்கும் போராட்டங்களுக்கு தேவையான புரட்சிகர அரசியல் தலைமையை தயாரிப்பு செய்வதற்காக நாங்கள் போராடுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=148:2008-07-29-15-48-04&layout=default", "date_download": "2018-12-17T06:55:34Z", "digest": "sha1:EH4T2VJM3POSQVO7MJYF7YMOK3PY6OIH", "length": 6420, "nlines": 118, "source_domain": "tamilcircle.net", "title": "வினவு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள் அருந்ததி ராய்\n2\t காட்டு வேட்டைக்கெதிரான ம.க.இ.க பொதுக்கூட்டம் – புகைப்படங்கள்\n3\t பி.டி கத்திரிக்காயும் – பி.ஜே.பி வ��ங்காயமும் \n4\t ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் சென்னையில் ம.க.இ.க பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி \n5\t சென்னைவாழ் பதிவர்களே, வாசகர்களே…\n6\t காதலர் தினக் கொலைகள் \n8\t காடுகளைக் காப்பாற்ற நிலம் அதிராதோ.. உறக்கம் கலையாதோ\n9\t திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி தமிழரங்கம்\t 2324\n10\t வரதட்சணைக்காக நிர்வாணப்படத்தை வைத்து மிரட்டிய வக்கிரக் கணவன்\n11\t இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி. தமிழரங்கம்\t 2712\n12\t இந்தியாவின் இதயத்தின் மீதான போர் – அருந்ததி ராய் தமிழரங்கம்\t 2726\n13\t வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள்\n14\t சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக் மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் \n15\t தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா\n16\t தலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை\n17\t ஆயிரத்தில் ஒருவன்: 32 கோடியில் வக்கிரக் கனவு \n18\t கோவா, தமிழ்ப்படம்: செத்துச் செத்துச் சிரிக்கலாமா \n19\t இலக்கிய அறிமுகம் 2 – எர்னெஸ்ட்டோ: நிக்கராஹூவா தந்த சிறந்த லத்தீன் அமெரிக்கக் கவிஞர் 2695\n20\t முத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் \nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-12-17T07:39:38Z", "digest": "sha1:BIOPMRUDJDVLUOE5EETXD2ZODMNQFYSD", "length": 12049, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடப்படுகிறது.. - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nமணிரத்னத்துடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் – இரண்டாம் …\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇன்ஸ்டாகிராம் செயலியில் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nகூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடப்படுகிறது..\nபிரபல சமூக வலைதளமான கூகுள் பிளஸ் மூடப்படுகிறது.\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மிகவும் பிரபலமானது. கூகுள் நிறுவனம் கொண்டு வந்த தயாரிப்புகளில் இதுவும் முக்கியமானது.இந்த முக்கியமான தளம் தற்போது மூடு விழாவை சந்தித்துள்ளது. இன்றோடு இந்த தளம் நிரந்தரமாக மூடப்படுகிறது.\nஇது பேஸ்புக்கிற்கு போட்டியாகத்தான் தொடங்கப்பட்டது. பேஸ்புக்கின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கில் கூகுள் இந்த கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை வெளியிட்டது. கூகுள் அக்கவுண்ட் வைத்திருக்கும் எல்லோரும் இதில் எளிதாக சேர்ந்து கொள்ள முடியும்.\nஆனால் கூகுள் நிறுவனம் நினைத்த அளவிற்கு கூகுள் பிளஸ் சரியாக இயங்கவில்லை. இதில் பயனாளிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருந்தது. அதேபோல் இதில் பாதுகாப்பு அம்சங்களும் குறைவாகவே இருந்தது.\nஇதனால், தற்போது பல பயனாளிகளின் தகவல்கள் திருட்டப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 5 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது. அடிப்படை விவரங்கள் மட்டுமே திருடு போய் இருப்பது கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.\nஇதை அடுத்து கூகுள் பிளஸ் நிறுவனம் மூடப்படுகிறது. இதன் சேவை மொத்தமாக நிறுத்தப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இட...\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரை...\nஇன்ஸ்டாகிராம் செயலியில் எதிர்பார்த்த அம்சம் அறிமுக...\n2019 ஏப்ரல் முதல் குட்பை கூறப்போகும் கூகுள் சமூக வ...\nமூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nமத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அண்மையில் நடத்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரத...\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணா...\nசுரங்கப் பணியில் கிடைத்த கோழி முட்டை அளவு வைரக்கல்...\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி..\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmathi.com/male_names-of-lord-indra-list-L.html", "date_download": "2018-12-17T08:15:08Z", "digest": "sha1:QITY3O4HBVGJ4RAQ7FLCIHYY3R6IDMIJ", "length": 11331, "nlines": 270, "source_domain": "venmathi.com", "title": "names of lord indra | names of lord indra Boys | Boys names of lord indra list L - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐய�� என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-44262978", "date_download": "2018-12-17T07:44:51Z", "digest": "sha1:X5LJ6FRPQEPZWRNTKOBZNWS2P5PFYJGN", "length": 14779, "nlines": 125, "source_domain": "www.bbc.com", "title": "\"புற்றுநோய் தாக்கியதா? என்ன சொல்கிறார்கள் ஸ்டெர்லைட் த���ழிலாளர்கள்?\" - BBC News தமிழ்", "raw_content": "\n என்ன சொல்கிறார்கள் ஸ்டெர்லைட் தொழிலாளர்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption ஸ்டெர்லைட் ஆலை.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடங்கிய போரட்டம், துப்பாக்கிச் சூடு - கலவரத்தில் முடிந்தது. குறைந்தது 13 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளனர்.\nஸ்டைர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையும், நச்சுக் கழிவுகளும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருப்பபதாகக் கூறியே மக்கள் இந்த ஆலையை எதிர்த்துப் போராடிவருகின்றனர்.\nஆனால் ஆலையில் நடப்பது என்ன அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்புள்ளதா அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்புள்ளதா அரசு ஆலையை மூடினால் தொழிலாளர்களின் கதி என்ன அரசு ஆலையை மூடினால் தொழிலாளர்களின் கதி என்ன இது குறித்து அறிய அந்த ஆலையின் தொழிலாளர்களிடம் தொலைபேசியில் பேசியது பிபிசி தமிழ்:\nஸ்டெர்லைட் ஆலையில் பொறியாளராகப் பணிபுரியும் நந்தகோபால் பேசும் போது \"இது ஐ.டி கம்பெனி மாதிரி இல்லை. ஒரு ஐ.டி கம்பெனி மூடினால் மத்த கம்பெனில போய் சேரலாம். ஆனா இது அப்படி இல்லை. இந்தியாவிலேயே இரண்டு கம்பெனிகள்தான் உள்ளன. எல்லோருக்கும் கஷ்டம் தான். தொழிலாளர்களில் 95 சதவீதம் பேர் மன உளைச்சலில் தான் உள்ளோம். ஆனா என்ன பண்ண முடியும்\nபொது மக்கள் சொல்வதைப் போல் நோய்கள் ஏதேனும் வருமா அல்லது அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் வந்துள்ளதா என பிபிசி தமிழ் கேட்டபோது, \"எதுவுமே உண்மை கிடையாது. எல்லாம் கட்டுக்கதை அறிவியல் ரீதியா யாரையாவது பேச சொல்லுங்க பார்க்கலாம். எல்லாம் மக்களின் உணர்வுகளை மட்டுமே வைத்து பேசுவாங்க. அதுல என்ன ஆச்சரியம்னா. கோவில்பட்டியில யாருக்கு கேன்ஸர் வந்தாலும் ஸ்டெர்லைட்தான் தான் காரணம்னு சொல்லுவாங்க. இவை எல்லாம் அடிப்படையில்லாத குற்றசாட்டு,\" என்கிறார் நந்தகோபால்.\nநீங்கள் எத்தனை வருடமாக வேலை செய்கிறீர்கள் உங்கள் உடல் நிலை எப்படி உள்ளது உங்கள் உடல் நிலை எப்படி உள்ளது என கேட்டபோது, தாமும் இங்கு வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர் உள்ளிட்ட அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார் நந்தகோபால். \"இதுவரை எங்கள்ள ஒருத்தருக்கும் புற்றுநோய் வந்ததில்லை. தினம் ஆலைக்குள் வேலை செய்யும் எங்களுக்கு வராம அவங்களுக்கு எப்படி வருதுன்னு தெரியல\" என்றார் அவர்.\nமக்கள் சொல்லும் குற்றசாட்டை நீங்கள் எப்படி பார்கிறீர்கள் என கேட்டதற்கு,\n\"எங்கள் தலைமை அதிகாரி பலமுறை சொல்லி உள்ளார். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆலை திறந்து இருக்கும். மக்கள் யார் வேண்டுமென்றாலும் உள்ளே வரலாம். ஆலையை முழுவதும் பார்க்கலாம். சந்தேகங்கள் எதேனும் இருந்தால் கேட்கலாம். அவற்றுக்கு நிர்வாகம் நிச்சயம் விளக்கம் அளிக்கும். ஆனால் இதற்கு யாரும் முன் வருவது இல்லை\" மேலும் அவர் கூறினார்.\nஎவ்வளவு தொழிலாளர்கள் ஆலையில் வேலை செய்கிறார்கள் என கேட்டதற்கு, \"இப்பொழுது யாரும் வேலை செய்யவில்லை. கடந்த மார்ச் 27 ந் தேதி முதல் ஆலை செயல்படாமல் தான் உள்ளது. தினமும் ஆலைக்குள் வந்து செல்வோர் மட்டும் 2,500 முதல் 3,000 பேர் இருப்பார்கள். தொடர்புடைய வெளித் தொழிலாளர்கள் சுமார் 20,000 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில்தான் உள்ளார்கள்,\" என்று தொழிலாளர் நிலவலரத்தைப் பேசினார் அவர்.\nஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போரட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டியில் 13 பேர் இறந்துள்ளனர். இதனை ஸ்டெர்லைட் தொழிலாளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று கேட்டபோது \"சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்க கூடியது. அதனை நாங்கள் ஆதரிக்கவில்லை. இப்படி நடக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை\" என்றார் அவர்.\nமுன்பு ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியரான கார்த்திக்கிடம் பேசியது பிபிசி தமிழ். \"நான் தூத்துகுடி மாவட்டம் திரேஸ்புரத்தில் வசித்துவருகிறேன். கடந்த 2014ல் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தேன். அங்கு வேலை செய்தபோது, எனக்கு அவ்வப்போது தலை வலி, சோர்வு, வாந்தி வரும். எனவே ஸ்டெர்லைட் ஆலையைவிட்டு கடந்த ஆறு மாதம் முன்பு விலகி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிமைண்ட் ஆலை ஒன்றில் தற்போது பணிபுரிந்து வருகிறேன்\" என்று கூறினார் கார்த்திக்.\nஸ்டெர்லைட்: விதிமுறைகளின்படி நடத்தப்பட்டதா துப்பாக்கிச் சூடு\nடிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்\nபன்முக���்தன்மையிலிருந்து மாறுகிறார்களா இந்திய முஸ்லிம்கள்\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/jobs/30524-indian-railway-begins-recruitment-process-for-89-500-workers.html", "date_download": "2018-12-17T08:54:19Z", "digest": "sha1:EI6LOLIDINITGF4QY33EEH2XGHTKTWI2", "length": 8404, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "ரயில்வேயில் 89,500 பேருக்கு வேலைவாய்ப்பு! | Indian Railway begins recruitment process for 89,500 workers", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nரயில்வேயில் 89,500 பேருக்கு வேலைவாய்ப்பு\n89,500 பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கையை இந்திய ரயில்வே அமைச்சகம் துவக்கியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு நடவடிக்கை இதுவென கூறப்படுகிறது.\nரயில்வே துறையில் உதவி ஓட்டுநர், தொழில்நுட்ப பிரிவினர், வெல்டர்கள், போர்ட்டர்கள் உள்ளிட்ட வேலைகளும் இதில் அடங்கும்.\nரயில்வே போர்டின் உறுப்பினர்களை பாதியாக குறைத்து, அதிகப்படியான பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை கொண்டுவர மத்திய அமைச்சர் திட்டமிட்டு வந்தார். சொன்னபடி வேலைவாய்ப்புகளை உருவாகவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக இந்த திட்டம் அமையும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ப்ளஸ் 2 படித்தவர்கள் முதல் எஞ்சினீயர்கள் வரை, இதில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.\nஇதில் டி பிரிவில், தண்டவாள கட்டுமான பணிகளுக்கான காலி இடங்கள் 63,000 ஆகும். ரயில் எஞ்சின் இயற்றும் ஓட்டுனர்கள் மற்றும் உதவி ஓட்டுநர்களுக்கான பணியிடங்கள் 26,500 என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், அதற்காக சுமார் 1.2 லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னையில் தேசிய கைப்பந்து போட்டி இன்று தொடக்கம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nமிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஸோரம்தங்கா பதவியேற்றார்\nதேசிய பென்ஷன் திட்டம்: 60% ஓய்வூதியத்தின் மீது வரிவிலக்கு\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bloggiri.com/blog_post.php?blog_id=3489", "date_download": "2018-12-17T07:38:57Z", "digest": "sha1:DU7RJD26HH324SU5ZFWR3NP5BWNEW2A5", "length": 24268, "nlines": 329, "source_domain": "bloggiri.com", "title": "'சுரன்' - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\nராகேஷ் அஸ்தானாதான் நீக்கப்படுவார் என ஊடகங்கள் முதல் பக்கத்தில் செய்திகள் வெளியிட்டன. பாவம் அவர்கள் மோடி அரசாங்கத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். அலோக் வர்மாதான் நீக்கப்பட்டார். தம்மீது பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் வராமல் இருக்க அஸ்தானாவை�...\n\"சுகாதாரம்,கல்விக்கு ஒதுக்கிய மொத்த தொகையை விட கார்பரேட்கள் தள்ளுபடி கடன் தொகை இரு மடங்கு அதிகம்.\"மோடி அரசாங்கமானது, பெரும் கார்ப்பரேட்கள், வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல், நாட்டை விட்டே வெளியேறுவதற்கு, மோடிஅரசு உதவிஇருக்கிறது என்பது ...\nபிரபல ஆங்கிலேய இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ன் புத்தகமான \"பிரீஃப் ஆன்சர்ஸ் டூ தீ பிக் கொஸ்டின்ஸ்\" (Brief Answers to the Big Questions) என்ற புத்தகம் கடந்த செவ்வாய் அன்று வெளியானது.இந்த புத்தகத்தை ஹாக்கிங் எழுத துவங்கி, முழுவதுமாக முடிப்பதற்குள் கடந்த மார்ச் மாத�...\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்\nஆர்எஸ்எஸ்-உம், பாஜக-வும், கேரளாவில் எப்படியாவது தங்களுக்கென்று ஒரு செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ள, கடந்த பல ஆண்டுகளாகவே, பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றன. ஆர்எஸ்எஸ் கேரளாவில் கடந்த எழுபது அல்லது எண்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே இதற்காக பாடுபட்டுக் �...\n“இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும்” “மாநில நெடுஞ்சாலைத் துறைக்கும்” உள்ள அடிப்படை வித்தியாசம் கூட புரியாத முதலமைச்சர் “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பது போல் உளறிக்கொட்டியிருக்கிறார். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் அ...\nராவணனை எரித்து ராமலீலா கொண்டாடியவர்களில் 62 பேர்கள் ரெயில் மோதி இறந்துள்ளனர்.340 பேர்களுக்கு மேல் மருத்துவமனையில் படுகாயத்துடன் போராடி வருகிறார்கள்.எந்த ராமனை கொண்டாடினார்களோ அந்த ராமன்(வேடமிட்டவர் ) இவர்கள் யாரையும் காப்பாற்றவில்லை.ஆனால் ராவணன் வேடமிட்டு �...\nராம பிரான் உயிரை காப்பாற்றவில்லையே\nசபரிமலை பெண்கள் இலவச சிறப்பு சுற்றுலா.பாஜக தேர்தல் வாக்குறுதி.பெண்கள் சபரிமலை செல்வதற்கு எதிராக கேரளத்தில் போராட்டம் நடத்தி வரும் பாஜக, தெலுங்கானாவில் விருப்பமுள்ள பெண்கள் அனைவரையும் இலவசமாக சபரிமலைக்கு அழைத்துச் செல்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித...\nஎடப்பாடி மட்டும்தான் ஊழல் செய்தாராஇந்தியாவிலேயே முதலமைச்சராக பதவியில் இருக்கும்போதே ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, தண்டனை பெற்று இரண்டு முறை சிறை சென்றவர் ஜெயலலிதா. இந்தியா முழுக்க ஊழலையே கொள்கையாகக் கொண்ட கட்சி என்ற பெயர் அ.இஅ.தி.மு.க,வுக்கு மட்டுமே உள...\nடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அதிமுக தலைவர்கள்,அமைச்சர்கள் ஆகியோரை குறிவைத்து நடைபெற்று வரும் சிபிஐ ,வருமானவரி ரெய்டுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாகவும், அப்போது நீங்க கிளம்பி போங்க நான் பார்த்துக் க...\nகாங்கிரசு 70 ஆண்டுகளில் செய்ததை பா.ஜ.க நான்காண்டுகளில் செய்துள்ளது உண்மையேரபேல் விமான ஊழல் விவகாரத்தில் தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள் எழுந்து வந்து கொண்டே இருக்கின்றன. ரபேல் விமான ஒப்பந்த ஷரத்துகளின் படி அந்நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த நிற�...\nடில்லியில் புதிய கட்டுமான திட்டப்படி, குடியிருப்பு பகுதியில், குறிப்பிட்ட தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப்புதிய தடையை மீறி அதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வந்த தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் , டில்லி முத�...\nஉலக முதலாளிகளே ஒன்று கூடுங்கள் ..\nஎண்ணெய் உற்பத்தியாளர்கள் மாநாட்டை நடத்திய பிரதமர் அம்மாநாட்டின் மூலம் பெட்ரோல் விலை குறைவு தொடர்பாக முடிவெடுக்கவே இது நடக்கிறது என்கிறார்.ஆனால் அக்கூட்டத்தில் எந்தவிதமான பெட்ரோல் விலைக்குறைப்பு முடிவும் எடுக்கப்படவில்லை.குறைந்த அளவுக்காவது விலை குறைப...\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்க...\nஅது என்ன புஷ்கரணி- புஷ்கரம் \nஇந்தியாவில் தென்கோடியில் தாமிரபரணி துவங்கி, சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா, ராபி, பியாஜ், ஜீலம், சென்னாப் என வற்றாத நதிகள் வெகுசில உண்டு. இவற்றில், சிந்து, கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரை, பிராணகிதா போன்ற ஆறுகளைப் ...\nதற்போது மோடி *ஆயுஷ்மான் பாரத் - மோடிகேர்* திட்டத்தை ரொம்ப பெருமிதமாக அறிவித்ததும் அதை ஊடகங்களும் ,பாஜகவும்,ஜாலராக்களும் கைதட்டி வழி மொழிந்ததும் ,வானளாவ புகழ்ந்ததும் ஞாபகமிருக்கும்.இது போன்ற மருத்துவ காப்பீடு திட்டங்கள் வட மாநிலங்களுக்கு வேண்டுமானால்...\n‘குஜராத் மாடலின்’ கோர வடிவம்\nபிரதமர் நரேந்திர மோடியாலும், பாஜகவினராலும் மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட ‘குஜராத்மாடல்’, பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து வேலைகளைச் செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் குஜராத்திலிருந்து வெளியேறிச் சென்றுகொண்டிருப்�...\nமாட்டிக்கொண்ட மோடி ஒப்பந்தம்.பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்காக இந்திய அரசுக்கும், டசால்ட் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இதில், இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.சுமார் 59 ஆய�...\n\"நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்மலா தேவி தொடர்பாக வெளியிட்ட கட்டுரையின் காரணமாகத்தான் கைது செய்துள்ளோம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\"அதற்குக் காரணமானக் கட்டுரை...ஜாமீன் கிடைக்காமல் சிறையில் அடைக்கப் பட்ட நிர்மலாதேவி, க...\nபிரபல பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தொடர்பாக வெளியான செய்திக் கட்டுரை தொடர்பாக ஆளுநர் கொடுத்த அழுத்தம் தொடர்பாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்�...\nபயனர்களின் அதிகப்படியான நம்பிக்கையை சம்பாத்தித்து வைத்துள்ள கூகுள் நிறுவனத்தை பயன்படுத்தாதவர்களே இருக்க மாட்டார்கள். கூகுள் நிறுவனம் பல செயலிகளைபயனர்களுக்கு வழங்கியுள்ளது.அப்படிப்பட்ட செயலிதான் கூகுள் பிளஸ். கூகுள் நிறுவனத்தை சார்ந்த செயல...\nதமிழகக் கோயில்களிலிருந்து 1992 முதல் 2017 வரையிலான 25 ஆண்டுக் காலத்தில் மொத்தம் 1.200 சிலைகள் கடத்தப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்து அறநிலையத் துறை தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது. இது இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், வேறு மதங்களின் இறைவர்�...\n2017 - 18ம் நிதியாண்டில், வங்கி கணக்குகளில் குறைந்த பட்ச மாத இருப்புத் தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம், பொதுத்துறையைச் சேர்ந்த, 21 வங்கிகள், மூன்று தனியார் வங்கிகள், 5,000 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளன.பணக்காரர்கள் கடனை வாங்கிக்கொண்டு திரும்ப செலுத்�...\nட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadhaar helpline number குறித்து புதிய கேள்வியைக் கேட்டுள்ளார்.அது மீண்டும் ஆதார் பாதுகாப்பு குறித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.கட�...\n2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி “நள்ளிரவில் ஜி.எஸ்.டி” என்று உழைக்கும் மக்கள் மீதான அடிமைச் சங்கிலியை மாட்டி விட்டார் மோடி. அதன் ஓராண்டு நிறைவை பெரிய சாதனையாக அறிவித்து ஜூலை 1-ம் தேதியை ஜி.எஸ்.டி நாளாக மோடி அரசு கொண்டாடியிருக்கிறது.ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி போராட்டம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.243 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்�...\n5635 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2016/04/blog-post_24.html", "date_download": "2018-12-17T07:55:15Z", "digest": "sha1:3VDB6MCBASNK2VKRU5TMBS6DTIYFPFZB", "length": 44991, "nlines": 387, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: குட்டையில் ஊறிய மட்டைகள்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, ஏப்ரல் 24, 2016\n கொடுமைகளை இந்தியக் குடியுரிமை பெற்ற அனைவரும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று மேடைகளில் முழங்குகின்றார்கள் இதை தீர்மானித்தவர்களுக்கு இது சரியென்று தோன்றுகின்றதா கைவண்டி இழுத்து உழைக்கும் தொழிலாளிக்கு ஒருவிலை ஒரு லட்சத்தை நெருங்கும் சம்பளத்தை பெறும் நாடாளுபவர்களுக்கு ஒருவிலை இதிலும் இவர்களுக்கு வீடு இலவசம், தொலைபேசி கட்டணம் இலவசம், அரசு போக்குவரத்து இலவசம், உயரிய மருத்துவசெலவு இலவசம், இறுதியில் ஓய்வூதியமும் உண்டு இவர்களுக்கு செலவு என்பதே கிடையாது மேலும்... மேலும்... உங்களுக்கு விளக்கமும் வேண்டுமா கைவண்டி இழுத்து உழைக்கும் தொழிலாளிக்கு ஒருவிலை ஒரு லட்சத்தை நெருங்கும் சம்பளத்தை பெறும் நாடாளுபவர்களுக்கு ஒருவிலை இதிலும் இவர்களுக்கு வீடு இலவசம், தொலைபேசி கட்டணம் இலவசம், அரசு போக்குவரத்து இலவசம், உயரிய மருத்துவசெலவு இலவசம், இறுதியில் ஓய்வூதியமும் உண்டு இவர்களுக்கு செலவு என்பதே கிடையாது மேலும்... மேலும்... உங்களுக்கு விளக்கமும் வேண்டுமா இன்று அரசியல்வாதிகள் திரு. காமராஜர், திரு. கக்கன் இவர்களுக்குப் பிறகு யாராவது ஏழையாகவே வாழ்ந்து ஏழையாகவே இறந்திருக்கின்றார்களா இன்று அரசியல்வாதிகள் திரு. காமராஜர், திரு. கக்கன் இவர்களுக்குப் பிறகு யாராவது ஏழையாகவே வாழ்ந்து ஏழையாகவே இறந்திருக்கின்றார்களா நாட்டுக்காக உழைத்த திரு. கக்கன் அவர்களின் மகன் இன்றும் மனநலம் தெளிந்தும் 31 ஆண்டுகளாக மனநல மருத்துவ மனையில�� இருக்கின்றார் அவரை மீட்டு இனியெனும் வாழ்வளிக்க யாருமில்லை நல்ல மனிதருக்கு இந்த மக்கள் கொடுத்த பரிசு இதுதானே நாட்டுக்காக உழைத்த திரு. கக்கன் அவர்களின் மகன் இன்றும் மனநலம் தெளிந்தும் 31 ஆண்டுகளாக மனநல மருத்துவ மனையில் இருக்கின்றார் அவரை மீட்டு இனியெனும் வாழ்வளிக்க யாருமில்லை நல்ல மனிதருக்கு இந்த மக்கள் கொடுத்த பரிசு இதுதானே அவருக்கு சிலை வைத்து மாலை மரியாதை செய்கின்றார்கள் அவரின் வாரிசு சிலையாகவே வாழ்கின்றார் சிறையில் நல்லவேளை கர்மவீரர் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.\nநாட்டில் மதக்கலவரங்கள் வந்தால் முன் வருகின்றோம் தலைவர்கள் கூட்டம் நடத்தினால் கேட்டு புரிந்தாலும், புரியாவிட்டாலும் அவர்களின் FAVORITE வார்த்தைகள் வந்து விழுந்ததும் கை தட்டுவதற்காக இரவு முழுவதும் காத்துக் கிடக்கின்றோம் இப்பொழுதெல்லாம் மக்கள் கூடும் இடங்களில் வெடுகுண்டு வெடிக்கின்றது அது நமக்கு தெரிந்தும் கண்டிப்பாக தலைவனுக்காகவோ, தலைவிக்காகவோ செல்கின்றோம் ஆனால் மேற்கண்ட விடயங்களை கேட்பதற்கு யாருமே முன்வருவதில்லை ஏன் சரி முன் வராததற்க்கு அதிகார வர்க்கங்களைக் கண்டு பயம் (என்னையும் சேர்த்து) இது தெரிந்த விடயமே இவர்களை மௌனமொழியால் கேள்வி கேட்பதற்க்கு 5 ஆண்டுகள் கடந்தவுடன் ஒரு சந்தர்ப்பம் வருகிறதே... அப்பொழுதாவது கேட்ககூடாதா சரி முன் வராததற்க்கு அதிகார வர்க்கங்களைக் கண்டு பயம் (என்னையும் சேர்த்து) இது தெரிந்த விடயமே இவர்களை மௌனமொழியால் கேள்வி கேட்பதற்க்கு 5 ஆண்டுகள் கடந்தவுடன் ஒரு சந்தர்ப்பம் வருகிறதே... அப்பொழுதாவது கேட்ககூடாதா (நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்) மழை பெய்து வெள்ளக்காடாகி விட்டது நிவாரண நிதி தரவில்லை என்று மக்கள் அரசை குற்றம் சுமத்துகின்றார்கள் இது எவ்வகை நியாயம் (நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்) மழை பெய்து வெள்ளக்காடாகி விட்டது நிவாரண நிதி தரவில்லை என்று மக்கள் அரசை குற்றம் சுமத்துகின்றார்கள் இது எவ்வகை நியாயம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓட்டுப்போட்ட மக்களுக்கு சுயசிந்தனையே கிடையாதா பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓட்டுப்போட்ட மக்களுக்கு சுயசிந்தனையே கிடையாதா செய்த வேலைக்கு கூலி கிடைத்து விட்டது பணம் மட்டுமே கொடுத்தால் இந்த மறதியுள்ள மக்கள் மறந்து விட��வார்கள் என்று தெரிந்தே கண்முன் நினைவில் நிறுத்திக் கொள்ளத்தானே இலவசம் என்ற பெயரில் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், சைக்கிள், ஆடு, கோழி, பூனை, எலி, தாயக்கட்டை, பல்லாங்குழி, வெளக்கமாறு என்று கொடுக்கின்றார்கள் பிறகு என்ன... மசுத்துக்கு அரசியல்வாதிகள் சேவை செய்ய வேண்டும் செய்த வேலைக்கு கூலி கிடைத்து விட்டது பணம் மட்டுமே கொடுத்தால் இந்த மறதியுள்ள மக்கள் மறந்து விடுவார்கள் என்று தெரிந்தே கண்முன் நினைவில் நிறுத்திக் கொள்ளத்தானே இலவசம் என்ற பெயரில் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், சைக்கிள், ஆடு, கோழி, பூனை, எலி, தாயக்கட்டை, பல்லாங்குழி, வெளக்கமாறு என்று கொடுக்கின்றார்கள் பிறகு என்ன... மசுத்துக்கு அரசியல்வாதிகள் சேவை செய்ய வேண்டும் அவர்கள் சம்பாரிக்கத்தான் அரசியலுக்கு வருகின்றார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரிகின்றது தேர்தல் விதிமுறைகளை மீறியே தேர்தல் செலவு செய்கின்றார்கள் அப்பொழுதே தெரியவில்லையா அவர்கள் சம்பாரிக்கத்தான் அரசியலுக்கு வருகின்றார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரிகின்றது தேர்தல் விதிமுறைகளை மீறியே தேர்தல் செலவு செய்கின்றார்கள் அப்பொழுதே தெரியவில்லையா இந்த முதல் போடும் தொழில் லாபத்துக்காகத்தான் என்று நான் சொல்லிக் காண்பித்ததை அரசியல்வாதிகள் சொல்ல மாட்டார்கள் ஆனால் இந்த முதல் போடும் தொழில் லாபத்துக்காகத்தான் என்று நான் சொல்லிக் காண்பித்ததை அரசியல்வாதிகள் சொல்ல மாட்டார்கள் ஆனால் உண்மையிலேயே அவர்கள் அவர்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும்தான் இருக்கின்றார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.\nபிறரை நியாயஸ்தானாக நடக்கவில்லை என்று குற்றம் சுமற்றுமுன் நாம் நியாயஸ்தானா என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் அவர்கள் நமது கண்களுக்கு குற்றவாளியாகத் தோன்ற மாட்டார்கள் நாமும், அவர்களும் ஒன்றே ஆம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே... அவர்கள் முதல் போட்டார்கள் நாம் அதில் முழம் போடுகிறோம்.\nவில்லங்கத்தார் இவரை பிரதமர்’’னு சொன்னதுலருந்து இவரும் ஒரு மாதிரியாகத்தான் எழுதுறாரு....\nவில்லங்கத்தார் மாதிரி தலைப்பாக்கட்டி விடுற ஆளுகளால்தான் நாட்டில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் உருவாகின்றார்கள்\nநினைப்பு (அபுதாபி) பொழைப்பை கெடுத்துறாம.....\nநிலையான அரசு நிலைத்து நிற்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவலிப்போக்கன் - 4/24/2016 4:21 பிற்பகல்\nநிிலையான் அரசு நிலைத்து நிற்பதை பார்த்தேன் நண்பரே...\nவருக நண்பரே அப்படின்னா இதுக்குத்தானே ஓட்டுப் போடுவீங்க....\n‘தளிர்’ சுரேஷ் 4/24/2016 4:22 பிற்பகல்\nஅரசியல் வியாதிகளுக்கு எதையுமே இலவசமாகவோ மலிவாகவோ கொடுக்க கூடாது. இருமடங்காக விற்க வேண்டும். இன்று ஒரு மந்திரியின் பினாமியிடம் இருந்து 250 கோடி பறிமுதல் செய்திருக்கிறார்கள். ஏழைகளுக்கு ஒருவேளை உணவு கிடைக்காத போது இவர்களிடம் மட்டும் எப்படி கோடிகளில் குவிகிறது. காசுக்கு மயங்காமல் நல்ல வேட்பாளர்களை தேடி கண்டுபிடித்து வாக்களித்தால் மாற்றம் வரும். அருமையான பதிவு\nவருக நண்பரே மக்கள் மனதில் மாற்றம் வராதவரை நமக்கு மாற்றமில்லை வருகைக்கு நன்றி\nமக்களின் நாடியை நன்கறிந்தவர்கள் அரசுத் தலைவர்கள் அதனால்தான் இலவசங்களுக்கு விலை இல்லாதது என்று வேறு பெயர் சூட்டிவிட்டார்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப் படாதவர்களுக்கும் நிவாரணப் பணம் கொடுக்கப்பட்டது வசதி இருப்பவர் வீட்டிலும் இல்லாதோர் வீட்டிலும் விலையில்லா மிக்சிகளும் மின் விசிறிகளும் இருக்கின்றனவே எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு எந்த முகத்தில் அரசைக் குறை கூற முடியும் கில்லர் ஜீ நம்மில் பலரும் வாய்ச் சொல்லில் வீரர்களே\nவாங்க ஐயா எனது கருத்துடன் இணைவதில் மகிழ்ச்சி வருகைக்கு நன்றி\nதுரை செல்வராஜூ 4/24/2016 9:21 பிற்பகல்\nஅலாவுதீனோட அற்புத விளக்கில இருக்கிற பூதம் கூட இவிங்க கிட்ட பிச்சை தான் எடுக்கணும்..\nஆனா - நம்ம ஊரு ராப்பிச்சை தேவலாம்\nஅன்பின் ஜி சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி\nஎரியுற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி \nவாங்க ஜி அதை நாம் உள்ளே நுழைந்து தேடும்பொழுது நமது கதையே முடிந்து விடுகின்றதே... பிறகு நமது சந்ததி.....\nபரிவை சே.குமார் 4/24/2016 11:26 பிற்பகல்\nடாஸ்மாக் லாபத்துல வழங்கினது அண்ணா.... அதான் நிலையான அரசு கொடுத்த மின்விசிறி கூட தள்ளாடுது...\nஆம் நண்பரே அதனால்தான் தள்ளாடுகின்றதோ..\nஅரசின் இலவசங்களை நான் பெறுவதில்லை. இதுவரை பெற்றதும் இல்லை. ஏனென்றால் நான் அந்த அளவிற்கு ஏழை இல்லை. மட்டுமல்ல, அப்படிக் கொடுக்கப்படும் பொருள்களில் நடக்கும் ஊழல். இலவசங்கள் என்பது ஏழைககளுக்குத் தக்க தருணத்தில் வழங்கப்பட வேண்டும். அது பணக்காரர்களுக்கோ இல்லை நடுத்தரவர்க்கத்தினருக்கும் அல்ல. நான் பெறாததால் நான் நிச்சயமாக ஆட்சியாளர்களைக் குறை சொல்ல முடியும்.\nமற்றொன்று அரசிற்கும் ஆட்சிக்கும் சற்று வித்தியாசம் உண்டு என்பது என் புரிதல். அரசு என்பது எப்போதும் இருக்கும்.ஆட்சியாளர்கள் மாறுவார்கள். அரசின் பணம் மக்களுக்கானது. பொதுப்பணம். அரசு ஏழைககளுக்கு மட்டுமே அதுவும் அரசின் பணத்திலிருந்துதான் கொடுக்க வேண்டும். அதில் எந்தக் கட்சியின் சின்னமோ, படங்களோ ஆட்சியாளரின் படங்களோ இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அந்தப் பொருள்கள் கட்சியாளர்கள் தங்கள் கட்சியின் பணம் இல்லை தங்கள் சொந்தப் பணத்தில் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் அரசின் பணத்தில் தங்கள் படங்களுடன் கொடுப்பது என்பது ஊழல்.\nஒரு சில பதிவுகளுக்கு முன் யாரோ கையெடுத்துக் கும்பிடு போட்டு ஓட்டுக் கேட்ட நினைவு. நீங்கதானே ஹிஹிஹி வாங்க வந்து நிலையான ஆட்சி அமையுங்க ஜி ஹிஹிஹி வாங்க வந்து நிலையான ஆட்சி அமையுங்க ஜி\nவாங்க நல்ல கருத்தை முன் வைத்தீர்கள் வெள்ளம் வந்தபொழுது பொதுமக்கள் கொடுத்த உதவிப் பொருள்களிலேயே.... ஸ்டிக்கர் ஒட்டியபோது தங்களது கேள்விக்கு விடை கிடைக்குமா மான, ரோசமுள்ள மக்கள் குறிப்பாக சென்னை மக்கள் இதை மறக்க மாட்டார்கள் பார்ப்போம்.\nஓட்டு வாங்கும் போது அரசியல்வாதிகள் அப்படித்தானே ‘’கைகளால்’’ கும்பிடணும் வெற்றி பெற்ற பிறகு.....\nகரந்தை ஜெயக்குமார் 4/25/2016 6:38 முற்பகல்\nதாங்கள் கூறுவது உண்மைதான் நண்பரே\nவருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.\nநாமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்று யதார்த்தமாக கூறியவிதம் அருமை.\nஎமது கருத்தை ஆமோதித்த முனைவருக்கு நன்றி\nவருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி\nஅம்மா என்ற ஸ்டிக்கர் மூதேவி\nகுடித்து தள்ளாடியது போல் தெரிந்தது....\nஇப்போது அதன் போதை தெளிய வேண்டும்\nஎன்பதற்காக தலை கீழாக கட்டி தொங்க\nஅவர்களின் கிரைண்டர் சரியாக வேலை\nசெய்யாததால் மல்லாக்க வச்சு செடி வளர்க்கிறோம்...\nநண்பரே அந்த மல்லாக்கப் போட்ட சட்டியில் எனது உழைப்பும் துளியளவும் உண்டு இவர்கள் கொடுத்த இலவசம் மக்கள் பணமே இது இன்னும் பல மக்கு’’���ளுக்கு தெரியவில்லை ஆகவே தமிழ்நாடு சுடுகாடாகிக்கொண்டு இருக்கின்றது கிரைண்டரை இதற்காகவாவது உபயோகம் செய்தீர்களே...\nசுமார் ஆறு மாதங்கள் முன்னரே விலை ஏற்றியாச்சு. இது பற்றி தினசரிகள், தொலைக்காட்சிகளிலும் வந்தது. முகநூலிலும் பகிர்ந்திருந்தாங்க விலைவாசிப் பட்டியல் தான் சரியா நினைவில் இல்லை. ஆனால் வெளியே விற்கும் விலையில் பாதியாவது இருக்கும்னு நினைக்கிறேன். எதுக்கும் நண்பர் ஒருத்தரிடம் கேட்டால் சரியாகப் பதில் கிடைக்கும். பார்க்கலாம்.\nவருக சகோ இருக்கட்டும் அதேநேரம் இதே அரசு நிறுவனங்களின் உழைக்கும் தொழிலாளர்களுக்கு இந்த சலுகைகள் இல்லையே ஏன் அவர்கள் மட்டும் இந்நாட்டு மன்னர்கள் இல்லையா அவர்கள் மட்டும் இந்நாட்டு மன்னர்கள் இல்லையா \nவே.நடனசபாபதி 4/25/2016 5:31 பிற்பகல்\nஎன்றைக்கு வாக்காளர்கள் விலைபோக ஆரம்பித்துவிட்டார்களோ அப்போதே (ஊழல்) அரசியல்வாதிகள் ஆழமாக இங்கே கால் ஊன்றிவிட்டார்கள்.\n‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது’ என்று பட்டுக்கோட்டையார் சொன்னதுபோல நாமே பார்த்து நல்லவர்களை தேர்ந்தெடுத்தாலொழிய நாட்டை திருத்த முடியாது. அந்த நாள் வருமா\nவருக நண்பரே சரியாக சொன்னீர்கள் ஆனால் நாம் அனைவரும் நினைத்தால் மாற்றம் வரும் மலையாளிகளின் ஓட்டு அனைவரும் ஒன்று கூடி பேசி வைத்தது போலவே இருக்கும் தேர்தல் முடிவுகள் மலையாளிகள் ஏமாற்றுவார்கள் ஆனால் ஏமாற மாட்டார்கள்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 4/25/2016 9:24 பிற்பகல்\n அரசியலாளர்களைக் கண்டிக்கத் தொடங்கிய பதிவைக் கடைசியில் அவர்களைக் கேள்வி கேட்க மக்களுக்கு உரிமையில்லை என்று முடித்து விட்டீர்களே வாக்கை விற்பது குற்றம்தான், ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அதனால் மக்களுக்குக் கேள்வி கேட்கும் உரிமை போய்விடும் என்பதில்லை. மேலும், எல்லோருமே வாக்கை விற்பதும் இல்லை. அது யாரோ சிலர் செய்யும் தவறு. மக்கள் என்றால் தவறு செய்யத்தான் செய்வார்கள். அவர்களை நல்வழிப்படுத்தத்தான் தலைவர்கள். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள் வாக்கை விற்பது குற்றம்தான், ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அதனால் மக்களுக்குக் கேள்வி கேட்கும் உரிமை போய்விடும் என்பதில்லை. மேலும், எல்லோருமே வாக்கை விற்பதும் இல்லை. அது யாரோ சிலர் செய்யும் தவறு. மக்கள் என்றால் தவறு செய்யத்தான் செய்வார்கள். அவர்களை நல்வழிப்படுத்தத்தான் தலைவர்கள். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள் யாருமே தவறு செய்யாதவர்களாக இருந்து விட்டால் தலைமை எதற்கு யாருமே தவறு செய்யாதவர்களாக இருந்து விட்டால் தலைமை எதற்கு வழிகாட்டல் எதற்கு பதிவின் இடையில் நீங்களே குறிப்பிட்டிருப்பது போல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையாவது இந்த அரசியலாளர்களைக் கேள்வி கேட்கக் கிடைக்கும் வாய்ப்பை மக்கள் தவறவிடக்கூடாது\nஅதே நேரம், பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது போலவே வாக்களிக்காமலே இருப்பதும் தவறுதானே அதுவும் இந்த ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பைத் தவறவிடும் பிழைதானே அதுவும் இந்த ஐந்தாண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பைத் தவறவிடும் பிழைதானே அதையும் கண்டித்து, இளைஞர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டியதன் கட்டாயத்தை வலியுறுத்துங்களேன் அதையும் கண்டித்து, இளைஞர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டியதன் கட்டாயத்தை வலியுறுத்துங்களேன் அதுவும், வழக்கத்துக்கு மாறாக, இளைஞர் வாக்குகள் முடிவைத் தீர்மானிக்கப் போகும் இந்தத் தேர்தலில் இளைஞர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டியது எந்தளவு இன்றியமையாதது என்பதைச் சுட்டிக் காட்டி அதற்கு ஒரு பதிவு எழுதுங்களேன்\nவருக நண்பரே அருமையாக சொல்லி காட்டினீர்கள் நன்றி இதற்கு எனது பதில் சிறிய வார்த்தையில் சொல்கின்றேன் நாளைய பதிவு //வெற்றி நிச்சயம்// அதில் கிடைக்கும்\nதனிமரம் 4/26/2016 12:16 முற்பகல்\nமக்கள் இலவசத்துக்கு கியூவில் நிற்கும் வரை மாற்றம் என்பது ஏது அரசியலில் .சிந்திக்கத்தூண்டும் பகிர்வு ஜீ.\nவருக நண்பரே வருகைக்கு நன்றி\nஎப்போதும் இருக்கும் அரசின் முதுகெலும்பு அதிகாரிகள். அரசியல்வாதிகள் மாறுவார்கள்.. அதிகாரிகள் நிரந்தரம் இந்திய ஜனநாயக ஆட்சி, முக்கியமாய் தமிழக ஆட்சி அலங்கோலமானதற்கு அதிகாரிகள் தங்கள் முதுகெலும்பை தொலைத்ததும் ஒரு முக்கிய காரணம் \nவாக்குசீட்டு எண்ணும் போது, \" லீடிங் \" அதிகமாக தொடங்கிவிட்டாலே பூங்கொத்துடன் \" வருங்காலத்தின் \" வாசலில் பவ்யம் காட்டும் அதிகாரிகளும் கண்டிக்கப்படவேண்டியவர்கள் \nஎது எப்படி இருந்தாலும் ஜனநாயகத்தை மீறிய மாற்று எதுவும் கிடையாது என்பதும் நிதர்சனம். ஐந்து ஆண்டுகள் வானத்தில் பறந்தாலும் தேர்தலுக்காக தெருவ��ல் இறங்கி ஓட்டு கேட்பது ஜனநாயகத்தில் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்ட பிரம்மாஸ்த்திரமான ஓட்டினை புறக்கணிப்பது சரியல்ல. யாரையும் பிடிக்கவில்லையென்றால் எல்லோருக்கும் பிடித்த ஒருவரை ஊரே சேர்ந்து நிறுத்தி வெல்லவைக்கவும் ஜனநாயகத்தில் இடமுண்டு \nவாங்க நண்பா தங்களின் கருத்து சரிதான் இருப்பினும் அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றதே அதன் காரணமாகவே பாவம் அவர்களும் இந்த வட்டத்துக்குள் நுழைந்து விடுகின்றார்கள் என்ன செய்வது நன்றி நண்பா.\nநீங்கள் சொல்வது சரிதான் சகோ . நாங்கள் இப்போ அமெரிக்காவில் மகள் வீட்டில் இருக்கிறோம் . கொஞ்சம் பிஸி.\nஆஹா வாங்க சகோ சந்தோசம் சந்தோஷமாய் தங்களது பெயரன் அபியுடன் கழியட்டும் இனி வரும் நல்ல தினங்கள்.\nதலைப்பு பொருத்தமாய்,,, அதுவாது பயன்படும் ஊறினாலும்,,அருமை சகோ,,\nவருக சகோ வருகைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\nநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் தந்தையாருக...\nகவிஞர் வைகறை அவர்களுக்கு அஞ்சலி...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-52-27/28968-2015-09-16-11-24-46", "date_download": "2018-12-17T07:51:34Z", "digest": "sha1:5NPOSOLDYDKEU7KJ7XZ6X3RGHHGWP5NA", "length": 17081, "nlines": 91, "source_domain": "periyarwritings.org", "title": "கோயமுத்தூரில் தென்னிந்திய நலஉரிமைச் சங்க கிளை ஸ்தாபனம் திறப்புவிழா", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nவகுப்புவாரி பிரதிநிதித்துவம் “பகற்கொள்ளைக்காரருக்கு இராத்திரிக் கொள்ளைக்காரர்களே சாட்சி”\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகல்வி 1 விடுதலை இதழ் 3 காந்தி 1 பார்ப்பனர்கள் 3 தாழ்த்தப்பட்டோர் 1 இந்து மதம் 2 காங்கிரஸ் 3 இராஜாஜி 1 குடிஅரசு இதழ் 7\nகோயமுத்தூரில் தென்னிந்திய நலஉரிமைச் சங்க கிளை ஸ்தாபனம் திறப்புவிழா\nகோயமுத்தூரில் தென்னிந்திய நலஉரிமைச் சங்க கிளை ஸ்தாபனம் திறப்புவிழா\nதான் இக்கூட்டத்திற்கு வரக்கூடுமென்றாவது, இதில் பேச சந்தர்ப்பம் கிடைக்குமென்றாவது ஒரு போதும் எதிர்பார்க்கவேயில்லையென்றும���, திறப்பு விழாவிற்கு வந்தவனை திடீரென்று அழைத்ததிற்காகவும், இங்கு பேசும்படி கட்டளையிட்டதற்காகவும், அழைத்தவர்களுக்கும், அக்ராசனாதிபதிக்கும், வந்தனம் செய்வதாகவும், இக்கூட்டத்திலுள்ள பிரமுகர்களெல்லாம் பழைய ஆப்த நண்பர்களென்றும், இவர்களில் அநேகம் பேர் நெருங்கிய பந்துக் களைப் போன்றவர்களென்றும், ராஜீய அபிப்பிராயங் காரணமாக இங்குள்ள அத்தனை பேரையும் நாலைந்து வருட காலமாக தீண்டாதவர் போல் நினைத்து, தான் ஒதுங்கியிருந்ததாகவும், இப்பிரிவினை ஏற்படுவதற்கு முன் கோயமுத்தூருக்கு வந்தால் இங்குள்ள ஒவ்வொரு சிநேகிதர் வீட்டிலும் நாலு நாள், ஐந்து நாள் தங்கி விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், கொஞ்சக் காலமாக இவ்வூருக்கு வந்தால் பிராமணன் ஹோட்டலுக்காவது போய்ச் சாப்பிடுவதேயொழிய, இந்த அருமையான சிநேகிதர்கள் வீட்டுக்குப் போகாமல் கூட தான் அவ்வளவு ராஜீய பத்தியமாய் இருந்ததாகவும், இப்பொழுது காங்கிரசில் சுயராஜ்யகட்சி தோன்றியபின், இவ்வளவு நாள் கொடுமையான பத்தியமாயிருந்தது அவசியமில்லாத தென்று தோன்றும்படி செய்து விட்டதாகவும், ஜஸ்டிஸ் கக்ஷியின் ஆரம்ப ராஜீய திட்டத்திற்கும் சுயராஜ்யக்கக்ஷியின் தற்கால ராஜீயத் திட்டத்திற்கும், உள்ள பெரிய வித்தியாச மெல்லாம், ஜஸ்டிஸ் கக்ஷி உண்மை பேசுகிறது. சுயராஜ்யக் கக்ஷி ஸ்திரமாய்ப் புரட்டு பேசுகிறது என்பதை தவிர வேறு பிரமாதமான வித்தியாசம் எதுவு மில்லையென்றும், இந்தக் காரணத்தால் தான் காங்கிரஸிற்கும் வரவர மதிப்புக் குறைந்துகொண்டு போவதோடு, மங்கிக் கிடந்த ஜஸ்டிஸ் கட்சிக்கும் தேசத்தில் செல்வாக்கு இப்பொழுது கொஞ்சம் ஏற்பட்டு வருகின்றதென்றும், இந்த சந்தர்ப்பத்தை ஜஸ்டிஸ் கட்சியார் இழந்து விடாமல், தேசத்திற்கும், பிராமணரல்லாதார் சமூகத்திற்கும் உண்மையாய் உழைக்க முன்வர வேண்டு மென்றும், காங்கிரஸ் தேசத்திற்கு அநுகூலமான கொள்கைகளையும், பிராமணரல்லாதாருக்கு மிகவும் அநுகூலமான திட்டங்களையும் வைத்து, உண்மையாய் வேலை செய்து பிற தியாகங்களுக்கும், கஷ்டங்களுக்கும் தயாராயிருந்து சிலபேராவது உழைத்து வந்ததின் பலனாகத்தான் காங்கிர ஸிற்கு அதிக மதிப்பேற்பட்டதோடு, ஜஸ்டிஸ் கட்சியையும், யாரும் லக்ஷியம் செய்ய அவசியமில்லாததாய்ப் போய்விட்டது என்றும், இப்போது சுயராஜ்யக் கட்சி தோன்றியதின் பலனாய், தேச நன்மைக்கான கொள்கைகளும் போய் நிர்மாணத் திட்டங்களும் பின்பட்டு, உத்தியோக ஆசையும், பிராமணாதிக் கத்திற்கனுகூலமான கொள்கைகளும் காங்கிரஸில் முற்பட்டு நிற்பதற்கு, சுயராஜ்யக் கட்சியார் பிரயத்தனம் செய்வதாலும் காங்கிரசும் அதற்கு இணங்கு வதாலும் சுயராஜ்யக் கட்சியைவிட ஜஸ்டிஸ்கட்சி மோசமானதல்லவென்னும் எண்ணம் தேசத்தில் உதிக்க ஆரம்பித்துவிட்டதென்றும், ஜஸ்டிஸ் கட்சியின் முன்னேற்றத்திற்கு இந்த எண்ணம் மாத்திரம் போதாதென்றும், இதுவரையில் ஜஸ்டிஸ் கட்சிக்கு பொதுஜன அநுகூலமான திட்டம் எதுவும் இல்லை யென்றும், பாமர ஜனங்களிடம் இதற்குச் செல்வாக்கில்லாததற்கு இதுவொரு காரணமென்றும், தீண்டாமை ஒழித்தல், மதுவிலக்கு கதர் முதலிய திட்டம் ஜஸ்டிஸ் கட்சியில் தாண்டவமாட வேண்டுமென்றும், தென்னாடு முழுவதும் இவைகளைப் பரப்பச் சரிவர பிரசாரம் செய்யவேண்டுமென்றும் இவ்வித காரியங்கள் ஜஸ்டிஸ் கட்சியார் செய்யாவிட்டால், எதிரிகள் விஷமத்தால் கட்சியே மறைந்து போகுமென்றும், வெறும் உத்தியோகமும், ஆங்கிலப் படிப்பும் பிராமணரல்லாதாருக்கு நன்மை உண்டாக்கிவிடாதென்றும். நீங்கள் சில உத்தியோகங்களை அடைந்ததினால் தேசத்தில் என்ன பலன் உண்டாய் விட்டதென்றும், நீங்கள் அதிகமதிகமாய் ஆங்கிலம் படிக்கப்படிக்க, உத்தி யோகம் பெறப்பெற, நமது நாடு பிராமணர்களால் எவ்வளவு கஷ்டப்படு கிறதோ, அவ்வளவு கஷ்டம் உங்களாலும் படவேண்டியதாகிவிடுமென்றும், பிராமணரல்லாதார் முன்னேற்றத்துக்கு உழைக்கவேண்டுமானால், இங்குள்ள வர்கள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமென்றும், கிராம ஜனங்களைக் கலகம் செய்துகொள்ளாமலும், கோர்ட்டுக்குப் போகும்போதும் பெரும்பாலும் பிராமண வக்கீல்களிடமும், அதிகாரிகளிடமும் சிக்கித் தங்களுடைய பொருள்களை பீஸாகவும், லஞ்சமாகவும் கொடுத்து பாழாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டுமென்றும், ஆங்கிலப் பள்ளிக்கூடம் பரவியதின் காரண மாகவே, கிராமங்களில் குடியானவர்கள் பேரால் இருந்த பூமிகளெல்லாம், இப்போது பிராமண வக்கீல்கள் பேராலும், அதிகாரிகள் பேராலும், லேவா தேவிக்காரர் பேராலும், மாறிக் கொண்டு வருகின்றதென்றும், இதற்கு சாக்ஷி வேண்டுமானால் கவர்ன்மெண்டு செட்டில்மெண்ட் ரிஜிஸ்டரைப் பாருங் களென்றும், இவற்றைத் தடுக்காமல் மந்திரி உத்தியோகம் பெறுவதினாலும், பட்டங்கள் பெறுவதினாலும், உங்கள் பிள்ளைகள் சிலருக்கு உத்தியோகங்கள் சம்பாதிப்பதினாலும், உங்கள் கட்சி எந்த விதத்தில் பிராமண சுயராஜ்யக் கட்சியைவிட மேலானதாகி விட்ட தென்றும், இந்த நிலைமையில் ஜஸ்டிஸ் கட்சி இருந்துகொண்டே வருமானால், என் போன்றவர்கள் தொண்டை நீங்கள் எதிர்பார்க்க முடியாதென்றும், மகாத்மாவின் நிர்மாணத் திட்டங்களை ஏற்றுக் கொண்டு, காரியத்தில் அதைச் செய்யக் கட்டளையிடுவீர்களானால், அதை நான் சிரமேற்கொண்டு தொண்டு செய்யக் காத்துக் கொண்டிருக்கிறே னென்றும் சொன்னதோடு, தான் சொன்னவைகளில் ஏதாவது தங்கள் மனதிற்கு வருத்தத்தைக் கொடுக்கக் கூடியதாயிருக்குமேயானால், மன்னிக்க வேண்டுமென்றும், தான் தன் மனதில் உண்மையென்று பட்டதைத் தான் ஒளிக்காமல் சொல்லவேண்டுமென்கிற ஆசையால் சொன் னதே யொழிய, யாருக்கும் வருத்தம் உண்டாக்க வேண்டுமென எண்ணி சொல்லவில்லை யெனக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்தார்.\nகுறிப்பு:- கோவையில் 16.12.1925 இல் தென்னிந்திய நலஉரிமைச் சங்கக் கிளை அமைப்பு திறப்புவிழா சொற்பொழிவு.\nகுடி அரசு - சொற்பொழிவு - 27.12.1925\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/jimmiki-kammal/130266", "date_download": "2018-12-17T08:43:08Z", "digest": "sha1:KT4UMGDHYGD6OYVCQMS7MZ5Y3VKOJY4F", "length": 4972, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Jimmiki Kammal - 06-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n சினிமாவில் நடக்கும் பித்தலாட்டம் - கலாய்த்து தள்ளிய சத்யராஜ்\nநாடாளுமன்றில் நாளை மீண்டும் களேபரம்\nகாதல் எல்லாத்தையும் மறந்து ஆரவ்வுடன் பயங்கர குத்து குத்தியிருக்கும் ஓவியா\nஇறந்துபோன ஒரே ஆசை மகள்: பின்னணி பாடகி சித்ராவின் நெகிழ்ச்சி செயல்\n2018-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி தெரிவானார்\nதமிழ் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய மைத்திரி\nஅம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்: வெளிவராத பின்னணித் தகவல்கள்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஅமலா பாலா இப்படி ஒரு மோசமான செயலை செய்திருப்பது\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணை���த்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nபாகுபலி-2 வசூலை ஒரு வழியாக பின்னுக்கு தள்ளிய 2.0- முழு விவரம் இதோ\nசெல்போனால் பரிதாபமாக பலியான பெண்... மக்களே உஷார்\nவெடித்து சிதறிய புதிய எரிமலை வியக்கவைக்கும் காணொளி நீங்களே பாருங்கள்...\nசூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஇத்தனை கோடியில் அம்பானி மகளுக்கு பங்களாவா மக்கள் மத்தியில் வாயடைத்து போக வைத்த பிரமாண்டமான புகைப்படம்\nஆபாசத்தின் உச்சம் தொட்ட பிரபல தொலைக்காட்சி அந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க\nஅஜித் சொல்லியும் அது நடக்கவில்லை, கடும் வருத்தத்தில் பிரபல நடிகர்- காரணம் இவரா\nநடிகர் சதீஷுக்கு பிரபல நடிகையுடன் திடீர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/moondru-mudichu/130271", "date_download": "2018-12-17T08:44:09Z", "digest": "sha1:MC5FXTX2KPEFSPU3TNZUKAM7HOWZTWU6", "length": 5015, "nlines": 56, "source_domain": "thiraimix.com", "title": "Moondru Mudichu - 06-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n சினிமாவில் நடக்கும் பித்தலாட்டம் - கலாய்த்து தள்ளிய சத்யராஜ்\nநாடாளுமன்றில் நாளை மீண்டும் களேபரம்\nகாதல் எல்லாத்தையும் மறந்து ஆரவ்வுடன் பயங்கர குத்து குத்தியிருக்கும் ஓவியா\nஇறந்துபோன ஒரே ஆசை மகள்: பின்னணி பாடகி சித்ராவின் நெகிழ்ச்சி செயல்\n2018-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி தெரிவானார்\nதமிழ் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய மைத்திரி\nஅம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்: வெளிவராத பின்னணித் தகவல்கள்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஅமலா பாலா இப்படி ஒரு மோசமான செயலை செய்திருப்பது\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nஇந்த புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் அதிர்ஷ்ட மழையாம்.. மற்ற ராசிகளின் நலனையும் பார்க்கலாம்\nபேட்ட வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம், யார் தெரியுமா\nஅஜித் சொல்லியும் அது நடக்கவில்லை, கடும் வருத்தத்தில் பிரபல நடிகர்- காரணம் இவரா\nகணவனை பிரிந்த அமலாபால் செய்யும் வேலையை பாருங்க.. வேகமாக பரவும் புகைப்படம்\nஇந்த ஐந்து ராசிகளும் பெரும் லாபம் அடைவார்கள்...\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nஆபாசத்தின் உச்சம் தொட்ட பிரபல தொலைக்காட்சி அந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஅந்த நடிகைக்கு நான் அம்மாவா அதிர்ச்சியான பிரபல சீரியல் நடிகை - ஆனால் இன்று\nவேறெந்த ஹீரோவும் செய்யாத சாதனை செய்த 2.0 ஆனாலும் படத்திற்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madrasbhavan.com/2012/04/blog-post_14.html", "date_download": "2018-12-17T08:01:51Z", "digest": "sha1:KH27ZJLQQ66YHWWONX3BLUPCRCDR3L65", "length": 11682, "nlines": 191, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: கேப்பிடல் திரும்பிய கேப்பிடலிஸ்ட் கே.ஆர்.பி.யே வருக!!", "raw_content": "\nகேப்பிடல் திரும்பிய கேப்பிடலிஸ்ட் கே.ஆர்.பி.யே வருக\nகேப்பிட்டலில் இருப்போர் எல்லாம் கேப்பிடலிஸ்ட் கே.ஆர்.பி.யா\nசரி என்று கூட சொல்ல வேண்டாம். ரி என்று மட்டும் ரீங்காரமிடு.\nஎதிரி நம்மை பார்த்து சொல்வான் 'தெரியாம மோதிட்டேன். ஆளை விடு'.\nஐயகோ என் செய்ய..நீ இல்லா நாட்களில் விதிக்கப்பட்ட வாழ்வை\nசிங்கை சிலிர்க்க, மங்கை(மலேசியா) தளிர்க்க(\nநேற்றுவரை தலைநகராம் சென்னையில் நீ இல்லாத நொடிதோறும் தொண்டர்படை பட்டது பெரும்பாடு.\nஎங்கள் தளபதி தலைநகரில் விடுமுறை எடுத்த நாள் பார்த்து\nஎன்னமா ஆட்டம் போட்ட சுனாமியே\nஅந்த சுனாமியை சுருட்டி வாயில் வெற்றிலையாக போடு\nவேட்டியில் கறை பட வேர்வை சிந்தி உழைப்பவன் ஊரில்\nகரைவேட்டியில் கள்ளப்பார்வை கொண்டு வயிற்றை வளர்ப்பவன்\nஎங்கள் அண்ணனை பொறுத்தவரை கேப்மாரி.\nஅண்ணா சாலை அலற..மேற்கு மாம்பலம் மிளிர(\nஇனி சபைக்கூட்டங்களில் அண்ணன் மட்டுமே நடுநாயகம்.\n'எங்கய்யா இருக்க' என்று நித்தம் கேட்காமல்\nகேபிளின் அலைபேசி ஆடியது ஊசல்.\n'தன்னிகரில்லா தளபதி தமிழகம் வந்துவிட்டான்'\nசெய்தி கேட்டு சங்கர நாராயணரின் உள்ளம் ஆடுது ஊஞ்சல்.\nகடலலையென அலைகடலென திடுக்கென திரண்டு வா\nஇனி ஞாயிறு சந்திப்பு தோறும் இரவு 12 மணிக்கு\nமுன்பாக மூடக்கூடாது மெரீனா டீக்கடையே\nவெற்றிகரமாக வெளிநாட்டு விஜயத்தை முடித்துவிட்டு சற்றுமுன் தமிழகம் திரும்பிய...\n'தென் தி.ந��ரின் தேவர் மகனே...'\n'யூத் ப்ளாக்கர்களின் போர்வாள்' கே.ஆர்.பி.யே... வருக\nஒரு கல் ஒரு கண்ணாடி - விமர்சனம்\nஎது மலேசியாவுக்கு மங்கையா....நல்லாத்தான்யா பேரு வைக்கிறீங்க....\n//ஐயகோ என் செய்ய..நீ இல்லா நாட்களில் விதிக்கப்பட்ட வாழ்வை\n சிவகுமார் ஒரு டிராமா, ஒரு சினிமா விடாம பாத்துக்கிட்டு செம ஜாலியா இருந்தாரு \n//எங்கள் தளபதி தலைநகரில் விடுமுறை எடுத்த நாள் பார்த்து\nஎன்னமா ஆட்டம் போட்ட சுனாமியே\nஅந்த கட் அவுட் நைஸ். நல்லா கீதுப்பா \nவிடாத சிவா அப்படியே பில்டப்பு குடுத்துக்கிட்டே இரு அந்த புல்லு பாட்டல் நம்ம கையிக்கு கிடைக்கும் வரை விட கூடாது . பய புள்ள ஒரு புல்லு தான் வாங்கீட்டு வந்திருக்கு ...........................\nசத்தியம் சேனலில் பதிவர்கள் நிகழ்ச்சி\n'நவீன கர்ணன்' புதுகை அப்துல்லா பாசறை துவக்க விழா\nஅஜீத் கொடி எங்க பறந்தா உனக்கென்ன\nகேப்பிடல் திரும்பிய கேப்பிடலிஸ்ட் கே.ஆர்.பி.யே வரு...\nஒரு கல் ஒரு கண்ணாடி\nநாளை தாயகம் திரும்பும் எங்கள் பருந்தே\nநீ எந்த ஊரு நான் எந்த ஊரு\nஎஸ்.வி. சேகரின் வால் பையன்\nலியோனி பட்டிமன்றம் - நேரடி ரிப்போர்ட்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/sc-orders-karnataka-to-release-31-tmcft-water-to-tamilk-nadu-in-july/", "date_download": "2018-12-17T08:08:50Z", "digest": "sha1:K3MSZY5KWQX3D53P7RHXDIXFW73WC6IN", "length": 20178, "nlines": 262, "source_domain": "vanakamindia.com", "title": "ஜூலையில் தமிழகத்துக்கு 31 டிஎம்சி நீர்... கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு! #CauveryManagementBoard #Cauvery - VanakamIndia", "raw_content": "\nஜூலையில் தமிழகத்துக்கு 31 டிஎம்சி நீர்… கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nஅடுத்து ஜீ டிவியில் சேரப்போகிறாரா ரங்கராஜ் பாண்டே\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பார்க்-கும் பன்றிக்கறியும்\nஆயிரத்தில் ஒருவன் அமுதன்.. கொரியாவில் வெற்றிக் கொடி நாட்டி வந்த அமெரிக்கத் தமிழ்ச் சிறுவன்\nடிசம்பர் 28-30,மதுரையில் ‘எழுமின்’ மாநாடு.. உலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் திரளுகிறார்கள்\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nஜூலையில் தமிழகத்துக்கு 31 டிஎம்சி நீர்… கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதம் 31 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், தமிழகத்துக்கு 31 டிஎம்சி நீரை இந்த ஜூலை மாதம் திறந்தாக வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் தனது முதல் உத்தரவில் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரையே பெரிதும் நம்பி இருக்கும் சூழ்நிலையில், ஆண்டுதோறும் கர்நாடக மாநிலத்தில் இருந்து உரிய தண்ணீரை பெறுவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.\nதமிழக அரசு மேற்கொண்ட தீவிர சட்டப் போராட்டத்தின் காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்துள்ளன.\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கவேண்டும் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.\nகர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள அதிகாரிகள் கலந்துக்கொண்டார்கள். இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 4 மணி நேரங்கள் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் 31 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nசென்���ைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/olympus-e-pl5-mirrorless-kit-14-42mm-black-price-p1hIAH.html", "date_download": "2018-12-17T08:02:16Z", "digest": "sha1:Z36HXKC2UIZ67J45BBDSMHVO5SYG7X4F", "length": 20347, "nlines": 379, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஒலிம்பஸ் E ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கேமரா\nஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் பழசக்\nஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் பழசக்\nஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் க��ட 14 ௪௨ம்ம் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் பழசக் சமீபத்திய விலை Sep 06, 2018அன்று பெற்று வந்தது\nஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 44,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 2 மதிப்பீடுகள்\nஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் பழசக் - விலை வரலாறு\nஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே Live MOS Sensor\nசென்சார் சைஸ் Four Thirds\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 - 60 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 60 sec sec\nஇதர ரெசொலூஷன் 640 x 480 (VGA)\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080, 30 fps\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3, 3:2, 16:9, 1:1, 3:4\n( 5858 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 899 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 994 மதிப்புரைகள் )\n( 433 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 104 மதிப்புரைகள் )\n( 453 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\nஒலிம்பஸ் e ப்ள௫ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் பழசக்\n5/5 (2 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2018/11/how-to-maintain-computer-in-tamil.html", "date_download": "2018-12-17T07:03:46Z", "digest": "sha1:C7UESCP4LA3QWPKLFIM7LRE4MKSKGRQS", "length": 12588, "nlines": 72, "source_domain": "www.softwareshops.net", "title": "கணினியில் நாம் மேற்கொள்ள வ��ண்டிய நல்ல பழக்கங்கள் - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nகணினியில் நாம் மேற்கொள்ள வேண்டிய நல்ல பழக்கங்கள்\nகணினி பயன்பாடு என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது. எனினும் அதை முறையாக பயன்படுத்துவதில் பலருக்கு சிக்கல் இருக்கிறது. நம்மைப் போன்று தான் கணினியும். அதை முறையாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டால், இடையில் ஏதேனும் பிரச்னை என்றாலும் மிகச் சுலபமாக அதை எதிர்கொண்டுவிடலாம்.\nகணினியில் நாம் மேற்கொள்ள வேண்டிய நல்ல பழக்கங்கள்\nதொடர்ந்து பல மணி நேரங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை \"ரீஸ்டார்ட்\" செய்திட வேண்டும். இதனால் கம்ப்யூட்டர் \"ரெப்ரஸ்\" ஆகி புத்துணர்வுடன் செயல்படும்.\n2. பேக்கப் - ரொம்ப முக்கியம்\nபெரும்பாலானவர்கள் நம் கணினிதானே என்ற அசட்டையில் \"பேக்கப்\" எடுக்காமல் விட்டுவிடுகின்றனர். நன்றாக இயங்கிக் கொண்டிருந்தாலும், கணினியில் உள்ள முக்கியமான கோப்புகளை பென்டிரைவ், DVD, Memory Card, External Hard Disk போன்ற ஏதேனும் சேமிப்பகங்களில் அவ்வப்பொழுது \"பேக்கப்\"எடுத்து வைப்பது நல்லது. எந்த நேரத்திலும் கணினி செயல்படாமல் போகும் ஆபத்து உள்ளதால் இதை கட்டாயம் செய்ய வேண்டும்.\nகண்கெட்ட சூரிய நமஸ்காரம் செய்து பயனில்லை. நமக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம். எனவேதான் மருத்துவர்கள் கணினி முன்பு அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிவது மிக ஆபத்து என எச்சரிக்கின்றனர். தவிர்க்க முடியாமல் தொடர்ந்து பணிபுரிபவர்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எழுந்து சென்று உடல் பொசிசனை மாற்றுவது அவசியம்.\nஆரம்ப நாட்களிலிருந்து பல வருடங்களாக பாஸ்வேர்ட் மாற்றாமல் பயன்படுத்துபவர்கள் இன்றும் இருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் பாஸ்வேர்ட் மாற்றினால் கூட கம்ப்யூட்டரை Hack செய்து கண்டுபிடித்துவிடுகின்றனர். எனவே அடிக்கடி பாஸ்வேர்ட் மாற்றுவது மிக நல்லது.\nகம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பல புரோகிராம்களை திறந்து வைத்து வேலை செய்திடும்பொழுது கணினிக்கு வேலை பளு கூடுகிறது. இதனால் கம்ப்யூட்டர் வேகம் குறையும். தேவையில்லாத புரோகிராம்களை மூடிவிட்டு, தற்பொழுது என்ன தேவையோ அதனை மட்டும் பயன்படுத்தினால் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கும்.\n6. கணினி முன் உணவு\nகட்���ாயம் கணினி முன்பு அமர்ந்தவாறு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மிகப் பலர் கணினியில் பணிபுரிந்துகொண்டே நொறுக்குத் தீனி, டீ, காபி என கலந்து கட்டுகிறார்கள். அது மிகப்பெரிய கெட்டப்பழக்கம். உணவு எடுக்கும்பொழுது தனி அறையில் அமர்ந்து சாப்பிட முயற்சிக்க வேண்டும். இதனால் தேவையில்லாமல் கீபோர்ட், மௌஸ் போன்ற கருவிகளின் இடுக்குகளில் குப்பைகள் சேருவதை தவிர்ப்பதோடு, உடல் நலத்தினையும் காத்திடலாம்.\nதேவையில்லை என நினைக்கும் கம்ப்யூட்டரை விற்பதற்கு முன்பு, அதில் உள்ள தகவல்களை அனைத்தையும் அழித்து விடுங்கள். தகவல்களை அழிப்பதால் பிறர் அதை பயன்படுத்த முடியாமல் தடுக்கப்படுகிறது.\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3854", "date_download": "2018-12-17T08:51:02Z", "digest": "sha1:BDYSKGGW4IJGHVWMEC5JD2UMHJGYYCGS", "length": 11487, "nlines": 94, "source_domain": "www.tamilan24.com", "title": "பெண்களுக்குஎதிரானவன்முறைகளைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்துநிறுத்தவேண்டுமெனவலியுறுத்தியும் போராட்டம் | Tamilan24.com", "raw_content": "\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nபெண்களுக்குஎதிரானவன்முறைகளைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்துநிறுத்தவேண்டுமெனவலியுறுத்தியும் போராட்டம்\nவடக்குமாகாணத்தில் அதிகரித்துவருகின்றபெண்களுக்குஎதிரானவன்முறைகளைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்துநிறுத்தவேண்டுமெனவலியுறுத்தியும் கவனயீர்ப்புபோராட்டமொன்றுயாழில் நேற்றுமுன்னெடுக்கப்பட்டுள்ளது.\nயாழ் மாவட்டஅரசசார்பற்றநிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலகத்திற்குமுன்பானநேற்றுக் காலைபத்துமணிமுதல் பதினொருமணிவரை இப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.\nஇப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெண்களுக்குஎதிராகஅதிகரித்துவரும் வன்முறைகளைஒழிப்போம், இன்னும் எத்தனைபெண்கள் இனிமேல் வேண்டாம்,வன்முறையாளர்கள் கைதுசெய்யப்படவேண்டும். குற்றவாளிகளுக்குஎதிராகசம்மந்தப்பட்டதரப்பினர்கள் நடவடிக்கைஎடுக்கவேண்டும். போதைப்பொருளைக் கட்டுப்படுத்து,பெண்களுக்குப் பாதுகாப்புவேண்டும் உள்ளிட்டபல்வேறுகோரிக்கைகள் அடங்கியபதாகைகளைத் தாங்கியவாறுகோசங்களைஎழுப்பியிரந்தனர்.\nமேலும் பெண்களுக்குஎதிரானவன்முறைகள் வடக்கில் அதிகரித்துச் செல்லும் நிலையில் அவ்வாறானவன்முறைகளைக் எதிரானசட்டநடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம்பெற்றுவருவதாகவும் குற்றஞ்சாட்டியபோராட்டக்காரர்கள் இத்தகையவன்முறைகளைக் கட்டுப்படுத்திகுற்றவாளிகளுக்குஎதிராகதுரிதகதியில் விசாரணைகள் மு��்னெடுக்கப்பட்டுதண்டணைபெற்றுக் கொடுக்கவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்துபெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்புஉள்ளிட்டபல்வேறுவிடயங்களைச் சுட்டிக்காட்டியும் இதற்குமுன்னெடுக்கவேண்டியநடவடிக்கைகள் தொடர்பிலும் குறிப்பிட்டுஐனாதிபதிமற்றுமு; பிரதமருக்குஅனுப்பிவைக்கும் வகையில் மகஐரொன்றுயாழ் மாவட்டச் செயலரிடம்கையளிக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது. இப் போராட்டத்தில் அரசசார்பற்றிநிறுவனங்கள்,பெண்கள்,அமைப்புக்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்\nகொழுப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் குழப்பம்..\nயாழ்.அாியாலை- புறுடி வீதியில் வங்கி முகாமையாளா் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nயாழ். சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து: மயங்கிய வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி\nவைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்\nபருத்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற் கு முரணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2014/07/blog-post_28.html", "date_download": "2018-12-17T07:27:44Z", "digest": "sha1:NAKGTDVFL6GOLEGBUYYJ2X25TY7ZJRSW", "length": 28638, "nlines": 379, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: பாம்பனிலிருந்து.... பாம்பாட்டி.", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nதிங்கள், ஜூலை 28, 2014\nமனிதர்கள் செய்யும் தவறுகள், மதம் சொன்னது எனச்சொல்வது, உண்மைதானா மதம் எப்படி தவறு செய்யச்சொல்லும் மதம் எப்படி தவறு செய்யச்சொல்லும் அப்படிச்சொன்னால் அது மதம்தானா எனமனிதன் ஏன், சிந்தித்துப்பார்க்க மறுக்கிறான் அதேநேரம் எத்தனையோ நல்லவிசயங்கள் இருக்கிறது அதை அவன் செய்வதில்லை, காரணம் நடைமுறை வாழ்வுக்கு அது, பாதகமாக இருப்பதாக கருதுகிறான் தனக்கு சாதகமாக இருப்பது போன்று தோன்றுவதை அவன் நடைமுறைப்படுத்த முனைகிறான், மதத்தில் தவறில்லை மனிதா, நீ புரிந்துகொண்ட விதத்தில்தான் தவறு. ஆம், மனிதா இறுக்கம் கொண்டமனம் இரக்கம் கொள்ளாது ஆகவே மனதை மென்மையாக்க முயற்சிசெய், மானிடா மதம் உன்னைப்பிடித்தாலும் சரி, உனக்கு மதம் பிடித்தாலும் சரி, அழிவு மனிதனுக்கே அதேநேரம் எத்தனையோ நல்லவிசயங்கள் இருக்கிறது அதை அவன் செய்வதில்லை, காரணம் நடைமுறை வாழ்வுக்கு அது, பாதகமாக இருப்பதாக கருதுகிறான் தனக்கு சாதகமாக இருப்பது போன்று தோன்றுவதை அவன் நடைமுறைப்படுத்த முனைகிறான், மதத்தில் தவறில்லை மனிதா, நீ புரிந்துகொண்ட விதத்தில்தான் தவறு. ஆம், மனிதா இறுக்கம் கொண்டமனம் இரக்கம் கொள்ளாது ஆகவே மனதை மென்மையாக்க முயற்சிசெய், மானிடா மதம் உன்னைப்பிடித்தாலும் சரி, உனக்கு மதம் பிடித்தாலும் சரி, அழிவு மனிதனுக்கே மதத்திற்கு அல்ல (You have Brain too much, because just think after you decide) ஆகவே, எது சரியெனயோசி, (but one thing only you, don't include others) பிறகு நீ தானாகவே மனிதனை நேசிப்பாய். வாழும்காலம் என்பது, ராமேஸ்வரத்திலிருந்து... தனுஷ்கோடி போய்மீன் பிடிப்பது போன்றது, போகும் தூரம் என்பது, ராமேஸ்வரத்திலிருந்து... கச்சத்தீவு போய்மீன் பிடிப்பது போன்றது.\nயானைக்கு, பிடித்தால் காடு அழியும்.\nமனிதனுக்கு, பிடித்தால் நாடு அழியும்.\nகாடு அழிந்தால் மனிதஉயிருக்கு பாதிப்பில்லை, நாடு அழிந்தால் மனிதஉயிரும் அழிந்து, நாடே காடாகும் நமது முன்னோர்கள் விஞ்ஞானம் வளராத அந்தக்காலத்தில் நமக்காக காட்டை அழித்து நாட்டை உருவாக்கினார்கள், இன்று விஞ்ஞானம் அபாரவளர்ச்சி என, பீற்றிக்கொள்ளும் மானிடா, நாட்டை மீண்டும் காடாக்க வேண்டுமா எதைச்சாதிக்க நினைக்கிறாய் போனநிமிடம் வரை நீ உண்டதுதான் நீ எடுத்து போகமுடிந்தது ''எடுப்புச்சாப்பாடு'' எனச்சொல்வார்களே \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவலிப் போக்கன் 7/28/2014 10:12 பிற்பகல்\nமனிதர்களிலே இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்ஜீ. நல்வர்களினால் உலகம் நிலைப்பதாக சொல்வார்கள்.\n100 க்கு 100 உண்மையே நண்பா,,, இதற்க்குள் நாம 2 பேரும் இருக்கிறோமா \nஎன்னை கூட்டிக்கொண்டு போறதே நீங்கதானே... தெரியலையா \nதுரை செல்வராஜூ 7/28/2014 10:58 பிற்பகல்\nஇறுக்கம் கொண்ட மனம் இரக்கம் கொள்ளாது\n- வைர வரிகள்.. வாழ்வியலின் நுட்பம்.\nவருகைக்கும், வாழ்த்திற்க்கும் நன்றிகள் கோடி ஐயா.\nமனிதன் மதத்தைப் பின்பற்றினால் மகிழலாம்\n வந்த நாள் முதல் இந்த நாள் வரை மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறி விட்டான்....பாடல் நினைவுக்கு வந்தது. மனிதன் பேராசை பிடித்தவன். இங்கிருந்து எல்லாவற்றையும் ஏதோ அவனது சொத்து போல...அள்ளித் தனதாக்கிக் கொள்ளத்தான் பார்க்கின்றான் இன்றிருக்கும் வீடும் நாளை யாருடையதோ என்ற எண்ணம் கூட இல்லாமல்.....ஏதோ எல்லாமே அவனது என்ற நினைப்பில்..எல்லாவற்றையும் ஆளவும் நினைக்கின்றான்...அதனால்தான் அழிவையும் நோக்கி வெகு சீக்கிரமாகப் பயணிக்கவும் செய்கின்றான்...\nநண்பரே, தங்களை போன்றவர்களின் நீண்ட கருத்துரைதான் என்னை அருமையான பதிவுகளை எழுத தூண்டுகிறது நன்றி.\nதன் சுயநலத்திற்காக மனிதன் மதங்களையும் ,கடவுள்களையும் பயன்படுத்திக் கொள்கிறான் ..இங்கே மதுரையில் வஞ்சகம் இல்லாமல் லஞ்சம் வாங்கும் ஒரு பத்திரப் பதிவு அதிகாரி , மாடியில் இருந்து தூரத்தில் திருப்பரங்குன்றம் முருகனை வணங்கிய பின்புதான் ஆபீஸில் நுழைவார் .இவர்களுக்கு எல்லாம் எதற்கு கடவுள் ,விபூதிப் பட்டை \nதங்களின் கேள்வி நியாயமானதே பகவான்ஜி.\nயானைக்கு பிடித்தால் காடு அழியும்\nமனிதனுக்கு பிடித்தால் நாடு அழியும்.\nமதத்தைப்பற்றி நன்றாகச் சொன்னீர்கள் சகோதரரே.\nதங்களின் வருகைக்கும் நன்றி சகோதரி.\n பொய் சொல்வதெல்லாம் மதத்தை தங்களின் பிழைப்பாக அமைத்துகொண்ட மதகுருமார்கள்தான் இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் \nதங்களது கருத்துரையின் கடைசிவரிகள் பிடறியடி.\nமதம் - யானையையும், மனிதனையும் கொண்டு ஒப்பிட்டு சொன்னது அருமை.\nதாமதமான வருகைக்கு கொஞ்சூண்டு நன்றி.\n ஒரு காட்டமான பதிவு என்ற முடிவோ மதம் -விளக்கம் - அருமை ண்ணா \n‘தளிர்’ சுரேஷ் 7/29/2014 5:21 பிற்பகல்\n நான் ஐயர் பாஷையில் இரண்டு வார்த்தை கேட்டேன் உடன் அக்ரஹாரம் கதையை விட்டு விட்டீர்கள் அருமை நண்பரே... நன்றி.\nமதம் சொன்னதாக - சிலர்\nஅருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நண்பரே... நன்றி.\nஉங்கள் பதிவுகள் இன்னம் படிக்க ஆர்வம் ஏற்படுத்தியது..அந்த பாம்பு வீடியோ எனக்குப் புரியலைங்க....\nதங்களின் வரவுக்கும், கருத்துரைக்கும், இணைப்பில் வந்ததற்க்கும் முதற்கண் நன்றி தங்களின் ஆர்வத்தை நிச்சயமாக பூர்த்தி செய்வேன்...\nஇந்தபதிவர் பாம்பனிலிருந்து ஊதுகின்றான் என நினைக்கலாமே பாடல் வரிகளை கேட்டீர்களா \nகரந்தை ஜெயக்குமார் 7/30/2014 6:11 முற்பகல்\nமதம் இன்று பாதை மாறிப் பயணிக்கிறது\nபாதை மாறிப்போகும் போது ஊரும் வந்து சேராது....\nகும்மாச்சி 7/30/2014 2:49 பிற்பகல்\nமதம் தவறாக பயன்படுத்தப்படும் பொழுது நாடு அழிவது உறுதி. மதம் மக்களை நல் வழிப்படுத்த என்பதை பல பேர் புரிந்துகொள்வதில்லை எனபது வேதனை.\nதங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும், இணைந்து கொண்டமைக்கும், ஒரு கும்பிடு Mr. கும்மாச்சி.\nஇளமதி 7/30/2014 6:56 பிற்பகல்\nமதத்தின் பெயரொடு மண்ணிலே மீறல்\nமதம் பற்றி நல்ல ஒப்பீட்டுப் பதிவு.\nஎல்லாம் எல்லை மீறினால் நாசம்தான்.\nFeed Burner Widget இணைத்து விட்டேன், வருகைக்கு நன்றி ஐயா.\nரூபன் 8/01/2014 12:00 பிற்பகல்\nமனதில் உதித்த வார்த்தைகளுக்கு உயிரோட்டம் கொடுத்து. படிப்பவர்கள் மனதில் ஒரு தெளிவை உண்டுபன்னிட்டிங்கள்... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...\nமனம் நிறைந்த பாராட்டுக்கு மனம் நிறைந்த நன்றி ரூபன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/137104-2/", "date_download": "2018-12-17T07:02:48Z", "digest": "sha1:OTJHHXO3TMA6CZWWEGY77XN6PYM2ZAJQ", "length": 11581, "nlines": 75, "source_domain": "srilankamuslims.lk", "title": "தீகவாபி பிரதேச சபையை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் - பஹீஜ் » Sri Lanka Muslim", "raw_content": "\nதீகவாபி பிரத��ச சபையை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் – பஹீஜ்\nஅம்பாரை மாவட்டத்திலே வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் யானை சின்னத்திற்கு வாக்களிப்பது ஒலுவில், பாலமுனை மற்றும் அஷ்ரப் நகர் கிரமாங்களை உள்ளடக்கிய ஒரு தீகவாபி பிரதேச சபையை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என தேசிய காங்கிரசிஸ் கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.எம்.பஹீஜ் தெரிவித்தார்.\nதேசிய காங்கிரசின் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர் ஜே.பியை ஆதரித்து அட்டாளைச்சேனை இக்ரஃ வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.\nஅம்பாரை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிராந்தியத்திலே இருக்கின்ற சுமார் 12500 ஏக்கர் காணிகள் தீகவாபி பன்சலைக்கு சொந்தமானது என அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக இருக்கின்ற தயா கமகே கூறுகின்றார்.\nஇவ்வாறான சூழ்நிலையில் அம்பாரை மாவட்டத்திலே வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் யானைக்கு அளிக்கின்ற வாக்குகள் ஒலுவில், பாலமுனை மற்றும் அஷ்ரப் நகர் கிரமாங்களை உள்ளடக்கிய ஒரு தீகவாபி பிரதேச சபையை உருவாக்குவதற்கு கால்கோளாக அமையும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. ஆகவே எமது மண்ணை நாம் பாதுகாப்பதாக இருந்தால் முஸ்லிம் மக்கள் யானைக்கு ஒருபோதும் வாக்களிக்கக்கூடாது.\nமயில் கட்சியினுடைய தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அம்பாறையில் சொல்கிறார் முஸ்லிம்கள் யானைக்கு வாக்குப்போடுவது கூடாது அது முஸ்லிம் சமூகத்தை அடகு வைக்கும் செயலாகும் எனக்கூறுகிறார். அவர் ஓரிடத்தில் யானையிலும், இன்னுமொரு இடத்தில் மயில் சின்னத்திலும் தேர்தல் கேட்டுவிட்டு சிறுபிள்ளைத்தனமாக பேசுவது வேடிக்கையாகவுள்ளது.\nஇப்போது ரணிலோடு யார் இருக்குறார்கள். ஜனாதிபதியோடு யார் இருக்கின்றார் என்று முஸ்லிம் சமூகத்திற்கு நன்கு தெரியும். முஸ்லிம் அரசியல் கட்சிகளில் ஜனாதிபதிக்கு நம்பிக்கையாகவும், நெருக்கமாகவும் ஒரு கட்சியாக இருந்தால் அது தேசிய காங்கிரஸ் மாத்திரம்தான் என்பது வெளிப்படையான உண்மையாகும். அவர்கள் ஜனாதிபதியுடைய ஆட்களாக இருந்தால் இந்தத் தேர்தலில் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்திருக்க வேண்டும்.\nஆனால் அவர்கள் அப்படி வரவில்��ை வரவும் மாட்டாளர்கள். அவர்களுடைய எஜமான் ரணில் விக்ரமசிங்கே தான். அதனாலே அவர்கள் ரணிலோடு கூட்டுச்சேர்ந்துள்ளார்கள். இந்த விடயத்தில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேணடும். இப்போது நாங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அல்ல, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்று சொல்லுகிறார்கள். இது கூட்டமைப்பல்ல ஒரு கூத்தமைப்பாகும். இந்த கூத்தமைப்பு தொடர்பில் அவதானமாக இருந்துகொள்ள வேண்டும்.\nஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோருக்கு தேசியப்பட்டியல் வழங்ப்படவில்லை என்பதற்காக அவர்கள் இன்று பிரிந்துவந்து ஒப்பாரி வைக்கிறார்கள். ரவூப் ஹக்கீம் பிழை செய்கின்றார் என்கின்றார்கள். சுமார் 17வருடங்களுக்கு முன்னர் அதாஉல்லா ஹக்கீமை நம்ப முடியாது என என்ன காரணங்களை முன்வைத்தாரோ அந்த காரணங்களையே இப்போது பஷீரும், ஹசன் அலியும் சொல்கின்றனர்.\nஇப்போது பஷீர் சேகுதாவுதும், ஹசன் அலியும் சொல்கின்ற குற்றச்சாட்டுக்களையும், அதாஉல்லா முன்வைத்த குற்றச்சாட்டுக்களையும் இப்போது ஒப்பீட்டுப் பாருங்கள் அத்தனையும் சரி என்றால் தேசிய காங்கிரசினுடைய தலைவர் அதாஉல்லா தூர நோக்கோடு இந்த சமூகத்தை சரியான பாதையில் எப்போதே வழிநடாத்தியிருக்கிறார் என்பதனை சிந்தித்துதப்பாருங்கள்.\nஇப்போது அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்காக யானைக்கூட்டடில் இருந்துகொண்டு யானைச்சின்னத்திலும், மயில் சின்னத்திலும் என வெவ்வேறு வேடங்களில் வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் சதிவலைக்குள் சிக்குண்டு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை தாரை வார்ப்பதற்கு முனைகின்றனர். இதுதொடர்பாக அவதானத்துடன் இருப்பது காலத்தின் தேவையாகும்.\nஎனவே முஸ்லிம் சமூகத்தினுடைய தேசிய ரீதியான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்கின்ற விடயத்திலும், எமது பிராந்தியத்தின் உரிமை என்ற அடிப்படையிலும் நாங்கள் இந்த மண்ணில் சுதந்திரமாகவும், ஐக்கியமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக அரசியல் ரீதியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.\nயாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக பள்ளிவாசல் அமைக்க உதவி கோரல்\nஅகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்\nசம்மேளனத்தினால் கல்வியாளர்கள் வரவேற்பு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/05/blog-post_24.html", "date_download": "2018-12-17T06:53:56Z", "digest": "sha1:S3NULZQSTZOCOXGTZMHRJAD7M7WEN7CS", "length": 11895, "nlines": 35, "source_domain": "www.kalvisolai.in", "title": "அரசு பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்", "raw_content": "\nஅரசு பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nஅரசு பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் | அரசு பள்ளிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகளும் 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர். அரசு பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. , சுமார் 900 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 15-க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகேயுள்ள பள்ளிகளுடன் இணைக்கலாமா என்று அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர் சேர்க்கை 10-க்கும் குறைவாக உள்ள 890 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசு தொடக்கப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் உடைய பள்ளிகளாக 892 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை குறையாமல் இருக்கவும் என்னென்ன வழிவகைகளை செய்யலாம் என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என��று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள���ன் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk4MjQxOTM1Ng==.htm", "date_download": "2018-12-17T07:49:48Z", "digest": "sha1:QRLC3B5NQNJB4UJ375ORQ6QQTWZMK7BT", "length": 32978, "nlines": 211, "source_domain": "www.paristamil.com", "title": "முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்தாவது பலி\nதொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு\nதொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை\nகடும் குளிரால் இல்-து-பிரான்சில் தடைப்படும் தொடருந்துகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nசிறிலங்காவில் 1983ல் இடம்பெற்ற ‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் தலைமை தாங்கப்பட்ட சிங்களக் காடையர்கள் மற்றும் சிங்கள அடிவருடிகளால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாக இன மோதல்களைக் கைவிட்டு நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.\nநாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் 2014ல், அளுத்கம கலவரம் இடம்பெற்றது. சிங்களக் காடையர்��ளால் மேற்கொள்ளப்பட்ட இக்கலவரத்தில் சில முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள பௌத்த அதிகாரத்துவத்தை முன்னுரிமைப்படுத்தி மகிந்த ராஜபக்ச குடும்பம் நாட்டை ஆட்சி செய்த நிலையில் இவ்வாறானதொரு கலவரம் இடம்பெற்றதானது, இக்கலவரத்திற்கு மகிந்த அரசாங்கமே காரணம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.\nஇந்நிலையில் 2015ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.\nதற்போதைய சூழ்நிலையில், சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் அனுதாபம் மிக்கதொரு கட்சியாகவும் சிங்கள பௌத்த தேசியவாதிகளின் சிங்கள எதிர்ப்புக் கட்சியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியே விளங்குகிறது.\nஇவ்வாறானதொரு ஆட்சியின் கீழ், மார்ச் 2018ல் கண்டி மாவட்டத்திலுள்ள திகணவில் முஸ்லிம்களுக்கு எதிரான கலகம் ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. இக்கலகத்தில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதுடன், முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டன.\nஇவ்வாறானதொரு இழிவான செயலுக்கு சிறுபான்மையினருடன் நட்புறவைப் பேணும் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் எவ்வாறு அனுமதி வழங்கியது\nராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி மீது பழிசுமத்துவதே ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தின் முதன்மையான செயற்பாடாகக் காணப்படுகிறது. ராஜபக்சவின் தீவிர தேசியவாத அரசியலே இவர் இலகுவாக இலக்கு வைக்கப்படுவதற்குக் காரணமாகும்.\nஅண்மையில் இடம்பெற்ற தேர்தல் பெறுபேறானது ராஜபக்சவிற்கு சாதகமாக அமைந்ததைத் தொடர்ந்து ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியானது சிறுபான்மையினரின் ஆதரவை இழந்து விடக்கூடியது பெரும்பாலும் சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது.\nஅண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி 45 சதவீத வாக்குகளைப் பெற்றது. இத்தேர்தலில் ஐ.தே.க 33 சதவீத வாக்குகளையும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி 13 சதவீத வாக்குகளையும் பெற்றன.\nஇந்நிலையில் 2020ல் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இத்தேர்தலில் 50 சதவீத வாக்குப் பலத்தைப் பெற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ராஜபக்ச தலைமையிலான எதிர்கட்சி சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளையே பெரும்பான்மையாகப் பெற்றிருந்தது.\n2020ல் இடம்பெறவுள்ள தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சிறுபான்மை மக்கள் மத்தியில் தான் நல்லவன் என்கின்ற எண்ணத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை ராஜபக்சவிற்கு உள்ளது.\nராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியிலிருக்கும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் இவ்விரு அரசியல்வாதிகளையும் ஐ.தே.க கைது செய்ய விரும்பினால் எந்தவொரு சிக்கலுமின்றி அதனை நிறைவேற்ற முடியும்.\nசிறிலங்கா அரசாங்கத்திடம் முழுமையான இராணுவ மற்றும் காவற்துறை அதிகாரங்கள் குவிந்துள்ள நிலையில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற கலகத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும். ஆனால் அதனை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் செய்யவில்லை.\nமுஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கலகம் தொடர்பாக ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் பாராமுகம் காண்பித்ததன் மூலம் எதனைச் சாதித்துள்ளது\nஉள்ளூராட்சித் தேர்தலில் தாம் தோல்வியடைவோம் என்பதை ஐ.தே.க கட்சியைச் சேர்ந்த எந்தவொரு அரசியல்வாதியும் நம்பவில்லை. மற்றைய பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி ராஜபக்ச மற்றும் சிறிசேனவிற்கு இடையில் பிளவுபட்டுள்ளது. இக்கட்சிப் பிளவானது பிளவுபடாதா ஐ.தே.க விற்கு நலன் பயக்கும் என மிகச் சாதாரணமாக எடைபோடப்பட்டது.\nஇத்தேர்தலில் ஐ.தே.க தோல்வியடைந்ததன் பின்னர், இக்கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.\nமுஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவமானது ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்திற்கு எதிரான உட்கட்சிப் பூசலாக தற்காலிகமாக முடிவுற்றது. தேர்தலின் பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை ரணில் விக்கிரமசிங்க தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார். ஆகவே கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தை முடிவிற்குக் கொண்டு வந்திருக்க வேண்டியது ரணில் விக்கிரமசிங்கவின் கடமையாகும்.\nரணில் விக்கிரமசிங்க இதனைச் செய்யத் தவறியமையின் மூலம் தான் ஒரு வினைத்திறனற்ற தலைவர் என்பதை நிரூபித்துள்ளார். இக்கலகமானது த���்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் கூட, விக்கிரமசிங்கவின் வினைத்திறனற்ற தலைமைத்துவமானது நாட்டின் ஆட்சி மீதான அவரது பிடியை பலவீனப்படுத்தியுள்ளது.\nஇதற்கும் மேலாக, ஐ.தே.க தலைமையிலான அரசாங்கமானது இவ்வன்முறைச் சம்பவம் தொடர்பில் ராஜபக்ச மீது பழிசுமத்துவதுடன் இதன் மூலம் தனக்கான பிரபலத்தை மேலும் அதிகரிப்பதற்கும் திட்டமிட்டது. ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று, இவ்வன்முறைச் சம்பவத்தில் ராஜபக்ச தொடர்புபடவில்லை என்பதில் மக்கள் தெளிவாக இருந்தனர். பதிலாக, இவ்வன்முறைச் சம்பவத்திற்கு ஐ.தே.கவே காரணம் என ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தினர்.\nஎடுத்துக்காட்டாக, இக்கலகத்துடன் தொடர்புபட்ட சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்பான மஹாசோன் பலகாயவின் தலைவர் கைதுசெய்யப்பட்ட போது, இவர் அரசாங்க அமைச்சர் ஒருவருடன் அவரது தீவிர பௌத்தவாத எண்ணக்கருவைச் செயற்படுத்துவதற்காகப் பணிபுரிந்தார் என தெரியவந்தது.\nஇறுதியில், இவ்வன்முறைச் சம்பவம் நிறைவு பெற்ற பின்னர், சிறிலங்கா அரசாங்கத்தால் ‘முகப்புத்தகம்;’ மற்றும் ஏனைய சமூக ஊடகங்களைப் பார்வையிடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டது. சிங்கள பௌத்த தீவிரவாதிகள் தமது தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்புவதற்கு இவ்வாறான சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவார்கள் எனக் காரணங் காட்டியே சமூக ஊடகங்கள் மீதான தடை விதிக்கப்பட்டது.\nஇது உண்மையாக இருந்தாலும் கூட, சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு இது மட்டும் காரணமல்ல. குறிப்பாக முகப்புத்தகமானது ராஜபக்சவைத் தோற்கடித்து தற்போதைய அரசாங்கம் வெற்றி பெறுவதில் முக்கிய பங்காற்றியிருந்தது. எனினும், பின்னர் சமூக ஊடகங்களில் தற்போதைய அரசாங்கம் தனக்கான பிரபலத்தை இழந்துள்ளது.\nஆகவே ஒரு வாரத்திற்கு சமூக ஊடகங்கள் மீதான தடை நீடிக்கப்பட்டாலும் கூட, இது ஐ.தே.க அரசாங்கத்திற்கு இது வசதியாகக் காணப்பட்டது. ஆனால் இத்தடைக்கு மக்கள் மத்தியிலிருந்தும் அனைத்துலக சமூகத்திடமிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியமையால் ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்டது.\nஇக்கலவரமானது பெப்ரவரி மாதம் ஆரம்பமானது. இதில் ஐந்து பேர் ஈடுபட்டனர். இதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். ஒரு வாரத்தின் பின்னர், இச்சம்பவமானது முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகள் மற்றும் பள்ளிவாசல்கள் எரியூட்டப்படுவதற்குக் காலாக அமைந்தது. இவ்வன்முறைச் சம்பவத்தை பொருத்தமான வகையில் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுத்தியிருக்க முடியும்.\nஆனால் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பாராமுகம் காண்பித்தது. இது ஐ.தே.க வின் உள்வீட்டுப் பிரச்சினை எனவும் இது தானாக தீர்க்கப்படும் எனவும் அரசாங்கம் நம்பியது.\nஅண்மையில் சிறிலங்காவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் பழிசுமத்த விரும்பினால் அரசாங்கத்தையும் பிரதமரையுமே பழிசுமத்த வேண்டும்.\n* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nஇலங்கையில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, எவ்வளவு போராட்டங்கள். இதுவே ‘இலங்கை அரசியலின் அதியுன்னத அறம்சார்ந்த\nபுதிய கூட்டு முன்னணி ஒன்றிற்கான விக்கினேஸ்வரனின் அழைப்பு\nநாடு ஒரு அவசரமான தேர்தலை எதிர்கொள்ளலாம் என்னும் நிலையில், புதிய கூட்டு தொடர்பில் பலவாறான\nபாராளுமன்றக் கூத்துகளும் பழைய ஞாபகங்களும்...\nதிருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது கம்பஹா மாவட்டத்தில் ஒரு\nஅண்மையில் ஏற்பட்ட சிறிலங்கா அரசியல் குழப்பத்தில்- அரசியல் கட்சிகள், ஆர்வலர்கள், புலம் பெயர்ந்த மக்கள்,\nகுற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nகொழும்பு – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலய வீதிக்குள் உள்நுழையும் போது வாசனை நிரம்பிய\n« முன்னய பக்கம்123456789...4243அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26998", "date_download": "2018-12-17T08:36:28Z", "digest": "sha1:HSHWOHF4CPKK6JDSWMZUREA33R7BHJ2R", "length": 10413, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "பிபா உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதிபெறப்போகும் அந்த 4 அணிகள் எவை? | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் கூற்று நல்லிணக்கத்திற்கு எதிரானது - அருட்தந்தை சக்திவேல்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nமஹிந்தவை நியமிக்காவிட்டால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் - எஸ்.பி. எச்சரிக்கை\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் குழப்பம் ; இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nபிபா உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதிபெறப்போகும் அந்த 4 அணிகள் எவை\nபிபா உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதிபெறப்போகும் அந்த 4 அணிகள் எவை\nரஷ்­யாவில் எதிர்­வரும் 2018ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணக் கால்­பந்து தொட­ருக்­கான தகுதிச் சுற்று ஆட்­டத்தில் சுவிட்­ஸர்­லாந்து மற்றும் குரோ­ஷியா ஆகிய இரு அணிகள் தகுதி பெற்­றுள்­ளன.\nஉலகக் கிண்ணக் கால்­பந்து தொடரில் 32 நாடுகள் பங்­கேற்­கின்­றன. போட்­டியை நடத்தும் ரஷ்யா மட்­டுமே நேர­டி­யாக விளை­யாடும். மீதி­யுள்ள 31 அணி­களும் தகுதிச் சுற்று மூலம் தகுதி பெற முடியும். 25 அணிகள் ஏற்­க­னவே தகுதி பெற்­றி­ருந்­தன.\nஇந்த நிலையில் சுவிட்­ஸர்­லாந்து, குரோ­ஷியா ஆகிய 2 அணிகள் மேலும் தகுதி பெற்­றுள்­ளன.\nகிரீஸ் நாட்டில் நடந்த ஆட்டம் ஒன்றில் குரோ­ஷியா –- கிரீஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல் எது­வு­மின்றி சம­நி­லையில் முடிந்­தது. இதன்­மூலம் குரோ­ஷியா தகுதி பெற்­றது. இதே­போல சுவிட்­ஸர்­லாந்து- – வடக்கு அயர்­லாந்து அணிகள் மோதிய ஆட்­டமும் கோல் எது­வு­மின்றி சம­நி­லை­யா­னது. இதன்­மூலம் சுவிட்­ஸர்­லாந்து அணி தொடர்ந்து 4ஆ-வது முறை­யாக உலகக் கிண்­ணத்­திற்கு தகுதி பெற்­றது. ஒட்­டு­மொத்­தத்தில் 11ஆ-வது முறை­யாக விளை­யா­டு­கி­றது.\nரஷ்ய உலகக் கிண்ணக் கால்­பந்து தொட­ருக்கு தகுதி பெற்ற அணிகள் விவரம்:-\nரஷ்யா (போட்­டியை நடத்தும் நாடு), பிரேசில், ஈரான், ஜப்பான், மெக்­சிகோ, பெல்­ஜியம், தென்­கொ­ரியா, சவூதி அரே­பியா, ஜேர்­மனி, இங்­கி­லாந்து, ஸ்பெய்ன், நைஜீ­ரியா, கோஸ்­டா­ரிகா, போலந்து, எகிப்து, ஐஸ்­லாந்து, செர்­பியா, போர்த்­துக்கல், பிரான்ஸ், உரு­குவே, ஆர்­ஜன்­டீனா, கொலம்­பியா, பனாமா செனகல், மொரோக்கோ, துனிசியா, சுவிட்ஸர்லாந்து, குரோஷியா. இன்னும் 4 நாடுகள் தான் தகுதி பெற வேண்டி யுள்ளன.\nரஷ்­யா உலகக் கிண்ணக் கால்­பந்து\nமுதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் நியூசிலாந்து\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூலாந்து அணி வலுவான நிலையிலுள்ளது\n2018-12-17 11:08:52 இலங்கை கிரிக்கெட் நியூஸிலாந்து\nஉலக கட்டழகரானார் லூசியன் புஷ்பராஜ்\nஇல���்கையின் லூசியன் புஷ்பராஜ் 10 ஆவது உலக கட்டழகராக தெரிவாகி வெற்றிபெற்று உலக சம்பியனானார்.\n2018-12-17 10:38:36 இலங்கை லூசியன் புஷ்பராஜ் சம்பியன்\nஒகுஹாராவை வீழ்த்தி சம்பியனானார் சிந்து\nசீனாவில் இடம்பெற்ற உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.\n2018-12-16 15:17:53 ஒகுஹாரா சிந்து பேட்மிண்டன்\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டத்துடன் 29 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.\n2018-12-16 12:52:39 நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nசெவிப்புலனற்றோருக்கான இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணியினர் இன்று (14-12-2018) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.\n2018-12-14 19:42:37 ஜனாதிபதி சந்திப்பு கிரிக்கெட்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/hidden-messages-famous-logos-tamil-010829.html", "date_download": "2018-12-17T07:03:18Z", "digest": "sha1:M66IOBZNWPY2AADE5K3AUE4MYK6B7MBB", "length": 14339, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "Hidden Messages In Famous Logos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரபல 'லோகோ'க்களுக்குள் மறைந்திருக்கும் ரகசியங்கள்..\nபிரபல 'லோகோ'க்களுக்குள் மறைந்திருக்கும் ரகசியங்கள்..\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர��கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nநமக்கு மிகவும் தெரிந்த, நாம் தினமும் பார்க்கக்கூடிய பல பிரபலமான நிறுவனங்களின் ஒவ்வொரு 'லோகோ'க்களுக்கு உள்ளேயும் ஒரு மறைமுகமான, வேண்டுமென்றே மறைத்து வைக்கப்பட்டுள்ள அர்த்தங்கள் உள்ளன என்று கூறினால் நம்புவீர்களா..\nஅப்படியாக, விக்கிப்பீடியா தொடங்கி அமேசான், எல்ஜி, டெல், சிஸ்கோ, பிக்காசா என பல பிரபல லோகோக்களுக்கு உள்ளே மறைந்து கிடக்கும் ரகசிய அர்த்தங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுழுமையற்ற தன்மையை கொண்ட இயற்கையை போலவே தான் விக்கிபீடியாவும் தினந்தினம் வளர்ச்சி அடைகிறது என்ற செய்தியை ஒளித்து வைத்திருக்கிறது இந்த விக்கிபீடியா 'முழுமை அடையாத உலக உருண்டை' லோகோ..\n'மேக்' சார்ந்த புரளிகளை கிளப்பும் இந்த பிரபல ஆப்பிள் லோகோவை உற்றுப்பார்த்தால் லோகோவின் வலது பக்கத்தில் கேள்விக்குறி ஒன்றை காணமுடியும்..\nஇந்த டெல் லோகோவில் எழுத்து 'இ' சாய்ந்திருக்க காரணம் உலகின் காதுகளை தன் பக்கம் சாய்க்க வேண்டும் என்ற உள்அர்த்தம் கொண்டிருப்பதால் தான்..\nசிஸ்கோ லோகோவில் மேலே இருக்கும் செங்குத்து கோடுகள் சாண்ப்ரிஸ்கோ கோல்டன் கேட் பாலம்தனை மறைமுகமாக வெளிப்படுத்துகிறது.\nசன் மைக்ரோ சிஸ்டம் :\nசன் மைக்ரோ சிஸ்டம் லோகோவானத்து எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் 'சன்' என்ற வார்த்தையை பிரதிபலிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த லோகோவில் 'வி' மற்றும் 'ஏ' ஏன்ற முதல் இரண்டு எழுத்தும் அனாலாக் சிக்னலை குறிக்கிறது. அடுத்து வரும் 'ஐ' மற்றும் 'ஓ' என்ற எழுத்துக்கள் டிஜிட்டல் பைனரி கோட் தனை குறிக்கிறது.\nபிக்காசா லோகோவானது கேமிரா ஷாட்டர்தனை குறிக்கிறது.\nமைக்ரோசாப்ட்டின் கேம் டெவலப்பர் ஆன எக்ஸ்என்ஏ லோகோவில் இருக்கும் எக்ஸ் ஆனது எக்ஸ்என்ஏ என்பதின் மோர்ஸ் கோட் (Morse Code) ஆகும்.\nநின்டென்டோ கேம் க்யூப் லோகோவை நான்கு உற்றுப்பார்த்தால் அதனுள் 'ஜி' மற்றும் 'சி' என்ற எழுத்துகள் ஒளிந்திருக்கும்.\nஎல்ஜி லோகோவானது ச���ரித்த முகத்தோடு அனைவரையும் வரவேற்கிறோம் என்ற உள் அர்த்தத்தை கொண்டது.\nஅமேசான் லோகோவில் இருக்கும் மஞ்சள் நிற அம்புக்குறி யானது ஒரு ஸ்மைலி என்பது மட்டுமின்றி அந்த குறியானது 'ஏ' முதல் 'ஸெட்' வரை செல்வதையும் காணலாம். அதாவது உங்களுக்கு தேவையான அனைத்தும் இங்கே கிடைக்கும் என்ற பொருள்படும்.\nஃபெட்எக்ஸ் லோகோவை உற்றுப்பார்த்தால் 'இ' மற்றும் 'எக்ஸ்' என்ற இரண்டு எழுத்துக்குள் ஒரு மறைந்த நிலை அம்புக்குறியை கொண்டுள்ளத்தை காணமுடியும்.\nஐடி நிறுவனத்தின் இந்த லோகோ அடிக்கடி பயன்படுத்தப்படும் ப்ரோகிராமிங் கேரக்டர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.\nசூப்பர் கற்பனை : 'இவர்களும்' லோகோ மாற்றினால் எப்படி இருக்கும்..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகியூட்டா கண்ணடித்து முதல் இடத்தை பிடித்த பிரியா பிரகாஷ் வாரியா்: அடுத்த இடம் யாருக்கு தெரியுமா\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3855", "date_download": "2018-12-17T08:52:57Z", "digest": "sha1:EHQC2I4GTAK3ONI7ZFIPYKK5A7ZVXBB7", "length": 12725, "nlines": 101, "source_domain": "www.tamilan24.com", "title": "விகாரை அமைக்க முயற்சித்தவர்கள் கைது | Tamilan24.com", "raw_content": "\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nவிகாரை அமைக்க முயற்சித்தவர்கள் கைது\nமுல்லைத்தீவு தண்ணிமுறிப்பு- குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கும் நோக்கில் வந்த பௌத்த பிக்குகள் உட்பட 12 பேர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,\nமுல்லைத்���ீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதிதயில் உள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தில் தமிழ் மன்னர்கள் வாழ்ந்த வரலாற்று எச்சங்களுடன் குருந்தூர் மலை காணப்படுகின்றது.\nஇந்த மலையை ஆக்கிரமிப்பதற்கு பல தடவைகள் முயற்சிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பழமையான சிவன் ஆலயத்தை மக்கள் பராமரிக்க ஆரம்பித்தனர்.\nஇந்நிலையில், 4 வாகனங்களில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேர் தங்குமிடம் அமைப்பதற்கான வசதிகள், விகாரை அமைப்பதற்கான கட்டிட பொருட்கள், புத்தர் சிலை ஆகியவற்றுடன் குருந்தூர் மலைப்பகுதிக்கு வருவதை ஊர் மக்கள் அவதானித்துள்ளனர்.\nஇதனையடுத்து ஒன்றுதிரண்ட மக்கள் தண்ணிமுறிப்பு கிராமத்திற்கு சென்று அங்கு தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். இதனையடுத்து தண்ணிமுறிப்பு பகுதியை அண்டியுள்ள தண்டுவான் என்ற இடத்தில் வைத்து\nவிகாரை அமைக்கவந்தவர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடிக்க முயற்சித்தபோது சிலர் தப்பி ஓடியுள்ளனர்.\nஎனினும் 4 வாகனங்களில் வந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேர் மக்களால் பிடிக்கப்பட்டு தண்ணிமுறிப்பு குளத்திற்கு அருகில் கொண்டுவரப்பட்டனர்.\nஇதனையடுத்து சம்பவத்தை அறிந்த ஒட்டுசுட்டான் பொலிஸார் தண்ணிமுறிப்பு குளப்பகுதிக்கு வந்தனர். எனினும் தாம் விகாரை அமைக்கப்போவதாகவும், அங்கே இதற்கு முன்னர் விகாரை அமைந்திருந்ததாகவும் அவர்கள் கூறிக்கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.\nஎனினும் பொலிஸார் வந்ததால் அமைதி காத்தனர். இதனையடுத்து மக்களால் பிடிக்கப்பட்ட 12 பேரும் அவர்களுடைய வாகனங்களும், உடமைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.\nபொலிஸார் அவர்களை நாளை புதன்கிழமை நீதிமன்றில் முற்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். நாங்களும் அவர்களை நாளை நிதிமன்றில் முற்படுத்தவேண்டும் என்பதையும், தண்ணிமுறிப்பு கிராமம் தமிழ் மக்கள் வாழும் பகுதி இங்கே ஒரு பௌத்தர் கூட இல்லாத நிலையில் விகாரை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் கூறியிருக்கின்றோம்.\nஇந்நிலையில் தாம் நீதிமன்றில் முற்படுத்துவோம். என பொலிஸார் உறுதியாக கூறி பௌத்த பிக்கு உள்ளிட்ட 12 பேரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.என தெரிவித்தார்.\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்���ால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்\nகொழுப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் குழப்பம்..\nயாழ்.அாியாலை- புறுடி வீதியில் வங்கி முகாமையாளா் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nயாழ். சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து: மயங்கிய வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி\nவைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்\nபருத்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற் கு முரணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000186", "date_download": "2018-12-17T08:45:55Z", "digest": "sha1:YXVDAJZC5LU7O7YMQHMWQ4B7OILUA5JY", "length": 5438, "nlines": 54, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : கலைகள்\nTitle (தலைப்பு) : சிறுவர் கலை இலக்கியங்கள்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2015\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 102\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\n1 சிறுவர் பாடலும் குழந்தைச் சந்தமும் 01\n2 சிறுவர் கதைகள் 08\n3 சிறுவர் கற்பனைகள் 14\n4 சிறுவர் மனவெழுச்சியைத் தூண்டும் கலையாக்கங்கள் 18\n5 சிறுவரும் நிறங்களும் 22\n6 சிறுவர் ஓவியங்கள் 27\n7 ஆடலும் சிறுவரும் 33\n8 சிறுவர் அரங்கு 37\n9 சிறுவருக்கான பொம்மை அரங்கு 43\n10 சிறுவர் திரைப்படங்கள் 49\n11 சிறுவருக்கான காட்டூன் படங்கள் 55\n12 அனிமேசன் அழகியல் 59\n13 சிறுவரும் கைவினையும் 64\n14 சிறுவர் விளையாட்டுக்கள் 68\n15 சிறுவர் விளையாட்டுத் துண்டங்கள் 73\n16 சிறுவர் நூலகம் 79\n17 சிறுவர் பூங்கா 84\n18 முன் பருவக்குழந்தைக் கல்வி 88\n19 பெற்றோர் செயலியம் 94\n20 சிறுவரின் நடத்தை முகாமைத்துவம் 99\nசிறுவர் தொடர்பான ஆய்வு நூல்கள் காலத்தின் தேவைகளாகவுள்ளன. பெற்றோர், ஆசிரியர், கல்வியாளர், சிறுவருக்கான கலை இலைக்கியங்களை ஆக்குவோர் என்ற அனைவருக்கும் பயன்படும் வண்ணம் இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவளர்ச்சியடைந்த நாடுகளிலே பெருந்தொகையான சிறுவர் இலக்கியங்கள் ஆக்கப்பட்ட வண்ணமுள்ளன. வயதுப் படிநிலைகளைக் கருத்திலே கொண்டு ஆக்கங்கள் எழுதப்படுகின்றன.\nகதையாக்கங்கள் வழியாகச் சிறுவர் கற்பனைத்திறனும் கண்டுபிடிப்புத் திறன்களும் வளர்க்கப்படுகின்றன.\nசிறுவர் வயது வீச்சுக்கு ஏற்றவாறு பெருந்தொகையான புனைகதை சாரா ஆக்கங்களும் எழுதப்படுகின்றன. நாடகங்கள், திரைப்படங்கள் முதலியனவற்றின் தயாரிப்புக்கள் உளவியல் தழுவி மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுடன் இணைந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.\nதமிழ்ச் சூழலிற் சிறுவர் கலை இலக்கியங்களை மேலும் வளப்படுத்தவும், ஆழப்படுத்தவும் உளவியல் மயப்படுத்தவும் இந்நூலாக்கம் பயன்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/185855/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:22:59Z", "digest": "sha1:QAHUV2DYTC3GH6HT6BMCZVAB7JSH2ZW2", "length": 9838, "nlines": 190, "source_domain": "www.hirunews.lk", "title": "நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nநாடு கடத்தப்படுவதற்கு எதிராக மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம்\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்படுவதற்கு எதிராக, குயின்ஸ்லாந்தின் பிலோயிலா நகர மக்கள், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தவுள்ளனர்.\nஅவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nகுயின்ஸ்லாந்தின் பிலோயிலா நகரில் கடந்��� 3 ஆண்டுகளாக வசித்து வந்த நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகிய கணவன் மனைவியும், அவர்களது இரண்டு பிள்ளைகளும் வீசா காலம் நிறைவடைந்த நிலையில், நாடுகடத்தப்படவுள்ளனர்.\nஅவர்களது நாடு கடத்தல் தவிர்க்க முடியாதது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த நாடு கடத்தலை தவிர்ப்பதற்கான இறுதிகட்ட முயற்சியாக, அவர்கள் வசித்த பிரதேச மக்கள் மெழுகுவர்த்தியை ஏந்தி போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம் அவர்களை நாடுகடத்துவதற்கு எதிரான இணைய விண்ணப்பத்தில் இதுவரையில் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்..\n'சி.ஓ.பி. 24' என்னும் பேச்சுவார்த்தை போலந்து நாட்டில்\nவரலாற்று சிறப்புமிக்க பெரீஸ் பருவநிலை...\n65 லட்சம் டொலர்கள் நிதி முடக்கம்..\n40 வருட நிறைவினை ஒட்டிய நிகழ்வுகள் நாளை\nசீன சீர்திருத்தம் ஏற்பட்டு 40 வருட...\n29 போராளிகள் கொலை ..\nயேமன் ஹொடீடா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட...\nபள்ளிவாசல் ஒன்றை தாக்கி அழித்த அமெரிக்க படை\nஅமெரிக்க தலைமையிலான கூட்டு படையணியினர்...\nசிக்கல் வாய்ந்த தன்மையினை பரிசீலனையில் கொள்ளவேண்டிய அவசியம்..\nகிழக்கு பகுதியினை அபிவிருத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும்\n7.1 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஉணவு மற்றும் குடிபானங்களின் தயாரிப்பு நத்தார் பருவகால கேள்வியுடன் மேம்பாடு\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nபுதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்..\nபுதிய பிரதமர் ரணில் பதவியேற்ற பின்னர் விடுத்த விசேட செய்தி..\nசர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்பு\nபத்தாவது உலக கட்டழகராக இலங்கை வீரர்..\n03 விக்கட்களை இழந்து 12 ஓட்டங்கள்\nஉலகக் கிண்ணத்தை வென்ற பெல்ஜியம்\nஒரு விக்கட் இழப்புக்கு 124 ஓட்டங்கள்\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nSUNFEST இசை நிகழ்ச்சிக்க��க இலங்கை வந்தார் DIPLO\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/37971-amala-paul-christmas-wishes-and-celebration.html", "date_download": "2018-12-17T07:28:58Z", "digest": "sha1:QN5XPSQ6DW6XMOJEZVSJVE3QSIHNUB3K", "length": 8689, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமலா பால் கிறிஸ்துமஸ் போட்டோ கேலரி | Amala Paul Christmas Wishes and Celebration", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nஅமலா பால் கிறிஸ்துமஸ் போட்டோ கேலரி\nநடிகை அமலா பால் கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.\nகிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய அமலா பால், அந்தப் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன் கவிதை வடிவில் அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதில், “உங்களுக்கு தெரியும், நான் கிறிஸ்துமஸ்சை விரும்புகிறேன். நான் எப்போது என் மனத்தால் ஆனவள், அந்த வழியை நான் உணர்கிறேன். இதற்கு தொடக்கமும் இல்லை.. முடிவும் இல்லை..”என்று கூறியுள்ளார். மேலும், இந்த கிறிஸ்துமஸை குடும்பத்தினருடன் கொண்டாடுங்கள், அன்பின் பனி பொழியட்டும் எனவும் அவர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nதினகரன் போட்டியிடவில்லை என்றால் திமுக வெற்றி பெற்றிருக்கும்: புகழேந்தி\nமாரி2 படத்தில் யுவன் இணைவதில் மகிழ்ச்சி: பாலாஜி மோகன் ட்விட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிறிஸ்துமஸ் புல்கூடு : அமோக புல் விற்பனையால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி\nகிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி\nபண்டிகை நாட்களில் படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை - தயாரிப்பாளர் சங்கம்\n“சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்” - நடிகை அமலாபால்\nஎன்னைப்போல் எல்லா பெண்களும் தைரியமாக சொல்ல வேண்டும் - அமலாபால் பேச்சு\nகாயத்துடன் உதவி: அமலா பாலுக்கு குவியும் பாராட்டுகள்\nஆக்‌ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nஇந்தி படத்தில் நடிக்கிறார் அமலா பால்\nஅமலா பாலின் ’பேபி’க்கு முதல் பர்த் டே\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..\nஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதினகரன் போட்டியிடவில்லை என்றால் திமுக வெற்றி பெற்றிருக்கும்: புகழேந்தி\nமாரி2 படத்தில் யுவன் இணைவதில் மகிழ்ச்சி: பாலாஜி மோகன் ட்விட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velsarena.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-12-17T07:22:28Z", "digest": "sha1:UVPZETOV63BFEZEZL2B4Q2AUS637H4JN", "length": 10748, "nlines": 320, "source_domain": "www.velsarena.com", "title": "தனி மனித உரிமை Archives - Vels Arena", "raw_content": "\nமறுப்பு இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை இவை முழுமையாக எனது எண் ...\nமறுப்பு இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது. இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது. எனினும் இதில் எவ் ...\nமறுப்பு இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை இவை முழுமையாக எனது எண் ...\nமறுப்பு இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது. இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது. எனினும் இதில் எவ் ...\nமறுப்பு இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை இவை முழுமையாக எனது எண் ...\nமறுப்பு இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது. இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது. எனினும் இதில் எவ் ...\n இதைப் படிக்கும் முன் நமது ஏழரையாம் அறிவு என்ற பதிவை படித்து விட்டுத் தொடரவும்.\n இதைப் படிக்கும் முன் நமது ஏழரையாம் அறிவு என்ற பதிவை படித்து விட்டுத் தொடரவும். மறுப்பு இந்தப் பதிவுகள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை இவை முழுமையாக என ...\nதமிழ்த் திருமண முறை மற்றும் காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/gutka-scam-minister-c-vijaya-baskar-blames-that-allegation-on-him-are-defamatory/", "date_download": "2018-12-17T08:53:14Z", "digest": "sha1:4PVLX3E6MPSTBBQD3ICDMJ6E76I73S2E", "length": 13553, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குட்கா விவகாரம்: திட்டமிட்டு என் மீது அவதூறு பரப்பப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் - Gutka scam: Minister C Vijaya Baskar blames that allegation on him are defamatory", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nகுட்கா விவகாரம்: திட்டமிட்டு என் மீது அவதூறு கருத்துக்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகுட்கா விவாகரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பல கோடிகள், சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு ரூ.60 லட்சம் உட்பட மொத்தம் ரூ.40 கோடி கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இதை, வருமான வரித்துறை விசாரணையின்போது மாதவராவ் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.\nஇது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். சட்டமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டு தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பும் செய்தனர்.\nக��றிப்பாக தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின், அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.\nஇந்நிலையில், குட்கா விவகாத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறு பரப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது: குட்கா விவகாரத்தில் திட்டமிட்டு என் மீது அவதூறு பரப்பப்படுகிறன. மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மடியில் கனமும் இல்லை, வழியில் பயமும் இல்லை. குட்காவை தடை செய்யும் உத்தரவு 2013-ம் ஆண்டு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று கூறினார்.\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\nபிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\n‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது’ திமுக கூட்டணி செய்திக்கு கமல்ஹாசன் கொதிப்பு\nமலையே சிலையானது போல்… கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை காணிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nநடிகர் திலீப்பை 13 மணிநேரம் வறுத்தெடுத்த காவல் துறை\nடாஸ்மாக் கடை அகற்ற உத்திரவாதம் : பூ கொடுத்து நன்றி சொன்ன மக்கள்\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் வெற்றிப்பெற்ற 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்கின்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர், இம்மாநிலங்களுக்கான முதல்வர்களது பெயர்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து அறிவித்தது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வரா��� பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. […]\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nராகுல் காந்தியே வருக… நாட்டிற்கு நல்லாட்சி தருக\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/who-was-misuse-the-chief-judge-of-indira-banerjees-name-order-to-inquire/", "date_download": "2018-12-17T08:50:35Z", "digest": "sha1:IKSD3OA76XYBJFOWEMMGUNLTEIUOKG2N", "length": 14008, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பெயரை தவறாக பயன்படுத்தியது யார்? விசாரணைக்கு உத்தரவு - Who was misuse the chief judge of Indira Banerjee's name? Order to inquire", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nதலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பெயரை தவறாக பயன்படுத்தியது யார்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பெயரை சில போலீசார் தவறாக பயன்படுத்துவதாக, அவரே நீதி மன்றத்தில் கண்டனம் தெரிவித்தார்.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பெயரை சில போலீசார் தவறாக பயன்படுத்துவதாக, அவரே நீதி மன்றத்தில் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு வழக்கறிஞர் உறுதி கொடுத்துள்ளார்.\nசென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வில் இன்று வழக்கு விசாரணை தொடங்கிய போது, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிமன்றத்தில் இருந்த அரசு பிளீடரிடம், ‘‘சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையில் தனது பெயர் அடிபடுவதாக எனக்கு தெரிய வந்துள்ளது. எனது பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி உள்ளனர். இது தனது கவனத்திற்கு கொண்டு வரபட்டுள்ளது. இதைக் கேட்டவுடன் தான் அதிர்ச்சியடைந்தேன். நான் யாருக்கும் எந்த வழக்கிற்கும் தலையீடுவதில்லை’’ என தெரிவித்தார்.\nஇவ்விவகாரம் குறித்து அரசு பிளீடம் விளக்கம் கேட்டார்.\n’’தான் எந்த விசாரணையிலும் தலையிடவில்லை. தன் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டது தெரியவருகிறது. இந்த விசயத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தலைமை நீதிபதி எச்சரிக்கை செய்தார் .\nஇதற்கு பதில் அளித்த அரசு பிளீடர், இது சம்பந்தமாக விசாரித்து நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்.\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூரில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்\nஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன��றம் அதிரடி\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\n‘வீ ஆர் வாட்சிங் யூ’ – கஜ நிவாரணப் பணிகள் குறித்து ஐகோர்ட்\nநக்கீரன் கோபால் கைது வழக்கு : இந்து ராம் பேச அனுமதி அளித்தது யார்\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nரஜினியை அசத்திய இயக்குநர் அட்லி\nவீடு தேடி வரும் பெட்ரோல், டீசல் திட்டம்: விரைவில் அறிமுகம்\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் வெற்றிப்பெற்ற 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்கின்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர், இம்மாநிலங்களுக்கான முதல்வர்களது பெயர்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து அறிவித்தது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. […]\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nராகுல் காந்தியே வருக… நாட்டிற்கு நல்லாட்சி தருக\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்��ள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmathi.com/male_names-of-lord-murugan-list-D.html", "date_download": "2018-12-17T07:33:54Z", "digest": "sha1:V4SJ3FJCIQPDJCRHLRTB7O5XSDJ4MKM4", "length": 12488, "nlines": 347, "source_domain": "venmathi.com", "title": "names of lord murugan | names of lord murugan Boys | Boys names of lord murugan list D - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் ��தைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/page/3995/", "date_download": "2018-12-17T07:24:08Z", "digest": "sha1:3JQ7M23PW5VMBHTGDJDEVHAVRSYF2YGU", "length": 9690, "nlines": 140, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Automobile Tamilan : Bike News in Tamil | Car News in Tamil", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nTHINK DIFFERENT என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் என்றால் அவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான். அவரின் எதிர்கால கனவு ஆட்டோமொபைல் துறையில் ஆப்பிள் நிறவனத்தின் களம் காண்பது ஆகும்.J.CREW (CEO and board...\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/22042245/The-cricket-match-is-going-on-in-Mumbai-today.vpf", "date_download": "2018-12-17T08:13:41Z", "digest": "sha1:OPNVI2JCVWX2BU5GVKTWDHRDS2PMD6HF", "length": 11226, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The cricket match is going on in Mumbai today || பெண்கள் அணிகள் மோதும் காட்சி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபெண்கள் அணிகள் மோதும் காட்சி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது + \"||\" + The cricket match is going on in Mumbai today\nபெண்கள் அணிகள் மோதும் காட்சி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது\nஐ.பி.எல். கிரிக்��ெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. அதே மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெண்கள் அணிக்கான காட்சி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான ஐ.பி.எல். சூப்பர்நோவாஸ் அணியும், ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான ஐ.பி.எல். டிரையல்பிளாசர்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளின் வீராங்கனைகளும் இடம் பிடித்து இருக்கிறார்கள். இதில் ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங், ஆல்-ரவுண்டர் எலிசி பெர்ரி, இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் மிதாலி ராஜ் (மூன்று பேரும் சூப்பர் நோவாஸ் அணி), இந்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, நியூசிலாந்து தொடக்க வீராங்கனை சுசி பேட்ஸ், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டேனியலி ஹாஸல் (டிரையல் பிளாசர்ஸ்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.\nமந்தனா கூறுகையில், ‘வெளிநாட்டு வீராங்கனைகளுடன் இணைந்து நாங்கள் இந்திய மண்ணில் விளையாடும் முதல் போட்டி இது தான். வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆட்டத்தில் பங்கெடுக்க இருப்பதை நினைத்து ஒவ்வொரு வீராங்கனைகளும் பரவசத்தில் உள்ளோம். ரசிகர்கள் முன்னிலையில் திறமையை வெளிக்காட்ட ஆர்வமாக இருக்கிறோம்.’ என்றார்.\nஇந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-��து டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n2. 2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களில் ஆல் அவுட்\n3. இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம்\n4. பரபரப்பான கட்டத்தில் பெர்த் டெஸ்ட்: இந்திய அணி 283 ரன்னில் ஆல்-அவுட் - விராட் கோலி சதம் அடித்தார்\n5. ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்: தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார், கோலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogravee.blogspot.com/2009/08/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive22&action=toggle&dir=open&toggle=MONTHLY-1257013800000&toggleopen=MONTHLY-1249065000000", "date_download": "2018-12-17T08:34:53Z", "digest": "sha1:SH2XONCWUBWMWVBFXEGEV7IB3ZUZ5QEB", "length": 15978, "nlines": 157, "source_domain": "blogravee.blogspot.com", "title": "கண்டுகொண்டேன் !!!: August 2009", "raw_content": "\nநண்பர் சிங்கை நாதனுக்காக பிரார்த்திப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிருது ரொம்ப அதிகம்னாலும் - மனச தேத்திகிட்டு விருது கொடுத்த கடையம் ஆனந்த்: அவர்களுக்கு மிக்க நன்றி.\nபத்து என்ன ஆனந்த் - ஆயிரம் ஆயிரம் பேருக்கு கொடுக்கறேன்,\nஆமாம் - இவங்க எல்லாருக்கும் ஆயிரம் ஆயிரம் முறை இந்த விருது வழங்கப்படுகின்றது....\nஎவ்வளவு மனநிறைவா இருக்கு .... நீங்களும் கொடுங்க.\nஅனைவர்க்கும் இந்த பதிவின் வாயிலாக எனது இனிய வாழ்த்துக்கள்.\nநண்பர் சிங்கை நாதனுக்காக பிரார்த்திப்போம்\nநண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.\nமுடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.\nஇமை மூடி திறந்துப்பார் -\nகுறிப்பு: ஒரு டாகுமென்ட் ரிவீவ் முடிஞ்சதுக்கு - இது ரொம்ப அதிகம்.\nமக்களே... இந்த ஹேமாவ நம்பி உப்புமட சந்தியில் நான் கதை பேச போனா - எப்படி என்ன மாட்டிவிட்டுருக்காங்க பாருங்க ...\nசரி போகட்டும் ... என்னையும் ஒரு பதிவரா நெனச்சு தொடருக்கு அழைத்ததற்கு நன்றி ஹேமா... :\nஹேமாவோட தொடர் கேள்விகளுக்கு பதில் சொல்லுறதுக்கு முன்னால உங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்ல போறேன் - நானும் ஒரு ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியா இருக்குறது இப்ப தான் எனக்கு தெரிய வந்தது அதான் நம்ம அந்நியன் படம் மாதிரி- இப்போ அவங்களுக்கு அறிமுகம்...\n1. அம்பி - அம்மா பையன்.\n2. ரவியோ - ஆசை தோசை அப்பள வட பையன் (இதுக்கே... கோவப்பட்டா எப்படி - இன்னும் நிறைய இருக்கு தொடர்ந்து படிங்க ...).\n3. அந்நியன் - மனசாட்சி பையன்.\nஇப்ப இவங்க மூணு பேரும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல போறாங்க.\n1. அம்பி :- அம்மாவின் சிரிப்பு, தலை கோதி-முதுகு தட்டும் பாசம், கோவப்பட தெரியாமல் கோவப்படும் அந்த முகம் எல்லாம் அழகுதான் - கண்டிப்பா நிரந்தரம்.\n2. ரவியோ :- பசுமையான நினைவுகள் அனைத்துமே அழகு தான் - நினைவுன்னு சொன்னதுமே புரிஞ்சிருக்கும் இது நிரந்தரம் இல்லைன்னு - என் மனசு போல.\n3. அந்நியன் :- ஒவ்வொரு அணுவும் தனித்துவமான அழகான விஷயம் - மனதியல் விஷயம் என்பதால் - ஏற்று கொள்ள விரும்பாத விஷயத்த அழகு இல்லன்னு சொல்லிடறோம் - உண்மையா அழகில்லா விஷயம் உலகில் இல்லை.\n1. அம்பி :- கண்டிப்பா தேவை - அது வாழ்க்கை துணையுடன் மட்டும் அல்ல - சுற்றம் மற்றும் நட்புகளுடனும் அவ்வாறே இருக்கணும்.\n2. ரவியோ :- அதுவே உண்மையான வாழ்க்கை - உங்க வாழ்க்கையில் எப்போது காதல் வந்தது என்பதை சொன்னால், நீங்க எப்போது வாழ ஆரம்பிச்சீங்கன்னு நான் சொல்லிடுவேன். (இங்க வாழ என்பதை சாக என்று படித்த அனைவருக்கும் ஒரு கொட்டு).\n3. அந்நியன் :- இப்படி ஒரு விவாதமே தேவை இல்லை - ஏன்னா வாழ்வியலின் ஆதாரமே இதுதான் - நமது செயல் ஒவ்வொன்றும் இதன் அடிப்படையிலேயே இயங்குகிறது.\n1. அம்பி :- கண்டிப்பா இருக்கார் - ஏன்னா நம்பிக்கை தான் கடவுள் -ஒரு சின்ன சலனம் கூட இல்லாமல் உண்மையா நம்பி பாருங்க உங்களுக்கும் புரியும்.\n2. ரவியோ :- நினைத்தது நடக்கும் போது இருக்குன்னு நம்புவோம் - நடக்கதாத போது இல்லாததை நினைச்சொம்னு விட்டுட்டு போய்டே இருக்கணும்.\n3. அந்நியன் :- எல்லாருக்கும் புரியறமாதிரினா 'நமக்கு அப்பாற்பட்ட சக்தி' - அது எண்ண அலைகளா, இயற்கையின் அலைகளா அல்லது மற்ற வகயிலான அலைகளா சரியாக தெரியலைனாலும் - ஒருவகையான சக்தி - நமக்கு அப்பாற்பட்ட சக்தி.\n1. அம்பி :- இரண்டாம் பட்சம் தான்.\n2. ரவியோ :- .கண்டிப்பா - \"இதெல்லாம் என்ன செய்ய போதோனு\" சொன்னவங்கள '\"நம்ம பய்யன் தான்...- பய்யன்னா இப்படி தான் இருக்கணும்\" னு சொல்ல வச்சுதே,\nஅது மட்டுமா ... \"ஏய்... கொஞ்சம் அப்பறமா கால் பண்ணுறீயா\" அப்டீனவங்க \"ஹாஇய்.... நெனச்சேன் கால் பண்ணிட்டே... யு நோ நானே கால் பண்ணனும்னு நெனச்சுகிட்டு இருந்தேன்\" அப்படீனது...\nஅதுமட்டுமா... \"இது தான��� இருக்கு வேணும்னா சாப்டு\" என்பது \"என்னப்பா சாப்டுற கேட்டுகிட்டு சமைக்கலாம் னு இருந்தேன்\" னு சொன்னது மட்டுமல்ல எவ்ளவோ சொல்லலாம் ...\nஇல்லாத போது பிடித்த விஷயங்களை - இருக்கும் போது பிடிக்காமல் மாற்றிய உன்னை பிடிக்காமலா போகும்.\n3. அந்நியன் :- தேவைக்கு அதிகமாக ஒரு பைசா வைத்திருந்தாலும் - அவன் திருடனா அறிவிக்க படனும் - அடுத்த மாதம் உலகமே சந்தோஷமாயிருக்கும்.\nநான் இந்தத் தொடருக்கு அன்போடு அழைப்பது...\nகுறிப்பு: தட்டச்சு பிழையாள 'ரோமியோக்கு பதில் ரவியோ னு' பதிவாய்ட்டு...\nகொய்யாலே ... ஏன் என்ன யாருக்குமே பிடிக்கலங்கர விஷயம் இப்போதான் விளங்குது.\nமீண்டும் ஒருமுறை நன்றி ஹேமா.\nபொய்யான உண்மையும் - உண்மையான பொய்யும்,\nகசப்பான இனிப்பும் - இனிப்பான கசப்பும், இப்போதும்...\nபசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.\nபார்த்தது பார்க்காமலும் - பார்க்காமல் பார்த்திருந்ததும்,\nகோர்த்து சேராமலும் - சேர்ந்தது கோர்க்கபடாமலும், இப்போதும்...\nபசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.\nபேசாமல் பேசியும் - பேசி பேசாமலும்,\nஉணர்ந்த பிறருக்காகவும் - பிறருக்காக உணர்ந்தும், இப்போதும்...\nபசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.\nஅலட்சியமான சிரிப்பும் - சிரிப்பான அலட்சியமும்,\nபிடித்தபோது நடிக்கல - நீ நடித்தபோது பிடிக்கல, இப்போதும்...\nபசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.\nவலிக்கமலும் அடிக்கலாம் - அடிக்காமலும் வலிக்கலாம்,\nசிரிப்புக்காக பிடிக்கலாம் - பிடிக்காமலும் சிரிக்கலாம், இப்போதும்...\nபசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.\nபிடித்தபோது கொடுக்கல - கொடுத்தபோது பிடிக்கல,\nஇத பதித்தபோது நீ இருக்கல - நீ இருந்த போது நான் பதிக்கல, இப்போதும்...\nபசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.\nஅடிப்பட்ட வலிகூட ஆறிப்போனது உன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Interestings/vannankalumpenkalum", "date_download": "2018-12-17T08:06:35Z", "digest": "sha1:IVLH7FXE46MSFWQQYI5THEMNFFFLUAK7", "length": 6062, "nlines": 61, "source_domain": "old.veeramunai.com", "title": "வண்ணங்களும் பெண்களும் - www.veeramunai.com", "raw_content": "\n\"எனக்கு மயிலிறகு பச்சை கலரில் தான் சுடிதார் வேண்டும்\"\n\"உனக்கு கொஞ்சம் கூட கலர் சென்ஸே இல்லை. இது Baby Pink.. இது Onion pink. எப்படி ரெண்டுக்கும் மேட்ச் ஆகும்\n\"நல்லா தான் இருக்கு.. ஆனா, இதுவே கொஞ்சம் Magenta வா இருந்தா நல்லா இருந்திருக்கும்\"\n உங்க வீட்டிலும் இப்படி கலர் தொடர்பான போராட்டங்கள் நடக்குதா\nவண்ணங்கள் தொடர்புடைய துறைகளில் (ஜவுளி, ஓவியம்) வேலை செய்யும் ஆண்களைத் தவிர பெரும்பாலான ஆண்களுக்கு வண்ணங்களின் பட்டியல் மிக குறைவு தான். இதனாலேயே, பலர் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் துணி எடுக்கும் போது\nவண்ணங்களைப் பற்றிய ஆய்வு செய்த நிபுணர்கள் வண்ணங்களை ஆண்களும், பெண்கலும் எப்படி பார்க்கிறார்கள் என்று ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.. படம் இதோ:\nசிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களை மட்டுமே மனித கண்களால் காண முடிகிறது. அவற்றின் கலவையே பிற நிறங்களாக மனிதர்களுக்குத் தெரிகிறன. அனைத்து நிறங்களும் சேர்ந்த நிறம் வெள்ளையாகும், எதுவும் இல்லாதது கருப்பாகவும்\nஆனால், நிறங்களைப் பிரித்தறிவதில் பெண்களுக்கு மட்டும் எப்படி இத்தனை திறன் இருக்கிறது\nமனிதர்களைப் பாலின் அடிப்படியில் வேறுபடுத்திக் காட்டுவது நமது செல்களில் உள்ள மரபுத்திரிகள் (chromosome). பெண்களுக்கு இரண்டு X வகை மரபுத்திரிகளும், ஆண்களுக்கு 1 யும், 1 Y வகை மரபுத்திரியும் இருக்கும்.\nநிறங்களைப் பிரித்தறிய உதவும் மரபணு X வகை மரபுத்திரியில் இருக்கிறது.\nபெண்களுக்கு இரண்டு X மரபுத்திரிகள் இருப்பதால் தான், அவர்களால் மிகவும் நுணுக்கமாக நிறங்களைப் பிரித்தறிய முடிகிறது.\nநிறக்குருடு நோய் பெண்களிடம் காணப்படாத்தற்குக் காரணமும் இதே தான். பாதிக்கப்பட்ட X மரபுத்திரியினை உடைய ஆண், நிறக்குருடிற்கு ஆட்படுகிறான். பாதிக்கப்பட்ட X மரபுத்திரியினை உடைய பெண்களோ, மற்றொரு X மரபுத்திரியினைக் கொண்டு சமாளித்துக் கொள்கிறார்கள். (இரண்டு X மரபுத்திரிகளும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/protected-eye-green-tea", "date_download": "2018-12-17T08:33:09Z", "digest": "sha1:NEIU27N6ERDMK3MY3ZRWDT5BL3Y5NHHE", "length": 11144, "nlines": 67, "source_domain": "old.veeramunai.com", "title": "கண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ - www.veeramunai.com", "raw_content": "\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nஅதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்க��� பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ‘ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்” கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது. வைட்டமின் ‘சி” யிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100 மடங்கும் வைட்டமின் ‘ஈ” யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது.\nபொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று ‘டானின்” வெளிவருகிறது. இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.\nகிரீன் டீ தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்பு சுவை தரக்கூடிய ‘பாலிபீனால்கள்” சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது.\nகிரீன் டீயில் எபிகேடசின், எபிகேடசின் -3- கேலேட், எபிகேலோகேடசின், எபிகேலோ கேடசின் ஆகியவற்றோடு ஃபுளூரைடுகள், மாங்கனீசு, பொட்டாசியம், அரோடினாய்ட்ஸ், காஃபின், தெயோப்ஃலின், தெயோஃபிளேவின் போன்றவை காணப்படுகின்றன.\nஉடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி, கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப் படுத்தவும்செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனை குறைக்கிறது.\nதோலில் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமையடைவதை தடுப்பதில் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நோய்களையும், வயோதிக தன்மையையும் ஏற்படுத்தும் அணுக்களுக்கு எதிராக செயல்படும் மூலப்பொருளுளான கேக்டிக்கைன்ஸ் அதிக அளவு கிரீன் டீ யில் காணப்படுகிறது.\nகிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு,முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறது.\nஈறுகளை பலவீனமாக்கும் பாக்டீரியாக்களை அழித்து பற்களை பலப்படுத்துவது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பற்கள் விழுவதற்கு காரணமாக இருக்கும் ப்ரீடாண்டல் நோயையும், கிரீன் டீ குடிப்பதன் மூலம் தடுக்க முடியும்.கிரீன் டீ யில் உள்ள ஃப்ளூரைடு பற்சிதைவு,பற்குழிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.\nவாயில் உற்பத்தியாகக் கூடிய ‘பாக்டீரியா”க்கள் வளர்ச்சியைத் தடுக்கவும்,அதன் காரணமாக வரும் பல் சம்பந்தப்பட்ட நோய்கள்,வாய் துர்நாற்றம் போகவும் உதவுகிறது.\nகிரீன் டீயிலுள்ள பாலிபினால்கள் டியூமர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.அவற்றின் DNA உருவாக்கத்தை தடுப்பதோடு நல்ல திசுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கான்சர் திசுக்களை அழிக்கின்றன.\nகிரீன் டீ பாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து, ஸ்டார்ச் மெதுவாக சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.அத்துடன் இது ‘இன்சுலீனின்”செயல்பாட்டையும்”அதிகரிக்கிறது.\nகிரீன் டீயில் உள்ள கேட்டிக்கைன்ஸ் வயிற்றில் இருந்து குடல் வழியாக பயணித்து லென்ஸ், ரெக்டினா மற்றும் கண்களில் உள்ள திசுக்களை அடைகிறது. இதனால் கண்களின் திசுக்கள் பலப்பட்டு க்ளுக்கோமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.\nஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கிறது..மூட்டுக்களை பலப்படுத்துவதிலும் கிரீன் டீ யின் பங்கு உண்டு.\nஇரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து LDL ,டிரைகிளிசரைடுகளின் அளவைக்கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பு எனப்படும் HDL ன் அளவை அதிகரிக்கச்செய்கிறது.\nகேக்டிக்கைன்ஸில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது. இதனால் பச்சைத்தேயிலை கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி, சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.\nஇத்தனை நன்மைகளை அடக்கியுள்ள பச்சைத்தேயிலையை அதிக அளவில் பருகுவது பல்வேறு பக்க விளைவுகளுக்கு காரணமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/tag/metoourbannaxal/", "date_download": "2018-12-17T08:20:23Z", "digest": "sha1:PUUEBBQORPPVBF7WKGPHJSDB5OAKO4TM", "length": 5503, "nlines": 52, "source_domain": "tnreports.com", "title": "#metoourbannaxal Archives -", "raw_content": "\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சந��திமன்றம்\n[ December 14, 2018 ] உடல் நிலையில் சிக்கல் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்\n[ December 14, 2018 ] ”இருக்கும் இடத்திற்கு அர்ப்பணிப்போடு வேலை செய்பவன் நான்” –செந்தில் பாலாஜி\tஅரசியல்\n[ December 14, 2018 ] சற்று நேரத்தில் ஸ்டாலின் செந்தில்பாலாஜி அறிவாலயத்தில் சந்திப்பு\nவிளம்பரத்திற்காக பொய் சொல்கிறார் சின்மயி- சுவிஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்\n#Metoo மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய் கைது #metoo தமிழகப் பார்ப்பனர்களுக்கு கை கொடுத்திருக்கிறது- ராஜ் தேவ் கண்டு கொள்ளாத […]\nகர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்\n#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு இயேசுவின் உடல் களவாடப்பட்டதா #Risen -ராஜ்தேவ் எதிக்கட்சித் தலைவரை சந்திக்க […]\nபிரதமர் மோடியைக் கொல்ல சதியா\n’மேற்குதொடர்ச்சி மலை’ ஒரு விமர்சகரின் பார்வை மீனவர்களுக்கு தனி அமைச்சகம் :போலி வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டேன் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் :போலி வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டேன் அப்பல்லோவில் தயாளு அம்மாள் […]\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n#Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\nதோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/01/16-2015.html", "date_download": "2018-12-17T08:29:16Z", "digest": "sha1:ITCMH6RHSFXOJT34J5VPM2HW2KIO5CKF", "length": 10153, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "16-ஜனவரி-2015 கீச்சுகள்", "raw_content": "\nஇறைவன் இலங்கையை ஆசீர்வதித்து காப்பாராக.\nஊரெல்லாம் பொங்கல் பொங்கும் இத்தருணத்தில்,நாட்டின் எல்லைபாதுகாப்பு படையில் இருந்து ஒரு வேண்டுதல் நம் தமிழக மக்களுக்காக http://pbs.twimg.com/media/B7X7BSqCEAE_pAR.jpg\n ஏன் எனக்கு மட்டும் தரவே இல்ல உனக்கு தனியா ஃப்ரிட்ஜ்ல வெச்சுருக்கேன்.. 29ம் தேதி எடுத்து தின்னு\nஅ���்டர் பிளாப் படத்துக்கான சகல அம்சமும் தெறிக்குது # ஆம்பளடா\nகுள்ளனென சூர்யாவை உருவக்கேலி செய்து கொண்டிருக்கும் மகா ஆணழகன்களே அகரம் புள்ளிவிவரம் பாரும் எத்தனை ஏழை குடும்பங்களில் உயர்ந்து நிற்கிறார் என\nஎனக்கெல்லாம் போன வருசமே அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டியது, ரெண்டு தடவ சத்தம் போட்டு தும்மிட்டேன் அதனால தான் கிடைக்காம போச்சு\nசங்கர்:உன் படத்த கழுவி ஊத்துருறாங்க சுந்தர்:அங்கமட்டும் என்னவாழுது KSR;புடிக்கலன்னா எழுந்து போச்சொல்லுங்கய்யா/ லிங்கு;என்னய்யா அங்கசத்தம்\nவிஜய் டிவிக்கு சரியாக பொருந்தும் கருணையை காசாக எப்படி மாத்தனும் -சதுரங்க வேட்டை http://pbs.twimg.com/media/B7XNTYCCAAERo--.jpg\nவிஷால் =,எவனா இருந்தாலும் வெட்டுவேன் பப்ளிக் = தியேட்டருக்கு வந்தாதானே வெட்டுவீங்க ஒரு பய வர மாட்டான்\nதனுஷும் பாலாவும் இணைந்தால், நிச்சயம் அது உலகத்தரத்திலான ஒரு தமிழ் படமாய் இருக்கும்\nவிஷால் பிரபு தவிர பூரா பொம்பளைங்களா இருக்காங்க, ஆனா படத்துக்கு பேரு ஆம்பளையாம்\nஆம்பள - பிரமாதமான காமெடி டிராமா, ஆனா 1980 ல வந்திருக்கனும், டூ லேட்,இதுக்கு மேல சொல்ல விரும்பல - விகடன் மார்க் - 38 , ரேட்டிங் = 2.25 / 5\nநானெல்லாம் கோழிக்கு குளிருதுன்னு போர்வையை போர்த்துனேன். கோழி திருடுறேன்னு பஞ்சாயத்தைக் கூட்டிட்டாங்ய.\nஒரு மெல்லிசான கோடு கோட்டுக்கு இந்த பக்கம் ஐ அந்த பக்கம் ஆம்பள இந்த பக்கமா அந்த பக்கமானு பாக்குரதுக்குள்ள எல்லாரும் டார்லிங் போயிட்டாங்க\nஎல்லா படத்திலும் சங்கர் சொல்லும் சோசியல் மெசேஜ் \"ஐ\"ல இல்லையாம்.... ஏன் சொன்னா மட்டும் திருந்திர போறியாக்கும்\nபொங்கல் ரிசல்ட்.தர வரிசைப்படி 1 ஐ = 45 2 டார்லிங் = 44 3 ஆம்பள = 38 பொது ஜன ரசனைப்படி 1 டார்லிங் 2,ஐ 3 ஆம்பள\nஎன்னதான் பெண்கள் மனது சைனாக்காரன் செஞ்சதா இருந்தாலும் அதை வாங்கி உடைப்பது ஆண்களே\nகேஎஸ் ஏமாத்திட்டாருனவங்க பூராம் இப்ப சங்கர் ஏமாத்திட்டாருன்றானுக எலேய் அவங்க 2பேரும் 10 வருசமா இப்பிடித்தாண்டே எடுத்துட்டு இருக்காங்க :-/\nநண்பர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள். தொட்டால் தொடரும் 23ஆம் தேதி ரிலீஸ். Confirmed . 👍👍 http://pbs.twimg.com/media/B7XUZ0vCEAEPsMi.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/11/15-2015.html", "date_download": "2018-12-17T07:39:40Z", "digest": "sha1:NHPCAGQE7OBO4NO3QLIBDBDEI6OBVVIM", "length": 10768, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "15-நவம்பர்-2015 கீச்சுகள்", "raw_content": "\nலஞ்சம் வாங்கும் போது வசை பாடும் நாம் இப்படி சாலையை சீரமைக்கும் இந்த போக்குவரத்து காவலர்களையும் பாராட்டுவோம் http://pbs.twimg.com/media/CTwnc6gW4AA4Cmd.jpg\nஎலும்புத்துண்டுக்காக கொல பண்றவனுக்கு எதுயா மதம் ISIS அழிஞ்சா முதல்ல சந்தோஷப் படுறது முஸ்லிம்களாத்தான் இருக்கும். http://pbs.twimg.com/media/CTu-XawWoAAXkNx.png\nவிநாயகம்'க்கு பில்லா தீம் பொருந்துதா\nயாருக்காக சண்டை போட்டமோ அவங்க எதிரிகூட கடைசில சேர்ந்திடுவாங்க நாம தனியா நிக்கனுங்கறது டிசைன்ல இருக்கு🙏 http://pbs.twimg.com/media/CTvCcPkUEAMPEwX.jpg\nஎதையெதையோ விமர்சிக்கும் வலைத்தள வாசிகள் ஏனோ கடலூர் மக்களின் அவலநிலைகளை அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கவில்லை #கடலூர் http://pbs.twimg.com/media/CTwmsWdXAAAKbbL.jpg\nℳr ரோசாபூ தையல்காரன் @Apallava\nஅ.பே - நீ யார்ரா வசூல் பத்தி பேச Amr - நான் தான் தயாரிப்பாளர் டா அ.பே - ஓனர்னா ஓரமா போடா\nஐம்பதாயிரம் சம்பாதித்து தலப்பாகட்டி பிரியாணி சாப்பிடும் போது வராத சந்தோசம் தண்டச்சோறாய் அம்மாவின் சமையலை சாப்பிட்டதில் இருக்கும்\nஎன்ன பொறுமை. என்ன அழகு,உன் கை வண்ணம். என்னைக் கவர்ந்தாய் என் அழகே. சுறுசுறுப்பின் மறு பதிப்பே, என் அருமைப் பாட்டியே. http://pbs.twimg.com/media/CTt83adVAAAYLH0.jpg\nவிபரம் தெரிஞ்ச வயசுக்குப்பின் மேஜிக் பார்க்கக்கூடாது.மாஸ் ஹீரோ வின் கமர்ஷியல் மசாலாப்படத்துல லாஜிக் பார்க்கக்கூடாது\n100கிலோ அரிசி மூட்டை வாங்குபவனுக்கு அதை தூக்க பலம் இல்லை 100 கிலோ அரிசி மூட்டையை தூக்குபவனுக்கு அதை வாங்க பணம் இல்லை முரண்\nகாந்தி = என் அஹிம்சைக்கு பயந்து தானே இந்தியாவுக்கு சுதந்திரம் தந்தீங்க மவுன்ட்பேட்டன் பிரபு = நேரு கிட்டே இருந்து என் ஒயிபை காப்பாத்த\nஐம்பதாயிரம் டிசைனர்கள் சேர்ந்து உருவாக்கிய பூமாலை என குரங்குக்கு எந்நாளும் தெரியாது என்பது போல சில சினிமா விமர்சனங்கள்\nஉண்மையை சொல்லி பிரிந்துவிடு, பொய் சொல்லி உன்னையும் கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப்படுத்தாதே..... http://pbs.twimg.com/media/CTwuTUQWwAA-JXD.jpg\nதீவிரவாதிகள் தாக்குதல் அதிகம் இல்லாத தமிழ் நாட்டில் அமைதி வாழ்வு வாழக்கிடைத்த வாய்ப்பு நமக்கெல்லாம் ஒரு வரம்\nஉலகளாவிய அளவில் இந்த ISISக்கு எதிராக போர் தொடுத்து அவர்களை அழிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு #ParisAttacks\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வேணும்ன்னா சென்னை மாநகர பேருந்தில் வலையுடன் வந்து மீன்பிடிக்கவும் http://pbs.twimg.com/media/CTw6ZRjWIAAzw3w.jpg\nஎட்டுல எந���த இயக்குனரா இருந்தாலும் எட்டி எட்டி மிதிப்போம்டா 😂 ஏற்கனவே அட்லி படத்த சட்னியாக்க ரெடி ஆயிட்டாணுக பசங்க 😈 https://twitter.com/Troll_Cinema/status/665208774622343168\nஇந்துவாக பிறந்த ஒரே காரணத்தால் என்னால் எவ்வித தயக்கமும் இல்லாமல் இத்தனை கடவுள்களோடு ஏசு நாதரையும் பிறை பிரானையும் மகிழ்வுடன் வழிபட முடிகிறது\nநான் பட்டினி கிடந்து பழிவாங்க முடிந்த ஒரே ஜீவன் அம்மா மட்டும்தான்.\nகாரணமின்றி ஒருவர் மேல் வெறுப்பைக் கக்குவது தீவிர மனநோயின் அறிகுறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/01/3_26.html", "date_download": "2018-12-17T08:18:26Z", "digest": "sha1:RHMI3A5JWL3XWDUSFKL7TPQOHKOQDGHG", "length": 10989, "nlines": 181, "source_domain": "www.kummacchionline.com", "title": "சூப்பர் சிங்கர் ஜூனியர்---3 | கும்மாச்சி கும்மாச்சி: சூப்பர் சிங்கர் ஜூனியர்---3", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 3 விஜய் டீ. வியின் அருமையான நிகழ்ச்சி. இதில் வரும் குழந்தைகளிடம்தான் எத்தனை திறமை. இப்பொழுது இது நல்ல கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் சரத், மலையாள பட இசையமைப்பாளர் சிறப்பு விருந்தினர். அவர் இசை அமைத்த ஒரு பாடலை “சுகன்யா” என்ற பெண் மிகவும் அருமையாக பாடினார். எனக்கு இவர்தான் அடுத்த அல்கா அஜீத் என்று தோன்றுகிறது.\nஅஞ்சனா, மதுமிதா, பிரகதி (நீங்களெல்லாம் ரொம்ப கேலி பண்றேள், நம்ம சூப்பர் ஸ்டார் இங்கிலீஷ்) போன்ற பாடகிகள் நிச்சயமாக கடைசி பத்து வரை வர நல்ல வாய்ப்புள்ளது.\nஇதில் போன வாரம் வெளியேற்றப்பட்ட சிறுவன் அழுதது ரொம்ப டூ மச் த்ரீ மச்.\nஇவரை தவிர இன்னும் நிறைய இளம் பாடகர்கள் மிகவும் “நன்னாவே பாடிண்டிருக்கா”.\nகலைஞர் டீ. வியில் உஷா உதூப்பும், அனுராதா ஸ்ரீராமும் நடுவர்களாக இருந்து நடத்தும் மற்றும் ஒரு சிறுவர், சிறுமியருக்கான இசை நிகழ்ச்சி. இன்று அந்த நிகழ்ச்சியில் “அன்பென்ற மழையிலே” என்ற மின்சாரகனவு பாடலை மற்றுமொரு முறை கேட்கும் பொழுது மிகவும் நன்றாகவே இருந்தது.\nமெகா சீரியல்களை துறந்து இப்பொழுதெல்லாம் தாய்மார்கள் சூப்பர் சிங்கர் ஜோதியிலும், குயில் பாட்டிலும் ஐக்கியமாகி விட்டார்கள்.\nஎனது கவலை எல்லாம் இறுதி போட்டி முடிந்தவுடன் எங்கு போனாலும் நீதிபதிகள் பாரபட்சமாக நடந்து கொண்டார்கள் என்று ஒரு கூட்டம் ப���லம்புவதை கேட்கவேண்டுமே என்பதுதான்.\nLabels: இசை, நிகழ்வுகள், மொக்கை\nMANO நாஞ்சில் மனோ said...\nமெகா சீரியல்களை துறந்து இப்பொழுதெல்லாம் தாய்மார்கள் சூப்பர் சிங்கர் ஜோதியிலும், குயில் பாட்டிலும் ஐக்கியமாகி விட்டார்கள்.//\nஇது கொஞ்சம் நல்ல விஷயமாகவே தெரிகிறது இல்லன்னா சீரியல் பார்த்துட்டு இவிங்க புலம்புற புலம்பல் இருக்கே முடியல....\nஇது ஒரு நல்ல ஆரம்பம்தான், ஆனால் எத்தனை நாள் ஓடும் என்று தெரியவில்லை, மனோ.\n//எனது கவலை எல்லாம் இறுதி போட்டி முடிந்தவுடன் எங்கு போனாலும் நீதிபதிகள் பாரபட்சமாக நடந்து கொண்டார்கள் என்று ஒரு கூட்டம் புலம்புவதை கேட்கவேண்டுமே என்பதுதான்.//\nஎன்றுமே தீர்ப்புகள் மேல் விமர்சனங்கள் தவிர்க்கமுடியாதவை.\nஉண்மைதான் தீர்ப்புகள் மீது விமர்சனங்கள் சகட்டுமேனிக்கு வருவது தவிர்க்க முடியாததுதான்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஷாருக் மனைவி ரொம்ப ஹாட்\nமாவட்ட செயலாளராக முப்பது லட்சமா\nஉலகில் இப்படியும் ஒரு கடற்கரை\nநல்ல டீமு இப்போ நார்நாரா போனதடி\nகலக்கல் காக்டெயில் -55 (++18)\nஒலிம்பிக்கில் காலில் விழும் போட்டியா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/10/50000-5.html", "date_download": "2018-12-17T08:10:16Z", "digest": "sha1:U4I7M6UKFM3C3JMYT3MLH4WII53UJ25C", "length": 14991, "nlines": 446, "source_domain": "www.padasalai.net", "title": "அமேசான் விற்பனை: ரூ.50,000 தள்ளுபடியுடன் 5 ஸ்மார்ட் டிவிகள் விற்பனை...!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஅமேசான் விற்பனை: ரூ.50,000 தள்ளுபடியுடன் 5 ஸ்மார்ட் டிவிகள் விற்பனை...\nஅமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் இன் கோலாகல விற்பனை இன்று முதலே துவங்கிவிட்டது, ஆனால் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்தத் துவக்க விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமேசான் ப்ரிமே வாடிக்கையாளர்களுக்கு மட்டும், ஒரு நாள் முன்னரே அமேசான் நிறுவனம் தனது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனைக்கு முன்\nஅனுமதி வழங்கியுள்ளது. பலராதரப்பட்ட தயாரிப்புகளுக்கு ஏராளமான சலுகைகளுடன் ஒரு நாள் முன்னரே அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nபுதிதாக டிவி அல்லது ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், கட்டாயம் இந்த அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனை சலுகை பட்டியலைப் பார்க்க தவறிவிடாதீர்கள்.\nஇந்த பெஸ்டிவல் சேல்ஸ் திட்டத்தில் அமேசான் நிறுவனம் ரூ.50,000 வரை சலுகை வழங்குவதுடன் ரூ.22,000 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் வழங்குகிறது.\nபானாசோனிக் 49' இன்ச் 4K அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் எல்.இ.டி டிவி TH-49FX600D\nஅமேசான் நிறுவனம் பானாசோனிக் 49' இன்ச் 4K அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் எல்.இ.டி TH-49FX600D டிவிகளுக்கு ரூ.46,010 வரை சலுகை வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் சந்தை விலை ரூ.99,000 ஆகும், தற்பொழுது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனையின் சலுகை விலையாக 52,990 என்று விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் எக்ஸ்சேஞ் சலுகையாக ரூ.18,900 வழங்கப்படுகிறது.\nபானாசோனிக் 55' இன்ச் எல்.இ.டி டிவி TH-55FX650D\nபானாசோனிக் இன் இந்த மாடல் டிவி 32% சலுகையாக ரூ.41,910 விலை குறைக்கப்பட்டு ரூ.87,990 விற்கப்பட்டும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் ரூ.18,900 எக்ஸ்சேஞ் சலுகையும் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. 6 மணிக்கு மேல் ரூ.69,900க்கு விற்பனை செய்யப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசோனி 49' இன்ச் 4K அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் எல்.இ.டி டிவி\nசோனி நிறுவனத்தின் அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் டிவி ரூ.14,910 சலுகை வழங்கப்பட்டு இந்த பெஸ்டிவல் சேல்ஸ் கொண்டாட்டத்தில் வெறும் ரூ.69,990 என்ற விற்பனை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.84,900 என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் 32' இன்ச் 4 சீரிஸ் 32N4310 எச்.டி ரெடி எல்.இ.டி டிவி\nசாம்சங் 32' இன்ச் 4 சீரிஸ் 32N4310 எச்.டி ரெடி எல்.இ.டி டிவியின் அசல் விலை ரூ.33,900 இல் இருந்து ரூ.9000 சலுகை வழங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் கூடுதல் ரூ.9000 எக்ஸ்சேஞ் சலுகையும் வழங்கப்படுகிறது.\nசாம்சங் 55' இன்ச் Q சீரிஸ் 55Q7FN 4K எல்.இ.டி ஸ்மார்ட் டிவி\nசாம்சங் நிறுவனத்தின் 55' இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியா சந்தையில் ரூ.2,57,900 க்கு விற்கப்பட்ட இந்த மாடல் ஸ்மார்ட் டிவி தற்பொழுது ரூ.78,910 சலுகை வழங்கப்பட்டு வெறும் ரூ.1,78,990 க்கு அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/10/blog-post_52.html", "date_download": "2018-12-17T08:33:15Z", "digest": "sha1:OPHI3O4VK2WD4ENFJHXGPGX7PXKFFIO3", "length": 15589, "nlines": 455, "source_domain": "www.padasalai.net", "title": "சொன்ன மாதிரியே நடக்குது....உலகம் அறியாத \"மிரட்டும் பஞ்சாங்க அறிவியல்\"..! இந்த ஆண்டு அக்டோபருக்கு பிறகு...தமிழகத்தில்..! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nசொன்ன மாதிரியே நடக்குது....உலகம் அறியாத \"மிரட்டும் பஞ்சாங்க அறிவியல்\".. இந்த ஆண்டு அக்டோபருக்கு பிறகு...தமிழகத்தில்..\nஒவ்வொரு வருடமும் ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை உதாரணத்திற்கு சுனாமி, புயல்,டெங்கு காய்ச்சல், வெள்ளத்தில் மிதந்த சென்னை என சொல்லிக்கொண்டே போகலாம்.\nஅந்த வரிசையில் தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் சாதாரணமாகவே வந்து விடுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, உலகம் அறியாத பஞ்சாங்க அறிவியல் முறையில் புயல் ராமச்சந்திரன் ஒரு வருடத்திற்கு முன்பாகவே சில முக்கிய நிகழ்வுகளை கணித்து உள்ளார்.\nஇந்த ஆண்டு இந்த மாதம் (அக்டோபர் மாதம்) முடிந்த பிறகு தமிழகத்தில் தென்மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கும என ஒரு வருடத்திற்கு முன்பாகவே கணித்து உள்ளார்.\nவடகிழக்கு பருவ மழையினால் மதுராந்தகம முதல் தென் தமிழகம் வரை பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கும் என்பதை ஆணித்தரமாக கூறுகிறார் புயல் ராமச்சந்திரன்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதை எப்படி நம்புவது.. அது உண்மை தானா.. இன்று இருக்கக்கூடிய நிலவரப்படி வானிலையை கணிக்க, நாளை முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என மட்டும் தானே கணிப்பார்கள் என பலருக்கும் யோசனைதான்.\nஆனால் இவர் சென்ற ஆண்டே கணித்தது போல சில விஷயங்கள் நடந்து தான் வருகிறது\nஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவும் என்று கணித்தார். அதே போன்று தான் நடந்தது.\nஇந்த ஆண்டு ஆக���்ட் 4 - 11 வரை கேரளாவில் வெள்ளம் ஏற்படும் என கணித்து இருந்தார். அவ்வாறே நடந்தது.\nஅதே போன்று, அதற்கேற்றவாறு தற்போது தமிழகத்தில், பேஆப் பெங்காலில் அக் 12 முதல் அக் 16 வரையில், ஆந்திரா ஒரிசா இடையே சைக்லோன் உருவாகும் என கணித்து உள்ளார். இதனால் மதுராந்தகம் முதல் தென் தமிழகம் வரை வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வட மாவட்டங்கள் - மிதமானதாக இருக்கும் என அவர் கணித்து உள்ளார்\nஅதற்கேற்றவாறு தற்போது தமிழகத்தில், மழை பெய்ய தொடங்கி உள்ளது. ரெட் அலெர்ட் கூட விடுக்கப்பட்டு உள்ளது. விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது, எப்ப்போது தான் மழை நிற்குமோ என்று தெய்வங்களை வேண்டும் அளவிற்கு மனம் செல்லும் என புயல் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.\nமேலும் பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் தான், அவர் இவ்வாறு கணித்து உள்ளதாகவும் அறிவியல் பஞ்சாங்கம் என்பது உண்மை..ஒரு சில சமயத்தில் தான் கணிதத்தில் சில மாற்றங்கள் வரலாம். ஆனால் பெரிய மாற்றம் இருக்காது...தான் கணித்த வாறே கட்டாயம் நடக்கும். அறிவியல் பஞ்சாங்கத்தை மேலும் பல வல்லுனர்கள் கொண்டு கணித்தால் 300 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பலவற்றை கணிக்கலாம் என்று உறுதிபட கூறுகிறார் புயல் ராமச்சந்திரன்\nஎன்ன நடக்கிறது என்பதைபொறுத்திருந்து பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/page-2/", "date_download": "2018-12-17T08:21:22Z", "digest": "sha1:LOSWQGNAAZV3UHCXI4BV7I7VTFWTMSJR", "length": 9541, "nlines": 70, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Page-2 | Tamil Diaspora News", "raw_content": "\n[ December 17, 2018 ] தமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள்.\tஅண்மைச் செய்திகள்\n[ December 15, 2018 ] Bolton Calls for Western Sahara Referendum/மேற்கு சஹாரா வாக்கெடுப்புக்கான போல்டன் அழைப்புகள்\tஅண்மைச் செய்திகள்\n[ December 11, 2018 ] ஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ December 8, 2018 ] இரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.\tஅண்மைச் செய்திகள்\n[ November 27, 2018 ] தமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்\tஅண்மைச் செய்திகள்\nவீரகேசரி: புலம் தமிழர்களின் நோக்கங்ககை முறியடிக்கவே இருவரும் ஒன்றிணைப்பு\nவீரகேசரி: புலம் தமிழர்களின் நோக்கங்ககை முறியடிக்கவே இருவரும் ஒன்றிணைப்பு Link:http://www.virakesari.lk/article/43707\nதிரு.சம்பந்தன் எதிர் கட்சி தலைமையை தன்னுடன் வைத்து கொள்ள முயற்சி செய்கிறார்.\nதிரு.சம்பந்தன் எதிர் கட்சி தலைமையை தன்னுடன் வைத்து கொள்ள முயற்சி செய்கிறார். [மேலும்]\nரணிலுக்கு நடந்ததுதான் சுமந்திரனிற்குமாம்:தினேஷ் குணவர்த்தன\nரணிலுக்கு நடந்ததுதான் சுமந்திரனிற்குமாம்:தினேஷ் குணவர்த்தன சுமந்திரனின் ஏக்கிய ராஜ்ஜிய விவகாரமும் ரணில் விக்கிரமசிங்கவை [மேலும்]\nஉணவகத்திற்கு பெயர்வைப்பதிலேயே சுயமாக முடிவெடுக்க முடியவில்லை\nஉணவகத்திற்கு பெயர்வைப்பதிலேயே சுயமாக முடிவெடுக்க முடியவில்லை உணவகத்திற்கு பெயர்வைப்பதிலேயே சுயமாக முடிவெடுக்க முடியவில்லை [மேலும்]\nஒளிவு மறைவின்றி உண்மைகளை போட்டுடைத்த விக்கியின் இறுதி உரை:\n[Tuesday 2018-10-23 23:00] தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, [மேலும்]\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர் தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் [மேலும்]\nபுலிகளின் தியாகத்தாலும், தந்தை செல்வா மற்றும் பொதுமக்களின் அர்ப்பணிப்பாலும் …\nபுலிகளின் தியாகத்தாலும், தந்தை செல்வா மற்றும் பொதுமக்களின் அர்ப்பணிப்பாலும் உருவான தமிழ்த் தேசியத்தை [மேலும்]\nபுனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்ல.\nஅருட்தந்தை எம்.சக்திவேல் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்ல. தமிழ் [மேலும்]\nதமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர்\nதமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர் எமது கலை கலாச்சாரங்கள் எம்மால் பேணப்படாவிட்டால் நாம் [மேலும்]\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள். December 17, 2018\nBolton Calls for Western Sahara Referendum/மேற்கு சஹாரா வாக்கெடுப்புக்கான போல்டன் அழைப்புகள் December 15, 2018\nஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள் December 11, 2018\nஇரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார். December 8, 2018\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள் November 27, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matara/veterinary-services", "date_download": "2018-12-17T08:50:30Z", "digest": "sha1:RDBT4PJHFQNZCVPVILD5JYYXNXTIPPUD", "length": 3329, "nlines": 64, "source_domain": "ikman.lk", "title": "மாத்தறை | ikman.lk இல் காணப்படும் கால்நடை சேவைகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/there-no-place-national-parties-tamil-nadu", "date_download": "2018-12-17T08:40:50Z", "digest": "sha1:SS3UUI7COIFDJKDJLKLHFJ23QDHWVXBO", "length": 14509, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இனி இடமில்லை - தம்பித்துரை | There is no place for national parties in Tamil Nadu | nakkheeran", "raw_content": "\nகுளித்துக்கொண்டிருந்த பெண்ணை நிர்வாணமாக வீதிக்கு இழுத்து வந்து கொடுமை -…\n'கடுமையா உழைக்கணும்னு ஆசை மட்டும் தான் எனக்கு இருக்கு, ஆனால்..…\nதற்கொலைக்கு முயன்ற முருகன் குடும்பம் ஆறுதல் சொன்ன ஈவிகேஎஸ், முத்தரசன்\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு; டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nகலைஞர் சிலை சிலரைப் படுத்தும்பாடு\nமூக்கில் டியூபுடன் கைத்தாங்கலாக அழைத்துவரப்பட்ட பா.ஜ.க முதலமைச்சர்;…\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் பிரபலங்கள் பரிமாறியது ஏன்\n'இசையராஜா 75' விழாவிற்காக திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு…\nமெகா அரசியல் விழாவில் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு\nவட கொரியாவுடன் வலுக்கும் மோதல்; டிரம்ப்பிற்கு மிரட்டல் விடுத்த வட கொரியா\nதமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இனி இடமில்லை - தம்பித்துரை\nதமிழகத்தில�� தேசிய கட்சிகளுக்கு இனி இடமில்லை என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்தார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\nகடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 23 நாட்கள் காவிரி பிரச்சனைக்காக குரல் கொடுத்தோம். தற்போது காவிரி நீர் தமிழகம் வந்துள்ளது. இதே போல் பாராளுமன்றத்தில் தமிழக உரிமைக்காக போராடுவோம்.\nதேர்தல் கூட்டணி பற்றி தலைமை கழகம்தான் முடிவு செய்யும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி விட்டோம்.|\n8 வழிச்சாலை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியாக கையாளுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. 8 வழி பசுமைச்சாலைக்காக மக்களை சமரசம் செய்யும் பணியில் முதல்வர் பழனிசாமி ஈடுபட்டுள்ளார்.\nபா.ஜனதா தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறி வருகிறது. அது பா.ஜனதாவின் ஆசைதான். ஆனால் அவர்களின் ஆசை ஒருநாளும் நிறைவேறாது. பாரதிய ஜனதாவினரின் ஆசையை தமிழக மக்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்லை.\nஅமித்ஷா தமிழகத்தில் ஊழல் என்று கூறுகிறார். ராகுல்காந்தி பா.ஜனதாவில் ஊழல் என்றும், ஸ்டாலின், அ.தி.மு.க.வில் ஊழல் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் ஆட்சியை பிடிக்க தங்கள் இஷ்டம்போல் பேசி வருகிறார்கள். ஆளும் கட்சி மீது ஆதாரங்கள் இல்லாமல் குற்றம்சாட்டி வருகிறார்கள்.\nதமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இனி இடமில்லை. தேர்தல்களிலும் திராவிட கட்சிகளால் மட்டுமே வெற்றி காண முடியும். தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியை திராவிட கட்சிகளே பாதுகாக்கும் என்றார். இவ்வாறு கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n’வடசென்னை படத்தில் வந்திருப்பதை போலவே வடசென்னையில் முரண்பட்ட காட்சிகள் நடக்கிறது’-தம்பிதுரை பேட்டி\n. முதல்வரிடம் கேட்க வேண்டிய கேள்வி.. விராலிமலையில் தம்பித்துரை பேட்டி\nமறைந்த நரசிம்மராவுடன் தம்பிதுரை இப்போது பேசுகிறாரா திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு\n40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் - தம்பிதுரை\nஎடப்பாடி பழனிசாமியின் கபட நாடகம் : வைகோ கண்டனம்\nஅமைச்சர் முன்னிலையில் அடிதடி -உடன்குடியில் அதிமுக கோஷ்டி மோதல்\nசட்டங்களை மதிக்காமல் 7 தமிழர் விடுதலையை ஆளுநர் தடுத்து வைத்திருக்கி���ார் - திருமுருகன் காந்தி கண்டனம்\nஇது தான் ஸ்டாலினுக்கு செந்தில்பாலாஜி கொடுத்த உத்திரவாதம் \nசிபிஐ அலுவலகத்தில் விஜயபாஸ்கர் ஆஜராக உத்தரவிட்டதன் பின்னணி\nசெந்தில் பாலாஜி one day hero - ஜெயக்குமார் பேட்டி\nவதந்திகளை நம்ப வேண்டாம்: அன்புமணி ராமதாஸ்\nவடக்கே இருப்பவன்தான் வாழ வேண்டும், தெற்கே இருப்பவன் சாக வேண்டுமா\nமெகா அரசியல் விழாவில் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nபெண் போலிஸ் - எஸ்.ஐ. ரகசிய உறவு\nதினகரன் அதிகமாக ஆட்டம் போடுகிறார் சிறையில் கொந்தளித்த சசிகலா\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-12-17T07:50:40Z", "digest": "sha1:GGXUYAAVZ7P64DKTM3EUBI6N4RPMOJU7", "length": 17579, "nlines": 137, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வட மாகாண சபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவட மாகாண சபையின் முதலாவது அமர்வுகள் பற்றி அறிய 1வது வட மாகாண சபை கட்டுரையைப் பார்க்க.\nவடக்கு மாகாண சபை (Northern Provincial Council) என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான சட்டவாக்க அவை ஆகும். இலங்கை அரசியலமைப்பின் படி, வட மாகாண சபை வடக்கு மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இதற்கு அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும் நடுவண் அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது. வட மாகாண சபையில் 38 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இச�� சபைக்கு முதல்முறையாகத் தேர்தல் செப்டம்பர் 21, 2013 அன்று நடைபெற்றது.[1]\n1வது வட மாகாண சபை\nஎச். எம். ஜி. எஸ். பளிகக்கார\nசி. வி. கே. சிவஞானம், தமிழரசுக் கட்சி\nக. வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n21 செப்டம்பர் 2012 முதல்\nசின்னத்துரை தவராஜா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி\n21 செப்டம்பர் 2013 முதல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (30)\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (7)\nசிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (1)\nஇலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013\nவட மாகாண சபை கட்டடம், கைதடி, யாழ்ப்பாணம்\n1987 சூலை 29 இல் கையெழுத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி அதே ஆண்டு நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[2] 1988 பெப்ரவரி 3 இல் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இந்த ஒன்பது மாகாணசபைகளில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.[3] 1988 செப்டம்பர் 2 இல் இரு மாகாணங்களும் வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற பெயரில் இணைக்கப்பட்டன.[4] இந்த இணைந்த மாகாணசபைக்கான முதலாவது தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.\n1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.[5] இதனை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் பிரேமதாசா வட-கிழக்கு மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.\nவட-கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு எப்போதும் இடம்பெறவில்லை. ஒவ்வோர் ஆண்டும் அரசுத்தலைவர்களால் தற்காலிக இணைப்பாக நீடிக்கப்பட்டு வந்தது.[6] இலங்கைத் தேசியவாதிகளால் இந்த இணைப்ப��க்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது. 2006 சூலை 14 இல் மக்கள் விடுதலை முன்னணி கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாணசபை நிறுவ வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.[4] இவ்வழக்கு விசாரணையை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் ஜெயவர்தனாவினால் அறிவிக்கப்பட்ட இணைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி அதனை செல்லுபடியற்றதாக்குவதாக 2006 அக்டோபர் 16 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[4] இதனை அடுத்து 2007 சனவரி 1 இல் வடகிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபை கொழும்பின் நேரடி நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, 2008 மே 10 இல் முதலாவது தேர்தல் நடைபெற்றது. ஆனாலும், வட மாகாணசபைக்கு தேர்தல்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. 2009 மே மாதத்தில், ஈழப்போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, வட மாகாண சபைக்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் உட்படப் பல வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்ததை அடுத்து, 2013 செப்டம்பர் 21 இல் தேர்தல்கள் இடம்பெற்றன.\nசி. வி. கே. சிவஞானம், ததேகூ-இதக (2013-இன்று)\nஅன்ரன் ஜெயநாதன், ததேகூ-இதக (2013-இன்று)\nக. வி. விக்னேஸ்வரன், ததேகூ-இதக (2013-இன்று)\nகந்தசாமி கமலேந்திரன், ஐமசுகூ-ஈபிடிபி (2013-2014)\nவிஜயலட்சுமி ரமேஷ், (2011-சனவரி 2015)[10]\nஏ. பத்திநாதன், (2 பெப்ரவரி 2015-இன்று)\nமுதன்மைக் கட்டுரை: 1வது வட மாகாண சபை\n2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற 1வது வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:[11]\nஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் 300 0.66% 0 0 300 0.07% 0\nசோசலிச சமத்துவக் கட்சி 101 0.04% 0 0 101 0.02% 0\nமுசுலிம் விடுதலை முன்னணி 3 0.01% 0 0 3 0.00% 0\n1வது வட மாகாண சபை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2018-12-17T08:01:21Z", "digest": "sha1:SSEDVYFH2GT7T3NLH7NZHKF7C7QDHKPX", "length": 7227, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "கொக்காவில் பகுதியில் கோரவிபத்து: உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் ��ோராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\nகொக்காவில் பகுதியில் கோரவிபத்து: உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது\nகொக்காவில் பகுதியில் கோரவிபத்து: உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம் வெளிவந்துள்ளது.\nயாழ்ப்பாணம் அல்வாய் வடக்குப் பகுதியை சேர்ந்த நவரத்தினம் அருண் (வயது – 24), சந்திரசேகரம் ஜெயசந்திரன் (வயது -36), யாழ்ப்பாணம் மாலு சந்தி பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் இந்துகன் (வயது -19), யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணரூபன் (வயது-19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.\nவிபத்தில் படுகாயமடைந்தவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பி.துவாரகன் என தெரியவந்துள்ளது. அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nமுல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இந்த கோரவிபத்து இடம்பெற்றது.\nதென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்\nசமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி கவனய\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவா���ம் – செல்வேந்திரன் சாடல்\nநியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-12-17T07:28:48Z", "digest": "sha1:576ZIHECULQTHR2TG4T6A4S2SXXJSNLG", "length": 42008, "nlines": 1196, "source_domain": "manaosai.blogspot.com", "title": "Manaosai: உங்களுக்கான ஒரு தேர் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅலை வந்து கரை சேரும் மனம் எங்கோ அலை பாயும்\nஉங்களுக்கான ஒரு தேர் விக்கிப்பீடியா\nதிருக்குறள் பற்றிய குறிப்பு வரைக என்று பள்ளிகளில் கேட்கும் போது கை தானாக விக்கிப்பீடியாவைத் தேடிச் செல்லும். இயற்பியலில் கடினமான ஒரு தேற்றத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ள வேண்டியபோது மூளை விக்கிப்பீடியா பக்கத்திற்கே செல்லும். விலையேறிக் கொண்டிருக்கும் வெங்காயத்தின் வரலாற்றைப் பார்க்க வேண்டும் என்றாலும் விக்கிப்பீடியாவே துணை. காவியத் தலைவர்கள் முதல் கட்சித் தலைவர்கள் வரை மற்றும் அமெரிக்க வால்ஸ்ட்ரீட் முதல் கோயம்புத்தூர் வால்பாறை வரை எல்லா விசயங்களையும் உள்ளடக்கிய கலைக் களஞ்சியமே விக்கிப்பீடியா ஆகும். இந்த அற்புத வசதியைத் தமிழுக்கும் விக்கிமீடியா நிறுவனம் இலவசமாக வழங்கிவருகிறது. அதில் தகவற்களஞ்சியமாக விக்கிப்பீடியாவும், சொற்களஞ்சியமாக விக்சனரியும், நூல் களஞ்சியமாக விக்கிநூல்களும் மேலும் பல களஞ்சியங்களும் இருந்து வருகிறன. எந்தவொரு கட்டுப்பாடின்றி யாரும் இதன் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாலேயே இதனைக் கட்டற்ற கலைக்களஞ்சியம் என்று கூறிக்கொள்கிறோம். உலகமெல்லாம் கணினித் திரைகளுக்குத் தமிழ்க் காட்சி தந்த தமிழ் விக்கிப்பீடியா, தற்போது தனது பத்தாண்டுகால நிறைவை அடைந்துள்ளது. இதுவரை 55800 கட்டுரைகளைக் கடந்து, சுமார் 4600 தமிழ்ப் பங்களிப்பாளர்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது.\n கப்பலோட்டிய தமிழனின் வரலாற்று ஆவணத்தை மா. போ. சிவஞானம் அவர்கள் தொகுத்து வ.உ.சிதரம்பரனார் பற்றிய அறிய தகவல்களை அடுத்தத் தலைமுறையினருக்குச் சேர்த்தார். பன்மொழி ஆய்வு செய்து தமிழின் வேர்ச்சொற்களையும் கலைச் சொற்களையும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தொகுத்தளித்து இன்று பெருகிவரும் தொழிற்நுட்பச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் அன்றே தந்துதவினார். சிதறிக்கிடந்த தமிழ் நூல்களை எல்லாம் அன்று தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் தொகுத்து அச்சில் ஏற்றி உலகச் செம்மொழிகளுக்கு நிகராகச் சங்க இலக்கியங்களை வைத்து வரலாறு எழுதச் செய்தார். இப்படிக் காலம்தோறும் தொகுத்துத் தொகுத்து பாதுகாக்கப்பட்டு வந்ததே நமது மொழிச் சொத்து. அந்தப் பரம்பரையின் கணினியுக வாரிசுகளான நம்மைப் போன்றவர்களால் தொகுக்கப்பட்டுச் செதுக்கப்படும் தேரே விக்கிப்பீடியா.\nவிக்கி தொழிற்நுட்பமும், இணையம் என்கிற வசதியும் இருந்தால் உலகில் உள்ள எல்லா அறிவுச் செல்வத்தையும் தமிழில் அனைவருக்கும் கிடைக்கச் செய்யலாம். மேலும் காலத்தால் அழியாத முறையில் பாதுகாக்கவும் முடியும். ஆனால் எப்படி செய்வது ஒன்றாம் வகுப்பில் சுழியம் வாங்கிய நாங்களும், கல்லூரியில் பட்டம் வாங்கிய நீங்களும், படிப்பு முடித்த பக்கத்து வீட்டுக்காரரும், எட்டிப் பார்க்கும் எதிர் வீட்டுக்காரரும் என யாரும் செய்யலாம். விக்கிப்பிடியாவொரு கலைக்களஞ்சியம். எந்தவொரு பயனுள்ள விசயத்தைப் பற்றியும் இதில் கட்டுரை எழுதலாம். அல்லது ஏற்கனவே உள்ள ஒரு கட்டுரையைத் திருத்தியும் மேம்படுத்தலாம். அதெல்லாம் விருப்பமில்லை என்றால் படமெடுக்கும் கருவிகளைக் கொண்டு முக்கிய இடங்கள், பொருட்கள் என படம் எடுத்தும் படக் களஞ்சியத்திற்கு உதவலாம். பதினொரு வயது முதல் எழுபத்தியேழு வயது கொண்டோரும் இதில் பங்களித்து வருகிறார்கள் என்கிற செய்தியே இதற்கான எந்த வயதுத் தடையுமில்லை என்று உரைக்கும். தனித்தனியாக இணையத்தில் தகவல் பதிந்து ஏற்றுவதைவிட ஒரே இடத்தில் எல்லாவிதத் தகவலையும் தொகுக்கும் பயனே தனிதான்.\nகல்வி ஒரு வணிக சாதனமாக மாறிவரும் வேளையிலும், பெருமுதலாளிகளின் கைக்குள் மட்டும் அறிவுச் செல்வங்கள் முடங்கும் வேளையிலும் அடிப்படை உரிமையாகக் கல்வியை அனைவருக்கும் விலையில்லாமல் வழங்கும் ஒரு தேவையை விக்கிமீடியா பூர்த்திச் செய்கிறது. அதில் ஒன்று கட்டற்ற (கட்டுப்பாடுகள் இல்லாமல் இலவசமாகப் பயன்படுத்தும்) கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா என்ற சேவை. கல்விக்காக விலையுயர்ந்த புத்தகங்களைச் சார்ந்திருந்த காலத்தை இணையம் உடைத்தது உண்மைதான் ஆனால் கலைச்செல்வங்கள் எல்லாம் திறன்படுத்தப்பட்ட ஒழுங்கில் இணையத்தில் கிடைப்பதில்லை. அதனைச் சமன் செய்ய உதவும் சமவெளிப் பகுதியே விக்கிப்பீடியாவ���ம் அதன் இதர திட்டங்களும் ஆகும். எப்படி உப்புச் சத்தியா கிரகத்தின் போது மக்கள் உணவு, நீர் உறைவிடம், போராட்டம் எனத் தங்களால் இயன்றதைக் கொடுத்து உதவினார்களோ அதுபோல விக்கிப்பீடியாவிலும் உங்களால் இயன்ற அறிவுச் செல்வங்களைக் கொடுத்து சமுதாயத்தின் ஞானவொளிக்கு மெருகூட்டுங்கள். கல்விக்கு விலைவைக்கும் சமுகத்திற்கு எதிராகக் கட்டற்ற களஞ்சியங்களை விளையுங்கள்.\nவிக்கிப்பீடியா ஒரு மக்களாட்சித் தத்துவத்தில் பயணிக்கக் கூடியது, அதாவது மக்களால் மக்களுக்கு வழங்கப்படுவது. அதனால் தனி மனிதனோ தனிக் குழுவோ அதனைச் சொந்தம் கொண்டாடுவதில்லை. அனைவரும் வகுத்த கொள்கையின் படி நீங்களும் ஆசிரியர், நீங்களும் வாசகர். அனைவருக்கும் புரியவேண்டும் என்கிற அடிப்படையில் உங்களால் சொல்லப்பட்ட சில எளிய விதிமுறைகள் உண்டு அதனைப் பின்பற்றிக் கட்டுரைகளோ, சொற்பொருளோ, நூலோ உருவாக்கி தமிழ் வளர்க்கலாம். எழுத்தாற்றலும், அறிவாற்றலும் இதில் பங்களிப்பதன் மூலம் வளப்படுத்தலாம்.\nவிக்கிப்பீடியாவின் தமிழ்ப் பதிப்பான தமிழ் விக்கிப்பீடியா 2013 செப்டம்பருடன் தனது பத்தாண்டு பயணத்தை அடைகிறது. அதனைக் கொண்டாடும் பொருட்டும், மேலும் இச்சேவை பலரைச் சென்றடையவும் செப்டம்பர் 29ம் நாள் சென்னை, கிண்டி பொறியியற் கல்லூரியில் கூடல் ஒன்றை நிகழ்த்தவுள்ளது. தமிழ் விக்கிப்பீடியர்கள் உட்படப் பிற மொழி விக்கிப்பீடியர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூடவுள்ளனர். நீங்களும் கலந்து கொண்டு கொண்டாடுங்கள், விக்கிப்பீடியாவுடன் இணைந்து இச்சமூகம் பயன்பட வடம் பிடியுங்கள். உங்ககளுக்காக ஒரு தேர் காத்திருக்கிறது.\nஉங்களுக்கான ஒரு தேர் விக்கிப்பீடியா\nகரன் - தமிழில் செய்திகள்\nகலை - என்னை பாதித்தவை\nகானா பிரபா - Radio\nசஞ்யே - மலரும் நினைவுகள்\nசந்திரா ரவீந்திரன் - ஆகாயி\nசின்னக்குட்டி - ஊர் உளவாரம்\nசின்னப்பையன் - Naan katta sila\nநிர்ஷன் - புதிய மலையகம்\nமகளிர்சக்தி - Female Power\nராகினி - கவியும் கானமும்\nஅலையும் மனமும் வதியும் புலமும்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஎட்டுப் பதிவுக்கு நிர்மலாவும் , சுதர்சனும் , கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிர...\nநிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை . ஆனால் மூக்குத்தி அடிமைச்��ின்னம் என்கிறார் மயூரன். உண்மையில் என்ன\nசினிமாப் பாடல்கள் - 10\nகண்மணி அன்போடை காதலன் நான் எழுதும் கவிதை பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா \nகேள்வி நேரம் - 3\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே... அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா\nஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும...\nசின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும...\nபல இனிமையான நினைவுகள் எம்முள் பதிந்திருந்து அவ்வப்போது அவை மீட்டப் படுவது இயல்பானதே. இது என்னுள் மீட்டப்படும் ஒரு உவர்ப்பான நினைவு. சமையலறைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Interestings/happy-at-65-courtesy-sex", "date_download": "2018-12-17T07:23:04Z", "digest": "sha1:2AGMEJJKGD5OGMRWZOX6HC37EHVS7OIQ", "length": 4127, "nlines": 52, "source_domain": "old.veeramunai.com", "title": "சிக்ஸ்டியிலும் 'சிக்ஸர்' அடிக்கலாம் - www.veeramunai.com", "raw_content": "\nஅறுபதுக்கு மேல் வயதானவர்கள் தாம்பத்ய உறவில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. 65 வயதிற்கு மேற்பட்டோரிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.\nபுளோரிடா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசியர் ஜாக்சன் என்பவர் 65 வயதிற்கு மேற்பட்ட 238 பேரிடம் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டார்.\nஅப்போது கடந்த 12 மாதத்தில் மாதம் ஒருமுறை உறவு வைத்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக 40 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.\n59 சதவிகிதம் பேர் மிகுந்த உற்சாகமுடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.\nதிருமணம் மற்றும் செக்ஸ் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள பலரும் திருமணமான புதிதில் இருந்ததைப் போல உறவின் போது ஆர்வமுடன் செயல்படுவதாக 80 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆய்வு முடிவானது பாஸ்டனில் நடைபெற்ற ஜெர்னோட்டிகள் சொசைட்டி ஆப் அமெரிக்காவின் 64 வது ஆண்டு அறிவியல் மாநாட்டில் வாசிக்கப்பட்டது.\nஐம்பதிலும் ஆசை வரும் என்பார்கள். அதை அறுபதுகளைத் தாண்டிய பின்னரும் அடையலாம் என்பதையே இந்த ஆய்வு வெளிக்காட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2018-12-17T07:25:41Z", "digest": "sha1:EYXPPXYB6F3HFOOZIXVVBFAE5CHNRTWV", "length": 13706, "nlines": 138, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "2 முன்னாள் அமைச்சர்கள் நீக்கம் ஓ.பி.ஸ்,ஈ.பி.ஸ் அதிரடி…..? – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\n2 முன்னாள் அமைச்சர்கள் நீக்கம் ஓ.பி.ஸ்,ஈ.பி.ஸ் அதிரடி…..\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.\nஅதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் பொருப்பேற்ற பின்னர் பலரும் அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து, தினகரன் வெற்றி பெற்ற பின்னர் கட்சியில் தினகரனுக்கு ஆதரவாக உள்ளவர்களை களையெடுக்கும் பணியை தீவிரமாக ஆரம்பித்துள்ளனர்.\nதினகரனுக்கு ஆதரவாக உள்ள பலரையும் கொத்து கொத்தாக கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியை நீக்கி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளனர். கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இருவரும் நீக்கப்படுவதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென் சென்னை மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 50 அதிமுக நிர்வாகிகளும் நீக்கப்பட்டுள்ளனர்.\nPrevious வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரதத்தை துவக்கிய ஜீயர் ஒரே நாளில் கைவிட்டார் …\nNext சட்ட மன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியால், மொட்டை மாடியில் தேர்வு எழுதிய மாணவர்களின் பரிதாப நிலை….\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nசென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nவேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை..\n மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..\nபெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி..\nரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.\nஅஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது..\nதங்கம் விலை அதிரடி உயர்வு…தங்கத்தின் தேவை மந்தமாகும் – உலக தங்க கவுன்சில்\nநவம்பர் 2018 – மாத ராசி பலன்கள்\n20 பேய்களுடன் செக்ஸ் உறவு .. இளம் பெண் அதிரடி ..\nசின்னம்மா தான் அடுத்த முதல்வர்… முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…\n மீ டூ விவகாரத்தால் சினிமாவுக்கு டாட்டா..\nமாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..\nவயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangameen.com/geethapoem/", "date_download": "2018-12-17T06:59:50Z", "digest": "sha1:6OUSAKDXXWH3BK2NGMPUACEVZIVQIH3O", "length": 4641, "nlines": 88, "source_domain": "thangameen.com", "title": "இருந்தும் தொலைதூரம் | தங்கமீன்", "raw_content": "\nHome கவிதை இருந்தும் தொலைதூரம்\nஇசைப்பவன் உடல் பருமன் என்கிறாய்.\nநடுஇரவில் தெருவில் நடக்க விரும்பினேன்\nநேரம் கெட்ட நேரத்தில் நடக்காதே என்கிறாய்.\nநல்ல மழை, நின்று நனையலாம் என்றேன்\nநல்ல பெண்ணிற்கு அதுஅழகில்லை என்கிறாய்.\nஎன் பிரியப் படைப்பாளியை பார்க்க விழைந்தேன்\nஅவரை பார்த்து ஆகப் போவதென்ன என்கிறாய்.\nபார்த்து ரசித்து சமைத்து வைத்தேன்\nகைவசம் நல்ல தொழிலிருக்கு என்கிறாய்.\nபத்து வரியில் அழகாய் கவிதை எழுதினேன்\nஎன்ன இது எனக்கு புரியவில்லை என்கிறாய்.\nஇயலவில்லை ஏதோ காய்ச்சல் என்கிறேன்\nஎனக்கும் காய்ச்சல், உடனே மருந்துகொடு என்கிறாய்.\nஇருபது வருடங்கள் என்னோடே இருக்கிறாய்\nஇருந்தும் எனக்கு நீயேனோ தொலைதாரம்\n2011ம் ஆண்டு முதல், சிங்கப்பூர் கலை, இலக்கிய, சமூகச் சூழலைப் பிரதிபலித்துவரும் இணைய இதழ் - தங்கமீன். தமிழ்மொழியை, வாழும் மொழியாக வைத்திருக்க, இளையர்களை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் செய்யப்படும் பல முயற்சிகளில், ஒரு முயற்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/193601?ref=magazine", "date_download": "2018-12-17T08:28:37Z", "digest": "sha1:FGI3IIUTIOM7DRNVA3PXU2UOH3RBPAUX", "length": 8747, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணமான முதல் இரவில் மனைவி சொன்ன வார்த்தை: அதிர்ச்சியில் கணவன் செய்த செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணமான முதல் இரவில் மனைவி சொன்ன வார்த்தை: அதிர்ச்சியில் கணவன் செய்த செயல்\nதமிழகத்தில் திருமணமான இரண்டே வாரத்தில் இளம் பெண் ஒருவர் கல்லூரி மாணவனுடம் ஓட்டம் பிடித்த சம்பவம், அவரது பெற்றோருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண், அங்கிருக்கும் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.\nஇதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பின் திருமணத்தின் முதல் இரவின் போது, அந்த பெண் நான் ஒருவரை காதலிப்பதாகவும், பெற்றோர் தான் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும் கணவனிடம் கூறியுள்ளார்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவன், உடனடியாக மறுநாள் காலை, தன்னுடைய மனைவியை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று, உங்கள் மகள் யாரையோ காதலிப்பதாக கூறி, தன்னிடம் அழுகிறாள், இனிமேல் அவளுடன் என்னால் வாழமுடியாது என்று விட்டுச் சென்றுள்ளார்.\nதிருமணம் முடிந்து 2 வாரங்கள் கடந்த நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்த அந்த பெண் திடீரென மாயமானார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஅதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில், ஆசிரியைக்கும், அவர் பணிபுரிந்து வரும் கல்லூரியில் படிக்கும் 20 வயதுடைய மாணவருக்கும் இடையே காதல் இருந்தது தெரியவந்துள்ளது.\nஇதனால் ஆசிரியை மாணவருடன் ஓட்டம் பிடித்தது உறுதியானதால், பொலிசார் அவர்களை தேடி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/11/blog-post_13.html", "date_download": "2018-12-17T07:46:18Z", "digest": "sha1:CW6D6CXJCMOICNJGFE2IV3D54PPH6CCG", "length": 15383, "nlines": 197, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கருத்தரிக்கும் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு பயணம்?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகருத்தரிக்கும் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு பயணம்\nகருத்தரிக்கும் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கூட பயணம் செய்யலாம். ஆனால் பிரசவத்திற்கு பிறகு செய்ய வேண்டிய போது தான் கவனமாக இருக்க வேண்டும் என்பர். ஏனெனில் அது தாயின் உடலுக்கு ஆபத்தையே ஏற்படுத்திவிடும். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது முதல் ஆறு மாதத்திற்கு பயணம் செய்யலாம், ஆனால் பிரசவத்திற்கு பிறகு உடனே செய்வதில் தான் பிரச்சனை அதிகம் வரும். அப்படி கட்டாயமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ப்ளான் செய்ய வேண்டும். அவ்வாறு பயணிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை என்னென்னவென்று பார்ப்போமா\n : இத்தகைய டெலிவரி செய்தவர்கள் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். அவர்கள் கண்டிப்பாக ஒரு மாதத்திற்கு எந்த ஒரு பயணமும் மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் சிசேரியன் டெலிவரி செய்தவர்களுக்கு போடப்பட்டிருக்கும் தையல்கள் புதிதாக, எந்த ஒரு கிருமியும் அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தாய்க்குத் தான் தேவையில்லாத நோய் தாக்கும், பின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.\n2. குழந்தை பிறந்ததும் ஏதேனும் உறவினர் வீட்டிற்கு அரை மைல் தூரம் குழந்தையுடன் செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும். எப்படியென்றால் இந்த நேரத்தில் இரண்டு வாரமாவது கண்டிப்பாக ஓய்வு இருக்க வேண்டும். அப்போது தான் அந்த தையல்கள் சற்று காய்ந்து இருக்கும். ஆனால் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் கடல் தாண்டி பயணம் மேற்கொள்ள நேர்ந்தால் பின் பெரும் சிரமத்திற்கு ஆளாவீர்கள்.\n3. விமானத்தில் செல்ல வேண்டிய நிலை வந்தால் சிசேரியன் ஆனவர்கள் குறைந்தது ஓரு மாதமாவது ஓய்வு எடுத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் உடலானது மறுபடியும் பழைய சக்தியை அடையும். சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு ஒரு வாரத்தில் குணமாகிவிடும். அவர்களுக்கு பஸ்சில் செல்வது நல்லது, அதுவும் குறைந்த தூரப் பயணங்களுக்கே. பிரசவம் ஆனதும் எப்போதும் எடுத்ததும் நீண்ட தூரப்பயணங்களை செய்யக் கூடாது. அதிலும் எப்போதும் ரயிலில் செல்வதே இருவகையான பிரசவங்களுக்கும் நல்லது.\n4. சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு பயணம் செய்வதில் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது. அவர்கள் ஒரு வாரத்திற்கு பிறகு பயணிக்கலாம். ஆனால் பிரசவத்தின் போது பிரச்சனை ஏற்பட்டவர்கள் அதாவது சிசேரியன் செய்தவர்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு எதையும் செய்ய வேண்டும்.\nஆகவே கர்ப்பமாக இருந்த போது கவனமாக இருந்த மாதிரி, பிரசவம் ஆன பின்னும் கவனமாக இருங்கள்.\nஹார்ட்டிஸ்க்கை நல்ல நிலையில் வைக்கலாமா\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nமனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது\nஇறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா\nஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே\nகருத்தரிக்கும் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு பயணம்\nதுணியை சுடு ததண்ணீரில் அலசினால் என்ன ஏற்படும்…\nவாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் வாங்குவது எப்படி \nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/04/17/ashokamitran-3/?shared=email&msg=fail", "date_download": "2018-12-17T08:32:46Z", "digest": "sha1:PMWW446IOZZPVOGAYVMZXRXTVUKKIRYC", "length": 48947, "nlines": 155, "source_domain": "padhaakai.com", "title": "புனைவும் நிஜமும் – அசோகமித்திரன் படைப்புலகின் நெருங்கிய இரு வடிவங்கள் | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nபுனைவும் நிஜமும் – அசோகமித்திரன் படைப்புலகின் நெருங்கிய இரு வடிவங்கள்\nநான் அமெரிக்கா பற்றி எழுதுவதாகவே இல்லை. அன்று பயணக்கட்டுரைகள் ஒவ்வொரு பிரபல பத்திரிகையிலும் தொடராக வெளிவந்துகொண்டிருந்தன. புதுடில்லி ஸ்பான் பத்திரிகை என்னை அயோவா குறித்து ஒரு கட்டுரை கேட்டது. நான் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். அதைச் சிறுகதை என்று அப்பத்திரிக்கை வெளியிட்டது. ‘ஒற்றன்\n– (ஒற்றன் நூலின் காலச்சுவடு பதிப்பிற்கான அசோகமித்திரனின் முன்னுரையில் இருந்து)\nகல்லூரிக்குச் செல்ல ஹூசேன் சாகர் டாங்க் பண்ட் வழியாகவோ, பப்ளிக் கார்டன்ஸ் வழியாகவோ செல்வது, அந்தப் பாதையில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளம் அதில் குளித்த அனுபவம் என அசோகமித்திரனின் ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்’ துவங்குகிறது. இந்தியா மட்டுமல்ல ஐதராபாத்தும் சுதந்திரம் அடைந்த காலம். கடந்த ஒரு மாதமாகவே வகுப்புக்கள் சரியாக நடக்காதது, தொடர் பிரிவுபசார விழாக்கள் என இதில் விவரிக்கப்படுவதை ‘கதை’ என்று ஏற்றுக்கொள்ள வாசகனுக்கு அதிக சிரமம் இருக்காது. ஆனால் இத��� கட்டுரை என்றே அசோகமித்திரன் வரையறுக்கிறார்.\nஅ.மியின் சிறுகதைத் தொகுதிகளிலும், ‘ஒற்றன்‘ நூலின் ஒரு அத்தியாயமாகவும் சேர்க்கப்பட்டுள்ள ‘அம்மாவின் பொய்கள்‘ ‘கதை’யில், ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்‘ கவிதையின் முதல் பகுதி தாய் தன் சிறு வயது மகனைப் பார்த்து சொல்வதாகவும், பின்னர் அவன் பெரியவனாகிய பின் முழு கவிதையைச் சொல்வது போலவும் நாடகமாக்கப்படுகிறது. அயோவாவில் ‘உறைவிட எழுத்தாளராக’ அசோகமித்திரன் இருந்தபோது நடந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றிய கட்டுரை என்று முதற் பார்வையில் இதை வரையறுக்க முடியும். அதே நேரம் ஞானக்கூத்தனின் கவிதையை வேறொரு சந்தர்ப்பத்தில் கதைசொல்லி மொழிபெயர்த்து வாசிக்க, அது ‘விக்டோரியா’ என்பவரிடம் கிடைத்து அதை அவர் நாடகத்தில் உபயோகிக்கிறார் என்பதை புனைவின் உத்தியாகப் பார்க்கலாம். ஒற்றன் நூலிலேயே ‘கவிதை வாசிப்பு’ என்ற அத்தியாயத்தில் அசோகமித்திரன் கவிதையை மொழிபெயர்த்து வாசித்தது குறித்து உள்ளது, ஆனால் அதில் கதைசொல்லி வாசிப்பது ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை‘ கவிதையை. இதுவும் இந்த படைப்பிற்கு புனைவின் சாயலையே தருகிறது. இந்த இரண்டு படைப்புக்களையும், யார் எழுதியது என்று சொல்லாமல், கதையா/ கட்டுரையா என்பதை மாற்றிக் குறிப்பிட்டு படிக்கக் கொடுத்தால், பலர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.\nஅசோகமித்திரனின் படைப்புகளில் இப்படிப்பட்ட மயக்கம் ஏற்படுவதற்கு காரணங்கள் என்னவாக இருக்கும் கதைக்கென்று ஒரு நடையையும் கட்டுரைக்கென்று இன்னொன்றையும் அ.மி வைத்துக் கொள்வதில்லை. இரண்டிலும், மெல்ல ஒரே சரடாக இணையும் சம்பவங்கள், நுண்ணிய விவரிப்புக்கள், இதழோரச் சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவை என்ற பொதுவான – ஒரே படைப்பில் புனைவாகவும், அபுனைவாகவும் உணரக்கூடிய – தொனி உள்ளது. அசோகமித்திரன் ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ பாடலை ( ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்‘) பாடிய விதத்தை சொல்லும்போது (‘ஒவ்வொரு சரணத்தையும் வெவ்வேறு கதியில் பாடினோம். பாரதியார் சிறிது சுருக்கமாகவே பள்ளு பாடியிருக்கலாமென்று தோன்றிற்று‘) , அதைப் பாடியது தமிழ் மன்ற விழாவில், சாமி பாட்டு பாட பணிக்கப்பட்டு ‘சகுந்தலை‘ படத்தின் பாடலைப் பாடிய 18வது அட்சக்கோட்டின் சந்திரசேகரனாக இருக்கக் கூடும் என்றே அவரை பின்தொடர்ந்து வரும் வாசகன் எண்ணினால் அதில் பிழையேதும் இருக்க முடியாது.\nஅதே போல் விழா முடிந்து கதைசொல்லி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தனியாக வீடு திரும்பும்போது அது “இனி கல்லூரி கிடையாது, இனி கல்லூரி கிடையாது’ என சொல்வது போல உணர்ந்து ஆறுதல் கொள்வது புனைவின் உத்தியாகவே உள்ளது. இன்னொரு புறம் வில்லியம் டெல் பிறந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரின்ஸ்பாலின் மனைவி, அவரின் ‘கலைந்த தலையுடன் போரிலிருந்து திரும்பிய ஜோன் ஆப் ஆர்க்’ போலிருக்கும் மகள் போன்ற விவரிப்புக்கள் புனைவு/அ-புனைவு இரண்டிற்கும் பொருந்துகின்றன. இந்தக் கட்டுரையில் உரையாடல்களே இல்லை என்பதும், இதன் அளவும், இந்தப் படைப்பு கட்டுரை என்ற தரப்பின் வாதத்திற்கு வலு சேர்க்கக் கூடும். கதை என்றால் கண்டிப்பாக உரையாடல் இருக்க வேண்டும் போன்ற அளவுகோலை இங்கு முன்வைக்கவில்லை, ஆனால் ஒரு படைப்பில் உரையாடல்கள் அதிகமிருப்பின் அதை ‘புனைவு’ என்ற கோணத்தில் வாசக மனம் அணுக சாத்தியமுண்டா என்று சந்தேகத்தை இங்கு முன்வைக்கிறேன்.\nகதை, கட்டுரை எதுவாக இருந்தாலும் அ.மியின் நுண்ணிய நகைச்சுவையை அனைத்திலும் உணர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். எடுத்துக்கொள்ளும் புகைப்படம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணில் பட்டவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு நிற்பதில் உள்ள ஹாஸ்யம் கட்டுரை/கதை இரண்டிற்கும் பொருந்துவதாகத் தான் உள்ளது. அம்மாவின் பொய்களில் நாடகம் நடக்கும் போது, அப்போது வாசிக்கப்படும் கவிதையை எழுதியவரிடம் கதைசொல்லி ஒரு கேள்வி கேட்க அவர் “..யமதர்மராஜன் போல் ‘ஆமாம்‘” என்று சொல்வதை நிஜத்திலும் நடந்திருக்கக்கூடியதாய் ஏற்றுக்கொள்வதில் கடினம் ஏதும் இருக்காது. எந்த எழுத்தாளர்தான் தன் படைப்பு அரங்கேற்றப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது தன் கவனம் குலைக்கப்படுவதை பொறுத்துக் கொள்வார் இந்தக் கதையில் ஒப்பீட்டளவில் உரையாடல்கள் அதிகம் இருப்பதும் இதை கதையாக உள்வாங்கிக்கொள்ளச் செய்யக் கூடும். கதைசொல்லி வசிக்குமிடத்தில் உள்ள வங்கி மேலாளரின் மூக்கைப் பற்றிய விவரிப்பிலும் , ‘பறவை மனிதன்’ என அவரை கதைசொல்லி அழைப்பதிலும் humorஐ விட comedyஏ சற்று தூக்கலாக தெரிவதால் இந்தப் படைப்பிற்கு புனைவின் சாயல் வருகிறது.\n‘காபி க்ரீம��� – கமலதாஸ்‘ என்ற கட்டுரையின் மூன்றில் இரண்டு பகுதி வரை, அசோகமித்திரன் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தை, அதில் பங்கேற்க பிராங்க்பர்ட் சென்றது, ஹோட்டலில் தங்கியது என்று கட்டுரையின் வரையறைக்குள் பயணம் செய்து, அ.மி கமலாதாஸ் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய பிரசுர நிறுவனத்தின் உரிமையாளர் மல்ஹோத்ராவும் ஒன்றாக காலையுணவு உண்ட/உண்ண ஆரம்பித்தபோது நடந்த – உதவி செய்யப் போய் மல்ஹோத்ரா மீது அ.மி க்ரீமை கொட்டி விடும் – நிகழ்வுடன், “என்றென்றும் மல்ஹோத்ரா என் நூல்களை வெளியிட மாட்டார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், எனக்குக் கமலாதாஸ் பற்றியும் சந்தேகம் வந்தது. காரணம் அன்று அதிகமாகச் சிரித்தது அவர் தான்” முடிகிறது. இந்த நிகழ்வு நடந்திருக்காது என்பதோ, அப்படியே நடந்திருந்தாலும் கமலாதாஸ் வெடிச் சிரிப்பை உதிர்த்திருக்க மாட்டார் என்றோ சொல்ல முடியாது. புனைவை விட நிஜம் விசித்திரமானது தான் என்றாலும், இந்நிகழ்வில் வாசகன் உணரக் கூடிய slapstick அம்சம், அதை வாசிக்கும் முதற்கணத்தில், கட்டுரை புனைவின் பாதைக்கு தடம் மாறுகிறதோ என்ற சந்தேகத்தை அவனுள் எழுப்பக்கூடும்.\nஒரு ஆக்கம் புனைவா அல்லது அ-புனைவா என்பதைப் பற்றிய உரையாடல் ஒரு கட்டத்திற்கு மேல் வெறும் கல்விசார் பயிற்சியாக (‘academic exercise’) மட்டுமே முடியக் கூடும் என்றாலும், பல பொது அம்சங்களைக் கொண்ட இரு எழுத்து வகைமைகள் எந்த இடத்தில் தமக்குரிய இடத்தை (கதை/கட்டுரை) தேர்வு செய்கின்றன என வாசகன் புரிந்து கொள்ள முயல்வது அவன் வாசிப்பை நுட்பமாக்க உதவக் கூடும். மொத்தமாக பார்க்கும்போது அ.மி எழுதியுள்ள கதைகளை/ கட்டுரைகளை ஒரு முழு வாழ்க்கையின் சிதறல்களாக – வேறு வேறு பெயர்களில் வரும் அவர் பாத்திரங்களையும், நாம் ஒருவருடன் ஒருவரை முடிச்சு போட முடிகிறது – ஒருவர் உணரக் கூடும். அவருடைய கட்டுரைகள் மட்டுமே படித்தவரும், கதைகள் மட்டுமே படித்த இன்னொருவரும் உரையாடினால், ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்ததைப் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிவதோடு, ஹுசேன் சாகர் டாங்க் பண்ட்டையும், லான்சர் பாரகஸையும் எளிதில் அடையாளம் காண முடியும். அ.மியின் மாடு (கோணல் கொம்பு) வளர்ப்பு புராணத்தையும், மாரிஸ், லாரா, டெரின்ஸ், போன்றோரையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். எனவே அ.மியின் படைப்புலகம் குறித்து எந்த தடையும் இன்றி உரையாட முடிவதோடு அதில் ஒரு பொது தளத்தையும் அவர்கள் கண்டடையக் கூடும் என்றே தோன்றுகிறது.\nஇன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்\nநூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்ச்சைப் பார்க்க நின்றபோது\nPosted in அஜய். ஆர், எழுத்து, விமரிசனம் and tagged அசோகமித்திரன் on April 17, 2016 by பதாகை. 1 Comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\nமஞ்சள் இரவு – வே. நி. சூர்யா கவிதை\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,365) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (9) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (26) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (9) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (18) கவிதை (538) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (43) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (313) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (6) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (2) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (4) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (38) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (2) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (4) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (141) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (23) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (10) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nradha krishnan on காத்திருப்பு – ராதாகிருஷ…\nradha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nமுத்துசாமி இரா on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nபதாகை நவம்பர் - டிசம்பர் 2018\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nஎழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் - நரோபா\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: காவல் கோட்டம் - ரஞ்சனி பாசு\nமஞ்சள் இரவு - வே. நி. சூர்யா கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ���ழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவி��ைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-17T08:26:36Z", "digest": "sha1:UGM5V672TWRMIZFRT37DHPIIS6RMJNOQ", "length": 3762, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஜீவநாடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஜீவநாடி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/675", "date_download": "2018-12-17T08:40:27Z", "digest": "sha1:PWFKEEIVV3JCBMSWWTE34ABNEIFRRMKS", "length": 11382, "nlines": 93, "source_domain": "globalrecordings.net", "title": "Dzongkha மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: dzo\nGRN மொழியின் எண்: 675\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80723).\nவேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A62799).\nவேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அம���துள்ளது (A62800).\nவேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A62801).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C20360).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A62125).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nDzongkha க்கான மாற்றுப் பெயர்கள்\nDzongkha க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Dzongkha\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவ��க்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-03-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-12-17T07:04:04Z", "digest": "sha1:RQO3UKNYEWURL4DK6T6CBRPOFCDEDMBV", "length": 8688, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "இன்னும் 03 வருடங்களுக்கு மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதியாக இருப்பார். » Sri Lanka Muslim", "raw_content": "\nஇன்னும் 03 வருடங்களுக்கு மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதியாக இருப்பார்.\nபிரதேசங்களை அபிவிருத்தி செய்ய ஸ்ரீ.ல.சு.கட்சியையே மக்கள் ஆதரிக்க வேண்டும்.\n-நிந்தவூரில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சூழுரை-\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நிந்தவூர்ப் பிரதேச சபையில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிந்தவூர்ப் பிரதேச அமைப்பாளரும், பிரதேச சபை வேட்பாளருமான வை.எல்.சுலைமா லெவ்வையையும், அவர் சார்ந்த குழுவினரையும் ஆதரித்து நேற்று மாலை (12) நிந்தவூர் மாந்தோட்டத்தில் பிரச்சாரப் பொதுக் கூட்டமொன்று இடம் பெற்றது.\nமுன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், முன்னாள் நிந்தவூர் பிரதேச சபையின்; உபதவிசாளருமான பீ.உமர்கத்தாப் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மீழ்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அத��உல்லாஹ், உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி.சிறியானி விஜய விக்கிரம, முன்னாள் மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை ஆகியோர் பிரதான பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு, கருத்துக்களைத் தெரிவித்தனர்.\nவேட்பாளர்களான வை.எல்.சுலைமா லெவ்வை, ஏ.ஏ.அமீர் அலி, எம்.எம்.சஹீல் ஆகியோரும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.\nமீழ்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-‘அல்லாஹ்வின் நாட்டம் யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் இன்னும் மூன்று வருடங்களுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கப்போகிறார். அல்லாஹ்வைத்தவிர வேறு எந்த சக்தியாலும் அவரை மாற்ற முடியாது. ஆனால், சிலவேளை இந்தத் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தூக்கி வீசப்படலாம், அமைச்சர்கள் றவூப் ஹக்கீம், பைசால் காசீம் தூக்கி வீசப்படலாம்.\nஆனால் ஜனாதிபதியை ஒன்றும் செய்ய முடியாது. அவர்தான் 03 வருடங்களுக்கு ஆட்சி செய்யப் போகிறார். அவரது தலைமையில்தான் ஸ்ரீ.ல.சு.கட்சி இருக்கிறது. மாகாண அதிகாரம், மத்திய அரசின் அதிகாரம், ஜனாதிபதியின் அதிகாரம் இவை அனைத்தையும் கொண்ட ஒரே கட்சி ஸ்ரீ.ல.சு.கட்சி மட்டுந்தான். இந்தக் கட்சியின் வெற்றியில்தான் அபிவிருத்திகள் யாவும் தங்கியுள்ளன. எனவே இந்த வாய்ப்பை நிந்தவூர் மக்கள் தவறவிடவேண்டாம்’ எனக் கேட்டுக் கொண்டார்.\nதேசியக் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில்:- ‘ மறைந்த தலைவர் அஷ்றப் நீலக்கட்சியின் பக்கம் இருந்து உரிமைகளை வெல்லுமாறு எமக்கு வழிகாட்டிச் சென்றார். நாம் இன்றும் அந்த வழியிலே சென்று கொண்டிருக்கின்றோம்.\nஆனால், ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் இன்று தலைவரின் பாட்டைப் போடுகிறர்கள், படத்தைப் போடுகிறார்கள். அவரது கொள்கை மண்ணளவேனும் கிடையாது. இன்று நமது வாக்குகளை வைத்து நமது தலைவிதியைத் தீர்மானிக்கத் தெரியாத மூடர்களாக, தேசியப் பட்டியல் பேயர்களாக மாறியுள்ளனர். நமது சமூகத்தைப் பாதுகாக்கக் கூடிய கொள்கைகளைக் கொண்ட ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு வாக்களியுங்கள்’ எனத் தெரிவித்தார்.\nயாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக பள்ளிவாசல் அமைக்க உதவி கோரல்\nஅகில இலங்கை சமா���ான நீதவானாக நியமனம்\nசம்மேளனத்தினால் கல்வியாளர்கள் வரவேற்பு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/08/08/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99/", "date_download": "2018-12-17T08:04:28Z", "digest": "sha1:GNRAOMXCLJOO364M4ZAHXR5IZRNVEAUR", "length": 4911, "nlines": 72, "source_domain": "mandaitivu-ch.com", "title": "இளங்குரல் நாடகமன்றம் வழங்கிய “சனலக்கோடுகள்” சமுக நாடகம்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nஇளங்குரல் நாடகமன்றம் வழங்கிய “சனலக்கோடுகள்” சமுக நாடகம்…\nமண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரிஅம்மன் ஆலய ஏழாம் திருவிழாவினை முன்னிட்டு (19.07.2013) அன்று நம்மவர்கள் நடிப்பில் இளங்குரல் நாடகமன்றம் வழங்கிய “சனலக்கோடுகள்” சிறப்பு நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.இந்த சலனக்கோடுகள் நாடகத்தினை இளங்குரல் நாடக மன்றத்தில் பல வருடங்களாக நடித்துவந்தவர்கள் ஆகிய மண்டைதீவு மண்ணின் மைந்தன் செல்வன் செல்வக்குமார் ஜீவகுமார் (ஜீவா) அவர்களுக்கும் புங்குடுதீவு மண்ணின் மைந்தன் திரு சண்முகம் நகுலன் அவர்களுக்கும் இளங்குரல் நாடக மன்றம் சார்பில் சமர்ப்பணம் செய்கின்றோம்.\n« முத்துமாரி அம்மன் ஆலய 7 ம் திருவிழா காணொளி பாகம் 3,4.5. மரண அறிவித்தல் திரு சரவணமுத்து சிதம்பரநாதன் அவர்கள்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/04/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-12-17T08:44:52Z", "digest": "sha1:LT5CUZTBRFKEE7E42PAP6JZCYOIR5TOW", "length": 6084, "nlines": 93, "source_domain": "mandaitivu-ch.com", "title": "செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nஇறப்பு : 4 ஏப்ரல் 2017\nயாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,\nசுரேனுகா, ஸ்ரீநிகேதன், லவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசுவர்ணலிங்கம்(ரங்கன்- கன���ா), பரமலிங்கம்(கண்ணன்- கனடா), பரமேஸ்வரி(ஆசிரியை- யாழ். சென்மேரிஸ் வித்தியாலயம்), ஸ்ரீரங்கநாயகி, திலகவதி(ஆசிரியை- யாழ். இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை), நிர்மலா(ஆசிரியை- மதியொளி முன்பள்ளி, மண்டைதீவு), காலஞ்சென்ற வைகுந்தவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nபிரசாந்தன், ஆரணி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« மரண அறிவித்தல் குமாரவேலு செந்தமிழ்செல்வி அவர்கள் மரணச்செய்தி திரு சுப்பிரமணியம் இராசையா அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/11/16/fence/", "date_download": "2018-12-17T08:36:52Z", "digest": "sha1:6XM3J6TXY2YIGEQ5TTICKSZIWOEZAGMX", "length": 56808, "nlines": 178, "source_domain": "padhaakai.com", "title": "வேலி- கமல தேவி சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nவேலி- கமல தேவி சிறுகதை\nகாற்றை வடிகட்டும் கண்களுக்குத் தெரியாத அலைகளால் ஆன வலையை சில ஊர்களைச் சுற்றி அமைக்கும் பணியின் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருந்தார்கள். அப்பொழுது த்வரிதாவிற்கு பத்து வயதுக்கு மேல் இருக்கலாம்.\n“வீட்லயே இருக்கனும் த்வரிதா…” என்பதை கேட்டுக் கேட்டு சலித்தாள். அவளின் கூட்டாளிகளும் அவ்வாறே வீட்டிற்குள் வைக்கப்பட்டார்கள்.\nவிலைமதிப்பில்லாத அந்தத் திட்டம் நகர்களை சமைக்கும் அமைப்பின் சாதனைகளின் சிகரம் என்பதால் அதை வடிகட்டிய காற்றின் அலைகளில் பதிக்கும் பணியும் விரைந்து நடந்து கொண்டிருந்தது.\nநவீன வாழ்வின் அத்தனை அம்சங்களும் இருந்தாலும் அவர்கள் கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். அது மேட்டுநிலப் பகுதி.நீர் நிற்காத நிலம். ஆனால் ஊற்றுகள் எங்கும் இருந்தன. அவர்கள் இயற்கையோடு நின்று பெற்று வாழ்ந்தார்கள். அந்த இயற்கை ஒரு உள்ளங்கை போல விரிந்து தன்னை காண்பித்து ஈர்த்தபடி இருந்தது. அதன் ஆழத்தில் உள்ளதன் சாரமென அது விரிந்திருந்தது.\nஅன்றாட செயல்களில் இருந்த ஊர்களில், மெதுவாக மெல்லிய அறியாத கெட்ட வாசனை காற்றில் கலப்���தைப் போல புரளிகள் பரவி சூழ்ந்தன. எங்கிருந்தோ ஆபத்து என்று பேசிப் பேசி அது இல்லாமலேயே அதை அருகில் கண்டார்கள். த்வரிதாவின் கண்கள் காணவே ஒரு மாயத்திரை ஓவியத்தை மெல்ல மெல்ல கலைத்து விரித்ததைப் போல சூழல் மாறிக் கொண்டிருந்தது.\n“நாளைக்கு என்ன நடக்குமோ என்ற கேள்வி,” இயல்பிலிருந்து எச்சரிக்கைக்கு மாறியது. அது பேரச்சமாக மாறி சூழ்ந்ததும், மனிதர்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அதைப் பற்றியே சிந்தித்தார்கள். அந்தத் தருணத்தில் இந்த பாதுகாப்பு வலை மிகப்பெரிய ஆசுவாசமாக இருந்தது. அவர்கள் அந்தவலை போலவே பூமிக்கு அடியில் உருவான இன்னொரு பாதையை அறியவே இல்லை.\nஒவ்வொரு முறையும் வடிகட்டிய காற்றின் புதியஅலை கடந்து செல்கையில் அரசின் சாதனை மென்மையாக காதுகளில் ஒருமுறை ஒலித்துச் செல்வதாக இருந்ததால் த்வரிதா தோள்களை குறுக்கி கண்களை மூடிக் கொண்டு சிரித்தாள்.\nஎன்றைக்கு பக்கத்து நகரத்து அரசு தன் நுண்ணுயிர் ஆயுதத்தை பரப்பும் என்று அறிய தீவிரமாக ஒற்று வேலை நடந்தது. நகரின் மேல் பறந்த நுண் ஒற்றனான செயலி அளித்த கணிப்பு நாளிற்கு முன், வேலைகள் முடியும் களிப்பு அறிஞர்களிடம் இருந்தது.\nஇரு ஆண்டுகளில் ஊர்கள் இணைந்து மெல்ல மெல்ல ஒரு நகரமாகிக் கொண்டிருந்தது. மனிதர்களும் மாறிக் கொண்டிருந்தார்கள். புது ஆட்கள் குடியேறினார்கள்.\nத்வரிதா சுற்றுலா வந்த இடத்திலேயே நிரந்தரமாக தங்கிவிட்டதைப் போன்ற மனநிலையில் இருந்தாள். தன் வீடு எங்கோ இருப்பதான ஒரு பிரமை அவளுக்கு எப்போதும் இருந்தது. உறங்கி விழிக்கையில் எங்கிருக்கிறேன் என்ற எண்ணம் அகன்றபின் இதயம் படபடக்கும். ஒருவாறு ‘நம்ம வீடு தான்….நம்ம வீடுதான்,” என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வாள்.\nபயன் தரும் கால்நடைகளுக்கு மட்டும் நகரின் எல்லையில் வாழிடம் உருவாக்கப்பட்டிருந்தது. தன் வீட்டு பப்பியை நகர்அமைப்பின் ஆட்கள் அழைத்துச் செல்கையில் அவள் கலாட்டா செய்ததால் அவள் மனநலமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.\nமருத்துவர், “ஏன் இவ்வளவு சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி இல்லாமல் இருக்கிறாய்,”என்று சர்வைவல் ஆப் பிட்டஸ்ட் பற்றி நிறைய பேசினார்.\n“பப்பி யாரையும் எதுவும் செய்யாது,” என்றாள்.\n“நம்ம சிட்டிக்கு மைக்ரோ வெப்பன்ஸ்ஸால வார் வரப்போறது தெரியாதா\n“உன்னோட பப்பி அதோட கேரியரா இருக்க வாய்ப்பிருக்கு,”\n“இவளுக்கு ஆங்சைட்டி லெவல் கூடுதல். கவுன்சிலிங்கோடு மருந்துகள் கொடுக்கனும்,”என்று இன்னொருவரிடம் அனுப்பி வைத்தார்.\nவீட்டில் இதனால் அம்மா, அப்பா பயந்திருந்ததாலும், மாத்திரைகளின் தொல்லையாலும் அவள் பப்பியை மனதிற்குள் புதைத்தாள்.\nபயனுள்ள கால்நடைகளை குரலி மூலமும், எங்கோ இருந்து கொடுக்கப்படும் தங்களுக்கான ஆணைகளால் செயல்கள் மூலமாகவும் ரோபோக்கள் பராமரித்தன. மனிதர்களும் அவ்வாறு இடம் மாற்றப்பட்டார்கள்.\nஎங்கோ தொலைவில் விவசாயம் என்னும் தொழில் நட்புநகரத்தில் நடந்து கொண்டிருந்தது. இத்தனை தொழில் நுட்பங்கள் வந்தும் அது எங்கே என்பது தெரியாததாக இருந்தது. அங்கிருந்து கொண்டு வரப்பட்ட உணவுப்பொருட்கள் செரிவாக்கப்பட்டு சமைக்கப்பட்டு அங்காடிகளில் கிடைத்தன. நகரின் புறவழிகள் மெல்ல மெல்ல காணாமல் போயின.\nமக்கள் நகருக்குள் அன்றாடமும், திரும்பத் திரும்ப ஒன்று போல் ஒரே வேலையை வெவ்வேறாக செய்து கொண்டிருந்தார்கள். மாதம் ஒருமுறை அவர்கள் செய்யும் வேலையின் மகத்துவம் புகழப்பட்டு அவர்களின் பொறுப்புணர்வு பாராட்டப்பட்டது. அனைவரும் ஏதோ ஒரு வேலையில் இருந்தார்கள். ஆனால் தாங்கள் செய்யும் வேலையைப் பற்றி அவர்கள் அறியவில்லை. முழு வேலையின் ஏதோ ஒருப் பகுதியை செய்தார்கள்.\nத்வரிதா சமையலறையாக இருந்து, பழைய பொருட்கள் அடைக்கும் இடமாகிப்போன அறையை மாற்ற விரும்பினாள். அம்மாவின் நினைவாக அங்கு எதாவது செய்யலாம் என்று நினைத்திருந்தாள். அவள் கணவன் பிள்ளைகளுக்காக புதிதாக வாங்கியிருந்த ரோபோ விளையாட்டுக் கூடத்தை அங்கு அமைக்கலாம் என வாதிட்டான்.\nநுண்ணுயிரி போர் தொடங்கலாம் என யூகிக்கப்பட்டு மூன்று தலைமுறைகள் கடந்திருந்தன. அது இன்று வரலாம் என்பதே நிரந்தர கணிப்பாக இருந்தது. த்வரிதா தன் பேரப்பிள்ளைகளுடன் விரிவு செய்து மாற்றப்பட்ட அதே வீட்டிலிருந்தாள். வீடுகள் அடுக்குகளாக உயர்ந்தன. வானம் பார்த்தல் கூட அரிதாகிப்போன சமூகமாக ஆனார்கள்.\nஅவளின் சிறுவயதில் சமையலறையாக இருந்த அந்த அறை அவளுக்கு ஒதுக்கப்பட்டது. தரைதளத்தில் வெளியில் சென்று நிற்க வசதியாக இருந்தது. அவள் தன் காலத்திய மொபைல் ஒன்றை எப்போதும் கையில் வைத்திருப்பதற்காக அனைவராலும் கேலி செய்யப்பட்டாள்.\nஅவள் தன் அறைக்கு வெளி��ிலிருந்த சிற்றிடத்தில் நாற்காலி போன்ற காற்று மெத்தையில் அமர்ந்தாள். வாகனங்கள் போவதும் வருவதும் தெளிவற்று கண்களுக்குத் தெரிந்தது. ஒலியில்லாத நகர்வு எப்போதும் அவளை பயப்படுத்தியது. எனவே அவள் அடிக்கடி தன் கேட்கும் தன்மையை சோதித்துக் கொண்டாள். அவளின் நடவடிக்கையை கண்ட மகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.\nமருத்துவர்கள் , “அம்மாவுக்கு சென்ற தலைமுறை ஆட்களுக்குரிய ஆங்சைட்டி ,” என்றதும் த்வரிதா புன்னகைத்து, “அதனால் எனக்குப் பெரிய பிரச்சனையில்லை,”என்றாள். உள்ளுக்குள் மாத்திரைகளில் இருந்து தப்பித்த நிம்மதி இருந்தது.\nத்வரிதா ஒன்றுபோல மாற்றப்பட்டிருந்த சாலைகளில் அதன் கிளைவழிகளில் குழம்பினாள். அவளின் தோழியின் வீட்டின் மல்லிகைச்செடி அகற்றப்பட்டதிலிருந்து அங்கு செல்லும் ஒவ்வொரு முறையும் மாறிவிடக்கூடாது என்ற எண்ணமே அங்கு செல்வதை நாள்போக்கில் நிறுத்தியது.\nத்வரிதா பெயரனுடன் நெருக்கமாக இருந்தாள். அவனுக்கு தினமும் கதைகள் சொன்னாள். அந்தக் கதைகளில், அவள் பால்யத்திலிருந்த இந்தஊரின் கதையும் இருந்தது. அவன் இளைஞனான பின் பலக்கதைகள் சொன்னான். அந்தக் கதைகள் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் த்வரிதா அவனுடனிருப்பதற்காகக் கேட்டாள். படங்களைக் காண்பித்தான். அன்றும் அப்படித்தான் த்வரிதாவிடம் அவளின் பெயரன், சில புதுவகையான அனிமேசன் படங்களைக் காட்டினான். காற்றில் மிதக்கும் அவற்றைப் பார்க்க சிரமமாக இருந்தாலும் த்வரிதா ஆசையாகப் பார்த்தாள்.\nமதிய நேரங்களில் இவளின் அருகில் அமர்ந்து அனிமேஷன் படங்களைப் பார்த்த ஹரீஸ்க்கு மிகுந்த உற்சாகமாக இருந்தது. எதுவும் அனைத்து மனிதர்களுக்கும் ஒன்று போல அல்ல என்பதே அந்தப்படங்களில் அவனுக்கு வசீகரமானதாக இருந்தது. அவன் நண்பர்களுடன் பகிர்ந்தான்.\nசிலர் முன்பே தெரிந்து வைத்திருந்தனர். அவர்கள் அந்தப்படங்களில் வந்த அந்தகாலத்தைக் கனவு கண்டார்கள். அந்தக் கனவுகளை பகிர்ந்து மகிழ்ந்தார்கள். நாள்போக்கில் கனவென்றில்லாமல் அவர்கள் நினைப்பதையே கனவுபோல சொல்லி மகிழ்ந்தார்கள். விதவிதமான கதைகள் அந்திவானில் பரவும் வண்ணங்கள் என பரவின. அந்த வண்ணங்களில் தங்களின் சிந்தையில் நின்ற வண்ணத்தை எடுத்து தங்கள் கனவில் பரப்பினர்.\nஇந்த நகரில் வாகனத்தை ஓட்���ுவதற்கு பயிற்சி அளிக்கப்படுவதைப் போல பதின் பருவத்தினர் தங்களை உணர, தங்களை புரிந்து கொள்ள பழக்கப் படுத்தப்பட்டார்கள். ஹார்மோன்களின் வேலைகளை புரிந்து கொண்டு தங்களை வழிநடத்திக் கொள்வதன் மூலம் நகரில் வன்முறையை முற்றாக ஒழிப்பது கடமையாக கொள்ளப்பட்டது. அனைத்திற்கும் மேலாக அவர்கள் எதையோ இழந்ததை உணரும் தருணங்களில் பொழுதுபோக்குக் கூடங்களில் கழித்தார்கள்.\nஅந்தக் கதைகளின் வழியே மேடும் பள்ளமும் இல்லாத அவர்களின் நகரத்தின் சாலைகளில் செம்புலம் எழுந்துவந்தது. அவர்களின் கனவுகளுக்கு சிறகளித்தது. கனவுகள் மனதை பறக்க உந்தின. ஒரே விதமான வெப்பநிலை பேணப்பட்ட நகரின் கனவுகளில் கோடையும், பனியும், மழையும் மாற்றி மாற்றி உணரப்பட்டன.\nஅரசு விபரீதத்தை உணர்ந்து சட்டங்களை உருவாக்கி அந்தக் கதைகளை பேச தடை விதித்தது. பழைய பாடல்களில் இருந்து அந்தக் கதைகள் எழுந்து வந்திருக்கலாம் என யூகித்தது. உளவியல் நிபுணர்களைக் கொண்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்தது. நகருக்கு வெளியே ஒன்றுமில்லை என்று விதவிதமான விளம்பரங்களை வெளியிட்டு அவை எப்போதும் மக்களின் கண்களில் படும்படி பார்த்துக் கொண்டது.\nபொதுவெளியிலிருந்து அந்தக்கதைகள் அகற்றப்பட்டன. எனினும் அவர்கள் சந்தித்துக் கொள்கையில் பேசிக்கொண்டார்கள். தங்களின் தனிப்பட்ட எழுதியில் பதிய வைத்தார்கள். வீட்டிற்குள் பேசப்பட்டு கொண்டன. முதிய தலைமுறை, பிள்ளைகள் வெறும் கனவில் ஆழ்ந்து நடைமுறையைத் தொலைத்துவிடக்கூடும் என்றஞ்சி கதைகளை நிறுத்திக் கொண்டார்கள்.\nத்வரிதாவிற்கு மனதில் இப்பொழுதெல்லாம் அந்தநிலங்கள், மரங்கள், காலநிலை பற்றிய நினைவுகளும் கனவுகளும் அதிகமாக எழுந்தன. ஹரீஸும், த்வரிதாவும் தங்களுக்குள் அந்தக் கதைகளை பேசிக்கொண்டார்கள்.\nஅடர்ஆரஞ்சுநிற நிலவெழுந்த அந்தியில் த்வரிதா, “நாம ரெண்டுபேரும் சிட்டியவிட்டு வெளிய போய் பாக்கலாமா\nஹரீஸ், “அங்க என்ன இருக்கும்” என்று கழுத்தை தேய்த்தபடி வானத்தைப் பார்த்தான்.\n“நம்ம கதைகளில் உள்ள இடங்கள் இருக்கலாம்,”என்றபடி கால்விரல்களை மடக்கி மடக்கி நீட்டினாள்.\n“அது இமாஜினேசன்,”என்றபடி நடைப்பாதை கம்பியை பிடித்தபடி முன்னும் பின்னும் சாய்ந்து ஆடியபடி சாலையைப் பார்த்தான்.\n“இல்ல…எப்பவாவது இருந்திருக்கும். இந்த நிலாவ நீ பாக்கறதானே” என்று கண்களை விரித்து சிரித்தாள்.\n“ஆமா கிராணி. சரி போய் பாக்கலாம்… நான் என்ன பேக் பண்ணட்டும்\n“ட்ரஸ், கொஞ்சம் பூட் அண்டு வாட்டர்,” என்றாள்.\nஅவர்கள் தயாராகி நிறைய நாட்கள் காத்திருந்தார்கள். ஒரு வழியும் புலப்படவில்லை. ஒரு சந்திர கிரகண நாளில் நகரைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அலைவலை குழையும் என்றும் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் நகரத்தார் எச்சரிக்கப்பட்டார்கள்.\nசந்திரகிரகணத்தன்று த்வரிதா, ஹரீஸ் இருவரும் அனைவரும் உறங்கும் நேரத்தில் கிளம்பி எல்லையை அடைந்தார்கள். எங்கிருந்தோ கண்காணிக்கப்படும் உணர்வு அவர்களை எல்லையிலேயே நிறுத்தியது. பார்வையில் எதையும் எதிரொளிக்காத, எதையும் காட்டாத, தானே இல்லாத ஒருமாயத்திரை முன் விதிர்த்து நின்றார்கள்.\nத்வரிதாவிற்கு உடல் நடுக்கம் எடுத்தது. கிரகணம் முடிந்து முழுச்சந்திரன் எழுந்திருந்தான். ஹரீஸ் திரும்பி செல்ல எத்தனித்த நொடியில் த்வரிதா நிலைதடுமாறி எல்லைக்கு வெளியில் விழுந்து சிறிது தூரம் சறுக்கினாள். அனிச்சையாக ஹரீஸ் பின்னால் ஓடினான். இருவரும் சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து நடந்தார்கள். நிலவொளியில் காடும், குன்றுகளும், அப்பால் ஊர்களும் விரிந்தன. மேட்டிலிருந்து இறங்கி நடந்தார்கள்.\nஹரீஸ், “நாம ஏன் அங்கயே இருந்தோம்\nஅடுத்த நாள் இருவர் நகரைவிட்டு வெளியேறிய செய்தி நகர் முழுவதும் பரவியது. மேலிடம் கட்டுப்பாடுகளை அதிகரித்தது. போர் வருமென எச்சரித்து பயம் காட்டியது. வசதிகளை அதிகப்படுத்தி அனைத்தையும் மாற்றியமைத்தது. ஆனால் நகரிலிருந்து மக்கள் காணாமலாகிக் கொண்டிருப்பதை கட்டுப்படுத்த இயலவில்லை. அவர்கள் புதிய கதைகளை சொல்லத் தொடங்கினார்கள்.\n← தொலைந்துப் போய்க் கொண்டிருக்கிறேன்- அரிசங்கர் சிறுகதை\nஅனுமானம்- ந. பானுமதி சிறுகதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர���க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\nமஞ்சள் இரவு – வே. நி. சூர்யா கவிதை\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,365) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (9) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (26) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (9) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (18) கவிதை (538) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (43) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (313) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சர��ணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (6) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (2) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (4) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (38) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (2) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜ��் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (4) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (141) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (23) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (10) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nradha krishnan on காத்திருப்பு – ராதாகிருஷ…\nradha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nமுத்துசாமி இரா on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nபதாகை நவம்பர் - டிசம்பர் 2018\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nஎழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் - நரோபா\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nமஞ்சள் இரவு - வே. நி. சூர்யா கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண���டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-going-play-asia-cup-without-kohli-011585.html", "date_download": "2018-12-17T07:29:38Z", "digest": "sha1:EFBR3EYJRSKVOKXDGKNZKSCYMTYDWSKA", "length": 12614, "nlines": 144, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் - myKhel Tamil", "raw_content": "\n» ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம்\nரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம்\nபெங்களூரு : ஆறு நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க இருக்கிறது.\nஇப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை போ��்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்த ஒரு அலசல் இதோ.\nதொடக்க வீரர் ரோஹித் சர்மா இது வரை 3 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றி அதில் இரண்டு வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பெற்றுள்ளார். நடப்பு ஆசிய கோப்பை சாம்பியனாக உள்ள இந்தியா ரோஹித் தலைமையில் கோப்பை வெல்லும் வாய்ப்புகள் அதிகம்.\nஇந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான்,ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பது அணிக்கு பலமாகும்.\nவிராட் கோஹ்லியின் நான்காமிடத்திற்கு மனிஷ் பாண்டே அல்லது அம்பத்தி ராயுடு களமிறங்க வாய்ப்புகள் அதிகம். பாண்டே சமீபத்தில் நடந்த ஏ அணிக்கெதிரான போட்டிகளில் 300+ ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ராயுடுவும் சிறப்பான பார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமனிஷ் பாண்டே கடைசியாக இந்திய அணிக்காக கடந்த வருடம் டிசம்பரில் விளையாடினார். அம்பத்தி ராயுடு கடைசியாக 2016ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சரிவர பேட்டிங் செய்யாத தோனி இந்த தொடரில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆல்-ரவுண்டர் பாண்டியா தற்போதைய இங்கிலாந்து தொடரில் கலக்கி வருவதும் பேட்டிங் வரிசையில் நமக்கு கூடுதல் பலமாகும். கேதார் ஜாதவ் அதிரடி பேட்டிங் அணிக்கு கை கொடுக்கும்.\nஆனால் விராட் கோஹ்லி இல்லாத நிலையில் அனுபவ வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது மிகவும் அவசியம். இல்லையென்றால் வெற்றி பெறுவது சற்றே கடினம்.\nபந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணி மிகவும் பலமாக உள்ளது. காயத்தில் இருந்து மீண்ட புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர்த்து ஷர்துல் தாக்குர் மற்றும் அறிமுக வீரர் கலீல் அஹ்மத் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.\nமுக்கியமான சமயங்களில் பும்ரா நோ பால்களை வீசுவது சில நேரங்களில் மிகப்பெரிய பின்னடைவை அளிப்பது தற்போதைய பெரும் பலவீனம்.\nசுழல் பந்துவீச்சை பொறுத்தவரை சஹால், குல்தீப் யாதவ் மற்றும் அக்ஸார் படேல் ஆகியோர் தேந்தெடுக்கப்பட்டுள்ளனர்.கேதார் ஜாதவ் பகுதி நேர சுழல் பந்துவீச்சாளராக செயல்படுவார். எனினும் இந���திய அணி இரண்டு வேகபந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஇந்திய அணி ஆசிய கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியை செப்டம்பர் 19ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி odi asia cup\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-simbu-dhanush-santhanam-speech-in-sakka-podu-podu-raja-movie-audio-launch", "date_download": "2018-12-17T07:48:01Z", "digest": "sha1:O4JD373WOH7LXPZHHG4SWXDPAKREY4N7", "length": 11264, "nlines": 73, "source_domain": "tamil.stage3.in", "title": "சக்க போடு போடு ராஜா இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, தனுஷ்,", "raw_content": "\nசக்க போடு போடு ராஜா இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, தனுஷ், சந்தானம்\nஇயக்குனர் சேதுராமன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'சக்க போடு போடு ராஜா'. இந்த படத்தை விடிவி ப்ரொடக்சன் சார்பில் விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக முதன் முறையாக நடிகர் சிலம்பரசன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம், வைபவி, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 22-இல் வெளிவர உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிம்பு, தனுஷ், சந்தானம், யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇதில் நடிகர் சிம்பு பேசும்போது \"நண்பர் சந்தானம் கேட்டுக்கொண்டதற்காக தான் இந்த படத்தில் இசையமைப்பாளராக செயல்பட்டுள்ளேன். நண்பன் சந்தா��ம் வளர்ச்சிக்கு நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன். நான் நடித்த 'AAA' படம் வெற்றி அடையவில்லை என்றால் பரவாயில்லை என்னுடைய ரசிகர்களுக்கு ஜாலியா நடித்த படம் தான் அது. இதனால் நான் எந்த வருத்தமும் அடையவில்லை. அடுத்தடுத்து படங்களில் நடிப்பேன். ஒரே படமாக எடுக்க வேண்டிய படம் ஆனால் கொஞ்சம் செலவானதால் இரண்டு பாகமாக எடுக்க முடிவு செய்தேன்.\nபடத்திற்கு அதிக செலவாகியதால் தயாரிப்பாளர் என்மீது மன வருத்தத்தில் இருந்தார். என்மீது தவறு இருந்தால் படப்பிடிப்பின் போதோ, ரிலீஸ் ஆன ஒரு மாதத்திலோ சொல்லியிருக்கலாம். ஆனால் ரிலீஸ் ஆன ஆறு மாதத்தில் தெரிவிப்பது வருத்தமளிக்கிறது. அதையும் மீறி நான் தவறு செய்திருந்தால் இந்த மேடையில் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இப்போதும் நான் இயக்குனர் மணிரத்னம் படத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். என்மீது ஏன் இவ்வளவு நம்பிக்கை என்றே தெரியவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 20-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்காக நான் உடம்பை குறைக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அது சற்று கடினமாக உள்ளது. விரைவில் நல்லது நடக்கும்\" என்று தெரிவித்தார்.\"\nஇதனை அடுத்து நடிகர் தனுஷ் பேசும்போது \"நானும் சிம்புவும் 15 வருட நண்பர்களாக இருக்கிறோம். நடிகர் சிம்பு அழைப்பு விடுததாலேயே இந்த விழாவிற்கு கலந்து கொண்டேன். என்னுடைய வருகைக்கு சிம்பு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். என்னுடைய ரசிகர்களும் அவருக்கு நிச்சயம் இதுபோன்ற வரவேற்ப்பை அளிப்பார்கள். அவருக்கும் எனக்கும் எந்தவித பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. நடுவில் இருப்பவர்கள் தான் பிரச்சனை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போதுவரை நாங்கள் நட்புடன்தான் இருக்கிறோம். நடிகர்கள் அனைவருமே ரசிகர்களுக்காக மட்டும் படம் நடிப்பதில்லை. அனைவரும் பார்க்க வேண்டும் என்று தான் படம் நடிக்கிறார்கள். சிம்பு ஆண்டிற்கு இரண்டு படங்களையாவது நடிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் சார்பில் நான் கேட்டு கொள்கிறேன்\" என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் நடிகர் சந்தானம், தனுஷ் ஒரு ஹாலிவுட் நடிகர் என்று அவரை புகழ்ந்து பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய தனுஷ் \"அது ஒரு வேறு மொழி படம் அவ்வளவுதான் மற்றபடி வேறொன்றும் இல்லை. தொழிலை நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும�� என்பதற்காக மற்ற மொழியில் நான் நடிக்கும் படம் தான் அது.\" என்றார்.\nசக்க போடு போடு ராஜா இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, தனுஷ், சந்தானம்\nராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 8667352515 செய்தியாளர் மின்னஞ்சல் rasu@stage3.in\nமணிரத்னம் படத்தில் சிம்பு நடிப்பது உறுதியா\nதொட்ரா படக்குழுவினரை மகிழ்ச்சி படுத்திய சிம்பு\nஇறுதி கட்டத்தை எட்டிய தனுஷின் - வட சென்னை\nசென்னை டிஜிபி அலுவலகம் முன்பு காவலர்கள் இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி\nஇரும்புத்திரை படத்தின் தெலுங்கு டீசர் ரிலீஸ்\nஎன் தம்பி இங்கிலீஸ் படத்துல நடுச்சிட்டான் - பிரபல இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/oct/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-3019551.html", "date_download": "2018-12-17T08:01:35Z", "digest": "sha1:IB2RZTOAKLBQOXH5W6YO2ZXZFPXXO6SC", "length": 7895, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழ்ச்சேரனார் முதலாமாண்டு நினைவஞ்சலி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nBy DIN | Published on : 13th October 2018 10:06 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபாபநாசம் அருகே அம்மாபேட்டையில் தமிழ்ப் புலவர் வி.தமிழ்ச் சேரனார் முதலாமாண்டு நினைவு அஞ்சலியையொட்டி குரு பூஜை வழிபாடு, பன்னிரு திருமுறை முற்றோதுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்ச் சேரனார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவர் எழுதிய ஆன்மிக நூலை வெளியிட்டார். முதல் பிரதியை முனைவர் மு.சிவசந்திரன் பெற்றுக் கொண்டார்.\nதமிழ்ச் சேரனார் தமிழுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். தமிழின் பெருமையைப் பாமர மக்களுக்குக் கொண்டு சென்ற பெருமை தமிழ்ச் சேரனாருக்கு உண்டு. தமிழுக்கும், தமிழ் இசைக்கும் அவர் மிகுந்த தொண்டாற்றினார் என்றார்.\nதமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி.முருகேசன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் கோ.திருநாவுக்கரசு, கம்பன் கழகத் தலைவர் கவிஞர் முகிலன், ச.செளரிராஜன், பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பேசினர்.\nமாலையில், மழையூர் சதாசிவம் குழுவினரின் திரு அருட்பா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை தமிழ்ச் சேரனார் குடும்பத்தினர் மற்றும் முத்தமிழ் பேரவையினர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1753", "date_download": "2018-12-17T09:00:31Z", "digest": "sha1:HIGSSX65K6WVUGRUXKZSWOAFBHX5HGQJ", "length": 20181, "nlines": 204, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sharada Devi Temple : Sharada Devi Sharada Devi Temple Details | Sharada Devi- Coimbatore | Tamilnadu Temple | சாரதா தேவி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு சாரதா தேவி திருக்கோயில்\nஅருள்மிகு சாரதா தேவி திருக்கோயில்\nமூலவர் : சாரதா தேவி\nசங்கடஹர ��துர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், சங்கரர் ஜெயந்தி, நவராத்திரி\nசிருங்கேரி மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nகாலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சாரதா தேவி திருக்கோயில், ரேஸ் கோர்ஸ்,கோயம்புத்தூர்.\nசாரதா தேவி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் சன்னதியின் தெற்குப் பக்கத்தில் பால கணபதி, வடக்குப் பக்கத்தில் பாலமுருகன் சன்னதி உள்ளன. விநாயகர் சன்னதியின் தெற்குப் பகுதியில் வடக்கு நோக்கி ஆதி சங்கரரின் சன்னதி அமைந்துள்ளது. தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. கோயிலின் தெற்குப் பக்கம் பிரவசன மண்டபம் உள்ளது.\nதடைபட்ட திருமணங்கள் நடைபெறவும், குழந்தைகள் நன்றாக படிக்கவும் பக்தர்கள் இங்குள்ள சாரதா தேவியை வேண்டிச் செல்கின்றனர்.\nவேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள சாரதாதேவிக்கு புது புடவை சார்த்தி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.\nபிரதான தெய்வமாக விளங்கும் சாரதா தேவியின் திருமேனி ஐம்பொன்னால் ஆனது. பின் வலக்கையில், தேன் குடத்தையும், முன் வலக்கையில் சின் முத்திரையும், முன் இடக்கையில் புத்தகத்தையும் ஏந்தி அமர்ந்த நிலையில் சாந்த சொரூபிணியாக அருள்பாலிக்கும் அம்பாளைக் காண கண்கோடி வேண்டும். சாரதா தேவி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் சன்னதியின் தெற்குப் பக்கத்தில் பால கணபதி, வடக்குப் பக்கத்தில் பாலமுருகன் சன்னதி உள்ளன. விநாயகர் சன்னதியின் தெற்குப் பகுதியில் வடக்கு நோக்கி ஆதி சங்கரரின் சன்னதி அமைந்துள்ளது. தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. கோயிலின் தெற்குப் பக்கம் பிரவசன மண்டபம் உள்ளது. சிருங்கேரி மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சிருங்கேரி சென்று வழிபட இயலாதவர்களுக்கு இக்கோயில் ஒரு வரப்பிரசாதம் சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், சங்கரர் ஜெயந்தி என பல விழாக்கள் நடந்தாலும், இத்தலத்தின் தலையாய பெருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவாகும். மகா அபிஷேகத்துடன் நவராத்திரி பூஜைகள் ஆரம்பமாகிறது. அதற்குப் பின்னர் மூன்று நாட்கள் லட்சார்ச்சனையும், அதையடுத்து 4 நாட்கள் தேவிமகாத்மியம் பாராயணமும் நடைபெறும். நவமியன்று சத சண்டி யாகமும் தசமியன்று வித்யாரம்ப பூஜைகளும் நடைபெறும். இக்கோயிலில் சாரதாம்பாள் சரஸ்வதி சொரூபமாக அருள்பாலிக்கின்றாள். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக இங்கு வித்யாரம்ப பூஜைகளில் கலந்து கொண்டால், அவர்கள் நன்றாக படிப்பார்கள் என்பது நம்பிக்கை சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், சங்கரர் ஜெயந்தி என பல விழாக்கள் நடந்தாலும், இத்தலத்தின் தலையாய பெருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவாகும். மகா அபிஷேகத்துடன் நவராத்திரி பூஜைகள் ஆரம்பமாகிறது. அதற்குப் பின்னர் மூன்று நாட்கள் லட்சார்ச்சனையும், அதையடுத்து 4 நாட்கள் தேவிமகாத்மியம் பாராயணமும் நடைபெறும். நவமியன்று சத சண்டி யாகமும் தசமியன்று வித்யாரம்ப பூஜைகளும் நடைபெறும். இக்கோயிலில் சாரதாம்பாள் சரஸ்வதி சொரூபமாக அருள்பாலிக்கின்றாள். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக இங்கு வித்யாரம்ப பூஜைகளில் கலந்து கொண்டால், அவர்கள் நன்றாக படிப்பார்கள் என்பது நம்பிக்கை வருடா வருடம் நடைபெறும் இப்பூஜையில் பெருவாரியான குழந்தைகள் கலந்து கொள்வது சிறப்பு. நவராத்திரி நாட்களில் பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி மற்றும் கஜலட்சுமி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அன்னை அருள்பாலிப்பாள். நவராத்திரி விழா காலங்களில் அம்மன் தங்கத்தேரில் தினமும் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவாள்.\nசுமார் 12 நூற்றாண்டுகளுக்கு முன், ஆதி சங்கரர் சிருங்கேரியில் துங்கபத்ரா நதிக்கரையில் மடமும், கோயிலும் எழுப்பி சாரதாதேவியை பிரதிஷ்டை செய்தார். காலப்போக்கில் புகழ்பெற்று விளங்கிய அந்தக் கோயிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர். சில வருடங்களுக்கு முன்பு, கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சிருங்கேரி சாரதா பீடத்திற்குச் சென்றார். அங்கு அபினவ வித்யா தீர்த்த மகா சுவாமியைச் சந்தித்து ஆசி பெற்ற பின், கோவையில் சாரதாம்பாள் கோயில் ஒன்றைக் கட்ட விரும்புவதாகத் தெரிவித்தார். அதே சமயத்தில் சூலூரைச் சேர்ந்த நஞ்சுண்டையர் என்ற பக்தர் ஒருவரும் சுவாமியிடம் ஆசி பெற வந்தார். அவரிடம் ��ோவையில் சாரதாம்பாள் கோயில் கட்ட ஓர் இடம் தேவை என சுவாமிகள் கேட்டார். அடுத்தநாளே தனது சகோதரருடன் மகா சுவாமிகளைச் சந்தித்த அவர், கோவையின் முக்கிய பகுதியாகத் திகழும் ரேஸ்கோர்ஸ் சாலையில் ஒரு ஏக்கர் நிலத்தை சாரதாதேவிக்கு கோயில் கட்ட வழங்குவதாகத் தெரிவித்தார். பக்தர்களின் ஒத்துழைப்புடன் கோயில் விரைவில் உருவானது. கட்டுமான செலவுகள் அனைத்தையும் கோவை தொழிலதிபர் ஏற்றுக் கொண்டார். 1979-ம் ஆண்டு கார்த்திகை மாதம் தேய்பிறை சஷ்டி தினத்தில் சாரதாதேவி கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சிருங்கேரி மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nகோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள இக்கோயிலை காந்திபுரத்தில் இருந்து 7-ம் எண் பேருந்தில் பயணித்து அடையலாம். கோவை ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் இந்த கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nஅருள்மிகு சாரதா தேவி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/197225/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T06:58:42Z", "digest": "sha1:IBDDWACFFJLG77SDETHH6JP4GQLVXMFH", "length": 8605, "nlines": 176, "source_domain": "www.hirunews.lk", "title": "மஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில் - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்\n2 கோடி ரூபா கையூட்டல் பெற்ற வேளையில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச - மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி ���ரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\nகத்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான பங்கினை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு கைமாற்றுவதற்காக, குறித்த நிறுவனத்திடம் இருந்து 54 கோடி ரூபாய்களை அவர்கள் கையூட்டலாக கோரியுள்ளனர்.\nஅந்த தொகையின் முற்பணத்தை பெற்றுக் கொண்ட வேளையில் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு பிரிவினரால் கொழும்பில் வைத்து அவர்கள் கடந்த மே மாதம் 3ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பித்தக்கது.\nபுதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்..\n'சி.ஓ.பி. 24' என்னும் பேச்சுவார்த்தை போலந்து நாட்டில்\nவரலாற்று சிறப்புமிக்க பெரீஸ் பருவநிலை...\n65 லட்சம் டொலர்கள் நிதி முடக்கம்..\n40 வருட நிறைவினை ஒட்டிய நிகழ்வுகள் நாளை\nசீன சீர்திருத்தம் ஏற்பட்டு 40 வருட...\n29 போராளிகள் கொலை ..\nயேமன் ஹொடீடா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட...\nபள்ளிவாசல் ஒன்றை தாக்கி அழித்த அமெரிக்க படை\nஅமெரிக்க தலைமையிலான கூட்டு படையணியினர்...\nசிக்கல் வாய்ந்த தன்மையினை பரிசீலனையில் கொள்ளவேண்டிய அவசியம்..\nகிழக்கு பகுதியினை அபிவிருத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும்\n7.1 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஉணவு மற்றும் குடிபானங்களின் தயாரிப்பு நத்தார் பருவகால கேள்வியுடன் மேம்பாடு\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nபுதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்..\nபுதிய பிரதமர் ரணில் பதவியேற்ற பின்னர் விடுத்த விசேட செய்தி..\nசர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்பு\nபத்தாவது உலக கட்டழகராக இலங்கை வீரர்..\n03 விக்கட்களை இழந்து 12 ஓட்டங்கள்\nஉலகக் கிண்ணத்தை வென்ற பெல்ஜியம்\nஒரு விக்கட் இழப்புக்கு 124 ஓட்டங்கள்\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTAwMTMzNzUxNg==.htm", "date_download": "2018-12-17T08:40:55Z", "digest": "sha1:7QHVZESFLOPJPIIPSW3ULUPMBO6UIUK4", "length": 19128, "nlines": 193, "source_domain": "www.paristamil.com", "title": "Les Gorges du Verdon - வாழ்நாளில் ஒருதடவையேனும் செல்லவேண்டும்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nSmic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு\nஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்தாவது பலி\nதொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு\nதொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை\nLes Gorges du Verdon - வாழ்நாளில் ஒருதடவையேனும் செல்லவேண்டும்\nஉலகில் மிக அழகான பகுதி என வர்ணிக்கப்படும் ஒரு சுற்றுலாத்தலத்தை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றோம்...\nதென்கிழக்கு பிரான்சின் Alpes-de-Haute மாகாணத்தில் உள்ள மிகப்பெரும் மலை அது. மலையினை இரண்டாக பிளந்து, குறுக்கே பச்சை நிறத்தில் ஒரு ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் பெயர் தான் Les Gorges du Verdon. ஆனால் அதை இப்படி சாதாரணமாக சொல்லிவிட முடியாது.\nஇரண்டு செங்குத்தான மலைகளுக்கு நடுவே உள்ள ஆற்றில் நீங்கள் இறங்கி நீராடினால்... படகு சவாரி செய்தால்.. கொஞ்சம் கதி கலங்கச் செய்யும் விளையாட்டுத்தான்.\n25 கிலோ மீட்டர்கள் நீளமும், 700 மீட்டர் ஆழமும் கொண்டது இந்த ஆறு. vert என்றால் பச்சை பச்சை நிறத்தில் இந்த ஆற்றை பார்ப்பதே பேரழகுதான்.\nஇங்கு செல்வது மிக சுலபம். Alpes-de-Haute மாகாணத்தில் உள்ள Moustiers-Sainte-Marie நகருக்குச் செல்லுங்கள் (அரை நாள் பயணம்) அங்குதான் இந்த ஆற்றில் ஆரம்ப புள்ளி உள்ளது. உங்களுக்கு 'பெடல்' வசதி உள்ள ஒரு படகு, உயிர் காக்கும் 'ஜக்கட்' என அனைத்தும் அங்கு வாடகைக்கு கிடைக்கும்.\nதின்பண்டங்கள், தண்ணீர் போத்தல்கள் எடுத்துக்கொண்டு ஆற்றில் இறங்கினால்.. முதல் 500 மீட்டர்களுக்கு சாதாரணமாக தோன்றும் ஆறு.. பின்னர் விஸ்வரூபம் எடுத்து.. மிக மிரட்சியாக காட்சியளிக்கும்.\nசிறிது நேரம் படகினை 'பெடல்' செய்தால் இந்த சுற்றுலாத்தலத்தின் மையப்பகுதிக்கு வந்துவிடுவீர்கள். சிறு அசைவு கூட இல்லாம அமைதியான நீரோடை அது. வெயில் காலத்தில் மெல்லிய குளிருடன் 7Up மென்பானம் போல் தண்ணீர் காட்சியளிக்கும்.\nஉங்களுக்கு நீச்சல் தெரிந்தால், எவ்வித பயமுமின்றி தாராளமாய் படகில் இருந்து குதிக்கலாம். ஆழத்துக்குச் சென்று காவிக் கண்டை போலிருக்கும் சேற்றினை அள்ளி வரலாம். உடம்பு முழுவதும் பூசிக்கொண்டு மீண்டும் தண்ணீருக்குள் பாயலாம்.\nதண்ணீரில் இருந்து மேலே வானத்தை பார்த்தால்... 'இதோ விழுந்துவிடும்' போல் காட்சியளிக்கும் இரு மலைகளும் அட்டகாசமான உணர்வைத் தரும். அதன் மேலே நீல வானம் மட்டும் தான்.\nமிக முக்கியமானதொரு விடயம் சொல்லவேண்டும். அது நாளை.. அதுவரை, படகை விட்டு இறங்காதீர்கள் \n(சொற்பதம். காவிக்கண்டை - Chocolate )\n* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே\n• உங்கள் கருத்துப் பகுதி\nகடந்த சில நாட்களாக 'மே 1968' ஆர்ப்பாட்டத்தை பற்றி தொடர்ச்சியாக படித்து வந்தோம் இல்லையா, இன்றைய பிரெஞ்சு\nஜூன் மாதம் பிறக்கும் போது, நாடு மிக அமைதியாக இருந்தது. மாணவர்கள் பாடசாலைக்குத் திரும்பியதும், ஊழி\nஅமைச்சரவை சந்திப்பில் 'அமைச்சரவை கலைக்கப்பட்டால் நாடு உள்ள நிலைமையில் பெரும் ஆபத்து\nஒரு மில்லியன் மக்கள் பரிசின் வீதிகளில் இறங்கியதும் அரசு கொஞ்சம் தடுமாறியே போனது.\n« முன்னய பக்கம்123456789...114115அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2013/11/blog-post_3173.html", "date_download": "2018-12-17T07:32:39Z", "digest": "sha1:LIHBFDTOTDMQQZ34B4SUMMAHSIT2H5F5", "length": 13114, "nlines": 186, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ: சர்க்கரை நோய்", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nசனி, 16 நவம்பர், 2013\nஉடலுழைப்பு குறைந்து உட்கார்ந்த இடத்திலேயே பல மணி நேரம் வேலை பார்க்கும் நிலை தற்போது அதிகம் உள்ளது. எளிதாக வேலை செய்பவர்கள் எடுத்து கொள்ளும் உணவு வகைகள் கொழுப்பு, புரோட்டின்கள் ���ற்றும் சர்க்கரை நிறைந்தாக மாறி விட்டன.\nஉண்ணும் உணவு ஜீரணமாவதற்குள் அடுத்தடுத்து தொடர் உணவுகளை சாப்பிடுவதால் மனித உடலில் கலோரிகள் செலவழிக்காமல் மீண்டும் கலோரிகள் சேரும் போது உடல் எடையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் சேர்ந்து பல நோய்களுக்கு அடித்தளமிடுகிறது.\nதற்போது சர்க்கரை நோய் 10 வயது சிறுவர்கள் முதல் 70 வயது முதியவர்கள் என எவரையும் விட்டு வைக்கவில்லை. இந்நோயை முழுதும் குணமாக்க முடியாததால் உணவை கட்டுப் பாட்டில் வைத்து காலம் தள்ள வேண்டிய நிலையில் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இதற்கான பல ஆங்கில மருந்துகள் இருந்தாலும், பக்க விளைவுகள் இல்லாத மருந்தாக இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் தயாரித்த சித்த மருந்துகள், நாட்டு மருந்துகள் பயன்படுகின்றன. சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு தயாரிக்கும் கூட்டு மருந்துகளில் ஆவாரை மற்றும் நாவற்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஆவாரையின் அனைத்துப் பகுதிகளும் மருந்து தயாரிக்க பயன்படுகின்றன. இம்மருந்துகள் சர்க்கரை நோய், நாவறட்சி, வெள்ளை படுதல், உடல் சூடு, சிறுநீர் எரிச்சல், நீனைக் கழிச்சல், கற்றாழை நாற்றம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகின்றன. ஆவாரம் பூவை வதக்கி சமைத்தும் சாப்பிடலாம். ஆவாரை பஞ்சாங்கம் எனப்படும் ஆவாரையின் பூ, கொழுந்து, காய், பட்டை, வேர்பட்டை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் உட்பட பல நோய்களை குணப்படுத்தும்.\nநாவல் மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டவை.\nஇம்மருந்துகளை சாப்பிட்டால் பசியைத் தூண்டி, உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதன் விதையை சூரணம் செய்து பாலில் கலந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய், வயிற்று போக்கு போன்றவைகளை குணப்படுத்தும்.\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் முற்பகல் 10:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆவாரை, சர்க்கரை நோய், நாவற்பழம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\nவளமான வாழ்விற்கு உணவே மருந்து -\nசிறந்த உணவு திட்டம் எது சைவமா\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\n அழகிய மணவாளத்தின் கதி என்ன\nபச்சை குத்துதல் புற்று நோய் வருமா\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/aranmanai-kili/130239", "date_download": "2018-12-17T08:42:48Z", "digest": "sha1:EHEHCS2YCH66NVTCLJHHZ3JP3V4XX6IM", "length": 5015, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Aranmanai Kili - 06-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n சினிமாவில் நடக்கும் பித்தலாட்டம் - கலாய்த்து தள்ளிய சத்யராஜ்\nநாடாளுமன்றில் நாளை மீண்டும் களேபரம்\nகாதல் எல்லாத்தையும் மறந்து ஆரவ்வுடன் பயங்கர குத்து குத்தியிருக்கும் ஓவியா\nஇறந்துபோன ஒரே ஆசை மகள்: பின்னணி பாடகி சித்ராவின் நெகிழ்ச்சி செயல்\n2018-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி தெரிவானார்\nதமிழ் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய மைத்திரி\nஅம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்: வெளிவராத பின்னணித் தகவல்கள்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஅமலா பாலா இப்படி ஒரு மோசமான செயலை செய்திருப்பது\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேய��, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nபாகுபலி-2 வசூலை ஒரு வழியாக பின்னுக்கு தள்ளிய 2.0- முழு விவரம் இதோ\nசெல்போனால் பரிதாபமாக பலியான பெண்... மக்களே உஷார்\nவெடித்து சிதறிய புதிய எரிமலை வியக்கவைக்கும் காணொளி நீங்களே பாருங்கள்...\nசூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஇத்தனை கோடியில் அம்பானி மகளுக்கு பங்களாவா மக்கள் மத்தியில் வாயடைத்து போக வைத்த பிரமாண்டமான புகைப்படம்\nஆபாசத்தின் உச்சம் தொட்ட பிரபல தொலைக்காட்சி அந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க\nஅஜித் சொல்லியும் அது நடக்கவில்லை, கடும் வருத்தத்தில் பிரபல நடிகர்- காரணம் இவரா\nநடிகர் சதீஷுக்கு பிரபல நடிகையுடன் திடீர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerahil.blogspot.com/2014/02/9.html", "date_download": "2018-12-17T08:30:04Z", "digest": "sha1:PIJ65RGDUMKEZS5SXHZK6ML2NO5S3JQT", "length": 14493, "nlines": 134, "source_domain": "writerahil.blogspot.com", "title": "அகில்: விமர்சனம் - செம்மலர்", "raw_content": "\nதிசைமாறிய தென்றல், கண்ணின் மணி நீயெனக்கு - ஆகிய இரு நாவல்களைத் தந்த அகில் (சாம்பசிவம் அகிலேஸ்வரன்) 'கூடுகள் சிதைந்தபோது' என்ற சிறுகதைத் தொகுப்பின் வழியாகவும் தற்போது வெளிப்பட்டிருக்கிறார்.\nஅகில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர், புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழிலக்கியம் என்ற புதிய வகைப்பாட்டில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறவர்.\nநான் படித்த கட்டுரை நூல்களின் வாயிலாகப் பிடிபடாத இலங்கை வாழ்க்கை, இந்த ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பில் அதன் ஆன்மாவுடன் சோந்து பிடிபடுகிறது.\nஅந்தத் தமிழர்களின் முகங்கள், தோற்ற அசைவுகள், மொழியின் உச்சரிப்புகள், சுற்றியுள்ள இயற்கைச் சூழலின் சலனங்கள், அவர்களது துயரங்கள், மனக்காயங்கள், ஏக்கங்கள், கனவுகள், வைராக்யம் எல்லாமே சிறுகதைகளின் வழியாக நம்முள் இறங்கி நமது அனுபவமாகின்றன.\nதமது அனுபவ எல்லை வட்டத்திற்குள் நிகழ்ந்த நிகழ்வுகளையே எழுத்தாக்குகிற நேர்மை வாசிக்கும்போதே நமக்குள் ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.\nஅகில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர். கனடாவ��ல் இருந்தபோது அம்மாவைப் பார்க்க வந்;துபோன தருணத்தில் பார்த்த போர்க்கால இறுதி நாட்களை அதற்குரிய வலிகளுடன் நெஞ்சு துடிக்க எழுதுகிறார்.\n'கூடுகள் சிதைந்;தபோது' கதையில் ஒரு பறவையை கார் சக்கரம் நசுக்க, இணைப்பறவையின் உயிர்த்துடிப்புடன் கதை துவங்குகிறது. வவுனியாக்காட்டுப் போரில் தனது மனைவியையும், குழந்தையையும் மரணத்தின் கொடிய கரங்கள் தட்டிப் பறித்துக்கொண்ட நினைவின் துடிப்புகள். 'நான் விசரன்' என்று அந்த மனிதனின் மனப் புலம்பல் நம்;முள் ரத்தம் கசியவைக்கிறது.\n'பெரிய கல் வீடு', 'கண்ணீர் அஞ்சலி', 'கூடுகள் சிதைந்தபோது' ஆகிய கதைகளில் போர்க்காட்சியும், உயிர்ப்பறிப்புக் கொடூரங்களும் காட்சிப் படுத்தப்படுகிறன.\nஎரிந்து சாம்பலான வாழ்வின் நெடியாக யுத்த நாற்றம் இத்தொகுப்பின் அத்தனை கதைகளிலும் வீசுகிறது. மரணம், கொலை, தப்பித்தோடல்கள், உயிர்ப்பந்தங்களை விட்டு வந்த ரணங்கள் என்று போரின் கொடூர நாற்றம் எல்லாக் கதைகளிலும் நெஞ்சைத் தாக்கி 'போரில்லாத ஓர் உலகமும் காலமும் வராதா' என்று ஏங்க வைக்கிறது.\n'பெரிய கல் வீடு' மறக்க முடியாத அளவுக்கு மனசுக்குள் வேரடித்து நிலைத்துவிடுகிறது. கணவனை இழந்த நிலையில்; அந்தப் பெரிய கல் வீடு, அதுவும் மாடி வீடு கட்ட அவள்பட்டபாடுகள். அடைந்த இன்னல்கள்... பிள்ளைகளுடன் அந்த வீட்டில் சேர்ந்து வாழவிடாமல் யுத்தமும் மரணபயமும் துரத்த வீட்டைவிட்டு விலகாமல் நிலைத்திருக்கிற அவள். யுத்தம் அவளை சிதைத்து விடுகிறபோது உறவினர்களால் தள்ளி வைக்கப்பட்ட தலித் பெண் தங்கம்தான், சிதைந்து நாறிப்போன அந்த உடம்புக்கு இறுதி மரியாதையும், ஈமக்கிரியைகளும் செய்து நல்லடக்கம் பண்ணுகிறான்.\nசிங்;களர் - தமிழர் இடையே உள்ள நெகிழ்ச்சி மிக்க உறவின் ஒரு முகத்தையும் சிறுகதை பதிவு செய்கிறது.\nகனடா நாட்டின் மேற்குலக வாழ்வியல் கலாச்சாரம் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர் குடும்பங்களில் ஊடுருவிக் கலந்து தாயுறவையும், குடும்பக் கட்டுமானத்தையும், கல்யாண உறவுகளையும் எப்படியெல்லாம் சிதைக்கிறது. என்கிற யதார்த்தத்தை உணர்ச்சி பூர்வமாக இறக்கி வைக்கின்றன சில சிறுகதைகள்.\nமுள்வேலி முகாமுக்குள் அடைப்பட்ட தமிழர் வாழ்வின் நாட்கள் வரைக்கும் போரின் கொடிய கரங்களின் குரூரத்தை உணர்த்துகிற சிறுகதைகள், 'போரில்லாத உலகமும் காலமு���் கொண்டுவர நீ என்ன செய்யப்போகிறாய்' என்ற கேள்வியை நம்முள் வைத்து, நமது மனசாட்சியை உலுக்குகிறது.\nநூலை அழகுற வெளியிட்ட திருவண்ணாமலை வம்சி பதிப்பகத்தை எத்தனைப் பாராட்டினாலும் தகும்.\nவெளியீடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை.விலை: ரூ 120.\nபடைப்பாற்றல்: கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நூலாய்வு\nமுனைவர் இரா.செல்வி - பகுதி (1)\nமுனைவர் இரா.செல்வி - பகுதி (2)\nடாக்டர் இ.இலம்போதரன் - பகுதி (1)\nடாக்டர் இ.இலம்போதரன் - பகுதி (2)\n'தமிழியல் விருது' - 2012\nவிமர்சனம் - ஜோதிர்லதா கிரிஜா\nவிமர்சனம் - கவிதை உறவு\nவிமர்சனம் - விமலா ரமணி\nவிமர்சனம் - முனைவர் ச.சந்திரா\nவிமர்சனம் - காவ்யா தமிழ்\nவிமர்சனம் - குமுதம் சிநேகிதி\nசர்வதேச தமிழ் வானொலி-பகுதி: 2\nஎழுத்தாளர் பிரபஞ்சன் - பகுதி 1\nஎழுத்தாளர் பிரபஞ்சன் - பகுதி 2\nபேராசிரியர் ராஜசேகரன் - பகுதி 1\nபேராசிரியர் ராஜசேகரன் - பகுதி 2\nஜெயா தொலைக்காட்சி - பகுதி 1\nஜெயா தொலைக்காட்சி - பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=136803&cat=1238", "date_download": "2018-12-17T08:41:03Z", "digest": "sha1:WV33RJRRV6JDBC3HCREDJAG5TGLKIIT3", "length": 21269, "nlines": 539, "source_domain": "www.dinamalar.com", "title": "காணாமல் போன குளம்... மீட்கும் பொதுமக்கள்... | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » காணாமல் போன குளம்... மீட்கும் பொதுமக்கள்... பிப்ரவரி 20,2018 17:36 IST\nசிறப்பு தொகுப்புகள் » காணாமல் போன குளம்... மீட்கும் பொதுமக்கள்... பிப்ரவரி 20,2018 17:36 IST\nதமிழின் மதிப்பு நமக்கு தெரியவில்லை...\nஎங்க ஊரு 101 வயது தாத்தா\nஇயற்கை உரம் தயாரிக்கும் பசுமை பெட்டி\nசுங்குடி சேலையுடுத்தி மீனாட்சி பவனி வரவேண்டும்\nரபேல் தீர்ப்பும் பூஷணின் கேள்விகளும்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதாணுமாலயன் கோயிலில் மக்கள்மார் சந்திப்பு\nயானைகள் மோதல்; பயணிகள் அச்சம்\nமனைவியை கொன்று தற்கொலை முயற்சி\nஸ்டெர்லைட் வழக்கு வேதாந்தா கேவியட் மனு\nசீதக்காதி படத்தில் ஆதிமூலம் ஐயா யார் \nஆயர் குல கோலத்தில் ராஜகோபாலசுவாமி\nதமிழின் மதிப்பு நமக்கு தெரியவில்லை...\nஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு 18-12-2018 நேரடி ஒளிபரப்பு\nதமிழில் தந்தி அனுப்பியவரின் உடல் தானம்\nபெண் போலீசுக்கு இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த போலீஸ்\nவாடா... வந்து மோதிப் பாரு : எஸ்.ஐ. சவால்\nவிராத் கோஹ்லி சாதனை சதம்\nதி. மலையில் எருது விடும் விழா\nமாநில வலு தூக்கும் போட்டி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருணாநிதி சிலை; சோனியா திறந்தார்\nஅரசின் அணுகுமுறை சரியில்லை : கமல்\nயானைகள் மோதல்; பயணிகள் அச்சம்\nஸ்டெர்லைட் வழக்கு வேதாந்தா கேவியட் மனு\nதி. மலையில் எருது விடும் விழா\nமயில் சிலை திருட்டு; கூடுதல் கமிஷனர் திருமகள் கைது\n3 ஆம் வகுப்பு மாணவி சாதனை\nமாவோயிஸ்ட் போஸ்டர்; பதறிய போலீஸ்\nபுனித சூசையப்பர் தேர் பவனி\nதமிழில் தந்தி அனுப்பியவரின் உடல் தானம்\nமனைவியை கொன்று தற்கொலை முயற்சி\nடாஸ்மாக் ஊழியர்களை சுட்டு பணம் கொள்ளை\nமனைவி, மகள் கொலை கணவன் தற்கொலை\nதமிழின் மதிப்பு நமக்கு தெரியவில்லை...\nஎங்க ஊரு 101 வயது தாத்தா\nஇயற்கை உரம் தயாரிக்கும் பசுமை பெட்டி\nரபேல் தீர்ப்பும் பூஷணின் கேள்விகளும்\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇளம் விவசாயிகளுக்கு பட்டுப்புழு பயிற்சி\nவாழைகளை வாட்டும் கருகல் நோய்\nமண் வளத்தை மீட்க என்ன செய்யலாம்...\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nவிராத் கோஹ்லி சாதனை சதம்\nமாநில வலு தூக்கும் போட்டி\nஐ.சி.எப்பிடம் வடக்கு ரயில்வே தோல்வி\nஹாக்கி போட்டியை நிறுத்திய போலீஸ்\nICF.,ல் தேசிய ஹாக்கி போட்டி\nபாலிடெக்னிக் வாலிபால்: ராமகிருஷ்ணா முதலிடம்\nசைக்கிள் பந்தயம்: சர்வதேச வீரர்கள் பங்கேற்பு\nஆயர் குல கோலத்தில் ராஜகோபாலசுவாமி\nதாணுமாலயன் கோயிலில் மக்கள்மார் சந்திப்பு\nஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு 18-12-2018 நேரடி ஒளிபரப்பு\nசீதக்காதி படத்தில் ஆதிமூலம் ஐயா யார் \nகனா படக்குழுவினர் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசீதக்காதி - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nKGF - படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/53615", "date_download": "2018-12-17T06:56:24Z", "digest": "sha1:RRJAHU5OFI2YPDZGN4IS6EC5YM6WLXW3", "length": 3828, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் நாம் மனிதர் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS உள்ளூர் செய்திகள்\nஅதிரையில் நாம் மனிதர் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு\nஅதிரையில் நாம் மனிதர் கட்சியின் சார்பாக RSS அமைப்பால் அநியாயமாக கொல்லப்பட்ட ஆஷிஃபா மரணத்தை கண்டிக்கும் விதமாக நமதூர் பேரூந்து நிலையத்தில் நாளை (20.04.2018) ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nஇதில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது அதிரை நாம் மனிதர் கட்சியினர்.\nஅதிரை இந்தியன் வங்கி – பிள்ளைகுளம் வரையிலான புதிய சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரையில் குப்பை மேடு தெரியும்… குப்பை சந்து தெரியுமா\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-17T07:40:07Z", "digest": "sha1:ZB6GLDLE5YJBS4XZP3NBCQEVXQO3WZL4", "length": 8131, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரபா குன்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசபா மற்றும் மர்வா மலை\nஅரபா குன்று (Mount Arafah அரபு மொழி: جبل عرفات) மக்காவிற்கு தென்கிழக்கில் சுமார் 20 கிமீ தொலைவில் ( 12 மைல்) உள்ள கிரானைட் மலையாகும்[1].அரபா குன்றின் மீது நின்று இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் இறுதிப் பேருரை நடைபெற்றது.[2].\nஅரபா தினம் அன்று மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா குன்று அருகில் உள்ள அரபா மைதானத்தில் ஒன்றுகூடி இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பர்.அன்றைய தினம் அரபா குன்று அருகில் அனைவரும் ஹஜ் காரியங்கள் செய்வதால் அது அரபா தினம் என்றழைக்க படுகிறது.\nஅரபா மைதானத்தில் ஹஜ் செய்யும் இஸ்லாமியர்\nஅரபா குன்றை சுற்றியுள்ள சமவெளியானது அரபா மைதானம் என்று அழைக்கப்படுகிறது. ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா மைதானத்தில் ஒன்றுகூடி இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பர்.அரபா மைதானத்தில் சூரிய அஸ்தமனத்திற்க்கு பின் சுருக்கப்பட்ட மக்ரிப் தொழுகை மற்ற��ம் இஷா தொழுகைக்கு பின் அனைவரும் முஸ்தலிபா செல்வர்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2016, 10:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/hero-bike-prices-will-increase-by-up-to-rs-900-from-october-3-015979.html", "date_download": "2018-12-17T08:41:46Z", "digest": "sha1:4SVEEGTOHPETOQ2PZCFBUWARFGPRPH4B", "length": 18421, "nlines": 377, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹீரோ பைக்குகளின் விலை மீண்டும் உயர்வு.. தொடர்ச்சியாக விலை உயர்த்தப்படுவதன் ரகசியம் இதுதான் - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஹீரோ பைக்குகளின் விலை மீண்டும் உயர்வு.. தொடர்ச்சியாக விலை உயர்த்தப்படுவதன் ரகசியம் இதுதான்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அனைத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை மீண்டும் உயர்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அனைத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை, 900 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு, வரும் அக்டோபர் 3 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிலை உயர்வு குறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வட்டாரங்களில் விசாரித்தபோது, ''உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால்தான் அனைத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது'' என்றனர்.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பாண்டில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்துவது இது முதல் முறை அல்ல. ஏனெனில் கடந்த மாதமும் கூட, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 500 ரூபாய் வரை விலையை உயர்த்தியிருந்தது.\nMOST READ: வெறும் 2 லட்ச ரூபாய்க்குள் புதிய டிராக்டர்.. சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் இந்திய நிறுவனம்..\nஇதுதவிர புதிதாக லான்ச் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் விலையை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஹீரோ மோட்டோகார்ப் ரூ.1,900 வரை திடீரென உயர்த்தியது. இந்த எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் மூலம்தான், பிரீமியம் மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டில், ஹீரோ மீண்டும் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்த நேரத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஹீரோ மோட்டோகார்ப் தொடர்ச்சியாக உயர்த்தி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது 3 ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டர்கள் உள்பட மொத்தம் சுமார் 20 டூவீலர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவை 38 ஆயிரம் ரூபாய் முதல் 1.1 லட்ச ரூபாய் வரையிலான (எக்ஸ்ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.\nMOST READ: பெட்ரோல் விலை விரைவில் ரூ.100ஐ கடக்கிறது.. எண்ணெய் நிறுவனங்களின் திடீர் நடவடிக்கைகளால் மக்கள் பீதி\nஉலகின் மிகப்பெரிய டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஹீரோ மோட்டோகார்ப் திகழ்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 6,85,047 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது.\n2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 1 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 6,78,797 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் புதிதாக அறிமுகம் செய்த எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஆட்டோக்களில் இனி கார்களுக்கு இணையான பாதுகாப்பு வசதிகள் என்னவெல்லாம் என தெரிந்தால் அசந்து போவீர்கள்\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\nகார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/13-digit-mobile-numbers-going-to-come-soon-in-place-of-10-digits/", "date_download": "2018-12-17T08:53:48Z", "digest": "sha1:IOGFYWDE4HUUCD7NFIKFCSLN55F4I5MI", "length": 15033, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "10 இலக்கத்தில் இருந்து 13 ஆக மாறுகிறது, மொபைல் போன் எண்கள்! -", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\n10 இலக்கத்தில் இருந்து 13 ஆக மாறுகிறது, மொபைல் போன் எண்கள்\nமத்திய அரசின் சார்பில் இதுகுறித்து தொலைத் தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையம் டிராய்க்கும் முறையாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.\nதற்போது இந்தியாவில் வழக்கத்தில் உள்ள 10 இலக்கங்களைக் கொண்ட கைப்பேசி எண்களை, 13 இலக்கங்கள் கொண்டதாக மாற்றும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. தொலைப்பேசி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, கூடுதலாகத் தேவைப்படும் எண்கள் போன்ற பல காரணங்களால் இந்திய தொலைத்தொடர்புத் துறை இந்த மாற்றத்துக்குத் தயாராகி வருகிறது.\nஇதன்படி, வரும் 2019ம் ஆண்டில் அனைத்து மொபைல் எண்களும் 13 இலக்கங்களுக்கு மாற்றப்பட்டிருக்கும். அதற்கான ஆயத்த பணிகள் எல்லா மட்டங்களிலும் தொடங்கப்பட வேண்டும் என தொடர்புள்ள அனைவருக்கும் அரசு சார்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், கடந்த ஜனவரி 8ம் தேதியே இதுகுறித்த விரிவான தகவல் அனைத்து மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.\nமத்திய அரசின் திட்டப்படி, தற்போதுள்ள 10 இலக்க எண்கள் அனைத்தும் 13 இலக்கம் கொண்ட எண்களாக மாற்றித்தரப்படும். இந்த பண��� வரும் அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் 31ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். புதிதாக மொபைல் சேவை பெற விண்ணப்பிக்கும் நபர்களான புதிய சிம்களில் வரும் ஜூலை மாதம் முதலே 13 இலக்கம் கொண்ட எண்கள் வழங்குவது தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மத்திய அரசின் சார்பில் இதுகுறித்து தொலைத் தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையம் டிராய்க்கும் முறையாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் சீனாவில் தற்போது வழக்கத்தில் உள்ள 11 இலக்கம் கொண்ட எண்கள்தான் இதுவரை உள்ளதில் மிகப் பெரிய எண்கள். மற்ற நாடுகள் பலவும் தொழில்நுட்பம் உள்ளிட்ட மற்ற காரணிகளில் முன்னணியில் இருந்தாலும் மொபைல் போன் எண்களைப் பொறுத்தவரை குறைவான இலக்கம் கொண்டதாகவே தொடர்கின்றன.\nஇந்திய புதியமுறை, இந்தியர்களைப் பொறுத்தவரை புதிய நெருக்கடி ஒன்றை ஏற்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. அதன்படி, அண்மையில்தான் பொதுமக்கள் பலரும் தங்களது மொபைல் எண்ணை தமக்கு வழங்கப்பட்ட ஆதார் எண்ணுடன் இணைப்பது, வங்கிக் கணக்குடன் இணைப்பது, காப்பீடு பாலிசியுடன் இணைப்பது உள்ளிட்ட பல காரியங்கங்களை நிறைவு செய்து முடித்திருக்கிறார்கள். இந்நிலையில் அரசின் இந்த முடிவு, மீண்டும் ஒருமுறை பொதுமக்களை எல்லா இடங்களுக்கும் காவடி எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய குழு தமிழகம் வருகை: கஜ சேதங்களை சனிக்கிழமை பார்வையிடுகிறார்கள்\n827 ஆபாச இணைய தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு…\nகட்டாய விடுப்பினை ஏற்க இயலாது… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அலோக் வர்மா\n#MeToo புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைத்தது மத்திய அரசு\nபெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைப்பு\nஒவ்வொரு 5 நாளுக்கும் ஒருவர் என்ற ரீதியில் உயிரிழக்கும் துப்புரவாளர்கள்- அதிர்ச்சி தகவல்\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nமாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3% இட ஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nமுக்கிய வழக்குகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி\nசொன்னால் முடியும் : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமா மோடி அரசு\n“ஏண்டா தலையில எண்ண வெக்கல’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள���\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nசம்பளம் வாங்குவோர் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறலாம்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nஅந்தமான் தீவுகளில் 5 நாட்கள் / 4 இரவுகள் தங்குவதற்காக புதிய பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது IRCTC Tourism\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரல��கவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2018/oct/14/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3019848.html", "date_download": "2018-12-17T07:04:07Z", "digest": "sha1:RI3XLCIZF6VXV5ICFGZCLDS3RO32XA4L", "length": 6822, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கல்லூரிகள் இடையிலான கபடி: லேடி டோக் கல்லூரி வெற்றி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nகல்லூரிகள் இடையிலான கபடி: லேடி டோக் கல்லூரி வெற்றி\nBy DIN | Published on : 14th October 2018 03:17 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையில் நடைபெற்ற மகளிர் கபடிபோட்டியில் மதுரை லேடி டோக் கல்லூரி அணி வெற்றி பெற்றது.\nசிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 18 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன.\nஇறுதிப் போட்டியில் மதுரை லேடிடோக் கல்லூரி அணியும், மதுரை யாதவா கல்லூரி அணியும் மோதின. இதில் லேடி டோக் கல்லூரி வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி நிர்வாகி எஸ்.ராஜேஸ் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குநர் ரா.சுப்பையா, உதவி இயக்குநர்கள் அய்யல்சாமி, ஆஷாஜெனிபர் ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/home-remedies-for-child-fever-without-medication-in-tamil", "date_download": "2018-12-17T08:33:04Z", "digest": "sha1:TUIHOFCLRL5T6FJ2ODM6DBYU6IGADR4Z", "length": 12658, "nlines": 242, "source_domain": "www.tinystep.in", "title": "மருந்து, மாத்திரையின்றி குழந்தைகள் காய்ச்சலை குணப்படுத்துவது எப்படி? - Tinystep", "raw_content": "\nமருந்து, மாத்திரையின்றி குழந்தைகள் காய்ச்சலை குணப்படுத்துவது எப்படி\nகுழந்தைகள் நன்றாக சிரித்துக்கொண்டிருக்க திடீரென அழ என்ன என தெரியாமல் தாய் பதறுவாள். ஆம், பெரியவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் என்ன செய்கிறது என்று அவர்களால் கூற முடியும். ஆனால், குழந்தைகள் என்ன செய்வார்கள் பாவம். அதுவும் இரவு நேரத்தில் அழும் குழந்தையை கண்டு என்ன ஆச்சோ என ஏங்கும் தாய் எத்தனையோ பேர். அப்படி இருக்க, மருத்துவமனைக்கு எப்படி அழைத்து செல்வது எந்த மருந்தை கொடுப்பது போன்ற பல கேள்விகள் அவள் மனதில் எழ, ஒருவித குழப்பத்தையும் சேர்த்து தருகிறது. அதனால் இப்போது மருந்து, மாத்திரையின்றி குழந்தையின் காய்ச்சலை சரி செய்வது எப்படி என்பதை படித்து என்னுடன் சேர்ந்து நீங்களும் பயனடையலாமே.\nஆம், நீங்கள் படித்தது சரி தான். இப்போது உருளைக்கிழங்கை கொண்டு குழந்தையின் காய்ச்சலை எப்படி விரட்டுவது என்பதை தான் நாம் பார்க்க போகிறோம். ஒரு சிறிய உருளைக்கிழங்கை எடுத்து உரித்து நறுக்கி கொள்ளுங்கள். இந்த உருளை துண்டை உங்கள் குழந்தை சாக்ஸ் உள்ளே வைத்துவிடுங்கள். சற்று நேரத்தில் குழந்தையின் காய்ச்சல் குறைந்திருப்பதை நீங்களே உணரலாம்.\n2. ஈரமான ஆடை மருத்துவம்:\nஉங்கள் குழந்தைக்கு காய்ச்சல் அடிக்கும்போது ஒரு சுத்தமான துணியை எடுத்து இளஞ்சூட்டோடு இருக்கும் நீரில் நனைத்து கொள்ளுங்கள். அதன்பின்னர் அந்த துணியை நன்றாக பிழிந்துவிட்டு குழந்தை தூங்கும்போது அவர்கள் தலையில் அந்த துணியை வைத்திடுங்கள். காய்ச்சல் குறைவதை நீங்களே உணர்வீர்கள்.\n3. தண்ணீர் மற்றும் பிராந்தி:\nகாய்ச்சல் அடிக்கும்போது பிராந்தி பரிந்துரை செய்யப்பட்டு வந்தது. ஆனால், இப்போது இது குறைந்திருக்க, இருப்பினும் பிராந்திக்கு காய்ச்சலை விரட்டும் குணமிருப்பதை நீங்கள் அறிவீரா ஆம், ஒரு குவளையில் தண்ணீர் மற்றும் பிராந்தியை சரி சம அளவில் எடுத்துக்கொண்டு ஒரு துணியை அதில் முக்கி எடுக்க வேண்டும். அதன்பின்னர் நீரை பிழிந்துவிட்டு குழந்தையின் சாக்ஸ் பகுதியில் வைத்து எடுக்கலாம். இதனால் அவர்��ளின் காய்ச்சல் குறைகிறது.\n4. மந்தமான நீர் குளியல்:\nஒரு சில சமயத்தில் மந்தமான நீரில் குளிப்பதன் மூலமாக காய்ச்சல் குறைகிறது. குழந்தைகளுக்கு அடிக்கும் காய்ச்சலால் அவர்கள் மனம் நிலைக்குலைந்து போகிறது. எனவே, மந்தமான நீரில் அவர்கள் குளிப்பதன் மூலம் ஒருவித ஓய்வையும், தூக்கத்தையும் அவர்கள் பெறுகின்றனர். காய்ச்சல் இருக்கும்போது குளிர்ந்த நீரில் குழந்தைகளை குளிப்பாட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லையேல், குளிர்ந்த நீரால் வெப்ப நிலை அதிகரித்து காண காய்ச்சலும் அதிகரிக்கக்கூடும்.\nகுழந்தைகளுக்கு ப்ரெஷ்ஷான பழங்கள் அல்லது சூப் வகைகளை நீங்கள் தரலாம். இதனால் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. அதேபோல் குழந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவை கொடுப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bestaffiliatejobs.blogspot.com/", "date_download": "2018-12-17T07:46:58Z", "digest": "sha1:W2ISVEVYKVCXFMZGZCVURLUERV6P4RZK", "length": 12293, "nlines": 69, "source_domain": "bestaffiliatejobs.blogspot.com", "title": "Best Online Jobs", "raw_content": "\nஎங்களது அணைத்து ONLINE JOB-களும் VIDEO வடிவில் YOUTUBE-ல் உள்ளது.\nஎங்களுடைய YOUTUBE பக்கம் செல்ல இங்கு CLICK செய்யவும். மறக்காமல் SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி \nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nதமிழ் நண்பர்களுக்கு . . . . .\nநான் Clixsenseல் ���ண்மையில் சாம்பாரித்த 100$ பணம். உங்கள் பார்வைக்காக\nநமக்கும் வருமானம் தரும் சமூக வலைதளம்\nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nமுதலில் 5 நிமிடம் செலவு செய்து பொறுமையாக இந்த முழு பக்கத்தினை படியுங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் ஆன்லைன் ஜாப் கிடைக்கும்.\nஇந்த Blog கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் என்னால் நடத்தபடுகிறது. நான் மாதம் 20,000 வரை ஆன்லைன் ஜாப்ல் சம்பாரித்து வருகிறேன். நான் கடந்த வருடம் http://wantedonlineworkers.blogspot.in என்னும் இணையதளம் தொடங்கி நான் கற்ற & சம்பாரிக்கும் தளங்களை வைத்து 14+ Types of ஆன்லைன் ஜாப் வழங்கி வருகிறேன். இதில் முன்று விதா PLANகள் உள்ளது (Click Here to Read Plan Details) அதற்க்கு ஏற்றவாறு ரூபாய் 325 & 725 & 1225 என்று கட்டணம் உள்ளது.\nதற்பொழுது இந்த சேவையை கட்டணம் இல்லாமல் வழங்க முடிவு செய்துள்ளேன். எதற்க்காக இதை கட்டணம் இல்லாமல் தறுகிறேன் என்றால் நான் YOUTUBEல் TECH RATHI எனும் Channel தொடங்கி இருப்பதால் (என்னுடைய தொழில் அடுத்த Level செல்ல இந்த YouTube Business.) நான் ஆன்லைன் ஜாப்ய் கட்டணம் இல்லாமல் தறுகிறேன்.\nஇந்த கட்டணம் இல்லா சேவை இந்த பக்கத்தை படிப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும் மற்றபடி நான் இதை அனைவருக்கும் கட்டணம் இல்லாமல் தர இயலாது. இந்த கட்டணம் இல்லா சேவையில் உங்களுக்கு http://wantedonlineworkers.blogspot.in Membership கிடைக்கும்.\nஅப்படி என்ன இவன் தருகிறான் கட்டணம் இல்லாமல் தானே என்று சிறிதளவும் அலட்சிய படுத்த வேண்டாம். ஏன் என்றால் இந்த பக்கம் CLICK HERE சென்று இரண்டு வீடியோகளை பாருங்கள் அதில் ஒரு அர்த்தம் இருந்தால் உங்களுக்கும் இதை தறுகிறேன். இதுவரை இப்படி ஒரு Demo நீங்கள் இணையத்தில் பார்த்ததுண்டா கட்டணம் இல்லாமல் தானே என்று சிறிதளவும் அலட்சிய படுத்த வேண்டாம். ஏன் என்றால் இந்த பக்கம் CLICK HERE சென்று இரண்டு வீடியோகளை பாருங்கள் அதில் ஒரு அர்த்தம் இருந்தால் உங்களுக்கும் இதை தறுகிறேன். இதுவரை இப்படி ஒரு Demo நீங்கள் இணையத்தில் பார்த்ததுண்டா ஒரு மணி நேரம் Demo வீடியோ யாரும் தந்திருக்க மாட்டார்கள்.\nசரி, ஒரு வேலை இந்த கட்டணம் இல்லா சேவை உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் இதை பெற ஒரே வேலை தான் நீங்கள் எனக்காக செய்ய வேண்டும்.\nஎன்னுடைய TECH RATHI Youtube Channelய் நீங்கள் Subscribe செய்தால் போதும். உங்களுக்கு ஆன்லைன் ஜாப் கிடைக்கும் ( நீங்கள் Subscribe செய்வதற்கு என் சன்மானமாக http://wantedonlineworkers.blogspot.in ன் Membership கிடைக்கும் . )\nஇ��்த TECH RATHI Channelல் உள்ள வீடியோகளை பாருங்கள் (சில சினிமா வீடியோகள் இருக்கும் ஆனால் இனி வராது ) . கண்டிப்பாக அதில் உங்களுக்கு உபயோகமான தகவல்கள் இருக்கும்.\nமேலே உள்ள Link சென்று உங்கள் Gmail முகவரி மூலம் Subscribe செய்யவும்.\nSubscribe செய்த பின் Click Here to Visit Our Tech Rathi Channel இந்த Link சென்றால் நீங்கள் Subscribed என்று இருக்கும் . (கிழ உள்ள Imageய் பார்க்கவும்) அதில் உங்கள் E-Mail முகவரி தெரிவது போல் ஒரு Screen Shoot எடுத்து என் wantedonlineworker@gmail.com எனும் E-Mail முகவரிக்கு உங்கள் முழு முகவரி மற்றும் தொலைபேசி விவரத்துடன் அனுப்பினால் போதும். உங்களுக்கு http://wantedonlineworkers.blogspot.in எனும் என் இணையதளத்தில் Membership 24 மணி நேரத்திற்குள் கிடைக்கும். Membership Details உங்கள் E-Mail முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.\nஇதில் இணைபவர்களுக்கு தினமும் இரவு 10 மணிக்கு மேல் Membership அனுப்பிவைக்கப்படும்.\nசும்மா கிடைக்கிறது என்று என்ன வேண்டாம் http://wantedonlineworkers.blogspot.in ல் 482 Memberகளுக்கு மேல் உள்ளனர். நீங்களும் பயனடையுங்கள். உங்களால் நானும் பயனடைகிறேன்.\nMembership கிடைத்து விட்டது ஆகையால் Youtubeல் Unsubscribe செய்து விடலாம் என்று தயவு செய்து என்னி விடாதீர்கள்.\nஎன் Youtube Channealல் கண்டிப்பாக இனி உபயோகமான பல வீடியோகள் வரும் முடிந்தால் பாருங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள். ஆனால் Unsubscribe செய்ய வேண்டாம்.\nஇந்த Business மற்றும் ஆன்லைன் ஜாப் பற்றி எந்த சந்தேகம் என்றாலும் என்னை 96776 11415 என்ற தொலைபேசியில் மாலை 6 மணி முதல் இரவு 12 வரை கேளுங்கள். கண்டிப்பாக நான் உங்களுக்கும் வழிகாட்டுவேன்.\nதினமும் 500ரூபாய் வரை உறுதியாக சம்பாரிக்க மூடியும்\nNote: பின்வரும் Videoவை முழுமையாக பாருங்கள். எப்படி பணம் சம்பாரிப்பது எனபதை அறிந்து கொள்ள முடியூம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு PTC உல...\nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nவணக்கம் நண்பர்களே, முதலில் 5 நிமிடம் செலவு செய்து பொறுமையாக இந்த முழு பக்கத்தினை படியுங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் ஆன்லைன் ஜாப...\nநமக்கும் வருமானம் தரும் சமூக வலைதளம்\n TSU என்பது Facebook போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்...\nமுதலீடு இல்லமால் நீங்களும் இணையத்தில் மாதம் 250$ வரை சம்பாரியுங்கள்\nஇங்கு நான் சொல்லுவதை முறைப்படி செய்தால் உங்களால் கண்டிப்பாக இணையத்தில் மாதம் 250$ வரை சம்பாரிக்க முடியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1661%3A2012-07-18-15-04-52&catid=265&Itemid=54", "date_download": "2018-12-17T07:58:04Z", "digest": "sha1:X47ED6YJOQBUOULCSGKMANP2WOOE24GJ", "length": 16385, "nlines": 179, "source_domain": "knowingourroots.com", "title": "பஞ்சாங்கம்", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nஇம்மாதம் 13, 14ம் திகதிகளில் புது வருடம் பிறக்கின்றது. இது சித்திரை மாதத்தின் முதல் நாளாகும். ஆகாய வீதியை மேடம் முதல் மீனம் வரையான பன்னிரு இராசிகளாக பிரித்திருக்கின்றது எமது பாரம்பரிய வானியல். இவ்விதமாகப் பிரிக்கப்படுள்ள வான் வீதியில் எமது பார்வைக்கு சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை வைத்து மாதங்கள் பெயரிடப்படுள்ளன. சூரியன் மேட இராசியில் பிரவேசிப்பது சித்திரை மாதத்தின் தொடக்கம் ஆகின்றது. இதுவே எமது தமிழ் வருடப் பிறப்பு ஆகின்றது. இதே போல சூரியன் மகர இராசிக்குள் பிரவேசிக்கும் காலமே தை மாதப்பிறப்பாகிய தைப்பொங்கல் தினமாகும். இவ்வாறு ஒவ்வொரு இராசிக்குள் சூரியன் பிரயாணிக்கும் காலமும் அதற்குரிய மாதங்களும் வருமாறு;\nசூரியன் மேட இராசியில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை மாதம்.\nசூரியன் இடப இராசியில் சஞ்சரிக்கும் காலம் வைகாசி மாதம்.\nசூரியன் மிதுன இராசியில் சஞ்சரிக்கும் காலம் ஆனி மாதம்.\nசூரியன் கடக இராசியில் சஞ்சரிக்கும் காலம் ஆடி மாதம்.\nசூரியன் சிம்ம இராசியில் சஞ்சரிக்கும் காலம் ஆவணி மாதம்.\nசூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் புரட்டாதி மாதம்.\nசூரியன் துலா இராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம்.\nசூரியன் விருச்சிக இராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம்.\nசூரியன் தனு இராசியில் சஞ்சரிக்கும் காலம் மார்கழி மாதம்.\nசூரியன் மகர இராசியில் சஞ்சரிக்கும் காலம் தை மாதம்.\nசூரியன் கும்ப இராசியில் சஞ்சரிக்கும் காலம் மாசி மாதம்.\nசூரியன் மீன இராசியில் சஞ்சரிக்கும் காலம் பங்குனி மாதம்.\nவருடப்பிறப்பு என்றால் எல்லோரும் புதுப் பஞ்சாங்கம��� வாங்குவோம். இவ்வாறு பஞ்ஞாங்கம் வாங்கினாலும் அதிலுள்ள பல விடயங்கள் சாதாரண மக்களுக்கு தெரியாமலும், தெரிந்தும் விளங்காமலும் இருக்கின்றது. இதனால் பஞ்சாங்கம் வாங்குவோரினதும் பாவிப்போரினதும் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.\nபஞ்சம் என்றால் ஐந்து; அங்கம் என்றால் உறுப்பு அல்லது பகுதி. பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய ஐந்து விடயங்களைப் பற்றிய விபரங்களைத் தருவது. இந்த ஐந்து விடயங்களாவன;\n1. வாரம்; நவக்கிரகங்களில் இராகு, கேது இரண்டும் நிழற் கிரகங்களாம். அவை தவிர்ந்த ஏழு கிரகங்களுக்கும் நாள் தோறும் ஆட்சி முகூர்த்தங்கள் மாறி மாறி வரும். ஒவ்வொரு நாளிலும் சூரியோதய காலத்தில் எந்த கிரகத்தினுடைய ஆட்சி முகூர்த்தம் வருகின்றதோ அக்கிரகத்தின் பெயரால் அந்த நாள் வழங்கப்படுகின்றது.\nஉதய காலத்தில் சூரியன் ஆட்சியில் இருக்கும் நாள் ஞாயிற்றுக்கிழமை.\nஉதய காலத்தில் சந்திரன் ஆட்சியில் இருக்கும் நாள் திங்கட் கிழமை.\nஉதய காலத்தில் செவ்வாய் ஆட்சியில் இருக்கும் நாள் செவ்வாய்க் கிழமை.\nஉதய காலத்தில் புதன் ஆட்சியில் இருக்கும் நாள் புதன் கிழமை.\nஉதய காலத்தில் வியாழன் ஆட்சியில் இருக்கும் நாள் வியாழக் கிழமை.\nஉதய காலத்தில் வெள்ளி ஆட்சியில் இருக்கும் நாள் வெள்ளிக் கிழமை.\nஉதய காலத்தில் சனி ஆட்சியில் இருக்கும் நாள் சனிக் கிழமை.\nஇவ்வாறுதான் வாரத்தின் ஏழு நாட்களும் எமது சம்பிரதாயத்தில் பெயரிடப்பட்டிருக்கின்றன.\n2. நட்சத்திரம்; எமக்கு புலனாகக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் 27 முக்கியமானவையாக உள்ளன. அவற்றுக்கு அச்சுவினி தொடக்கம் ரேவதி வரை முறையாக பெயர்களும் உள்ளன. பூமியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எந்த நட்சத்திரம் சந்திரனுக்கு அருகில் காணப்படுகிறதோ அந்த காலத்துக்கு அந்த நட்சத்திரம் சொல்லப்படுகின்றது. எமது புராணங்களின் படி 27 நட்சத்திரங்களும் தட்சனின் மகள்மாராகப்பிறந்து சந்திரனுக்கு மனைவியானவர்கள். ஆகவே நட்சத்திரம் அந்த நேரத்தில் என்பது சந்திரன் எந்த மனைவியுடன் கூடியுள்ளான் என்பதைக் குறிக்கின்றது.\n3. திதி; ஒவ்வொரு நாளும் எமது பார்வைக்கு சந்திரன் ஆகாய வீதியில் செல்லும் தூரத்தில் இருந்து சூரியன் செல்லும் தூரத்தைக் கழித்து வந்த மிகுதியே திதி ஆகும். இத்தூரம்தான் அன்றன்று சந்திரனில் தெரிகின்ற பாகத்தை நிர்ணயிக்கின்றது. இதனால் இது சந்திரனின் தேய்மானம் மற்றும் வளர்ச்சியுடன் ஒத்திசைந்து வருகின்றது. இதில் அமாவாசை முதல் பௌர்ணமி வரை பதினாறு திதிகள் உள்ளன. அமாவாசையில் தொடங்கி பௌர்ணமி வரையுள்ள காலம் வளர் பிறைக்காலம் ஆகும். இதை சுக்கில பட்சம் என்று கூறுவர். சுக்கிலம் என்றால் பிரகாசமான என்று பொருள். பௌர்ணமியில் இருந்து அமாவாசை வரையுள்ள காலம் தேய்பிறைக்காலம் ஆகும். இதை கிருஷ்ண பட்சம் என்று கூறுவர். கிருஷ்ண என்றால் இருண்ட என்று பொருள்.\n4. யோகம்; ஒவ்வொரு நாளும் எமது பார்வைக்கு ஆகாய வீதியில் சூரியன் செல்லும் தூரத்துடன் சந்திரன் செல்லும் தூரத்தைக் கூட்டி வந்த தொகையே யோகம் எனப்படுகின்றது. இவ்விதமான யோகங்கள் 27.\n5. கரணம்; ஒவ்வொரு திதியையும் இரண்டாகப் பிரித்து வந்த ஒவ்வொரு பகுதியும் கரணம் எனப்படுகின்றது.\nஇனிமேல் பஞ்சாங்கம் பாரக்கும்போது சற்று விளக்கத்துடன் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraippaadal.blogspot.com/2006/04/75.html", "date_download": "2018-12-17T08:39:13Z", "digest": "sha1:FVVPRTBALMNWQT54EDT2GSBSG2YGP4JY", "length": 4976, "nlines": 65, "source_domain": "thiraippaadal.blogspot.com", "title": "திரை இசைத்தமிழ்: 75. விளக்கு...அவள்! விட்டில்...அவன்!", "raw_content": "\nதமிழ், இசையாக வருகிறது... நம்மைத் தாலாட்ட.......\nபரத்வாஜ் இசையமைத்த முதல் திரைப்படம் இது... இப்படத்தின் இயக்குனர் சரணுக்கும் இதுவே முதல் படம் இப்படத்தின் இயக்குனர் சரணுக்கும் இதுவே முதல் படம் வைரமுத்துவின் வரிகள் இப்படத்தின் பாடல்களுக்குச் சிறப்பு சேர்க்கின்றன.\nபடம் : காதல் மன்னன்\nஉன்னைப் பார்த்த பின்பு நான்.... நானாக இல்லையே\nஎன் நினைவு தெரிந்து நான்.... இதுபோல இல்லையே\nஎவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்\nஇவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்\nகொள்ளை கொண்ட அந்த நிலா,\nஎன்னைக் கொன்று கொன்று தின்றதே\nஇன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....\nஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்.\nஉன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்.\nஎன் உயிரில் நீ பாதி என்று,\nஉன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்.\nஇப்படி என் மனம் துடித்ததில்லை\nஇமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு,\n ஏ ஏ ஏ ஏ ஏ\nநீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்,\nஉன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி\nமணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்,\nஉன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி\nமரபு வேல��க்குள் நீ இருக்க,\nஇமயமலை என்று தெரிந்த பின்னும்,\n ஏ ஏ ஏ ஏ ஏ\n74. நான் தான் சகலகலா வல்லவன்\n73. வானமே தாழலாம், தாழ்வதில்லை தன்மானம்\n71. ஐயங்காரு வீட்டு அழகே\n70. சேலை மூடும் இளஞ்சோலை\n69. காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே\n68. தேவையும், சேவையும் கேட்கும் காதலி\n67. மின்னல் தூரிகையில் எழுதிய ஓவியம் அவள்\n65. சூடித் தந்த சுடர்க்கொடியே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/04/blog-post_2621.html", "date_download": "2018-12-17T07:02:35Z", "digest": "sha1:NLRDHB6AROEXB36GPOROCI6QW44YZIHQ", "length": 32453, "nlines": 398, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கியாமத் நாளின் அடையாளங்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்\nஅடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)\nநூல்: புகாரி 4777, 50\nபின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்\n'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை\nமேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு\nநாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)\nஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி\nவாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)\nஇன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.\nஇதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nநூல் : புகாரி 7121\nயுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று\nநபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.\n'நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள்\nநாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்\nகேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு\nகாரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று\nநூல் : புகாரி 59, 6496\nபாலை வனம் சோலை வனமாகும்\nசெல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்\nகிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக\nமாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது\nநூல் : முஸ்லிம் 1681\nகாலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)\nஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.\n(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு\nவிநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.\nநூல் : திர்மிதீ 2254)\nகொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம்\nநில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்\nபூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள்\nநூல்: புகாரி 1036, 7121\nமனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின்\nஅடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.\nநூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,\nகடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்\nஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.\nபெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்\nஅடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.\nஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்\nநூல் : முஸ்லிம் 3971, 5098\nவிலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு\nவாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்\nபேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்\nதங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்\nவரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.\nதெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்\nதெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று\nநபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.\nபள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று\nநபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.\nஇறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல்\nசெத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்\nநூல்: புகாரி 7115, 7121\nஇறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்\nஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக\nமுடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.\nநூல்: புகாரி 3609, 7121\n'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள்\nபின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்\nநீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.\n'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது\n'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.\nஅதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்\nநூல்: புகாரி 3456, 7319\nயூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த\nயுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்\nஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.\nகஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள்\nசிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.\nநூல் : புகாரி 5179\nயூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்\nயூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்\n\\காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.\nநூல் : புகாரி 7119\nகஹ்தான் இன மன்னரின் ஆட்சி\n(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்\nமக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.\nநூல் : புகாரி 3517, 7117\nஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது\nநூல் : முஸ்லிம் 5183\nஎண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்\nகடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப்\nபார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.\nநூல் : முஸ்லிம் 5191\nசெல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.\nஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்\nகொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று\nஎனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.\nநூல் : புகாரி 1424\nஇரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்\nஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே\nயுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்\n2. பைத்துல் முகத்தஸ் வெற்றி\n3. கொத்து கொத்தாக மரணம்\n4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்\nதிருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு\n5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்க��ம் குழப்பங்கள்\n6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.\nஅவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12\nநூல் : புகாரி 3176\nதுருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்\nதன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது\nநூல் : முஸ்லிம் 2451\nஅன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை\nயுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்\nஇம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.\nநூல் : முஸ்லிம் 3546\nஇவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து\n1 - புகை மூட்டம்\n3 - (அதிசயப்) பிராணி\n4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது\n5 - ஈஸா (அலை) இறங்கி வருவது\n6 - யஃஜுஜ், மஃஜுஜ்\n7 - கிழக்கே ஒரு பூகம்பம்\n8 - மேற்கே ஒரு பூகம்பம்\n9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்\n10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்\nஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள்\nவானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக\nஅப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக\nஉங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.\nஅவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்\nபிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது\nசெவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.\nமூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.\nயஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை\nஇறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே\nஅவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.\nநிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்\n என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.\n(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு\nதீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை\nயுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஎமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச��\nசெல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு நகம் வெட்ட சரியான ...\nஒரு ஸ்மார்ட் போன் வாங்க‌\nமானிட்டர்கள் எனப்படும் கணினிகளின் திரைகள் பற்றி பா...\nபிரிண்டர் வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்கலாம்.\nஇஞ்சி என்பது மதில் எனப் புரிகிறது\nமுதுகு வலி, மூட்டு வலி தொல்லை... ஏன் தீர்வு என்ன\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unl...\nநம் மெமரி கார்டு, பென்டிரைவ் ( Memory Card, Pen Dr...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/01/blog-post_30.html", "date_download": "2018-12-17T06:55:10Z", "digest": "sha1:QGTIIQY6G6C7A6FUCM4GFESPMXPMSMW4", "length": 14610, "nlines": 214, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்\nகால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்\nஎப்படி முகத்தை அழகாக்குவதற்கு அத்தனை பராமரிப்புக்களை கொடுக்கிறோமோ, அதேப் போல் நகங்களுக்கும் சரியான பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.\n- வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்ததும், பாதங்களை வெதுவெதுப்பான நீரால், நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் போது, நகங்களையும் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.\n- நகங்களை அழகாக்குவதற்கு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் இருக்கும். அவ்வாறு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்திற்கு 1-2 முறையாவது, நல்ல நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான், நகங்கள் நன்கு வலிமையோடு, ஆரோக்கியமாக இருக்கும்.\n- பாதங்களை வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊற வைக்க வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது நறுமண எண்ணெய்கள் அல்லது கல் உப்புக்களை சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக பாதங்களை 15 நிமிடமாவது ஊற வைக்க வேண்டும். இதனால் பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.\n- பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களைச் சுற்றியுள்ள இடங்களை ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து, அங்கு தங்கியுள்ள இறந்த செல்கள் மற்றும் கிருமிகளை வெளியேற்றவும். முக்கியமாக இவ்வாறு தேய்க்கும் போது, அளவுக்கு அதிகமாக தேய்க்கக் கூடாது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்\nநெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா\nஇறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்க...\nஎப்போதும் உற்சாகமாக திகழ்வ���ற்கு சில எளிய வழிகள்\nகேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…\nபருக்களால் ஏற்படும் தழும்புகள் மறைய எளிய வழிகள்\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nபொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி இதோ\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்\nகுழந்தைக்கு கொடுக்கும் கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெர...\nபணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்\nமரணத்தைப் பரிசளிக்கும் இனிப்பு நிறைந்த மென்பானங்கள...\nகர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா\nகடமையன குளிப்பு என்றால் என்ன\nஇறைச்சிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்...\nகம்ப்யூட்டர் மவுஸின் மகத்தான பயன்பாடுகள்.\nபகலில் குட்டித் தூக்கம் நல்லதா சோம்பேறித்தனமானதா\nமாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்\nஉங்கள் முக அழகைப் பாதிக்கிறதா கருவளையம் \nஅல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிக...\n18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்\nஉண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்\nஅனைத்து உலாவிகளுக்குமான ஷார்ட் கட் கீகள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்ப��ட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/contact/", "date_download": "2018-12-17T08:06:00Z", "digest": "sha1:SHRHJOT4XN55JVHBUCV2PMKENJTVIL2F", "length": 4154, "nlines": 36, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "தொடர்புக்கு | Tamil Diaspora News", "raw_content": "\n[ December 17, 2018 ] தமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள்.\tஅண்மைச் செய்திகள்\n[ December 15, 2018 ] Bolton Calls for Western Sahara Referendum/மேற்கு சஹாரா வாக்கெடுப்புக்கான போல்டன் அழைப்புகள்\tஅண்மைச் செய்திகள்\n[ December 11, 2018 ] ஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ December 8, 2018 ] இரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.\tஅண்மைச் செய்திகள்\n[ November 27, 2018 ] தமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்\tஅண்மைச் செய்திகள்\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள். December 17, 2018\nBolton Calls for Western Sahara Referendum/மேற்கு சஹாரா வாக்கெடுப்புக்கான போல்டன் அழைப்புகள் December 15, 2018\nஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள் December 11, 2018\nஇரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார். December 8, 2018\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள் November 27, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/sabarimala-verdict-women-in-kerala-go-on-rally-against-supreme-court-verdict/", "date_download": "2018-12-17T08:50:56Z", "digest": "sha1:TXBF3SCIACM4O532PKEHP5FQVZMGNA6I", "length": 14936, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி ! - Sabarimala Verdict : Women in Kerala go on rally against supreme court verdict", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலை தீர்ப்பு : சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்யக்கோரி, கேரளாவில் திரளான பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.\nகேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை வழங்கியது. அதில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம். ஆணும் பெண்ணும் சமம் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருந்தது.\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக கேரளா பெண்கள் பேரணி :\nஉச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் வரவேற்றும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் கேரள முதலமைச்சர் கோவிலுக்குள் பெண்கள் வர தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன எதிர்த்து கேரளாவில் உள்ள மக்கள் குறிப்பாக பெண்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nமேலும் கடந்த சனிகிழமையன்று கோட்டயம் மற்றும் சங்கனாச்சேரியில் நடைபெற்ற மாபெரும் போராட்���த்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும், அதனை சீராய்வு செய்து மனு அளிக்கபோவதில்லை என கேரளா அரசு கூறியதை கண்டித்தும் பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது.\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nஐயப்ப பக்தர் தீக்குளித்து தற்கொலை… நான்காவது முறையாக கேரளாவில் பாஜக பந்த்\n2018ம் ஆண்டு உலக அளவில் மிகப் பெரிய பாதிப்பினை உருவாக்கிய கேரள வெள்ளம்\nதமிழகம் செய்த உதவியை ஈடுக்கட்டிய பினராயி.. 10 கோடி நிதியுதவி அறிவிப்பு\nசபரிமலையில் போராட்டம் நடத்தக் கூடாது … கண்காணிப்புக் குழு நியமனம்…\nகஜ புயல் பாதிப்பு : கேரள அரசின் உதவி வேண்டி கமல் ஹாசன் கடிதம்\nமத்திய அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அதிகாரி இடம் மாற்றம்… ஐ.ஜி. அசோக் யாதவ் தலைமையில் புதிய பாதுகாப்புக் குழு நியமனம்\nசபரிமலையில் 26ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nஆனந்த தீர்த்தர் வாழ்க்கைப் பாடம்: தலித் விடுதலைக்கு பேச்சும், எழுத்தும் போதாது\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்\nசர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் வெற்றிப்பெற்ற 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்கின்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர், இம்மாநிலங்களுக்கான முதல்வர்களது பெயர்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து அறிவித்தது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. […]\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nராகுல் காந்தியே வருக… நாட்டிற்கு நல்லாட்சி தருக\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-will-collapse-soon-mp-maithreyan/", "date_download": "2018-12-17T08:50:20Z", "digest": "sha1:RL64FGW74MYKZXCGCHOSN3EFI5WPGS6E", "length": 13001, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழக அரசு அதன் பாரம் தாங்காமல் தானாகவே கவிழும்...! - tamilnadu government will collapse soon mp maithreyan", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் ���ிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nதமிழக அரசு அதன் பாரம் தாங்காமல் தானாகவே கவிழும்...\n'கூவத்தூர் பாய்ஸை' பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தொண்டர்கள் பற்றி தான் கவலைப்படுகின்றோம்\nஓ.பி.எஸ். ஆதரவாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான மைத்ரேயன் இன்று அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் சட்டமும் இல்லை. ஒழுங்கும் இல்லை. இரண்டுமே தேடக்கூடிய நிலையில் தான் உள்ளது. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று உள்ளதா என்ற நிலை நிலவுகிறது. தொழிற்சாலைகள் வெளிமாநிலத்திற்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மர்மமான மரணங்கள் தொடர்கிறது. இதற்கான காரணம் தெரியவில்லை. கோடையில் மக்களை வாட்டி வதைக்கும் குடிநீர் பிரச்னைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பதில்லை.\nஅமைச்சர்கள் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. வழக்குகளையும் சந்திக்கின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு, மோசடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அமைச்சர் காமராஜ் மீது வழக்கு, அமைச்சர் சரோஜா பெண் அதிகாரியிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இப்போது அமைச்சர்கள் அனைவரும் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அனைவரும் ராணுவ கட்டுப்பாட்டோடு செயல்பட்டனர்.\nஎனவே, இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. சட்டசபை தேர்தல் விரைவில் வரும். இரட்டை இலை சின்னம் எங்களிடம் வரும். ‘கூவத்தூர் பாய்ஸை’ பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தொண்டர்கள் பற்றி தான் கவலைப்படுகின்றோம். விரைவில், தமிழக அரசு அதன் பாரம் தாங்காமல் தானாகவே கவிழும்” என்று கூறியுள்ளார்.\nமுதல் முறையாக நிர்வாகிகளை பயமுறுத்திய முதல்வர்: ‘8 தொகுதிகளில் ஜெயித்தால்தான் ஆட்சி தொடரும்’\nஇபிஎஸ்-ஓபிஎஸ் கையில் அதிமுக: இன்னும் ஒரு ‘செக்’ இருக்கு\nவராத தேர்தலுக்கு பொறுப்பாளர்கள் நியமனமா\nஅதிமுக 47-வது ஆண்டு விழா: தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் கொடி ஏற்றினர்\nஇபிஎஸ் ஆட்சி கவிழாமல் இருக்கவே டிடிவி தினகரனை சந்தித்தேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் பஞ்சாயத்து\nடிடிவி தினகரனை ரகசியமாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாரா\nராணுவ ஹெலிகாப்டரை வாடைகைக்கு எடுத்தாரா ஓபிஎஸ்.. மீம்ஸ்களால் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்\nஅஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அதிமுகவின் மற்றொரு பெரும் புள்ளி\nபுதிய அனுபவத்துக்கு தயாராகும் சென்னை: நாளை முதல் சுரங்க பாதையில் ரெயில்\nபெண்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு இலவச மது டோக்கன் : தமிழிசை உடைக்கும் ரகசியம்\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nதிருமணத்துக்காக மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nபிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா\nஒரு அழைப்பிதழின் செலவு மட்டுமே 3 லட்சத்திற்கும் மேல்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/stunt-master-peter-hein-on-board-for-rajinikanth-karthik-subbaraj-movie", "date_download": "2018-12-17T07:46:34Z", "digest": "sha1:4SZ6NF5WCKG4XICLRWO3CTPBD45YX7GH", "length": 8060, "nlines": 69, "source_domain": "tamil.stage3.in", "title": "சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்\nஅந்நியன், மாற்றான், கஜினி, மாவீரன், பாகுபலி, புலிமுருகன் போன்ற படங்களின் மூலம் பல விருதுகளை குவித்துள்ள ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் ரஜினிகாந்த் படத்தில் இணைந்துள்ளார்.\nகாலா படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தற்போது டேராடூனில் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த், பாபி சிம்ஹா ஆகியோரது காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதன் பிறகு டார்ஜ்லிங் மற்றும் இமய மலை போன்ற இடங்களிலும் படப்பிடிப்பை நிகழ்த்த உள்ளனர். விரைவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் இளமையாக மாறியுள்ளார்.\nஇளமை தோற்றத்தில் கல்லூரி பேராசிரியராக ரஜினி நடித்து வரும் இந்த படத்தில் தற்போது தேசிய விருதுகளை வென்ற ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் பணிபுரிந்துள்ள இவர் அந்நியன், மாற்றான், கஜினி, மாவீரன், பாகுபலி, புலிமுருகன் போன்ற படங்களின் மூலம் பல விருதுகளை குவித்துள்ளார். தற்போது இந்த படத்தில் பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nஇவர் ஒரு நடிகராகவும் புதுக்கோட்டையிலிருந்து ��ரவணன், கோ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏற்கனவே ரஜினிகாந்தின் சிவாஜி, எந்திரன், கோச்சடையான் போன்ற படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அவரது படத்தில் பீட்டர் ஹெய்ன் இணைந்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது.\nசூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்\nரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த ஸ்டண்ட் மாஸ்டர்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 62 சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டிய படமாம்\nரஜினிகாந்த் விஜய் சேதுபதி படத்தில் இணைந்த மேகா ஆகாஷ்\nபிலிப் கார்டின் அதிரடி சலுகைகள்\nபெட்டிக்கடையின் அருமையை உணர்த்தும் சமுத்திரக்கனியின் புதுப்படம்\nகலிபோர்னியா யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/", "date_download": "2018-12-17T07:02:22Z", "digest": "sha1:LZVRYPRXEZBRYYOM47QJLGEEK3JNQS5F", "length": 15810, "nlines": 214, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Latest Auto News Tamil, car and bike news in Tamil, Automobile updates Tamil - Automobile Tamilan", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்���்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கி��து\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nரூ. 25,000 செலுத்தி நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி மாடலின் முன்பதிவை இந்திய சந்தையில் டீலர்கள் அல்லது ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். இந்திய ஆட்டோமொபைல் சந்தையில்...\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nஇந்தியர்களின் மிக பிரபலமான ஆஃப் ரோடு வாகனமாக விளங்குகின்ற மஹிந்திரா தார் எஸ்யூவி மாடலின் இரண்டாம் தலைமுறை மாடல் தயாராகி வருகின்றது. முன்னணி யுட்டிலிட்டி ரக வாகன...\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nஇந்தியா ரெனோ நிறுவனம், மாறி வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அன்னிய செலவானி மாற்றத்தால் 1.5 % வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரெனோ...\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nநிசான் இந்தியா நிறுவனம், வருகின்ற ஜனவரி 1, 2019 முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற நிசான் மற்றும் டட்சன் கார் மாடல்களின் விலையை 4 சதவீதம்...\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nஇந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் கார் பிரிவின் கீழ் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்கள் விலை ரூ.40,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகரித்து...\nஃபோர்டு கார் விலை 2.5 % உயருகின்றது\nவருகின்ற ஜனவரி 2019 முதல், பெரும்பாலான கார் நிறுவனங்கள் மாறி வரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப விலை உயர்த்த தொடங்கியுள்ள நிலையில் ஃபோர்டு இந்தியா தனது மாடல்களை...\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஇந்தியா யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகளை பெற்ற 2019 யமஹா சல்யூட்டோ RX மற்றும் யமஹா சல்யூட்டோ 125 பைக் ஆகிய இரண்டிலும் Unified Braking...\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nஇந்தியாவில் ஜாவா நிறுவனம் அறிமுகம் செய்திருந்த இரு புதிய மாடல்களான ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 மாடல்களில், ஜாவா கிளாசிக் மாடலில் இரண்டு கூடுதலான நிறங்களை...\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\nKTM நிறுவனம், முழுவதும் புதிய, பெரியளவிலான, 2019 KTM RC 390 பைக்கள் சோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியானது. 2019 KTM RC 390 பெரியளவில், KTM...\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118679-current-situation-about-gousika-river.html", "date_download": "2018-12-17T07:01:07Z", "digest": "sha1:YY3I2SOCNCKZYUUIU2P2YTJ4OKX2RIVR", "length": 19064, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "அப்போ வணங்கத்தக்க தெய்வம்... இப்போ குப்பைக் காடு. கௌசிகா நதியின் சோகம் | Current situation about Gousika river", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/03/2018)\nஅப்போ வணங்கத்தக்க தெய்வம்... இப்போ குப்பைக் காடு. கௌசிகா நதியின் சோகம்\nகோவை, கௌசிகா நதியில் தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது.\nகோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள குருடிமலை, பொன்னூத்து மலைகளில் உருவாவதுதான், கௌசிகா நதி. இங்கே உருவாகி, வண்ணத்தன்கரை, தாளமடல் பள்ளம், தன்னாசி பள்ளம், பெரும் பள்ளம் போன்ற ஓடைகளை இணைத்துக்கொண்டு, அத்திப்பாளையம், கோவில்பாளையம் வழியாக திருப்பூர் மாவட்டம், தெக்கலூர், புதுப்பாளையம் சென்று நொய்யல் ஆற்றில் கலக்கிறது. குறிப்பாக, கோவில்பாளையம் பகுதி, முற்காலத்தில் 'கௌசிகா புரி' என்று அழைக்கப்பட்டது. நம் முன்னோர்கள் அதை வணங்கத்தக்க நதியாகப் போற்றிவந்தனர். ஆனால், நம் தலைமுறையில் அப்படி ஒரு நதி இருந்ததே பலருக்குத் தெரியாது. மேலும், அந்த நதியை பராமரிப்பே இல்லாமல் காயப்படுத்தி வருகிறோம் என்பதுதான் கசப்பான உண்மை.\nகோவில்பாளையத்தில் கல்யாண மண்டபக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், ரசாயனக் கழிவுகள் ஆகியவை கௌசிகா நதியில்தான் கொட்டப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றா���், அருகிலேயே தூய்மை இந்தியா திட்டத்துக்கான போர்டும் வைக்கப்பட்டுள்ளது. அதில், இந்த இடத்தில் குப்பை கொட்டாதீர்கள் எனத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், அதை யாரும் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து குப்பை கொட்டும் படலம் அரங்கேறிவருகிறது.\nஇதுகுறித்து கௌசிகா நதி மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் கூறுகையில், “அங்குள்ள மண்டபங்களிலிருந்துதான் அதிக குப்பைகள் கொட்டப்படுகின்றன. இது சம்பந்தமாக கோவில்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் முறையிட்டுள்ளோம். இதையடுத்து, உடனடியாக கள ஆய்வுசெய்த அவர், கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளும் இணைந்து செயல்பட்டால்தான், நாம் நதியை பழையபடி மீட்க முடியும். மாற்று வசதிகள் உள்ள, மண்டபங்கள், டாஸ்மாக் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த முழுமையாகத் தடை விதிக்க வேண்டும். மக்களுக்கும் இது குறித்து தொடர் விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.\n`15 எக்ஸ்ட்ராக்கள்; தவறவிட்ட 4 கேட்சுகள்’ - இந்திய அணிக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்கதேசம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்���ியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/5591", "date_download": "2018-12-17T07:34:56Z", "digest": "sha1:GBH5HK2D6QQOWFQXMNYKUFEQAAABCNIS", "length": 12328, "nlines": 96, "source_domain": "kadayanallur.org", "title": "தொடர் குண்டு வெடிப்பில் சாட்சிகளை கலைக்கும் உமாபாரதி!! |", "raw_content": "\nதொடர் குண்டு வெடிப்பில் சாட்சிகளை கலைக்கும் உமாபாரதி\nசம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் அளித்த வாக்குமூலத்தை ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா வாபஸ் பெற்றாலும் நீதிமன்றம் அதனை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளும் என கருதப்படுகிறது.\nவழக்கில் குற்றவியல் நடவடிக்கை சட்டம் 154-பிரிவின்படி மாஜிஸ்ட்ரேட் முன்பு முன்னர் அளித்த வாக்குமூலத்திலிருந்து வாபஸ் பெறுவது அவ்வளவு எளிதானல்ல என சட்டவல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nபோலீஸ் முன்பு அளித்த வாக்குமூலத்தை வேண்டுமானால், நிர்பந்தம் மற்றும் சித்திரவதையின் காரணமாக வாக்குமூலம் அளித்தேன் என கூறி மறுத்தால் நீதிமன்றம் அங்கீகரிக்க வாய்ப்புள்ளது.\nஆனால், மாஜிஸ்ட்ரேட் முன்பு அளித்த வாக்குமூலத்தை வாபஸ் பெற்றால் நீதிமன்றம் அதனை அங்கீகரிக்காது. மட்டுமல்ல, அஸிமானந்தாவின் மீது நீதிமன்றத்தை தவறாக புரிந்துக்கொள்ள வைத்ததாக இன்னொரு வழக்கும் தொடரப்படும்.\nமுன்னாள் பா.ஜ.க தலைவர் ஹிந்துத்துவா பயங்கரவாதி உமாபாரதி அஜ்மீர் சிறையில் வைத்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் சந்தித்த பிறகே அஸிமானந்தா குண்டுவெடிப்பு வழக்குகளில் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்தை வாபஸ் பெற்றுள்ளார்.\nசம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு நாச வேலைகளில் தங்களுடைய தலைவர் இந்திரேஷ்குமார் உள்ளிட்டவர்களுக்கு பங்குண்டு என அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் நிம்மதி பெருமூச்சுவிட்டது.\nஅஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே என்.ஐ.ஏவும், சி.பி.ஐயும் வழக்குகளை விசாரிக்கின்றன என்ற எண்ணத்தில் ஆர்.எஸ்.எஸ் இருந்து வந்தது.\nஆனால், வாக்குமூலத்தின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் க���ற்றவாளிகள் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் கண்டுபிடிக்கப்பட்டன.\nசில ஆவணங்கள் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களிலிருந்து கிடைத்ததாகவும், அவை சங்க்பரிவார் தலைவர்களின் தொடர்பை ஊர்ஜிதப்படுத்துவதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர்.\nகுண்டுவெடிப்பிற்கு தேவையான பொருட்களை வாங்கிய கடைகளையும் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனடிப்படையில் அஸிமானந்தா வாக்குமூலத்தை வாபஸ் பெற்றாலும், குண்டுவெடிப்புகளில் சங்க்பரிவாரத்தின் பங்கு நிரூபிக்கவியலும் என என்.ஐ.ஏ உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.\nசம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பான விபரங்களை இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்தியா பாகிஸ்தானிடம் ஒப்படைத்திருந்தது.\nபடுக்கையை பகிர்ந்துக்கொண்டார் செய்தி: உண்மையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை\nஅர்னாப் கோஸ்வாமியால் வெட்கப்படுகிறேன்.. அவர் ஒரு பத்திரிகையாளரா\nமோடி என்னை கொலைகூட செய்யலாம்: அரவிந்த் கேஜ்ரிவால் திடுக் வீடியோ புகார்\nஇந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி\nஉலகம் முழுவதும் 3 இலட்சத்து 50 ஆயிரம் நர்சுகள் தேவை\nகோபத்தை தவிர்த்தால் வாழ்க்கை அழகாகும்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2016/03/weekly-book.html", "date_download": "2018-12-17T07:27:33Z", "digest": "sha1:XEQ47RBBYN5WGEJB6VWLVV6OHS5LSRAG", "length": 29184, "nlines": 468, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: Weekly Book", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், மார்ச் 01, 2016\nஅண்ணே... ஆண்மீகத்துல ஈடுபட்டா ஆண்மீகவாதினு சொல்றாங்க சரி அப்படீனா பெண்மீகத்துல ஈடுபட்டா ஏன் \nஅடமூதேவி K-9 கிட்டே கேட்கிற கேள்வி எல்லாம் எங்கிட்டே கேட்கிறியடா... அது ஆண்மீகம் இல்லை ஆன்மீகம். அடுத்தது பெண் மீகம் இல்லை பெண் மோகம்.\nஆண்மீகம் புக் படிச்சேன் அதான் சந்தேகம் கேட்டேன்.\nநீ முதல்ல ஒழுங்கா... பாடத்தை படி.\nஅண்ணே நடிகை நளினா போனவருஷம் 17 வது பிறந்தாள் கொண்டாடுனாங்க அப்படீனா... இந்த வருஷம் 18 தானே அப்பயேன் 17 வது பிறந்தநாள்னு கொண்டாடுறாங்க \nஅவங்க படிக்கும்போதே... கணக்குல வீக்காம்.\nயேண்ணே உலக அழகி கிளியோ பாரட் அவுங்க இங்கிலீஷ்காரங்களா தமிழ்க்காரங்களா ரெண்டு மொழியையும் சேர்த்து பெயர் வச்சு இருக்காங்களே \nஅடமுண்டமே அவுங்க பேரு கிளியோ பாரட் இல்லை கிளியோ பாட்ரா.\n நான் தமிழ்ல வீக்ல அதான்...\nநீதான் வீக்லீ புக் படிக்கிறதுலகூட வீக்தானே...\nஅவுங்க சகோதரனை கல்யாணம் செய்து கிட்டாங்களாமே... ஏன் அந்த நாட்டுல வேறஆள் கிடைக்கலையா \nஆமா அதுக்கு சானியா மிர்ஷா எவ்வளவோ... தேவலை.\n அவங்களுக்கு பிறந்த குழந்தை அவுங்க அம்மாவை அம்மாயினு கூப்பிட்டுச்சா \nவரலாறுல வராத கேள்வியெல்லாம் கேட்கிறியடா நான் எங்கேடா போவேன் நீ வரலாறுலயும் வீக்கா \n அறிவியல் படிச்சா போதும்னு சொல்றாங்களே... உண்மையா \nஅய்யோ... அறிவுக்கொழுந்து அதுக்கு நிறைய படிப்பெல்லாம் இருக்கு இங்கிலீஷ் படிக்கணும்.\nஅதுக்கு ஜாக்கிஷான் சினிமா பார்த்தால் போதாதா \nஇப்படியே பார்த்தால் நீ இங்கிலீஷ் படம் டைரக்ட் பண்ணலாம்.\n.எனக்கு பூமி சுத்துடா... ஆளை விடுடா சாமி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 3/01/2016 4:13 பிற்பகல்\nஅதனால தான் - நான் படிக்கவேயில்லே..\nஆனாலும், பூமி (உற்சாக பானம் இல்லாம) சுத்துனா -\nவாங்க ஜி எந்த பானம் ஜிகிர் தண்டாவா \nநிஷா 3/01/2016 4:55 பிற்பகல்\nஆன்மீகம் எப்போதோ ஆண்மீகம் ஆகி விட்டதே\nஅந்த ஆண்களின் மீ��ு ஆண்களுக்கும் மோகம் இருப்பது கேவலமானது\nபுலவர் இராமாநுசம் 3/01/2016 5:41 பிற்பகல்\nபுலவர் ஐயாவின் வருகைக்கு நன்றி\nநகைச்சுவை அனைத்தும் ரசித்தேன் சகோ.\nதங்களின் ரசிப்பிற்கு நன்றி சகோ.\nஸ்ரீராம். 3/01/2016 6:24 பிற்பகல்\nஹா... ஹா... ஹா... ரசித்தேன்.\nஅன்பரே யாரந்த ஏழரை உங்க கிட்ட வந்து வம்பு இழுத்துருக்கு போல ...\nஅருமையான நகைச்சுவை பதிவு ஜி\nவருக நண்பரே தங்களுக்காகவே விரைவில் ஒரு 7 ½ பதிவு.\nதுரை செல்வராஜூ 3/01/2016 6:37 பிற்பகல்\nநேற்று நடந்தது அதேதான்.. தினார் தான் காரணம்..\nபணம் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தாலும்\nநல்ல மனம் நட்பினை வாழ வைக்கும்\nதளத்திற்கு வந்து கருத்துரைத்ததற்கு மகிழ்ச்சி..\nவருக ஜி இதைத்தான் கருத்துரையில் பதிந்தேன் மீள் வருகைக்கு நன்றி ஜி\nவலிப்போக்கன் - 3/01/2016 7:20 பிற்பகல்\nஅண்ணே..வீக்லி புத்தகத்து அட்டைப்படத்துல ஒருத்தரு அழகா இருக்காருண்ணே...அது எப்படிண்ணே......\nவருக நண்பரே Photoshop.com செல்லுங்கள் அதில் நம்மை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்.\nவெங்கட் நாகராஜ் 3/01/2016 8:17 பிற்பகல்\nவருக ஜி ரசிப்புக்கு நன்றி\nசூப்பர்.... மிகவும் இரசித்துப் படித்தேன்\nவருக கவிஞரே வருகைக்கு நன்றி\nஇதே மாதிரி ஒரு நூலை முன்பொரு முறை உங்களது பதிவில் பார்த்த நினைவு. அதுதானா\nமுனைவருக்கு பதிவு புதிதுதான் புகைப்படம் முன்பு நகைச்சுவை பதிவுக்கு (பயபுள்ள எந்திரிக்காமல் படிக்கிறானே ) என்ற வசனத்துக்கு பயன் படுத்தி இருக்கிறேன் தங்களின் ஞாபகசக்தி அபாரம்\nதிண்டுக்கல் தனபாலன் 3/01/2016 10:08 பிற்பகல்\nவீக்லி புத்தகத்தில் ஜோரா இருக்கிறார்...\nவருக மணவையாரே சில பதிவுகளை நீங்களும் சுற்றி விட்டுறீங்களே...\nசகோதரனைக் கட்டிகிட்ட கிளியோபாத்ரா ,உண்மையில் சரித்திரப் புருஷி தான் :)\nஇந்த புருஷி புரூஸ்லீயை கட்டியிருந்திருக்கலாமோ... ஜி\nமீரா செல்வக்குமார் 3/02/2016 9:39 முற்பகல்\nவருக கவிஞரே எல்லாம் கலந்து நவரசமாக இருந்தால்தானே அனைவரையும் கவரும் வருகைக்கு நன்றி\nவே.நடனசபாபதி 3/02/2016 11:30 முற்பகல்\nநகைச்சுவை நடிகர் செந்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியிடம் கேள்விகள் கேட்டது போன்று இருந்தது அந்த இருவரும் பேசிக்கொண்டது. இரசித்தேன்\nஆம் நண்பரே அந்த எண்ணப்படியேதான் நினைத்து எழுதினேன் சரியாக சொல்லி விட்டீர்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.\nஆன்மீகம் - ஆண்மீகம் நல்லா தான் இருக்கு, தொடர்கிறேன் சகோ,,\nவருக சகோ தங்களின் வருகைக்கு நன்றி\nஎன் முந்தைய பின்னூட்டம் என்னவாயிற்று\nவாங்க ஐயா தங்களின் கருத்துரையை கணினியில் கண்ணை வைத்து பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் இப்பொழுதுதான் வந்தது.\nஇதற்கு முந்தைய ஓட்டும், இதற்கான ஓட்டும் போட்டும் சுற்றிக் கொண்டே இருக்கின்றது. விழுந்ததா தெரியவில்லை..\nவாங்க வாங்க லொள்ளுன்னா இப்படித்தானே இருக்கும்.\nமு.கோபி சரபோஜி 3/03/2016 9:27 முற்பகல்\nகொஞ்சம் ரிலாக்ஸ். கொஞ்சம் தகவல். அதைத் தாண்டி அட்டைப்படம் வடிவமைக்க ஒரு குறிப்பு - அருமை ஜி.\nஅண்ணே ...நல்லா இருக்குனே ..\nவீக்லி புக் படம் நிறைய சிரமம் எடுத்தீரோ சூப்பர்ப். அந்த ரகசியத்தினையும் ஒரு பதிவா போடுங்க சூப்பர்ப். அந்த ரகசியத்தினையும் ஒரு பதிவா போடுங்க நாங்களும் தெரிஞ்சிக்கறோம்... அருமை நண்பரே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகரா���்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\nஇரவு 8 க்கு பிறகு 7 ½\nமனமாற்றம் ஒன்றே வாழ்வில் ஏற்றம் தரும்\nकमरा में आइए जी (கம்ராமே ஆயியே ஜி)\nஎன் நூல் அகம் 10\nஎன் நூல் அகம் 9\nவலைப்பதிவர் சகோதரி இளமதியின் கணவருக்கு அஞ்சலி\nகள்ளக்குறிச்சி, கல்யாணராமன் Weds கல்யாணி\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/navanfruit-health-tips", "date_download": "2018-12-17T06:59:06Z", "digest": "sha1:XDCVVFZKGDZ3QXQCMGC65WTQAIJGFAKE", "length": 5094, "nlines": 53, "source_domain": "old.veeramunai.com", "title": "நாவல் பழத்தின் மருத்துவக் குணம் - www.veeramunai.com", "raw_content": "\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்\nநாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.\nநாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.\nசிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும், மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.\nநன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.\nதூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.\nமெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.\nநாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.\nநாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும். எனவே நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2008/07/blog-post_21.html", "date_download": "2018-12-17T08:02:00Z", "digest": "sha1:QEXX5TIJEYD2WQLLOSWDLZH6XL5QFE6C", "length": 12578, "nlines": 228, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: சுட்டெரிக்கும் பட்ஜெட்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nவீட்டை விட்டு வெளியேறவே தயக்கமாயிருக்கின்றது. சுட்டெரிக்கும் வெயில் ஒரு பக்கமென்றால் சாதாரணப் பொருட்களெனின் விலையேற்றம் இன்னொரு பக்கம் சாமானியர்களை பொசுக்கியெடுக்கின்றது. எகிறும் கச்சா எண்ணை விலை, பணவீக்கம், விலைவாசி உயர்வு, உலகமயமாக்கல் இப்படி பிண்ணிப் பிணைந்துகிடக்கும் பொருளாதார கேயாசின் மத்தியில், மத்தியையோ மாநிலத்தையோ பார்க்க பரிதாபமாய் தான் இருக்கின்றது. செலவுகூடக்கூட வரவு குறையக் குறைய பலருக்கும் மாத வரவுசெலவு சமன்பாடு முட்டுகின்றது. இதுவரை வாரம் 40 மணிநேரத்திற்கு சம்பளம் கொடுத்த கம்பெனிகள் சில இனிமேல் 35 மணிநேரம் தான் சம்பளம் கொடுப்போம் என்கின்றனராம். கோபால் சோகமாய் இருந்தான்.சூப்பர் ஹிட்டான Dark Knight-கூட பார்க்க வரவில்லை. மிச்சம் பிடிக்க போகின்றானாம். கேட்டால் சேமிப்பும் ஒருவித வருவாயே என லெட்சர் அடிப்பான். அமெரிக்க \"சாப்ட்வேர் கோபால்கள்\" இப்படி சிக்கலில் தான் இருக்கின்றனர். சந்தோசப்படுபவர்கள் படலாம். இந்திய கோபால்களும் இதில் விதிவிலக்கல்ல.\nவீட்டு வரவு செலவு கணக்��ை பராமரிக்க ஒரு நல்ல இலவச மென்பொருளை வழங்குங்களேன் என பலரும் பலமுறை கேட்டதால் இங்கு ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். இது ஆகக்கூடி ஒரு மென்பொருள்கூட அல்ல. இது ஒரு எக்செல் சீட். அருமையாக இருக்கின்றது. மாதா மாதம் உங்கள் வரவு செலவுகளை புள்ளிவிவரம் மற்றும் வரைபடங்களோடு உங்களுக்கு விளக்கிக் காட்டும்.எதில் அதிகம் செலவு செய்கின்றீர்கள், உங்கள் பட்ஜெட்டில் எங்கு ஓட்டை உள்ளது என இது அழகாக படம் பிடித்துக்காட்டும். மிக எளிய இந்த கோப்பு நிச்சயம் உங்களைக் கவரும்.\nஅதையும் தாண்டி இல்லை, ஒரு மென்பொருள்தான் வேண்டும் என அடம்பிடிப்பீராயின் நம்ம ஊர் மதன் கனகவேலின் (Madhan Kanagavel, CodeLathe, LLC) இலவச ஓப்பன் சோர்ஸ் மென்பொருளான Money Manager EX-யை முயன்று பார்க்கலாம்.\nஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் \"ரத்தக்காட்டேறி\" தமிழ் காமிக்ஸ் படக்கதை இங்கே சிறு மென் புத்தகமாக. James Bond Raththak Kaatteri Tamil Comics pdf ebook Download. Right click and Save.Download\nஉங்கள் பதிவுகளை கொஞ்ச நாட்களாய் படித்து வருகிறேன்... மிக்க பயனுள்ள விஷயங்களை பதிவிட்டு வருகிறீர்கள்...\nஉங்கள் பதிவுகள் பற்றி எனது பதிவில் எழுதியிருக்கிறேன்...\nஉங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்களும்... சேவைகளுக்கு நன்றிகளும்.........\nஎனக்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் விக்ரம் நாவல் பிடிஎவ் வடிவில் தருவீர்களா\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஐபோன் 3G சில நிறைகளும் குறைகளும்\nகண் இமைக்கும் நேரத்தில் களவு\nசில கணிணி சட்டாம்பி டிப்ஸ்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.industry.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=73&Itemid=186&lang=ta", "date_download": "2018-12-17T08:03:33Z", "digest": "sha1:FYAVFROIPQDX3H2VQBUVKOHUQXTKHRTX", "length": 7339, "nlines": 94, "source_domain": "www.industry.gov.lk", "title": "கைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்", "raw_content": "கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்\nவணிக, சுங்கவரி சார் செயற்பாடுகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nகைத்தொழில் பதிவு, மு.த.சே. பிரிவு\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nகைத்தொழில்களுக்கு TIEP தீர்வையில்லர திட்டத்தின் கீழ் பெறுமதி சேர்த்த ஏற்றுமதிகள் பொருட்டு வசதிகளை ஏற்படுத்துதல்.\nபெறுமதி தொடரை, விருத்தி செய்தற் பொருட்டு மர, வாசனைத் திரவிய, சேதன உணவு, இறப்பர் துறைகளுக்கு, நன்கொடை நிதியளிப்புப் பெற���ற வேலைத்திட்டங்களினூடாக, தொழில் நட்ட உதவி வழங்குதல்.\nஉணவுசார் /பொதிசார் BIMST – EC கருதுகோளின் கீழ், மேம்படுத்தல் முயற்சிகள் பொருட்டு, பதனிட்ட உணவு, பொதிகட்டற் துறைகளுக்கு உதவி வழங்குதல்.\nதொழில்நுட்பவியல் மாற்றம் பொருட்டு உற்பத்திக் கம்பனிகளில் வேலை செய்வதற்கு வெளிநாடு செல்பவர்களுக்கு ‘வீசா’ வழங்குவதற்கு பரிந்துரை செய்தல்.\nநன்கொடை உதவி பொருட்டு சமர்ப்பிப்பதற்கு துறைசார் மதியுரை மன்றத்துடன் யோசனைகளைத் தயாரித்தல்.\nபாதணித் துறைக்கான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்\nதெரிந்தெடுத்த பாதணிப் பொருள்களுக்கு நியமப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டம்.\nவணிக, விலைப்பட்டியல் தொடர்புற்ற முயற்சிகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 14-12-2018.\nகாப்புரிமை © 2018 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_403.html", "date_download": "2018-12-17T07:52:38Z", "digest": "sha1:4BLEKYQRAL7U7SV2K6HJXVXCSZJPYW4P", "length": 48073, "nlines": 201, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நான் ஒரு ஜேர்மனியன் என, என்னால் பெருமையாக சொல்ல முடியாது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநான் ஒரு ஜேர்மனியன் என, என்னால் பெருமையாக சொல்ல முடியாது\nநான் ஜேர்மன் நாட்டில் வசித்தாலும், எனது பராம்பரியத்தை விட முடியாது என சமீபத்தில் இனவெறிக்கு ஆளாகி ஓய்வை அறிவித்த மெசுட் ஒஸிஸ் தெரிவித்துள்ளார்.\nஜேர்மன் அணி 2018 ரஷ்ய உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியதற்கு ஒஸிலின் சொதப்பலான ஆட்டமே காரணம் என்று பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டது.\nமெசுட் ஒசிலின் பெற்றோர்கள் துருக்கியர்கள் என்பதால் அந்நாட்டு ரசிகர்கள் இவர் மீது விமர்சனங்களை முன் வைத்தனர். ஜெர்மனி கால்பந்து சங்கத்திலும் ஒஸிலுக்கு ஆதரவு இல்லாமல் போனது. இதற்கு ஒஸில், போட்டியில் வென்றால் நான் ஜேர்மனியன், தோற்றால் நான் புலம்பெயர்ந்தவன் என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று வேதனைப்பட்டார்.\nமேலும் எனக்கு 2 இருதயங்கள், ஒன்று ஜேர்ம்னி இன்னொன்று துருக்கி என்று கூறிய அவர், என் மீது இனவெறி பாகுபாடு காட்டிய ஜேர்மன் அணிக்காக இனி விளையாடப்போவதில்லை என்றும் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் இருந்து தான் விலகப் போவதாகவும் கூறி தனது ஓய்வை அறிவித்தார்.\nஇந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், என்னிடம் ஜேர்மன் பாஸ்போர்ட் உள்ளது. நான் ஒரு ஜேர்மன் பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளேன். ஆனால் நான் ஒரு ஜேர்மனியன் என்று என்னால் பெருமையாக சொல்ல முடியாது.\nநான் ஏன் அப்படி சொல்ல வேண்டும். என்னால் எனது துருக்கி நாட்டின் பராம்பரியத்தையும் மறுக்க முடியாது என கூறியுள்ளார்.\nஉங்கள் பாரம்பரியத்தை விட சொல்ல ஒருவருக்கும் உரிமையில்லை.\nகிருஸ்தவ நாடான ஜெர்மனி உங்களை போன்ற துருக்கி, சிரியா போன்ற நாடுகளிருந்து தப்பியோடிய பல முஸ்லிம்களுக்கு அடைக்கலம் தந்துள்ளது. அதற்கு நீங்கள் நன்றியோடு இருக்க வேண்டும். அதை விடுத்து, பயங்கரவாதிகளோடு சந்திப்பது தவறு.\nஉங்களுக்கு துருக்கி தலைவர் எப்படி இருந்தாலும், அமேரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு இவர் ஒரு பயங்கரவாதி தான்.\nஇறைவனின் இறுதித் தூதரின் இறுதி ஹஜ்ஜின் இதோபதேசத்தில் இருந்து:\n உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்:\nஎந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.\nஎந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.\nஇறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும்.\nநிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான்.\"\nஅஜன் : துருக்கி தலைவர் ஒரு பயங்கரவாதி என்றால் பிரபாகரன் நரேந்திய மோடி போன்றோரை எவ்வாறு அழைப்பது என்று சொல்லித்தாருங்கள்.\nஅடேய் அந்தோணி உண்ட கருத்து அப்படியே ஈழ தமிழ் பயங்கரவாத அகதிகளுக்கும் பொருந்தும் தானே. உலகத்தின் பார்வையில் திருட்டு தீவிரவாதி பிரபாகரன் ஒரு தீவிரவாதி தானே அவனை உன்னைப்போன்ற புலம்பெயர் தமிழ் அகதிகள் தூக்கிப்பிடிப்பதையும் விட வேண்டும் தானே \nஆசிரியருக்கு எனது அன்பான ஒரு வேண்டுகோள் .தங்கள் செய்தி பக்கத்தில் பின்னூட்டம் போடும் இந்த ajan Anthony raj என்பவனுடைய பின்னூட்டத்தை நீங்கள் போடாமல் விட்டால் உங்கள் செய்திகளை யாரும் பார்க்க மாட்டார்களா .இந்த பற இனத்துவேசி மக்கள் மனதில் மிகவும் மனக்கிலேசத்தை உண்டு பன்ன கூடிய பின்னூட்டத்தை மட்டுமே போடுகின்றான்.பார்க்கவே ரொம்ப அருவருப்பாகவே இருக்குதே.அவன் போட்ட பின் இவன் அதுக்கு பின்னூட்டம் போடுவான் இது இனக்குரோத்ததை வளர்க்கும் செயற்பாடே.ஆகவே நீங்கள் என்னுடைய இந்த பின்னூட்டத்தையும் பிரசுரியுங்கள்.இதை மற்றவர்களும் பார்த்து அபிப்பிராயம் சொல்லட்டும்.நன்றி .\nசகோதரர் நளீமின் கருத்தில் இருக்கும் நியாயத்தைக் கவனிக்குமாறு வேண்டுகிறேன்.\nஅஜன், அனுஷாத் போன்றவர்கள் விடயத்தில் இதற்கு முன்பும் சிலர் முறைப்பட்டுள்ளார்கள்.\nநீங்கள் இவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் அவர்களுக்காகவே உங்கள் இணையத்தை நடத்துவதான ஓர் நிலை வரலாம்.\nஇஸ்லாம் அமைதியான மார்க்கம். முஸ்லிம்களது உணர்வுகளை புண்படுத்தி அவர்களது நேரத்தை வீணடிக்கும் வேலைக்குத் துணை போக வேண்டாம் எனக் கேட்கிறோம்.\n@Gtx, Akram and Naleem, உங்கள் கோபம் புரிகிறது.\nஆனால் நீங்கள் “தெமிழ” மொழியில் கொஞ்சம் வீக்கு போல.\nஎனது comment யின் 3ம் பந்தியை மீண்டும் வாசியுங்கள்\nஇங்கு பின்னூட்டல்களை வழங்கும் அந்தோனீக்களும் குமார்களும் தம் வாழ்க்கையே இனவாதம் தான் எனுமளவிற்கு இனவாதத்தில் பட்டம் பெற்றுள்ளனர் என்பதற்கு, ஜப்னாமுஸ்லிம் இணையத்தளத்தில் அவர்கள் பதிவிட்டிருக்கும் பின்னூட்டல்கள் சான்றாகும்.\nஎனவே, இவர்களது கருத்துகள் சமூகத்தில் இனவாதத்தை விதைப்பதனால், இனவாதத்தைத் தூண்டக்கூடிய எந்தவொரு நபருடைய பின்னூட்டலையும் பிரசுரிப்பதனை ஜப்னாமுஸ்லிம் தவிர்ந்துகொள்வது சிறந்ததாகும்.\nஅந்தோனீக்களின் கருத்துக்கள் எப்பொழுதும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதே. ஆம் அன்று வாழ்ந்த அந்தோனீக்கள் ஏசுவை கொலை செய்ததது எதற்காக அவரும் ஒரு முஸ்லிம் பயங்கரவாதி என்பதற்காகவே அன்றி அதற்கு வேறு காரணத்தைத் தான் அந்தோனீக்களால் எடுத்துக்கூற முடியுமா\nஎனது commentக்கு என்னை திட்டுபவர்களே\nஎப்படி நீங்கள், Gtx, Sampanthan tna போன்ற முஸ்லிம்கள் இனவாதிகள் தமிழ்ர்களுக்கு எதிராக comments களை ஆதரிக்கின்றீர்கள்\nஎப்படி, இலங்கை தமிழர்களின் தலைவரின் பேயரை பயன்படுத்தும் முஸ்லிம் துவேசியை அனுமதிக்கிறீர்கள்\nஎனவே, இங்கே இனவாதிகள் நீங்கள் எல்லாரும் தான்.\n ஒரு முக்கிய கேள்வி, பயங்கரவாதம் செய்வதட்கு ஆயுதம் தேவை. இதனை தயாரிப்பது யார் என்று கூறமுடியுமா சமாதானத்தை விரும்புபவர்களுக்கு இதனை நிறுத்தமுடியதா\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு ��ந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/35-billion-worth-of-annual-trade-says-world-bank/", "date_download": "2018-12-17T08:53:33Z", "digest": "sha1:OWCMD47M4GZO6ASQOR3Y3ASOQ6YEFVAV", "length": 14381, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியா - பாகிஸ்தான் இடையே 35 பில்லியன் வர்த்தகம் வாய்ப்பு : உலக வங்கி தகவல்! - India, Pakistan rivalry costs 35 billion worth of annual trade, says World Bank", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே 35 பில்லியன் வர்த்தகம் வாய்ப்பு : உலக வங்கி தகவல்\nசவுதி அரேபிய நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியா பாகிஸ்தான் இடையே ரூ. 2.7 லட்சம் கோடி வர்த்தகம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் பல்வேறு காரணங்களால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் உலக வங்கி தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுத் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள உலக வங்கி, இந்தியா பாகிஸ்தான் இடையே 3700 கோடி டாலர் வர்த்தக வாய்ப்பு உள்ளன. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில் நீடித்து வரும் அரசியல் பகைமை காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்காசிய அளவிலான வர்த்தக ஒப்பந்தங்களிலும் இதன் தாக்கம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.\nஇரு நாடுகளுக்கு இடையில் இயல்பான வர்த்தக உறவிலும் சிக்கல் இருப்பதால், பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த சங்கிலி தொடர் உத்திகள் பாதிக்கப்பட் டுள்ளன. உயர் மதிப்பிலான வர்த் தகத் துறை தேக்கமடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்தியாவிலிருந்து வாகா வழி யாக 138 பொருட்களை மட் டுமே இறக்குமதி செய்ய பாகிஸ் தான் அனுமதிக்கிறது. இந்த வழியில் பொருட்களைக் கொண்டு செல்லும் டிரக்குகள் எல்லைக் கோடு வரை மட்டுமே அனுமதிக் கப்படுகின்றன. அதன் பின்னர் வேறு டிரக்குகளுக்கு பொருட்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக நேரமும், செல வும் அதிகரிக்கிறது என்றும் குறிப் பிட்டுள்ளது\nதெற்காசிய அளவிலான வர்த்த கத்தில் பாகிஸ்தான் 82.1 % பொருட் களை வர்த்தக கட்டுப்பாடுகளு டன் இறக்குமதி செய்கிறது. ஆனால் இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. இந்தியா விலிருந்து 1209 பொருட்கள் இறக்குமதி செய்வதை பாகிஸ் தான் நீண்ட காலமாகவே தடை செய்து வைத்துள்ளது.\nஆனால் பாகிஸ்தான் இறக்குமதி செய்ய தடை செய்துள்ள பல பொருட்கள் அந்த நாட்டு வழியாக சவுதி அரேபிய நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகிரிக்கெட் டாட்ஸ்: 49 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவை மிரட்டிய அஷ்வின்\nசார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது… பாகிஸ்தானின் தொடர் கோரிக்கைகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் இந்தியா…\n50-1, 90க்கு ஆல் அவுட் 19 வருடங்கள் கழித்து கும்ப்ளேவின் மெகா ரெக்கார்டை எட்டிய பாகிஸ்தான் பவுலர்\nஇம்ரான் கான் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்\nவிமானத்தில் மயக்கமான கைக்குழந்தை.. உயிரை காப்பாற்ற ஊழியர்களிடம் கெஞ்சும் தாய்\nவட இந்தியாவின் ராகேஷ் உன்னி இவர்… பாகிஸ்தான் இளைஞரின் அசர வைக்கும் பாடல்\nபல அவமதிப்புகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி இது – இம்ரான் கான் முன்னாள் மனைவி நெகிழ்ச்சி\nபாகிஸ்தான் தேர்தல்: வெற்றிகளை குவித்த இம்ரான்கான்\nபாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: ராணுவ புரட்சிக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்\nAsia Cup Pakistan vs Bangladesh: பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேசம், இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது\nஇந்திய பிராந்திய மொழிகளுக்கு ஏன் கூகுள் முக்கியத்துவம் அளிக்கிறது \nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nசம்பளம் வாங்குவோர் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறலாம்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nஅந்தமான் தீவுகளில் 5 நாட்கள் / 4 இரவுகள் தங்குவதற்காக புதிய பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது IRCTC Tourism\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறத�� மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/19986-.html", "date_download": "2018-12-17T08:51:27Z", "digest": "sha1:5MLSCYRZTKVUL7P4CVH7TEKN5Z2NFIAA", "length": 6990, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "டெஸ்லா ஆரம்பிக்கும் தொழில்நுட்ப நகரம் |", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகார���்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nடெஸ்லா ஆரம்பிக்கும் தொழில்நுட்ப நகரம்\nஅமெரிக்க கார் நிறுவனமான டெஸ்லா, முற்றுலும் எலெக்ட்ரிக் மற்றம் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில்நுட்ப நகரம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. அந்த நகருக்கு தேவையான மின்சாரத்தினை சோலார் மூலமும் காற்றாடிகள் மூலம் உற்பத்தி செய்யவும், அதனை சேமித்து வைக்கக்கூடிய பேட்டரி வகைகளையும் தயாரிக்கவுள்ளது. இந்த நகரத்தில் அனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை மையப்படுத்தி, எலெக்ட்ரிக் பஸ், கார், டிரக் மற்றும் ரோபோக்கள் என நிறுவவுள்ளதாக ஈலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நகரில் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுற்றவாளிகளுக்கு கட்சியில் இடமில்லை: காங்கிரஸ்\nகேன்சலான இந்தியன் 2 படபிடிப்பு - அப்செட்டில் கமல்\nமனைவியை கொன்ற கணவன் பூச்சி மருந்தை குடித்துவிட்டு காவல்நிலையத்தில் சரண்\nராஜஸ்தான் மாநில முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/southcarolina/?lang=ta", "date_download": "2018-12-17T08:06:42Z", "digest": "sha1:IFWC4R7FQWV3BMOENPOL6ELDBR4UEWVF", "length": 27113, "nlines": 156, "source_domain": "www.wysluxury.com", "title": "தனியார் ஜெட் சாசனம் விமான கொலம்பியா, சார்லஸ்டன், மவுண்ட் இனிமையான, எஸ்சி", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nதனியார் ஜெட் சாசனம் விமான கொலம்பியா, சார்லஸ்டன், மவுண்ட் இனிமையான, எஸ்சி\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதனியார் ஜெட் சாசனம் விமான கொலம்பியா, சார்லஸ்டன், மவுண்ட் இனிமையான, எஸ்சி\nநீங்கள் ஒரு தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான அனுப்புநர் அல்லது கொலம்பியா செய்ய தேடும், சார்லஸ்டன், மவுண்ட் இனிமையான, வணிகத்திற்கான தென் கரோலினா பகுதியில், அவசர, செல்லப்பிராணிகளை நட்பு விமானம் தனிப்பட்ட இன்பம்அழைப்பு 1-888-702-9646 நீங்கள் விரைவாகவும், எளிதாகவும் உங்கள் அடுத்த இலக்கு பெற சிறந்த விமான நிறுவனத்தின் உதவட்டும்\nவணிக விமானங்களைத், பட்டய சேவை கூட்டாளிகள் தங்கள் பயண நேரம் மிகவும் செய்ய குறுக்கீடு இல்லாமல் வியாபார கூட்டங்கள் நடத்த முடியும், அங்கு ஒரு தனியார் அமைப்பில் வழங்குகிறது. உங்கள் விமானம் அடிக்கடி நீங்கள் நெருக்கமாக உங்கள் வீட்டில் ஒரு விமான நிலையத்திற்கு அழைத்து மற்றும் உங்கள் இலக்கு சமீபமாக ஒரு நீங்கள் எடுக்க முடியும், உங்கள் பயணம் தரையில் பயணம் தேவைப்படுகிறது நேரம் குறைப்பு.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் சாசனம் விமான எதிராக. முதல் வகுப்பு கம்மேர்சியல் ஃப்ளை\nஅந்த நேரத்தில் நினைவில், ஆறுதல், மற்றும் அணுகுமுறைக்கு வார்த்தைகள் சில மக்கள் அவர்கள் தனியார் ஜெட் குத்தகை நினைக்கும் போது நினைக்கலாம் உள்ளன\nநேரம் கடந்த ஒரு விஷயம் இருக்க முடியும் நீங்கள் தென் கரோலினாவில் ஒரு தனியார் ஜெட் பட்டய விமான சேவை வாடகைக்கு இருந்தால் காத்திருக்க. சராசரி காத்திருப்பு நேரம் தோராயமாக 4 செய்ய 6 நிமிடங்கள். பேக்கேஜ் காசோலை நீண்ட வரிசைகளில் தவிர்க்கும் போது நீங்கள் உங்கள் விமானம் தொடங்கும், டிக்கெட், பாதுகாப்பு மற்றும் உங்கள் விமானத்தில் செல்ல விமான நிலையத்தில்.\nநீங்கள் எதிர்பார்க்க உணவு வகை குறிப்பிட முடியும், நீங்கள் சேர்த்து கொள்ள வேண்டும் நீங்கள் விரும்பும் மதுபான பிராண்டுகள் மற்றும் வேலையாட்களுடன் அல்லது நண்பர்களின் எண்ணிக்கை. அது உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள முடியும்.\nநீங்கள் அல்லது தென் கரோலினா பகுதியில் காலியாக கால் ஒப்பந்தம் கண்டுபிடிக்க வேண்டும் 'ஒரு தனியார் ஜெட் காலியாக திரும்பி வர விமானம் விமான நிறுவனத்தைத் தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு கால முன்பதிவு ஒரே ஒரு வழி.\nதெற்கு கரோலினாவில் தனிப்பட்ட விமானம் வரைவு தொடர்ச்சியான தொடர்பான கூடுதல் தகவல்களை கீழே உங்கள் அருகில் உள்ள நகரம் பாருங்கள்.\nதனியார் ஜெட் சாசனம் விமான சேவை அருகாமை என்னை தென் கரோலினா\nAiken, எஸ்சி கூஸ் க்ரீக், எஸ்சி மவுண்ட் இனிமையான, எஸ்சி ஸ்பார்டான்பர்க்கில், எஸ்சி\nஆண்டர்சன் க்ரெயெந்வில் மர்டல் பீச், எஸ்சி செயிண்ட் ஆண்ட்ரூஸ்\nசார்லஸ்டன், எஸ்சி க்ரீன்வுட், எஸ்சி வட அகஸ்டா, எஸ்சி Summerville, எஸ்சி\nகொலம்பியா, எஸ்சி கிரீர் வட சார்லஸ்டன், எஸ்சி சும்டர், எஸ்சி\nபுளோரன்ஸ் ஹில்டன் தலைமை தீவு, எஸ்சி ராக் ஹில், எஸ்சி வேட் ஹாம்ப்டன்\nவணிக அல்லது நீங்கள் பறக்க முடியும் விமான அமர்த்தி தனிப்பட்ட விமானம் உங்கள் அருகில் உள்ள நகரம் பாருங்கள் & கொலம்பியா வெளியே, சார்லஸ்டன், மவுண்ட் இனிமையான, எஸ்சி தனிப்பட்ட விமானம் வரைவு தொடர்ச்சியான தென் கரோலினா.\nதெற்கு கரோலினாவில் விமான நிலையங்கள் பட்டியல்\nவணிக சேவை - முதன்மை விமான நிலையங்கள்\nசார்லஸ்டன் CHS CHS KCHS சார்ல்ஸ்டன் சர்வதேச விமான / சார்ல்ஸ்டன் ஏஎப்பி பி எஸ் 1,669,988\nகொலம்பியா CAE, CAE, KCAE கொலம்பியா பெருநகர் விமான நிலையம் பி எஸ் 533,575\nபுளோரன்ஸ் FLO FLO KFLO புளோரன்ஸ் மண்டல விமானநிலையம் பகுதி P-N 52,611\nக்ரெயெந்வில் ஜீ.எஸ்.பி. ஜீ.எஸ்.பி. KGSP கிரீன்வில்லா-ஸ்பார்டன்பர்க் சர்வதேச விமான (ரோஜர் Milliken களம்) பி எஸ் 955,097\nஹில்டன் தலைமை தீவு HXD HHH KHXD ஹில்டன் தலைமை விமான பகுதி P-N 78,342\nமர்டல் பீச் MYR MYR KMYR மர்டல் பீச் சர்வதேச விமான பி எஸ் 899,859\nகொலம்பியா குட்டியின் குட்டியின் KCUB ஜிம் ஹாமில்டன் - L.B. ஓவன்ஸ் விமான (கொலம்பியா ஓவன்ஸ் டவுன்டவுன் இருந்தது) ஆர் 0\nராக் ஹில் UZA வை WILL ராக் ஹில் / யார்க் மாவட்டம் விமான (பிரையன்ட் களம்) ஆர் 24\nபொது விமான போக்குவரத்து விமான நிலையங்கள்\nஆண்டர்சன் மற்றும் மற்றும் வழக்கு ஆண்டர்சன் மண்டல விமானநிலையம் ஜி.ஏ. 111\nஆண்ட்ரூஸ் PHH எடிஆர் KPHH ராபர்ட் எஃப். Swinnie விமான ஜி.ஏ.\nபெம்பர் 99என் பெம்பர் கவுண்டி விமான ஜி.ஏ.\nபார்ன்வெல் BNL BNL KBNL பார்ன்வெல் மண்டல விமானநிலையம் (பார்ன்வெல் கவுண்டி விமான நிலையத்தில் அமைந்துள்ளது) ஜி.ஏ.\nபோபோர்ட் ARW BFT KARW போபோர்ட் கவுண்டி விமான ஜி.ஏ. 1,301\nBennettsville மொத்த உள்நாட்டு பிடிஎன் KBBP மார்ல்போரோ கவுண்டி Jetport (அவர். நான் Avent களம்) ஜி.ஏ.\nBishopville 52ஜே லீ கவுண்டி விமான (பட்டர்ஸ்களுடன் களம்) ஜி.ஏ.\nகேம்டன் வலம்புரி வலம்புரி KCDN ஊட்டர்ட் களம் ஜி.ஏ. 0\nசார்லஸ்டன் JZI KJZI சார்ல்ஸ்டன் நிறைவேற்று விமான ஜி.ஏ. 57\nCheraw CQW HCW KCQW Cheraw மாநகர விமான (லிஞ்ச் பெல்லிஞ்சர் களம்) ஜி.ஏ.\nசெஸ்டர் டிசிஎம் KDCM செஸ்டர் Catawba, பிராந்திய விமான ஜி.ஏ.\nகிளிம்சன் CEU CEU KCEU Oconee கவுண்டி மண்டல விமானநிலையம் ஜி.ஏ. 26\nகான்வே HYW KHYW கான்வே-Horry கவுண்டி விமான ஜி.ஏ. 4\nடார்லிங்டன் UDG Kudg டார்லிங்டன் கவுண்டி Jetport ஜி.ஏ.\nதில்லான் மற்றும் DLC டிஎல்எல் KDLC தில்லான் கவுண்டி விமான ஜி.ஏ.\nஜார்ஜ்டவுன் GGE GGE KGGE ஜார்ஜ்டவுன் கவுண்டி விமான ஜி.ஏ. 6\nக்ரெயெந்வில் GMU GMU KGMU கிரீன்விலே டவுன்டவுன் விமான ஜி.ஏ. 44\nக்ரெயெந்வில் GYH GDC KGYH டொனால்ட்சன் மையம் விமான ஜி.ஏ. 234\nக்ரீன்வுட் GRD GRD Kgrd க்ரீன்வுட் கவுண்டி விமான ஜி.ஏ. 2\nHartsville ஹெச்விஎஸ் ஹெச்விஎஸ் KHVS Hartsville மண்டல விமானநிலையம் ஜி.ஏ.\nKingstree CKI KCKI வில்லியம்ஸ்பர்க் மண்டல விமானநிலையம் ஜி.ஏ.\nலான்காஸ்டர் இலங்கை ரூபா KLKR லான்காஸ்டர் கவுண்டி விமான (McWhirter களம்) ஜி.ஏ.\nலாரன்ஸ் லக்ஸ் குளசு லாரன்ஸ் கவுண்டி விமான ஜி.ஏ.\nலோரிஸ் 5J9 இரட்டை சிட்டி விமானநிலையம் ஜி.ஏ.\nமானிங் MNI கி.மீ. Santee கூப்பர் மண்டல விமானநிலையம் ஜி.ஏ.\nமரியோன் MAO KMAO மரியோன் கவுண்டி விமான ஜி.ஏ.\nMoncks Corner MKS KMKS பெர்க்லி கவுண்டி விமான ஜி.ஏ. 3\nமவுண்ட் இனிமையான LRO KLRO மவுண்ட் இனிமையான மண்டல விமானநிலையம் (Faison களம்) ஜி.ஏ.\nNewberry EOE இதற்கிடையில், Newberry கவுண்டி விமான ஜி.ஏ.\nவட மர்டல் பீச் CRE CRE Kkre கிராண்ட் ஸ்டேண்ட் விமான ஜி.ஏ. 36\nOrangeburg சரணடைவது தொடர்பாக சரணடைவது தொடர்பாக KOGB Orangeburg மாநகர விமான ஜி.ஏ. 2\nPelion 6J0 Pelion மணிக்கு லெக்சிங்டன் கவுண்டி விமான ஜி.ஏ.\nSaluda 6J4 Saluda கவுண்டி விமான ஜி.ஏ.\nஸ்பார்டான்பர்க்கில் ஸ்பா ஸ்பா Kspa ஸ்பார்டான்பர்க்கில் டவுன்டவுன் நினைவு விமான ஜி.ஏ. 7\nசெயின்ட். ஜார்ஜ் 6J2 செயின்ட். ஜார்ஜ் விமான ஜி.ஏ.\nSummerville ஆழமான என்றால் Summerville விமான ஜி.ஏ.\nசும்டர் எஸ்எம்எஸ் கூடுதல் KSMS சும்டர் விமான ஜி.ஏ.\nஒன்றியம் 35ஒரு யூனியன் கண்ட்ரி விமான (ட்ராய் ஷெல்டன் களம்) ஜி.ஏ.\nWinnsboro FDW KFDW ஃபேர்பீல்ட் உள்ளூரில் விமான ஜி.ஏ.\nமற்ற பொதுச் பயன்படுத்தக்கூடிய விமான நிலையங்கள் (பீர் பட்டிய��ில் இல்லை)\nகேல்ஹம் நீர்வீழ்ச்சி 0A2 ஆகியவை ஹெஸ்டர் நினைவு விமான\nகிளியோ 9W9 கிளியோ பயிர் பராமரிப்பு விமான\nடார்லிங்டன் 6J7 Branhams விமான\nGraniteville S17 இரட்டை ஏரிகள் விமான\nபசுமை கடல் S79 பசுமை கடல் விமான\nஹாம்ப்டன் 3J0 ஹாம்ப்டன்-Varnville விமான\nஹெமிங்வே 38ஜே ஹெமிங்வே-Stuckey விமான\nஹோலி ஹில் 5J5 ஹோலி ஹில் விமான\nலேக் சிட்டி 51ஜே லேக் சிட்டி மாநகர விமான (C.J. எவன்ஸ் களம்)\nலான்காஸ்டர் T73 கிர்க் விமானத் தளம்\n-லாந்துரம் 33ஒரு ஃபேர்வியூ விமான\nமெக்கார்மிக் S19 மெக்கார்மிக் கவுண்டி விமான\nOrangeburg 1டிஎஸ் உலர் ஸ்வாம்ப் விமான\nTimmonsville 58ஜே ஹக்கின்ஸ் நினைவு விமான\nஇட்ரென்டன் 6J6 Edgefield கவுண்டி விமான\nமற்ற இராணுவ விமான நிலையங்கள்\nபோபோர்ட் என்பிசி KNBC MCAs போபோர்ட் (மெர்ரிட் களம்) 700\nவடக்கு XNO KXNO வட விமானப்படை துணை களம்\nசும்டர் எஸ்எஸ்சி எஸ்எஸ்சி KSSC ஷா விமானப்படை தளம் 1,722\nகுறிப்பிடத்தக்க முன்னாள் விமான நிலையங்கள்\nலேன் 43ஜே லேன் விமான (மூடப்பட்டது 1983) [1]\nவட சார்லஸ்டன் என்.ஏ. சார்ல்ஸ்டன் (பிறகு மூடப்பட்டது இரண்டாம் உலகப் போருக்குப்) [2]\nபாரிசின் தீவு பக்கம் களம் (மரைன் கார்ப்ஸ் விமான தளம், மூடிய 1950) [3]\nதனியார் ஜெட் ஜோர்ஜியா வாடகைக்கு | நிறுவன தனியார் ஜெட் பட்டய கொலம்பியா\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nசிறந்த தனியார் ஜெட் வாடகைக்கு அமர்த்தும் நிறுவனமான\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nடாப் 10 பிரபலங்கள் ஆடம்பரமான தனியார் ஜெட்ஸ்\nகல்ப்ஸ்ட்றீம் G550 தனியார் ஜெட் உள்துறை விவரங்கள்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்ட��� வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/215657-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-17T08:15:57Z", "digest": "sha1:3H3C4DDQW3I7US7STTUTT22LQ7VTBJBX", "length": 18895, "nlines": 148, "source_domain": "www.yarl.com", "title": "நல்லதொடுதல் கெட்டதொடுதல எது ? - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy நவீனன், July 29 in சமூகச் சாளரம்\nசிறுவர் துஷ்பிரயோகம் தொடுகையிலேயே ஆரம்பமாகின்றது\nஎப்போதும் மழலை மொழியில் செல்லக் கதை சொல்லி ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த உங்கள் சின்னஞ்சிறு மகள் செல்வி, இப்போது ஏதோவொரு அச்சத்தில் உட்கார்ந்த இடத்திலேயே இருக்கிறாள். ஏனென்று கேட்டால் மிரண்டுபோய்ப் பார்க்கிறாள். எப்போதும் போல் விளையாட்டில் ஆர்வம் காட்டவில்லை. வீட்டுப் பாடத்தில் நாட்டம் கொள்ளவில்லை. இவ்வாறான அறிகுறிகள்தான் உங்களுக்கு முதல் எச்சரிக்கை மணியென்று எடுத்துக் கொள்ளவேண்டும்\nஉங்கள் மகள் பாலியல் தொந்தரவுக்கு ஆட்பட்டிருக்கலாம். இதனை அப்படியே அலட்சியமாய் விட்டுவிட்டால் நீங்கள் பொறுப்பான அம்மாவோ அப்பாவோ இல்லையென்று தான் அர்த்தம். “அம்மா, அந்த அங்கிள் கூடாது’ என்று மழலையில் உங்கள் மகள் சொல்கிறார் என்றால், அல்லது அவள் பதற்றத்தில் எதையோ உளறுவதுபோல் தெரிந்தால், உடனே அதற்குக்காது கொடுத்துக் கேளுங்கள். விசாரித்து ஆராய்ந்து இத்தொல்லைக்கான நபர்களை, அதற்கான சூழலை பிள்ளையிடமிருந்து விலக்குங்கள்\nஅதற்கு முன்னால் Good Touch பற்றியும் Bad Touch பற்றியும் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். பத்திரிகைகளில் படித்திருப்போம். ஆனால் நமக்கு நமக்கென்று, நம் பிள்ளைகளுக்கென்று ஏதாவது பாதிப்புவரும் வரை அதனை சீரியஸாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை.\nகுழந்தைகளை ஒரு பாதுகாப்பான சூழலில் வளர்த்தெடுப்பதும், நல்லது எது, கெட்டது எது என்பதைப் புரியவைப்பதும் இன்றைய காலகட்டத்தில் மிகமிக முக்கியம். இதை அலட்சியப்படுத்தும் பெற்றோரின் குழந்தைகள் தான் பல்வேறு பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.\n நல்ல தொடுதல்தான் குட் டச் ஒரு தாயின் அரவணைப்புப் போல, அன்பான, கள்ளங்கபடமில்லாத தூய்மையான நேசம் உடையவர்கள் குழந்தைகளைத் தொடுவதுதான் நல்ல தொடுதல் ஒரு தாயின் அரவணைப்புப் போல, அன்பான, கள்ளங்கபடமில்லாத தூய்மையான நேசம் உடையவர்கள் குழந்தைகளைத் தொடுவதுதான் நல்ல தொடுதல் அதாவது, ஒரு துளியளவுகூட தப்பான எண்ணமில்லாமல் தொடுவது. அது கழுத்துக்கு மேலே என்றாலும் சரி, கீழே என்றாலும் சரி\n கேவலமான சிந்தனையோடு தொடுவதுதான் தப்பான தொடுதல் பெண் குழந்தைகளை, சிறுமிகளை செல்லமாய் கொஞ்சுவது போலவோ, அவர்களுக்கு உதவுவது போலவோ, உடன் விளையாடுவது போலவோ பாவனை செய்வார்கள். ஆனால் மனசுக்குள் வக்கிரமாய்த் தொடுவார்கள்.\nதப்பான தொடுதலுக்கு ஆளான குழந்தைகள் வெளியில் சொல்வதில்லையென்பதுதான் அவர்களுக்குச் சாதகமாய் அமைந்துவிடுகிறது. 75 சதவீதமான குழந்தைகள் பயத்தினாலோ, அச்சுறுத்தலினாலோ தங்களைத் தப்பாகத் தொடுவதை யாரிடமும் சொல்வதில்லை.\nதப்பாகத் தொடுபவர்களில் வயது வித்தியாசமே கிடையாது. மாமா, மச்சான், நண்பர், தாத்தா, பக்கத்து வீட்டுக்காரர் என்று எல்லா வயதினரும் இருக்கிறார்கள். 90 வீதம் தெரிந்த நபர்கள்தான் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\n விழிப்படையுங்கள். உங்கள் பிள்ளை இன்னும் வளரவில்லையே என்று காத்திருக்காதீர்கள். மூன்று வயதிலேயே எது நல்ல தொடுதல், எது கெட்ட தொடுதல் என்பதைப் புரியவையுங்கள். எச்சரிக்கையுடன் இருக்க வழிகாட்டுங்கள்.\n01. முதலில் உங்கள் குழந்தைகளை, அந்தச் சின்னஞ் சிறுவர் சிறுமியரை நீங்கள் நம்புங்கள். பள்ளிக்கோ, பக்கத்து வீட்டுக்கோ போய்வந்தால் அங்கே என்ன நடந்தது என்று மெதுவாகக் கேளுங்கள். கள்ளங்கடமில்லாத குழந்தைகள் சொல்வதை கவனியுங்கள். ஒருவேளை ஏதும் தப்பு நடந்திருந்தால் பதற்றமடையாதீர்கள்\n02. யாராவது தப்பாகத் தொடமுயற்சி செய்தால் அதை அனுமதிக்காதிருக்கப் பழக்குங்கள். “NO” சொல்லச் சொல்லுங்கள்; அதையும் சத்தமாகச் சொல்லச் சொல்லுங்கள்\n03. குழந்தைகளின் உடம்பு அந்தக் குழந்தைகளுக்கு மட்டுமே சொந்தமானது. அதைத் தொட பெற்றோரைத் தவிர யாருக்கும் உரிமையில்லையென்பதை பக்குவமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவையுங்கள்.\n04. விளையாட்டு, வேடிக்கை அல்லது பகிடி என்ற போர்வையில் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாராவது அத்து மீறிகிறார்களா என்பதை நாம் தான் கவனிக்க வேண்டும். விளையாடிவிட்டு வரும் குழந்தைகளிடம் போகிறபோக்கில் கேட்பதுபோல் கேளுங்கள். எதையும் வற்புறுத்திக் கேட்டால் பயந்துபோய் அவர்கள் எதையும் சொல்லமாட்டார்கள்.\n05. வக்கிரம் பிடித்த பேர்வழிகள் குழந்தைகளை வழிக்குக் கொண்டுவர முதலில் சொக்லோட், ஜஸ்கிறீம் போன்றவற்றைத் தருவார்கள். அடுத்ததாக “சும்மா வாங்கிக்கோ, இல்லாட்டா அம்மாவிடம் சொல்லி விடுவேன்’ என்றும் பயமுறுத்துவார்கள். இப்படி யாராவது சொன்னார்களா என்று மெல்ல விசாரியுங்கள்.\n06. இந்த விடயத்தில் படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள் பணக்காரர்கள் என்ற வித்தியாசமே இருக்காது. எவ்வளவு தெரிந்தவர்களென்றாலும் உள்ளுக்குள் ஒரு குரூரம் அல்லது வக்கிரம் ஒளிந்திருக்கலாம்.\n07. இது விடயத்தில் யார்மேலாவது சந்தேகம் வந்தால் அவர் எவ்வளவு நெருங்கிய உறவுக்காரராக இருந்தாலும் சரி, அவர்களிடமிருந்து பிள்ளையை அந்நியப்படுத்துங்கள். அண்டவிடாதீர்கள். ஆனால் அதை வெளியில் தெரியாதபடி செய்ய வேண்டும்.\n08. குழந்தை பதற்றமாகவோ, சோகமாகவோ இருந்தால் அதனை ஆசுவாசப்படுத்தி நடந்ததை விசாரியுங்கள். உடம்பில் காயமோ அடையாளமோ இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் உஷாராகிவிடுங்கள்\n09. இதில் இன்னுமொரு முக்கியமான விடயம்; நீங்கள் வீட்டில் இல்லாதபோது மூன்றாவது நபர் யாரிடமாவது பிள்ளையை விட்டுப்போக நேர்ந்தால் நீண்டநேரம் விட்டுவைக்காதீர்கள்.\n10. அந்த அங்கிளை, அல்லது அண்ணாவை எனக்குப் பிடிக்கவில்லையென்று பிள்ளை சொன்னால், அப்பேர்வழிகளை தவிர்க்க வேண்டியது ஒரு அம்மாவுக்கு கட்டாயமாகிறது.\n11. அம்மாவிடம் எதையும் தைரியமாகச் சொல்லலாம் என்ற நம்பிக்கையை பிள்ளைக்கு ஊட்டுங்கள். தனக்கு எல்லாவிதத்திலும் அம்மாதான் பாதுகாப்பு என்பதை பிள்ளை உணரவேண்டும்.\n12. அம்மா தன் வயதிலிருந்து இறங்கி பிள்ளையிடம் சக தோழிபோல் உரையாடிப் பழக வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் எதுவானாலும் மறைக்காமல் சொல்லுவார்கள்.\n13. எந்தக் குழந்தையும் பாலியல் தொடர்பான தொந்தரவுகளை தானே தப்பாக உருவாக்கிச் சொல்லாது. ஏதாவது நடந்திருந்தால்தான் அது பற்றிச் சொல்லும். அதனால் உங்கள் குழந்தைக்குத்தான் அதில் முதலிடம் தரவேண்டும். அது சொல்வதைத்தான் நீங்கள் நம்பவேண்டும்.\n14. பொது இடங்களில் குழந்தைகள் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டுமென்பதை நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.\n15.சொந்தக்காரர்கள் யாராவது திடீரென்று பிள்ளையை கடைக்குக் கூட்டிச் செல்வது, சினிமாவுக்குக் கூட்டிச் செல்வது என்றால் அவற்றைக் கண்காணியுங்கள். அவைகளை முடிந்தவரை தவிர்க்கப்பாருங்கள்.\n“காலமெல்லாம் எப்பட��� இதையே கண்காணித்துக் கொண்டு இருக்கமுடியும் எங்களுக்கு வேறு வேலை இல்லையா எங்களுக்கு வேறு வேலை இல்லையா” என்ற விட்டேற்றியான மனோநிலையோடு பெற்றோர்கள் இருக்கக்கூடாது. அனர்த்தங்கள் நிறைந்த இந்த அவசர யுகத்தில் இந்த விடயத்திலும் பெற்றோர் விழிப்புடனிருந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் காலமெல்லாம் உங்கள் பிள்ளை ஒரு பாரிய மனத்தாக்கத்தை, மாறாத ஒரு வடுவை சுமந்தே வாழ வேண்டியிருக்கும். அது பெண் குழந்தையென்றாலும் சரிதான்; ஆண் குழந்தையென்றாலும் சரிதான்” என்ற விட்டேற்றியான மனோநிலையோடு பெற்றோர்கள் இருக்கக்கூடாது. அனர்த்தங்கள் நிறைந்த இந்த அவசர யுகத்தில் இந்த விடயத்திலும் பெற்றோர் விழிப்புடனிருந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் காலமெல்லாம் உங்கள் பிள்ளை ஒரு பாரிய மனத்தாக்கத்தை, மாறாத ஒரு வடுவை சுமந்தே வாழ வேண்டியிருக்கும். அது பெண் குழந்தையென்றாலும் சரிதான்; ஆண் குழந்தையென்றாலும் சரிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4241", "date_download": "2018-12-17T08:49:29Z", "digest": "sha1:K7MJFVHJAYRE5GDOQDCAXIS4NEA6ID5F", "length": 9847, "nlines": 68, "source_domain": "globalrecordings.net", "title": "Magar, Eastern மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Magar, Eastern\nISO மொழி குறியீடு: mgp\nGRN மொழியின் எண்: 4241\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Magar, Eastern\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A62317).\nஉயிருள்ள வார்த்தைகள் w/ NEPALI பாடல்கள்\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes NEPALI songs. (C03490).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMagar, Eastern க்கான மாற்றுப் பெயர்கள்\nMagar, Eastern எங்கே பேசப்படுகின்றது\nMagar, Eastern க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Magar, Eastern\nMagar, Eastern பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங��கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-12-17T08:43:27Z", "digest": "sha1:VTH23BCY7YTP3QIQGB4AFYNKZGCDOGWB", "length": 10177, "nlines": 92, "source_domain": "marabinmaindan.com", "title": "முதன்முதலாய் காசி போன போது…3 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nமுதன்முதலாய் காசி போன போது…3\n“கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்” என்று குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர்.இன்றும் கங்கைக்கரையில் கணக்கில்லாத நாவாய்கள் நிற்கின்றன.படகுக்காரர்களும் வேட்டைக்காரர்கள் போல் வாடிக்கையாளர்களைக் குறிவைத்துக் காத்திருக்கிறார்கள் .இரண்டு மணிநேரப் படகுப்பயணத்திற்கு 250 ரூபாய் என்று பேசிப் படகேறினோம்\n.கங்கைக்கரையிலிருந்து நதிக்குள் படகு புகுமுகத்தில் போக்குவரத்து நெரிசல்.படகின் கயிறவிழ்த்த கையோடு முட்டிக் கொண்டு நிற்கும் பத்துப் பதினைந்து படகுகளைக் கைகளால் தள்ளிக்கொண்டே படகோட்டி கங்கைக்குள் பிரவேசம் நிகழ்த்தினார்.ஒவ்வொரு படித்துரைக்கும் “காட்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.உடன் வந்த நண்பர்கள் காட் கதைகள் கேட்கக் காதுகளைத் தீட்டிக் காத்திருக்க மனம் கங்கைக்குள் இறங்கியிருந்தது.ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ப் பிரவாகத்தில் இருக்கும் நீர்த்தடத்தில் இறங்கியிருப்பது ,தொடர் பிறவிகளின் ஆன்மப் பயணத்தில் ஒரு மைல்கல் என்று பட்டது.\nஇரவு ஏழு மணியளவில் நடைபெறும் கங்கா ஆரத்தி,கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும் என்று முன்பே சொன்னார்கள்.அதுவரை எங்கள்படகு கங்கையிலேயே திரிந்து கொண்டிருந்தத��.\nஒரே நேரத்தில் இருவேறிடங்களில் நடந்தது கங்கா ஆரத்தி.ஜோதிமயமாய்அமைந்திருந்த அந்த ஆரத்தியை அர்ச்சகர்கள் இசைக்கேற்ப தாள அசைவுகளுடன் நிகழ்த்தினர்.ஒருபுறம் ஏழு பேரும் மற்றொரு புறம் ஐந்து பேரும் நிகழ்த்தின ஆரத்தி ஒருமணிநேரம் நீடித்தது.கங்கையை உள்ளபடியே தெய்வமாய் வணங்குகிறார்கள் என்பது சந்தோஷமாக இருந்தது.மறுநாள் காலை கங்கையில் குளிக்கிற போது,அருகே ஒரு பெண் கால் செருப்புடன் துணியை அலச கங்கையில் இறங்க,”கங்கா மாதா கீ… செப்பல்’ என்று சீறிக்கொண்டு கரை நோக்கிப்\nபத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் தீபமும் மலர்களும் கொண்ட தொன்னைகளை வாங்கி கங்கையில் மிதக்க விடுவது மிகவும் இதமான அனுபவம்.கங்கைக் குளியல் சர்வ நிச்சயமாய் சிலிர்ப்பைக் கொடுக்கிற விஷயம்.எத்தனையோ நதிகளில் இறங்கியிருந்தாலும் கங்கைக் குளியல் தனிதான். அடுத்த தீபாவளிக்கு ‘கங்கா ஸ்நானம் ஆச்சா” என்று யாராவது கேட்டால் “அச்சா’ என்று பதில் சொல்லலாம்.\nகோடைக்காலம் ஆதலால் தெளிந்தோடிக் கொண்டிருந்த கங்கையின் குளுமையில் தாய்மையின் பெருக்கம்.நீண்ட நேரம் நீராடச் சொல்லும் அழைப்பு அலையலையாய் வந்தது.\nகாசியிலிருந்துடெல்லிக்கு வாகனப் பிராப்தி ரயில்.ஆதித்யா சர்மா என்ற வயதுச் சிறுவன் எங்களிடம் வழிநெடுக பேசிக்கொண்டே வந்தான் .அவ்வப்போது அவன் சொன்ன அங்கிள்ஜீ என்ற சொல்லையும் எம்.பி. மெமோரியல் ச்கூல் என்பதையும் தவிர வேறேதும் புரியவில்லை.எங்கலோடு அமர்ந்து அளவளாவ அனுமதித்த அவனின் அப்பா சர்மாவுக்கும்,தாத்தா சர்மாவுக்கும் எங்களிடம் அவன் பிஸ்கட் பெறுவதை அனுமதிக்க முடியவில்லை.குளிர்சாதனப் பெட்டிக்குள் அவர்களின் ஆசாரம் புழுங்கியது.\nகாசிக்கு ஒருமுறையேனும் போக வேண்டும் என்னும் எண்ணம் நிறைவேறிய நிறைவில் இருந்த போது அடுத்தடுத்த அழைப்புகளை காசி கொடுக்குமென்று நான் நினைக்கவில்லை. சற்றே துயரமான சூழலில் காசியை நோக்கிய அடுத்த யாத்திரை வாய்த்தது.\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nமுதன்முதலாய் காசி போன போது\b... எல்லாம் அவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_10_29_archive.html", "date_download": "2018-12-17T07:49:30Z", "digest": "sha1:2YBMVU6CTC6Q2WDGE5Q3FXGFBNDZJS2J", "length": 60937, "nlines": 790, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 10/29/10", "raw_content": "\nசொல்ஹெய்ம் புலிகளின் நண்பர்:சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி\nபோர்நிறுத் த உடன்படிக்கையின் அனைத்துப் பிரிவுகளும் புலிகளை பலப்படுத்துவதாகவே அமைந்திருந்தன. போர்நிறுத்த உடன்படிக்கை செயற்பாட்டில் நோர்வேயை பங்கெடுக்க வைப்பதற்கு அப்போது எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் தவறானது. ஆசியாவின் எண்ணக்கருவை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியாது. மேலும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலிகளின் நண்பராகவே செயற்பட்டார் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்தார்.\nகொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி பேசும் நோர்வே இவ்வாறு செயற்படுவதா போர்நிறுத்த உடன்படிக்கை செயற்பாட்டில் நேர்வேயை பங்கெடுக்க வைப்பதற்கு அப்போது எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் தவறானது. ஆசியாவின் எண்ணக்கருவை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியாது. சிங்கள தமிழ் மக்களின் எண்ணங்களை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் புலிகளின் நண்பராகவே செயற்பட்டார். புலிகள் தவறு செய்கின்றனர் என்பதனை பவர் என்பவர் உணர்ந்தார். ஆனால் எரிக் சொல்ஹெய்ம் அவ்வாறு இல்லை. எத்தியோப்பியா இஸ்ரேல் விடயங்களில் நோர்வே புறந்தள்ளப்பட்டது. நேபாளத்துக்கு அனுமதிக்கப்படவுமில்லை. ஆனால் இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மட்டத்தில் நோர்வேயுடன் தொடர்புகள் பேணப்படுவதாக தெரிகின்றது.\nஅரச சேவை சுயாதீனமாதாக இயங்கவேண்டும். அரச ஊழியர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றவேண்டும். அந்த வகையில் 18 ஆவது திருத்தச் சட்டம் சிறந்தது. காரணம் அனைத்து விடயங்களும் இறுதியாக ஜனாதிபதியிடம் செல்கின்றது. எனவே மக்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியை நோக்கி விரல் நீட்டும் நிலைமை வரலாம். அதாவது அவர் பொறுப்புள்ளவராக இருக்கின்றார். இதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட படையினர் தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட்டு நட்டஈடுகள் வழங்கப்படுவது அவசியமாகும். அவர்களின் பிள்ளைகள் பற்றியாவது சிந்திக்கவேண்டும். புலிகளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் நட்டஈடுகள் அவசியமாகும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇருவேறுபட்ட கொள்கைகளை ஐ.நா. சபை கடைப்பிடிக்கின்றது:கெஹெலிய\nஐக்கிய நாடுகள் சபையானது பிரிட்டன் மற்றும் எமது நாடு தொடர்பில் இரு வேறுபட்ட கொள்கைகளை கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.எமது நாட்டின் நற்பெயரை கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு பணம் வழங்க வேண்டிய தேவை இல்லையென்றும் அவர் கூறினார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.\nஅங்கு அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nபிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி எமது நாட்டுக்கு எதிராக காட்சிகளை ஒளிபரப்பியது. இது பொய்யானது என்றும் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டுமென்றும் சவால் விடுத்தோம். ஆனால் அவர்களால் உண்மைத் தன்மையை நிரூபிக்க முடியாமல் போனது. அக் கட்சிகளுக்கு எதிராக அன்று நாம் சவால் விடுத்ததன் காரணமாகவே எமக்கு எதிராக தொடர்ந்து காண்பிக்கப்படவிருந்த இவ்வாறான காட்சிகளை சனல் 4 கைவிட்டது. இதன் மூலம் எமக்கு எதிரான பொய்ப் பிரசாரம் முறியடிக்கப்பட்டது. எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நிலையான கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. நேர்மை, உண்மைத் தன்மை எம்மிடம் உள்ளது. எனவே வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு பணம் கொடுத்து நாட்டின் நற்பெயரை பாதுகாக்க அவசியம் இல்லை. அதேவேளை நாட்டின் நற்பெயருக்கு எதிராக வெளிநாடுகளில் செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுக்கவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. பல்கலைக்கழகங்களில் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும். ஒரு சிறு குழுவினர் பல்கலைக்கழகங்களில் குழப்பத்தை ஏற��படுத்தி வருகின்றனர். இவர்களிடம் மாணவர்களை இரையாக்க இடமளிக்க முடியாது.\nமாணவர்கள் தாக்கப்பட்டால் பொலிஸில் முறைப்பாடு செய்யலாம். அம் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்றால் நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடலாம். அமைச்சரொருவர் இத் தாக்குதலை நடத்தினார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நிராகரிக்கின்றேன். ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாகாது.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அடாவடித்தனங்கள் வெளிப்படுத்தப்படுவதில்லை.\nபிரிட்டிஷ் இராணுவம் ஆப்கானிஸ்தானில் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்ட செய்திகள் தொடர்பில் மௌனம் காக்கும் ஐ.நா. சபை எமது நாடு தொடர்பில் வேறு கொள்கையை கடைபிடிக்கின்றது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான இரட்டை வேடம் ஏன் என்பது புரியவில்லை என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுலிகள் மீதான தடை குறித்த அடுத்தகட்ட விசாரணை டில்லியில்\nவிடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த அடுத்தகட்ட விசாரணை டில்லியில் நடைபெறும் என்று பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nவிடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த விசாரணையை பயங்கரவாத மேற்படி நீதிமன்றம் நடத்தி வருகிறது. சென்னையில் நேற்று நடந்த இந்த விசாரணையில் வைகோ, பழ.நெடுமாறன், சுப்பிரமணியசாமி ஆகியோர் ஆஜரானார்கள்.\nஅரசுத் தரப்பில், சிவகங்கை மாவட்ட கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், கும்பகோணம் டிஎஸ்பி இளங்கோவன், தூத்துக்குடி கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சென்னை துணைக் கண்காணிப்பாளர் முகமது அஸ்ரப், திண்டுக்கல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் ஆஜராயினர்.\nஅவர்களை வைகோ குறுக்கு விசாரணை செய்தார்.\n\"சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பிரிவு 10(ஏ) (1)இன் கீழ் யார் மீதாவது வழக்கு பதிவு செய்தீர்களா\n\"எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை\"\n“விடுதலைப் புலிகள் அமைப்பு இருக்கிறதா, அழிக்கப்பட்டு விட்டதா\n\"அவர்களை எக்காலத்திலும் முற்றிலும் அழிக்க முடியாது, அவர்களின் லட்சியத்தை அவர்கள் வெல்வார்கள். இந்தியாவில் அவர்களின் அமைப்பு இல்லை.\" என்றார்.\nவாதங்களைக் கேட்ட நீதிபதி, அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் முதலாந்திகத��� புதுடில்லியில் நடைபெறும் என்று தெரிவித்து, விசாரணையை ஒத்தி வைத்தார்.\nவிசாரணையின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சிவநேசன் என்பவர், தமது கருத்தையும் கேட்க வேண்டும் என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்லாட்சிக்கான பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனநாயக விரும்பிகளுக்கு ஐ.தே.க. அழைப்பு\nஜனநாயகம் சட்டம் ஒழுங்கு நீதி நியாயம் என அனைத்தும் இன்றைய அரசாங்கத்தினால் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இவற்றை உறுதிப்படுத்தி அச்சமில்லா சூழலையும் மக்களை வாழ வைக்கின்ற நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்கென ஆரம்பித்துள்ள எமது பயணத்தில் ஜனநாயக விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என சகலரும் இன மத கட்சி பேதமின்றி இணைந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.\nநாட்டைப் பாதுகாப்பதற்கும் அதேநேரம் கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்குமான ஐக்கிய தேசியக் கட்சியின் கிராமத்துக்கான பயணம் நாளை சனிக்கிழமை ஹொரணையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவிருப்பதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பிரதித் தலைவரும் எம்.பியுமான கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇங்கு அவர் மேலும் கூறுகையில்,\nஐக்கிய தேசியக் கட்சிக்கான பலமும் தைரியமும் கிராமங்களிலேயே தங்கியுள்ளது. எனவே எமது முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஜே. ஆர். ஜயவர்த்தனவின் போதனைக்கமைய கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சி கிராமத்துக்கே செல்ல வேண்டும். அதனையே நாம் இன்று ஆரம்பித்திருக்கின்றோம்.\nஇன்றைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் எமது இந்த செயற்றிட்டம் மிகவும் சவால் மிக்கதாகவே இருக்கின்றது. எமக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு அதிகமான ஏதுக்கள் இருக்கின்றன. இருந்த போதிலும் அதுபற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அரசாங்கத்திடமிருந்து எத்தகைய அச்சுறுத்தல்கள், இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டாலும் நாம் பின்னிற்கப் போவதில்லை.\nமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தாலும் அவர் இந்நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து மீட்டவர். எனவே இந்நாட்டை மீட்ட இராணுவ வீரர் என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு உரிய கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்தி வருகின்றது. இன்று அவரது நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. அவரை சிறையில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே சரத் பொன்சேகா விடயத்தில் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்கின்ற சகல தரப்பினரும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்.\nஇன்று பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் திராணியற்ற அரசாங்கம் குண்டர்களைக் கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.\nநாட்டில் வேலையில்லாப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. விலைவாசி அதிகரிப்பு, வருமானமின்மை மற்றும் வாழ்க்கைச் சுமை ஆகியவற்றில் ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது. மொத்தத்தில் இந்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை. ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டு விட்டது.\nஇந்த நிலையில் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி அச்சமில்லாத சூழலில் நல்லாட்சியொன்றை ஏற்படுத்தி மக்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கின்றது.\nஅந்த வகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி கிராமத்துக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு நீதி நியாயம் மற்றும் நல்லாட்சி மலர வேண்டுமானால் ஜனநாயக விரும்பிகள் சகலரும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தோனேசியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 343 ஆக உயர்வு\nஜகார்த்தா, அக். 28: இந்தோனேசியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை வியாழக்கிழமை 343 ஆக உயர்ந்தது.\nமெந்தாவி தீவில் திங்கள்கிழமை கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் எழுந்து பலர் உயிரிழந்தனர். சாவு எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இன்னும் 338 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nஇந்தோனேசியாவில் 2004-ல் ஏற்பட்ட சுனாமியை அடுத்து பல கோடி மதிப்புள்ள எச்சரிக்கை கருவிகள் சுமத்ரா தீவுப் பகுதிகளில் நிறுவப்பட்டன. ஆனால், அவற்றை முறையாகப் பராமரிக்காததால் கருவிகள் செயலிழந்து விட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாகிஸ்தானில் நிலநடுக்கம்: 5 பேர் காயம்\nவடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் வியாழக்கிழமை காலை 8.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 5 பேர் காயமடைந்தனர்.\nஇது ரிக்டர் அளவுகோளில் 5.7 அலகுகளாக பதிவானது. பாகிஸ்தான் நாட்டின் கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரியவந்துளளது.\nபெஷாவர், மர்தான், நெüஷெரா, ஹரிப்பூர், ஸ்வாட், திர், பலகோட், மான்ஷெரா, அபோட்டா பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.\nஆப்கானிஸ்தானுக்கும், தஜிகிஸ்தானுக்கும் இடையே 280 கிலோமீட்டர் வடமேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேற்றம் 99 வீதம் பூர்த்தி; 52 குடும்பங்களே மிகுதி\nகிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் 52 குடும்பங்களே மீள் குடியேற்றப்பட வுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nபளை பிரதேச செயலகப் பரிவில் முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கை தற்போது இடம் பெற்றுவருவதாகக் குறிப்பிட்ட அவர்; இந்த நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் எஞ்சியுள்ள மேற்படி குடும்பங்களும் மீள் குடியேற்றப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.\nகிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரை 99 வீத மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுவிட்டன. எஞ்சியுள்ள 59 குடும்பங்களிலும் 25 குடும்பங்கள் காணி கள் இல்லாதவர்கள். ஆகையால், அவர்க ளுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜனாதிபதி பதவியேற்பு; முன்னாள் பிரதமர் தலைமையில் அமைச்சரவை உப-குழு\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் இரண்டாவது பதவி ஏற்பு வைபவ ஏற்பாடுகளை முன்னெ டுக்க முன்னாள் பிரதமர் அமைச் சர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள் ளது.\nஇந்தக் குழுவில் அமைச்சர்களான மைத்திரிபால சிரிசேன, நிமல் சிரிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ன, விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்தன, சம்பிய ரணவக்க, பந்துல குணவர்தன, டளஸ் அலஹப் பெரும ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.\nஇது தவிர பல உபகுழுக்க ளும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமை ச்சர் டளஸ் அலஹப் பெரும கூறி னார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேசிய பாதுகாப்புத் தினத்தை யாழ். நகரில் நடத்த ஏற்பாடு\nசுனாமி அனர்த்தம் ஏற்பட்ட டிசம்பர் 26 ஆம் திகதியை நினைவுகூரும் நோக்குடன் எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி ‘தேசிய பாதுகாப்பு தினம்’ அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nஅனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியின் ஆலோசனைக் கமைய தேசிய பாதுகாப்பு தின விசேட நிகழ்வுகளை யாழ். நகரில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ள தாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nஇயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதுமே இந்த நிகழ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபல்கலைக்கழக அமைதியற்ற சூழல்; கடும் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு\nபல்கலைக்கழக கட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழல் தொடர்பாக அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nபல்கலைக்கழகத்தினுள் விரும்பத் தகாத சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எந்த ஆசிரியரும் தனது மாணவனால் தாக்கப்படுவதை அச்சுறுத்தப்படுவதை விரும்புவதில்லை. இதே போன்று எந்தப் பெற்றோரும் தனது பிள்ளைகள் இவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புவதில்லை.\nபெற்றோர் இன்று கண்ணீர் விடுகின்றனர். குறிப்பிட்ட ஒரு தொகை மாணவர்களின் செயலினால் முழுமையான பல்கலைக்கழக கட்டமைப்பும் சீரழியும் நிலை உருவாகியுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கடும���யான நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டாது என்றும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.\nபல்கலைக்கழக மாணவர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்டமை தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.\nமாணவர் தாக்கப்பட்டாராயின் அது தொடர்பாக முறையிடலாம். அல்லது அதற்கான சட்ட ரீதியான நடைமுறைகள் பின்பற்றலாம் என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை அமுலாக்க ஆலோசனைக்குழு\nநல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்து வதற்கு ஏதுவாக ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தலைமையில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரி யர் ஜீ.எல். பீரிஸ் முன்வைத்த ஆலோசனைப்படி இந்த ஆலோச னைக் குழுவுக்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியதாக அமைச் சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு (ழிழிஞிவி) அதன் இடைக்கால அறிக்கையை 2010.09.13 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தது. 2010 ஓகஸ்ட் 11 ஆம் திகதி முதல் மேற்படி ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.\nஇந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில சிபாரிசுகளை அரசு ஏற்கனவே படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.\nஅதிஉயர் பாதுகாப்பு வலயம் மற்றும் அதன் பரப்பளவை படிப்படியாக அரசு குறைத்துக் கொண்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள காணிகள் அந்தந்த உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டும் வருகின்றன. உரிமையாளர்கள் இல்லாத காணிகள் சமூக அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.\n2009 மே மாதமளவில் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது 11,696 புலிகள் படையினரிடம் சரணடைந்தனர். இவர்களில் 5120 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட் டுள்ளனர். இந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிபார்சுகளில் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டு வருவனவற்றையும் மக்களின் மொழி உரிமையை உறுதிப் படுத்துதல் உட்பட மற்றைய சிபார்சுகளையும் தாம���மின்றி நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. இதற்கு ஏதுவாகவே இவ்வாலோசனைக் குழுவை நியமிப்பதென அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nநல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை அமுலாக்...\nபல்கலைக்கழக அமைதியற்ற சூழல்; கடும் நடவடிக்கை எடுக்...\nதேசிய பாதுகாப்புத் தினத்தை யாழ். நகரில் நடத்த ஏற்ப...\nஜனாதிபதி பதவியேற்பு; முன்னாள் பிரதமர் தலைமையில் அம...\nகிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேற்றம் 99 வீதம் ...\nபாகிஸ்தானில் நிலநடுக்கம்: 5 பேர் காயம்\nஇந்தோனேசியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 343...\nநல்லாட்சிக்கான பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனநாயக ...\nபுலிகள் மீதான தடை குறித்த அடுத்தகட்ட விசாரணை டில்ல...\nஇருவேறுபட்ட கொள்கைகளை ஐ.நா. சபை கடைப்பிடிக்கின்றது...\nசொல்ஹெய்ம் புலிகளின் நண்பர்:சிரேஷ்ட சட்டத்தரணி கோம...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1559", "date_download": "2018-12-17T08:57:07Z", "digest": "sha1:RUJJDXLXR5A7JYZLIVQN3JU2SDPCVKDW", "length": 15548, "nlines": 205, "source_domain": "temple.dinamalar.com", "title": " Chellandi Amman Temple : Chellandi Amman Chellandi Amman Temple Details | Chellandi Amman- Singanallur | Tamilnadu Temple | செல்லாண்டியம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில்\nசித்திரைத் திருவிழா, ஆடி மற்றும் மார்கழியில் வரும் திருவிழாக்கள், புரட்டாசியில் நவராத்திரித் திருவிழா.\nநவராத்திரியின் 10ம் நாள் வாழை மரத்தில் வன்னிமர இலையை வைத்து, அதன்மீது அம்பு போடும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சிங்காநல்லூர், கோயம்புத்தூர்\nசெல்லாண்டியம்மனுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், சிறந்த வாழ்க்கை துணை அமையும் என்பதும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகு கால பூஜையில் கலந்து கொண்டு துர்கையை தரிசித்தால், காரியத் தடைகள் நீங்கும்; எதிரிகளின் தொல்லை ஒழியும் என்பதும் நம்பிக்கை.\nஇங்குள்ள செல்லாண்டியம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nநவராத்திரிக்கு முதல்நாளன்று, முதல் படியில் கலசம் வைத்து இந்த வருடம் நவராத்திரிக்கு கொலு வைக்கலாமா என அம்மனிடம் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடைபெறும். அம்மன் ஆணையிட்டதால்தான், அந்த வருடம் கொலு வைபவம் நடைபெறும் என அம்மனிடம் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடைபெறும். அம்மன் ஆணையிட்டதால்தான், அந்த வருடம் கொலு வைபவம் நடைபெறும் கொலு வைப்பதற்கு செல்லாண்டியம்மன் உத்தரவு தந்துவிட்டாள் எனில், ஸ்ரீவிநாயகரின் திருவுருவ விக்கிரகத்தை வைத்து, மங்கல வாத்தியம் முழங்க, கொலு வைபவம் துவங்கும்.\nவீட்டில் கொலு வைக்க ஆசைப்பட்டு, ஆனால் இயலாதவர்கள், கோயிலில் வைக்கப்படும் கொலுவுக்கு தங்களால் முடிந்த பொம்மைகளை வாங்கித் தருகின்றனர். 10-ஆம் நாள், உக்கிரத்துடன் தேவி அசுரனை சம்ஹாரம் ச���ய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது வாழை மரத்தில் வன்னிமர இலையை வைத்து, அதன்மீது அம்பு போடும் நிகழ்ச்சியைக் காண, எண்ணற்ற பக்தர்கள் திரள்கின்றனர். அடுத்து, பிள்ளை பாக்கியம் இல்லையே என ஏங்கித் தவிப்பவர்களுக்கு, வாழைக்காயைப் பிரசாதமாகத் தருகின்றனர். இந்தக் காயைச் சமைத்துச் சாப்பிட, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nகொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த சேர மன்னர்களுக்கும், பாண்டிய தேசத்தை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களுக்கும் அடிக்கடி போர் நடந்து கொண்டே இருந்தது. இதனால் இரண்டு தேசத்திலும் அதிகளவில் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அன்னை பார்வதியை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற பார்வதி செல்லாண்டியம்மனாக அவதரித்து இரு தேசத்திற்கும் இடையே போர் வராமல் தடுத்து நட்புறவை உண்டாக்கினாள் என தல வரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: நவராத்திரியின் 10ம் நாள் வாழை மரத்தில் வன்னிமர இலையை வைத்து, அதன்மீது அம்பு போடும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nகோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456710", "date_download": "2018-12-17T08:55:13Z", "digest": "sha1:KGMWRT42ETD4I5K555XBSJHOBPNK3Z6L", "length": 7092, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "புயல் பாதிப்பில் மத்திய அரசின் அணுகுமுறை சரியல்ல: டி.ராஜா | Central Government's approach to hurricane damage is not right: T. Raja - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nபுயல் பாதிப்பில் மத்திய அரசின் அணுகுமுறை சரியல்ல: டி.ராஜா\nசென்னை: புயல் பாதிப்பில் மத்திய அரசின் அணுகுமுறை சரியல்ல என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு உ��ிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nபுயல் மத்திய அரசு அணுகுமுறை டி.ராஜா\nமாலத்தீவு அரசுக்கு 1.4 பில்லியன் டாலர் இந்தியா நிதியுதவி\nஆந்திர மாநிலம் காக்கிநாடா-ஏனாம் இடையே கரையை கடந்தது பெய்ட்டி புயல்\nகடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழப்பு\nமத்திய பிரதேச மாநிலத்தின் 18வது முதல்வராக பதவியேற்றார் கமல்நாத்\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு ஜாமீன்\nஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவிகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nமீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்: சென்னை வானிலை மையம்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நெல்லை பழைய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணி: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nமெரினாவில் சுத்தப்படுத்தும் பணிகள் முறையாக நடக்க மாநகராட்சி ஆணையர் நடைபயிற்சி செல்லலாம் : உயர்நீதிமன்றம்\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டி.டி.வி தினகரன் சந்திப்பு\nராஜஸ்தான் முதல்வராக காங்கிரசின் அசோக் கெலாட் பதவியேற்பு: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் தீர்ப்பு தொடர்பாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் : சந்தீப் நந்தூரி\nபெய்ட்டி புயலால் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் 14 விமானங்கள் ரத்து\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/3.html", "date_download": "2018-12-17T08:31:48Z", "digest": "sha1:4DVD3O3BVELHSRRRHQSTYCQAEJ5YCG62", "length": 16087, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஏப்ரலில் நடைபெறவுள்ள தகுதித்தேர்வு மூலம் 3 ஆயிரம் ஆசிரி��ர் பணியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nஏப்ரலில் நடைபெறவுள்ள தகுதித்தேர்வு மூலம் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஏப்ரலில் நடைபெறவுள்ள தகுதித்தேர்வு மூலம் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் சுமார் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப திட்ட மிட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. சென்னையில் எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை பள்ளிக்கல்வி அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார். அப்போது பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா, துணைச் செயலாளர் ராகுல்நாத், மாவட்ட ஆட்சியர் பி.மகேஸ்வரி, அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரி அனிதா உள்ளிட்டோர் உடனிருந்த னர். தேர்வு மையத்தைப் பார்வை யிட்ட பிறகு அமைச்சர் செங் கோட்டையன் பள்ளி வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை ஏறத்தாழ 8 லட்சத்து 33 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த ஆண்டு 8 லட்சத்து 98 ஆயிரம் பேர் தேர்வெழுதுகிறார்கள். முதல் நாளான இன்று (நேற்று) தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலை யாளம், இந்தி, உருது, அரபி, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட 10 மொழித்தாளை மாண வர்கள் எழுதுகிறார்கள். கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்வெழுது வோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு 65 ஆயிரம் அதிகம். மாணவர்கள் படிப்பை இடை யில் நிறுத்துவதை தடுத்து அவர் கள் தொடர்ந்து படிப்பதை ஊக்கு விக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் காரணமாகத்தான் பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த அரசைப் பொறுத்தவரையில், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய விரும்பு கிறது. அதற்கான பணிகள் த ற்போது நடைபெற்று வருகின்றன. அரசு பள்ளிகளில் காலியாக வுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன. உடனடி தேவை ஏற்பட்டால் பெற்றோர் ஆசிரியர் கழகம் (பிடிஏ) மூலம் காலியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது. அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியில் 4,632 காலியிடங்களை நிரப்ப 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு நடத்தப்பட்டும் இன்னும் முடிவு வெளியிடப்படவில்லையே என்று கேட்கிறீர்கள். ஆய்வக உதவியாளர் நியமனம் தொடர் பான உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆய்வு செய்யப்பட்டு 10 நாட் களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார். ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட இருக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவரிடம் கேட்டபோது, \"சுமார் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளோம். இதில் பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, நடத் தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு களில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காமல் ஆயிரக்கணக் கானோர் இருக்கிறார்கள். அவர் களுக்கு ஆசிரியர் நியமனத்தில் குறிப்பிட்ட சதவீத இடங்களை ஒதுக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதுகுறித்து முதல்வரிடம் பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்\" என்றார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/51698-death-toll-reaches-136-in-ferry-accident-scores-feared-missing.html", "date_download": "2018-12-17T06:57:10Z", "digest": "sha1:4MI7PZNA6XENJFNJZ7H2XV22PV5L5LZL", "length": 8915, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தான்சானியா படகு விபத்து: பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு! | Death toll reaches 136 in ferry accident, scores feared missing", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nதான்சானியா படகு விபத்து: பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு\nதான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 136 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொரு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக அந்த படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nRead Also -> போலி செய்திகளுக்கு எதிரான போர் அவசியம்\nRead Also -> ப்ரியா வாரியரை விடாமல் ‘ட்ரோல்’ ஆக்கிய நெட்டிசன்கள்: இயக்குநர் ஓமர் லுலு கதறல்\nஇதில் 100 பேர் பலியானதாக முதலில் தகவல்கள் வெளியானது. இதற்கிடையே, ஏரியில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது. மீட்கப்பட்டவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளை படகில் ஏற்றி சென்றதே இந்த உயிரிழப்புக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், படகு நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய அந்நாட்டு அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார்.\nபோலி செய்திகளுக்கு எதிரான போர் அவசியம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிளிமன்ஜாரோவில் ஏறி ஐதராபாத் சிறுவன் சாதனை\nபடகு விபத்தில் 4 பேர் பலி: 7 பேரை காணவில்லை\nயமுனை நதியில் படகு விபத்து: பலி எண்ணிக்கை ‌19 ஆக உயர்வு\n150 பயணிகளுடன் ஏரியில் முழ்கிய படகு - பதறவைக்கும் வீடியோ\nபாட்னா படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு\nநீண்ட இழுபறிக்கு பின் பருவநிலை ஒப்பந்த செயல்திட்டத்திற்கு ஒப்புதல்\nஇன்று கரையைக் கடக்கிறது பெயிட்டி புயல்... வட தமிழகத்தில் கடல் சீற்றம்..\n“ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்குவோம்”- மு.க.ஸ்டாலின்\n“தமிழக அரசை ரிமோட் மூலம் பாஜக இயக்குகிறது”- சந்திரபாபு நாயுடு\nசாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோலி செய்திகளுக்கு எதிரான போர் அவசியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/21375-kitchen-cabinet-19-06-2018.html", "date_download": "2018-12-17T07:44:45Z", "digest": "sha1:LHYCYSX4DSDLDG2FNCYLZIEO4LDNBJ7B", "length": 4783, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 19/06/2018 | Kitchen Cabinet - 19/06/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nகிச்சன் கேபினட் - 19/06/2018\nகிச்சன் கேபினட் - 19/06/2018\nகிச்சன் கேபினட் - 14/12/2018\nகிச்சன் கேபினட் - 13/12/2018\nகிச்சன் கேபினட் - 12/12/2018\nகிச்சன் கேபினட் - 11/12/2018\nகிச்சன் கேபினட் - 10/12/2018\nகிச்சன் கேபினட் - 07/12/2018\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..\nஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/news/srilanka/", "date_download": "2018-12-17T07:40:24Z", "digest": "sha1:HPO7O7FWX3Q2DG3U24XY7RVRCEB7BI75", "length": 18069, "nlines": 136, "source_domain": "www.thaaimedia.com", "title": "இலங்கை Archives - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nமணிரத்னத்துடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் – இரண்டாம் …\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇன்ஸ்டாகிராம் செயலியில் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணாமல் ஆக்கப்பட்டோருடையதா- மன்னார் ஆயர் சந்தேகம்\nமன்னார் நகரத்தில் மத்தியிலுள்ள சதொச கட்டட வளாகத்���ில் மீட்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன கதி நேர்ந்திருக்கும் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார். வருடந்தோ...\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி.. மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லும் நிலை…\nஅடுத்து வரும் 48 மணித்தியாலத்திற்குள் புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் இந்த அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்தது.இந்நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்டுப்பாட்டில் வைத்த...\nபிரதமராக பதவியேற்கும் முன் ரணில் – சம்பந்தனுக்கிடையில் மந்திர ஆலோசனை\nரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பதவியேற்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.எம். சுமந்திரனும் பங்கேற்...\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\nபுதிய அமைச்சரவை இன்று (17) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...\nஅரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்\nஒன்றிணைந்த இலங்கையில் அனைவருக்கும் நீதியான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று ...\n2018 தேசிய நத்தார் விழா ஜனாதிபதி தலைமையில் மன்னாரில்\nhttps://youtu.be/fiy3lI-orrM வருடா வருடம் தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு மற்றும் ஒளிவிழா நிகழ்வானது கிற��ஸ்து பிறப்பும் நத்தாரின் சிறப்பும் எனும் தொணிப்பொருளில் இன்று மதியம் 3 மணியளவில் மன்னார் மாவட்ட பொது மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம் பெற்றத...\nமன்னாரில் பல கிராமங்களினுள் கடல் நீர்-அச்சத்தில் மக்கள்\nhttps://youtu.be/BXTY5wuewaU மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை 6 மணியில் இருந்து கடல் கிராமங்களுக்குள் சென்று கொண்டிருந்த போதும்,மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும், சம்பவ இடத்திற்கு வந்து உரி...\nமட்டக்களப்பு ஊறணியில் போலீசார் மீது தாக்குதல் இருவரும் படுகாயம்\nமட்டக்களப்பு - ஊறணி, நாவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காக சென்ற இரு பொலிஸ் அதிகாரிகள், மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். நேற்றுகாலை 10.30 மணிக்கு விசாரணை ஒன்றிற்காக இரு பொலிஸ் அதிகாரிகள், சென்றிருந்தனர். பொலிசார் விசாரணையில் ஈடுபட முற்பட்டபோது மூவர் பொலிசார் மீது ...\n388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் கைது\nதெஹிவளையில் 388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் வௌிநாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 32 கிலோகிராம் 329 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 23 வயதான பங்களாதேஷ் பெண்ணொருவரே ஹெரோயினுடன் க...\nஊழலை ஒழித்து நாட்டு மக்களுக்கு அதிக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக சஜித் தெரிவிப்பு\nஊழலை ஒழித்து நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு முன்னரை விட அதிக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். தேசத்தின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்துக் கொண்டு அவருடை கருத்துக்களை ஏற்று, அவருடன் வலுவானதொர...\nமூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nமத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அண்மையில் நடத்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரத...\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்ப��க்கூடுகள்- காணா...\nசுரங்கப் பணியில் கிடைத்த கோழி முட்டை அளவு வைரக்கல்...\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி..\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=23141", "date_download": "2018-12-17T08:24:25Z", "digest": "sha1:JY53DRB5MXRGPOKP6POT2GAKAVR6VE5V", "length": 33400, "nlines": 148, "source_domain": "sathiyavasanam.in", "title": "சோதனைக்கு எதிர்த்து நின்றல்! |", "raw_content": "\nஒவ்வொரு நாளும் நேர்மைக்கும் உண்மைக்கும் விலகிநிற்கும் வாய்ப்புகளால் நாம் அச்சுறுத்தப்படுகின்றோம். பாவம் செய்யவும் தேவனுக்குக் கீழ்ப்படியாமலிருக்கவும் அவருடைய வார்த்தையை அலட்சியம் பண்ணவும் இன்று அநேக சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. இவைகளை நாம் சோதனைகள் என்கிறோம். அது தேர்வில் காப்பியடிப்பது, வாடிக்கையாளரை ஏமாற்றுவது, உண்மையைத் திரித்துக்கூறுவது போன்றவையாகவும் இருக்கலாம். இந்த சோதனைகள் நமது ஆவிக்குரிய வாழ்வை உருவாக்கவோ அழிக்கவோ முடியும். நாம் விரும்பியோ விரும்பாமலோ சோதனை நமது வாழ்வில் வரும். அதனை நாம் சமாளிக்கும் வேளையில் அதற்கு தப்பித்துக்கொள்ளும் வழியை தேவன் அளிப்பார். ஆனால் சூழ்நிலையை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து வெற்றிபெற வேண்டும்.\nசோதனையில் விழுவதைப் போன்று நமது ஆவிக்குரிய வெற்றியை அழிப்பது வேறு எதுவும் இல்லை. அச்சோதனை பணம், இச்சை, அதிகாரம், பதவி, புகழ், அல்லது பாலியல் சார்ந்ததாக அமையலாம். இவற்றைப் போல நூற்றுக்கணக்கான சோதனைகள் உண்டு. வாய்ப்புகள் ஒரு முறைதான் வரும், ஆனால் சோதனைகளோ ஆயிரக்கணக்கில் நமது வாசலைத் தட்டிக்கொண்டேயிருக்கும்.\n”வாழ்வில் ஒரு முறை” என்ற விளம்பரத்தை அறிந்திருப்பீர்கள், அது வெகு விரைவில் பணத்தை உருவாக்கும் முறை என்று கூறும். ஆனால் அது ஓர் அடர்த்தியான காட்டில் இருக்கும் ஆலமர நிழலைப் போன்றது. அதனால் எந்த ஒரு சிறப்பும் கிடையாது. ஏற்கனவே உங்களிடம் இருக்கும் மூன்று கடன் அட்டை(credit card)ய���த் தவிர வேறு ஒரு அட்டைக்கான விளம்பரத்தைக் கண்டவுடன் அதுவும் வேண்டும் என்று நீங்கள் கேட்பதும் ஒரு சோதனையாகும். கிறிஸ்தவர்களாகிய நீங்களும் நானும் இச்சோதனைகளுக்கு விலக்கு அல்ல.\nசோதனையைப் பற்றி தலைமைத்துவ இதழ் ஒன்று சில ஆயிரம் போதகர்களிடம் ஓர் ஆய்வு நடத்தியது. அதில் தனது ஊழியக்காலத்தில் விபச்சாரம் செய்ததாக 12 விழுக்காடு போதகர்கள் ஒத்துக்கொண்டனர். மேலும் 23 விழுக்காடு போதகர்கள் தகாத பாலியல் காரியங்களை நடப்பித்ததாகக் கூறியிருந்தனர். இது சோதனைக்குப் பலியானவர்களுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு. ஆனால் இது ஓர் உண்மையான நிகழ்ச்சி. சரீரமும் இரத்தமும் நம்மை அதிகமாகத் தாக்குகின்றன. 25 ஆண்டுகளின் திருமண உறவுக்குப் பின்பும் விவாகரத்து பெற்ற சபையின் மேன்மையான சில மக்களைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஏனெனில் அவர் தன்னைவிட இளமையான கவர்ச்சியான ஒரு பெண்ணைக் கண்டுபிடித்ததே அதற்குக் காரணம்.\nசூதாட்டப் பழக்கத்தால் ஒருவர் திவாலாகி தனது வீட்டை இழக்கவும் நேரிட்டது. அலுவல் நேரத்தில் தனது கணிப்பொறியிலிருந்து நிர்வாணப்படத்தை இறக்கியதால் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.\nசோதனை ஒரு பிரச்சனையல்ல. ஆனால் அதற்கு எதிர்த்து நிற்பதே பிரச்சனையாகும். மேலும் அது எளிதானதும் அல்ல. ஆவிக்குரிய வெற்றி வாழ்வு வாழ சோதனையை ஜெயிக்கும் வழியை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஎன்னுடைய நண்பர் தேவ் என்பவரைப் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என்னுடைய பட்டப் படிப்பின்பொழுது அவரை நான் அறிந்தேன். அவரைப்போல கூடைப்பந்தில் சிறந்தவர்கள் வெகுசிலரே. அவர் அவ்விளையாட்டுக்குத் தேவையான 6’2”க்கும் குறைவான உயரமுடையவர். ஆயினும் தனது கால்களுக்கிடையேயும் முதுகிலும் பந்தினை உருட்டுவதிலும், பந்தினை எறிவதிலும் இரண்டு கரங்களாலும் பந்தினைக் கையாளுவதிலும் சிறந்து விளங்கினார். அதற்காக நான் அவரைப் பாராட்டுவேன். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்த வீரராக விளங்கிய அவர் அதனைத் தன்தொழிலாக எடுத்துக்கொள்ள எண்ணினார். ஆனால் அவரது உயரம் அதற்குத் தடையாக இருந்தது. எனவே அவர் வியாபார உலகில் பிரவேசித்தார்.\nவாலிபனாகத் தனது வாழ்வைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்த அவருக்கு பெண்களிடம் சபலம் உண���டு. திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தந்தையான பின்னரும் தனது அலுவலகத்தில் உடன்பணிபுரிந்த சிந்தி என்ற பெண்ணால் ஈர்க்கப்பட்டார். உணவறையில் தங்களது உணவைப் பரிமாறிக்கொள்ளுவதில் அவர்கள் நட்பு ஆரம்பித்தது. தனது சபையில் தேவ் ஒரு செயல்வீரர்; ஆனால் அவர் ஒரு போலி வாழ்வு நடத்தி வந்தார். ஆனால் அது சபையினருக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் அது சீக்கிரத்தில் வெளியே தெரிய வந்தது. எனவே அவரது வேலை பறிபோனது. சபையில் அவருடைய மதிப்பு குறைந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக தனது குடும்பத்தையும் இழந்தார். தேவ் வாழ்வு மிகவும் சோகமானது. பிரகாசமான எதிர்காலம், தாலந்துகள் நிறைந்த என் நண்பர் தேவ் அனைத்தையும் இழந்துவிட்டார்.\nசோதனை வரும்பொழுது ஒரு கிறிஸ்தவன் ஆச்சரியப்படக் காரணம் எதுவுமில்லை. ஆதாம் ஏவாள் தொடங்கி மனுக்குலத்தின் இன்றைய காலம் வரைக்கும் சாத்தான் செயல்படும் விதத்தை நாம் அறிவோம். அவன் அடைந்த வெற்றிகளால் தனது தந்திரங்களை மாற்றிக்கொள்ள மாட்டான். நீங்களும் அவனுடன் யுத்தம் செய்திருப்பீர்கள். எனவே நாம் வெற்றிபெற வேண்டுமெனில், ”எப்பொழுதும் ஆயத்தமாயிரு” என்ற சாரணரின் கொள்கையை அறிந்திருக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் உண்டாகும் சோதனையை நீங்கள் சந்திக்க எவ்விதம் ஆயத்தமாக இருக்கிறீர்கள் வேதாகமம் கூறும் ஆலோசனைகள் உங்களுக்கு பெரிதும் உதவும்.\nஇன்று சோதனையை சந்திக்க மூன்று காரியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்.\nஒன்று: உங்களுடைய தனிப்பட்ட பலவீனத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். நமது ஆன்மீகக் கவசத்தில் குறைகள், விரிசல்கள் தவறுகள் இருக்கலாம். அவைகளே சாத்தான் நம்மைத் தாக்கும் பகுதிகளாகும். நாம் மறைத்து வைத்துள்ளவைகளை சாத்தான் எளிதில் கண்டு பிடித்துவிடுவான். சாத்தானின் அம்பு மோசேயின் பலவீனமான கோபத்தைக் கண்டுபிடித்தது. அதனை மேற்கொள்ளாததால் மோசே ஓர் எகிப்தியனைக் கொலை செய்துவிடுகிறான் (யாத்.2 அதி). சாத்தானின் அம்பு எலியாவின் பலவீனமான மனமடிவைத் தாக்கியது. கர்மேல் மலையில் அவன் கொண்ட மகத்தான வெற்றியை மறக்கடிக்கச் செய்தது. இதனை 1 இராஜாக்கள் 19ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம்.\nசாத்தானின் அம்பு யாக்கோபின் பலவீனமான ஏமாற்றும் பண்பினைக் கண்டது. அவனுடைய சகோதரனாகிய ஏசா அவனைக் கொலை செய்ய எண்ணினான் (ஆதி.27). பிசாசின் அம்பு பேதுருவின் நிலையற்ற தன்மையைக் கண்டு கொண்டது. அவன் அச்சோதனைக்கு இணங்கியதால் ஆண்டவரை வெளிப்படையாக மறுதலிக்க நேரிட்டது (மத்.26) இவ்வாறாக அநேகரைக் கூறலாம். நம்முடைய பலவீனங்களை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவைகளில்தான் சாத்தான் நம்மை சோதிப்பான். இயேசு தம்முடைய சீடர்களிடம் அவர்கள் அனைவரும் அன்று இரவு சிதறுண்டு தம்மை மறுதலிப்பார்கள் என்று அறிவித்தார். தன்னம்பிக்கை அதிகம் கொண்ட பேதுருவோ ”உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன்” என்றார் (மத்.26:33). அது மிகப் பெரிய தவறு. தான் ஆண்டவரை மறுதலிக்க இயலாது என்று நிச்சயமாக அவர் எண்ணியிருந்தார். அவர் ஓர் உறுதியான சீடர். ஆனாலும் தன்னுடைய பலவீனத்தை அவர் அறிந்து வைத்திருக்கவில்லை.\nநம்மில் அநேகருக்கும் இதே பிரச்சனைதான். பேதுருவின் தன்னம்பிக்கையே அவனுடைய கவசத்திலுள்ள ஓட்டை என்பதை சாத்தான் கண்டுகொண்டான். பேதுரு வைராக்கியமான வர்தான். ஆனால் அந்த சோதனை வருவதை அவர் அறியவில்லை. எனவே சாத்தான் உடனடியாக செயலில் இறங்கினான். ஒரு சில மணி நேரத்தில் பேதுரு சோதனைக்கு இணங்கி, தனது ஆண்டவரை மறுதலித்தார்.\nநம்மில் உள்ள பலவீனத்தைக் காண்பதை விட மற்றவர்களிடம் உள்ள பலவீனத்தைக் காண்பது மிக எளிது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா பவுல் தீமோத்தேயுவை உருவாக்கிய திறமை ஒரு நல்ல உதாரணமாகும். தீமோத்தேயு ஒரு பயந்த சுபாவமுள்ளவர் என்று அப்.பவுல் அறிந்திருந்தார். எனவே அவர் ”தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோ.1:7) என்ற ஆலோசனையைத் தந்தார். வாலிபனான தீமோத்தேயுக்கு ஏற்படும் சோதனைகள் அநேகம் என்பதால் ”அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி,” (2 தீமோ.2:22) என்று எச்சரித்தார். மேலும் முதியவர்கள் அவனை அலட்சியம் பண்ணக்கூடும் என்பதால் ”உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடி” (1தீமோ.4:12) என்றும் அறிவுரை கூறினார். இவையாவும் தீமோத்தேயுவின் தனிப்பட்ட பெலவீனங்கள். அவைகள் தீமோத்தேயுவுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவைகளை அப்.பவுல் நன்கு அறிந்த��ருந்தார்.\nஎனது நண்பர் தேவ் பெண்களைப் பற்றி அதிகமாக விமர்சனம் செய்வார். அவருடைய எண்ணங்களில் அது சோதனையாக எழும்பியதை அவர் அறியவில்லை. இது தனது பலவீனம் என்பதையும் அவர் அறிந்து கொள்ளவில்லை.\nவாழ்வில் சோதனைகளை வெல்லவேண்டுமெனில் உங்களுடைய தனிப்பட்ட பலவீனங்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். சோதனையை எதிர்க்க நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஇரண்டு: சோதனை எழும்புவதற்கு முன்னர் அது நம்மைத் தாக்காதபடிக்கு நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய பலவீனத்தை அடையாளம் கண்டுகொள்ள நம்பிக்கையான ஒருவர் அவசியம். நீங்கள் திருமணம் ஆனவர்கள் எனில், உங்களுடைய துணைவர் அதனை நன்கு செய்யலாம். சாத்தானின் சோதனையை மேற்கொள்ள ஒருவருக்கொருவர் உதவலாம்.\nகார்லா என்னும் பெண்மணியைப் பற்றி உங்களுக்குக் கூறுகிறேன். அவர் ஒரு பெரிய அலுவலகத்தில் வேலை செய்தார். திருச்சபையிலும் பாடற்குழுவில் இணைந்தும் நன்கு செயலாற்றினார். ஆனால் திருமண உறவில் அவர் ஏமாற்றத்தைக் கண்டார். எனவே தனது உணர்வுகளின் தேவையை நிறைவேற்ற மற்ற ஆண்களை எதிர்பார்க்கும் சோதனைக்குள்ளானார். தனது கணவன் டிம் அதனைச் செய்ய இயலாது என்று எண்ணினார். கார்லாவைவிட 20 வருடங்கள் மூத்தவரான கோன்னி என்னும் ஒரு போதகரின் மனைவி அவரை சந்தித்தார். இருவரும் இணைந்து வேதத்தை வாசித்தனர். தனது ஏமாற்றங்களை கார்லா அவரிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். கோன்னியின் ஆலோசனைகளால் கார்லா தனது குறைகளை கண்டுகொண்டார். மற்றவர்களிடம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பது தவறு என்று கோன்னி அவரைக் கண்டித்துத் திருத்தினார். கார்லாவும் ஆண்டவருக்குள் நிலைத்திருந்து வளர ஆரம்பித்தார். ஒரு தோழியை விட அதிகமாக அவருக்கு உதவிய தேவதூதனாக ஆனார். ஒரு பாசமுள்ள கடமைமிக்க மனைவியாக கார்லா மாறினார். இன்றும் நம்மிடையே அநேக கார்லாக்கள் இருக்கின்றனர். அவர்களை நல் வழிப்படுத்த கோனிக்கள் தேவை. நீங்களும் அவரைப்போல ஒருவராக இருக்கலாமே. இது ஒரு சீர்திருத்தும் ஊழியம். ஒரு மூத்த சகோதரியாக ஆவிக்குரிய வாழ்வில் அநேக கார்லாக்களுக்கு ஆலோசனை தருவது தேவன் உங்களுக்குத் தரும் ஒரு வரம். அச்சகோதரிகளுக்கு நீங்கள் தேவனருளிய ஒரு நல்ல ஈவு.\nநீங்கள் சோதனையை எதிர��க்க வேண்டுமெனில், அதற்கு எதிரான ஆயத்தங்களைத் தயாராக்க வேண்டும். நமது உலகில் நாம் எவ்வாறு வாழவேண்டும், மற்றவர்கள் நமது பலவீனங்களை அறிந்து சுட்டிக்காட்டும்பொழுது அவைகளை மேற்கொள்ள எதிர்ப்புகளை நாம் ஆயத்தமாக வைத்திருக்க வேண்டும்.\nமூன்றாவதாக: சோதனைகளை மேற்கொள்ள நாம் தேவனின் வளங்களை நாட வேண்டும். பிசாசை எதிர்த்து நிற்கும் வழிகள் வேதாகமத்தில் நிறைந்து காணப்படுகின்றன. வேதத்தை தியானிப்பவர்கள் சோதனையை எளிதில் ஜெயித்து விடுகிறார்கள். தேவனுடைய வளங்களை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளுகிறார்கள். தேவனுடைய வார்த்தை தரும் ஆலோசனைகள் எளிதானதிலிருந்து சிறந்தது வரை உள்ளடக்கியது. நாம் செயல்படுத்தும் விதமாய் ஆழமானவைகளைக் கொண்டன. எடுத்துக்காட்டாக சோதனையை எதிர்க்கும் போருக்கு பவுல் தரும் ஆலோசனையானது, ”தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளுங்கள்” (எபேசி.6ஆம் அதி.) இதனை நீங்கள் பயன் படுத்துவீர்களானால் சாத்தானை நேரில் எதிர்க்க முடியும். இல்லையெனில் இவ்வாயுதம் தரித்தவர்களின் பின்னால் நின்று கொள்ளுங்கள்.\nசாத்தானுடன் போர்புரிய யோபு சில ஆலோசனைகள் தருகிறார். ”என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி (யோபு31:1). இதனை அவர் கூறியபொழுது முதியவராயிருந்தார். அந்த வயதிலும் இச்சையின் சோதனையை அறிந்திருந்தார். ஆனால் அதில் அவர் விழவில்லை. அதனை எதிர்க்கும் வழியை அறிந்திருந்தார். ஆனால் என் நண்பர் தேவ் இதனை மறந்துவிட்டார். அவருடைய இச்சையை நிறைவேற்ற கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. அவைகள் தொலைநோக்கிக் கருவிகளாக இருந்தன. நீங்கள் சோதனையில் விழுந்துவிட்டீர்கள் எனில், அதிலிருந்து மீண்டு வருவது இயலாத காரியம். நம்மை பாவத்துக்கு நேராக வழிநடத்தும் கோபம், நிலையற்ற தன்மை, மனமடிவு இவைகளை நாம் அலட்சியப் படுத்தக்கூடாது. இவைகளே நம்மை வீழ்த்தும் சோதனைகள். தேவவசனத்தின் ஒத்தாசையுடன் பாவ சோதனைகளை வெல்ல, தந்திரமுள்ள சாத்தானுடன் போருக்கு நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அப்பொழுது நமக்கு வெற்றி நிச்சயம்\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-vindhya-blasts-vadivelu-aid0136.html", "date_download": "2018-12-17T07:39:25Z", "digest": "sha1:V6EIXWTMD7TGLZ2B6DZD3UEDZ3L2JOGH", "length": 10615, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காமெடி பீஸ்! - வடிவேலுவை தாக்கும் விந்தியா | Actress Vindhya blasts Vadivelu | காமெடி பீஸ்! - வடிவேலுவை தாக்கும் விந்தியா - Tamil Filmibeat", "raw_content": "\n - வடிவேலுவை தாக்கும் விந்தியா\n - வடிவேலுவை தாக்கும் விந்தியா\nசென்னை: காமெடி பீஸ் வடிவேலு, விரைவில் அரசியலில் அடிவாங்கப் போகிறார் என்றார் நடிகை விந்தியா.\nநடிகை விந்தியா அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் வடிவேலு கடுமையாக விமர்சித்து வருவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அவர் பிரச்சாரம் அமைந்ததது.\nதனது பிரச்சாரத்தின்போது விந்தியா பேசுகையில், \"வடிவேலு ஒரு காமெடி பீஸ். அவரால திமுகவும் இப்போ காமெடி பீஸா தெரியுது.\nதிமுககிட்ட எவ்வளவு வாங்குனாரோ தெரியல. வாங்குனதுக்கு வஞ்சமில்லாம பேசிக்கிட்டு திரியறாரு. இவரு வந்து கேப்டனை ஒழிச்சிக் கட்டுவாராம். இதை விட மிகப் பெரிய காமெடி ஒண்ணுமே இல்லைங்க. சினிமாவில கூட இந்த மாதிரி காமெடியை நான் பார்த்ததில்லை.\nமக்களுக்கு நல்லது செய்ய அம்மாவுடன் சேர்ந்திருக்கிற நல்லவர் கேப்டன். கேப்டனின் லெக் கிக்; பஞ்ச் பவர் பற்றி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். பொதுவா சினிமாவில் வடிவேலு அடி வாங்கி அடி வாங்கித்தான் காமெடி பண்ணூவார். அவர் அரசியலில் இன்னும் அடிவாங்கல.\nஇப்போ அதுக்கான நேரம் வந்துடுச்சி போலிருக்கு. அடி வாங்குறதுக்காகத்தான் இப்படி பேசுறாரு,\" என்றார்.\nபோதைப் பொருள் வைத்திருந்த டிவி நடிகை கைது\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: அதிமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரம் விந்தியா election campaign vindhya\n#Karthi18 : ஹீரோயின் யார்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்: சிம்பு அப்படி என்ன செய்தார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/disclosure-aadhaar-number-doesn-t-increase-one-s-digital-vulnerability-says-trai-chief-018758.html", "date_download": "2018-12-17T08:14:35Z", "digest": "sha1:GLKCEUOBLMJ3QQPYTOFQ7ML7LOBBACO2", "length": 12943, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆதார் எண்ணை வெளியிட்டால் ஆபத்து அதிகரிக்காதுஆர்எஸ் சர்மா மீண்டும் சர்ச்சை| Disclosure of Aadhaar number doesn't increase one's digital vulnerability says Trai Chief - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆதார் எண்ணை வெளியிட்டால் ஆபத்து அதிகரிக்காது: ஆர்எஸ் சர்மா மீண்டும் சர்ச்சை.\nஆதார் எண்ணை வெளியிட்டால் ஆபத்து அதிகரிக்காது: ஆர்எஸ் சர்மா மீண்டும் சர்ச்சை.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஆதார் அட்டை இந்தியாவில் முக்கிய அடையாளமாக கருத்தப்படுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் எண் தான் ஆதாரமாக இருக்கிறது. ஆதார் அட்டை பதிவின் போது, கண் விழி, கைரேகை, வங்கி கணக்கு எண், பான் எண், மெயில் ஐடி, செல்போன் எண், ரத்த வகை, பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட முக்கியமானவை பதிவு செய்யப்படுகிறது.\nதற்போது ஆதார் இருந்தால் தான் மனித அடிப்படை வாழ்வுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. அரசின் சலுகைகள் உள்ளிட்ட முக்கியமான விசியங்களுக்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக பயன்படுத்தப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடிராய் தலைவர் ஆர்எஸ் சர்மா:\nஇந்நிலையில், டிராய் தலைவர் ஆர்எஸ் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதார் எண்ணை கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிட்டார். மேலும் இந்த எண்ணை வைத்து யாராவது என்னை ஏதாவது செய்ய முடியுமா என்று சவால் விடுத்தார்.\nஇதைத்தொடர்ந்து அந்த ஆதார் எண்ணை வைத்து அவரது வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்ட பல்வேறு அந்தரங்க தகவல்களையும் ஹேக்கர்கள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.\nபிரெஞ்சு இணைய பாதுகாப்பு ஆய்வாளர் எலியட் அல்டர்சன் தான் முக்கியமாக ஆர்எஸ் சர்மாவின் அந்தரங்க தகவல்களை வெளியிட்டு பெரும் சர்சையை ஏற்படுத்தினார். இதுகுறித்து எதிர்கட்சிகள் பெரிய பிரச்னையை கிளப்பினர்.\nபொது வெளி மற்றும் சமூக இணையதளங்களில் ஆதார் எண்களை வெளியிடக் கூடாது என ஆதார் ஆணையம் எச்சரித்தது. இதுபோன்று வெளியிடுவது ஆதார் ஆணைய சட்டப்படி குற்றம் என்று கூறியது. அதில் பிறர் ஒருவருடைய ரகசியங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்த சாவால்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று ஆணையம் கேட்டுக் கொண்டது.\nமீண்டும் சர்ச்சையில் ஆர்எஸ் சர்மா:\nஆதார் எண்ணை வெளியிடுவதால், இணையதங்கள் வழியாக ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரிக்காது என்று ஆர்எஸ்சர்மா தெரிவித்தார். மேலும், என்னைபோலவே மற்றவர்களும் வெளியிடுமாறு கூறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இவரின் கருத்து தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகியூட்டா கண்ணடித்து முதல் இடத்தை பிடித்த பிரியா பிரகாஷ் வாரியா்: அடுத்த இடம் யாருக்கு தெரியுமா\nசியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு நிரந்தர விலைகுறைப்பு.\n3மணி நேரம் அடுக்கடுக்காய் புகார்: விசாரணை குழு முன் சுந்தர் பிச்சை சொன்ன பதில்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-12-17T08:34:08Z", "digest": "sha1:S6Y23DST5BRVHSDDYDDT7BC7SCEX4JXI", "length": 24974, "nlines": 208, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ: இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல் - இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்.", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nவெள்ளி, 29 ஆகஸ்ட், 2014\nஇயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல் - இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்.\nஇயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்.\nஇயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல்\nகழிவுகளின் தேக்கம்தான் நோய்க்கு காரணம். கழிவுகளை நீக்கினால் ஆரோக்கியம் தோன்றும் என்பது இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கை. இயற்கை மருத்துவம் என்பது பஞ்சபூதங்களை கொண்டு சிகிச்சை செய்வதுதான். அது மூலிகை மருத்துவமல்ல; சித்த மருத்துவமல்ல. ஆயுர்வேத மருத்துவமும் அல்ல.. .உடல் நலத்தை கூட்டிக் கொள்வதற்கு மிகவும் இன்றியமையாத ஒரே செயல் சரியான உணவு முறையே.. மருந்து சாப்பிடுபவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரில் மருந்துகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இந்த நூலில் குறிப்பிட்டுள்ள படி வைத்தியம் செய்து கொள்வதற்கு முன்னர் தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுச் செய்க. (நூல் ஆசிரியரின் முன்னுரையில் இருந்து)\n\"உங்க கிட்ட 230 ரூபாய் இருக்கிறது. அதை நீங்கள் செலவு செய்தால் நான் அதற்கு கிட்டத் தட்ட 25% தள்ளுபடி தருகிறேன்\" என்றால் ரூ.230/-ஐக் கொண்டு என்ன வாங்குவீர்கள் நீங்கள் எதைவேண்டுமானாலும் வாங்குங்கள். நான் வேண்டாமென்று சொல்லவில்லை. நீங்கள் அதே கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டால் “நான் ஒரு ‘ஆரோக்கியப் புதையலை’ வாங்குவேன்” என்று சொல்லுவேன்.\nஇயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல் என்ற மிக அற்புதமான இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டி நூல் ஒன்றை மின்னியல் பொறியாளர் திரு.ஆ.மெய்யப்பன் அவர்கள் எழுதி அந்த புத்தகத்தை பாப்புலர் பப்ளிகேஷன் நிறுவனத்தார் ரூ.176/-க்கு வெளியிட்டிருக்கிறார்கள்.\nஇப்போதைக்கு ஆரோக்கியத்தை வாங்கணும்னு டாக்டர்களிடம் போனால் ஐநூறு ரூபாய்க்கு குறையாமல் ஃபீஸ் வாங்குகிறார்கள். பின்னர் பலவித உடற்பரிசோதனைகள், மருந்து செலவு என்று தொடர் செலவுகள். அடுத்த முறை அதே டாக்டரிடம்/பரிசோதனை மையம்/மருந்தகம் போனால் தள்ளுபடி எல்லாம் கிடையாது. எல்லாரிடமும் கால் கடுக்கக் காத்திருந்து விட்டு பின்னர் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டுத் தான் வெளியே வரணும்.\nஇந்தச் சூழலில் ஓர் அற்புதமான ஆரோக்கியப் புதையலை கண்டடைய உங்களுக்கு கிடைத்திருக்கும் மந்திரச் சாவி தான் இந்த நூல். பயனுள்ள பல விவரங்கள் அடங்கிய 288பக்கங்களில் ரூ.230/- பெறுமானம் உள்ள இந்த அற்புத வழிகாட்டி நூலை வெறும் ரூ.176/-க்கு நூல் அறிமுகச் சலுகையாக பதிப்பகம் உங்களுக்கு தருகிறது.\nநூலாசிரியர்: பொறியாளர் அ.மெய்யப்பன், B.E., M.B.A., P.G.Diploma in Yoga. நூலாசிரியர் தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளில் ஒருவரான சிவசைலம் இராமகிருஷ்ணரின் வழி வந்த பல்வேறு இயற்கை நலவாழ்வியல் அறிஞர்களிடம் நெருங்கிப் பழகி இயற்கை நலவாழ்வியல் கலையினை ஐயம் திரிபறக் கற்று தேர்ந்தவர். யோகக் கலையில் ஆசானாக விளங்கும் நூலாசிரியர், நிறைய இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்களை நெறிப்படுத்திய அனுபவம் கொண்டவர்.\nஇயற்கை நலவாழ்வியல் கருத்துக்களை பரப்புரை செய்ய உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அற்பணித்துச் செயல்படும் நேர்மையாளர். செட்டிநாட்டுக்கே உரித்தான விருந்தோம்பல் பண்பு கொண்டவர்; நோயால் வாடும், வசதியற்ற இயற்கை நல வாழ்வில் ஆர்வமுள்ளோருக்கு கணக்குப் பார்க்காது செலவிடும் புரவலர்.\nஇத்தனை செய்திகளையும் தெரிந்து வைத்திருந்தாலும் எல்லா முகாம்களிலும் மற்ற முக்கிய பேச்சாளர்கள் நடத்தும் வகுப்பில் முதல் வரிசையில், முதல் மாணாக்கராக அமர்ந்து குறிப்பு எடுத்துக் கொள்ளும் பண்பாளர்.\nஎழுபதுக்கும் மேல் அகவைகள் கடந்த நிலையிலும் கடினமான யோகாசனங்களை அனாயாசமாக செய்து காட்டும் வல்லுநர். இவரது தொடர்பு எனக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் நடத்திய முகாமில் கலந்து கொண்ட போது கிடைத்தது. அந்த தொடர்பு எனக்கு இன்றளவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.\nநான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் யோகா வகுப்பில் நான் சேர்ந்த போது அவ்வகுப்பில் நூலாசிரியரும் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். 'ஐயா, நீங்கள் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர். உங்களுக்கு எதற்கு இந்தப் பட���டயப் படிப்பு என்று வினவிய போது அவர் அளித்த பதிலில் கற்றுக் கொள்ளும் ஆர்வம் தெரிந்தது. கல்விக்கு வயது கிடையாது. ஆர்வமும், முயற்சியும் தான் என்பதை அன்று நான் அறிந்து கொண்டேன். தொடர்ந்து நான் எம்.எஸ்.சி (யோகா) பயின்ற போது தம்மிடம் உள்ள நல்ல நூல்களையெல்லாம் எனக்குத் தந்து உதவிய பாங்கினை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். நான் தயாரித்த தீசிசுக்கு அவர் அளித்த உதவிகளை எப்படி மறக்க முடியும் அந்த நாள் முதல் இந்த நாள் வரை அவரது சேவைகளை கண்கூடாக அருகில் இருந்து பார்த்து வருபவன் என்ற வகையில் இந்த நூலை பற்றி அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.\nஇந்த நூலுக்கான செய்திகளை இவர் பல ஆண்டுகளாக திரட்டிச் சேர்த்திருக்கிறார். அதற்கான உதவிகளை செய்தவர்களை எல்லாம் நன்றி மறவாமல் அவர்களை இந்நூலின் துணை ஆசிரியர்களாக கவுரவப்படுத்தி இருக்கிறார். தனது வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டங்களிலும் தான் பெற்ற நலவாழ்வியல் அனுபவங்களை, அதற்குக் காரணமானவர்கள் எல்லாரையும் இந்தப் புத்தகத்தில் மறவாமல் நினைவு கூர்ந்திருக்கும் இவரது நேர்மைப் பாங்கு போற்றற்குரியது.\nஇந்த நூலின் அனைத்துப் பக்கங்களில் உள்ள அரிய பல செய்திகளை உள்வாங்கி, அவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்தினாலே போதும். வேறு எந்த நூலையும் நீங்கள் கற்க வேண்டியதில்லை என்ற உறுதியினை நான் உங்களுக்கு அளிக்கிறேன். ஏனெனில் நூலாசிரியர் மட்டுமின்றி, இந்நூலின் மற்ற ஆசிரியர்களையும் நான் நேரில் கண்டு பழகி இருக்கிறேன். அவர்களிடம் நலவாழ்வியல் பயிற்சிகளைப் பெற்றிருக்கிறேன். துறை வல்லுனர்களை இந்த நூலின் ஆக்கத்தில் ஈடுபடுத்தி இந்த நூலில் செழுமை, கருத்து வளம் மேம்பட உழைத்திருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. தமிழகம் எங்கும் இயற்கை நலவாழ்வு முகாம்கள் நடக்கும் இடம், நடத்துபவர்களின் பெயர்கள், அமைப்புகளின் முகவரி, மற்றும் நலவாழ்வியல் அறிஞர்களின் முகவரிகள், தொடர்பு எண்கள் போன்ற செய்திகள் அனைத்தும் ஒரு நூலுக்குள்ளேயே ஒருங்கமைந்து இருப்பது உங்கள் வாழ்நாள் முழுதும் பயன் அளிக்கவல்லவை.\nஇந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் உங்கள் வாழ்க்கைக்கு நலம் சேர்க்கும் பக்கங்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். நூலை முழுதும் ஊன்றிப் படித்து ஒவ்வொரு நடைமுறைகளையும் முயன்று பின்பற்றினால், அதன் பின்னர் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது. இந்தச் செய்திகளை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களை நலவாழ்வுக்கு இட்டுச் செல்ல, நீங்களும் ஒரு நலவாழ்வியல் ஆலோசகராக சேவை செய்ய இந்த புத்தகம் உதவும்... மேலும் மற்றவர்களுக்கு இந்த நல்லதொரு அற்புதப் புதையலைப் பரிசளிப்பதின் ஒரு நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் நீங்களும் பங்கெடுக்கும் ஒரு அற்புத நல்வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.\nதலைப்பு: இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல்\nபக்கங்கள்: 288 (தரமான அச்சுக் கோர்ப்பு நேர்த்தியான கட்டுமானம்).\n61 தலைப்புக்களில் அரிய செய்திகள்.\nஇது ஒரு சேவைச் செய்தி.\nஇயற்கை நல வாழ்வியல் ஆர்வலர்களின் நலவாழ்வுக்காக தொடர் சேவையில்...\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் பிற்பகல் 12:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\nஇயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல் - இயற்கை நலவாழ்வி...\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்��ும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\n அழகிய மணவாளத்தின் கதி என்ன\nபச்சை குத்துதல் புற்று நோய் வருமா\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/devotional/benifits/63665/rasipalan-news", "date_download": "2018-12-17T07:25:22Z", "digest": "sha1:ERIC47G3MDKGZON632BAMFHNNU7EQNSD", "length": 17110, "nlines": 136, "source_domain": "newstig.com", "title": "இன்று மட்டும் இந்த ராசிக்காரருக்கு அடிக்க போகும் மிகப்பெரிய யோகம் என்னனு தெரியுமா - News Tig", "raw_content": "\nNews Tig ஆன்மீகம் பலன்கள்\nஇன்று மட்டும் இந்த ராசிக்காரருக்கு அடிக்க போகும் மிகப்பெரிய யோகம் என்னனு தெரியுமா\nஇன்று 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம். என்னென்ன பலன்கள் உண்டாகப் போகின்ற என்று பார்ப்போம்.\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்று எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nமேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்\nகடிதப் போக்குவரத்தின் மூலம் உங்களுக்கு சாதகமான செய்திகள் வந்து சேரும். கால்நடைகளிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனப் பயணங்களின் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை மிஞ்சி வெற்றியையும் பெறுவீர்கள். உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மன வருத்தங்கள் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.\nரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20\nஅரசாங்கத் தரப்பிடமிருந்து சாதகமான தகவல்கள் வந்து சேரும். சொத்து சேர்க்கைகள் உண்டாகும். உங்களுடைய மந்தத் தன்மையால் பணியில் உங்களுக்கு சாதகமற்ற சூழல்கள் உண்டாகும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது, கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் நினைத்த இடத்தில் இருந்து, கடனுதவிகள் கிடை���்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nமிதுனம்: 22 மே – 21 ஜூன்\nஇழந்த பொருள்களை மீட்பதற்கான பொருளாதார உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் மூலமாக மகிழ்ச்சியான சூழல்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடைய நட்பு கிடைக்கும். வேளாண்மைத் தொழிலில் உள்ளவர்களுக்கு உண்டான தேக்க நிலை நீங்கி லாபம் ஏற்பட வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீக காரியங்களுக்காக நன்கொடைகளைக் கொடுத்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாக அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.\nகடகம்: 22 ஜூன் - 22 ஜூலை\nநீங்கள் செய்கின்ற வேலைகளில் மிகுந்த கவனம் தேவை. வெளியூா் வேலைவாய்ப்புகள் நீங்கள் நினைத்த பலன்களைத் தரும். பெரியோர்களின் ஆதரவினால், பரம்பரை சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்னைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nசிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்\nநீங்கள் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றியதினால், உங்களுக்குப் புகழ் உண்டாகும். உயர் பதவியை பெறுவதற்கான சக ஊழியர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடைய வருகையினால், மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.\nகன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்\nதொழில் சார்ந்த முயற்சிகளின் காரணமாக பொருளாதார லாபங்கள் உண்டாகும். நண்பர்களுடைய உதவியினால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கடவுள் வழிபாட்டின் மூலம் மனம் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் கலந்து கொள்ளும்போது கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வீடு, மனைகளால் லாபம் அதிகரிக்கச் செய்யும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nதுலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்\nவாகனப் பயணங்கள் மேற்கொள்ளும் போது, அனுகூலமான சூழல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளினால் உங்களுடைய சேமிப்பு கிடுகிடுவென உயரும். மனதில் உள்ள கவலைகள் குறைவதற்ககான சூழல்கள் உருவாகும். பதவி உயர்வினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமாகவும் இருக்கும்.\nவிருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்\nஉங்களுடைய வாதத் திறமையினால் லாபம் உண்டாகும். வெளியாட்களின் மூலம் பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாகும். மனைவியை அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பார்த்த உதவிகளின் மூலமாக லாபமும் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடுகள் அதிகரிக்கும். கடல்வழி மார்க்க பயணங்களினால் அனுகூலமான செய்திகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.\nதனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்\nகூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மிக சாதுர்யமான பேச்சுக்களால் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். தூர தேச பயணங்களின் மூலமாக ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்ககளுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nPrevious article இதுவரை யாரும் அறிந்திடாத நம்ம சென்றாயன் பற்றிய ஆச்சரிய தகவல்கள்\nNext article இந்த எண்ணில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியுமா இத படிங்க\nஇந்த எண்ணில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியுமா இத படிங்க\nநடிகை ஜெயசுதாவின் சகோதரி யாா் தெரியுமா\nடிவி சீரியல் கில்லர்கள் சின்னத்திரை வழியாக வீட்டிற்குள் நுழையும் ரத்தக்காட்டேரிகள்\n340 சபைகளில் 77 மஹிந்த வசம் 12 ரணிலிடம்- 6 மைத்திரியிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999972411/do-monster_online-game.html", "date_download": "2018-12-17T07:09:38Z", "digest": "sha1:PUAAUDX6DIZATLFYWP3CSDAG7NJ3CPD2", "length": 10918, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு மான்ஸ்டர் செய்ய ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு மான்ஸ்டர் செய்ய\nசிறு குழந்தைகளுக்கு உரிய (விளையாட்டு முறை) கல்வி கூடம்\nசிறு குழந்தைகளுக்கு உரிய (விளையாட்டு முறை) கல்வி கூடம்\nவிளையாட்டு விளையாட ஒரு மான்ஸ்டர் செய்ய ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு மான்ஸ்டர் செய்ய\nஉங்கள் கற்பனை மற்றும் விளையாட்டின் சாத்தியங்களுக்கு திறன் மிக கொடூரமான அசுரன், உருவாக்க முயற்சி. . விளையாட்டு விளையாட ஒரு மான்ஸ்டர் செய்ய ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு மான்ஸ்டர் செய்ய தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு மான்ஸ்டர் செய்ய சேர்க்கப்பட்டது: 23.05.2012\nவிளையாட்டு அளவு: 0.17 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.86 அவுட் 5 (58 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு மான்ஸ்டர் செய்ய போன்ற விளையாட்டுகள்\nஹாலோவீன் பற்றிய பன்றிக்குட்டி மற்றும் Pooh\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nமான்ஸ்டர் உயர் Ghoulia Yelps சிகை அலங்காரம்\nத டா வின்சி கேம்\nவிளையாட்டு ஒரு மான்ஸ்டர் செய்ய பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு மான்ஸ்டர் செய்ய பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு மான்ஸ்டர் செய்ய நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு மான்ஸ்டர் செய்ய, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு மான்ஸ்டர் செய்ய உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஹாலோவீன் பற்றிய பன்றிக்குட்டி மற்றும் Pooh\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nமான்ஸ்டர் உயர் Ghoulia Yelps சிகை அலங்காரம்\nத டா வின்சி கேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4599", "date_download": "2018-12-17T07:43:41Z", "digest": "sha1:4HTKMQXB6PKMMIVLCOYBUG2YRQRF7UBL", "length": 54567, "nlines": 289, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடு காணி விற்­ப­னைக்­கு - 04-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nமுன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது ; சிவஞானம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nபோர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் ; விக்கி\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nவீடு காணி விற்­ப­னைக்­கு - 04-02-2018\nவீடு காணி விற்­ப­னைக்­கு - 04-02-2018\nஜெம்­பட்டா வீதியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. or குத்­த­கைக்கும் கொடுக்­கப்­படும். தொடர்பு கொள்க : 0766725642.\nமட்­டக்­க­ளப்பு, Bar Road, சீலா­முனைச் சந்­திக்­க­ருகில் 60பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. 35 வரு­ட­கால உறு­தி­யுடன் கூடிய காணி. தொடர்­பு­க­ளுக்கு : 071 8193934.\nகொடி­கா­வத்தை நகர அண்­மையில் 20 பேர்ச்சஸ் நிலத்­துடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 6.5லட்சம் சிறு­ப­கு­தி­யா­கவும் பெற்­றுக்­கொள்­ளலாம். 15 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு 1கோடி. 075 5893683.\nவீடுகள் விற்­ப­னைக்­குண்டு. வத்­தளை எண்­டே­ர­முள்­ளயில் 5P- – 55Lakhs, 5P-– 48 Lakhs, 8P– 95Lakhs, 10P– 58 Lakhs, வத்­தளை ஹெந்­த­லையில் 12.5P–31M, 3P–48 Lakhs மோத­ரையில் 8P– 24M, 16P–35M கொழும்பு 14இல் 6P–80¬¬ Lakhs விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 9875959.\nவத்­தளை நகரில் 6 1/2, 9 Perch காணிகள் நீர்­கொ­ழும்பு வீதிக்கு, 30மீற்றர் தூரம் மற்றும் அல்­விஸ்­ட­வு­னிலும், மரு­தானை வீதி­யிலும் 6 Perch காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. Bank Loan வச­தி­யுடன். தரகர் வேண்டாம். 077 3759044.\nஇல.385/43/A, அலுத்­மா­வத்தை, கொ ழும்பு -15ல் ஒரு பேர்ச்சஸ் காணியில் நீர், மின்­சார வச­தி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு : 077 9675697.\n64/56 போனிசா பிளட்ஸ், மோதர வீதி கொழும்பு –15. வீடு விற்­ப­னைக்கு உண்டு. உடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 7300572. தரகர் தேவை­யில்லை.\nமட்­டக்­க­ளப்பு, கல்­லடி கிரு­ஷணன் கோயில் வீதியில் காணி விற்­ப­னை க்கு உண்டு. 14, 14 , 7.40 பேர்ச் என மூன்று உறு­திக்­கா­ணிகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். T.P: 065 2227740, 077 9189989.\nகொழும்பு – 06. Edmonton பேஸ்­லயின் Road க்கு அரு­கா­மையில் 2 Rooms, 1 Hall, சம­ய­லறை, கார் பார்க் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. W.A சில்வா மாவத்­தையில் 2 Rooms, 1 Hall, சம­ய­லறை வச­தி­யுடன் 40 ஆயிரம் ரூபா­விற்கு வாடகை. தொடர்­பு­க­ளுக்கு: குமார்: 077 7946844.\nகொழும்பு, கொட்­டாஞ்­சேனை சங்­க­மித்தா மாவத்­தையில் பிர­தான குடி­யி­ருப்புப் பகு­தியில் 9 ½ பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. வசந்த: 0757022878.\nவத்­தளை, குடா­ஏ­தண்ட, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. 18.5P, 4500 Sq.ft, 6 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், பிர­தான வீதிக்கு 100 மீட்டர் அரு­கா­மையில், 40 மில்­லியன். Suraj: 076 3819000, 011 7210210.\nவத்­தளை, நாயக்­க­கந்த வீதி, காணி விற்­ப­னைக்கு. 42 P, வியா­பார நோக்­கத்­திற்கு உகந்­தது. 800,000/= Per Perch. Suraj: 076 3819000, 011 7210210.\nவத்­தளை அப்­பார்ட்மென்ட் விற்­ப­னைக்கு, 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 1400 sq.ft. 13 மில்­லியன். 076 5659000, 011 7210210.\nவத்­தளை, எல­கந்த வீதி, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. 10P, 5 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், பிர­தான வீதிக்கு அரு­கா­மையில். 28 மில்­லியன். Suraj: 076 3819000, 011 7210210.\nகொழும்பு –13, கொச்­சிக்­கடை ஜெம்­பட்டா வீதி நியுகம் சதுக்­கத்தில் இரண்டு அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. அந்­தோ­னியார் ஆல­யத்­திற்கு அரு­கா­மையில். தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம்: 0772932581, 077 1308661.\nகொழும்பு –15, 15.5 P காணி விற்­ப­னைக்கு உண்டு. மோதர வீதி. T.P: 075 7696368.\nபுத்­தளம் கல்­ல­டியில் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய 30 பேர்ச்சஸ் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. எல்லா வச­தி­க­ளுடன் கூடி­யது. பத்­மினி: 077 6081141.\nமட்­டக்­க­ளப்பு கல்­லடி திரு­மகள் வீதி மேற்கில் பள்­ளி­வாசல் வீதியில் வீடு கட்­டப்­பட்ட நிலை­யி­லுள்ள 20 பேர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 076 6242021.\nமட்­டக்­க­ளப்பு அர­ச­டியில் புதி­தாக கட்­டப்­பட்ட 6 ½ பேர்ச்��சஸில் அமைந்த புத்தம் புதிய இரு­மாடிக் கட்­டிடம் உடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 0777 441734.\nதெஹி­வளை 4BR, 3 Bath, கராஜ், பென்றி கிச்சன், முன்பின் வள­வுடன் கூடிய 4 பேர்ச்சஸ் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. COC ஏனைய சான்­றி­தழ்கள் உண்டு. 270 இலட்சம். 0777280826.\nகொள்­ளுப்­பிட்டி, நெல்சன் பிளேசில் 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. விலை 5½ Million. Apartment கட்ட உகந்­தது. தொடர்பு: 072 3300091.\nபம்­ப­லப்­பிட்­டியில் 6 வீடுகள் உள்ள 3 மாடி கட்­ட­டத்தில் 2 ஆம் மாடியில் 860 சதுர அடி வீடு 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் 18 மில்­லியன் விலை பேசலாம். உண்­மை­யாக வாங்க விருப்­ப­மா­ன­வர்கள் மட்டும் பார்­வை­யி­டு­வ­தற்கு மெரைன் வீதி கீல்ஸ் சுப்பர் அருகில் வந்து அழைக்­கவும்: 077 3757331.\nவெள்­ள­வத்தை மனிங் பிளேசில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் மூன்­ற­றை­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு முதல் மாடியில் உறு­தி­யு­டனும் புதுப்­பொ­லி­வு­டனும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9739773.\nவெள்­ள­வத்­தையில் காலி வீதி­யி­லி­ருந்து 600m தூரத்தில் 10.75 பேர்ச்சில் அமைந்­துள்ள இரு வீடு­களில் ஒரு வீடு (2600 Sqft) விற்­ப­னைக்கு. தள­பா­ட­மி­டப்­பட்ட 5 Bed Rooms (A/C & H/W) 4 Bathrooms, Garden. தரகர் வேண்டாம். 0777770484.\nவெல்­லம்­பிட்டி வென்­ன­வத்த ரோட்டில் 3.85 Perches இல் Fully Slab இல் 3 Bedroom, Hall, Kitchen சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. Car Parking வசதி இல்லை. விலை 60 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3534688.\nதெஹி­வளை 35/1 விம­ல­சிறி வீதியில் அமைந்­துள்ள மூன்று மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 5P காணி. விலை 28 மில்­லியன். மேல­திக விப­ரங்­க­ளுக்கு Phone No: 077 4533344, 071 5577788.\nNo. 30, Kreeda Mawatha, சர­ணங்­கர ரோட், தெஹி­வ­ளையில் புதிய மூன்று மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. விலை 4 கோடி 60 இலட்சம். 076 3556771.\nவெள்­ள­வத்­தையில் Kalyani Road இல் பிர­பல நிறு­வ­னத்தால் புதி­தாக கட்­டப்­பட்ட அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பில் 2 Bedrooms, 2 Bathrooms Luxury Apartment உட­னடி விற்­ப­னைக்­குண்டு. உறுதி உத்­த­ர­வாதம். 076 7362915.\nமட்­டக்­க­ளப்பு, 56, கோவிந்தன் வீதியில் அமைந்­துள்ள 25 பேர்ச்சஸ், 7 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளு­ட­னான இரண்டு மாடிக் கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: +61 403371086. அவுஸ்­தி­ரே­லியா.\nகொட்­டாஞ்­சே­னையில் 7 பேர்ச்சஸ் காணி 30 அடி Road உடன் விற்­ப­னைக்கு உண்டு. வீடு கட்­டு­வ­தற்கு உகந்த இடம். விலை 1 Perch 35 இலட்சம். தொடர்பு 15/102. Sri Gunanada Mawatha, Colombo – 13. T.P. 0777 354054.\n��த்­தளை பிர­தே­சத்தில் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, சமை­ய­லறை, பூஜை­யறை, பெரிய Hall, 02 வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 13.40 பேர்ச் 17 மில்­லியன். முக­வரி: No.60, சிரில் பீரிஸ் மாவத்தை, பள்­ளி­யா­வத்தை, ஹெந்­தளை, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 076 8273501, 076 8273502. தரகர் தேவை­யில்லை.\nமட்­டக்­க­ளப்பு, தாழங்­கு­டாவில் பிர­தான வீதிக்கு அண்­மையில் 63 பேர்ச் காணியும் தாழங்­குடா மண்­முனை வீதியில் 40 பேர்ச் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 065 2245964, 077 1010345.\nமட்­டக்­க­ளப்பு வாக­னே­ரிக்­கு­ளத்துப் பாய்ச்சல் தவ­ணைக்­கண்டம் 16 ஏக்கர் நெற்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0474700.\nகொக்­குவில் சம்­பியன் லேனில் உள்ள 4 ½ பரப்பு (மேல் வீடு, கீழ் வீடு) விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9298034.\nA9 வீதி மிரு­சுவில் 10 ஏக்கர் காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 3 பக்கம் பாதை கொண்­டது. எரி­பொருள் நிரப்பு நிலையம், தென்­னந்­தோட்டம், வியா­பார நிலை­யங்கள் மற்றும் வாக­னத்­த­ரிப்­பிடம் போன்­ற­வற்­றுக்கு மிகப்­பொ­ருத்­த­மான இடம் பகு­தி­யா­கவும் பிரித்து வழங்­கப்­படும். Tel. 077 3991585, 0777 682734.\nகொட்­டாஞ்­சே­னையில் 14 பேர்ச்­சஸில் 2 வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. விலை 60 மில்­லியன். முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் 6 படுக்கை அறை­க­ளைக்­கொண்­டுள்­ளது. வத்­தளை குடி­யி­ருப்பு பகு­தியில் 12 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2598479, 070 3981870.\nதெஹி­வளை அதி உயர் குடி­யி­ருப்புப் பகு­தியில் 6.25 பேர்ச்சஸ் 3 மாடி வீடு, 2 கார் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிட வச­தி­யுடன் நவீ­ன­க­ர­மான வீடு விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 7346181.\nஜினா­னந்த மாவத்தை, கொழும்பு –13 இல் உயர் குடி­யி­ருப்பு மனை விற்­ப­னைக்கு. உயர் பாது­காப்பு மற்றும் அமை­தி­யான இடம். வீட்­டுடன் 5.6 பேர்ச்சஸ் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. விலை 43 மில்­லியன். விருப்பம் உள்ளோர் அழைக்க: 077 3335656.\nமட்­டக்­குளி, கொழும்பு –15 இல் 7 ½ பேர்ச்சஸ் 3 வீடுகள் 9 படுக்கை அறைகள், தனி­யான வீட்டு இலக்கம் மற்றும் நுழை­வாயில். கராஜ் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 9648527, 077 0808158.\nபேரு­வளை மொரொல்­லயில் காலி வீதிக்கு 25 மீட்டர் தூரத்தில் 13 பேர்ச்­சஸில் நவீன பாணி­யி­லான இரட்டை மாடி­வீடு விற்­ப­னைக்கு உண்டு. முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சுடுநீர் வச­திகள். விலை 14 மில்­லியன். 077 6204389.\nNo.35 சிறி குணா­னந்த மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு –13 இல் 12 ½P வீடு, கடை விற்­ப­னைக்கு உண்டு. T.P: 077 7911072.\nமட்­டக்­க­ளப்பு கல்­ல­டியில் காணி விற்­ப­னைக்­குண்டு. கல்­லடி Beach க்கு செல்லும் வீதியில் 9 ½ Perch இல் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 9345104.\nமட்­டக்­க­ளப்பு கரு­வேப்­பங்­கே­ணியில் 20 பேர்ச் வீட்டு உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தரகர் தொடர்பு கொள்­ள­வேண்டாம். விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9964566, 077 9964277.\nகந்­தானை பள்­ளிய வீதியில் அமைந்­துள்ள பாதி­ய­ளவு பூர்த்தி செய்­யப்­பட்ட நீர், மின்­சா­ரத்­துடன் 10 பேர்ச்சஸ் வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு.18 இலட்சம். 077 8643388.\nவெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 மில்­லி­ய­னி­லி­ருந்து தொடர்பு: 077 3749489.\nராக­மையில் 8 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. 1,850,000/=, 8 பேர்ச் காணி­யுடன் வீடு 2BR, Hall, Kitc, 2 Bathrooms. விலை 4,950,000 /=. 16 பேர்ச் காணி வீட்­டுடன் 6,000,000/=, பஸ் 325, 815, 215, 326 சகல வச­தி­க­ளுடன். உரி­மை­யாளர் வெளி நாடு செல்­வதால் குறைந்த விலைக்கு விற்­கப்­ப­டு­கின்­றது. Negotiations after inspection – 0764599495 (Owner)\nகொட்­டாஞ்­சே­னையில் காணிகள் 1.8 P – 57 L (10 அடி பாதை­யுடன்) 20 P – 80 M மற்றும் 6P, 7 ½ P வீடு­களும் 2, 3 BR Apartments உம் விற்­ப­னைக்கு உண்டு. வாங்­கவும் விற்­கவும். 071 2456301.\nRatmalana Borupona வீதியில் 8 1/2 பேர்ச் காணி வீட்­டுடன் உடன் விற்­ப­னைக்கு உண்டு. 95 Lacks Clear deed. இன்னும் Ratmalana காலி வீதிக்கு சமீ­ப­மாக 5 1/4 பேர்ச் காணி பழைய வீட்­டுடன் உடன் விற்­ப­னைக்கு உண்டு. 98 Lacks only. 0777698446, 0714324399.\nவெள்­ள­வத்­தையில் 3 Rooms, 2 Bathrooms கொண்ட தொடர்­மாடி உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு – 0776266368.\nகொழும்பு – 06, வீடு விற்­ப­னைக்கு. Alexandra Road, Luxury 3 Unit வீடு 8.3 பேர்ச்சில் அமைந்­துள்­ளது. Galle Road, Marine Road அரு­கா­மையில் உள்­ளது. 3 வாகனம் நிறுத்தக் கூடி­யது. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 3315343.\nவத்­தளை, ஹெந்­தளை, நாயக்­கந்தை, மாட்­டா­கொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடி வீடு, சுற்று மதில், in nice Residential area, 3 வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23m விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 9311889, 077 6847323.\nவத்­தளை, பள்­ளி­யா­வத்த மெயின் வீதியில் 22 பே��்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. 40 அடி கண்­டனர், போய் வர வசதி உண்டு. T.P: 076 6547966. ஸ்டோர் அடிக்­கவும் வீடு கட்­டவும் வசதி உண்டு.\nBloemendhal தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்கு. (A4 Block) தொடர்பு: 0777854747.\nகொழும்பு10, மரு­தானை, டீன்ஸ் வீதிக்கு முகப்­பாக 8 பேர்ச்சஸ் 8 மாடிகள் அமைக்­கக்­கூ­டிய கீழ் மாடி டைல்ஸ் இடப்­பட்டு பூர்த்­தி­யாக்­கப்­பட்­டுள்­ளது. சன­சந்­தடி மிக்க பகு­தியில் அமைந்­துள்­ளது. தற்­போது கீழ் மாடியில் ஒரு இலட்சம் வரை­யி­லான வரு­மானம் கிடைக்­கப்­ப­டு­கின்­றது. 3 பேர்ஸ் மின்­சாரம், குழாய்நீர் வசதி, தெளி­வான உறுதி. வங்­கிக்­கடன் வச­திகள் பெற்றுக் கொள்ள முடியும். முன்­னணி நிறு­வனம் ஒன்­றினால் இவ் ஆத­னத்தின் பெறு­மதி மதிப்­பி­டப்­படும். தொடர்­புக்கு: 077 2372450, 075 0968025.\nமாவ­னெல்லை நக­ருக்கு மிக அரு­கா­மையில் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 5 இலட்சம் தொடக்கம் 6 இலட்­சம்­வரை உண்டு. Apartments 13m,10m, 8m ஆகிய விலைக்கும் Luxury வீடு 28m, 34m வரை உண்டு. 077 2516626, 077 5994432.\nகொட்­ட­கலை கொமர்­ஷி­யலில் ஒரு ஏக்கர் காணி RHS. வீட­மைப்பில் வீடொன்று CLF பாதை­ய­ருகில்10 பேர்ச் காணித்­துண்டு. ஹரிங்டன் கொல­னியில் 33 பேர்ச் காணி சிறிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 2813558, 051 2244267.\nசிறந்த முத­லீட்டுச் சந்­தர்ப்பம். சிலா­பத்தின் மையப் பகு­தியில் 50 பேர்ச்சஸ் காணி தெளி­வான உறுதி மற்றும் அடித்­த­ளத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. பின்­வரும் வச­தி­க­ளுடன் சிறந்த முதல்­நிலை பாட­சா­லைகள், வைத்­தி­ய­சா­லைகள், வங்­கிகள் மற்றும் பிர­தான வீதிக்கு மிக அருகில். 5 வரு­டத்தில் இரட்­டிப்பு பெறு­மதி பெறக்­கூ­டிய இடம். நகர்­புற வீடுகள், அப்­பாட்மன்ட் பகு­திகள், சர்­வ­தேசப் பாட­சா­லைகள், தாதியர் விடுதி மற்றும் இன்னும் பல 60m அல்­லது அதற்கு அண்­மைய விலை. தொடர்­புக்கு: 077 8756505. Email: samanvj@yahoo.com\nவெள்­ள­வத்­தையில் Perera, Aruthusa, Rajasinge, Frances வீதி­களில் Ken Tower Apartments சிறந்த முறையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. 1/2/3/4 Rooms Apartments இவ்­வ­ருடம் குடி­புகும் நிலையில் உள்­ளது. 076 5900004.\nவெள்­ள­வத்­தையில் 14 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 56 Feet. Facing W.A Silva Mawatha தொடர்­மாடி கட்­டு­வ­தற்கு அல்­லது வியா­பாரம் செய்­வ­தற்கு உகந்த இடம். தற்­போது பெரிய வீடு, 5 பெரிய படுக்­கை­ய­றைகள் சமை­ய­லறை, வர­வேற்­பறை, விறாந்தை உள்­ளன. ரெஸ்­டூரண்ட் அல்­லது வயோ­திபர் இல்லம் நடத்­து­வ­தற்கு உகந்த இடம். விலைகள் கோரப்­ப­டலாம். தரகர் வேண்டாம். 077 4533344.\nவெள்­ள­வத்தை அருத்­துஷா லேனில் 950 Sq.ft 2 Bed Rooms Apartment வீடு உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 2053019.\nவெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள் வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்றுத் தரப்­படும். 076 5675795.\nஹார­கம, உட­ர­ட­ச­தெல்ல, ரஜ­மா­வத்­தைக்கு 300m, விக்­டோ­ரியா நீர்த்­தேக்­கத்­திற்கு அருகே அழ­கான சூழலில் அமைந்­துள்ள Bed Room 3 + Bathroom 2 வீடு மற்றும் பேர்ச்சஸ் 18 நிலம் விரை­வாக விற்­ப­னைக்கு. 0769852768.\nபதுளை சிட்டி சென்­டரில் 3 மாடி சொகுசு வியா­பாரக் கட்­டடம், 7 படுக்­கை­ய­றைகள் கொண்ட சொகுசு வீடு பதுளை நகரில் விற்­ப­னைக்கு. 0771067606.\n2 மாடி கொண்ட இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு. 5 பேர்ச்சஸ். கொலன்­னாவ விஜய வீதியில் T.P: 0778395600, 0758323677.\nஹெந்­தலை அல்விஸ் டவுன், சமாதி மாவத்­தையில் குளி­ய­லறை, மல­ச­ல­கூட வச­தி­கொண்ட வீடு 50 இலட்சம் ரூபா­வுக்கு விற்­ப­னைக்கு உண்டு. சர்­வ­தேச பாட­சா­லைக்கு மிக அருகில். தொடர்பு: 0777073208, 0779046791.\nகட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு அருகில் 4 ஏக்கர் 3ரூட் பெறு­ம­தி­யான காணித்­துண்டு விற்­ப­னைக்கு. விமான நிலை­யத்­திற்கு 3 கிலோ மீற்றர். அகன்ற வீதி, 3 பேஸ் மின்­சாரம் கொண்ட வியா­பார நிலையம். கென்­ட­யினர் யாட்­டுக்கு பொருத்­த­மா­னது. தெளி­வான உறுதி பேர்ச் ஒன்று 160,000/= தர­கர்கள் வேண்டாம். உண்மைக் கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும் அழைக்க. 0763832636.\nநீர்­கொ­ழும்பு, தளு­பத சிறைச்­சாலை வீதியில் மந்த்­ரீ­வத்­தையில் 15 பேர்ச்சஸ் கொண்ட வீட்­டுடன் காணிகள் 2 விற்­ப­னைக்கு / குத்­த­கைக்கு. நீர்­கொ­ழும்பு பந்­துல மார்க்கட் மேல்­மாடி மற்றும் கீழ் மாடியில் 2 கடைகள் விற்­ப­னைக்கு / குத்­த­கைக்கு. 0763633449, 0717581227.\nவத்­தளை தெலங்­க­பாத, ஆரி­ய­தாச மாவத்­தையில் 14 பேர்ச்சஸ் கொண்ட காணி 45 இலட்சம். உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 0767002370.\nவத்­தளை மெக்­டோனல், நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகில் 22P வீடு மற்றும் 6P 2 மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 077 7540339.\nவத்­தளை நக­ரிலும் நகரை அண்­மித்த பகு­தி­க­ளிலும் 6P முதல் 9P வரை காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. வங்­கிக்­கடன் வச­தி­யுண்டு. தொடர்பு: 077 7754551.\nகொழும்பு, கொட்­டாஞ்­சேனை பிக்­கரிங்ஸ் வீதியில் 120 பேர்ச்சஸ் நிலம், 1 ப��ர்ச்சஸ் 40 இலட்சம், வத்­தளை கெனல் வீதியில் 68 பேர்ச்சஸ் மற்றும் 125 பேர்ச்சஸ் நிலம், 1 பேர்ச்சஸ் 10 இலட்சம். விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 3735579.\nவத்­தளை இல­வச சேவை 225L,185L வீடு­களும் 10P,12P காணி­களும் விற்­ப­னைக்கு. கடை­யொன்றும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7588983/ 072 9153234.\nகொட்­டாஞ்­சேனை, மேபீல்ட் வீதியில் 6.1P காணியும் 6th லேனில் 1.8P காணியும் மேலும் 13.5 காணியில் வீடும் 7.5P காணியில் வீடும். விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.\nமட்­டக்­குளி, பேர்­குஷன் வீதியில் 10 P காணியில் 2 மாடி வீடு 40M. 7.5P காணியில் 3 மாடி வீடு 22M. 12.75P காணியில் 4 மாடி வீடு 60M. விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.\nவத்­த­ளையில் 10P காணியில் புதிய வீடு. இரண்­டாகப் பாவிக்­கலாம். 25M. மரு-­தானை வீதியில் 10P காணியில் 3 மாடி வீடு. இரண்­டாகப் பாவிக்­கலாம். 30M. 6.5P வீடு 9.5M. 8P வீடு 9.5M. மேலும் 6P, 10.8P, 12P காணிகள். மாபோ­லையில் 20P காணியில் 6 B/R 2 மாடி வீடு 45M. என்­பன விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.\nவெள்­ள­வத்தை, W.A. சில்வா மாவத்­தைக்கு அருகில் 7P சதுரக் காணியும் மேலும் காணி­களும் வீடு­களும் தொடர்­மாடி வீடு­களும், தெஹி­வ­ளையில் 7.6P காணியில் 3 மாடி வீடு 46M. 6.25P காணியில் 2 மாடி வீடு 46M. மற்றும் கல்­கிசை, இரத்­ம­லா­னை-­யிலும் வீடுகள், காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.\nதிரு­கோ­ண­ம­லையில் கன்­னியா ரியல் எஸ்டேட், கப்­பல்­து­றையில் 10 ஏக்கர்/ கன்­னி­யாவில் 1 ஏக்கர்/ யமா­லி­யாவில் 1 ஏக்கர் வேறு பல இடங்­க­ளிலும் காணிகள் உடன் விற்­ப­னைக்கு உண்டு. 075 2559992.\nபெல­வத்த பத்­த­ர­முல்லை பிர­தான வீதி தெரியும் தூரத்தில் 20 அடி வீதி 10 பேர்ச்சஸ் 2 மாடி கொண்ட புதிய வீடு 5 அறைகள், 4 பாத்ரூம், 3 ஆம் மாடி­யி­லி­ருந்து சுற்­றுச்­சூ­ழலை இர­சிக்­கக்­கூ­டிய பெரிய பெல்­க­னியும் உண்டு. கூடிய விலை­கோ­ர­லுக்கு விற்­கப்­படும். தொடர்பு: 071 4433970, 077 7531149.\nவத்­தளை (லைசி­ய­மிற்கு அருகில்) 10 பேர்ச்சஸ் காணி­யுடன் 4 அறை­கொண்ட அழ­கிய பிர­மாண்­ட­மான வீடு வாஸ்து முறைப்­படி கட்­டிக்­கொ­டுக்­கப்­படும். வங்­கிக்­கடன் வசதி ஒழுங்கு செய்து தர��்­படும். முற்­பணம் 30 இலட்சம். 12 வரு­டத்­திற்­கான மாதக் கட்­டணம் 59800/= 076 9718827.\nபாவித்த / புதிய அப்­பாட்­மண்ட்கள் வீடுகள் விற்­ப­னைக்கு. கொழும்பு -06 மற்றும் சுற்­றுப்­ப­கு­தி­களில் வீடுகள் 90 இலட்சம். கொழும்பு–6 ஐ சூழ­வுள்ள பகு­தி­களில் சிறிய வீடு­களும் உண்டு. உங்கள் அப்­பாட்­மண்ட்­டு­க­ளையும் விற்­பனை செய்ய அழைக்க. 071 0901837 ராஜா.\nதெஹி­வ­ளையில் ஒற்றை மாடி இரண்டு பிரிவு கொண்ட வீடு 3 பேர்ச்சஸ் இரண்டு அறைகள், குளி­ய­லறை மற்றும் பார்க்கிங் வச­தி­க­ளுடன் மற்றும் ஒரு அறை கொண்ட அனெக்ஸ் தனி­யான மின்­சார மீற்றர் மற்றும் தண்ணீர் மீற்­றர்­க­ளுடன் மொத்­த­மாக 99 இலட்சம். தர­கர்கள் வேண்டாம். அழைக்க: 077 3247720, 077 3611418.\nவெள்­ள­வத்தை பாமன் கடையில் 5.8 பேர்ச் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. விலை 38 மில்­லியன். தொடர்பு: 077 2221849. No Brokers.\nவெள்­ள­வத்தை உருத்­திரா மாவத்­தையில் (3 Rooms, 3 Bathrooms, 1315 Sqft) 2 கோடி 80 இலட்சம் (2 Rooms, 2 Bathrooms 900 Sqft) 1 கோடி 85 இலட்சம். Swimming Pool Gym வச­தி­யுடன் புத்தம் புதிய Apartment விற்­ப­னைக்கு. உடன் குடி போகலாம். 077 7728738.\nதெஹி­வளை நெதி­மா­லையில் 14 பேர்ச் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. 4 படுக்­கை­ய­றைகள், 3 பாத்ரூம், பெரிய ஹோல், சமை­ய­லறை, 5 கார்கள் Park பண்ணும் வசதி, அமை­தி­யான சூழல் 29 மில்­லியன். 077 5407777.\nதெஹி­வளை ரொட்­ரிகோ லேனில் 9.6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 50m தூரம் தெஹி­வளை சந்தி. காலி வீதி­யி­லி­ருந்து 3.7 மில்­லியன் per Perch. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு: 077 5407777.\nவெள்­ள­வத்தை W.A சில்வா மாவத்தை காணி விற்­ப­னைக்கு. 6.5 M/P/P. 077 7320827.\n10 பேர்ச் பெறு­ம­தி­யான சது­ரக்­காணி அத்­துல்­கோட்டே நக­ரத்தில் உயர் குடி­யி­ருப்பு பகுதி பாரா­ளு­மன்­றத்­துக்கு 900 மீற்­றர்கள். ஒரு பேர்ச் 2.3 மில்­லியன் ரூபா. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 0300375.\nவட­ம­ராட்சி குரும்­ப­கட்டி வைரவர் கோவி­லுக்கு அண்­மை­யாக உள்ள 5 அறை வீடும், 3 ½ பரப்­புக்­கா­ணியும், கிளி­நொச்சி வட்­டக்­கச்­சி­யி­லுள்ள 5 ஏக்கர், 4 ஏக்கர், காணிகள், வீட்­டு­டனும், தென்னை மரங்­க­ளு­டனும் விற்­ப­னைக்­குண்டு. குக­நேசன் உரி­மை­யாளர் 075 0824530.\nஇரண்­டு­மாடி புதிய சொகுசு வீடு விற்­ப­னைக்கு. தெஹி­வளை, களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மையில் புதி­தாக கட்­டப்­பட்ட 9.15P இல் இரண்டு மாடி­க­ளையும் கொண்ட புதிய சொகுசு வீடு விற்­ப­னைக்கு. 6 அறைகள், 5 குளி­ய­ல­றைகள், 3 வாக­னத்­த­ரிப்­பிட வச­த��­யுடன் சர்­வ­தேச பாட­சா­லைகள், வைத்­தி­ய­சாலை, பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் உட­ன­டி­யாக குடி­ய­மர முடியும். தர­கர்கள் (Brokers) வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு உரி­மை­யாளர்: 077 7918916. info.rolexhomes@gmail.com. விலை 55 மில்­லியன்.\n92/8, Aramaya Road, Demategoda, Colombo –9 இல் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு. தொடர்பு: 077 4000969.\nவீடு காணி விற்­ப­னைக்­கு - 04-02-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/production-spec-tata-tiago-jtp-spotted-testing-ahead-launch-016059.html", "date_download": "2018-12-17T06:58:02Z", "digest": "sha1:65JSSQIIUF6IZCJR6Q2T4APAXTJFJW7L", "length": 17698, "nlines": 338, "source_domain": "tamil.drivespark.com", "title": "இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் டாடா டியோகா ஜேடிபி கார்! - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஇறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் டாடா டியோகா ஜேடிபி கார்\nடாடா டியாகோ காரின் சக்திவாய்ந்த மாடலாக வரும் ஜேடிபி மாடல் இறுதிகட்ட சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்போடு எடுக்கப்பட் ஸ்பை படங்களும் வெளியாகி இருக்கின்றன.\nடாடா டியாகோ மற்றும் டிகோர் ஆகிய இரண்டு கார்களின் சக்திவாய்ந்த மாடல்கள் ஜேடிபி என்ற பிராண்டில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த இரண்டு கார்களையும், கோவையை சேர்ந்த ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. தற்போது இரு கார்களும் தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், தீபாவளிக்கு முன்னதாக டியாகோ ஜேடிபி மாடலை களமிறக்க டாடா திட்டமிட்டுள்ள நிலையில்,டீம் பிஎச்பிதளத்தில�� ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகளுடன் சாதாரண மாடலிலிருந்து புதிய டியாகோ ஜேடிபி மாடல் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. கருப்பு வண்ண கூரை, ஸ்பாய்லர், இரட்டை சைலென்சர் குழாய்கள், இரட்டை வண்ண பம்பர், ஸ்கிட் பிளேட் மாதிரியுடன் கவர்ச்சிகரமாக இருக்கிறது.\nஇந்த காரில் இரட்டை வண்ண அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட்டுகள், கருப்பு வண்ணத்திலான சைடு மிரர்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. முன்பக்கத்தில் பம்பர் அமைப்பிலும், ஏர்டேம் அணைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் கருப்பு வண்ண பின்னணியுடன் கூடிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. க்ரில் அமைப்பில் ஜேடிபி லோகோ இடம்பெற்றுள்ளது.\nஉட்புறத்திலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முழுவதுமான கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்ப்டடுள்ளது. ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் சிவப்பு நிற வேலைப்பாடு அழகு சேர்க்கிறது. இருக்கை கவர்கள் மற்றும் ஸ்டீயரிங் வீல் கவரில் சிவப்பு வண்ண தையல்கள் பிரிமியம் கார் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. இந்த காரில் அலுமினியம் பெடல்கள், 5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nடாடா நெக்ஸான் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின்தான் இந்த புதிய டாடா டியாகோ ஜேடிபி மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 108 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். சிறப்பான செயல்திறனை வெளிக்கொணரும் விதத்தில், புகைப்போக்கி அமைப்பு ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும்.\nதவிரவும், சக்திவாய்ந்த எஞ்சினுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், கடினமான சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கும். இதனால், இந்த கார் சிறந்த கையாளுமையை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய டாடா டியாகோ ஜேடிபி மாடல் ரூ.6 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியாகோ கார் போலவே, அதன் சக்திவாய்ந்த ஜேடிபி மாடலும் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்பலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nடிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்\nகார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nவிமானத்தில் பைலட் முன்பாக திடீரென தோன்றிய 'கடவுள்'... சமூக வலை தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/indigo-airlines-choose-michelin-as-its-tyre-partner/", "date_download": "2018-12-17T07:11:04Z", "digest": "sha1:75SQYFFYUS4J4OX7CUUBCQDACHJXTUII", "length": 15436, "nlines": 188, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மிச்செல்லினை தனது டயர் பார்னராக தேர்வு செய்தது இண்டிகோ ஏர்லைன்ஸ்", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏப��எஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nமிச்செல்லினை தனது டயர் பார்னராக தேர்வு செய்தது இண்டிகோ ஏர்லைன்ஸ்\nநவம்பர் 28, 2018 4:19 மணி\nஇந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் குறைந்த விலை கட்டணம் கொண்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது டயர் பார்ட்னராக மிச்செல்லின் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் மிச்செல்லின் நிறுவனம் இண்டிகோ ஏர்பஸ் மற்றும் ATR-களுக்கான டயர்களை நீண்ட காலம் சப்ளை செய்ய உள்ளது.\nஉலகளவில் ஏவியேஷன் டயர்கலை வழங்கி வரும் மிச்செல்லின் நிறுவனம், தற்போது இண்டிகோ நிறுவனத்திற்கு உதவ உள்ளது. இதன் மூலம் இண்டிகோ நிறுவனம் பயணிகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான குறைவான் எரிபொருள் மூலம் இயங்கும் டயர்களை சப்ளை செய்ய உள்ளது.\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nவாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனத்தின் முக்கிய கொள்கையே, குறைந்த விலையில் அதிக தூர விமான பயணத்தை, எந்தவித தயக்கமும் இன்றி விமாத்தில் பயணிக்கும் அனுபவத்தை அவர்களுக்கு அளிப்பதேயாகும். இந்த கொள்கையின்படியே வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மற்றும் எரிபொருள் சிக்கனமாக செலவிடும் வகையிலான A320 NEO குடும்பத்தை சேர்ந்த ஏர்கிராப்ட்களை வாங்கியுள்ளது. இதற்கு மிச்செல்லின் நிறுவனம் டயர் சப்ளை செய்ய உள்ளது.\nஇதுகுறித்து பேசிய மிச்செல்லின் டயர் நிறுவனம் உயரதிகாரி பிராங்க் மோர்அயு, இந்த டயர்களை விமாத்திற்காக உயர்த்த தொழில்நுட்பங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டயர்கள் அதிகளவிலான பாதுகாப்பு உறுதி அளிக்கும். விமான மேலே ஏறும் போதும், கீழே இறங்கும் போதும் இந்த டயர்கள் உறுதியான செயல் திறனை கொண்டிருக்கும் என்றார்.\nTags: choose MichelinIndiGo airlinespartnertyreஇண்டிகோ ஏர்லைன்ஸ்டயர் பார்னராகதனதுதேர்வு செய்ததுமிச்செல்லினை\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கில் உள்ள சிறப்பு வசதிகள் : ஹீரோ\nசெவர்லே கார்களுக்கான இலவச சர்வீஸ் முகாம் நாளை மட்டுமே\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/kanchipuram/", "date_download": "2018-12-17T07:29:15Z", "digest": "sha1:UUTB7NNAFUPEONL5FILVEIHZYCB3SZ5P", "length": 8467, "nlines": 122, "source_domain": "www.sathiyam.tv", "title": "Kanchipuram Archives - Sathiyam TV", "raw_content": "\nஎகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான ராஜ குரு கல்லறை கண்டுபிடிப்பு\n“கருணாநிதி சிலை திறப்பு விழா” நாளை சென்னை வருகிறார் ராகுல்காந்தி\nமிசோரம் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார் ஸோரம்தங்கா\nஇலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிரார் ரணில் விக்ரமசிங்க\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஇலை ஓவியர் சையது அக்பர் | அடையாளம் | The Art of Leaf…\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nமேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி கொடுத்தது தவறானது – இயக்குனர் கவுதமன்\nமேகதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் -வேல்முருகன்\nநகைச்சுவை நாயகன் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் பற்றி ஒரு பார்வை\nஇந்தியாவின் முதல் மகாத்மா புலே\nஇரவுப் பணியில் பெண் காவலருக்கு “முத்தம்” உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்\n“கஜா” கரையை கடந்து ஒரு மாதம்\nவிமானத்தில் பயணிகளிடம் கொடுக்க வேண்டிய உணவை திருட்டுத் தனமாக உண்ணும் பெண் ஊழியர்\nஇணையத்தில் வைரலாகும் சிம்புவின் பெரியார் குத்து\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜிணி பங்கேற்ப்பு\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை\nஒரு வருடத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவா\nகனமழை காரணமாக சென்னை. காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nயமஹா தொழிற்சாலையில் சங்கம் அமைத்ததால் 800 தொழிலாளர்கள் பணி நீக்கம்\n50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபரை இறக்கிவிட்டு கொள்ளையார்கள் தப்பியோட்டம்\nஅதிகாரிகளின் அலட்சியத்தால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் நாசம்\nகுடிநீரில் புழுக்கள் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nகுழந்தையை கடத்த முயன்ற தம்பதியை, மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு\nஎகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான ராஜ குரு கல்லறை கண்டுபிடிப்பு\nஇரவுப் பணியில் பெண் காவலருக்கு “முத்தம்” உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்\n“கஜா” கரையை கடந்து ஒரு மாதம்\nவிமானத்தில் பயணிகளிடம் கொடுக்க வேண்டிய உணவை திருட்டுத் தனமாக உண்ணும் பெண் ஊழியர்\nஇணையத்தில் வைரலாகும் சிம்புவின் பெரியார் குத்து\nகருணாநிதி சிலை திறப்பு ��ிழாவில் ரஜிணி பங்கேற்ப்பு\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை\nஒரு வருடத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவா\nஇறுதிக்கட்டத்தில் என்.ஜி.கே,… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nடிரெண்டிங்கில் மாஸ் காட்டும் ‘மரண மாஸ்’\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttivall.blogspot.com/2008/06/blog-post_17.html", "date_download": "2018-12-17T07:00:20Z", "digest": "sha1:EV37ATA7LD6JUJGUEJRLWGT2LBYMOOXN", "length": 4685, "nlines": 70, "source_domain": "kuttivall.blogspot.com", "title": "ஆதித்தன் வலைக்குடில்: கல்வி என்பது..?", "raw_content": "\nகுழந்தைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள், பொது அறிவுச் செய்திகள், குறுங் கவிதைகள், தற்காலத் தகவல்கள், சிரிப்புத் துணுக்குகள் என பலவித தகவல்களும் செந்தமிழில் இங்கே படிக்கக் கிடைக்கும்...\nஈர்ப்போடு காட்டும் ஈர்ப்புச் சட்டம்..\nஎது உண்மை... எது பொய்மையென\nஏகாந்தமாய் பதில் தரும் பட்டறிவுச் சுரங்கம்..\nஐம்புலனையும் கூர் தீட்டும் பாசறை..\nஒன்று, இரண்டு, மூன்று என்று கணிதத்தை\nஒரு பிழையுமின்றி கற்றுத்தரும் கற்பகத்தரு..\nஓதாமல் இருப்பவரைக் கூட தன்திறமையால்\nஔவைக்கு மட்டுமின்றி.. அனைவருக்கும் கிடைத்த\nபதிப்பித்தது: க. ஆதித்தன் at 1:27 AM\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் (1)\nஇந்த வலைக்குடில் பற்றி குறு அறிமுகம்\nஎனது தந்தையான மோ. கணேசன் அவர்கள், எனக்காக உருவாக்கிய வலைக்குடில் இது.\nஇதில் சிறுவர்களுக்கான பாடல்கள், தகவல்கள், கவிதைகள், கதைகள், சிரிப்புத் துணுக்குகள் அத்தனையும் அழகு தமிழில் இங்கே படிக்கக் கிடைக்கும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_10_05_archive.html", "date_download": "2018-12-17T08:16:57Z", "digest": "sha1:2OLKH75B42KDUCQOXFYJTPQ5ZH6SQQV2", "length": 73061, "nlines": 800, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 10/05/10", "raw_content": "\nபொன்சேகாவை விடுவிக்குமாறு ஜனாதிபதியைக் கோருவேன்: ரணில்\nமுன்னாள் இராணு வத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரும் அதிகாரம் எதிர்க் கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு இருக்கின்றது. அதனை இன்று அல்லது நாளை செய்வேன். எனவே ஜனாதிபதி பௌத்த பீடாதிபதிகளிடம் உறுதியளித்தவாறு பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்���ித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nமுன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத்பொன்சேகா எம்.பி இரண்டாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் 30 மாதங்களுக்கு சிறைத் தண்டனை பெற்றுள்ளார்..\nஇவரை விடுவித்துக் கொள்ளும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் நாடு முழுவதும் முன்னெடுப்பதற்கு ஏற்பாடாகியுள்ள சமய நிகழ்வுகள் கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பூகொடை நிக்கவல போதிமலு விகாரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..\nஇங்கு அவர் மேலும் கூறுகையில், பொலன்னறுவையில் இடம்பெற்ற வடமேல் மாகாணத்தின் பௌத்த மதத் தலைவர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பின்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் சிறைத் தண்டனை தொடர்பில் முறைப்படி விண்ணப்பித்தால் அரசியலமைப்பின் பிரகாரம் அவரது விடுதலை தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்..\nஇதேபோல் பௌத்த பீடாதிபதிகளுக்கும் உறுதியளித்துள்ளார். எனவே எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இந்த நாட்டுக்காகவும் பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காகவும் சரத்பொன்சேகா எம்.பி.யை விடுதலை செய்யுமாறு நான் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோருவதற்கு தீர்மானித்திருக்கின்றேன். ஜனாதிபதியின் கூற்றின் பிரகாரம் இவ்வாறு கோருவதற்கு எதிர்க் கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு உரிமை இருக்கின்றது. சரத்பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராவார். எனவே அவருக்காக குரல் கொடுப்பதற்கான அதிகாரமும் எனக்கு இருக்கின்றது..\nமுதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் சரத்பொன்சேகா சாதாரண குடிமகனாவார். அவ்வாறான சாதாரண குடிமகனை பொன்சேகா மீதே இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. எனவே அவரை விடுதலை செய்யுமாறு நான் ஜனாதிபதியைக் கேட்டுக் கொள்கின்றேன்..\nபௌத்த பீடத்துக்கு அளித்த வாக்குறுதியின் படி அதனை அவர் நிறைவேற்றுவார் என்றும் நம்புகின்றேன். இது தொடர்பிலான எழுத்து மூல கோரிக்கையை இன்று அல்லது நாளைய தினத்தில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க தீர்மானித்திருக்கிறேன். அவரை விடுதலை செய்யும் வரையில் ஐக்கிய தேசியக்கட்சியின் அரச எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். எமது இந்த போராட்டத்தில் சகல மக்களும் அமைப்புக்களும் இணைந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉள்ளூராட்சி திருத்த சட்டமூலத்தை இம்மாதம் சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கை\nஉள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலத்தை இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சிமன்ற திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் எப்போது சமர்ப்பிப்பது மற்றும் எத்தனை நாட்கள் அது தொடர்பில் விவாதம் நடத்துவது என்பது தொடர்பில் ஏற்கனவே கட்சி தலைவர்களிடையே ஆராயப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சிமன்ற தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.\nஅந்த வகையில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதி முறைமையில் உறுப்பினர்களை தெரிவு செய்யவும் ஒரு பகுதி விகிதாசார முறைமையில் உறுப்பினர்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவு செய்யும் வகையிலும் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அடிப்படை திருத்தங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு வெளியிடவில்லை என்று ஏற்கனவே அக்கட்சி தெரிவித்துள்ளது.\nஎனினும் அதாவது இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று தெளிவுபடுத்தப்படவேண்டும் எனவும் ஐ.தே.க. குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை உள்ளூராட்சிமன்ற திருத்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் அதற்கு மாகாண சபைகளின் அனுமதியை பெற்றுக்கொண்டு ஒக்டோபர் மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் அல்லது பெப்ரவரி மாதம் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ���கிர்\nஅரசின் செயற்பாடு சர்வாதிகார ஆட்சியை வெளிப்படுத்துகின்றது : ஐ.தே.க\nதற்போது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளானது சர்வாதிகார ஆட்சியை தெளிவுப்படுத்துகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டி காட்டியுள்ளது.\nமுதலாவதாக அரசியல் சீர்திருத்தத்தில் அதிகார பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தியமை, முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவுக்கு 30 மாதம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கியுள்ளமை, இன்று நள்ளிரவு முதல் மாவின் விலையை அதிகரிக்க எடுத்துள்ள தீர்மானம் போன்றவை அரசாங்கத்தின் சர்வாதிகாரத்தை தெளிவுப்படுத்துகின்றது என கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கயந்த, \"அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டில் மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர். அதேவேளை, பொன்சேகா சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும். பயங்கரவாதத்தை வெற்றிக் கொண்டவருக்கு சிறை. நாட்டுக்கு எதிராக செயற்பட்ட பயங்கரவாத அமைப்போடு தொடர்புபட்டவர்களுக்கு சொகுசு வாழ்க்கை. எனவே ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு எதிராக போராட்டங்களை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளது\"எனத் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெளிநாட்டு இராணுவத்தினருக்கு நான்கு பயிற்சி நெறிகளை வழங்க இலங்கை இராணுவம் தீர்மானம்\nவெளிநாட்டு இராணுவத்தினருக்கு இலங்கையில் நான்கு பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு இலங்கை இராணுவத்தினர் தீர்;மானித்துள்ளனர். பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக அடுத்தவருடம் ஜனவரி மாதம்முதல் இந்தப் பயிற்சிநெறிகள் வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். கொமாண்டோ பாடநெறி, விசேட பாதுகாப்பு அரண் பாடநெறி, குறிபார்த்து சுடுதல் பாடநெறி மற்றும் மாதுறுஓய பயிற்சி நிலையத்தின் பாடநெறிகள் என்பன இதன்கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெளிநாடுகளில் செயல்படும் புலிகள் நெட்வொர்க் : இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் தகவல்\nவிடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, 17 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், வெளிநாடுகளில் அந்த அமைப்பின், \"நெட்ஒர்க்' தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது' என, இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அரசு சார்பில் மறு ஆய்வு ஆணையம் அமைக்கப்பட்டது. இலங்கையின் பிரபல பயங்கரவாத எதிர்ப்பு நிபுணரும், பேராசிரியருமான ரோகன் குணரத்னே, இந்த ஆணையத்தின் முன், ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கை ராணுவத்தால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு 17 மாதங்களாகி விட்டன. இருந்தாலும், அந்த அமைப்பின் சர்வதேச \"நெட்ஒர்க்' தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த நெட்ஒர்க்கை ஒழிப்பதற்கு அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. வெளிநாடுகளில் உள்ள புலிகள் அமைப்பினரின் மனநிலையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. புலிகள் அமைப்புக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகள் பல்வேறு வழிகளில் தொடர்ந்து நடக்கின்றன. அறக்கட்டளை என்ற பெயரில் இவர்கள் செயல்படுகின்றனர்.\nபுலிகள் அமைப்பின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வெளிநாடுகளில் இலங்கை அரசுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இறுதிக்கட்ட போரின் போது, சண்டைக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருந்த 7,000 பேர் கொல்லப்பட்டதாக, சர்வதேச மீடியா பிரசாரம் செய்து வருகிறது. சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று, அங்குள்ள டாக்டர்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடியதில், 1,400க்கும் குறைவானவர்களே இறந்தனர் என்பது தெரியவந்தது. இவ்வாறு ரோகன் குணரத்னே கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n60 பேர் கொண்ட அமெரிக்க வர்த்தக தூதுக்குழு வடக்கு விஜயம்\nஅமெரிக்காவிலிருந்து இலங்கை வரவுள்ள 60 பேர் கொண்ட வர்த்தகத் தூதுக்குழு எதிர்வரும் 12ம் திகதி வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.\nஐம்பது அமெரிக்கர்களையும், பத்து அமெரிக்க வாழ் இலங்கையர்களையும் கொண்ட உயர்மட்ட வர்த்தகத் தூதுக்குழு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளது.\nகொழும்பில் நடைபெறவுள்ள முதலீடு தொடர்பான செயலமர்வில் கலந்து கொள்ளவுள்ள இவர்கள் வட மாகாணத்திற்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.\nயாழ்ப்பாணம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படும் அமெரிக்க வர்த்தக தூதுக்குழு வட பகுதியில் முதலீடுகள் செய்வது குறித்து விரிவாக ஆராயப்படுமென ஆளுநர் குறிப்பிட்டார். அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத் தின் ஏற்பாட்டிலேயே இந்த தூதுக்குழு இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது.\n12ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு செல்ல வுள்ள இந்த வரல்த்தகத் தூதுக்குழு அச்சுவெலி கைத்தொழில் பேட்டை, மண்டத்தீவு, கேரதீவு மற்றும் தீவு பகுதி களுக்கும் வடபகுதியிலுள்ள கைத்தொழில் மற்றும் சுற்றுலா பிரதேசங்களுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.\nவட பகுதிக்கு செல்லவுள்ள அதிகமான வர்த்தகர்களைக் கொண்ட வெளிநாட்டு உயர்மட்டத் தூதுக்குழு இதுவாகும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.\nவடக்கில் முதலீட்டுத் துறையை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் பல்திறு திட்டங்களையும், செயற்பாடுகளை யும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர் தற்பொழுது அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து தமது பணிகளை ஆரம்பித் துள்ளன என்றும் ஆளுநர் சுட்டிக் காட்டினார்.\nவடக்கை நோக்கி வரும் உள் நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களுக்குத் தேவை யான ஹோட்டல்கள், தங்குமிட உணவு உட்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியுள்ள நிலையில் இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பூரண ஒத்துழைப்புகள் மிகவும் அசியம் என்றும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசின் பங்காளியாக ரிஷாட் இருப்பது எமக்கெல்லாம் பெருமை’\n“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனி இடத்தைப் பெற்றவர்” எனத் தெரிவித்துள்ள இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும “ரிஷாத் பதியுதீன் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் பதவிக்கு சமமானவர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபுத்தளம் நாகவில்லு தொழில் பயிற்சி நிலையத் திறப்பு விழா நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.\n“இன்றைய அரசாங்கத்தை ஆட்சியில் நிலையாக வைக்க வேண்டும��� என்பதில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆற்றிய பணியை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். ஜனாதிபதி அதிகமாக நேசிப்பவர்களில் ரிஷாத் பதியுதீனும் மிக முக்கியமானவர்.\nகடந்த காலங்களில் அவர் வகித்த மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண அமைச்சர் பதவி மூலம் ஆற்றிய பணிகள் வரலாறாகும், எனவே இவரைப் போன்ற தலைவர்களை எமது அரசாங்கம் கொண்டிருப்பதானது பெருமைக்குரிய விடயமாகும்.\nஎவ்வித அரசியல் இலாபமும் எதிர்பாராது, சமூகத்தின் நலன் குறித்து அவரால் ஆற்றப்படும் சேவைக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன்” என்றும் அமைச்சர் டலஸ் அழகப் பெரும கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகைதடி முதியோர் இல்லம் புனரமைப்புக்கு ரூபா 15 மில்லியன் ஒதுக்கீடு\nயாழ்ப்பாணம், கைதடி பிரதேசத்திலுள்ள (சாந்தி நிலையம்) முதியோர் இல்லத்தை புனர்நிர்மாணம் செய்ய 15 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.\nவடமாகாண சபையின் ஊடாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், புனர்நிர்மாண பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் மேற்பார்வையில் இயங்கிவரும் இந்த முதியோர் இல்லத்தில் சுமார் 140 பேர் தங்கியுள்ளதாக தெரிவித்த அவர், இதற்குத் தேவையான சகல வசதிகளையும் உரிய முறையில் செய்து கொடுக்க திட்டமிட்டுள் ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த முதியோர் இல்லத்தின் கட்டடங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருகோணமலையிலிருந்து 800 கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்\nதிருகோணமலையிலிருந்து 800 கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காள விரிகுடாவின் கிழக்கு பகுதியில் தாழமுக்கம் உருவாகி இருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார். வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகி இருப்பதன் விளைவாக இடைப்பருவ பெயர்ச்சி மழைக்காலநிலை உருவாக்கம் தாமதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇத்தாழமுக்கத்தின் காரணமாக இலங்கையின் ஊடாக காற்று வீசும் திசை திடீரென மாற்றமடைந்திருப்பதாகவும், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20-40 கிலோ மீட்டர்கள் வரை அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வங்காள விரிக்குடாவில் நேற்று முன் தினம் தாழமுக்கம் உருவாகியுள்ளது.\nஇதனால் இலங்கை ஊடாக வீசிய காற்றின் திசை தற்போது திடீரென மாற்றமடைந்துள்ளது. தற்போது மேல் மற்றும் வடமேல் திசைகளின் ஊடாக வீசும் காற்று மணித்தியாலத்திற்கு 5-10 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து 20-40 கிலோ மீட்டர்கள் வரை அதிகரித்துள்ளது.\nஇதன் விளைவாக மேல், தென் கடற் பரப்புக்கள் கொந்தளிக்க முடியும். இக் கடற்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியா லத்திற்கு 50-60 கிலோ மீட்டர்கள் வரை காணப்படும் என்றும் அவர் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசரணடையும் புலிகளை சுடுமாறு கோட்டா உத்தரவிட்டதாக பொன்சேகா என்னிடம் கூறினார்\nசண்டே லீடர் ஆசிரியர் நேற்று நீதிமன்றில் தெரிவிப்பு\nசரணடையும் புலிகள் இயக்க சந்தேக நபர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தாபய தனக்கு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகாவை அவரது ரீட் அவென்யூ தேர்தல் அலுவலகத்தில் வைத்து கடந்த டிசம்பர் 8ம் திகதி பேட்டி கண்டபோது அவர் தன்னிடம் கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று டிரயர் அட்பார் விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nசரத் பொன்சேகாவின் வாழ்க்கை, அவரது சுயவிபரங்கள் மற்றும் அவரது தேர்தல் பிரசாரம் பற்றி கேள்வி கேட்பதே எனது நோக்கமாக இருந்தது. எனினும் எனது கடைசி கேள்வி வெள்ளைக்கொடி விவகாரம் பற்றியதாக இருந்தது.\nஅப்போது கோட்டா, பிரிகேடியர் சவிந்திர டி சில்வாவுக்கு தொலைபேசி மூலம் புலி சந்தேக நபர்கள் வெள்ளை கொடியுடன் சரணடைய வரும்போது அவர்களை கொல்லு மாறு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா என்னிடம் கூறினார். அதனையடுத்து பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவ்வாறு பிரிகேடியர் சவிந்திர டி சில்வாவிடம் கூறிய சம்பவத்தை தலைப்புச் செய்தியாக போடுவதற்கு தீர்மானித்தேன் என்று சாட்சியமளித்த போது பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார்.\nபிரதி சட்டமா அதிபர் ஜெனரல் வசந்த நவரட்ன பண்டாரவினால் குறுக்கு விசாரணை செய்யப்பட்ட போது இவ்வழக்கின் முதலாவது சாட்சியான பிரெட்ரிகா ஜான்ஸ், தான் லசந்த விக்ரமதுங்கவின் மரணத்தையடுத்து 2009 மார்ச் 1ம் திகதி முதல் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டதாகக் கூறினார்.\nதன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றவாளியா, சுத்தவாளியா என்று கேட்கப்பட்ட போது சரத் பொன்சேகா தான் சுத்தவாளி என்று அவர் கூறினார்.\nகொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ.டி.எம்.பி. வீரவெவ, எம்.எஸ்.ரகூன் ஆகியோர் முன்னிலையிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டது. 1991ல் தான் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் சேவையாற்றியதாகவும் 1995 இலேயே தான் சண்டே லீடர் பத்திரிகையில் சேர்ந்ததாகவும் சாட்சி பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார். லசந்த விக்ரமதுங்கவின் அழைப்பின் பேரிலேயே தான் சண்டே லீடரில் சேர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nசரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்துக்கு ஆதரவு வழங்க சண்டே லீடர் பத்திரிகையின் முகாமைத்துவம் தீர்மானித்ததையடுத்து தான் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் தொடர்பாக சரத் பொன்சேகாவிடம் பேட்டி எடுத்ததாக அவர் கூறினார்.\nபேட்டிக்கு டிசம்பர் 9ம் திகதி சரத் பொன்சேகா நேரம் ஒதுக்கியதாகவும், ஆனால் பின்னர் டிசம்பர் 8ம் திகதி மாலை 6.30 மணிக்கு தன்னை பேட்டி எடுக்க வருமாறு கேட்டுக் கொண்டதாக சாட்சியமளித்த பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார்.\nபேட்டியின் போது சரத் பொன்சேகாவின் பல படங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nவேறு சந்தேக நபர்கள் எவருடனும் இன்றி சரத் பொன்சேகாவை தனியாக நீதிமன்றத்துக்கு அழைத்து வருமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டிருந்தது.\nசிரேஷ்ட சட்டத்தரணி நளின் லதுவாஹெட்டி கேட்டுக் கொண்டதையடுத்து இவ்வாறு அவர் தனியாக அழைத்துவரப்பட்டார்.\nஇந்த வழக்கின் விசாரணை மீண்டும் நாளை (06) பிற்பகல் 1.30 க்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசட்டவிரோத குடியேற்றங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது அத்துமீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை; கிழக்கு அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் ஜனாதிபதி\nசட்டவிரோத குடியேற்றங்களுக்கு இடமளிக்க முடியாது. அத்துமீறி செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள���மாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nசட்டவிரோத குடியேற்றத்துக்குத் தாம் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு காணிகளைப் பலவந்தமாகக் கைப்பற்ற முயல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அத்தகையவர்களுக்குத் துணை போகக்கூடாது எனவும் அதிகாரிகளுக்குக் கடுமையாக உத்தரவு பிறப்பித்தார்.\nகிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் திருகோணமலை கடற்படைத்தளத்தில் நடைபெற்றது. அமைச்சர்களான ஏ. எல்.எம். அதாவுல்லா, பி. தயாரத்ன, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். ரி. ஹஸனலி, படுர்சேகுதாவூத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணத்தில் சட்ட விரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் விடயம் குறித்து ஆராயவென குழுவொன்றை நியமிக்க விருப்பதாகவும் கூறினார். ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் இது மூவின மக்கள் வாழும் மாகாணமாகும். தமிழ் மக்களுக்கோ சிங்கள மக்களுக்கோ அநீதி இழைக்கப் படமாட்டாது. சிறு சிறு பிரச்சினைகளை எவரும் இன ரீதியாகப் பார்க்கக்கூடாது.\nழக்கு மாகாணம் பல வருடங்களுக்குப் பின் பாரிய அபிவிருத்தி கண்டு வருகிறது. சகல பேதங்களையும் மறந்து, அரசியல் வாதிகள் மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சகலரும் பூரண பங்களிப்பை வழங்குவது அவசியம்.\nமொழிப் பிரச்சினைகள் பெரும்பாலான பிரதேசங்களில் நிலவுகின்றன. அதற்குத் தீர்வு காணும் வகையில் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் சிங் கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக தமிழ் அதிகாரியையும், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மேலதிகமாக சிங்கள அதிகாரியையும் நியமிக்கத் தீர் மானித்துள்ளோம்.\nகிழக்கு மாகாணத்தில் பாரிய நிதியை செலவிட்டு அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது. சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை நிவர்த்திக்க உரிய நடவடிக்கை எடுக்கப���படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளைக்கொடி வழக்கு ஒத்திவைப்பு - பொன்சேக நீதிமன்றம் வந்த போது பரபரப்பு\nஇராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேக, தன் மீது தொடரப்பட்டிருக்கும் வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பான மற்றுமொரு வழக்கிற்காக இன்று நீதிமன்றில் ஆஜரானார்.\nஇதன் போது வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும், இதனை தான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nஇன உணர்வுகளை தூண்டி குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில், அவர் கருத்துக்களை வெளியிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.யுத்தம் நடைபெற்ற இறுதி நாட்களில் வெள்ளைக்கொடியுடன் இராணுவத்திடம் சரணடைய வந்த வி.புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் பிரிகேடியர் சாவேந்திர சில்வாவிற்கு கட்டளையிட்டதாக சரத் பொன்சேக சண்டே லீடர் பத்திரிகைக்கு செவ்வி அளித்திருந்தார்.\nஇதனை உறுதி செய்யும் முகமாக, சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் லால் விக்ரமதுங்க, படப்பிடிப்பாளர் மற்றும் செய்தியாளர் ஆகியோருடன் சரத் பொன்சேகவை தாம் சந்திக்க சென்றதாக பெட்ரிக்க ஜேன்ஸ் இன்று நீதிமன்றில் தெரிவித்தார்.\nஎனினும் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும், தான் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை எனவும் சரத் பொன்சேக தெரிவித்தார். இதனை தொடந்து வெள்லைக்கொடி வழக்கு மீதான விசாரணை நாளை மறுதினம் ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.\nஇதேவேளை இன்று முற்பகல், சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.\nசரத் பொன்சேகவின் மனைவி அனோமா பொன்சேக, ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐ.தே.க உறுப்பினர்கள், சில தமிழ் அரசியல் பா.உறுப்பினர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.\nஇவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போதே, சரத் பொன்சேக தனி வாகனமொன்றில் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டார். அவர் தனது வெள்ளை நிற தேசிய உடையை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பொன்சேக வாகனத்திலிருந்து இறங்கியது நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் நிலவியது. பொன்சேகவின் வாகனத்தை சூழ்ந்த ஆதரவாளர்கள் ஜனாதிபதிக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேவேளை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது பொன்சேகதான் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nவெள்ளைக்கொடி வழக்கு ஒத்திவைப்பு - பொன்சேக நீதிமன்ற...\nசட்டவிரோத குடியேற்றங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க மு...\nசரணடையும் புலிகளை சுடுமாறு கோட்டா உத்தரவிட்டதாக பொ...\nதிருகோணமலையிலிருந்து 800 கிலோ மீற்றருக்கு அப்பால் ...\nகைதடி முதியோர் இல்லம் புனரமைப்புக்கு ரூபா 15 மில்ல...\nஅரசின் பங்காளியாக ரிஷாட் இருப்பது எமக்கெல்லாம் பெர...\n60 பேர் கொண்ட அமெரிக்க வர்த்தக தூதுக்குழு வடக்கு வ...\nவெளிநாடுகளில் செயல்படும் புலிகள் நெட்வொர்க் : இலங்...\nவெளிநாட்டு இராணுவத்தினருக்கு நான்கு பயிற்சி நெறிகள...\nஅரசின் செயற்பாடு சர்வாதிகார ஆட்சியை வெளிப்படுத்துக...\nஉள்ளூராட்சி திருத்த சட்டமூலத்தை இம்மாதம் சபையில் ச...\nபொன்சேகாவை விடுவிக்குமாறு ஜனாதிபதியைக் கோருவேன்: ர...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairaisathish.blogspot.com/2012/04/1.html", "date_download": "2018-12-17T08:51:32Z", "digest": "sha1:SXQDQOCAHGWONR5Y5QEGCJUUQVTQ3XLS", "length": 16772, "nlines": 257, "source_domain": "vairaisathish.blogspot.com", "title": "வைரைசதிஷ்: கூடன்குளம் கேள்விகளும் உண்மைகளும் [பகுதி 1]", "raw_content": "\n17 கூடன்குளம் கேள்விகளும் உண்ம���களும் [பகுதி 1]\nகூடன்குளம் அணுமின் நிலையம் குறித்து சில கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன அவைகளை இங்கு பதிவிடுகிறேன்\nகேள்வி:இவ்வளவு காலமும் போராடாமல் அணுஉலை செயல்பட போகும் தருணத்தில் போராட்டம் நடத்துவது நியாயமா\nகூடன்குளம் அணுஉலை அமைக்கும் திட்டம் 1988-ல் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் சோவியத் ரஷ்யாவின் ஜனாதிபதிகோர்பசேவ் அவர்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.ஆனால் இது பற்றி பேசப்படும் போதே அணு உலை எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.\nஇப்போது தொடர் போராட்டம் நடந்து வரும் இடிந்தகரையில் 1987-ல் பாளை சண்முகம் சென்னை ஞானி,தோழர் ஜி.ரமேஸ் போன்றோர் இந்த எதிப்பு கூட்டத்தை முன்னின்று நடத்தினர்\nகூடன்குளம் அணுஉலை ஒப்பந்தம் 26-11 1988-ல் கையெழுத்தானது.\nஅன்று இந்த ஒப்பந்ததை எதிர்த்து டெல்லியில் கருப்பு கொடி காட்டினர்.\nஅவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.இது போலவே மும்பையிலும் கருப்பு கொடி காட்டப்பட்டது\nஇதைத் தொடர்ந்து சென்னையில் கல்லூரி மாணவர்கள் அணுஉலைக்கு எதிராக பல இடங்களில் கருத்து பரப்புரை செய்தனர்புரட்சிகர இளைஞர் பேரவையினர் சென்னையிலிருந்து கூடன்குளம் வரை மிதிவண்டி பேரணி நடத்தினர்.சமத்துவ சமுதாய இயக்கத்தினர் திரு.டேவிட் அவர்கள் தலைமையில் பல எதிர்ப்பு கூட்டங்களை பல்வேறு இடங்களில் கூட்டினர்.\nபோராளி அன்டன் கோமஸ் 1989-மார்ச் 20ல் ஜார்ஜ் பர்னாண்டஸ் தலைமையில் தூத்துக்குடியில் அணு உலை எதிர்ப்பு கூட்டம் நடத்தினார்.\nஅய்.பி.எப் தோழர் பால்ராஜ், மற்றூம் ட்.எஸ்.எஸ்.மணி, பாலசுந்தரம் ,பாண்டியன் போன்றோர் கருத்துப் பரப்புரையில் ஈடுபட்டனர்.\nதேசிய மீன் தொழிலாளர் பேரவையின் தோற்றுனரும் தலைவருமான கோவா மத்தானி சல்தான அவர்கள் தலைமையில் 1989-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குஜராத் மற்றும் கல்கத்தாவில் நீண்ட அணு உலை எதிர்ப்பு பயணம் தொடங்கி நீரைக் காப்போம் உயிரைக்காப்போம் என்ற கோஷத்துடன் கன்னியாகுமரியை நோக்கி வந்தது.இப்போராட்டத்தில் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அருள் பணியாளர்கள் டாம்கொச்சேரி மற்றும் செர்வாசியுஸ் என்பவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல போராட்டங்கள் நிகழ்ந்தது.அவைகளை நாளை குறிப்பிடுகிறேன்\nநன்றி:ச.தே.செல்வராசு (கூடன்குளம் அணுமின்நிலையம் கேள்விகளும் ஊண்மைகளும்)\nஇதையும் படிங்க அன்பு நண்பர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்\nLabels: அணுஉலை, கூடன்குளம் அணுஉலை\nஅனைவரும் அறிய வேண்டிய தகவல்கள். நன்றி.\nநல்லது நடந்தா சரி...நடக்கும் என்று நம்புவோம்...\nநன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்\nநன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்\nஅணுமின்சாரம் இல்லாமல் எப்படி மக்களுக்கு மின்சாரம் தருவது. இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாமல் வாழ்க்கையே இல்லாமல் ஆகிவிட்டது. அணு மின்சார எதிர்ப்பாளர்களை பேட்டி கண்டு எழுதி உள்ளீர்கள். அதேபோல் அணு உலைக்கு ஆதரவாளர்கள் யார் என்று கண்டறிந்து பேட்டி கண்டு எழுதி இருக்க வேண்டும். ஒருதலைப் பட்சமாக எழுதி இருப்பது சரியல்ல.\nஅணுமின்சாரம் இல்லாமல் எப்படி மக்களுக்கு மின்சாரம் தருவது///\nநமது நாட்டில் அணுமின்நிலையம் மூலம் தாயாரிக்கும் மின்சாரம் வெறும் 3 சதவிகிதம் தான்.மற்ற 97 சதவிகிதம் மாற்று வழி மின்சாரம் தான்\nஇன்றைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாமல் வாழ்க்கையே இல்லாமல் ஆகிவிட்டது.///\nஆம் உண்மைதான்.ஆனால் மாற்று வழி மூலம் மின்சாரம் தயாரிக்கலாமே.\nநான் அறிந்துக்கொள்ளாத நல்ல வரலாற்று முக்கியமான தகவல்கள் நண்பரே, இப்பொழுதுதான் தங்களது வலைக்கு வருகிறேன்.அழகாக உள்ளது.மிக்க நன்றி.தொடருங்கள்.\n97 சதவிகிதம் மாற்று வழி மின்சாரம் மூலம் தான் தயாரிக்கப்படுகிறது.இதுவே advantage தானே அனாமதேயரே\nசரியான கட்டுரை நண்பரே...இயற்கையை அழிக்க 10 பேர் கிளம்பினால்,அதைக் காக்க 10 பேர் கிளம்புவார்கள்.\n6 சமூக வலைத்தளங்களை ஒரே தளத்தில் காணலாம்(Chat செய்...\nப்ளாக்கருக்கு அழகான Drop Down Menu அமைக்க\nகூடன்குளம் கேள்விகளும் உண்மைகளும் [பகுதி 3]\nப்ளாக்கர் Lable-ஐ இரண்டாக பிரிக்க\nநீங்களே உருவாக்கலாம் [பகுதி 3] #நீட்சிகள்\nஅனாமதேயருக்கு ஒரு படம் வைக்கலாம் வாங்க\n50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்\nகூடன்குளம் கேள்விகளும் உண்மைகளும் [பகுதி 2]\nகூடன்குளம் கேள்விகளும் உண்மைகளும் [பகுதி 1]\nநீங்களே உருவாக்கலாம் [பகுதி 2] #Mobile Themes\nAudio,Video மற்றூம் Picture File-களை ஒரே மென்பொருள...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nஅன்பு நண்பர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்\nDownload செய்ய முடியாத Video-க்களை Download செய்ய\nஇன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்க...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nநாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியி...\nAircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்\nஇந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.( இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் ) இப்போது Messege எனப்பட...\nAndroid OS Update செய்வது எவ்வாறு\nநண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இது Samsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும்...\nஎனது பதிவுகள் பிடித்திருந்தால் புதுபதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎனது வலைப்பூவுக்கு நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456712", "date_download": "2018-12-17T08:55:25Z", "digest": "sha1:44UCCPGWSLPZW3NCL5PIWTJALOID7RLU", "length": 13572, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "அனைத்து மாநில நிதியமைச்சர்களுக்கு அழைப்பு: டிச. 22-ல் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் | Call for all state Finance Ministers: Dec. GST council meeting in Delhi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅனைத்து மாநில நிதியமைச்சர்களுக்கு அழைப்பு: டிச. 22-ல் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nபுதுடெல்லி: வரும் 22ம் தேதி டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அனைத்து மாநில நிதியமைச்சர் முன்னிலையில் நடக்கவுள்ளதால், அடுத்தாண்டு நடக்கவுள்ள மக்களவை தேர்தலை மையப்படுத்தி சில பொருட்களின் வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பாண்டு இலக்காக ரூ. 12 லட்சம் கோடி வரிவசூல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்தாண்டு ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு, ஒரே நாடு ஒரே வரி என்ற அடிப்படையில் வரிகள் விதிக்கப்படுகின்றன. அவ்வப்போது மத்திய நிதியமைச்சர் தலைமையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அந்தந்த மாநில நிதியமைச்சர் முன்னிலையில் நடத்தப்படும். அதில், சில வரிகள் திருத்தம், குறைப்பு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அமல்படுத்தப்படும்.\nஇந்நிலையில் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டம் வரும் 22ம் ேததி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்து மாநில நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளாக நிதி அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தற்போது 5 மாநில தேர்தல்கள் முடிந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு சில வரிக்குறைப்பு முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.தற்போது, 35 பொருட்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இவற்றில் பல பொருட்களை குறைவான வரி எல்லைக்குள் கொண்டுவருவது குறித்து மாநில நிதியமைச்சர்கள் மத்தியில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nமேலும்,சில பொருட்களுக்கு 18 சதவீத வரியிலிருந்து 5 சதவீத வரிக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஏசி, டிவி, கேமரா உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி குறைய வாய்ப்புள்ளது. ஆடம்பர பொருட்கள் பட்டியலில் உள்ள சில பொருட்கள் மீதான வட்டி விகிதங்கள் 18 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பட்ஜெட் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் உள்ளதால், ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம் மக்களைக் கவர மத்திய அரசுக்கு வாய்ப்புகள் உள்ளதாக, பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். விழாக் காலத்தில் மக்கள் அதிகம் நுகர்வதை ஊக்குவிக்கக் குளிர் சாதன பெட்டி, வாஷிங் மெஷின், எலக்ட்ரிக் சாதனங்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் பல கைவினை பொருட்களின் ஜிஎஸ்டி விகிதத்தை ஜூலை மாதம் குறைத்தனர்.\nவர இருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் உள்ள பற்றாக்குறைக்கு இப்படி வரி விகிதத்தினைக் குறைத்ததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் மத்திய அரசு 7.76 லட்சம் கோடி ரூபாயை ஜிஎஸ்டி கீழ் வசூலித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசு 12 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்வதை இலக்காக வைத்துள்ளதாக ஜிஎஸ்டி மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபுதிய நிதித்துறை ஆலோசகர் நியமனம்: மத்திய நிதித்துறையின் ஆலோசகராக கிட்டதிட்ட நான்காண்டுகளாக இருந்த அரவிந்த் சுப்ரமணியம், ஜிஎஸ்டி விவகாரம் தொடங்கி பல்வேறு முக்கிய விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்கினார். மீண்டும் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதாக கூறி, கடந்த ஜூன் மாதம் நிதித்துறை ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் நாட்டின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிதியமைச்சர்கள் டெல்லி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nமத்தியப் பிரதேச முதல்வராக பதவியேற்றார் கமல்நாத்\nஅடங்காத ஸ்டெர்லைட் : முன்னெச்சரிக்கையாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: சாலைகளில் பனி மூடியதால் போக்குவரத்து பாதிப்பு\nநடப்பாண்டில் நாடு முழுவதும் 95 புலிகள் கொல்லப்பட்டுள்ளன : தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்\nராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்....... துணை முதல்வரானார் சச்சின் பைலட்\nஇந்திய வாடிக்கையாளர்களின் சுயவிவரங்களை சர்வதேச சர்வர்களில் இருந்து நீக்க மாஸ்டர் கார்டு நிறுவனம் ஒப்புதல்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/3000.html", "date_download": "2018-12-17T07:19:49Z", "digest": "sha1:V3UIV55WE2CUU2Z5IDBN7QYWDZZXQCGX", "length": 37607, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புதிய வன்முறைகளில் 3.000 ரோஹின்யர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - பங்களாதேஷ் அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதிய வன்முறைகளில் 3.000 ரோஹின்யர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - பங்களாதேஷ் அறிவிப்பு\nவன்முறை நீடித்து வரும் மியன்மாரின் ரகின் மாநிலத்தில் ‘இனப்படுகொலை’ ஒன்று இடம்பெறுவதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.எச் மஹ்மூத் அலி குறிப்பிட்டுள்ளார். இந்த வன்முறைகளால் பங்களாதேஷில் சுமார் 300,000 ரொஹிங்கியாக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர்.\n“சர்வதேச சமூகம் இதனை ஒரு இனப்படுகொலை என்று கூறுகிறது. நாமும் இதனை ஒரு இனப்படுகொலை என்றே வர்ணிக்கிறோம்” என்று டாக்காவில் இராஜதந்திரிகளுடன் இடம்பெற்ற சந்திப்புக்கு பின்னர் மஹ்மூத் அலி செய்தியாளர்களிடம் கூறினார்.\nரொஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பில் அரசியல் தீர்வு மற்றும் மனிதாபிமான உதவிகளை பெறும் முயற்சியாக அலி மேற்கத்தேய மற்றும் அரபு இராஜதந்திரிகள் மற்றும் பங்களாதேஷை தளமாகக் கொண்ட ஐ.நா நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nகடந்த இரண்டு வாரத்தில் சுமார் 300,000 அகதிகள் பங்களாதேஷுக்கு தப்பி வந்திருப்பதாக அவர் இராஜதந்திரிகளிடம் குறிப்பிட்டார். இதன்மூலம் பங்களாதேஷில் உள்ள ரொஹிங்கிய அகதிகளின் எண்ணிக்கை 700,000 ஆக உயர்ந்துள்ளது.\n“இது தற்போது தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது” என்று அலி கூறினார்.\nதற்போதைய புதிய சுற்று வன்முறைகளில் 3,000 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ராஜதந்திரிகளிடம் விளக்கியுள்ளார். இது 1,000 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நாவின் முந்தைய அறிவிப்பை விடவும் அதிகமாகும்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கர���விடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2012/01/08/2011-in-review/", "date_download": "2018-12-17T07:16:10Z", "digest": "sha1:ASSE4MOUXFCCT7S6OJ3LE44USOQ3Z73U", "length": 13241, "nlines": 226, "source_domain": "chollukireen.com", "title": "2011 in review | சொல்லுகிறேன்", "raw_content": "\nஜனவரி 8, 2012 at 4:44 பிப 2 பின்னூட்டங்கள்\nஅவல்ப் பாயஸம்.\tகீரை வடை\n2 பின்னூட்டங்கள் Add your own\nமஹி மிகவும் ஸந்தோஷமும், நன்றியும்அன்புடன்சொல்லுகிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« டிசம்பர் பிப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nவேர்க்கடலை சேர்த்த பீர்க்கங்காய் கூட்டும் துவையலும்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ரு���ித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=23143", "date_download": "2018-12-17T07:40:45Z", "digest": "sha1:XOPBPEVIZTJBP2UAF2YZCBT7FCCWXJJB", "length": 44929, "nlines": 155, "source_domain": "sathiyavasanam.in", "title": "தீர்க்கதரிசன வாக்கியங்களில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பு! |", "raw_content": "\nதீர்க்கதரிசன வாக்கியங்களில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பு\nரோம சாம்ராட்சியத்தில் “ஒகஸ்டஸ்” என்பவன் (தமிழில் அகுஸ்து ராயன்) அரசனாக இருந்தபோது ரோம ராட்சியத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் குடியிருப்பாளர்களிடம் வரி வசூலிக்கப்படுவதற்காக குடி மதிப்பு எடுக்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவன் கி.மு 27 முதல் கி.பி 14 வரை ரோமின் அரசனாக இருந்தான். அக்காலத்தில் இஸ்ரவேல் மக்கள் வாழ்ந்த யூதேயா சிரியாவின் ஒரு பகுதியாக இருந்ததினால், அக்காலத்தில் “சிரேனியு” என்பவன் சிரியாவின் தேசாதிபதியாக இருந்தான் என்றும் லூக்கா குறிப்பிட்டுள்ளார். ரோம சரித்திரத்தின்படி, இவன் கி.பி. 6ம் 7ம் ஆண்டுகளிலேயே சிரியாவின் தேசாதிபதியாக பணிபுரிந்துள்ளான்.\nஎனவே, இவனுடைய ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட குடிமதிப்பு கி.பி 6ம் ஆண்டிலேயே எடுக்கப்பட்டது. இந்த குடிமதிப்பைப் பற்றி அப்போஸ்தலர் 5:37ல் லூக்கா குறிப்பிட்டுள்ளார். யூத வரலாற்றாசிரியர் ஜேசீப்பசின் குறிப்புகளிலும் இதைப்பற்றி நாம் வாசிக்கலாம். இதனால் லூக்கா 2:2ல் உள்ள குடிமதிப்பை “முதலாவது குடி மதிப்பு” என்று கூறமுடியாது. இது மொழிபெயர்ப்பின் குறைபாடாகும். ஏனெனில், “முதலாவது” என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல், “முந்திய” என்னும் அர்த்தமுடையது. எனவே, “சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாய் இருப்பதற்கும் முன்பு இந்த குடிமதிப்பு எடுக்கப்பட்டது” என்றே 2ம் வசனம் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.\nஎனவே, இந்த மொழிபெயர்ப்புக் குறைபாட்டை அறியாத நிலையில் “லூக்கா சரித்திர ரீதியாக பிழை விட்டுள்ளார்” என்று சிலர் தர்க்கிப்பது அர்த்தமற்றது. 14 ஆண்டுகளுக்கு ஒரு தடவை குடிமதிப்பு எடுக்கப்படும் முறையின்படி இதற்கும் முற்பட்ட குடிமதிப்பு கி.மு.8ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகும். கி.மு. 8ம் ஆண்டில் குடிமதிப்பு எடுக்கப்பட்டபோதே இயேசு கிறிஸ்து பிறந்துள்ளதை ஏனைய சரித்திர குறிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. வேதாகமக் குறிப்புகளின்படி, யூதேயாவின் அரசனாக இருந்த ஏரோது மரிப்பதற்கும் முன்னர் இயேசுகிறிஸ்து பிறந்துள்ளார் (மத்.2:1, லூக்.1:5). ஏரோதுவின் மரணம் கி.மு. 4ம் ஆண்டில் நடைபெற்றதாக வர லாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். எனவே இயேசுகிறிஸ்து கி.மு. 4ம் ஆண்டிற்கும் முன்பே, லூக்கா குறிப்பிடுவதுபோல சிரியாவில் சிரேனியு என்பவன் தேசாதிபதியாய் இருப்பதற்கும் முன்பு கி.மு.8ல் பிறந்திருக்கவேண்டும்.\n3. இயேசுகிறிஸ்து எப்படிப்பட்டவராய் இருப்பார்\nஇயேசுகிறிஸ்து “ஸ்திரீயின் வித்தாக” (ஆதி.3:15) “பெத்லகேமில் பிறப்பார்” (மீகா.5:2) என்பதை முன்னறிவித்த வேதாகமத் தீர்க்கதரிசனங்கள் அவர் எப்படிப்பட்டவராய் இருப்பார். என்பதையும் அறியத்தந்துள்ளன. இயேசுகிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய இரண்டு தீர்க்கதரிசனங்கள் அவர் பிறப்பதற்கும் 700 வருஷங்களுக்கு முன்னர் ஏசாயாவின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான இத்தீர்க்கதரிசனங்களில் ஒன்று அவர் கன்னியின் வயிற்றில் கருத்தரித்துப் பிறப்பார் என்பதை முன்னறிவித்துள்ளதை “அவர் எப்படி பிறப்பார்” என்னும் பகுதியில் நாம் ஏற்கனவே பார்த்தோம் (ஏசா.7:14). இரண்டாவது தீர்க்க தரிசனம் அவர் ஒரு பாலகனாய் பிறப்பார் என்பதை முன்னறிவிப்பதோடு, அவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்பதையும் நமக்கு அறியத் தருகின்றது. ஏசாயா 9ம் அதிகாரம் 6ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தீர்க்கதரிசனத்தில் பின்வருமாறு நாம் வாசிக்கிறோம். “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்” (ஏசாயா 9:6).\nஇயேசுகிறிஸ்து ஒரு பாலகனாய் பிறப்பார் என்பதை முன்னறிவிக்கும் இத்தீர்க்கதரிசனம், அவர் யார் என்பதை நமக்கு அறியத்தரும் விவரணமாய் உள்ளது. இயேசுகிறிஸ்து “பாலகனாகப் பிறந்தார்” என்னும் வாக்கியம், அவர் மனிதக் குழந்தையாகப் பிறந்துள்ளதை அறியத்தருகையில், “குமாரன் கொடுக்கப்பட்டார்” என்னும் வாக்கியம், பாலகனாகப் பிறந்தவர் தேவனால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அவருடைய குமாரன் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்துவைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள், அவர் ஒரு பாலகனாகப் பிறந்தாலும் அவர் தேவன் என்பதை நமக்கு சுட்டிகாட்டுகின்றன. ஏனெனில், அவரைப்பற்றி இவ்வசனத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் தேவனுக்கு மாத்திரமே பொருத்தமானவைகளாக உள்ளன.\nமேலும், உலகில் பிறக்கின்ற மனிதர்கள் அனைவரும் வளர்ந்து பெரியவர்களானதற்குப் பிறகே அவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்பதை நாம் அறிந்துகொள்வோம். ஆனால், இயேசுகிறிஸ்துவைப் பொறுத்தவரை, அவர் மனிதனாக இவ்வுலகத்திற்கு வருவதற்கும் முன்பே தேவனாக இருந்ததினால், அவர் பிறப்பதற்கும் முன்பே அவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்பதை வேதாகமத் தீர்க்கதரிசனங்கள் நமக்கு வெளிப்படுத்தியுள்ளன. ஏசாயா 9:6ல் இயேசுகிறிஸ்து பிறப்பதற்கும் ஏறக்குறைய 700 வருஷங்களுக்கும் முன்பு அவரைப்பற்றி சொல்லப்பட்டவைகளை இப்பகுதியில் பார்ப்போம்.\nஇயேசுகிறிஸ்து மானிட பாலகனாய் பிறந்தாலும் அவர் முழு உலகையும் ஆளுகை செய்யும் ராஜாவாக இருக்கின்றார் என்பதை இத்தீர்க்க தரிசனம் சுட்டிக்காட்டுகிறது. இதனால்தான், “கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்” என்று இத்தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் அரசர்கள் தாங்கள் ராஜா என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளும்விதத்தில் தங்கள் தோளின்மீது ராஜரீக சால்வை ஒன்றை அணிந்திருப்பது வழக்கம். இதனால்தான், “கர்த்தத்துவம்” அதாவது ஆளுகை “அவர் தோளின்மீது இருக்கும்” என்று இவ்வசனம் கூறுகிறது.\nஎனினும் இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்துக்கு வந்தபோது அவர் சாதாரண மனிதனாகவே இருந்தார். ஏனெனில் அவர் மனிதரைப் பாவத்திலிருந்து மீட்பதற்கான பலியைச் செலுத்துவதற்காகவே மனிதனாக வந்ததினால், அவர் தம்முடைய ராஜரீக மேன்மையை துறந்தவராக இவ்வுலகில் வாழ்ந்தார். ஆனால், அவர் மறுபடியும் இவ்வுலகத்துக்கு வரவிருக்கின்றார் (அப்.1:11). அப்பொழுது ராஜாதி ராஜாவாக அவர் வருவார் என்பதை வெளிப்படுத்தல் புத்தகம் அறியத்தருகின்றது. அப்போஸ்தலனாகிய யோவானுக்கு இதைப்பற்றிய தரிசனம் கொடுக்கப்பட்டபோது அவர், “ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின” என்று குறிப்பிட்டுள்ளார் (வெளி.11:15). இயேசுகிறிஸ்து பாலகனாக இவ்வுலகத்திற்கு வந்தாலும் அவர் ராஜாதி ராஜாவாக இருந்ததினாலேயே அவரைத் தரிசிக்க வந்த ராஜாக்களான வான சாஸ்திரிகள் சாஷ்டங்கமாய் விழுந்து அவரைப் பணிந்து கொண்டார்கள் (மத்.2:11).\nஇயேசுகிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் கிறிஸ்துமஸ் நாட்களில் நாம் அவரை ஒரு பாலகனாக மாத்திரம் பார்க்கக்கூடாது. அவர் பாலகனாக இவ்வுலகத்திற்கு வந்தது உண்மை என்றாலும், அவர் முழு உலகையும் ஆளுகை செய்யும் ராஜாதி ராஜாவாக இருக்கின்றார். இயேசுகிறிஸ்து பிறந்த காலத்தில் அவரைத் தரிசிக்க வந்த வானசாஸ்திரிகள் இதனை அறிந்திருந்தனர். இதனால்தான். அக்காலத்தில் யூதேயாவின் ராஜாவாக இருந்த ஏரோது என்பவனிடம் சென்ற அவர்கள், “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்” (மத்.2:2). சாஸ்திரிகளின் கேள்வி, இனிமேல்தான் அவர் ராஜாவாகப்போகிறவர் என்ற அர்த்தத்தில் அல்ல, அவர் ராஜாவாகவே பிறந்துள்ளார் என்னும் அர்த்தத்திலேயே உள்ளது. ஏனெனில், அவர்கள் ராஜாவைத் தேடியேச் சென்றார்கள்.\nஇயேசுகிறிஸ்து பிறந்தபோது, அவருடைய பிறப்பை அறிவிக்கும் விதத்தில் தேவன் வானத்தில் சிறப்பான ஒரு நட்சத்திரத்தைத் தோன்றப் பண்ணினார். இதைப்பற்றி ஆராய்ச்சி செய்த வானசாஸ்திரிகள் யூதர்களுடைய வேத நூலான பழைய ஏற்பாட்டின் மூலம், தாங்கள் வானத்தில் கண்ட நட்சத்திரம் யூதருடைய ராஜாவின் பிறப்பை அறிவிப்பதற்காகத் தோன்றிய சிறப்பான நட்சத்திரம் என்பதை எண்ணாகமம் 24:17 மூலம் அறிந்துகொண்டார்கள். ஏனெனில், இவ்வசனத்தில், “ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிருந்து எழும்பும்” என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் யூதருடைய ராஜாவைத் தேடி எருசலேமுக்குச் சென்றார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவை பாலகனாகக் கண்டபோது, தாங்கள் கொண்டு வந்திருந்த பெறுமதிப்பான பொரு���்களை அவருக்குப் பரிசாகக் கொடுத்து அவரை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார்கள் (மத்.2:11). சாஸ்திரிகள் இயேசுகிறிஸ்துவை “பணிந்துகொண்டார்கள்” என்றே மத்தேயு 2:11இல் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், மூல மொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல், “வழிபட்டார்கள்” என்னும் அர்த்தமுடையது. அவர்கள் இயேசுகிறிஸ்துவை ராஜாவாக மாத்திரல்ல, தெய்வமாக இருப்பதையும் அறிந்தவர்களாக அவரை வழிபட்டனர், இன்றைய நாட்களில் நாம் இயேசுகிறிஸ்துவைப் பாலகனாக அல்ல, ராஜாவாகவும் தெய்வமாகவும் அறிந்து அவரை வழிபடவேண்டும். “இயேசுகிறிஸ்து மனிதனாக வந்த தெய்வமாக இருப்பதனால், அவரே நம்முடைய வழிபாட்டுக்கு உரியவராக இருக்கின்றார்”.\nராஜாதி ராஜாவாய் இருக்கும் இயேசுகிறிஸ்து “அதிசயமான ஆலோசகராகவும்” இருக்கின்றார். ஏசாயா 9:6ன்படி, இயேசுகிறிஸ்துவுக்கு ஐந்து பெயர்கள் இருப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால் கி.பி.1611ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த ஜேம்ஸ் அரசனுடைய வேதாகமம் அதிசயமான ஆலோசகர் என்னும் சொற்களுக்கு இடையில் ஒரு அரைப் புள்ளியைப் போட்டு, இதை இரண்டு பெயர்களாக மொழிபெயர்த்துள்ளது. இதனால், இதைத் தழுவிய நம் தமிழ் வேதாகமத்திலும், “அதிசயமானவர் ஆலோசனைக்கர்த்தா” என்று இரண்டு பெயர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மூலமொழியில் இவையிரண்டும் தனியொரு பெயராகவே உள்ளது. எனவே, இவ்வசனத்தில் அதிசயமானவர் என்பது தனியான ஒரு பெயர் அல்ல. இது ஆலோசனைக் கர்த்தா என்று தமிழில் குறிப்பிடப்பட்டுள்ள சொல்லோடு சேர்ந்து வரவேண்டும். எனவே மூலமொழியின்படி இதனை “அதிசயமான ஆலோசகர்” என்றே மொழிபெயர்க்கவேண்டும். இதனால்தான் புதிய ஆங்கில மொழிபெயர்ப்புகளில் Wonderful Counsellor என்று இதனை மொழிபெயர்த்துள்ளனர். தமிழில் திருவிவிலியத்தில் “வியத்தகு ஆலோசகர்” என்றும், இலங்கையில் வெளியிடப்பட்ட புதிய இலகு தமிழ் மொழி பெயர்ப்பில் “அதிசயமான ஆலோசகர்” என்றும் சரியாக மொழிபெயர்த்துள்ளனர்.\nஇயேசுகிறிஸ்து ஆலோசகராக இருக்கின்றார். அவருடைய ஆலோசனைகள் மனிதருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் அற்புதமானவைகளாக இருக்கும். ஏனெனில், அவருடைய ஆலோசனைகள் வெறும் மனித அறிவுரைகளாக இராமல் தேவனால் அருளப்படும் அறிவிப்புகளாகவே இருக்கும். இதனால்தான் அவருடைய பிரசங்கங��களைக் கேட்டவர்கள் தாங்கள் இதுவரையில் இப்படிப்பட்ட காரியங்களைக் கேள்விப்பட்டதில்லையே என்று ஆச்சரியப்பட்டார்கள்.\nஉண்மையில், இயேசுகிறிஸ்து அதிகாரத்துடன் போதித்தார் என்று மாற்கு 1:22 கூறுகிறது. இவ்வசனத்தில் “அதிகாரம்” என்பதற்கு மாற்கு மூலமொழியில் உபயோகித்த சொல் தெய்வீக அதிகாரத்தைக் குறிப்பிடும் சொல்லாகும். இயேசு கிறிஸ்து தேவனாக இருப்பதனால், அவர் தெய்வீக அதிகாரத்துடன் நமக்கு ஆலோசனையளிப்பவராக இருக்கின்றார். அவரே நம்முடைய ஞானமாய் இருக்கின்றார் (1கொரி.1:31). அவருடைய ஆலோசனைகள், இவ்வுலகத்திலும் இனிவரவிருக்கும் உலகத்திலும் நாம் ஆசீர்வாதமும் ஆனந்தமும் உள்ளவர்களாய் இருப்பதற்கு அவசியமான அறிவுரைகளாக உள்ளன. எனவே, நாம் அவருடைய ஆலோசனைகளுக்கு முக்கியத்துவமும் முதலிடமும் கொடுக்க வேண்டும். அவருடைய ஞானமான ஆலோசனைகள் அனைத்தும் தற்காலத்தில் அவருடைய வார்த்தையான வேதாகமத்தில் உள்ளன. இது “பேதைகளை ஞானிகளாக்கும்” என்றும் (சங்.19:7), அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும் (சங்.119:130) என்றும் சங்கீதக்காரன் தன் அனுபவத்தை அறியத்தந்துள்ளான். உண்மையில், தேவனுடைய வார்த்தையான வேதாகமமே, “நம் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாய் இருந்து” (சங்.119:105) நாம் செல்ல வேண்டிய பாதையை நமக்குக் காண்பித்து, நம் வாழ்வுக்கு அவசியமான சகல ஆலோசனைகளையும் தருகின்றது. இதனால், அதிசயமான ஆலோசகராக இருக்கும் இயேசுகிறிஸ்துவின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு நாம் அவருடைய வார்த்தையான வேதாகமத்தை அன்றாடம் வாசிக்கிறவர்களாக இருக்கவேண்டும்.\nஇயேசுகிறிஸ்து மானிட பாலகனாய் பிறந்தாலும் அவர் தேவன் என்பதை அறியத்தரும் விதத்தில் அவர் “வல்லமையுள்ள தேவன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் மானிட அரசர்களைப் பற்றியது அல்ல என்பதை இப்பெயர் உறுதிப்படுத்துகிறது. ஏனெனில், ஏசாயா 10:21இல் “வல்லமையுள்ள தேவன்” என்னும் சொற்பிரயோகம் தேவனையே குறிப்பதனால், இவ்வசனத்திலும் பாலகனாய் பிறப்பவர் தேவன் என்பதையே அறியத் தருகிறது. அதேசமயம், வல்லமை என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல் வேதாகமத்தில் தேவனைக் குறிப்பிடுவதற்கே உபயோகிக்கப்பட்டுள்ளதனால், இவ்வசனத்தில் பாலகனாய்ப் பிறக்கும் இயேசுகிறிஸ்து தேவன் என்பதையே இச்சொல் சுட்டிக்காட்டுகிறது.\nஇயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்தில் வாழ்ந்தாலும் அவர் தேவன் என்பதை வேதாகமம் பல இடங்களில் நேரடியாக குறிப்பிட்டுள்ளது. “தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்” (1தீமோ. 3:16) “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது” (கொலோ.2:9) என்று கூறும் பவுல், “இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்” (ரோம.9:5) என்றும், “மகா தேவன்” (தீத்து2:13) என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இயேசுகிறிஸ்துவை “வார்த்தை” என்று குறிப்பிடும் யோவான், அவர் “ஆதியிலிருந்தே தேவனாய் இருந்தார்” (யோவா.1:1) என்றும், “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்” (யோவா.1:14) என்றும் குறிப்பிட்டுள்ளார். இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்தாலும், அவர் தேவனாக இருந்ததினாலேயே தெய்வத்தினால் மாத்திரம் செய்யக் கூடிய செயல்களை அவர் செய்தார். அவர் செய்த அற்புதங்கள், அவர் சர்வவல்லமையுள்ள தேவன் என்பதை நமக்கு அறியத்தருகின்றன.\nஇயேசுகிறிஸ்து வல்லமையுள்ள தேவனாக இருக்கின்றதினால் நாம் பலவீனமடையும் நேரங்களில் நம்மைப் பெலப்படுத்துகிறவராக இருக்கின்றார். இதை அனுபவரீதியாக அறிந்திருந்த அப்போஸ்தலனாகிய பவுல், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” என்று கூறக் கூடியவராக இருந்தார் (பிலி.4:13), அது மாத்திரமல்ல, நம்மால் செய்யமுடியாத காரியங்களை நமக்காக அவர் செய்கிறவராகவும், அவற்றைச் செய்யக்கூடியவராகவும் இருக்கின்றார். இதனால்தான், “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (யோவா.15:5) என்று இயேசு கிறிஸ்து தெரிவித்துள்ளார். எனவே, நம்முடைய பலவீனங்கள், இயலாமை, குறைவுகள், தோல்விகள் என்பவற்றை நினைத்து வேதனையும் விரக்தியும் அடையாமல், சகலத்தையும் செய்யக் கூடிய ஆற்றல்மிக்க சர்வவல்லமையுள்ள தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் பெலனை நாம் பெற்றுக் கொள்ளவேண்டும்.\nஇயேசுகிறிஸ்து “நித்திய பிதா” என்றும் அழைக்கப்பட்டுள்ளார். சில கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவைப் பிதா என்று அழைப்பது பொருத்தமற்றது என்று கருதுகின்றனர். ஆனால் எபிரேய மொழி வழக்கில் ��ன்றினது தன்மையை ஒருவருக்கு கொடுக்கும்போது அவரை அதனது பிதா என்று அழைக்கும் வழக்கம் இருந்தது. உதாரணத்திற்கு வல்லமையானவனை வல்லமையின் பிதா என்றும், செல்வந்தனை செல்வத்தின் பிதா என்றும் அழைப்பது அவர்களது வழக்கம். இதனால்தான் பொய்யனாய் இருக்கும் சாத்தானை இயேசு கிறிஸ்து “பொய்யின் பிதா” என்று குறிப்பிட்டுள்ளார் (யோவா.8:44). எனவே இயேசுகிறிஸ்து நித்திய பிதா என்பதை “நித்தியத்தின் பிதா” என்றே மொழிபெயர்க்கவேண்டும். அதாவது அவர் நித்தியமானவர் என்பதையே இச்சொற் பிரயோகம் அறியத்தருகின்றது. இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்தில் பிறந்ததினால், அவருடைய வாழ்வு அவரது பிறப்பிலேயே ஆரம்பமானது என்று கருதுவது தவறாகும். அவர் மனிதனாக இவ்வுலகத்திற்கும் வருவதற்கும் முன்பே நித்தியமானவராக இருந்தார்.\nஇயேசுகிறிஸ்து சமாதானப்பிரபுவாக இருக்கின்றார். அதாவது அவரே சமாதானத்தைத் தருகிறவராகவும், அதைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பவராகவும் இருக்கின்றார். இதனால்தான் அவரை “சமாதான காரணர்” என்று பவுல் குறிப்பிட்டுள்ளார் (எபே.2:14). எனினும், இயேசுகிறிஸ்து தருகின்ற சமாதானம் சண்டைகளற்ற சகஜ நிலையை அல்ல, பகையும் பிரிவினையும் நீக்கப்பட்டு ஒப்புரவாக்கப்படுவதாகவே உள்ளது. ஏனெனில், பாவம் காரணமாக மனிதர் அனைவரும் தேவனுடன் உறவற்ற நிலையில் இருக்கின்றனர்.\nபாவம் தேவனுக்கும் மனிதருக்கும் இடையில் பகையையும் பிரிவினையையும் ஏற்படுத்தியுள்ளது (ஏசா.59:2). இதனால் பாவிகளான மனிதரினால் தேவனுடன் உறவுகொள்ள முடியாமல் உள்ளது. ஆனால், இயேசுகிறிஸ்துவினுடைய சிலுவைப்பலி, தேவனையும் மனிதரையும் பிரித்திடும் பாவத்தை நீக்கி மனிதரைத் தேவனுடன் ஒப்புரவாக்குகிறது. இதுவே இயேசு கிறிஸ்து உருவாக்கும் சமாதானமாயுள்ளது (எபே.2:14-16,ரோம.5:1,5:10). மேலும் இத்தகைய சமாதானம் தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டவர்களுடனும் சமாதானத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில், இத்தகைய சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவே இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்தார். இதனால்தான் அவர் சமாதானப்பிரபுவாக இருக்கின்றார்.\nஎனவே, நாம் தேவனுடனும் மற்றவர்களுடனும் ஒப்புரவாக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.\nதேவசமுகம் நம்முன் செல்லாவிடின் நாம் ஒருபோதும் ஜெயமுள்ள வாழ்வு வாழமுடியாது.\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/indian.html", "date_download": "2018-12-17T07:02:56Z", "digest": "sha1:FJLLRPVTLBJM2GWPOU33B25K6SGFTTSR", "length": 12741, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "செயலை விட அதன் பயனை நேசித்தால்! | 11 indian soldiers released - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டெர்லைட் தீர்ப்பு: தூத்துக்குடியில் போராட்டம்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசெயலை விட அதன் பயனை நேசித்தால்\nசியாரா லியோன்: தீவிரவாதிகள் பிடியிலிருந்து 11 இந்திய வீரர்கள் விடுவிப்பு\nஆப்பிரிக்க நாடான சியாரா லியோனில் தாங்கள் பிடித்து வைத்திருந்த ஐக்கிய நாடுகள் அமைதி காப்புப் படையைச் சேர்ந்த 18 வீரர்களை தீவிரவாதிகள்ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனர். இவர்களில் 11 பேர் இந்தியாவைச் சேர்ந்தனர்.\nசியாரா லியோன் நகரில் போராட்டம் நடத்தி வரும் தீவிரவாதிகளை அடக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகளின் அமைதி காப்புப் படையினர் அங்கு தீவிரநடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசில நாட்களுக்கு முன் அமைதி காப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், சிலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இந் நிலையில்,தாங்கள் பிடித்துச் சென்ற 11 இந்திய வீரர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ கண்காணிப்பாளர்கள் 7 பேரை தீவிரவாதிகள்ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனர்.\nசியாரா லியோனின் கிழக்குப் பகுதியில் லைபீரியா எல்லை அருகே உள்ள கைலாஹுன் என்ற நகரில் ஐ.நா. அமைத�� காப்புப் படையைச் சேர்ந்த இந்தியவீரர்களிடம் 18 பேரும் ஒப்படைக்கப்பட்டனர் என்று ஃபிரீடவுனில் உள்ள ஐ.நா. செய்தித் தொடர்பாளர் டேவிட் விம்ஹர்ஸ்ட் தெரிவித்தார்.\nவிடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை. புரட்சிகர ஐக்கியமுன்னணியைச் சேர்ந்த தீவிரவாத குழுக்களிடம் சுமார் 500-க்கும் அதிகமாக ஐ.நா. அமைதி காப்புப் படை வீரர்கள் சிறைபட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.\nகைலாஹுன் நகரில் உள்ள ஐ.நா. அமைதி காப்புப் படை வீரர்கள் அனைவரும் தீவிரவாதிகளால் எந்த நேரத்திலும் தாக்கப்படக்கூடும் என்ற நிலைதற்போது உள்ளது.\nதலைநகர் ஃபிரீடவுனில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முக்கிய சாலைச் சந்திப்பு நகரான மாசியாகாவை சில தினங்களுக்கு முன் பிடித்ததீவிரவாதிகள், அரசு ஆதரவு படைகளை எதிர்த்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/133383-what-are-the-achievements-of-tamil-nadu-health-department-under-karunanidhi.html", "date_download": "2018-12-17T07:02:37Z", "digest": "sha1:IWE7VIPS4IP22RQ3CS2LAVMXRRZ2GUFF", "length": 29137, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்... வார்த்தைகளை மட்டுமன்றி வாழ்க்கையையும் மாற்றிய கருணாநிதி! | What are the achievements of Tamil Nadu Health department under Karunanidhi?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:05 (08/08/2018)\nமாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்... வார்த்தைகளை மட்டுமன்றி வாழ்க்கையையும் மாற்றிய கருணாநிதி\n`நடமாடும் கோயிலாக விளங்கும் மனித உடலைச் சீராக கவனித்துக்கொண்டாலே உள்ளமெனும் ஜீவஒளி பிரகாசிக்கும்' என்று அடிக்கடி கூறுவார் கருணாநிதி. அதனாலேயே தனது ஆட்சியில் சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இந்தியாவிலேயே தமிழகம் சுகாதாரத்துறையில் முன்மாதிரி மாநிலமாக விளங்குவதில் அவரது பங்கு முக்கியமானது. பல்வேறு முன்னோடித் திட்டங்களை சுகாதாரத்துறையின்மூலம் கொண்டுவந்து, இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாகச் சென்னையை மாற்றியதிலும் அவரது பங்கு அதிகம்.\nதனது முதல் ஆட்சிக் காலத்தில் தொழுநோயாளர் மறுவாழ்வு இல்லங்கள், கண்ணொளித் திட்டத்தின் கீழ் இலவச கண்சிகிச்சை முகாம்கள் கொண்டு வந்தார். கருணாநிதி முதல் முறையாக முதல்வராகப் பதவி ஏற்ற காலத்தில், பள்ளி மாணவர்களுக்கான `கண்ணொளி வழங்கும் திட்டத்தை' அறிவித்தார். இதன்மூலம் 30 லட்சம் மாணவ மாணவிகள் கண் குறைபாடுகளுக்கான சிகிச்சை பெற்றனர். தாய் - சேய் நலத்திட்டங்கள் மூலம் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்தது.\nகருணாநிதி ஆட்சியில்தான் மருத்துவமனைகளுக்கான உயர்ரக உபகரணங்கள் அதிகம் வாங்கப்பட்டன. சி.டி. ஸ்கேன் கருவிகள், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் கருவிகள், ரத்தப் பரிசோதனைகளைத் துல்லியமாக உடனுக்குடன் அறிய உதவும் செமி-ஆட்டோ அனலைசர் (Semi-Auto Analyser) கருவிகள், மருத்துவப் பரிசோதனைக்காக மனித உறுப்புகளை வண்ணத்தில் படம் பிடித்துக் காட்டும் கலர் டோப்லர் (Colour Doppler) கருவிகள் எல்லாம் அரசு மருத்துவமனைகளுக்கு வந்தன.\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\nதாய்க்கும் சேய்க்கும் நலம் பயக்கும் `முத்துலட்சுமி மகப்பேறு உதவித்திட்டம்' 1989-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. குழந்தைகள் நலம் காக்க போலியோ ஒழிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து இந்தியாவுக்கே வழிகாட்டினார். (According to National Polio Surveillance Programme - W.H.O. Report). ஹெச்ஐவி பாதிப்பைக் கட்டுப்படுத்தவும் பல திட்டங்கள் இவரது ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டன.\nமக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி மழலையர் நலம் பேணும் திட்டத்தில் 1996-2001 காலகட்டத்தில் தமிழகம் இந்தியாவிலே முதலிடம் வகித்தது. அதைப்போலவே குழந்தைகள் மரண விகிதத்தைப் பெருமளவு குறைத்ததிலும் தமிழகம் மகத்தான சாதனை புரிந்தது. கிராமப்புற கழிவறைகள், பெண்களுக்கான சுகாதாரத் திட்டங்கள் எனச் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 2000-வது ஆண்டில் அகில இந்திய அளவில் பாராட்டுதலைப் பெற்றதோடு ஜே.ஆர்.டி. டாட்டா விருதையும், ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசையும் சென்னை மாநகராட்சி பெற்றது.\n`வருமுன் காப்போம் திட்டம்' பல லட்சம் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ உதவியைப் பெற்றுத்தந்தது. இத்திட்டத்தின் மூலம் 2006 - 2011-ம் ஆண்டுகளில் 14 ஆயிரத்து 594 மருத்துவ முகாம்கள் நடத்தப்ப��்டன. 108 ஆம்புலன்ஸ் சேவை இவருடைய ஆட்சிக்காலத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டது.\n24 மணிநேர மருத்துவ சேவைத் திட்டம், சுகாதார நிலையங்களில் மேம்படுத்தப்பட்டன. கால்நடை பாதுகாப்புத் திட்டத்தை விரிவாக்கம் செய்து ஆசியாவிலேயே முதல் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம் அமைத்தது இவரது மகத்தான சாதனை. கண் உள் ஆடிகளுக்கு விற்பனை வரியை அறவே நீக்கினார். கண் சிகிச்சைப் பிரிவுகள், கண்புரை அறுவை சிகிச்சைகள் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் தொடங்கியதும் இவரது முயற்சியே.\n60 வயதுக்கு மேற்பட்ட பரம்பரை சித்த வைத்தியர்களுக்கான சிறப்பு மாத உதவித் தொகையை 150 ரூபாயிலிருந்து 500 ஆக உயர்த்தியவர் கருணாநிதி. முறைப்படி சித்தவைத்தியம் செய்யும் மருத்துவர்களின் நலன் காக்க சட்டமும் கொண்டு வந்தார். 1997-ம் ஆண்டு `தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சித்த மருத்துவர்களின் நலனைப் பாதுகாத்தார்.\n1997-98-ம் ஆண்டில் புற்றுநோய், இதய நோய், சிறுநீரகக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்படும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.25 ஆயிரம் அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nகருணாநிதி ஆட்சியில் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. `ஊனமுற்றோர்' என்ற வார்த்தையை `மாற்றுத்திறனாளிகள்' என்று சட்டபூர்வமாக மாற்றினார். அவர்களுக்குச் சிறப்புத்திட்டங்கள், சிறப்பு இட ஒதுக்கீடுகள், உதவித்தொகைகள் வழங்கும் திட்டங்களையும் கொண்டுவந்தார். திருநங்கையர்களுக்கும் பல நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. வார்தைகளை மட்டும் மாற்றாமல் அவர்களின் வாழ்வையே அந்தத் திட்டங்கள் மாற்றின. `வெண்குஷ்டம்' என்ற வார்த்தையை மாற்றி `வெண்புள்ளி நோய்' என்று அரசாணை வெளியிட்டவரும் கருணாநிதிதான். கர்ப்பிணிகளுக்கான விடுப்பு நாள்களை அதிகரித்தது, கர்ப்பிணிகளுக்கான முழு பரிசோதனைத் திட்டங்கள், பயிற்சி மருத்துவர்களின் மாத ஊதியத்தை உயர்த்தியது, ஸ்டான்லி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி உலக அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் சாதனை புரிய வைத்தது எல்லாம் இவரது ஆட்சியின் முத்திரைத் திட்டங்களே.\nமுதியோர் நலனுக்காகவும் பல திட்டங்களைக் கொண்டு வ��்தார். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டத்தை 2007-ம் ஆண்டு கொண்டு வந்து அவர்களுக்குப் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உருவாக்கினார்.\n`கலைஞர் காப்பீடுத் திட்டம்' மருத்துவத்துறையில் பல மாற்றங்களை விதைத்தது. மருத்துவத்தை தனியார்மயமாக்கும் முயற்சி என்று விமர்சிக்கப்பட்டாலும் பெரும்பாலானோர் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற்றார்கள். இந்தத் திட்டத்தின்மூலம் தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறும் வாய்ப்பு கிடைத்தது.\nசுகாதாரத்துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்ட கருணாநிதியின் இறப்பு அத்துறை சார்ந்த ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடி\nஅதானி நிறுவனத்திற்கெதிராக போராடும் பள்ளி மாணவர்கள்; அதிர்ந்த ஆஸ்திரேலிய\nகாற்றின் மொழி, ராட்சசன் திரைப்படங்கள் கற்பித்த பாடத்தைக் கவனிக்கத் தவறிவ\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் - 17 முதல் 23 வரை\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பான��� வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/general/62008/benefits-of-drumstick", "date_download": "2018-12-17T07:16:05Z", "digest": "sha1:2LUHKOHL75H7322T6ZNET3P7S55GPKM4", "length": 9095, "nlines": 124, "source_domain": "newstig.com", "title": "இதை சாப்பிடுங்க வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கே போக வேண்டாம் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் பொது\nஇதை சாப்பிடுங்க வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கே போக வேண்டாம்\nவருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள் வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.\nமுருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் சிறந்ததாம் .சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.\nமுன்பெல்லாம் சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்தார்கள் உணவு ஆய்வாளர்கள்.ஆனால் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nமனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.\nகுழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது .மேலும் அவை நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.\nமுருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும்,\nஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கே���ட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் \"ஏ \"வும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.\nமற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.\nPrevious article காரில் சென்ற அஜித் நாயகிக்கு பாலியல் வன்கொடுமையா சமூக வலைதளங்களில் பரவும் செய்தி\nNext article சிம் இல்லாமல் உலகம் முழுவதும் இன்டர்நெட் பயன்படுத்த ஆசையா வந்துவிட்டது கோல்கால்மீ\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nகார்த்தி சிதம்பரம் சிக்கியதற்கு காரணம் இதுதான் வெளியானது தகவல்\nலட்சுமி குறும்பட டீமின் அடுத்த படம் போஸ்டரை வெளியிட்ட கௌதம் மேனன்\nஇதனால் தான் அவரது ரசிகர்கள் வெறித்தனமாக நேசிக்கிறார்கள் போல அஜித்தின் விசுவாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/119187", "date_download": "2018-12-17T08:42:50Z", "digest": "sha1:RAYL42LSOK36PAH4YTJDTYN3ULWA27F4", "length": 5034, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 13-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n சினிமாவில் நடக்கும் பித்தலாட்டம் - கலாய்த்து தள்ளிய சத்யராஜ்\nநாடாளுமன்றில் நாளை மீண்டும் களேபரம்\nகாதல் எல்லாத்தையும் மறந்து ஆரவ்வுடன் பயங்கர குத்து குத்தியிருக்கும் ஓவியா\nஇறந்துபோன ஒரே ஆசை மகள்: பின்னணி பாடகி சித்ராவின் நெகிழ்ச்சி செயல்\n2018-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி தெரிவானார்\nதமிழ் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய மைத்திரி\nஅம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்: வெளிவராத பின்னணித் தகவல்கள்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஅமலா பாலா இப்படி ஒரு மோசமான செயலை செய்திருப்பது\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nபாகுபலி-2 வசூலை ஒரு வழியாக பின்னுக்கு தள்ளிய 2.0- முழு விவரம் இதோ\nசெல்போனால் பரிதாபமாக பலியான பெண்... மக்களே உஷார்\nவெடித்து சிதறி��� புதிய எரிமலை வியக்கவைக்கும் காணொளி நீங்களே பாருங்கள்...\nசூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஇத்தனை கோடியில் அம்பானி மகளுக்கு பங்களாவா மக்கள் மத்தியில் வாயடைத்து போக வைத்த பிரமாண்டமான புகைப்படம்\nஆபாசத்தின் உச்சம் தொட்ட பிரபல தொலைக்காட்சி அந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க\nஅஜித் சொல்லியும் அது நடக்கவில்லை, கடும் வருத்தத்தில் பிரபல நடிகர்- காரணம் இவரா\nநடிகர் சதீஷுக்கு பிரபல நடிகையுடன் திடீர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthanin.blogspot.com/2005/08/blog-post.html", "date_download": "2018-12-17T08:16:23Z", "digest": "sha1:4MIEHZJYFBHQEMA3WFO44NGT7PGJLBHY", "length": 38500, "nlines": 73, "source_domain": "vasanthanin.blogspot.com", "title": "வசந்தன் பக்கம்: போராட்டத்தில் பாடகனும் நடிகனும்.", "raw_content": "\nதிருவாசக வெளியீட்டில் வை.கோ. பேசியதன் ஒலிப்பதிவு\nவேலை தேடும் படலமும் வெளிப்பட்ட சில உண்மைகளும்\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்)\nநான் பெரிய ஆள் -1\nஇன்று மேஜர் சிட்டு அவர்கள் வீரச்சாவடைந்த நாள். தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.\nஇவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் ‘உயிர்ப்பூ’ படத்தில் இவர் பாடிய ‘சின்னச் சின்னக் கண்ணில்’ என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும்.\nஅப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது.\nசிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.\nஅந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான்.\nஇதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான்.\nபோர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை.\nநகுலனையும் அவனோடு விரச்சாவடைந்த கண்ணாளனையும் நினைந்து பாடும் பாடல்\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\n\"போராட்டத்தில் பாடகனும் நடிகனும்.\" இற்குரிய பின்னூட்டங்கள்\nஅன்பு வசந்தன்,சிட்டுவின் பாடல்கள் என்னிடம் நிறைய இருக்கிறது.அற்புதமான பாடகன்.அவனது குரலை இன்றும் கேட்பதுண்டு.கூடவே கோணமாமலையில் கொடி ஏறவேண்டுமென்ற பாடலையும் அடிக்கடி கேட்பதுண்டு.புலிகள் இயக்கிய பல படங்கள் அற்புதமான படங்கள்.ஒரு படத்தில் தாயொருத்தியின் இருபிள்ளைகளும் போராளிகளாகவும்,மகள் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள்.கணவின் கூழ்காச்சிக் குடிப்பதற்காக நண்பர்களை அழைக்க சயிக்கிளில் செல்கிறார்,அந்தோ வீதிவிபத்தால் மரித்துவிடுகிறார்.தாய் தனித்துவிடும்போது-தலைமைப்பீடம் ஒரு மகனை தாயோடு போகும்படி கூறுகிறது.இருவரில் ஒருவரைத் தாயே விரும்பி வைத்துக்கொள்ள ஆலோசனை கூறப்பட்டது.மக்களிருவரும் ஒதாக்குதலில் பங்கு பற்றிவிட்டு தாயிடம் செல்ல உத்தேசிக்கிறார்கள்.இருவரும் வேறு இடங்களில் வீராச்சாவடைகிறார்கள்.தாயிடம் ஒருவடல் வருகிறது.கலங்கும் தாயை மறுபிள்ளையின் வருகைக்க��க ஏங்குகிறார்.மற்றவர் வருவதற்குச் சுணங்குகிறது... வழிகளில் நீர்கோர்க்கிறது எழுதமுடியவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://writerahil.blogspot.com/2014/02/3_9244.html", "date_download": "2018-12-17T08:29:26Z", "digest": "sha1:6PDRW3YBMVBMO44KWB4WI2ANIC5FVFTQ", "length": 12459, "nlines": 127, "source_domain": "writerahil.blogspot.com", "title": "அகில்: விமர்சனம் - முனைவர் ச.சந்திரா", "raw_content": "\nவிமர்சனம் - முனைவர் ச.சந்திரா\nஇறைவனுக்கும் தொண்டருக்குமான ஆண்டான் -அடிமை உணர்வை மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல எழுத்தாணி கொண்டு நீலகண்டேஸ்வரர் ஏட்டில் எழுதியது அக்காலம்தாய்நாட்டிற்கும் புலம்பெயர் நாட்டிற்குமான சிதை(க்கப்)பட்ட உணர்வை அகிலாண்டேஸ்வரர் எழுதியது இக்காலம்தாய்நாட்டிற்கும் புலம்பெயர் நாட்டிற்குமான சிதை(க்கப்)பட்ட உணர்வை அகிலாண்டேஸ்வரர் எழுதியது இக்காலம்சிதறிய பாதரசத்தைப் புட்டியில் அடைப்பது எத்துணை கடினமோ,அதைப்போன்றதுதான் ஆங்காங்கே கிட்டிய அனுபவங்களைச் சிறுகதையாக உருமாற்றுதல்.சுய அனுபவங்கள் பசும்பொன்னாகத் துலங்க,அத்துடன் தான் சார்ந்த பிறரது அனுபவங்களையும் இணைத்து அணிகின்ற ஆபரணமாக பொலிவுறச்செய்திருக்கின்றார் அகில்.\nஅதி கவனத்துடன் கதைக்கான கரு தேர்ந்தெடுப்பு, கச்சிதமாக கதையைச் சொல்லிச்செல்லும் திறம், இயல்பான கதாப்பாதிர அறிமுகம், உரையாடல்களுக்கிடையே உணர்வுகளின் இழையோட்டம்-என முகில் வானில் பரவுவது போல் நூல் முழுவதும் அகில் பரவி நிற்கின்றார்.அத்துடன் 'கூடுகள் சிதைந்தபோது'- எனும் அவரது இத்தொகுப்பை படிக்கும் வாசகர் மனதிலும் நிற்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மைசிறுகதையின் தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆலவிதையாக ஊடுருவ,கதைக்களம் ஆலமரவிழுதுகளாய் கதை வாசிப்போர் மனதில் படர்ந்து பரவிப் பதிகின்றது.\nஅஃறிணை உயிர்நிலை பாடம் புகட்டும் கதை பாதி;உயர்திணை உறவுநிலை கற்றுத்தரும் கதை மீதிகண்ணீரும் செந்நீருமாய், இனப்பிரச்னையும் பணப்பிரச்சினையுமாய், அடக்குமுறையும் ஒடுக்குமுறையுமாய், மோதல்களும் சாதல்களுமாய், சிதைக்கப்படுவதும் சிதைபடுவதுமாய், இடியோசையும் தடியோசையுமாய், ஊடலும் தேடலுமாய், திருந்துவதும் திருத்துவதுமாய், இரைச்சலும் புகைச்சலுமாய் இச்சிறுகதைத்தொகுப்பில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் படும்பாடு-படுத்தும்பாடு பல்வேறு உத்திகளோடு ஆசிரியரால் சொ���்லிச்செல்கின்ற வேளையில் இவையெல்லாம் அவரது மெய் அனுபவங்கள்தான் என்று புரிபடுகின்றது\nமுதுமையின் ஏக்கத்தை, இளமையின் வேகத்தை, நட்பின் பரிபூரணத்தை, தியாகத்தின் உச்சத்தை, இழப்பின் கொடூரத்தை, பிரிவின் சுமையை,தாய்மையின் உன்னதத்தை நூலாசிரியர் இத்தொகுப்பில் உணர்த்தும் பாங்கு போற்றத்தக்கது.பிராந்தியமொழியில் கதாப்பாத்திர உரையாடல் இருப்பினும் உணர்வுப்பூர்வமாக அகில் அவர்களின் நடைச் சிறப்பு உள்ளதால் ஒரே வாசிப்பில் கதை படிப்போர் மனதிற்கு புரிபடுகின்றது.பாத்திரங்கள்அனைத்துமே வாசிப்போர் மனதில் ஐக்கியமாகி விடுகின்றனர்.\nஆறறிவு உயிர்களைச் சீர்திருத்த ஐந்தறிவு உயிரான பறவை விலங்கினங்களைக் கொண்டு கதைகள் படைத்திருக்கும் அகில் அவர்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் முன்வரிசையில் இடம்பெற என்போன்ற இணையதள வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nபடைப்பாற்றல்: கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நூலாய்வு\nமுனைவர் இரா.செல்வி - பகுதி (1)\nமுனைவர் இரா.செல்வி - பகுதி (2)\nடாக்டர் இ.இலம்போதரன் - பகுதி (1)\nடாக்டர் இ.இலம்போதரன் - பகுதி (2)\n'தமிழியல் விருது' - 2012\nவிமர்சனம் - ஜோதிர்லதா கிரிஜா\nவிமர்சனம் - கவிதை உறவு\nவிமர்சனம் - விமலா ரமணி\nவிமர்சனம் - முனைவர் ச.சந்திரா\nவிமர்சனம் - காவ்யா தமிழ்\nவிமர்சனம் - குமுதம் சிநேகிதி\nசர்வதேச தமிழ் வானொலி-பகுதி: 2\nஎழுத்தாளர் பிரபஞ்சன் - பகுதி 1\nஎழுத்தாளர் பிரபஞ்சன் - பகுதி 2\nபேராசிரியர் ராஜசேகரன் - பகுதி 1\nபேராசிரியர் ராஜசேகரன் - பகுதி 2\nஜெயா தொலைக்காட்சி - பகுதி 1\nஜெயா தொலைக்காட்சி - பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_201.html", "date_download": "2018-12-17T08:02:03Z", "digest": "sha1:AIG6S7IVCG3W26TI652D5ZWPOE6NMRY4", "length": 39899, "nlines": 171, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சர்வதேசப் போட்டியில் இலங்கை, மாணவி சியாமா சாதனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசர்வதேசப் போட்டியில் இலங்கை, மாணவி சியாமா சாதனை\nசிங்கப்பூரில் நடைபெற்ற ஆங்கில மொழிமூல கணித வினாடி வினாப் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி சியாமா சுஹா மூன்றாமிடத்துக்கு தெரிவாகி வெண்கலப்பதக்கத்தினை தனதாக்கி கொண்டு சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.\nபல நாடுளின் போட்டியாளர்கள் கலந்துகொண்ட குறித்த போட்டியில் நாட்டிலுள்ள மாணவர்கள் சிங்கப்பூரில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள சென்றிருந்தனர். அந்த வகையில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகாவித்தியாலய மாணவி சியாமா சுஹா சர்வேதேச ரீதியிலும் தன்னுடைய திறமையினை வெளிப்படுத்தி மூன்றாமிடம் பெற்று வெண்கலப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.\nசாதனை படைத்து நாட்டுக்கும், பாடசாலைக்கும், பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துத் தந்துள்ள மாணவிக்கு தன்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு குறித்த மாணவி தன்னுடைய திறமையினை வெளிக்காட்ட உதவிய ஆசிரியர்களுக்கும் குறிப்பாக கணிதப்பாட சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஏ.எம்.மன்சூர் அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். என அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.\nசிங்கப்பூர் வரை சென்று சாதித்த சாதனையாளர் சியாமா சுஹாவின் முகம் இங்கு JM இல் மட்டும் மறைந்திருப்பதன் மர்மம்தான் என்ன\nமார்க்கம் என்று எதையோ வைத்துக்ெகாண்டுள்ளனர் மஹிபால்\nஇவ்வாறான படத்தைப்போட்டு அந்த மாணவியை அவமானப்படுத்தாமல் செய்தியை மட்டும் போட்டிருக்கலாம்\nபடத்தை போடாமல் இருக்கனும் அல்லது முழுமையாக போடனும், இது ஒன்றுமில்லாமல் கேவலப்பட்ட வேலை பார்த்திருக்கக்கூடாது.\nஇங்கு பின்னூட்டம் பதிந்துள்ள, வாசகர்களின் கவனத்திற்கு...\nமேற்குறித்த பிரதேசத்திலிருந்து, குறித்த செய்தியை அனுப்பியிருந்த சகோதரர் அந்த மாணவியின் முகத்தை மறைத்தே அனுப்பினார். அதன்படியே உங்கள் ஜப்னா முஸ்லிம் இணையம் அந்த புகைப்படத்தை அப்படியே பதிவேற்றம் செய்தது.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் ��ு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்த��ை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-fans-assemble-before-raghavendra-mantapa-045565.html", "date_download": "2018-12-17T07:04:16Z", "digest": "sha1:SOLPCIXLUID6ULEJZH3UESWISRDPFJTT", "length": 11638, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நாளைய முதல்வரே வாழ்க, அரசியலுக்கு வா தலைவா: கோடம்பாக்கத்தை அதிர வைத்த ரஜினி ஃபேன்ஸ் | Rajini fans assemble before Raghavendra mantapa - Tamil Filmibeat", "raw_content": "\n» நாளைய முதல்வரே வாழ்க, அரசியலுக்கு வா தலைவா: கோடம்பாக்கத்தை அதிர வைத்த ரஜினி ஃபேன்ஸ்\nநாளைய முதல்வரே வாழ்க, அரசியலுக்கு வா தலைவா: கோடம்பாக்கத்தை அதிர வைத்த ரஜினி ஃபேன்ஸ்\nசென்னை: ரஜினியை பார்க்கும் ஆசையில் ராகவேந்திரா மண்டபம் முன்பு குவிந்த ரசிகர்கள் நாளைய முதல்வரே, அரசியலுக்கு வா தலைவா என்று கோஷமிட்டனர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து 9 ஆண்டுகளாகிவிட்டது. இதையடுத்து ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.\nஅவர் வரும் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.\nரஜினி தனது ரசிகர்களை சந்திக்கும் நிலையில் மாவட்ட ரஜினிமன்ற நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.\nரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு ரஜினி வருவார் என்று நினைத்து 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபம் முன்பு குவிந்தனர். நாளைய முதல்வரே வாழ்க, அரசியலுக்கு வா தலைவா என்று அவர்கள் கோஷமிட்டனர்.\nகோஷமிட்ட ரசிகர்கள் திருமண மண்டபத்திற்குள் சென்ற பிறகு தான் இன்று ரஜினி அங்கு வர மாட்டார் என்பது அவர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.\nரஜினி வரும் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை தினமும் ஏராளமான ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்பதை ரஜினி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோதைப் பொருள் வைத்திருந்த டிவி நடிகை கைது\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: rajinikanth fans ரஜினிகாந்த் ரசிகர்கள் ர���கவேந்திரா மண்டபம்\nகாதலரை வைத்து ஹீரோக்களை கடுப்பேற்றும் இளம் நடிகை\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை: காரணம் 'இமைக்கா நொடிகள்' வில்லன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/2011/02/", "date_download": "2018-12-17T08:13:07Z", "digest": "sha1:X4ZFBCCH2IMBJOR2QRYJZQHFE7V6JLDY", "length": 5472, "nlines": 99, "source_domain": "www.tamilpriyan.com", "title": "February 2011 - தமிழ் பிரியன்", "raw_content": "\nசெத்தும் கெடுத்தான் செவ்வூர் சிவந்தியப்பன்\nமரிய ரீகன் ஜோன்ஸ் February 28, 2011 சிறுகதைகள் No Comments\nஒரு ஊரில் சிவந்தியப்பன் என்று ஒருவன் இருந்தான். அவனுக்கு மற்றவர்கள் நன்றாக வாழ்வது பிடிக்காது. எப்போதும் மற்றவர்களுக்கு கெட்டதையே செய்து கொண்டிருப்பான். அவனது கொடுமைகள் எல்லை மீறின.தேவை என்று கடன் கேட்க வரும் பணத்தைக் கொடுத்துவிட்டு வட்டி மேல் வட்டி வாங்குவான்.கொடுக்கவில்லை என்றால் அவர்களது நிலத்தை அல்லது பொருட்களை அபகரிப்பான்.அடித்து துன்புறுத்துவான்.ஆனால் வீதி அவனை விடவில்லை.பல்வேறு …\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்\nமரிய ரீகன் ஜோன்ஸ் February 19, 2011 பழமொழிகள் No Comments\nஅரண்டவன் என்பவன் பேய் பயத்தில் இருப்பவன்.பல பேய் கதைகளை கேட்டு மனதில் பயத்துடன் இருப்பான்.அதனால் அவன் இருட்டில் நடக்கும் போது எதைப் பார்த்தாலும் பேய் என்று பயப்படுவான். நாம் இதை பல இடங்களில் உபயோகப்படுத்துகின்றோம்.உதாரணத்திற்கு,உங்கள் நண்பன் ஒரு விஷயத்தில் பல முறை பலரிடம் ஏமார்ந்து போய் இருக்கிறான் என்றால் அவன் மனதில் அனைவரும் கெட்டவர்கள் என்ற …\nமுன்னேர் போகும் வழியே பின்னேரும் போகும்\nமரிய ரீகன் ஜோன்ஸ் February 18, 2011 பழமொழிகள் No Comments\nஇந்த பழமொழி பொதுவாக அண்ணன் தம்பிகளை குறிக்கிறது. வயலை உழும் போது ஏர்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லுகின்றன.வயலை செவ்வனே உழ முதல் ஏர் செல்லும் வழியே அனைத்தும் செல்லும். இதற்காகத்தான் முன்னோர்கள் அண்ணன் தம்பிகளை குறிக்க இந்த பழமொழியை உபயோகப��ுதினர். அதாவது,அண்ணன் பொறியியல் படித்தால் தம்பியும் அதையே படிக்க விரும்புவான்.இந்த நிகழ்வுகள் …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A/", "date_download": "2018-12-17T07:56:42Z", "digest": "sha1:RFF22XQK24X37V5ZTFL2XJFSDZ62MHPF", "length": 9211, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "எவ்வித பிரெக்சிற் முன்மொழிவுகளையும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கவில்லை: மே | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பு\nஎவ்வித பிரெக்சிற் முன்மொழிவுகளையும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கவில்லை: மே\nஎவ்வித பிரெக்சிற் முன்மொழிவுகளையும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கவில்லை: மே\nபிரித்தானியா ஏற்றுக் கொள்ளும் வகையிலான பிரெக்சிற் உடன்பாட்டிற்கான எவ்வித முன்மொழிவுகளையும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கவில்லை என, பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.\nஒஸ்ரியாவில் நடைபெற்றுவரும் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்துக் கொண்டிருந்த மே, நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரித்தானியாவினால் பிரெக்சிற் திட்டடொன்று முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தினால் இதுவரை எவ்வித எதிர்ப்பு திட்டமும் முன்மொழியப்படவில்லை.\nபிரித்தானியாவினால் ஏற்கத்தக்க ஒரு உடன்பாடு எட்டப்படாவிடின், உடன்பாடற்ற பிரெக்சிற்றுக்கு நாம் தயாராவோம். ஆனால், ஒரு சிறந்த உடன்பாட்டை எட்ட முடியும் என நான் நம்புகின்றேன்.\nபிரித்தானிய மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். பிரித்தானிய மக்கள் வாக்களித்ததை அவர்களுக்கு வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளையே நான் முன்னெடுத்து வருகின்றேன்” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையின் ஜனநாயக தீர்மானத்தை வரவேற்கின்றோம் – ஐரோப்பிய ஒன்றியம்\nஇலங்கையினது அரசியல் நெருக்கடிக்கும், அதனது அரசியல் யாப்புக்கும் இணைவாக மேற்கொள்ளப்பட்ட அமைதியான, ஜனந\nபிரெக்சிற் வாக்கெடுப்பிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும்: தொழிற்கட்சி\nபிரதமர் தெரேசா மே-யின் பிரெக்சிற் ஒப்பந்தம் குறித்த இறுதி நாடாளுமன்ற வாக்கெடுப்பை கிறிஸ்மஸிற்கு முன்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான பிரித்தானிய பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்த\nவரவுசெலவுத் திட்டம் தொடர்பாக இத்தாலி பிரதமர் ஐரோப்பியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை\nஐரோப்பிய ஒன்றிய விதிகளை மீறுவதாக ஐரோப்பிய ஆணையத்தால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இத்தாலியின் 2019 ஆம் ஆண்\nதோல்வியில் முடிந்த பிரதமரின் பிரஸ்ஸல்ஸ் பயணம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்யும் நோக்குடன் ஐரோப்பிய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட பிரத\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் – செல்வேந்திரன் சாடல்\nநியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pungudutivukannakaiamman.com/almsgiving-january-2017.php", "date_download": "2018-12-17T07:52:34Z", "digest": "sha1:Y5N5J5K3JM5JD73GR3KBR77T7N3ERSYY", "length": 4413, "nlines": 67, "source_domain": "pungudutivukannakaiamman.com", "title": "Pungudutivu Kannakai Amman Temple. புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயம்.", "raw_content": "\n01. திருமதி. சந்திரகுமார் கலைச்செல்வி\n02. திருமதி. சண்முகலிங்கம் யோகேஸ்வரி\n03. திருமதி. செந்தில்குமரன் கலைவானி\n04. திரு. செந்தில்விநாயகன் குகாநந்தி\n05. திருமதி. ரவிசங்கர் பவானி\n06. திருமதி. சிவநாதன் கலமகள்\n07. திரு. மார்க்கண்டு லிங்கநாதன்\n08. திருமதி. அப்புத்துரை பொன்னம்மா\n09. திரு. N. பரன்\n10. திரு. கந்தையா சோமநாதன்\n11. திரு. நடராஜா ஸ்ரீஸ்காந்தராஜா\n12. திரு. அமிர்தலிங்கம் அமுதகுமார்\n13. திருமதி. பேரம்பலம் யோகேஸ்வரி\n14. திரு. மார்க்கண்டு லிங்கநாதன்\n15. திரு. நல்லதம்பி இராசக்கோன்\n16. திரு. டேஎவரஜா மயூரன்\n17. திரு. கணபதிப்பிள்ளை செந்தில்குமரன்\n18. திரு. தம்பிப்பிள்ளை தியாகரஜா\n19. திரு. M.S. தர்மலிங்கம்\n20. திரு. யுகேந்திரன் துசேந்திரன்\n21. திரு. மார்க்கண்டு லிங்கநாதன்\n22. திரு. இரட்ணம் சண்முகானந்தன்\n23. திருமதி. இந்திரகுமார் மாலினி\n24. திரு. யுகேந்திரன் கோசேந்திரன்\n25. திரு. விஜயகிருஷ்ணன் மிதூஸ்\n26. திரு. இராஜகோபால் ஆதவன்\n27. திரு. இரத்தினசிங்கம் அனோஜன்\n28. திரு. மார்க்கண்டு லிங்கநாதன்\n29. திருமதி. கௌரி விஜயகுமார்\n30. திரு. பெரியதம்பி முத்தையா\n31. திரு. விஜயகுமார் சஞ்சய்\n32. திருமதி. காந்தலிங்கம் தமிழ்செல்வி\n34. திருமதி. பூமிகா அன்புதாசன்\n35. திருமதி. கிருஷ்ணராஜா திலக்சிகா\n36. திரு. சுப்பையா கனகலிங்கம்\n37. திரு. கண்ணன் நேசன்\n38. திரு. கண்ணன் கஜன்\n39. திருமதி. கிருபானந்தன் பவளராணி ரதனிகா\n40. திரு. செல்லையா குகேந்திரன்\n41. திரு. சின்னத்தம்பி பஞ்சாட்சரம்\n43. திரு. செ. கஜன்\n44. திரு. சின்னத்தம்பி சிவராஜா\n45. திரு. வல்லிபுரம் பாலசிங்கம்\n46. திரு. விநாசித்தம்பி சோமசுந்தரம்\n47. திருமதி. கணேசன் சாந்தி\n48. திரு. சின்னையா கணபதிப்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_315.html", "date_download": "2018-12-17T07:20:20Z", "digest": "sha1:6RPN42WE6UD32QXNJFM2C5WFR2SBXC76", "length": 39800, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "என் மீது, அன்புவைத்த மக்களுக்கு நன்றி - ராகுல் காந்தி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎன் மீது, அன்புவைத்த மக்களுக்கு நன்றி - ராகுல் காந்தி\nகுஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கான சடடப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து அங்கு திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nஇதில், கடந்த 25 வருடங்களுக்குப் பிறகு குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த தே��்தலின் போது 20 சதவீதம் மட்டுமே காங்கிரஸுக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் இம்முறை அது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nமேலும், அம்மாநிலத்தின் பல தொகுதிகளில் பாஜக-வுக்கு காங்கிரஸ் கடும் நெருக்கடி கொடுத்து மிகப் பெரிய எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல், இந்த இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nஇதனால் அங்கு காங்கிரஸ் தற்போது இத்தனை பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாக, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇருப்பினும் காங்கிரஸ் கட்சி, ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் காட்டிய வேகத்தை ராகுல் இம்மாநிலத்தில் தவற விட்டது தான் இத்தனை பெரிய தோல்விக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஅதுபோல நாடு முழுவதிலும், பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்தது. அதேசமயம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4-ஆக சரிந்தது.\nஇதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியதாவது:\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை பெருமையடையச் செய்துவிட்டீர்கள். இந்த தேர்தல் பணிகளில் மதிப்புடன் கூடிய ஆவேசத்துடன் பணியாற்றியது சிறப்பானதாகும். இதன்மூலம் அனைவரிடமிருந்தும் நீங்கள் வேறுபட்டுவிட்டீர்கள். இதன்மூலம் காங்கிரஸின் மிகப்பெரிய வெற்றியென்பது பலம், தைரியம் மற்றும் தன்னடக்கம் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.\nமக்களின் இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இரு மாநிலங்களிலும் ஆட்சியமைக்கப்போகும் அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். என் மீது இவ்வளவு பெரிய அன்பு வைத்த குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%C2%AD%E0%AE%B3%E0%AE%BF%C2%AD%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T08:30:23Z", "digest": "sha1:F4ZUC6PJETF2CIGKMWVS2XGQBV454A7P", "length": 5384, "nlines": 91, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பள்­ளி­வாசல் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் கூற்று நல்லிணக்கத்திற்கு எதிரானது - அருட்தந்தை சக்திவேல்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nமஹிந்தவை நியமிக்காவிட்டால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் - எஸ்.பி. எச்சரிக்கை\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் குழப்பம் ; இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nநிரந்­தர ஆண்­மைக்­கு­றைவு மாத்­திரை அல்­லது மல­டாக்கல் மாத்­திரை இல்லையாம்.\nஅம்­பா­றையில் நிரந்­தர ஆண்­மைக்­கு­றைவு மாத்­திரை அல்­லது நிரந்தர மல­டாக்கல் மாத்­திரை உண­வோடு கலக்­கப்­பட்­டது என்ற க...\nஅம்­பாறை பள்ளித் தாக்­குதல் : மேலும் மூவர் கைது பத்துக்கும் மேற்­பட்­டோ­ரிடம் தொடர்ந்தும் விசா­ரணை\nஅம்­பாறை பள்­ளி­வாசல் தாக்­கு­த­லை­ய­டுத்து நேற்றும் 10க்கும் மேற்­பட்டோர் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்டு துரித விசா­ர­...\nஅம்­பா­றை தாக்­கு­தல் : ஹர்த்­தா­லுக்கு அழைப்பு\nஅம்­பா­றையில் இடம்­பெற்ற வியா­பார நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து இன்று மு...\nநாரம்­மல–பொல்­க­ஹ­யாய பள்­ளி­வாசல் மீது அதி­காலை வேளையில் கல்­வீச்சு தாக்­குதல்\nநாரம்­மல பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட பொல் க­ஹ­யாய பகு­தியில் உள்ள மஸ்ஜித் அந் –நூர் ஜும்ஆ பள்­ளி­வாசல் மீது குழு­வொன்­றி...\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=23145", "date_download": "2018-12-17T07:25:44Z", "digest": "sha1:WNNEEWZRXAH6PFALMLVTQG6V22TS6X4U", "length": 42429, "nlines": 162, "source_domain": "sathiyavasanam.in", "title": "மிஷனெரிக்கான கரிசனை |", "raw_content": "\nமிஷனெரிக்கான கரிசனை ஏன் அவசியம்\nசுவிசேஷத்திற்குத் தடையான ஒரு நாட்டினுள் கணவனும் மனைவியும், கூடாரம��� அமைக்கும் மிஷனெரிகளாக ஊழியம் செய்துகொண்டிருந்தனர். அங்கு மற்றும் ஒரு இளம்பெண் குறுகியகால அனுபவம் பெற்றுக்கொள்வதற்காக, மிஷனெரி பிரயாணமொன்றை மேற்கொண்டு சென்றார். அந்த வேளையில் அங்கிருந்த நமது மிஷனெரி இந்த சகோதரியிடம் “நாம் தனிமையில் இருக்கிறோம். நண்பர்கள் யாராவது தொலைபேசியில் தொடர்புகொண்டால் மிகவும் சந்தோஷமாக இருக்கும். பிறந்தநாள் வாழ்த்து மடல் வரும்போதும், தொலைபேசி அழைப்பு வரும்போதும் மிகவும் சந்தோஷமாக இருக்கும்” என்றார். அந்த மிஷனெரி கூறிய காரியத்தின் தாற்பாரியத்தை குறுகிய காலத்திற்கு சென்றிருந்த இந்த சகோதரியினால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த சகோதரியும் சில வாரங்களாக அவர்களோடு இருக்கையில், இவரையும் தனிமை வாட்டத்தொடங்கியது.\nஅப்பொழுது “அவர் எப்படியிருக்கிறார்” என்று விசாரிக்க நாங்கள் தொலைபேசி அழைப்பு விடுத்தபோது தன்னிலும் கரிசனையாய் இருக்கிறார்கள், தன்னையும் விசாரிக்கிறார்கள் என்ற உணர்வினால் அவரால் சந்தோஷத்தைத் தாங்கமுடியவில்லை. சந்தோஷத்தில் அங்கும் இங்கும் நடக்கத் தொடங்கினார். நமது மிஷனெரி தம்பதியிடம் தனித்தனியாகச் சென்று, தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அப்பொழுது நமது மிஷனெரி “இப்பொழுது நான் முதலில் சொன்னது உங்களுக்கு விளங்குகிறதல்லவா” எனக் கேட்டார்.\nநண்பர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்போது மற்றவர்கள் தம்மைப்பற்றி நினைக்கிறார்கள், தம்மில் அக்கறை கொள்கிறார்கள் என்பது தூர இடங்களில் தனிமையில் இருக்கும் மிஷனெரிகளைப் பெரிதாக உற்சாகப்படுத்தும்\nமிஷனெரிகள் ஆண்டவரை மட்டும் தானே நம்பிப்போகவேண்டும். ஆண்டவர் அவர்கள் மேய்ப்பனாயிருந்து அவர்களை வழிநடத்துவார். அப்படியானால் நாம் ஏன் மிஷனெரிகளில் கரிசனை செலுத்தவேண்டும் என நீங்கள் கேட்கலாம் தூர இடங்களில் இருக்கும் மிஷனெரிகளுக்கு, நாம் இங்கிருந்து எப்படி கரிசனை செலுத்துவது என்றும் நீங்கள் கேட்கலாம் தூர இடங்களில் இருக்கும் மிஷனெரிகளுக்கு, நாம் இங்கிருந்து எப்படி கரிசனை செலுத்துவது என்றும் நீங்கள் கேட்கலாம் இந்தக் கட்டுரையில், நாம் ஏன் மிஷனெரிகளில் அக்கறை காட்டவேண்டும் என்பதை கவனிப்போம்.\nமிஷனெரிகளை அனுப்பும் சபை அல்லது மிஷனெரி ஸ்தாபனத்தின் கண்ணோட்டத்தில் அங்கத்தினர் மீதான அக்கறை ஏன் அவசியமானது\n1. மிஷனெரிகள் தளத்தில் நீடித்திருப்பதற்கு\nகரிசனை பெறுபவர்கள் நீண்ட காலம் ஊழியம் செய்வார்கள் (People who are cared for will serve longer). இவர்களில் மற்றவர்கள் அக்கறை செலுத்தி உற்சாகப்படுத்துவதால், இவர்கள் தங்கள் ஊழியத் தளங்களை இலகுவில் விட்டுவிட்டு வராதிருப்பார்கள்.\nஏற்கனவே இவரைப் பயிற்றுவிப்பதற்கும், ஆயத்தப்படுத்துவதற்கும், ஊழியத்தளத்திற்கு அனுப்புவதற்கும் மிஷனெரி ஸ்தாபனம் அல்லது சபை பெரிதான முதலீடு (பணம், நேரம், சக்தி) செய்துள்ளது. அவர் தளத்திலிருந்து விலகினால் அவ்வளவு முதலீடும் வீணாகிவிடும். அதுமட்டுமல்ல, இவரது நிலைக்கு இன்னொருவரைக் கொண்டு வருவதற்காக மீண்டும் முதலீடு செய்ய நேரிடும். எனவே இருப்பவர்களை இலகுவில் இழந்துவிடாமலிருக்க, அவர்களில் கரிசனை செலுத்தி சரீர ரீதியான, உளரீதியான உறவுமுறை ரீதியான (தேவனோடும், மற்றவரோடும்) தேவைகளைச் சந்தித்து, அவர்கள் பிரச்சனைகளில் உதவி செய்து நமது கரிசனையை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்களை நீடித்திருக்கப் பண்ணலாம். இவ்வாறான செயற்பாடுகளினால் அவர்கள் தீர்க்கக்கூடிய பிரச்சனைகளினிமித்தம் ஊழியத்தைவிட்டு விலகுவதைத் தவிர்க்க முடியும்.\n2. செயல்திறன் மிக்க ஊழியம் செய்வதற்கு\nதங்களை அனுப்பிவிட்டு தங்களை மறந்து விட்டார்கள். கரிசனையற்று இருக்கிறார்கள். அறிக்கைகளை மட்டும் அனுப்பக் கேட்கிறார்கள். ஆனால், தம்மிலோ அக்கறையேயில்லை என்ற உணர்வு அவர்கள் மனபலத்தை, மன உறுதியை (Moral) உடைத்து அவர்களை அதைரியப்படுத்தி அவர்கள் ஊழியத்தையும் பாதித்துவிடும். சரீரநலம், உளநலம், பிள்ளைகளின் கல்வி போன்ற பிரச்சனைகள் இருக்கையில் அவர்களால் ஊழியத்தில் முழு கவனத்தை செலுத்தமுடியாமல் ஊழியமும் பாதிப்புறுகிறது. ஆனால் தம்மை அனுப்பியவர்கள் தம்மில் அக்கறையோடிருக்கிறார்கள் என்பது அவர்களை செயற்திறனுடன் செயல்பட ஊக்குவிக்கும். எனவே அவர்கள் ஊழியமும் விருத்தியடைந்து அதிக பலன் கிட்டலாம். நல்ல கரிசனையின் விளைவாக ஊழியர்களின் மன உறுதி உயர்வான நிலையிலிருக்கும். இது செயற்திறனை (Productivity) அதிகரிக்கப்பண்ணும்.\n3. அவர்களை பாதுகாப்பதற்கும், கணக்கு ஒப்புவிக்கத்தக்கவர்களாக வைப்பதற்கும்.\nதம் சொந்த இடத்தைவிட்டு, சபையைவிட்டு, உறவுகளை வ��ட்டுத் தூர இடங்களில் இருப்பதால், அவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க முடியாத நிலையில் அவர்கள் பாவ சோதனைகளில் விழுந்துவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த காலத்தில் அடிமைப்பட்டிருந்து மேற்கொண்ட பழைய சோதனைகள் கூட தனிமை, அதைரிய வேளைகளில், பரீட்சார்த்த சூழ்நிலைகளில் மேலெழும்ப வாய்ப்பிருக்கின்றது. எனவே அனுப்பிய சபை அல்லது ஸ்தாபனத்தைச் (அல்லது இரண்டையும்) சேர்ந்தவர்கள் அடிக்கடி அவர்களோடு தொடர்பில் இருந்து விசாரிப்பது பொறுப்புணர்வை அல்லது கணக்கொப்புவித்தலையும், பாதுகாப்பையும் கொடுக்கிறது. அது மாத்திமல்லாமல் ஊழியத் தளத்தில் அவர்களை விசாரிக்க ஏற்படுத்தப் பட்டவர்களின் கரிசனையும், விசாரிப்பும், அவர்கள் கேட்கும் கேள்விகளும்கூட கணக்கொப்புவித்தலை ஊக்குவித்து பாதுகாப்பைக் கொடுக்கிறது. அவர்கள் வெறுமனே ஊழியம், ஊழியமென ஓடியோடி, ஓய்வெடுக்காது, ஆவிக்குரிய உணவுகள் உட்கொள்ளாது பெற்றுக்கொள்ளாது கொடுத்துக்கொண்டே இருந்தால், ஒருகட்டத்தில் தமது சக்தியை இழந்து வெந்துபோன நிலைக்கு வந்துவிடுவார்கள். ஊழியத்திற்கான ஆர்வத்தையும், ஏன் கடவுளோடு உள்ள உறவையுங்கூட இழந்துவிட நேரிடலாம். எனவே மிஷனெரிக்கான கரிசனையானது மிஷனெரிகளை பாதுகாத்து, கணக்கு ஒப்புவிப்பவர்களாக மாற்றுகிறது.\nமிஷனெரிக்கான கரிசனையானது மிஷனெரியின் கண்ணோட்டத்தில் ஏன் அவசியமானது\n1. மிஷனெரிகளுக்கு ஊக்குவிப்பு மிக அவசியமாகும்.\nதேவனோடு நெருங்கி ஜீவித்த தலைசிறந்த மிஷனெரியான பவுலுக்குக்கூட மிஷனெரிக்கான கரிசனை ஊக்குவிப்பு அவசியமாக இருந்தது. பண உதவி (பிலி.4:10-19), ஜெப உதவி (எபேசி. 6:19,20,2தெச.3:1,2), மக்களின் நேரடியான தனிப்பட்ட உதவி, ஊக்குவிப்பு அவசியமாயிருந்தது (2தீமோத்.4:11-13), (1கொரி.16:15-18, 2தீமோத்.1:16).\nசபைகளே இல்லாத மினிக்கோய் என்ற பிரதேசத்திலிருந்து இந்தியாவிலுள்ள கொச்சின் பிரதேசத்திற்கு வந்துள்ள, மினிக்கோய் மக்கள் மத்தியில் ஊழியம் செய்யச் சென்றிருந்த ஒரு மிஷனெரி, தான் சந்தித்த ஓர் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். இவர் கொச்சியில், ஒருமுறை பேருந்தில் ஏறி கிடைத்த ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணி இவரைக் கோபத்துடன் பார்த்தார். நடத்துனர் (கண்டக்டர்) இவரிடம் கடுமையான தொன���யில் வேறு ஆசனத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார். ஏனெனில் அக்கலாச்சாரத்தில் பெண்கள் அருகில், ஆண்கள் உட்காருவது இல்லை (கணவன் உட்காரலாம்). இது இவருக்கொரு கலாச்சார அதிர்ச்சியாக இருந்தது.\nஉணவுப் பழக்கவழக்கங்கள்கூட இடத்திற்கிடம் வேறுபடலாம். பீஹாரில் மக்கள் கடுகு எண்ணெயால் சமைப்பார்கள். அவர்களது சில உணவுகளை உட்கொள்ளப் பழகுவது, நமது மிஷனெரிகளுக்கு சவாலாக இருந்ததுண்டு. காலநிலையும் வித்தியாசம். உதாரணமாக பீஹாரில் கடுங்குளிர் நிலவும் காலங்களில், எருமை மாடுகள் குளிரில் மரித்து விடக்கூடாது என்பதற்காக அவற்றிற்கு சாக்கினால் உடை அணிவிப்பதுண்டு. வெயில் காலத்தில் கடும் வெயினால் உடலில் கொப்பளங்கள் கூட ஏற்படுவதுண்டு. இந்தப் பிரதேசங்களுக்குச் சென்று, அங்கு நீண்ட நாட்கள் தங்குவதற்கான வீசா பெற்றுக்கொள்வது இலகுவல்ல. குறுகியகால வீசா கிடைத்திருப்பின் அதனை புதுப்பிக்க அடிக்கடி நாடு திரும்ப நேரிடும். இது அதிக செலவை ஏற்படுத்துவதுடன் பிள்ளைகளின் படிப்பையும், ஊழியத்தையும்கூட பாதிக்கலாம்.\nஇவை மட்டுமல்ல, மக்களுக்கு நற்செய்திகளை அறிவிக்க ஆவலோடு சென்றவர்கள் பாஷை படிப்பதற்கே குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. அவர்களோடு பேசுவதற்கு பாஷை, ஒரு தடையாயிருக்கிறது. நமது சில மிஷனெரிகள் ‘ஐயோ இந்த பாஷையை என்னால் கற்கவே முடியாது’ என்று எண்ணிய சூழ்நிலைகளும் உண்டு (ஆனால் இன்று அப்பாஷைகளில் பிரசங்கிக்கவும் ஆண்டவர் உதவி செய்துள்ளார்). இவைகள்தான் போராட்டங்கள் என்றால் மக்கள் இவர்களைப் பற்றி எழுப்பும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதிலளிப்பதும் இலகுவானதொன்றல்ல\nஎந்த ஜனத்தை ஆதாயம் செய்யச் சென்றார்களோ, அவர்களே இவர்களைப் புறக்கணிப்பது, இவர்களது உண்மையான அன்பை சந்தேகப்படுவதும், எதிர்பார்த்த வேகத்தில் பலன் கிடைக்காமையும் இவர்களை சோர்வுறப்பண்ணலாம். ‘ஐயோ, முடியாத ஒன்றைச்செய்ய வந்து விட்டோமோ’ என்றுகூட எண்ணத்தோன்றலாம்.\nஅத்தோடு குடும்பத்திற்குள் வரும் பிரச்சனைகள், தேவைகள், குழு அங்கத்தினரோடு, அனுப்பிய சபையோடு, ஸ்தாபனத்தோடு ஏற்படும் முரண்பாடுகள் நோய், ஊழியத்தள விரக்திகள், தனிமையின் வாட்டம் என்பன இவர்களை அதைரியப்படுத்தலாம். போர்க்களத்தின் முன்னணியில் இருந்து போரிடுபவர் அத���க காயப்பட வாய்ப்பிருக்கிறது.\nஅதுபோலவே, மிஷனெரி ஊழியத்தில் இவர்களே முன்னணியில் இருப்பதால், சாத்தானின் தாக்கத்திற்கும் இவர்களே முகங்கொடுக்கின்றனர். எனவே இவர்களை ஊக்கப்படுத்துவது மிக அவசியம்.\nமிஷனெரி சரித்திரத்தில், வில்லியம்கேரி மிஷனெரியாகச் செல்ல முடிவெடுத்தபோது, அவர்களுக்கு மூன்று சிறு குழந்தைகள் இருந்ததுடன், மனைவி டாரத்திகேரி, அடுத்த குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார். டாரத்தி மிஷனெரியாகப் போக எந்த விசேஷ அழைப்பையும் பெற்றதாக உணரவில்லை. குழந்தை பிறந்தபின் விருப்பமற்ற மனதுடன் இந்தியா சென்றார். இந்தியாவில் அவரது முதல் வருடத்தில் வறுமை, தனிமை, பலவீனப்படுத்தும் நோய் போன்ற இவற்றைத் தாங்க நேரிட்டது. அதைவிட மோசமானதாக, தனது ஐந்து வயது மகனின் மரணத்தால் வந்த ஆறாத்துயரத்தை அவரால் தாங்க முடியாமலிருந்தது. இறுதியில் டாரத்தி கேரி மனநோயாளியானார். ஆரம்ப முதலே இவர்களில் அக்கறைசெலுத்தி, இவர்களை ஊக்கப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்குமானால், அது இவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்திருக்கும்.\nசெவ்விந்தியர் மத்தியில் மிஷனெரியாகச் சென்று காசநோயினால் பெரும் வேதனைப்பட்ட டேவிட் பிரெய்னார்ட் தனிமையுணர்வால் வாடியதுடன், பலமுறை மனச்சோர்வுக்கூடாகவும் கடந்துபோனார் என்பதை அவரது நாட்குறிப்பேட்டுக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.\nஅதோனிராம் ஜட்சனின் மனைவியும், பிள்ளையும் மரித்தபோது, அவர் காடு ஒன்றிற்குள் சென்று, அங்கு குடிசைபோட்டு, சிலகாலம் ஜீவித்தார். மிஷனெரி ஊழியம் கடினமானது தனிமை, ஆவிக்குரிய போராட்டம், உறவுகளில் பிரச்சனை, நோய், பிள்ளைகளின் எதிர்காலம், எதிர்பார்த்த விளைவின்மை ஆகிய இவற்றால் இலகுவில் அதைரியப்பட்டுவிடலாம். எனவே இவர்கள்மீது, கவனம் செலுத்தி இவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம்.\n2. மிஷனெரிகளுக்கு வழிநடத்துதல் அவசியமானது\nகுடும்பவாழ்வு, பணத்தை கையாளுதல், ஊழியம், சோதனைகள், தனிப்பட்ட உறவுகள் சார்ந்த விஷயங்களில் மிஷனெரிகளுக்கான வழிநடத்துதல் அவசியமானது. மிஷனெரி ஊழியத்திற்குள் காயப்பட்ட மக்களும், கசப்பான குடும்பப் பின்னணியிலிருந்து வருபவர்களும் கூட இருக்கின்றார்கள். எனவே ஆரோக்கியமான குடும்ப வாழ்வைக் கட்டவோ, நல்ல பெற்ற���ாராக இருக்கவோ, அல்லது போதகர் இல்லாதபோது தம் ஆவிக்குரிய வாழ்வை பேணி வளர்க்கவோ, அவர்களுக்கான ஆலோசனையும் வழிநடத்துதலும் தேவைப்படுகிறது.\nபணித்தளத்தின் உண்மையான நிலைமையை அறியவும் சக குழு அங்கத்தினரோடு அல்லது கணவன், மனைவிக்கிடையில் பெற்றோர், பிள்ளைகளுக்கிடையில் ஏற்படும் உறவுசாரார் பிரச்சனைகளிலும், அவர்களுக்கு வழிநடத்தல் அவசியமாயிருக்கின்றது. குழு அல்லது குடும்பங்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு குறுகிய காலத்திலேயே தீர்வுகளும், ஆலோசனைகளும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இல்லாத பட்சத்தில் சிறு காயங்கள் பெரியனவாகி, அதை சரி செய்ய நீண்ட நாட்கள் எடுக்கலாம். நீதி.11:14 இல் ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள். அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். கிடைக்கும் குறைந்த சம்பளத்தை சரியாகத் திட்டமிட்டு செலவழிக்க ஆலோசனை அவசியமாக இருக்கிறது. ஊழியகாரியங்களிலும், தீர்மானங்களிலும் ஆலோசனை வழிநடத்தல் அவசியம் எனவே மிஷனெரிக்கான கரிசனை அவர்களுக்கு அவசியமாகும்.\n3. மிஷனெரிப் பணித்தளத்தில் தமக்கு ஏற்படும் விரக்திகளை, சோர்வுகளை, உறவுசார் பிரச்சனைகளை, மனமுறிவுகளை கொட்டுவதற்கு அவர்களுக்கென இடம், நபர்கள் தேவைப்படுகிறது.\nவீடு திரும்பிய பெண் மிஷனெரி ஒருவர், தனது மிஷனெரிப் பணித்தளத்தில் கண்ட சில காட்சிகளால் மிகவும் பாதிப்புற்றார் மிஷனெரி தளத்தில் ஒரு கிராமத்திற்குச் சென்று மருத்துவ உதவிகள் செய்துகொண்டிருந்தார். ஒருநாள் இரவு திடீரென துப்பாக்கி வேட்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அதன்பின் தன் கூடார வாசல் வழியாக சுடப்பட்டவனை தரதரவென இழுத்துக்கொண்டு போவதைக் கண்டாள். அவன் செய்த குற்றம் அபின் (போதைப்பொருள்) திருடியதுதான்\nஅதன்பின் ஒரு கிராமத்தில் நடந்து போகையில் ஏதோ காலில் தடுக்கியது. அது என்னவெனப் பார்த்தபோது, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மூன்றுமாதக் குழந்தைதான் காலில் தடுக்கியது என அறிந்து அதிர்ச்சியுற்றாள். அச்சிறு குழந்தை அபினுக்கு அடிமைப்பட்டிருந்தது. குற்றுயிராயிருந்த அக்குழந்தையைப் பற்றி விசாரித்தபோது அந்த தாய்க்கு ஐந்து வயதிற்குக் குறைவான, நான்கு குழந்தைகள் ஏற்கனவே உள்ளார்களெனவும், இக்குழந்தை சாகும்படிக்கே, இவ்வாறு க���்டி விடப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டார்.\nஇந்த இரு சம்பவங்களும் இந்த மிஷனெரியை வெகுவாகப் பாதித்தன. நாடு திரும்பிய பின்னரும் கூட, இரவில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்பதுபோல தோன்றி, பயத்தினால் உறங்க முடியாது அவதியுற்றமையினால் மாத்திரைகளை உட்கொண்டார். இந்த அனுபவத்தை, அப்பெண் சபையிலே பகிர்ந்துகொள்ளும் சந்தர்ப்பமும் போதகரால் வழங்கப்படவில்லை. ஓய்வு நாள் பாடசாலையிலும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. தான் திரும்ப வந்ததை யாராவது அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை. ஒரு ஞாயிறு தினத்தன்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போதகரிடம், ‘தான் வாழ்வெனும் கயிற்றின் இறுதிக்கு வந்து விட்டதாகவும், அதனை இழக்கப்போவதாகவும் தனக்கு உதவி வேண்டும்’ எனக் கேட்டார். அப்போதகரோ, அவள்மேல் கரத்தைப் போட்டு, “வேதாகமத்திற்குள் அதிகம் போ, எல்லாம் சரியாகிவிடும். நான் இந்த வாரம் அதிக அலுவலாக இருக்கிறேன். அடுத்த வாரம் என் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு புதன் கிழமைக்குப் பின்பு, ஒரு சந்திப்புக்கான முன் பதிவை (Appointment) எடுத்துக்கொள்” என்றார்.\nஅப்பெண்ணின் மனதில் உதித்த எண்ணம் நான் இவரது நேரத்திற்கும் பாத்திரமானவள் இல்லை என்பதாகும். மற்ற ஆலோசகர்களையும் சந்திக்க முயற்சித்தார். மனோதத்துவ நிபுணர்கள் இவரது நிலைக்குப் பல விசித்திர பெயர்களைக் கொடுத்தனர். இறுதியில், அந்தப் பெண், தான் யாருடைய நேரத்திற்குள் பாத்திர மில்லாதவள் என, அதிக மாத்திரைகள் சாப்பிட்டு, தன் வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என எண்ணினார். (இந்த சம்பவம், நீல் பிரலோவின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது).\nமிஷனெரிகள் நாடு திரும்பும்போது, அவர்கள் தங்களுக்குள் அடுக்கி வைத்திருப்பவைகளைப் பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது இன்றியமையாதது. நமது மிஷனெரி ஸ்தாபனத்தில் அங்கத்துவ (மிஷனெரிகளுக்கான) கரிசனைக்(பராமரிப்புக்)குழு ஒன்று உள்ளது. விடுமுறைக்காகவோ, வீசா புதுப்பிக்கவோ நாடு திரும்பும் மிஷனெரிகளை இக்குழு சந்தித்து, மிஷனெரிகளுக்கு தங்கள் உள்ளத்தில் உள்ளதையெல்லாம் பேச அனுமதிப்பார்கள். அப்பொழுது மிஷனெரிகள் பணித்தளத்தில் தங்களுக்கு ஏற்பட்ட உறவுமுறை சார்ந்த பிரச்சனைகள், விரக்தி, கோபம் எல்லாவற்றையும் கொட்டுவார்கள். சக ஊழியரைக் குறைகூறுவார்கள். தம் வேதனைகளையும் பகிர்வார்க்ள. இவை அனைத்தையும் இக் குழுவினர் மிகவும் பொறுமையோடு கேட்பார்கள். இப்படி கொட்டிய பின்பு, அவர்கள் ஓரளவு ஆறுதல் அடைவார்கள். குழு அங்கத்தினர்கள், அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளும் ஆலோசனைகளும் கொடுப்பார்கள். சில வேளைகளில் இந்த அங்கத்துவ கரிசனை குழுவினர் அவர்கள் தளத்திலிருக்கும்போதே, கணனியைப் பயன்படுத்தி ‘ஸ்கைப்’ ஊடாக இக்காரியத்தைச் செய்வார்கள்.\nமிஷனெரிப் பணியின் வெற்றியின் பெருமளவு விகிதாச்சாரம், தன் ஊழியர்களுக்குக் காண்பிக்கப்படும் கரிசனையிலேயே தங்கியுள்ளது என்கிறார் கலாநிதி மு.ராஜேந்திரன். எனவே அனுப்பும் சபை, ஸ்தாபனத்தின் பார்வையிலும் மிஷனெரி யின் பார்வையிலும் மிஷனெரிகளுக்கான கரிசனை மிக அவசியமானதாகும்.\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-17T07:32:39Z", "digest": "sha1:GTCMG6DNTL2X7GPW24Q6SGUDX6IVKWPK", "length": 4316, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நச்சுநச்சென்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நச்சுநச்சென்று யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (பொதுவாகக் கூறும்போது) (எரிச்சலையும் அசௌகரியத்தையும் தரும்படியாக) விட்டுவிட்டு.\n‘குழந்தை இரவு முழுவதும் நச்சுநச்சென்று அழுதுகொண்டிருந்தது’\n‘காலையிலிருந்து மழை நச்சுநச்சென்று பெய்துகொண்டிருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிக���ும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2018-12-17T07:32:03Z", "digest": "sha1:VX5YXSWD6AKYUC4W6KBXUCOQXNZQZHQ3", "length": 3723, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மலையின மக்கள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் மலையின மக்கள்\nதமிழ் மலையின மக்கள் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE", "date_download": "2018-12-17T07:56:37Z", "digest": "sha1:CTCG2YL4QFQFSCVZVP5AKPHJC34WMVRQ", "length": 4034, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முத்திரைக் கட்டணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் முத்திரைக் கட்டணம்\nதமிழ் முத்திரைக் கட்டணம் யின் அர்த்தம்\nநிலம், வீடு போன்ற சொத்துகளை வாங்கும்போது சொத்து மதிப்பின் அடிப்படையில் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உ��கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2007_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:52:46Z", "digest": "sha1:NL3NLXT5ZR4UQ7JECUTO7HWKYO65XOBL", "length": 7572, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2007 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2007 திகில் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 2007 தமிழ்த் திரைப்படங்கள்‎ (50 பக்.)\n\"2007 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nஆதவரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே\nஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (திரைப்படம்)\nசெக்ஸ் இஸ் சீரோ 2\nநோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (திரைப்படம்)\nமிசுடர். மகோரியம்சு வன்டர் எம்போரியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2012, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/samudrik-shastra-of-women-293047.html", "date_download": "2018-12-17T07:02:07Z", "digest": "sha1:RRXXRHIBMQAIIOT4OQE6BRGVRBLG3VQR", "length": 12947, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாமுத்திரிகா லட்சணம்: மான்விழி கொண்ட மங்கையர் எப்படியிருப்பார்கள்?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » ஜோதிடம்\nசாமுத்திரிகா லட்சணம்: மான்விழி கொண்ட மங்கையர் எப்படியிருப்பார்கள்\nமான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள்.\nசாமுத்திரிகா சாஸ்திரம் மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துள்ளது. சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகத் தெரிந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.\nசாமுத்திரிகா லட்சணம் பற்றி பாக்யராஜ் படங்களில் அதிகம் கேட்டிருப்போம். பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகைப் பெண்கள் என்றும் எந்த வகைப் பெண் எப்படி இருப்பார் எதிலிருந்து எதுவரை அழகாக இருப்பார் என்று வர்ணிப்பார் பாக்யராஜ். ஆனால் அவருக்கு அமையும் மனைவியோ நேர் எதிராக இருக்கும் அது வேறு விசயம், தலையெழுத்து படிதானே நடக்கும்.அகத்தின் அழகு முகத்தில் என்பார்கள். அந்த முகத்திற்கு அழகு சேர்ப்பவை கண்கள். கண்களின் அமைப்பு, புருவங்களை வைத்து ஒரு பெண்ணின் அமைப்பை கூறுகிறது சாமுத்திரிகா சாஸ்திரம். ஒரு சில பெண்களுக்கு உருண்டையாக கண்கள் இருக்கும். ஒரு சிலருக்கு கண்கள் கவர்ச்சியை தரும். எந்த கண்களை உடைய பெண்கள் எப்படி இருப்பார்கள் என பார்க்கலாம்.\nஇமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும். வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.\nசாமுத்திரிகா லட்சணம்: மான்விழி கொண்ட மங்கையர் எப்படியிருப்பார்கள்\n17/12/2018 இன்றைய ராசி பலன்\n15-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\n13-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\n11-12-2018 இன்றைய ராசி பலன்\n08122018 இன்றைய ராசி பலன்வீடியோ\nசெந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்-வீடியோ\nகருணாநிதியின் சிலையில் இடம்பெற்ற 5 கட்டளைகள்.. இதோ-வீடியோ\n07-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\n03/12/2018 இன்றைய ராசி பலன்\nபிரசாந்தின் ஜானி எப்படி இருக்கு\nதுப்பாக்கி முனை படம் எப்படி இருக்கு\nசந்திரகுமாரி சீரியல் 4 அஞ்சலியைத் துரத்தும் வண்டு-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmathi.com/female_names-of-lord-rama-list-P.html", "date_download": "2018-12-17T07:03:24Z", "digest": "sha1:DT6CJ5B5NDV3LEHDKUGEIFYALZPHBAWN", "length": 12332, "nlines": 339, "source_domain": "venmathi.com", "title": "names of lord rama | names of lord rama Girls | Girls names of lord rama list P - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவ���ம்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/2012/02/", "date_download": "2018-12-17T08:01:45Z", "digest": "sha1:4AVRZ423JMQLVMX5AGXZ3JU7MVV7VFJM", "length": 4320, "nlines": 95, "source_domain": "www.tamilpriyan.com", "title": "February 2012 - தமிழ் பிரியன்", "raw_content": "\nமரிய ரீகன் ஜோன்ஸ் February 17, 2012 அனுபவம் No Comments\nசிம்மராசிக்காரர்கள் அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களா அவர்கள் ராசி அடுத்தவர்களை வாழ விடாதா அவர்கள் ராசி அடுத்தவர்களை வாழ விடாதா ஆம், என்கிறார்கள் ஜோதிடர்கள். சிம்மராசிக்காரர்கள் நல்லவர்களாக மற்றும் அடுத்தவர்களுக்கு நல்லதயே நினைக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருந்தாலும் கூட அவர்களது ராசி பலன் காரணமாக எதிர் வீட்டு மனிதர்கள் மிகுந்த கஷ்டப்படுவார்கள் என்கிறார்கள். இதெல்லாம் உண்மையா ஆம், என்கிறார்கள் ஜோதிடர்கள். சிம்மராசிக்காரர்கள் நல்லவர்களாக மற்றும் அடுத்தவர்களுக்கு நல்லதயே நினைக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருந்தாலும் கூட அவர்களது ராசி பலன் காரணமாக எதிர் வீட்டு மனிதர்கள் மிகுந்த கஷ்டப்படுவார்கள் என்கிறார்கள். இதெல்லாம் உண்மையா உண்மையோ,இதோ எனது வாழ்கையில் நடந்த சம்பவங்களையே …\nஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா\nமரிய ரீகன் ஜோன்ஸ் February 10, 2012 சிறுகதைகள், தெரிந்துகொள்ளுங்கள் 3 Comments\n” என்று வரப்பு ஓரமாக ஏதோ பறித்துக் கொண்டிருந்த தனது பாட்டியைப் பார்த்து கேட்டான் சிறுவன் மணி. “ஆவாரை தழைப் பறிக்கிறேண்டா செல்லம்” என்றார் பாட்டி. “எதுக்கு” வினவினான் மணி. “உன் கூட்டாளி சுமிதாவுக்கு கையில அடிபட்டு கட்டு போட்டாங்க���்ல” வினவினான் மணி. “உன் கூட்டாளி சுமிதாவுக்கு கையில அடிபட்டு கட்டு போட்டாங்கல்ல”-பாட்டி கேட்டார். “ஆமாம்”-மணி. “கைய அசைக்காம அப்படியே வச்சிருந்ததால இப்ப …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-10-11-09-48-27/30696-2015-10-09-10-45-09", "date_download": "2018-12-17T08:14:57Z", "digest": "sha1:2BDMYV63UCBQLUQ642LNROBD4SD5TAUI", "length": 28732, "nlines": 113, "source_domain": "periyarwritings.org", "title": "ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப்பார்ப்பது", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nபார்ப்பனர்கள் 3 குடிஅரசு இதழ் 7 விடுதலை இதழ் 3 கல்வி 1 காங்கிரஸ் 3 காந்தி 1 தாழ்த்தப்பட்டோர் 1 இந்து மதம் 2 இராஜாஜி 1\nஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப்பார்ப்பது\nCategory: தேசியம் - தேசிய இனம்\nஜஸ்டிஸ் கட்சியிலிருந்து நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் காரணமாய் வெளியேறி விட்ட தோழர் குமாரராஜா அவர்களுக்காக குமாரராஜா அவர்களை ஆதரிக்க ஆசைப்பட்டவர்களோ அல்லது அவரிடம் கூலிபெற்றவர்களோ ஜஸ்டிஸ் கட்சியைத் தாக்க இதுசமயம் தங்களுக்கு வேறு எவ்வித கதியும் இல்லாமல் நிற்கதியாயிருப்பதை முன்னிட்டு மிக இழிவான மார்க்கத்தைக் கைக்கொள்ளத் துணிந்து விட்டார்கள். \"பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்\" என்கின்ற பழமொழிப்படி ஏதாவது ஒரு விஷயத்தில் பசி ஏற்பட்டு விட்டால் மானம், குலம், கல்வி, அறிவு ஆகியவைகளை அவர்களில் பலர் வந்த விலைக்கு விற்று விட்டு மிக இழிவான காரியங்களில் சிலர் இறங்கி விட்டதானது மிகவும் வெறுக்கத்தக்கதும், பரிதாபப்படத் தக்கதுமான விஷயமாக ஆகிவிட்டது.\nதோழர் குமாரராஜா அவர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதாரமான பிரஸ்தாப விஷயம் தோழர் ஆர்.கே.ஷண்முகம் அவர்களுடைய இந்திய சட்டசபைத் தேர்தலில் செட்டிநாடு ராஜா சர்.அண்ணாமலையார் அவர்களும், அவர்களது குமாரரான முத்தையா அவர்களும் நம்பிக்கைக் குறைவாய் நடந்து கொண்டார்கள் என்பது காரணமாகும். இவ்விஷயம் ஒரு சாதாரணமான விஷயமா என்றால் பார்ப்பனர்களைத் தவிர அவர்களது கூலிகளைத் தவிர வேறு எந்தத் தமிழ் மக்களும் ஆம் என்று சொல்லத் துணிய மாட்டார்.\nதோழர் ஷண்முகம் அவர்கள் வியாபா��ிகளுடைய தொகுதியில் நிற்பதற்கு காரணம் செட்டிநாடு ராஜா சர், அவர்களுடைய வாக்குறுதியே தவிர வேறொன்றும் அவ்வளவு பிரதானமாய் இருக்கவில்லை. அந்த வாக்குறுதியானது செட்டிநாடு ராஜா குமாரராஜா அவர்களால் தோழர் ஷண்முகத்துக்கு மாத்திரமல்லாமல் கட்சித் தலைவரான பொப்பிலி ராஜா அவர்களுக்கும், மற்றும் கட்சிப் பிரமுகர்கள் பலருக்கும் நிபந்தனை இல்லாமல் கொடுத்ததொரு வாக்குறுதியாகும். அது மாத்திரமல்லாமல் அவ்வாக்குறுதியானது தோழர் ஷண்முகம் அவர்களை உறுதியாக நம்பிக்கை கொள்ளச் செய்ததுடன் செட்டிமார் சமூகத்தைப் பொருத்தவரை ஓட்டுக்கு வேறு எவ்வித பிரயத்தனமோ முயற்சியோ எடுத்துக் கொள்வதற்கு இல்லாமலும், சந்தேகமோ கவலையோ படுவதற்கு இல்லாமலும் செய்து விட்டது என்பதில் சிறிதும் விவகாரத்திற்கு இடமில்லை.\nஆனால் தோழர் சர். ஷண்மும் அவர்கள் தேர்தல் தோற்றுப் போய் விட்டது என்பதும் செட்டிநாட்டைப் பொருத்தவரை பகுதிக்கும் குறைவான ஓட்டுகளே சர். ஷண்முகத்துக்குக் கிடைத்திருக்கிறது என்பதும் செட்டிநாட்டு ராஜாவும், அவரது குமாரரவர்களும் ஒப்புக்கொள்ளுகிறார்கள்.\nஇது ஒருபுறமிருக்க தேர்தலின் முக்கிய சமயத்தில் குமாரராஜா அவர்கள் சென்னையிலேயே இருந்து விட்டதும் ராஜா சர் அவர்கள் தேவகோட்டையிலேயே யிருந்து விட்டதும் அவர்களே ஒப்புக்கொள்ளக்கூடிய காரியங்களாகும்.\nஇந்நிலையில் செட்டிநாடு ராஜா அவர்கள் தேர்தலுக்காக அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு அனுகூலமாய் ருஜுவிடும் விஷயம் இரண்டு அதாவது\nசர்.ஷண்முகம் தேர்தலுக்கு செட்டி நாட்டைப் பொருத்தவரை ஏற்பட்ட செலவை தான் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தனது மறுமகனார் அவர்களை ஓட்டுச் சேகரிக்க அனுப்பினதாகவும் சொல்லப்படும் விஷயங்களேயாகும்.\nமூன்றாவதோ தோழர் சர். ஷண்முகம் அவர்கள் செட்டி நாடு ராஜா சர் அவர்களுக்கும், அவரது மருமகனாருக்கும் எழுதிய நன்றியறிதல் கடிதங்களாகும்.\nஇவற்றைத் தவிர வேறு வழியில் தங்களது வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதற்கு எவ்வித சாதகமான சமாதானத்தையும் சொல்லவேயில்லை. சொன்னதாக தெரியவும் இல்லை. ஆதலால் சர் ஷண்முகம் அவர்களும் கட்சித் தலைவர்களும் மற்ற பிரமுகர்களும் கொண்டுள்ள \"வாக்குறுதிப்படி நடந்து கொள்ளாததால் மேலால் நம்பு���தற்கு முடியாமல் இருக்கின்றது\" என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதை மாற்றிக்கொள்ள முடியவில்லை.\nஇதற்காக ஏதாவது ஒரு வழியில் பொது ஜனங்களை உத்தேசித்தாவது சமாதானம் சொல்ல முயர்ச்சிக்காமல் ஆந்திரர் தமிழர் என்கின்ற அடிப்படையின் மேல் கட்சி கட்ட ஆரம்பித்தால் அது யோக்கியமான காரியமாகுமா என்பதையும், அது வெற்றி பெருமா என்பதையும் குமாரராஜா அவர்களும் ராஜா சர் அவர்களும் ஆழ்ந்த யோசனை செய்து அதை கைவிட்டு வேறு முயற்சியில் ஈடுபட வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.\nராஜா சர் அவர்கள் கட்சிக்காக பணம் கொடுத்திருப்பதை அப்படியே ஒப்புக்கொள்ளுவோம் என்றாலும் தோழர் ராமசாமி முதலியார் அவர்கள் தேர்தலில் பொப்பிலி ராஜாவுக்கு தன் கையில் இருந்து 10000ரூபாயுக்கு மேற்பட்ட செலவு ஏற்பட்டிருக்க குமாரராஜா அவர்கள் 2500 ரூபாய் தான் கொடுத்திருக்கிறார்கள்.\nஇது அவரது அறிக்கையிலேயே விளங்குகின்றது. இந்த 2500ரூ ராஜா சர் அவர்களும் குமாரராஜா அவர்களும் இந்தக் கட்சிக்காக இந்த பெரிய முக்கிய பிரச்சினைக்கு உதவியது மாபெரும் காரியம் என்றே வைத்துக் கொண்டாலும் இந்த 2500 விட எத்தனையோ பங்கு அதிகமான தொகையை தோழர் ராமசாமி முதலியாரின் எதிர் அபேட்சகர் விஷயத்திலும் மனமுவந்து ராஜா சர் உதவி இருப்பதாக சொல்லப்படுவதும் அதனால் பொப்பிலி ராஜா அவர்கள் கொடுத்த 10000 ரூபாயும் வேறு சிலர் கொடுத்த ரூபாயும் அனேகர் உழைப்பும் வீணாய் போய் விட்டது என்று பஹிரங்கமாக சிறு குழந்தைகள் முதல் சென்னையில் சொல்லிக் கொள்ளப்பட்டு வரும் விஷயத்திற்கு என்ன சமாதானம் என்று தெரிய மக்கள் ஆசைப்படமாட்டார்களா என்று கேட்கின்றோம். மொத்தத்தில் ராஜா சர் அண்ணாமலையார் குடும்பம் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்காகவோ அல்லது நன்மைக்காகவோ என்று இதுவரை எவ்வளவு ரூபாய் உதவி இருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொண்டாலும் அதை விட. எத்தùன 10 மடங்கு அதிகமாய் கட்சிக்கு விறோதமானவர்கள் வஞ்சகமானவர்கள் என்னப்பட்ட எதிரிகளான பார்ப்பனர்களுக்கும் அவர்களது சமூகத்துக்கும் அவர்களது இயக்கங்களுக்கும் கொடுத்திருக் கிறார்கள் கொடுத்து வந்து இருக்கிறார்கள் கொடுத்தும் வருகிறார்கள் என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம்.\nபார்ப்பனர்கள் பார்ப்பனர் அல்லாதார்கள் ���ன்கின்ற பிரிவுகளையே மிக இழிவானது வெறுக்கத் தக்கது என்று சொல்லி வந்த பார்ப்பனர்கள் இன்று ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காக வெட்டி புதைப்பதற்கு ஆக தைரியமாய் ஆந்திரர்கள்தமிழர்கள் என்கின்ற பிரிவினையை ஏற்படுத்தி விட்டு அந்த சாக்கில் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியும், முயற்சியும் அழிக்கப் பார்க்கின்றார்கள் என்றால் அது அச்சமூகத்துக்கு எவ்வளவு இழிவானதும் துணிச்சலானதுமான காரியம் என்று யோசிக்கும்படி வேண்டுகின்றோம்.\nஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டபிறகு தமிழர்களை விட ஆந்திரர்கள் ஒன்றும் அதிகமாக சாதித்துக் கொண்டதாகச் சொல்லிவிட முடியாது.\nஉதாரணமாக ஆந்திரர் என்கின்ற முறையில் பனகால் ராஜாவுக்கு பரம்பரை ராஜா பட்டம் கிடைத்திருந்தால் தமிழர் என்கிற முறையில் செட்டிநாட்டு ராஜாவுக்கு பரம்பரை ராஜா பட்டம் கிடைத்திருக்கிறது. ஒரு ஆந்திர பனகால் முதல் மந்திரி ஆனால் ஒரு தமிழர் டாக்டர் சுப்பராயன் முதல் மந்திரி ஆனார்.\nமந்திரிகளில் ஆந்திராவைச் சேர்ந்த 1. ஒரு பனகால், 2. ஒரு சர்.பாத்ரோ, 3. ஒரு சர்.கே.வி.ரெட்டி, 4. ஒரு முனிசாமி நாயுடு, 5. ஒரு பொப்பிலி ஆகிய ஐந்து பேர் மந்திரி ஆகியிருந்தால் தமிழர்களில் 1. ஒரு சுப்பராயலு ரெட்டியார், 2. ஒரு சர்.சிவஞானம் பிள்ளை, 3. ஒரு டாக்டர் சுப்பராயன், 4. ஒரு முத்தைய முதலியார், 5. ஒரு சேதுரத்தினம் ஐயர், 6. ஒரு பி.டி.ராஜன் 7. ஒரு குமாரசாமி ரெட்டியார் ஆகிய ஏழு பேர்கள் மந்திரிகளாகி இருக்கிறார்கள்.\nஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு நிர்வாக சபை கவுன்சில் மெம்பர்களில் கூட ஆந்திரர் என்கின்ற முறையில் ஒரு சர்.கே.வி. ரெட்டியார் லா மெம்பராயிருந்தால் தமிழர்களில் 1. ஒரு கே. சீனிவாசய்யங்கார், 2. ஒரு சர். உஸ்மான், 3. ஒரு சர்.சி.பி.ராமசாமி ஐயர், 4. ஒரு கே.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரி, 5. ஒரு கிருஷ்ணநாயர், 6. ஒரு பன்னீர்செல்வம் ஆக 6 பேர்கள் தமிழர்கள் நிர்வாக சபை மெம்பராயிருக்கிறார்கள்.\nஹைக்கோர்ட் ஜட்ஜிகளை எடுத்துக் கொண்டாலும் சரி சர்விஸ் கமிஷனை எடுத்துக் கொண்டாலும் சரி மற்றும் சர்க்காரால் நியமிக்கப்பட்ட சகல பதவிகள் உத்தியோகங்கள் ஆகியவற்றில் தமிழர்களை எந்தத் துறையிலும் ஆந்திரக்காரர்கள் மிஞ்சிவிட வில்லை என்பதை எவ்வளவு மூடனும் சுலபமாய் உணர முடியும்.\nஅன்றியும் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாய் இதுவரை ஒரு ஆந்திரர் கூட கார்பரேஷன் பிரசிடெண்டாகவோ மேயராகவோ ஆனதில்லை.\nமேலும் இன்று எந்த தமிழனாவது மனம் துணிந்து தைரியமாய் தோழர் பொப்பிலிராஜா அவர்கள் ஆந்திராக்காரர் என்றாலும் இந்த மந்திரி பதவியினால் பணம் சம்பாதிக்கவோ, அல்லது தனது குடும்பத்துக்கோ, எஸ்டேட்டுக்கோ, தனது சொந்தத்துக்கோ, ஏதாவது அனுகூலமோ நன்மையோ செய்து கொள்ளவோ வந்திருக்கிறார் என்று சொல்லக்கூடுமா என்று கேட்கின்றோம்.\nசுயமரியாதைக் கொள்கையைப் பொருத்தவரையில் கூட டாக்டர் சுப்பராயன் அவர்கள் ஒன்று ராஜா பொப்பிலி இரண்டு ஆகிய இரண்டு மந்திரிகள் தான் அவ்வியக்கத்தில் கலந்து கொண்டதை தெரிவிக்கவோ அல்லது சில கொள்கைகளையாவது ஒப்புக் கொள்ளுகின்றோம் என்று சொல்லவோ தைரியமாய் முன்வந்தார்களே ஒழிய மற்ற எந்த மந்திரியாவது ராஜாவாவது வாயினால் உச்சரிக்கவாவது இணங்கினார்களா என்று கேட்கின்றோம்.\nகடப்பாரையை விழுங்கி விட்டு அதை ஜீரணம் செய்ய சுக்குக் கஷாயம் சாப்பிடுவது போல் மகத்தான கெடுதியும், துரோகமும் ஏற்பட்டு விட்டது என்று குற்றம் சாட்ட வந்தால் அதற்கு சரியான சமாதானம் சொல்லுவதை விட்டுவிட்டு ஆந்திரர் தமிழர் என்கின்ற கலகத்தையுண்டாக்கி விட்டு அதை அடக்கி விடலாம் என்று பார்ப்பது காட்டு வெள்ளத்தைத் தடுப்பதற்கு முரத்தை ஏந்திக்கொண்டு எதிரே நின்றதுபோல ஆகுமே தவிர வேறு ஒன்றும் இல்லை.\nஇதற்கு முன் கூட ஒன்று இரண்டு தடவை இந்த முயற்சி பார்ப்பனர்களால் கிளப்பி விடப்பட்டு கடைசியாக பார்ப்பனர்கள் முழுத் தோல்வி அடைந்தார்கள்.\nஅதாவது குருகுல போராட்டம் என்பதில் சேரமாதேவி ஆச்சிரமத்தில் பார்ப்பனப் பிள்ளைகளுக்கு உள்ளே சாப்பாடும் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகளுக்கு வெளியே வைத்துச் சாப்பாடும் போட்டு பொதுப் பணத்தில் நடத்தி வந்த குரு குல ஆச்சிரமத்தைப் பற்றி தோழர்கள் வரதராஜுலுவும், ஈ.வெ.ராமசாமியும் கிளர்ச்சி செய்து வந்த காலத்தில் \"தமிழ் நாட்டு விஷயத்தைப் பற்றி ஆந்திர தேசத்தாரான ஒரு நாயுடுவும், கர்நாடக தேசத்தாரான ஒரு நாயக்கரும் கிளர்ச்சி செய்வது நமக்கு வெட்கமாக இல்லையா ஆதலால் அவர்களது கிளர்ச்சியை ஆதரிக்கக் கூடாது\" என்று காலஞ்சென்ற தேச பக்தர் வி.வி.எஸ்.அய்யர் அவர்களே கிளப்பி விட்டார்கள்.\nகாங்கிரஸ் தொண்டர்கள் சிலர் இக்கிளர்ச்சிக்கு உதவியும் செய்தார்கள். இவ்விஷயம் தோழர் திரு.வி. கல்��ாணசுந்திர முதலியார் அவர்களுக்கு நன்றாய்த் தெரியும் அப்படி இருந்தும் குருகுலம் அடியோடு அழிந்ததே தவிர ஆந்திரர் தமிழர் பிரச்னை சிறிது கூட பயன்படவில்லை. அது போலவே மற்றொரு சமயமும் காங்கிரஸ் கமிட்டியில் கிளப்பப்பட்டு தோழர் திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் அவர்களே அதைக் கண்டித்து வெற்றி பெற்றார்.\nஆகையால் தமிழ் மக்கள் என்று தங்களை சொல்லிக் கொள்கிறவர்கள் இம்மாதிரியான பயனற்றதும் விஷமத்தனமானதுமான ஆந்திரர் தமிழர் என்ற தேசாபிமானப் புரட்டின் மேல் தங்கள் வெற்றிக்கு வழி தேடி அவமானமடையாமல் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற விஷயத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து அதில் வெற்றி பெற உழைக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.\nதோழர் பெரியார், பகுத்தறிவு - கட்டுரை 16.12.1934\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456319", "date_download": "2018-12-17T08:54:37Z", "digest": "sha1:LVLIAJJF5BRBWZ4OQE4E3IKMCPU7LPLQ", "length": 8388, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யக்கோரி வழக்கு: விசாரணைக்கு ஏற்கப்படுமா? | Promotion of AIADMK Coordinator Case case to be canceled: Will the inquiry be accepted? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யக்கோரி வழக்கு: விசாரணைக்கு ஏற்கப்படுமா\nமதுரை: அதிமுக உறுப்பினர் ஒருவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி விதிப்படி, புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்து அவர் கையெழுத்திட்டு பொதுக்குழுவுக்கு அழைக்க வேண்டும். ஆனால், பொதுச்செயலாளரின் கையெழுத்தில்லாமல் நடந்த கூட்டத்தில், சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்தது தவறு. மீண்டும் விதிப்படி நடக்காத கூட்டத்தில் சசிகலாவை நீக்கியதுடன் பொதுச்செயலாளர் பதவியையும் ரத்து செய்து, இதே அதிகாரத்துடன் கூடிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணை���்பாளர் என புதிய பதவிகளை உருவாக்கியுள்ளனர்.\nஎனவே, கட்சி விதிப்படி 3 மாதத்திற்குள் அடிப்படை உறுப்பினர்களால், பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்தவும், 5.12.2016 அன்று 5 ஆண்டுகள் உறுப்பினர்களாக இருந்தவர்களே போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும் என்றும் உத்தரவிட வேண்டும். சசிகலா தற்காலிக ெபாதுச்செயலாளராக தேர்வு, பின்னர் பொதுச் செயலாளர் பதவிைய நீக்கி, ஒருங்கிணைப்பாளரை நியமனம் செய்த தீர்மானங்களை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனகூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரணைக்கு ஏற்கலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வதற்காக நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன் நேற்று பட்டியலிடப்பட்டது. மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.\nவிசாரணை வழக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்\nஈரோட்டில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்\nநெய்வேலி என்.எல்.சியின் 3ம் சுரங்கத்திட்டம்: சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்க மக்கள் எதிர்ப்பு\nகஜா புயல் தாக்கி ஒரு மாதமான நிலையில் கீற்று விலை உயர்வால் வீடுகளை சீரமைக்க முடியாத அவலம்\nகாரைக்காலில் கடும் சீற்றம் : 100 மீட்டர் தூரம் கடல் நீர் உட்புகுந்தது\nதேன்கனிக்கோட்டை வனத்தில் 100 காட்டு யானைகள் முகாம்\nதொண்டி, நம்புதாளை,ஆனந்தூர் பகுதியில் தண்ணீரின்றி கருகும் பயிர்கள் : கண்ணீரில் நெல் விவசாயிகள்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_589.html", "date_download": "2018-12-17T07:47:28Z", "digest": "sha1:MVE4T4HMUPA5F3D5SJ76U3KCLS6X5NON", "length": 40248, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜெருசலேம் விவகாரத்��ில் ரணில் விடாப்பிடி, அமெரிக்கா ஏமாற்றம், மைத்திரி மௌனம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜெருசலேம் விவகாரத்தில் ரணில் விடாப்பிடி, அமெரிக்கா ஏமாற்றம், மைத்திரி மௌனம்\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nசிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பிடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு உலக நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.\nஇந்தநிலையில், பலஸ்தீனம் தொடர்பான சிறிலங்காவின் கொள்கையில் மாற்றமில்லை என்றும், அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்க முடியாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.\nஇஸ்ரேலின் தலைநகராக ரெல் அவிவ் நகரையே சிறிலங்கா ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், அங்கிருந்து சிறிலங்கா தூதரகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், சிறிலங்கா பிரதமரின் செயலகத்துக்குச் சென்ற அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப், ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.\nஎனினும், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவு மத்திய கிழக்கின் அமைதிக்கு ஆபத்தாக அமையும் என்று சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், சிறிலங்கா தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றவும் அவர் மறுப்பை வெளியிட்டுள்ளார்.\nசிறிலங்காவின் இந்த நிலைப்பாடு அமெரிக்க தூதுவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.\nவழக்கமாக சிறிலங்கா அரசின் அமைச்சர்கள், மற்றும் பிரமுகர்களுடனான சந்திப்புக் குறித்து கீச்சகப் பதிவுகளை இடும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், சிறிலங்கா பிரதமருடனான சந்திப்பு குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்களது பிரச்சனைகளுக்கும் உரிமைகளுக்கும் கௌரவ மைத்திரி அவர்கள் எப்பதான் வாய்திறந்தவர். மேலும் கௌரவ ரணில் அவர்களும் தேர்தல் காலத்தைச்சுட்டி கொஞ்சம் அக்கறை காட்டுகிறார் இருந்தாலும் மைத்திரியைவிட கொஞ்சமாவது பேசுகிறாரே.\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற���றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_67.html", "date_download": "2018-12-17T08:48:19Z", "digest": "sha1:7NWA2STEFQ26OD2O7XAIINH7N2QKA4TZ", "length": 9333, "nlines": 161, "source_domain": "kadavulinkadavul.blogspot.com", "title": "கடவுளின் கடவுள்!!!: பெண்", "raw_content": "\nகடவுள் நம்பிக்கையை ஒழித்தால்....... அதன் பின்னணியில் உருவான கணக்கிலடங்காத மூடநம்பிக்கைகளும் உருத்தெறியாமல் அழிந்தொழியும்\nஇது எங்க ஊர்க் ‘கருப்பாயி’ கதை\nசென்னை வெள்ளமும் ‘செக்ஸ்’ தொழிலாளர்களின் நல்ல உள்ளமும்\nடாஸ்மாக் ‘சரக்கு’ம் ஒரு பருவக் குமரியும்\nபாவம் இந்தப் பாலியல் பெண் தொழிலாளர்கள்\nஎங்க ஊர்க் கருப்பாயி கதை\n'முதல் இரவு'த் தம்பதியருக்குப் பத்து அறிவுரைகள்\nகாளைப் பருவத்தில் ‘பிரமச்சரியம்’ சாத்தியமா\nசில நேரங்களில் [மிகச்]சில பெண்கள்\nபெட்டைக் கோழியும் பெண்ணின் சினை முட்டையும்\n தன்னந்தனியளாய் ஆனந்தம் பொங்க அழுதுகொண்டிருந்தாள்\nபெண்கள் தெய்வங்கள் ஆனது எப்படி\n‘அது’ விசயத்தில் மீண்டும் ஒரு ‘அறுப்பு’ச் சம்பவம்\nஜோதிடம் கலையா, உயிர் பறிக்கும் கொலை ஆயுதமா\n” என்றான் அவன். அவள் நாட்குறிப்பை நீட்டினாள்\n‘புத்திசாலிப் பெண்’ என்ற இக்கதை கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும்\nஅதி புத்திசாலிப் பெண்களும் ஆண்கள் படும் பாடும்\nதளராத 'தன்னம்பிக்கை' எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்\nஅமேசான் கிண்டிலில் தமிழை இந்தி முந்தியது\nமுதலில் அழிவது உலகமா, மதங்களா\nகண் மூடாமல் தியானம் செய்வது எப்படி\nஇவர்களைக் கடவுள் 100% தண்டிப்பார்\n'அனைத்தையும் படைத்தவர் கடவுளே' எனின், 'படைத்தல் நிகழ்வதற்கு முன்பு எதுவுமே இல்லை' என்றாகிறது. இந்நிலையில், கடவுள் உருவானது எப்படி இந்தக் கேள்விக்குச் சரியான விடை அறியப்படாதவரை, 'எல்லாம் கடவுளால் நிகழ்ந்தது' என்று சொல்வது மனிதகுலத்தை ஏமாற்றும் செயலாகும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை:\nஅமேசான் கிண்டிலில் தமிழை இந்தி முந்தியது\nபிரபல இணைய [online]வணிக நிறுவனமான 'அமேசான் கிண்டில்' விற்பனையகத்தில், 25 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்கு உள்ளன[' ...\nதளராத 'தன்னம்பிக்கை' எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்\nஇவ்வாண்���ு[2018], தமிழுக்கான 'சாகித்திய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பேட்டி இன்றைய 'இந்து தமிழ்&...\nமுதலில் அழிவது உலகமா, மதங்களா\nஇந்த உலகம் அழியும் என்று பலரும் ஆருடம் சொல்லியிருக்கிறார்கள். யாரெல்லாம் என்பதற்கு ஒரு பட்டியல்..... ஒன்று: புத்தர் வாழ்ந்து மறைந...\nஅ வர்களுக்கு அது முதலிரவு. அறைக் கதவு தாளிடப்பட்டு அரை மணி நேரம் ஆகியும் அவனும் அவளும் தொட்டுக்கொள்ளக்கூட இல்லை\n* “இன்னும் என்ன பண்றே” - கிசுகிசுத்தான் அவன். “எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது” - அவள். ‘போட்டது போட்டபடி’க்கு என்ன பொருள்” - கிசுகிசுத்தான் அவன். “எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது” - அவள். ‘போட்டது போட்டபடி’க்கு என்ன பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/01/18/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-12-17T07:40:04Z", "digest": "sha1:ZSVKWTLAPCRU2RAEVEHXDLJ7EYGD5RYN", "length": 16142, "nlines": 103, "source_domain": "mandaitivu-ch.com", "title": "உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\n உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்\nகண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி\nசிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.\nடிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.\nகண் இமைகளில் வலி.. என்ன வியாதி\nஅதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.\nடிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nகண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி\nஅதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.\nடிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.\nகண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி\nநாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.\nடிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.\nதோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி\nஇருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.\nடிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.\nமுகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி\nஉடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.\nடிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.\nதோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி\nகல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.\nடிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.\nபாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி\nசீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.\nடிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.\nபாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி\nநீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.\nடிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்\nபாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி\nதைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.\nடிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.\nசிவந்த உள்ளங்கை என்ன வியாதி\nகல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.\nடிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்���ன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.\n திறமையை வளர்த்துக்கொள்ள இறையருள் தேவை… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/chennai-high-court-new-orders-on-helmet-issue-015941.html", "date_download": "2018-12-17T07:16:20Z", "digest": "sha1:H7VDYMQDQHXNPCF6FBLW6MP33A7SWMI7", "length": 20745, "nlines": 348, "source_domain": "tamil.drivespark.com", "title": "போலீஸூக்கு செம வேட்டை...! ஹெல்மெட் கட்டாயம்; கோர்ட் உத்தரவு - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\n ஹெல்மெட் கட்டாயம்; கோர்ட் உத்தரவு\nபைக்கில் பின்னாடி உட்காந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், காரில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை உடனடியாக நடைமுறைப்படுத்தி வரும் அக். 23ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த 2015ம் ஆண்டில் நீதிபதி கருணாகரன் உத்தரவிட்ட பின்பு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. முன்னதாக இது தொடர்பாக பல்வேறு தீர்ப்புகளும், சட்டங்களும் கொண்டு வரப்பட்டாலும் பெரிய அளவில் நீண்ட காலம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.\n2015ம் ஆண்டு வெளியான தீர்ப்பிற்கு பின் பெரிய அளவில் ஹெல்மெட் விழிப்புணர்���ு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை காவலர் ஒருவர் எட்டி உதைத்ததில் மனைவி பரிதாபமாக பலியானார்.\nஇந்நிலையில் சென்னை கோட்டூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், காரில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கு கடந்த செப்.5ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது கடந்த 2015ம் ஆண்டிற்கு பின் ஹெல்மெட்டை கட்டாயப்படுத்த போலீசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.\nMOST READ: 18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு\nஅத்துடன் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், காரில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் நீதிபதிகள் மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்தனர்.\nஅப்போது முதல் தமிழகத்தில் மீண்டும் ஹெல்மெட் குறித்த பேச்சு பரபரப்பானது. பல இடங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதிக்க துவங்கினர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது ஹெல்மெட் அணிவது தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும், விளம்பர யுக்திகள் குறித்தும், போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 2015ம் ஆண்டு வெளியான தீர்ப்பிற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த தகவலும் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.\nஅதனை படித்த நீதிபதிகள், ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறையை, காவல்துறை சரியாக அமல்படுத்தவில்லை. அமல்படுத்துவதற்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கையில் திருப்தியில்லை என தெரிவித்தனர்.\nMOST READ: கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை கொட்டும் மழையில் நடுரோட்டில் இறக்கிவிட்ட ஓலா டிரைவர்\nமேலும் பள்ளி, கல்லூரிகளில் மட்டும் விழிப்புணர்வு ஏற்��டுத்துவது போதாது. ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் என்பதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். மக்களை பின்பற்ற வைக்க வேண்டும் என கூறினர். மேலும் இந்த வழக்கில் இன்று (20ம் தேதி) உத்தரவு பிறப்பிக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோரின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு கடுமையாக பின்பற்றவேண்டும் எனவும், யாருக்காவும், எதற்காகவும் சட்டத்தை பின்பற்றுவதில் மெத்தனம் காட்ட கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஓட்டுநர் மட்டும் அணிந்து செல்வதை ஏற்றுகொள்ள முடியாது. அதே போல காரில் செல்லும் போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதை அரசு கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.\nMOST READ: ஏழைத்தாயின் மகனுக்கு சொந்தமாக கார் கூட இல்லையாம்...\nகட்டாய ஹெல்மெட் அரசாணையில் உள்ள விதிகளை சரியாக பின்பற்றி அது குறித்த அறிக்கையை வரும் அக்.23ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் அக். 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு\nடிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்\nவிமானத்தில் பைலட் முன்பாக திடீரென தோன்றிய 'கடவுள்'... சமூக வலை தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/2013/02/", "date_download": "2018-12-17T08:21:42Z", "digest": "sha1:DERXVA4JLDHMPKB5N65CXCIIA2SEX7DT", "length": 6089, "nlines": 103, "source_domain": "www.tamilpriyan.com", "title": "February 2013 - தமிழ் பிரியன்", "raw_content": "\nமரிய ரீகன் ஜோன்ஸ் February 20, 2013 சிறுகதைகள் No Comments\n இந்த கேள்விதான் வாசு மனதில் அடிக்கடி ஓடிக்கொண்டிருப்பது. அதற்கு காரணம் அவன் பேய் பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறான். அவன் மனம் ஒருபக்கம் பேய் இருக்கிறது என்று கூறுகிறது. மற்றொரு பக்கம் அதெல்லாம் வெறும் மூட நம்பிக்கையென்று கூறுகிறது. அடிக்கடி அவன் பேய் கதைகள் கேள்விப்படுகிறான். த���் சொந்த ஊரிலும் …\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்\nமரிய ரீகன் ஜோன்ஸ் February 13, 2013 பழமொழிகள் 2 Comments\n1. நீர்ல பார்த்தேன் உன் சீரை, உப்புல பார்த்தேன் உன் துப்பை. பொதுவாக இது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கான பழமொழியாகும். அதாவது பெண்கள் புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சீர் என்பது நகையோ பாத்திரங்களோ இல்லை. மாறாக பொறுப்பும் சிக்கன குணமும்தான். அதாவது நீரை எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்பதே அவர்களின் சிக்கன குணத்தை …\nமரிய ரீகன் ஜோன்ஸ் February 12, 2013 கவிதைகள் 3 Comments\nசொந்தத்தோடு சொர்க்கம் பார்க்க ஆசை சொந்ததேவை துறந்துவிட ஆசை சிட்டுபோல சிறகடிக்க ஆசை சிறந்த படைப்பின் சிறப்பை சொல்ல ஆசை கானம் பாடும் வானம்பாடி ஆக ஆசை வானம் என்ன தூரம் என காண ஆசை கடலின் ஆழம் கண்டுபிடிக்க ஆசை மடல் விரியும் பூப்படைத்த புனிதன் காண ஆசை நானும் ஒரு …\nமரிய ரீகன் ஜோன்ஸ் February 1, 2013 சிறுகதைகள் No Comments\nமணி நன்கு படித்தவன். துபாயில் ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராக வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அவன், தன் சொந்த ஊருக்கு வந்திருக்கிறான். “விவசாயம் செய்தே பிழைத்துக் கொள்ளலாம். எதற்காக வெளிநாட்டில் அடிமை போன்று வேலை செய்யவேண்டும்” என்பது அவனது எண்ணம். தன் குடும்ப கஷ்டத்துக்காக பத்து வருடங்களாக துபாயிலேயே இருந்தான். இப்போது அவன் குடும்பம் தலை தூக்கிவிட்டது. …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE.%E0%AE%B5%E0%AF%87.%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-12-17T06:59:37Z", "digest": "sha1:MYPJDT3UTJJOG5HVFJULOSXJ2S2GHXUP", "length": 3610, "nlines": 50, "source_domain": "noolaham.org", "title": "பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை - நூலகம்", "raw_content": "\nஆசிரியர் மகாலிங்கசிவம், ம. பா.\nநூல் வகை வாழ்க்கை வரலாறு\nவெளியீட்டாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்\nபண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை (3.76 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\n2007 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 24 அக்டோபர் 2017, 08:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actress-sai-pallavi-paired-with-sivakarthikeyan-in-director-rajesh-movie", "date_download": "2018-12-17T07:48:35Z", "digest": "sha1:RZZ5F6GKUI37EEC6J65JHWMSGFAVN5US", "length": 7464, "nlines": 64, "source_domain": "tamil.stage3.in", "title": "சூர்யா, தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி", "raw_content": "\nசூர்யா, தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nநடிகை சாய் பல்லவி என்ஜிகே, மாரி 2 போன்ற படங்களை தொடர்ந்து தற்போது புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nநடிகை சாய் பல்லவியின் 'ப்ரேமம்' மலர் டீச்சர் கதாபாத்திரம் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைத்துறையினரிடையே மிக பிரபலமானதை தொடர்ந்து பல மொழிகளில் நடிக்க பிசியாக உள்ளார். கோயம்புத்தூரை சேர்ந்த இவர் பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வந்திருந்தார். தமிழில் நடிக்க நீண்ட நாட்களாக ஒரு நல்ல படத்திற்கு காத்திருந்த நிலையில் நடிகர் சூர்யாவின் 'என்ஜிகே' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.\nஇவர் சூர்யாவின் தீவிர ரசிகை. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிகர் தனுஷின் 'மாரி 2' படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கி வரும் 'சீம ராஜா' படத்திலும், இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்க உள்ள அறிவியல் சார்ந்த படத்திலும் பிஸியாக உள்ளார்.\nஇதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜேஷ் இயக்கும் புது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.\nசூர்யா, தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nஎன்ஜிகே மாரி 2 படத்தை தொடர்ந்து சாய்பல்லவியின் புதுப்படம்\nசிவகார்த்திகேயன் ராஜேஷ் ��ூட்டணியில் இணைந்த சாய் பல்லவி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nவைரலாகும் சாய் பல்லவி புதிய புகைப்படம்\nசிவகார்திகேயனுக்காக ஏலியன் கதையை உருவாக்கிய இயக்குனர் ஆர் ரவிக்குமார்\nநிவின் பாலி படத்தில் விஜய் சேதுபதி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு\nவிக்ரம் வேதா வெற்றிக்கு காரணம் - மாதவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-12-17T07:10:42Z", "digest": "sha1:LSCY7M3EEEQVHBWVH7KH2R4CQPH6HK4O", "length": 11299, "nlines": 154, "source_domain": "www.automobiletamilan.com", "title": "உள்ள Archives ~ Automobile Tamilan", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nமகேந்திரா & மகேந்திரா மானியத்தில் இயங்கும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் ஜாவா ம���ட்டார் சைக்கிள்களை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பிராக் ...\nரூ. 2.10 லட்சம் விலையில் வெளியான ராயல் என்ஃபீல்ட் பைக்கில் உள்ள வசதிகளை தெரிந்து கொள்ள வேண்டும்\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 மோட்டார் சைக்கிள்கள் நாடு முழுவதும் டெலிவரி செய்யப்பட்டு வருவது, தற்போது வெளியாகியுள்ள செய்திகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 ...\nடாடா போல்ட் காரின் ஸ்போர்டிவ் பெர்ஃபார்மென்ஸ் மாடல்\nடாப் 10 மோட்டார்சைக்கிள் – 17 நிதி வருடம்\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/2014/02/", "date_download": "2018-12-17T08:02:01Z", "digest": "sha1:JASE4RCC5VJ4LJDG2VQ3YBUQZ2PEWKNW", "length": 4263, "nlines": 95, "source_domain": "www.tamilpriyan.com", "title": "February 2014 - தமிழ் பிரியன்", "raw_content": "\nதமிழ் நண்பர்கள் இதனைப் படிக்கவும்\nமரிய ரீகன் ஜோன்ஸ் February 18, 2014 சிந்தனை 10 Comments\nதமிழ் நண்பர்கள் மற்றும் பதிவர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள். இணையத்தில் தமிழ் தளம் வைத்திருப்பவர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் தமிழைப் பயன்படுத்துபவர்களுக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுக்க இந்த இடுகையை பதிவிடுகிறேன். இன்றைய நிலையில் தமிழ் இணையத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு இரண்டு வருடங்களுக்குமுன் இருந்ததைவிட இன்று வெகுவாக உயர்ந்துவருகிறது. இணையத்தில் தமிழில் எளிதாக எழுதவும் இலவசமாக இணையம் …\nமரிய ரீகன் ஜோன்ஸ் February 5, 2014 பழமொழிகள் 4 Comments\nபகுதி-9 ஐப் படிக்க இங்கு சொடுக்கவும். 1. ஒரு கதவு மூடினா இன்னொரு கதவு திறக்கும். நாம் வாழ்க்கையில் ஒரு வாய்ப்பை இழக்கிறோம் என்றால், வேறு ஒரு வாய்ப்பு தோன்றியிருக்கிறது என்று அர்த்தம். ‘இங்கு இல்லை’ என்பதற்கு ‘வேறு எங்கோ இருக்கிறது’ என்பதுதான் பொருள். அதனால், நாம் வாய்ப்புகளைத் தேடித்தேடி பயன்படுத்திக் கொள்ளவேண்டும். 2. பூவும் …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000005492/one-will-rally_online-game.html", "date_download": "2018-12-17T08:24:13Z", "digest": "sha1:W5VYQECLUIJITAJC3AYFXFH6NCIZBADL", "length": 11875, "nlines": 165, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு பேரணியில் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட ஒரு பேரணியில் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு பேரணியில்\nஇந்த சூப்பர் ஹீரோக்கள் ஒரு காவிய இனம் உள்ளது. தைரியமாக இருங்கள் இனங்கள் முடிவு மற்றும் அனைத்து குளிர்ந்த யார் முடிவு. நீங்கள் நான்கு எழுத்துக்கள் ஒன்று தேர்ந்தெடுக்க வேண்டும்: பென் 10, சோனிக், மரியோ, போகிமொன் அமெச்சூர் (மன்னிக்கவும், ஆனால் நான் அவரது பெயரை நினைவில் இல்லை). குழந்தைகள் உயர் இறுதியில் மோட்டார் சைக்கிள்கள் unicycle வடிவமைப்பு சவாரி. நீங்கள் மட்டுமே வெற்றி பெற வேண்டும், ஆனால், அது விழவில்லை. நீங்கள் மோட்டார் சைக்கிள் நிலை சரி இல்லை என்றால், அவர் விரைவில் தனது சமநிலையை இழந்து. ஒரு நல்ல போனஸ் நாணயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.. விளையாட்டு விளையாட ஒரு பேரணியில் ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு பேரணியில் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு பேரணியில் சேர்க்கப்பட்டது: 21.10.2013\nவிளையாட்டு அளவு: 1.14 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.45 அவுட் 5 (20 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு பேரணியில் போன்ற விளையாட்டுகள்\nசோனிக் மனை மரியோ ஏடிவி\nXoniX 3D. நிலை பேக்\nசோனிக் சஹாரா பாலைவனத்தில் சவால்\nஉதவி மரியோ மற்று��் சோனிக்\nMaroi மனை இல் சோனிக் ஏடிவி\nபென் 10 Vs ஜோம்பிஸ் 2\nபென் 10 டிராகன் ஃபிளேம்\nபென் 10 மேக்ஸ் கிறிஸ்துமஸ்\nவிளையாட்டு ஒரு பேரணியில் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு பேரணியில் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு பேரணியில் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு பேரணியில், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு பேரணியில் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசோனிக் மனை மரியோ ஏடிவி\nXoniX 3D. நிலை பேக்\nசோனிக் சஹாரா பாலைவனத்தில் சவால்\nஉதவி மரியோ மற்றும் சோனிக்\nMaroi மனை இல் சோனிக் ஏடிவி\nபென் 10 Vs ஜோம்பிஸ் 2\nபென் 10 டிராகன் ஃபிளேம்\nபென் 10 மேக்ஸ் கிறிஸ்துமஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5/", "date_download": "2018-12-17T07:39:08Z", "digest": "sha1:4U6E7QUETM6BEB7WETAQ34FL4FZ3GAQQ", "length": 21214, "nlines": 143, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "யூ டியூப் பார்த்து பிரசவம் செய்ததால் திருப்பூரை சேர்ந்த கிருத்திகா சென்ற வாரம் பலியானார். ஆனால் இந்த கோர சம்பவத்தின் சுவடுகள் அடங்கும் முன்பே, ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பதாக விளம்பரம் ? – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nயூ டியூப் பார்த்து பிரசவம் செய்ததால் திருப்பூரை சேர்ந்த கிருத்திகா சென்ற வாரம் பலியானார். ஆனால் இந்த கோர சம்பவத்தின் சுவடுகள் அடங்கும் முன்பே, ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பதாக விளம்பரம் \nபோலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர் ஒரு மோசடி பேர்வழி என்றும், அவர் சிறந்த மருத்துவ ஆசான் என்றும் இரண்டு விதமாக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். யூ டியூப் பார்த்து பிரசவம் செய்ததால் திருப்பூரை சேர்ந்த கிருத்திகா சென்ற வாரம் பலியானார். ஆனால் இந்த கோர சம்பவத்தின் சுவடுகள் அடங்கும் முன்பே, ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பதாக விளம்பரம் கொடுத்தார்.\nஇவர் மருத்துவராக மாறியதற்கு நிறைய வீடியோக்களில் காரணமும் சொல்லியுள்ளார். சிறுவயதில் இருந்து தனக்கு நிறைய உடல் பிரச்சனை இருந்ததாகவும், அதனால் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், ஒருமுறை சாகும் நிலைக்கு சென்றதாகவும் கூட சொல்லி இருக்கிறார். ஆனால் இவர் சொல்லும் அந்த கொடூரமான நோய் எல்லாம் சளி, தும்மல், இருமல் மட்டுமே. இதனால் மக்களுக்கு நோய் உருவாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சி செய்ததாக கூறியுள்ளார்\nமனநோய் இருந்தது தனக்கு மனநோய் இருந்ததாக இவரே கூட சொல்லி இருக்கிறார். ஆம் இவருக்கு படித்து முடித்த பின் மனநல பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பின் அதில் இருந்து கொஞ்சம் மீண்டவர், இவரே தன்னுடைய ரத்தத்தை பரிசோதனை செய்து, தனது உடலில் மோசமான மூலக்கூறுகள் இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார். ஆனால் இதை எப்படி செய்தேன் என்றெல்லாம் மனிதர் விளக்கவில்லை.\nஆராய்ச்சி செய்தா���ாம் கல்லூரி முடித்ததில் இருந்து மனித உடல்கள் குறித்து இவர் ஆராய்ச்சி செய்து இருக்கிறார். ஆனால், எங்கு எப்போது யார் அனுமதியுடன், யார் உடலில் ஆராய்ச்சி செய்தார் என்று எந்த விபரமும் இவர் இதுவரை வெளியிட்டது இல்லை. அதேபோல் சிங்கப்பூர், ரஷ்யா உள்ளிட்ட பலநாடுகளுக்கு சென்று ஆராய்ச்சி செய்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டதே இல்லை.\nசொந்த அறக்கட்டளை இந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் () இவர் அனாடமிக் தெரப்பி என்ற சிகிச்சை முறையை உருவாக்கி இருக்கிறார். அதோடு அனாடமிக் தெரபி ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையையும் உருவாக்கி உள்ளார். இதன்முலம் மக்களுக்கு வித்தியாசமான மருத்துவ முறையை கற்றுத்தருவதாக கூறுகிறார். ஆனால் இதுதான் இப்போது பெரிய பிரச்சனை ஆகியுள்ளது\nயூ -டியூப் புயல் இல்லுமினாட்டி புகழ் பாரிசாலன். இவர் உட்பட சிலர் யூ -டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அலோபதி மருத்துமுறைக்கு எதிராக பேசி வருகிறார்கள். அதில் இயற்கை முறை வீட்டு பிரசவமும் அடக்கம். அப்படி போன்ற வீடியோக்களை பார்த்து மனம் மாறித்தான் திருப்பூரில் அந்த கோர சம்பவம் அரங்கேறியது. போலியோ ஒழிக்கப்பட்ட நாட்டில் மீண்டும் தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. இவரது வீடியோக்கள் லட்சம் பார்வையாளர்களை கொண்டு இப்போதும் வைரலாக உள்ளது.\nஅதேபோல் இவர் இன்னும் நிறைய வித்தியாசமான சிகிச்சை முறைகளை உருவாக்கி இருக்கிறார். ஆல்டர்நேட்டிவ் தெரபி, பாரம்பரிய அக்குபஞ்சர் தெரபி, மரபு வழி சிகிச்சை என்று சில சிகிச்சை முறைகளை உருவாக்கி இருக்கிறார். இதுகுறித்து முறையான அனுமதி இன்றி கட்டணம் வாங்கி பயிற்சியும் அளித்து வருகிறார் ஹீலர் பாஸ்கர்.\nகுண்டு தன்னிடம் எய்ட்ஸ், எபோலா, கேன்சர் ஆகிய நோய்களுக்கு மருந்து இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை எய்ட்ஸ், எபோலா, கேன்சர் நோயாளிகள் யாரையும் இவர் குணமாக்கியதாக வரலாறு இல்லை. அதேபோல் மனிதர்கள் வாயை திறக்காமல் சாப்பிட வேண்டும் (அது எப்படி), உட்கார்ந்து கொண்டே தூங்க வேண்டும் என்று ஆரோக்கியத்திற்கு நிறைய வழிமுறைகளை சொல்லி இருக்கிறார்.\nஇவரை ஒரு மோசடி பேர்வழி என்று சமூக வலைத்தளங்களில் படித்த வர்க்கத்தினர் தெரிவித்து வருகிறார்கள். நோயால் அவதிப்பட்டு எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நபர்கள் இவரை கண்மூடித்தனமாக நம்பி வருகிறார்கள். ஆனால் என்ன நடந்தாலும் இன்னொரு கிருத்திகா தமிழ்நாட்டில் உருவாகி விட கூடாது என்பதே எல்லோருடைய விருப்பமும்\nPrevious மைலாப்பூரில் சினிமா பாணியில் நடந்த சம்பவம்- மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று ரவுடியை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்.\nNext சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nசென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nவேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை..\n மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..\nபெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி..\nரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.\nஅஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது..\nதங்கம் விலை அதிரடி உயர்வு…தங்கத்தின் தேவை மந்தமாகும் – உலக தங்க கவுன்சில்\nநவம்பர் 2018 – மாத ராசி பலன்கள்\n20 பேய்களுடன் செக்ஸ் உறவு .. இளம் பெண் அதிரடி ..\nசின்னம்மா தான் அடுத்த முதல்வர்… முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…\n மீ டூ விவகாரத்தால் சினிமாவுக்கு டாட்டா..\nமாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..\nவயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_840.html", "date_download": "2018-12-17T07:20:05Z", "digest": "sha1:HSSS4PJX3XQGIEQDI4OMTOHIQENHX35C", "length": 36878, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஈரானில் பெண்களுக்கான ஆடை, கட்டுப்பாட்டில் தளர்வு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஈரானில் பெண்களுக்கான ஆடை, கட்டுப்பாட்டில் தளர்வு\nஈரான் நாட்டில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இருப்பதாக டெக்ரான் நகர தலைமை போலீஸ் அதிகாரி ஹோசீன் ரகிமி தெரிவித்து உள்ளார்.\nஈரான் நாட்டில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் பெண்களுக்கு கடுமையான ஆடை கட்டுப்பாடு நடைமுறையில் இருந்து வந்தது. அதன்படி அவர்கள் தலையை மூடியபடி தளர்வான, நீளமான ஆடை அணியவேண்டும். அத்துடன் அதிக அளவில் ஒப்பனை செய்து கொள்ளக்கூடாது. நக பாலீசும் போடக்கூடாது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் கைது செய்யப்படுவார்கள்.\nஇந்த ஆடை கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டு இருப்பதாக டெக்ரான் நகர தலைமை போலீஸ் அதிகாரி ஹோசீன் ரகிமி தெரிவித்து உள்ளார். அடக்க ஒடுக்கமாக உடை அணியாத பெண்களுக்கு மென்மையான முறையில் ஆலோசனை வழங்கப்படும் என்றும், மற்றபடி அவர்கள் மீது கைது நடவடிக்கையோ, வழக்கு தொடரும் நடவடிக்கையோ எடுக்கப்படாது என்றும் அவர் கூறினார்.\nஎப்படி ஆடை அணிய வேண்டும் என்பது பற்றி ஆலோசனை மையங்கள் மூலம் பெண்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக���கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத��திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/tag/105-dealerships/", "date_download": "2018-12-17T07:02:18Z", "digest": "sha1:5APWU4CTWHPG3QNLEVTLS2H3OGMRD2EY", "length": 10549, "nlines": 149, "source_domain": "www.automobiletamilan.com", "title": "105 Dealerships Archives ~ Automobile Tamilan", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூ���ி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வரு��ிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nமகேந்திரா & மகேந்திரா மானியத்தில் இயங்கும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் ஜாவா மோட்டார் சைக்கிள்களை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பிராக் ...\nஹீரோ சர்வதேச பைக்குகள் அறிமுகம் எப்பொழுது \n“ரூட்ஸ் ஆப் டிசைன்” திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்தது நிசான் இந்தியா\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/astrology/astro-predictions/scorpio", "date_download": "2018-12-17T07:07:23Z", "digest": "sha1:VRDFRPXHI6RQI6RWHQEGEYCUGSJJQNGU", "length": 36950, "nlines": 184, "source_domain": "www.dinamani.com", "title": "விருச்சிகம்", "raw_content": "\n(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோ��்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.\nபூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).\nஇது ஒரு பெண் ராசி. இதன் அதிபதி செவ்வாய். இது ஒரு நீர் ராசி; ஸ்திர ராசியும்கூட. தேள்தான் இந்த ராசியின் உருவம். இதனுடைய சின்னம் H. இது பிறப்பு உறுப்புகளைக் குறிக்கிறது. இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால் மிக்க சுறுசுறுப்பு உடையவராகவும், எதையும் நேருக்கு நேர் பேசும் குணம் கொண்டவராகவும் இருப்பர். எந்தத் தடங்கல் வந்தபோதும், எடுத்த காரியத்தை முடிக்கும் குணம் கொண்டவராக இருப்பர். இந்த ராசிக்கு 6-ம் ராசி மேஷம். அதனால், மேஷத்தில் உள்ள கிரகங்கள் உடல் நலத்தைக் கொடுக்கக்கூடும். செவ்வாயே 1-ம் வீட்டுக்கும் 6-ம் வீட்டுக்கும் அதிபதியாவதால், செவ்வாயே உடல் நலத்தைப் பாதிக்கக்கூடும்.\nஇன்று காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nடிசம்பர் 14 - டிசம்பர் 20\n(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)\nஎதிர்பார்த்த பணவரவும் உழைப்புக்கேற்ற பலனும் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒரு பெரிய சாதனைக்கு அடித்தளமாக அமையும். உபரி வருமானத்தைக் கொண்டு பூமி வாங்குவீர்கள்.\nவெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளும் நலம் தரும்.\nஉத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகள் யாவையும் கருத்துடன் செய்து முடிப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வார்கள். வியாபாரிகளுக்கு லாபம் குறைவாகவே கிடைக்கும். கூட்டாளிகளை கலந்தாலோசித்த பிறகே, புதிய முயற்சிகளில் இறங்கவும்.\nவிவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பழைய குத்தகை முடித்து அதற்கேற்ற வருமானம் பெறுவீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு செய்ய எடுத்த க���ரியத்தை வெற்றிகரமாக முடிப்பார்கள். பலருடைய பாராட்டையும் பெறுவீர்கள். சிலர் உயர் பதவிகளை அடைவார்கள். கலைத்துறையினரைத்தேடி புதிய வாய்ப்புகள் வரும். நீண்டகால உழைப்பிற்கு அங்கீகாரமும் கிடைக்கும்.\nபெண்மணிகள் இல்லத்தில் நிகழ்ச்சியைக் காண்பார்கள். கணவரிடம் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். மாணவமணிகள் நன்றாகப் படித்து மதிப்பெண்களை அள்ளுவார்கள்.\nபரிகாரம்: ஞாயிறன்று சூரியபகவானை வழிபட்டு ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொள்ளவும்.\nஅனுகூலமான தினங்கள்: 17, 18.\n(விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)\nசெவ்வாய் பகவானை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பலவகையான யோகம் உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும்.\nதொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.\nகுடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nபெண்கள் துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும்.\nகலைத்துறையினருக்கு பண வரத்து அதிகப்படும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவருடனுடம் அனுசரித்து செல்வது நல்லது.\nஅரசியல்துறையினருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம்.\nமாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.\nபரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்\nசந்திராஷ்டம தினங்கள்: 23, 24\nஅதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15\nஇந்த மாதம் குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்திசாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.\nஇந்த மாதம் முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையை தவிர்ப்பது நல்லது.\nஇந்த மாதம் எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள். உங்களது கருத்துக்கு மற்றவர்களிடம் வரவேற்பு இருக்கும். பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும்.\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018\n(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைத்துச் செயல்களும் அனுகூலமாகவே முடியும். வருவாயும் வழக்கத்திற்கு மாறாகவே கூடுதலாக இருக்கும். தொழில் வழிச் சிந்தனையாளர்களை நன்கு செயல்படச் செய்வீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உங்களுக்கென்று குடும்பத்திலும் வெளியிலும் ஒரு தனி மதிப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தக்க ஆலோசனைகளைக் கூறுவீர்கள்.\nபொருளாதாரத்தில் வளர்ச்சி பெருகிக் கொண்டே போகும். சொல்லும் சொல் வாக்கு பலிதமுடையதாக இருக்கும். வசிக்கும் வீட்டை நவீனமயமாக்குவீர்கள். ஆன்மிகம் தத்துவம் போன்றவற்றில் மனதைச் செலுத்துவீர்க��். இடம் விட்டு இடம் மாறி செய்தொழிலைச் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த அனுகூல சலுகைகள் தேடிவரும். குடும்ப விஷயங்களில் மூன்றாவது மனிதரின் தலையீட்டைத் தவிர்க்கவும். அனாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம். ஆகார விஷயங்களில் கவனமாக இருக்கவும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் இந்த காலகட்டத்தில் சாதகமாக இராது.\nஇந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் இதுவரை நினைத்ததற்கு நேர்மாறாக நடந்து வந்த காரியங்கள் மனதிற்கு பிடித்தபடி முடிவடையும். மனதில் புதிய நம்பிக்கை உதயமாகும். குடும்பத்திலிருந்து வந்த குழப்பங்கள் யாவும் விலகி விடும். உற்றார் உறவினர்கள் வகையில் ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விலையுயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். பொருளாதாரம் சீராகவே தொடரும். புதிய கடன்கள் எதுவும் வாங்க நேரிடாது. மனதில் இருந்த சஞ்சலங்களும் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தோருக்கு உபகாரங்கள் செய்தாலும் திருப்திபடுத்த முடியாது.\nதீவிர முயற்சியின் பேரில் கடன்வாங்கி புதிய வீடு கட்டவும் சந்தர்ப்பங்கள் கூடிவரும். வெளியிடத்திலிருந்து வர வேண்டிய பணநிலுவைகளும் சிரமத்தின்பேரில் வந்து சேரும். சமுதாயத்தில் உயர்தோரின் நட்பு கிடைக்கும். இதனால் சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும். சிலர் புதிய தொழிலைத் தொடங்குவார்கள். எதிரிகளின் சூழ்ச்சிக்கு இடம் கொடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருத்தல் நல்லது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் வகையில் நடந்து கொள்வீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகள் சௌகரியங்களை எதிர்பார்க்காமல் கடினமாக உழைப்பார்கள். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். பண விஷயங்களை உங்கள் நேர்ப்பார்வையில் வைத்துக்கொண்டால் நலமாக இருக்கும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வருமானத்தைப் பங்குபோட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பி அடைப்பீர்கள்.\nஅரசியல்வாதிகள் கட்சியில் ஆதரவைப் பெறுவார்கள். தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப் படாமல் விவேகத்துடன் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்கு பயன்படும் உண்மையான தொண்டுகளில் ஈடுபடுவீர்கள்.\nகலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களினால் மனநிம்மதி அடைவார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது யோசித்து எடுக்கவும். மாணவமணிகள் முதலிடத்திற்கு வருவார்கள். பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விரும்பிய துறையில் முன்னேறலாம். நண்பர்களால் ஏற்படும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி அஷ்டகம் பாராயணம் செய்யவும்.\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018\n(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)\nஇந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் சற்று தொய்வு நிலை உண்டானாலும் இதனால் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. செய்தொழிலிலும் சிறிது சுணக்கங்கள் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்த நிறைய பயணங்களைமேற்கொள்வீர்கள். எடுத்த காரியங்கள் அலைச்சல் திரிச்சலுக்குப்பிறகே முடிவடையும். தாய்வழியில் சில சோதனைகளும் மருத்துவ செலவு செய்யும் நிலைமையும் உண்டாகும்.\nசோம்பலுக்கு இடம் தராமல் கடின உழைப்பை மேற்கொள்ளவும். மேலும் எந்தச் செயலையும் பிறகு செய்யலாம் என்று தள்ளிப்போடாமல் உடனுக்குடன் முடிக்கவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக்கொள்வீர்கள். அதனால் நாவடக்கம் அவசியம். உங்கள் முன்னேற்றமான எண்ணங்கள் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். புதிய பொறுப்புகளை திட்டமிட்டு நடத்துவீர்கள். மனதில் காரணமில்லாமல் இருந்த வருத்தங்களும் குழப்பங்களும் நல்ல முறையில் தீர்ந்துவிடும்.\nஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை உள்ள ���ாலகட்டத்தில் உங்கள் செயல்களை படபடவென்று முடித்து விடுவீர்கள். உயர்வான பதவிகளும் புகழ் செல்வாக்கு ஆகிய அனைத்தும் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை ஆகியவை உயரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடிவடையும். உங்களின் எண்ணங்களும் செயல்களும் உங்களை உயர்த்தும். உழைப்பு கூடினாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். உடன்பிறந்தோர் தக்க நேரத்தில் உதவி செய்வார்கள். பயணங்களால் சிலருக்கு திடீர் குருட்டு அதிர்ஷ்டம் உண்டாகும். மேலும் அரசாங்க உதவிகள் கேட்காமலேயே கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது.\nஉத்தியோகஸ்தர்கள் முன்னேற்ற பாதையில் பயணிப்பார்கள். அலைச்சல் திரிச்சல் இல்லாமல் உங்கள் வேலைகளைச் சரியாகச் செய்து முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களுடன் சுமுக நிலையை கடைபிடிப்பது அவசியம். வீண் பேச்சுக்களால் குழப்பங்கள் ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வு கிடைத்து சாதனை செய்ய விழைவீர்கள். மேலதிகாரிகளிடம் வெளிப்படையாகப் பழகவேண்டாம். வியாபாரிகள் சுக சௌகர்யங்களைப் பாராமல் கடினமாக உழைப்பார்கள். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.\nகூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செய்தால் வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களையும் ஊடுபயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல பலன்களை அடைவார்கள். விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை இரட்டிப்பாக்குவீர்கள். புதிய குத்தகைகளை யோசித்து வாங்கவும். பொறுமையுடன் கடன்களைப் பெற்று எதிர்காலத்திற்கு வித்திடவும். குடும்பத்தில் ஒன்றிரண்டு சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.\nஅரசியல்வாதிகள் கட்சியின் ஆதரவைப் பெறுவார்கள். தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான தொண்டுகளில் ஈடுபடுவீர்கள். எதிரிகளின் ரகசியங்களை அம்பலப்படுத்துவீர்கள்.\nகலைத்துறையினர் தேவையான வருமானத்தைக் காண்பார்கள். கலை நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் சென்று வருவீர்கள். ரசிகர்களின் ரசனைக்கு மதிப்பு கொடுப்பீர்கள். பெண்மணிகள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது சிறிது யோசித்து எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைச் செய்து கைப்பொருள்களைக் கரைக்க வேண்டாம். பேசும்போது கடும் சொற்களை உதிர்க்க வேண்டாம்.\nமாணவமணிகளுக்கு படிப்பில் சிரத்தை குறைந்து காணப்படும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் ஆலோசனைகள் அறிவுரைகள் கேட்டு நடக்கவும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.\nபரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/how-look-beautiful-without-makeup", "date_download": "2018-12-17T06:58:48Z", "digest": "sha1:EYPJZ33SLRGHJSZOMAODLAKP4ZC6PFZU", "length": 6133, "nlines": 53, "source_domain": "old.veeramunai.com", "title": "முகம் ஜொலி, ஜொலிக்க என்ன செய்யலாம்? - www.veeramunai.com", "raw_content": "\nமுகம் ஜொலி, ஜொலிக்க என்ன செய்யலாம்\nபெண்கள் மேக்கப் போட்டால் தான் அழகாக இருக்க முடியும் என்பதில்லை. மேக்கப் எதுவும் போடாமலேயே அழகாகத் தோன்ற முடியும்.\nஅந்த காலத்து தமிழ் பெண்கள் முகத்தை கடலை மாவு போட்டு கழுவி, மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அழகாக இருப்பார்கள். தற்போதுள்ள பெண்கள் பவுன்டேஷன், கிரீம், பவுடர், லிப்ஸ்டிக், மஸ்காரா, ஸ்டிக்கர் பொட்டு என்று எத்தனை பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். அடேங்கப்பா அப்பா மற்றும் கணவன்மார்களின் காசெல்லாம் மேக்கப் பொருட்கள் வாங்கியே காலியாகிவிடும் போல.\nஅப்பா, கணவர் காசை மிச்சப்படுத்தி இயற்கையாகவே எப்படி அழகாகத் தோன்றலாம் என்பதைப் பார்ப்போம்.\nஇரவு நேரத்தில் நிம்மதியாக தூங்குங்கள். ஒழுங்காகத் தூங்கினாலே முகம் தெளிவாக இருக்கும். இல்லையென்றால் நீஙகள் என்னதான் மேக்கப் போட்டாலும் முகம் சோர்வாகவே காணப்படும். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தடவை முகத்தை குளி்ர்ந்த நீரால் கழுவுங்கள். வெளியே சென்றுவிட்டு வந்தால் முகத்தை கழுவுங்கள்.\nகண்டதை முகத்திற்குப் போடாமல் கடலை மாவை பேஸ்ட் போன்று செய்து முகத்தில் தடவி காய வைத்து கழுவிப் பாருங்கள் முகம் ஜொலிக்கும். வீட்டில் இருக்கும் தேனை எடுத்து அதில் சிறிதளவு உப்பு கலந்து முகத்தில் தடவி ஊறவைத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர முகம் புதுப்பொலிவு பெறும். வீட்டில் ஆலிவ் எண்ணெய் இருக்கிறதா வாரத்தில் 2 முறையாவது முகம் மற்றும் உடலில் தடவி ஊற வைத்து குளியுங்கள். அது தோலுக்கு நல்லது.\nஉங்களுக்கு பாலாடை உண்ண பிடிக்காதா, சாப்பிடாதீர்கள். அதை எடுத்து கீழே போடாமல் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்து வந்தீர்கள் என்றால் உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் அழகுக் குறிப்பு கேட்பார்கள்.\nஇதையெல்லாம் விட எளிய வழி நிறைய தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடிப்பதால் தோல் அவ்வளவு சீக்கிரம் சுருங்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி இயற்கையாகவே கிடைக்கும் அழகு சாதனப் பொருட்கள் இருக்க கண்டதை போட்டு முகத்தை கெடுத்துக் கொள்வானேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/murunkaikiraiyinutalnalakkunam", "date_download": "2018-12-17T07:01:09Z", "digest": "sha1:BYCU6N57LV3Y36M3LJT2OETRDWM3VIMT", "length": 4862, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "முருங்கை கீரையின் உடல் நலக் குணம் - www.veeramunai.com", "raw_content": "\nமுருங்கை கீரையின் உடல் நலக் குணம்\nமுருங்கை கீரை நிறைய நோய்களுக்கு மருந்தளிக்க கூடிய தன்மை கொண்டது. அந்தவகையில் முருங்கை கீரையால் உட்சூடு,மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய்,கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும்.\nமுருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளது எனவே இதை சாப்பிட்டால் இரத்த சோகை நோய் நீங்கும். உடல் மெலிவாக இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை முருங்கை கீரையை உண்டு வந்தால் உடல்-தேறும். முருங்கை இலையில் வைட்டமின் A, B, C கால்ஷியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. ஒரு கோப்பை முருங்கை சாறில் 9முட்டை அல்லது அரைக்கிலோ வெண்ணை அல்லது 8கோப்பை பாலில் அடங்கி இருக்கும் வைட்டமின் A உள்ளது. வயிற்று புண்ணை ஆற்றும். அஜீரண கோளாறுகளை போக்கி மலச்சிக்கலை நீக்கும் . இரத்தத்தில் கலந்து இருக்கும் தேவையில்லாத நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு போன்ற வற்றை போக்கும். சிறுநீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். உடல் சூட்டை குறைக்கும் ,கண் பா��்வை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தை குறைக்கும். இளநரையை நீக்கும் உடல் சருமத்தை பளபளக்க செய்யும். தாய்ப்பாலை அதிகமாக ஊறவைக்கும். வாரம் இரண்டு முறை பெண்கள் கண்டிப்பாக முருங்கை கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_02_02_archive.html", "date_download": "2018-12-17T07:08:59Z", "digest": "sha1:4Z3Y2D5HEVELNMUNUJA6YHZIWQPGLPSW", "length": 61003, "nlines": 756, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/02/10", "raw_content": "\nமதியாமடு மக்கள் இவ்வாரம் மீள்குடியேற்றப்படுவதாக வவுனியா அரச அதிபர் தெரிவிப்பு-\nமீள்குடியேற்ற நடவடிக்கைகளின்கீழ் வவுனியா மதியாமடு பிரதேச மக்கள் இவ்வாரத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மதியாமடு பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதையடுத்து அப்பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாரத்திற்குள் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார். மதியாமடு பிரதேசத்தில் சுமார் 300குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை மீள்குடியேற்ற நடவடிக்கையின்கீழ் இன்று 1000; பேர் பூநகரியில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை ஓய்வுபெறச் செய்ய நடவடிக்கை-\nகடந்த தேர்தல் காலப்பகுதியிலும் அதன்பின்னர் விசேட பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியிலும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 12 இராணுவ அதிகாரிகளை பதவிகளைப் பாராது சேவையிலிருந்து ஓய்வுபெறச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிலர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படைப்பிரிவுகளில் அத்தியாவசியத் தேவைப்பாடாக காணப்படும் ஒழுக்கத்தைப் பேணுவது மற்றும் பாதுகாப்பு உறுப்பினர்கள் அரசியல் மயமாக்கப்படுதலை தடுக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்��து. தமது சேவைக்காலத்தினுள் அரசியல் நடவடிக்கைகளில் தலையிட்டு இராணுவ ஒழுக்கத்திற்கு மாறாக செயற்பட்ட இராணுவ அதிகாரிகளை தொடர்ந்தும் பணியில் வைத்திருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு நேரடித் தாக்கம் செலுத்துமென பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக யாழ். மீனவர்களுக்கு அசௌகரியம்-\nஇந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. யாழ்ப்பாண கடற்பிரதேசத்திற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிப்பதாகவும், இதனால் தமது ஜீவனோபாயத் தொழிலை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தவேளை இந்த முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதாக யாழ். அரசஅதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் இவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதில்லை என்ற போதிலும் அடிக்கடி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல்களை நடத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அமைச்சர் பொகொல்லாகம அறிவித்துள்ளார். 50 வீதமான மீன்பிடி உற்பத்திகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக அரசஅதிபர் தெரிவித்துள்ளார். தற்போது வருடாந்தம் 2000 மெற்றிக்தொன் அளவில் மீன்உற்பத்தி செய்யப்படுவதாகவும், 1981ம் ஆண்டு காலப்பகுதியில் 4ஆயிரம் மெற்றிக்தொன் வரையில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.\nஇன்று பூநகரியில் 1000ற்கும் மேற்பட்டவர்கள் மீள்குடியமர்வு-\nநலன்புரி நிலையங்களிலுள்ள ஒரு தொகுதி மக்கள் இன்று மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த 1000ற்கும் மேற்பட்டவர்களே இன்றையதினம் மீள்குடியமர்த்தப்படுவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் முகாம்களில் எஞ்சியுள்ளவர்களை நெட��ங்கேணி பிரதேசத்தில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களை எதிர்வரும் 05ம் மற்றும் 06ம் திகதிகளில் மீள்குடியமர்த்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்த செயற்பாடுகள் தொடர்பாக எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியில்லை-பாதுகாப்புச் செயலாளர்-\nபுலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலில், பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டின் சட்டதிட்டங்களை மீறியுள்ளார் என்று பாதுகாப்புச் செயலர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஜெனரல் சரத் பொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார். இலங்கையில் இனங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் அமைந்திருப்பது தவறு என்றும், அவை கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என தான் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நவம்பர் 19ம் திகதி 02வது தடவையாக சத்தியப்பிரமாணம்-\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் நவம்பர்மாதம் 19ம்திகதி இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். தனது இரண்டாம் கட்ட பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி ஆலோசனை கோரியிருந்தார். உயர்நீதிமன்ற நீதியரசர் அசோக டிசில்வா தலைமையிலான ஏழு நீதியரசர்கள் கொண்ட குழுவினர் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி எதிர்வரும் நவம்பர் 19ம்திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2வது தடவையாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். இது தொடர்பிலான விளக்க அறிக்கையொன்று உயர்நீதிமன்றத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக பேச்சாளர் லிஸ்சியான் ராஜகருணா கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2010 10:40:00 பிற்பகல் 0 Kommentare\nஇனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது ஜனாதிபதியின் தலையாய கடமையாகும்-புளொட்\nஇனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது ஜனாதிபதியின் தலையாய கடமையாகும்-புளொட்- நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றியையிட்டு எமது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். எமது கட்சியின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரித்த தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇத்தேர்தலில் தமிழ்மக்கள் குறைந்தளவிலேயே மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்திருந்தாலும் இந்த நாடு முழுவதற்குமான ஜனாதிபதி அவரே என்பது யதார்த்தமாகும்.. மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான கௌரவமான தீர்வை காண்பேன் என நாட்டு மக்களுக்கு தெரிவித்திருந்தார்.. இதற்கான ஆணையை மிகப் பெரும்பான்மையான மக்களும் வழங்கியுள்ளார்கள். எனவே இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது அவரது தலையாய கடமையாகும். இந்த இரண்டாவது ஆட்சிக்காலத்தில், ஏற்கனவே அவர் எமக்கு உறுதியளித்தவாறு இதனை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.\nஆயுதப் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள இன்றைய நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்வானது ஐக்கிய இலங்கைக்குள்தான் என்பதும் ஜனாதிபதியுடன் பேசித்தான் தீர்வு காணவேண்டும் என்பதும் இன்று சகல தமிழ் அரசியல் தலைமைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய யதார்த்தமாகும். யுத்த இறுதிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் எம் அனைவரது நெஞ்சங்களிலும் மாறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் யுத்த அழிவுகளுக்கு பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை என கூறி சொல்லொணாத் துயரங்களை சுமந்து நிற்கும் எஞ்சியுள்ள எமது மக்களை தொடர்ந்தும் அவலத்துக்குள் சிக்கவைத்து சுயலாப அரசியலை மேற்கொள்ளும் தலைமைகளை இனங்கண்டு தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.\nஜனாதிபதி அவர்கள், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எமது கட்சிக்கு உறுதியளித்தவாறு இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், புலிகளால் பலவந்தமாக இணைக்கப்பட்டு தற்போது தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்களை அவர்களின் பெற்றோர்களிடம் கையளித்தல், வடக்கு - கிழக்கிற்கு முன்னுரிமை அடிப்படையிலான அபிவிருத்தி ஆகிய விடயங்களை தொடர்ந்தும் துரித கதியில் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2010 10:00:00 பிற்பகல் 0 Kommentare\nபொது வாக்கெடுப்பில் ஈழத்துக்கு ஆதரவு;​ நிராகரித்தது இலங்கை\nகொழும்பு,​​ பிப்.​ 1:​ ஈழம் தொடர்பாக பிரிட்டனில் தமிழர்களிடையே நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் முடிவை இலங்கை நிராகரித்துவிட்டது.\nபிரிட்டனில் கடந்த வாரம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.​ இதில் 64,692 பேர் பங்கேற்றனர்.​ இவர்களில் 64,256 பேர் ஈழத்துக்கு ஆதரவாகவும்,​​ 185 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.​ 251 பேர் வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது.\nஇந்த வாக்கெடுப்பு குறித்து இலங்கையின் மூத்த அமைச்சர் கெஹிலியா ரம்பக்வெல்லா திங்கள்கிழமை கூறியதாவது:\nஇலங்கை, ​​ பிரிட்டனின் காலனி ஆதிக்க நாடு அல்ல என்பதை வாக்கெடுப்பு நடத்தியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.​ இறையாண்மை மிக்க நாடு இலங்கை.​ மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப இங்கு ஆட்சி நடைபெறுகிறது.\nஇது போன்ற வாக்கெடுப்பு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.​ எனவே,​​ இந்த வாக்கெடுப்பை நிராகரிக்கிறோம் என்றார்.\nஇலங்கை:​ 12 மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு\nகொழும்பு,​​ பிப்.​ 1:​ இலங்கையில் 12 மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களில் 3 மேஜர் ஜெனரல்கள்,​​ 2 பிரிகேடியர்களும் அடங்குவர்.\nஇவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும்,​​ அதிபர் தேர்தலின்போது அரசியலில் ஈடுபட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇவர்கள் தவிர,​​ எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரும்,​​ முன்னாள் ராணுவத் தளபதியுமான பொன்சேகாவுக்கு ஆதரவாகக் கருதப்பட்ட பல்வேறு ராணுவ அதிகாரிகளையும் அதிபர் ராஜபட்ச இடமாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nபார்லிமென்ட் தேர்தலில் கூட்டணி: பொன்சேகா மீண்டும் தீவிரமாகிறார்\nகொழும்பு: \"விரைவில் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடரும்' என, தமிழ் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது. இதனால், பொன்சேகா மீண்டும�� முக்கியத்துவம் பெறுகிறார்.\nஇலங்கை தமிழ் தேசிய கூட்டணிக் கட்சி தலைவர்களில் ஒருவரான சம்பந்தன் கூறியதாவது: அதிபர் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகாவுக்கு அதிக ஓட்டுகள் விழுந்துள்ளன. இது, எதிர்க்கட்சி கூட்டணிக்கு உற்சாகம் தரும் தகவல். எனவே, விரைவில் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடரும். இவ்வாறு சம்பந்தன் கூறினார்.\nஎதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுல் ஹக்கீம் கூறுகையில், \"தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன் கூட்டணி தொடரும். பொன்சேகாவை ஆதரிக்கும் விஷயத்திலும் மாற்றம் இல்லை. கூட்டணியை தொடர்வது குறித்து ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர்களிடமும் பேசி வருகிறோம்' என்றார்.\nசிகரெட் விற்பனையை குறைக்க பிரிட்டன் முடிவு\nலண்டன்: பிரிட்டனில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனில் கடந்த 2007ம் ஆண்டு முதல் பொது இடங்களிலும், பணி செய்யும் இடங்களிலும் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவால் தற்போது மூன்றரை லட்சம் பேர் புகைப்பதை விட்டு விட்டனர்.\nதற்போது, பிரிட்டனில் 21 சதவீதம் பேர் புகைத்து வருகின்றனர். வரும் 2020ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 10 சதவீதமாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் ஆன்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். \"சிகரெட் குறித்த கவர்ச்சி விளம்பரங்களை தடை செய்வது, சிகரெட் மீது அச்சிடப்படும் கவர்ச்சிப் படங்கள் மற்றும் வாசகங்களை தடை செய்வது, காசு போட்டால் சிகரெட் கொடுக்கும் இயந்திரங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என, அமைச்சர் பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். \"அரசின் இந்த கடுமையான நடைமுறை தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளது' என, சிகரெட் உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2010 02:46:00 முற்பகல் 0 Kommentare\nபிளாஸ்ரிக் பொருட்களிலிருந்து எரிபொருள் உற்பத்தி செய்ய திட்டம்\nபாவனைக்குதவாத பிளாஸ்ரிக் பொருட்களில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் திட்டமொன்றை மத்திய சுற்றாடல் அதிகார சபை அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ளதாக சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் டபிள்யூ. அபேவிக்ரம தெரிவித்தார்.\nஇதற்காக யட்டியந்தோட்டையில் தொழிற்சாலை யொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் இங்கு உற்பத்தி செய்யப்படும் எரிபொருள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபாவனையில் இருந்து ஒதுக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் சூழல் மாசடைவதை தடுக்கும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.\nஎரிபொருள் உற்பத்தி செய்வதற்காக வவுனியா நிவாரணக் கிராமங்களில் பாவிக்கப்படும் பிளாஸ்ரிக் போத்தல்களும் எடுத்துவரப்பட உள்ளதோடு நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் பிளாஸ்ரிக் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளன. கிலோ 20 ரூபா வீதம் பிளாஸ்டிக் பொருட்கள் கொள்வனவு செய்யபட உள்ள தோடு அவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் கூறினார்.\nபிளாஸ்ரிக்கில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை தனியார் ஒருவர் கண்டு பிடித்துள்ளார். மொரட்டுவ பல்கலைக்கழத்தின் ஆலோசனையை பெற்று மேற்படி எரிபொருள் உற்பத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.\nஇந்தத் திட்டத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை 10 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. ஆரம்பத்தில் சிறிய அளவில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதோடு அதன் பெறுபேற்றின் படி பாரிய அளவில் எரிபொருள் உற்பத்தி செய் திட்டமிடப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளிலும் பிளாஸ்ரிக் மூலம் எரிபொருள் உற்பத்தி செய்யும் திட்டங்கள் வெற்றியளித்துள்ளதாக கூறிய அவர், முதற்கட்டமாக பெற்றோல் உற்பத்தி செய்யப்பட உள்ளது என்றார்.\nஇந்த உற்பத்தித் திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கும் உற்பத்தியாளருக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nமீள் குடியேற்ற நடவடிக்கைகளின் கீழ் வவுனியா மதியாமடு பிரதேச மக்கள் இவ்வாரத்தில் மீள் குடியேற்றப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.\nமதியாமடு பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதை��டுத்து அப்பிரதேசத்தில் மீள் குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாரத்திற்குள் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறுமெனவும் தெரிவித்தார்.\nமதியாமடு பிரதேசத்தில் சுமார் 300 குடும்பங்கள் மீள் குடியேற்றப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை மீள்குடியேற்ற நடவடிக்கையின் கீழ் இன்று ஆயிரம் பேர் பூநகரியில் மீள்குடியேற்றம் செய்யப்படவு ள்ளமையும் குறிப்பிடத்தக்கது\nஇலங்கைக்கான உலக உணவு திட்ட நிதியுதவி ரூ.3288 மில். அதிகரிப்பு\nஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவியை 3288 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.\n2010 ஆண்டுக்கான செயற்திட்டங்களுக்கு இந்நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான உணவுத் தேவைகளைக் கருத்திற் கொண்டே இந்நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது.\nஐ.நா.உலக உணவுத்திட்ட நிறுவனமானது ஏற்கனவே 2010 ஆம் ஆண்டுக்கென 134.45 மில்லியன் அமெரிக்க டொலரையே இலங்கைக்கென ஒதுக்கியிருந்தது. இடம்பெயர்ந்தோரின் உணவுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு பின்னர் இந்நிதி 163.50 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஜோஷெல் கூரன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின் கீழ் கல்வி நடவடிக்கைகளின் போதான உணவு, தாய் - சேய் சுகாதார உணவுத் திட்டம் யுத்தத்தினால் பாதிக்க ப்பட்ட மக்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான உணவு, யுத்தப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் வாழும் மக்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே நிதியுதவிகளை வழங்கி வருகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2010 12:11:00 முற்பகல் 0 Kommentare\n35 இலட்சம் தனியார் ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பள உயர்வு\nதொழில் திணைக்களம் பேச்சுவார்த்தை நடத்துகிறது\nதனியார்த்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக சம்பள நிர்ணய சபைகளுடன் பேச்சு நடத்தி வருவதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 35 இலட்சம் தனியார் துறை ஊழியர்களுக்கு 15 சதவீதம் அல்���து அதனை விடக் கூடுதலான சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் இதன் மூலம் தனியார் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபா வரை சம்பள உயர்வு கிடைக்கும் எனவும் தொழில் திணைக்கள ஆணையாளர் ஜி. எஸ். பதிரண தெரிவித்தார்.\nஅரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள 2500 ரூபா சம்பள உயர்வுடன் இணைந்ததாக தனியார் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக 43 சம்பள நிர்ணய சபைகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nதனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் திட்டத்தின் படி தோட்ட ஊழியர்களுக்கு ஜனவரி 15 ஆம் திகதி முதல் சம்பள உயர்வு வழங்கப் பட்டுள்ளது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதனியார்த்துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 5750 ரூபாவாகும். ஆனால் பல தனியார்த் துறை ஊழியர்கள் இதனை விட பல மடங்கு அதிக சம்ப ளம் பெறுவதாக கூறிய அவர், சம்பள நிர்ணய சபைகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் சம்பள உயர்வு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.\nதற்பொழுது சகல தனியார் ஊழியர்களுக்கும் 100 ரூபா முதல் 300 ரூபா வரை வருடாந்த சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\n2009 ஆம் ஆண்டில் தனியார்த் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால் சம்பள நிர்ணய சபைகளுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் துரிதமாக தனியார்த்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nதனியார்த் துறைக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதோடு அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, மேலதிக நேரக்கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவுக ளும் அதிகரிக்கப்படவுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2010 12:09:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n35 இலட்சம் தனியார் ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பள ...\nபிளாஸ்ரிக் பொருட்களிலிருந்து எரிபொருள் உற்பத்தி ச...\nபொது ��ாக்கெடுப்பில் ஈழத்துக்கு ஆதரவு;​ நிராகரித...\nஇனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டிய...\nமதியாமடு மக்கள் இவ்வாரம் மீள்குடியேற்றப்படுவதாக வவ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_02_23_archive.html", "date_download": "2018-12-17T08:23:33Z", "digest": "sha1:7D5JXBGMDNPO57YLSN6ULMKJDWW4HIFY", "length": 53635, "nlines": 761, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/23/11", "raw_content": "\nஆயுதங்கள் வைத்திருப்பதை பிணை வழங்க முடியாத குற்றமாக்க நடவடிக்கை\nசட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருப்பதை பிணை வழங்க முடியாத குற்றமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கேற்றவகையில் சட்டத்தில் புதிய சரத்துக்களைச் சேர்ப்பதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பவர்க ளிடமிருந்து ஆயதங்களைக் களையும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. சட்டவிரோத ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்கள் வைத்திப்பவர்கள் பிணையில் விடுதலை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் ஆயுதங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.\nஎனினும், ஆயுதச் சட்டத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்படவிருக்கும் இந்த விசேட சரத்து குறித்த காலத்திற்கு மாத்திரமே அமுலில் இருக்குமென்றும், சட்டவிரோத ஆயுதங்கள் களையப்படவேண்டுமென்ற இலக்கு பூர்த்திசெய்யப்படும்வரை இது அமுலில் இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாணம் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டவுடன் அங்கிருக்கும் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு அரசாங்கம் காலவரையறை வழங்கியிருந்ததுடன், அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளித்திருந்தது.\nநீண்டகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாடு சாதாரண ந���லைக்குத் திரும்பியிருக்கும் சூழ்நிலையில் கொள்ளைகள், கொலைகள் அதிகரித்திருப்பதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு குற்றச்சட்டத்தை முறையாகக் கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொலிஸாருக்குக் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/23/2011 03:49:00 முற்பகல் 0 Kommentare\nகுற்றச்சாட்டுகளுக்கு பயப்படும் அவசியம் எனக்குக் கிடையாது\nசர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான சில கோஷ்டியினர் எமது நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய நோக்கத்துடன் தனக்கு எதிராக முப்பது மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈட்டைக்கோரி வழக்கொன்றை தொடர்ந்துள்ளார்கள் என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், குற்றம் இழைத்தவர்கள் தான் குற்றச்சாட்டுக்களைப் பார்த்துப் பயப்பட வேண்டும். நான் குற்றமிழைக்கவில்லை. அவற்றைப் பொருட்படுத்தவுமில்லை என்றும் கூறினார்.\nஇவ்விதம் நாட்டுக்குத் துரோகமிழைக் கும் புலம் பெயர்ந்த எல். ரி. ரி. ஈ. யைச் சார்ந்தவர்களுக்கு எதிராக இப்போது ஐரோப்பிய நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக கனடா போன்ற நாடுகள் எல். ரி. ரி. ஈ.யின் சொத்துக்களை முடக்கி வைத்துள்ளன. எல். ரி. ரி. ஈ.யினர் இப்போது கனடாவுக்கு ஒரு பெரும் தலையிடியாக இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் எல். ரி. ரி. ஈ. யினர் இப்போது கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nஅரசாங்கம் எதிர்க்கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடைசெய்யவோ அவற்றை குழப்பிவிடவோ எத்தனிக்கவில்லையென்று அறிவித்த ஜனாதிபதி அவர்கள், ஓரிரு சந்தர்ப்பங் களில் சிறு பிரச்சினைகள் ஏற்பட் டாலும் அரசாங்கம் எப்போதும் ஜன நாயக ரீதியிலான எதிர்க்கட்சியின் செற்பாடுகளை நிறுத்திவிட எத்தனிக்காது என்று கூறினார்.\nசுதந்திரத்துக்குப் பலரும் பலவிதமான வியாக்கியானங்களை அளிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார். ‘சிலர் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டதினத்தையே சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும் என்கிறார்கள். இன்னுமொரு சாரார் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தினத்தை சுதந்திர தினமாக பிரகடனம் செய்ய வேண்டும் என்க��றார்கள். வேறுசிலர் பெப்ரவரி 4ஆம் திகதியன்று சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்கிறார்கள்.\nஎது எவ்விதமிருந்தாலும் எதிர்க் கட்சியினர் சுதந்திர தினத்தை மதித்து அதில் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/23/2011 03:47:00 முற்பகல் 0 Kommentare\nபார்வதியம்மாள் பூதவுடல் நேற்று தகனம்\nபுலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன.நீண்ட நாட்களாக சுகவீனமுற்று வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்றுவந்த பார்வதியம்மாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அன்னாரது பூதவுடல் நேற்றுப் பிற்பகல்வரை தீருவில் மைதானத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.\nபிற்பகல் 1.45 மணிக்கு ஆலயடியிலுள்ள அன்னாரின் வீட்டுக்குப் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் இடம்பெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து ஊரணி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/23/2011 03:43:00 முற்பகல் 0 Kommentare\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு இலவச போக்குவரத்து ஏற்பாடு\nஇடம்பெயர்ந்த வன்னி மாவட்ட வாக்காளர்கள் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக இலவச போக்குவரத்துச் சேவை நடத்தப்படவுள்ளது. இதற்காக 400க்கும் அதிகமான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தினகரனுக்கு தெரிவித்தார்.\nநேற்று தேர்தல் திணைக்களத்தில் கட்சித் தலைவர்கள், செயலாளர்களுடனான முக்கிய கூட்டம் ஒன்று தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தலை மையில் இடம்பெற்றது.\nஇந்தக் கூட்டத்தில்; இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்துவரும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.\nஇதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையாளர்; உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது கொத்தணி வாக்கு சாவடிகளை அமைக்க சட்டத்தில் இடமில்லை என குறிப்பிட்டுள் ளார். இ���னைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக இலவச போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்யவும், இதற்கு ஏற்ப 400க்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த இலவச போக்குவரத்துச் சேவையினை நடத்துவதற்காக சுமார் 400க்கும் அதிகமான வஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.\nஇதற்கான உறுதிமொழியினை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தமக்கு வழங்கியுள்ளார் எனவும் அவர் தினகரனுக்கு மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/23/2011 03:39:00 முற்பகல் 0 Kommentare\nமேலும் 8 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒத்திவைப்பு\nமேலும் எட்டு உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.\nதிருகோணமலை நகரசபை, குளியாபிட்டி பிரதேச சபை, ருவன்வெல்ல பிரதேச சபை, கிரிபாவ பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, திருக்கோயில் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, மெரிடைம்பற்று பிரதேச சபை என்பவற்றுக்கான தேர்தல்களையே தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே தேர்தல் திணைக்களம் 59 உள்ளூராட்சி சபை தேர்தல் களை ஒத்திவைத்திருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/23/2011 03:36:00 முற்பகல் 0 Kommentare\nஇருதேச பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை இடைநிறுத்தம்\nவெளிநாடுகளில் அரசுக்கும் நாட்டுக்கும் எதிராக பொய் பிரசாரம் செய்வதாக ஜனாதிபதி கவலைஇருதேச பிரஜா வுரிமை வழங்கும் நடைமுறையைத் தற்போது அரசாங்கம் இடை நிறுத்தி வைத்திருக்கிறது என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சிலர் இந்த சலுகையைப் பயன்படுத்தி இலங்கைக்கு துரோகம் இழைக்கும் சதிகளில் ஈடுபட லாம் என்ற சந்தே கம் எழுந்திருப்பத னால் இருதேச பிரஜாவுரிமை கோரி விண்ணப்பி ப்பவர்கள் பற்றி நன்கு விசாரணை செய்த பின்னரே அவர்க ளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறினார்.\nஇது பற்றி ஒரு தீர்க்க மான முடிவை எடுப்பதற்காக அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்று இப்போது நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த பின்னரே இருதேச பிரஜாவுரிமையை வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி கூ���ினார்.\nபத்திரிகை ஆசிரியர்கள், வானொலி, தொலைக்காட்சி பொறுப்பதிகாரிகளை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nவெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த மக்களை இலங்கைக்குத் திரும்பி இங்கு குடியிருங்கள் என்று நாம் திறந்த மனத்துடன் அவர்களை அழைக்கிறோம். ஆனால், அவர்கள் அதற்குச் செவிமடுக்கத் தயங்கி வெளிநாடுகளிலிருந்து இலங்கை அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும் எதிராக போலிப் பிரசாரங்களை செய்து வருவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு ஆங்கில வாரப் பத்திரிகையின் ஆசிரியை இலங்கைக் கடற்படையினர் 70 இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளனர் என்று ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டி இதன் உண்மை நிலை என்னவென்று வினவினார்.\nஅதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், செய்மதி புகைப்படங்களிலிருந்து கூட இதற்கான எவ்வித ஆதாரங்களும் கொடுக்கப்படவில்லை. இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியே புகார் கிடைத்துள்ளது என்றும் அதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் கூறினார்.\nஇப்போது இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது. இதனால் தேர்தல் தந்திரமாக இத்தகைய போலி வதந்திகளை சிலர் கிளப்பிவிடுவதைப் பார்த்து நாம் அநாவசியமாக பதற்றமடைவது அவசியமில்லையென்று ஜனாதிபதி அவர்கள் பதிலளித்தார்.\nஇன்னுமொரு பத்திரிகை ஆசிரியர், லங்கா ஈ-நியூஸ் இணையத்தளம் தாக்கப்பட்டமை குறித்து கேள்வியெழுப்பி இந்தக் குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், விசாரணைகள் நடந்துகொண்டிருப்பதாகவும், ‘பூத்தையா’ தான் (பேய்) இதனை செய்ததாகப் புலன்விசாரணைகள் மூலம் வெளிவந்துள்ளது. இந்த பூத்தையாவுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு இப்போது ஓரளவுக்குத் தெரியும்.\nஅவர்கள் யார் என்பதை நான் இப்போது இங்கு வெளியிட்டால் பத்திரிகை சுதந்திரத்தில் நான் தலையிடுகிறேன் என்று சிலர் குறை கூறுவார்கள் அதனால் மெளனமாக இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன் என்று ஜனாதிபதி கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/23/2011 03:34:00 முற்பகல் 0 Kommentare\nஅரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு அரசு திட்டவட்டமாக மறுப்பு\nநாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படப்போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.\nவெள்ளம் காரணமாக 14 வீதமான வயல் நிலங்கள் சேதமடைந்த போதும் வடக்கில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டயாரில் புதிதாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதால் அந்த நிலை சரிசெய்யப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று கூறினார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்; அரசியல் லாபம் பெறுவதற்காக நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றன.\nஆனால் 2 மாதங்களுக்குத் தேவையான நெல் கையிருப்பில் உள்ளது. அவை நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் போகத்தில் வடக்கில் புதிதாக பயிரிடப்பட்ட வயல்களில் இருந்து அதிக அறுவடை எதிர்பார்க்கப் படுகிறது. இதன் முலம் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் சரிக்கட்டப்படும். அரசாங்கம் உள்நாட்டு பொருளாதாரத்தை நாசமாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.\nஉள்நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது இறக்குமதி செய்யப்படும். உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்தாலும் குற்றஞ்சாட்டுகின்றனர். உணவுத் தட்டுப்பாட்டின் போது பொருட்கள் இறக்குமதி செய்வது உள்நாட்டு உற்பத்தியை ஒழிப்பதாக ஆகாது.\nகிழங்கு விலை குறைந்துள்ளதாகக் கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இந்த நிலையில் கிழங்கு இறக்குமதிக்கு 20 ரூபா வரி இடப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/23/2011 03:31:00 முற்பகல் 0 Kommentare\nதமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தயார்\nகூட்டமைப்புடன் மார்ச் 1இல் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி பேச்சு\nவட பகுதி மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனும் ஏனைய தமிழ்க் கட்சியினருடனும் நடாத்தப்படவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் போது முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.\nஇதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மார்ச் முதலாம் திகதி இரண்டாவது தடவையாகப் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.\nஅதேநேரம் வடபகுதி மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வி. ஆனந்த சங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் கட்சிகளுடனும் பேச்சுவார்த் தைகள் நடாத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅரசாங்க மற்றும் தனியார் ஊடகங்களின் பத்திரிகை ஆசிரியர்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் போன்றோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரிமாளிகையில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சமயமே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇச்சமயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து இன்று நாட்டில் பூரண அமைதி நிலவிவருகிறது.\nஎனது அரசாங்கம் கடந்த காலத்தில் உரிமைகளை இழந்து துன்பத்தில் ஆழ்ந்திருந்த தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று வீதித்தடைகளும், சோதனைகளும் நடத்தப்படுவதில்லை. அதியுயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்பட்டு, அப்பிரதேசங்களில் சென்று மக்கள் குடியேறவும் எனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nநாம் சகல தமிழ் கட்சிகளுடன் நாட்டில் மீண்டும் சகஜ நிலையை ஏற்படுத்துவதற்கும், இனங்களிடையே ஒற்றுமை பாலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும், இதர தமிழ் கட்சியினருடனும் நடாத்தப்படும் பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் முன்வைத்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அவற்றை நிறைவேற்ற அரசாங்கம் தயா ராகவில்லை.\nயுத்தம் முடிவடைந்த கால கட்டத்தில் எல்.ரி.ரி.ஈயின் கொடுமையிலிருந்து ��ராணுவத்தினர் மீட்டெடுத்த பிரதே சங்களுக்கு வந்து முகாம்களில் தங்கியிருந்த மக்களின் குறைபாடுகள் பலவற்றை எனது அரசாங்கம் இப்போது தீர்த்துவைத்து விட்டது.\nநான் அவர்களை சமீபத்தில் சந்தித்த போது “ஜனாதிபதி அவர்களே, நாங்கள் இன்று நிம்மதியாக பூரண உரி மைகளுடன் இருக்கின்றோம். தயவுசெய்து எங்களை எங்கள் சொந்த இடங்களில் சென்று குடியமர்த்துங்கள். அதற்காக அங்கு எல்.ரி.ரி.ஈயினர் நாட்டிய நிலக்கண்ணி வெடிகளை அகற்றிவிட்டு எங்கள் வீடுகளை மீள் நிர்மாணம் செய்து அங்கு அனுப்பிவையுங்கள்\" என்று கேட்கிறார்கள்.\nமற்றவர்கள் கமத்தொழில் செய்வதற்கு விதைநெல், உரப்பசளை, உழவு இயந்திரங்களைப் பெற்றுத்தாருங்கள் என்று விடுத்த வேண்டுகோளுக்கு செவிமடுத்த எனது அரசாங்கம், அவர்களுக்கு இலகு கடனடிப்படையில் இலங்கை வங்கி மூலம் இதற்கான பண உதவியைச் செய்துள்ளது என்று ஜனாதிபதி அவர்கள் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/23/2011 03:24:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nதமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை...\nஅரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது எதிர்க்கட்சியின்...\nஇருதேச பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை இடைநிறுத்தம்\nமேலும் 8 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒத்திவைப்பு\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு இலவச போக்குவரத்து ஏற...\nபார்வதியம்மாள் பூதவுடல் நேற்று தகனம்\nகுற்றச்சாட்டுகளுக்கு பயப்படும் அவசியம் எனக்குக் கி...\nஆயுதங்கள் வைத்திருப்பதை பிணை வழங்க முடியாத குற்றமா...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாத��ரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-12-17T08:47:03Z", "digest": "sha1:IHKBAQU3UBI33X72REZWE2HC26AI7IIM", "length": 26201, "nlines": 74, "source_domain": "tm.omswami.com", "title": "நீங்கள் கொடுக்கும் போது... - ஓம் சுவாமி", "raw_content": "\nநாம் மற்றவர்களுக்கு எதையாவது கொடுக்கும் போது எப்படி எதிர்ப்பார்புகளுடன் கொடுக்கிறோமோ, அதே போல் இயற்கையும் நம்மிடம் எதிர்பார்த்தால் என்னவாகும்\nநாம் மற்றவர்களுக்கு எதையாவது கொடுக்கும் போது, அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய நம்மால் முடியும் போது, எவ்வளவு சந்தோஷமாக உள்ளது என்று நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா நீங்கள் கொடுப்பதை மற்றவர் அக்கறையுடன் ஏற்றுக் கொண்டாலும், ஏதாவது வழியில் அதற்கு ஏற்றவாறு கைமாறு செய்தாலும், சந்தோஷத்தின் அளவு இன்னும் அதிகமாகிறது. இதுவரை அனைத்தும் நன்றாக உள்ளது. ஆயினும், பல முறை நாம் செய்த நன்மைக்கு, எதிர்பார்க்கும் கைமாறு நமக்கு வருவதில்லை. ஒன்று, மற்ற நபர் நாம் அவருக்குச் செய்யும் நன்மையைப் பாராட்டுவது இல்லை, அதை மதிப்பதில்லை, அல்லது ஒருவேளை அவர்களுக்கு அதற்கு மேல் நல்ல விதத்தில் நடந்து கொள்ளத் தெரிவதில்லை. நீங்கள் அவர்களுக்குச் செய்யக் கடமைப்பட்டிருப்பதாக அவர்கள் நினைக்கின்ற போது, அது இன்னும் கூட மோசமாகிறது.\nஉண்மையில் நமக்குக் கிடைக்க வேண்டியதை விட அதிகமான புகழ் கொடுக்கப்படும் போது நாம் ஒன்றும் புகார் செய்வதில்லை. மற்றவர்களால் நம்மீது குவிக்கப்படும் முகஸ்துதி மற்றும் வழிபாடுகளுக்கு மிகத் தகுதியானவர் தான் நாம், என்று சிந்திக்கத் தொடங்குகிறோம். ஆனால், நாம் நமது முயற்சிகள், தொண்டோ அல்லது சிறந்த செயலோ எதுவாயினும் அதற்குத் தகுந்தாற்போல் மதிப்பிடப்படவில்லை என்று உணரும் போது நாம் எரிச்சலை உணரத் தொடங்குகிறோம். இந்த எரிச்சல் குறைவது இல்லை. அந்த நபரை அடுத்த முறை பார்க்கும் போது, அவர் அல்லது அவள் எப்படி நன்றி இல்லாதவராக நடந்து கொண்டார் என்பதைப் பற்றித் தொடர்ந்து நினைவு கொள்கிறோம்.\nபொதுவாக அனைத்து உறவுகளிலும் உள்ள சிக்கல்களுக்கு இதுவே முக்கியக் காரணம் ஆகும். ஒன்று நீங்கள் செய்ய வேண்டியதை விட அதிகம் செய்வதாகவும், மற்றவரிடமிருந்து அதற்கான அங்கீகாரம் கிடைக���கவில்லை என்றோ, அல்லது மற்ற நபர் செய்ய வேண்டியதை விடக் குறைவாகச் செய்வதால் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை என்றோ நீங்கள் உணர்கிறீர்கள். எப்படி இருந்தாலும், ஆணி வேராக உள்ள உணர்வு ‘என்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அல்லது நான் போற்றப்படவில்லை’ என்பதே ஆகும்.\nஎனினும் இன்று என் கவனம் உறவுகளில் பரஸ்பரம் கொடுத்து வாங்குவதைப் பற்றி அல்ல, சேவையைப் பற்றிய நமது அணுகுமுறையைப் பற்றியதாகும். தொண்டு, கருணை மற்றும் மற்றவர்களுக்குச் சேவை செய்தல் ஆகியவற்றின் மீது எனது பார்வையைத் திருப்பினால், பல பிரச்சினைகள் மறைந்து விடக்கூடும். நாம் நிலைமையைத் தலைகீழாக மாற்றினால் என்னவாகும் நான் இதற்கு மேல் செல்வதற்கு முன் பிரபலமான ஒரு சிறிய கதையைப் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇந்தியாவின் இரண்டு பெரிய ஞானிகள், அற்புதமான கவிஞர்கள், சமகாலத்தவர்கள் மற்றும் நண்பர்களாக இருந்தனர். ஒருவர் இந்து மத ஞானி கோஸ்வாமி துளசிதாஸ் மற்றும் இன்னொருவர் அப்துல் ரஹீம் கான்-இ-கான் என்ற ஒரு முஸ்லீம் துறவி ஆவார். ரஹீம், அக்பருடைய தர்பாரின் “நவரத்னா” (navaratna) என்று அழைக்கப்பட்ட ஒன்பது முக்கிய அதிகாரிகளுள் ஒருவர். நல்ல வருமானத்துடனும், அவரது தனிப்பட்ட வருமானத்திலிருந்து ஒரு பெரிய அளவிலான பணத்தை நன்கொடையாகக் கொடுக்கும் வழக்கத்துடனும் இருந்தார்.\nஒவ்வொரு நாளும், மக்கள் தங்கள் பிரச்சினைகளுடன் அவரை அணுகினார்கள், அவரும் அவர்களுக்குத் தேவையானவற்றைத் தன்னால் முடிந்தவரைக் கொடுத்தார். ஏழைகளுக்குத் தர்மம் கொடுப்பதற்கு ரஹீம் கையாண்ட தனிப்பட்ட ஒரு வழி மிகவும் அசாதாரணமானதாக இருந்தது. அவர் தர்மம் கொடுக்கும் போதெல்லாம் மற்றவருடைய கண்களைப் பார்க்காமல், கீழ்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nமற்றவர்க்குத் தானம் அளிக்கும் போது ஏன் கீழ்நோக்கிப் பார்க்கிறீர்கள். அதை நீங்கள் நியாயமான முறையில் சம்பாதிக்கவில்லையா, கரைபட்ட செல்வத்தைக் கொடுப்பதற்காக வெட்கமாக இருப்பதாலா, என்று துளசிதாஸ் நட்பு முறையில் ரஹீமுக்குக் கேலியாக ஒரு கடிதம் எழுதினார். நகைச்சுவையாக அவர் இவ்வாறு எழுதினார்:\nஐஸீ தேனி தேம்நா ஜியூம், கித்த சீகே ஹோ சைனா,\nஜ்யோம் ஜ்யோம் கற உம்ச்யோ கரோ, தியோம் தியோம் நீசே நயனா.\n“என் அருமை நண்பரே, நீங்கள் ஏன் இப்படித் தர்மம் செய்ய வேண்டு���் எங்கே இதைக் கற்றீர்கள் தர்மம் செய்ய உங்கள் கைகளை உயர்த்தும் போது நீங்கள் உங்கள் கண்களைத் தாழ்த்திக் கொள்கிறீர்கள் [என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்].”\nரஹீம் பணிவு, ஞானம் மற்றும் அறிவுடனான ஒரு திறமையான பதிலை எழுதி அனுப்பினார்.\nதீனஹாரா கோயி ஔரா ஹே, பேஜதா ஜோ தீனா ரைனா,\nலோகா பரமா ஹமா பரா கரே, தாசோ நீசே நயனா.\n“கொடுப்பவர் வேறு யாரோ ஒருவர் [கடவுள்], அவர் இரவும் பகலும் கொடுத்து வருகிறார். ஆனால் மக்களுக்குக் கொடுப்பவர் யார் என்ற சந்தேகம் எழுகிறது. கொடுப்பவன் நான் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் நான் என் கண்களைத் தாழ்த்திக் கொள்கிறேன்.”\nபுகழப்பட வேண்டிய ஒரு விஷயம். கொடுப்பதைப் பற்றியதான நமது அணுகுமுறை இதை விட வேறு நல்ல முறையில் இருக்க முடியுமா என்று நான் சந்தேகிக்கிறேன். நாம் கொடுப்பவற்றை நாம் சம்பாதித்திருக்கலாம் ஆனால் நாம் உண்மையில் அவற்றுடனேயே பிறக்கவில்லை என்பதை ஒரு கணம் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள அனைத்தும், எல்லா விதத்திலும் வேறு யாரோ ஒருவரால் நமக்கு வழங்கப்பட்டது. நமது ஆசிரியர்கள், பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள், சமூகம், அரசு, இயற்கை அல்லது வேறு யாராவது ஒரு சாதனமாக இருந்திருக்க வேண்டும்.\nஇதேபோல், எப்போதும் இல்லை என்றாலும் அடிக்கடி, நாம் ஒரு சாதனமாகவே இருக்கிறோம். நம்மிடமிருந்து தர்மம் பெறுபவர், நாம் தர்மம் கொடுக்கக் கூடியவராக இருப்பதால் மட்டுமே பெறுகிறார் என்று அவசியம் இல்லை. நாம் அவருக்குக் கடன்பட்டவராக இருக்கக் கூடும். ஒருவேளை அவர்கள், அவர்களுடைய கர்மாவின் மூலம் அதைச் சம்பாதித்து இருக்கலாம், நாம் நமது கர்மாவின் கணக்கை அடைக்க வேண்டி இருக்கலாம். குறிப்பாக, நீங்களாகவே தேர்வு செய்யாமல் கட்டாயத்தின் பேரில் கொடுத்தால், நீங்கள் ஒரு பழைய கர்மாவின் கடனைத் தீர்ப்பதற்கான ஒரு பெரும் வாய்ப்பாகவே அது உள்ளது. எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். கோபம் கொள்ள வேண்டாம். எவ்வளவு விரைவில் அதைக் கொடுத்து முடிக்கிறீர்களோ அவ்வளவு விரைவாக அதை விட்டு வெளிவர முடியும்.\nநாம் தேர்வு செய்தோ அல்லது செய்யாமலோ கொடுக்கிறோம் என்றால், உண்மையாகவே நாம் அனைவருமே வெறும் ஒரு சாதனமாகவே இருக்கிறோம். பல்வேறு மதங்களின் புனித நூல்களின்படி, ஒரு அடிப்படைக் கருத்தினைக் கவனிக்க வ���ண்டி இருந்தால், நாம் தெய்வீகத்தின் கைகளில் கருவிகளாகவே இருக்கின்றோம் என்ற போதனையாகவே இது இருக்கக் கூடும். சிலர் மற்றவர்களை விடத் தூய்மையான மற்றும் அதிக ஆற்றல் மிக்கக் கருவியாக இருக்கிறார்கள் அவ்வளவுதான்.\nநீங்கள் 1000 லிட்டர் தண்ணீரைத் தீர்க்க வேண்டும் என்றும், உங்களுடைய குழாயுடைய வாயின் அகலம் 2 சென்டிமீட்டர் மட்டுமே என்றும் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதைக் காலி செய்ய, அதுவும் குழாயில் எந்த அடைப்பும் இல்லை என்ற அனுமானத்துடன், உங்களுக்கு நிறைய நேரம் எடுக்கும். இப்போது உங்களுடைய குழாயின் வாயின் அகலம் 20 சென்டிமீட்டர் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அதே அளவு நீரைக் காலி செய்ய, உங்களுக்கு மிகக் குறைந்த நேரமே எடுக்கும்.\nஇப்படித்தான் கர்மாவிலும் நடைபெறுகிறது. ஒரு கர்மாவின் கடனைக் கழிக்கும் போது, விரைவாகவும், அதிகமாகவும் நீங்கள் செலுத்தினால், வேகமாகக் கர்மாவை முடித்துவிட்டு அதிலிருந்து விடுபட முடியும். எவ்வளவு அதிகமாக அடைப்புகள் உள்ளனவோ அவ்வளவு அதிகமான நேரம் எடுக்கும். தவறான எண்ணங்களால் (நானே செய்பவன், வழங்குபவன் மற்றும் இதுபோன்று பல), தவறான எதிர்பார்ப்புகளால் (நான் ஒருவருக்கு ஏதாவது ஒன்றைச் செய்வதால் அவரிடம் எனக்கு உரிமை உள்ளது), தவறான உணர்வுகளால் (என் தொண்டைக் குறைவாக மதிப்பிட அவர்களுக்கு என்ன தைரியம்) மற்றும் பல வழிகளில் இது போன்ற அடைப்புகள் வர முடியும்.\nஎவரிடமும் எதையும் கொடுக்கக்கூடிய ஒரு நிலையில் இருப்பது ஒரு மாபெரும் பாக்கியம், ஒரு ஆசீர்வாதம் என்பதை எல்லா நேரங்களிலும் நினைவில் கொள்ள முடியுமானால், மற்ற நபர் கைம்மாறு எதுவும் செய்யாத போது குறைந்த அளவு காயத்தையே உணர்வீர்கள். நம்மால் கொடுக்க முடியும் போது, இயற்கையானது நம் மேல் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறது என்று அர்த்தம். யாரோ ஒருவரின் வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் வகையில், கொடுக்கப் போதுமான அளவு வலு நம்மிடம் உள்ளதாக அது உணர்கிறது. என்னை நம்புங்கள், இத்தகைய ஒரு ஆசிக்குப் போதுமான நன்றியுடையவர்களாக நம்மால் இருக்க முடிவதில்லை. எப்படிப்பட்டவராக நீங்கள் இருக்க விரும்புகிறீர்கள் நன்றியில்லாமல் அல்லது நன்றியுடன் எடுத்துக் கொள்பவராகவா, அல்லது கருணை மற்றும் அடக்கத்துடன் கொடுக்கக்கூட���ய ஒருவராகவா நன்றியில்லாமல் அல்லது நன்றியுடன் எடுத்துக் கொள்பவராகவா, அல்லது கருணை மற்றும் அடக்கத்துடன் கொடுக்கக்கூடிய ஒருவராகவா\nநீங்கள் எதிர்பார்ப்புகள் இல்லாமல் கொடுக்கும் போது (அது எளிதானது அல்ல ஆனால் நிச்சயமாகச் செய்யக்கூடியது தான்), இயற்கை எந்த ஒதுக்கீடும் இல்லாமல் உங்களை ஆசீர்வதிக்கும். நீங்கள் நிறுத்தி வைத்துக் கொள்ளாதவரை, அதுவும் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. மேலும் இயற்கையிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அது, ஒரு குறிப்பிட்ட பற்றின்மை மற்றும் மனஅமைதியுடன் கொடுக்க வேண்டும் என்பதாகும். அது எவ்வளவு அமைதியாகக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது என்பதைப் பாருங்கள். ஒருவேளை இதுவே அதன் நித்தியத்துவத்தின் ரகசியமாக இருக்கலாம். ஒரு நீர்வீழ்ச்சி அல்லது ஒரு நதியைப் பாருங்கள். அது பகுத்தறியாமல் தொடர்ந்து கொடுக்கிறது. ஆன்மீக உறவு என்பது கொடுப்பவர் மற்றும் பெறுபவர்க்கு இடையே உள்ள உறவு இல்லை என்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மாறாக அது கொடுப்பவருக்கும் அவரது ஆன்மாவிற்கும் இடையே உள்ள உறவாகும். உங்களுடனான உங்களது உறவு உண்மையானதும் அர்த்தம் உள்ளதுமானதாக இருந்தால், வாழ்க்கையின் மற்ற அனைத்தும் விரைவில் இரண்டாம் பட்சம் ஆகிறது.\nநன்றி உணர்வுடன் வழங்கப்படும் அறமானது ஒரு ஆன்மீகச் செயல் ஆகும், அதேசமயம் எதிர்பார்ப்புகளைக் கொண்டு செய்யப்படும் அறமானது வெறும் ஒரு வர்த்தகச் செயல் ஆகும்.\nஅடுத்த முறை நீங்கள் கொடுக்கும் போது, மற்ற நபர் அதற்கான கைம்மாறு எதுவும் செய்யவில்லை என்றால் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கை எதுவும் இல்லாமல், உங்களுடைய நற்செயலால் அவர்களைச் சோர்வடையச் செய்யுங்கள். நாளடைவில் இது முற்றிலும் மதிப்புள்ளதாக இருக்கப் போகிறது, குறிப்பாக, ஆன்மீகத் துறையில் உங்களை உயர்த்திக் கொள்வதிலும், உங்களை விடுதலைப் படுத்திக் கொள்வதிலும் உங்களுக்கு அக்கறை இருக்குமானால். நம் இருப்பிற்கான மற்றும் என் எழுத்துக்களுக்கான முழுக் காரணமும் இதுவே ஆகும், என்று நான் இத்துடன் சேர்க்க விழைகிறேன்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்:\n« பழைய இடுகை புதிய இடுகை »\nஒரு ஆயிரம் பளிங்குக் குண்டுகள்\nநிரம்பியுள்ள மனதிலிருந்து கவனமுள்ள மனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_492.html", "date_download": "2018-12-17T07:20:00Z", "digest": "sha1:4TENKWX6SI37SXALU6GMDJQJ4IBCI74V", "length": 40435, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 கோடி பேரும், துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக கருதப்படும் உய்குர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் 1 கோடி பேரும் அடங்குவர்.\nஇவர்கள் வழிபாட்டுக்காக நாடு முழுவதும் பிரம்மாண்டமான பல மசூதிகள் உள்ளன. அவற்றில் தன்னாட்சி உரிமை பெற்ற நிங்சியா பகுதியில் உள்ள உசோங் நகரில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த வெய்சூங் பெரிய மசூதியும் ஒன்றாகும்.\nஇந்த மசூதியை புணரமைக்கும் பணிகள் கடந்த 2015-ம் ஆண்டுவாக்கில் தொடங்கின. தற்போது பணிகள் நிறைவடைந்து புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த மசூதியின் உச்சியில் உள்ள கோபுரங்கள் (மினராக்கள்) தொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும் மசூதி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.\nஇந்த மினராக்கள் சீன கட்டிட வடிவமைப்பின்படி இல்லாமல், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மசூதிகளின் கட்டிட வடிவமைப்பு போல் காணப்படுவதால் இவற்றை இடித்துவிட்டு, சீன பாரம்பரிய கட்டிடக்கலையின்படி மாற்ற அதிகாரிகள் முடிவெடுத்தனர். இந்த முடிவுக்கு எதிராக நிங்சியா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் கொதித்து எழுந்தனர்.\nகடந்த வியாழனன்று இந்த மசூதியை இடிப்பதற்கு அதிகாரிகள் தயாரான நிலையில், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண், பெண்கள் மசூதி வளாகத்தை முகாமிட்டனர். அவர்களில் பலர் மசூதிக்குள் அமர்ந்தபடி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வரும் இந்த முற்றுகை போராட்டம் இன்னு���் பல நாட்களுக்கு நீடிக்கலாம் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மிகப்பெரிய அடுப்புகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையலுக்கு தேவையான உணவுப்பொருட்கள் பெரிய அளவில் அங்கு கொண்டு செல்லப்படுவதை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.\nதற்போது மசூதியில் அமைக்கப்பட்டுள்ள மினராக்களை அகற்றிவிட்டு வேறுமாதிரியான கட்டுமானம் மேற்கொள்வதற்கு போராட்டக்காரர்கள் சம்மதிக்கவில்லை. இந்த மினராக்களை இடித்துவிட்டால் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம் என்பதற்கான அடையாளமே இல்லாமல் போகும் என அவர்கள் குறிப்பிடுவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.\nஓர் இஸ்லாமியருக்கு முஸ்லிம் என்ற அடையாளம் முதலாவதாகவும் தேசியம் அதற்கடுத்ததாகவும் இருக்கும். (உ+ம்: Muslim Sri Lankan & Muslim Chinese)\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்���வை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅ��்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-fans-14-03-1841274.htm", "date_download": "2018-12-17T07:56:48Z", "digest": "sha1:G2DQTSL4K3T53FWQLDG6MSECVELXBXQN", "length": 7613, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.! - Vijay Fans - விஸ்வரூபம் | Tamilstar.com |", "raw_content": "\nவிஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.\nதமிழ் சினிமாவின் மெகா ஹிட் நடிகர்களாக விளங்கி வருபவர் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்களை பற்றிய எந்தவொரு தகவலாக இருந்தாலும் ரசிகர்கள் அதை கொண்டாடாமல் இருக்க மாட்டார்கள்.\nஇந்நிலையில் தற்போது அப்படி தான் ஒரே நேரத்தில் இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாடத்தை தொடங்கியுள்ளனர். தல அஜித்தின் விவேகம் படம் மலேசியாவில் மீண்டும் ரி-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனை தல ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.\nஇதே வேளையில் தளபதி ரசிகர்கள் விஜயின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தற்போதே ஆரம்பித்து விட்டனர். விஜயின் பிறந்த நாளுக்கு இன்னும் 100 நாட்களே உள்ளதால் SAMRAT VIJAY BDAY IN 100D என டேக் உருவாக்கியுள்ளார்கள். இந்த இரண்டு ஹேஸ்டேக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.\n▪ சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n▪ முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n▪ பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு\n▪ விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\n▪ தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n▪ பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\n▪ 2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n▪ நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்\n▪ தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wedivistara.com/tamil/9952/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:53:03Z", "digest": "sha1:JOT4KMN6EZJ7RV7NFZDTMUW75M6GBRMH", "length": 4350, "nlines": 40, "source_domain": "www.wedivistara.com", "title": "ஒடிசா மற்றும் ஆந்திராவை தாக்கிய டிட்லி புயல்|Sri Lanka News|News Sri Lanka| English News Sri Lanka|Latest News Sri Lanka|Sinhala News", "raw_content": "\nஒடிசா மற்றும் ஆந்திராவை தாக்கிய டிட்லி புயல்\nவங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா இடையே இன்று காலை கரையைக்கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபுயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.\nபுயலின் தாக்கம் காரணமாக ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.\nமுன்எச்சரிக்க விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், ஒடிசா,ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு 1,000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது.\nஒடிசாவில் பள்ளி, கல்லூரிககளுக்கு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை 836 பாதுகாப்பு முகாம்கள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி மழை குறுக்கிட்டதால் இடைநிறுத்தம்\nபாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை - ஜே.வி.பி\nவானிலை அறிக்கை - அடுத்த 24 மணித்தியாலத்திற்கு...\nபடுகொலைக்கு நிதியான விசாரணைகளை கோரி ஆர்ப்பாட்டம்\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nதாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி வேறுபாடின்றி சகலரும் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்\n388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ar-rahman-perform-sharjah-after-7-years-045172.html", "date_download": "2018-12-17T07:04:12Z", "digest": "sha1:3BZ7K36NDG4D7OAJ4TOC3VRAWKSDF6JQ", "length": 9721, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "7 ஆண்டுகள் கழித்து ஷார்ஜாவை தாக்கும் இசைப்புயல் | AR Rahman to perform in Sharjah after 7 years - Tamil Filmibeat", "raw_content": "\n» 7 ஆண்டுகள் கழித்து ஷார்ஜாவை தாக்கும் இசைப்புயல்\n7 ஆண்டுகள் கழித்து ஷார்ஜாவை தாக்கும் இசைப்புயல்\nதுபாய்: வரும் 13ம் தேதி ஷார்ஜாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.\nஉலக அளவில் புகழ் பெற்றவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். ஒரு ஆஸ்கர் விருது வாங்க மாட்டோமா என்று பல கலைஞர்கள் ஏங்கும் நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர்.\nஉலக அளவில் பல விருதுகளை வாங்கிக் குவித்தாலும் தலைக்கனம் இல்லாதவர். அதனாலேயே ரஹ்மானை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் அவரின் இசை நிகழ்ச்சி வரும் 13ம் தேதி ஷார்ஜாவில் நடைபெறுகிறது.\n15 ஆயிரம் பேர் அமர்ந்து கண்டுகளிக்கும் அளவுக்கு இடம் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7 ஆண்டுகள் கழித்து ரஹ்மான�� ஷார்ஜாவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.\nரஹ்மானின் இசையை கேட்க அமீரகம் வாழ் தமிழர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோதைப் பொருள் வைத்திருந்த டிவி நடிகை கைது\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாதலரை வைத்து ஹீரோக்களை கடுப்பேற்றும் இளம் நடிகை\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்: சிம்பு அப்படி என்ன செய்தார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-launch-standalone-business-app-soon-tamil-016094.html", "date_download": "2018-12-17T07:03:25Z", "digest": "sha1:2QPNZR3B4UEGOM64X6TGWT35WEKFCRYG", "length": 14203, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "WhatsApp to launch a standalone business app soon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதொழிலதிபர்களுக்காக புதிய வடிவில் வாட்ஸ் அப் செயலி\nதொழிலதிபர்களுக்காக புதிய வடிவில் வாட்ஸ் அப் செயலி\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன��� உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஉலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தலமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலி பொதுவான வாடிக்கையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்து வரும் நிலையில் தற்போது தொழிலதிபர்களுக்கும் உதவும் வகையில் புதுவித செயலியாக மாறவுள்ளது.\nஏற்கனவே பல தொழிலதிபர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை வாட்ஸ் அப் உதவியுடன் தொடர்பு கொண்டு வரும் நிலையில் தற்போதைய புதிய வசதி தொழிலதிபர்களுக்கு மேலும் உதவும் வகையில் மாறவுள்ளது\nவாட்ஸ் அப் குறித்த குறிப்புகளில் தற்போது வெரிபைட் தொழிலதிபர்கள் மற்றும் வெரிபைட் இல்லாத தொழிலதிபர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்\nநீங்கள் வாட்ஸ் அப் மூலம் ஒரு தொழிலதிபரிடம் சேட்டிங் செய்யும்போது அவர்களுடைய புரொபைலை பார்த்து அதில் க்ரீன் மார்க் இருந்தால் அவர் வெரிபைட் தொழிலதிபர் என்பதை கண்டு கொள்ளலாம்\nஆசியாவில் உள்ள சரியான தொழிலதிபர்களை இனம் கண்டு வாட்ஸ் அப் நிறுவனம் க்ரீன் டிக் மார்க் கொடுத்துள்ளதால் வணிகத்தை தொடங்குவதற்கு முன்னர் அந்த தொழிலதிபர் நம்பகத்தன்மை உடையவர் என்பதை இதன்மூலம் உறுதி செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் கிரே கலருடன் கூடிய கேள்விகுறி இருந்தால் அந்த பிசினஸ்மேன் வாட்ஸ் அப் பயனாளியாக இருந்தாலும் அவர் இன்னும் வெரிபைட் செய்யப்படாதவர் என்பதை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது\nஇதற்காகத்தான் சரியான தொழிலதிபர்களை இனம் கண்டுகொள்ள வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி வாட்ஸ் அப் பிசினஸ் என்ற புதிய வகை செயலி\nவாட்ஸ் அப் பிசினஸ் செயலிக்கான சோதனைப் அம்சமாக உங்களுடன் நாங்கள் உருவாக்கிய புதிய அம்சங்களை நீங்கள் ஆரம்பத்தில் அணுகியுள்ளீர்கள்.\nஇந்த புதிய பயன்பாட்டை வழங்குவதில் நீங்கள் பரிசோதிக்கும்போது, உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதனால் நாங்கள் தயார��ப்பு மேம்படுத்த முடியும் என்று கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது\nஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர் கொண்டுவர விவோ திட்டம்.\nவாட்ஸ் அப் வணிகம் வழக்கமான வாட்ஸ் அப் செயலியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த செய்லியின் லோகோ வழக்கமான போன் என்ற லோகோவுக்கு பதிலாக B என்ற புதிய பப்பிள் போன்று மாற்றப்பட்டுள்ளது. எனினும், டவுன்லோடு செய்த பிறகு, பயன்பாட்டை வாட்ஸ் அப் பிசினஸ் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்\nஇந்த புதிய செயலியில் சில சுவாரஸ்யமான விவரங்கள் உள்ளன. இதில் ஆட்டோ ரெஸ்பான்ஸ் , ஒரு தொழிலதிபரின் புரபைலை உருவாக்குவது, சேட்டிங் மற்றும் அனாலிட்டிக்ஸ் ஆகியவை உண்டு. மேலும் உங்களது அனுபவங்களை இதில் பதிவு செய்யும் வசதியும், உங்கள் அக்கவுண்டை நீங்கள் எந்த நேரமும் பிளாக் செய்யும் வ்சதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது\nவாட்ஸ் அப் பிசினஸ் செயலியை டவுன்லோடு செய்வதற்கு முன்னர் முதலில் அந்த செயலி ஒரிஜினல் தானா என்பதை உறுதி செய்து கொண்டு பின்னர் டவுன்லோடு செய்யவும். ஏனெனில் சமீபத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய செயலிகளின் போலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுத்துக்கால் வைத்த நீள்விரல் ஏலியனை குண்டு கட்டாக தூக்கி வந்த ரஷ்யா.\nவியக்கவைக்கும் விலையில் அறிமுகமாகும் சாம்சங் நோட்புக் 9 பென்.\nநேரலையில் செய்தியாளரின் முகத்தில் விழுந்த தீ-பந்து. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/here-is-why-there-is-bump-on-f-j-keys-on-keyboard-tamil-010991.html", "date_download": "2018-12-17T08:08:36Z", "digest": "sha1:TMWC2572VVVT3UXLAWYU64V6MIFH6LWR", "length": 12351, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "Here is Why There Is A Bump On F and J Keys On A Keyboard - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'எஃப்' மாற்றம் 'ஜே' கீகளில் இருக்கும் சிறு கோடு, காரணம் தெரியுமா..\n'எஃப்' மாற்றம் 'ஜே' கீகளில் இருக்கும் சிறு கோடு, காரணம் தெரியுமா..\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா ட��லர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசின்ன சின்ன விடயங்கள் மீதும் கவனம் செலுத்தும் மிக சிலரில் நீங்களும் ஒருவரா.. அப்போது நிச்சயமாக உங்கள் கண்களில் 'இது' நிச்சயம் தென்பட்டிருக்கும். அது வேறொன்றுமில்லை, கீபோர்ட்களில் உள்ள எஃப் மற்றும் ஜே கீகளில் உள்ள ஒரு சிறு கோடு..\nதொழில்நுட்ப நுண்ணறிவு சார்ந்த வசதியுடன் மிரட்டும் ஓப்போ எப்9 ப்ரோ.\nஅதை கண்டுபிடிக்க தெரிந்த நம்மில் பலருக்கு அந்த சிறுகோடு எதற்காக அமைக்கப்பெற்றுள்ளது என்பது பற்றி தெரிந்த்திருக்க வாய்ப்பில்லை. அதன் காரணத்தை ஒருமுறை நீங்கள் தெரிந்து கொண்டால் அதை கடைசி வரை மறக்கவே மாட்டீர்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n15 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கீபோர்ட்களில் மட்டுமே 'எஃப்' மற்றும் 'ஜே' கீகளில் சிறு கோடுகள் இல்லாமல் இருக்கும். அதன் பின்பு தயாரிக்கப்படும் அணைத்து கீபோர்ட்களிலும் இச்சிறு கோடுகளை காண முடியும்.\nநம்பினால் நம்புங்கள், கீ போர்ட்களில் இருக்கும் மிகவும் முக்கியமானவைகள் ஆகும், இந்த இரு கோடுகளும் தான் வேகமாக 'டைப்' செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான வழியாகும்.\nஅதாவது, பொதுவாக டைப் செய்பவர்களை நீங்கள் கவனித்தீர்கள் என்றால், அவர்கள் கீபோர்ட்தனை பார்க்காமலேயே டைப் செய்வார்கள். அப்படியானோர்களின் கைகள் கீ போர்டில் சரியான இடத்தில் வைத்துக்கொள்ள உதவுவதே இந்த இரண்டு சிறு கோடுகளும்..\nஇதன் மூலம் கீ போர்டில் நேரம் அதிகம் செலவு செய்வது குறையும் மற்றும் கண்களால் காண்பதை விட கைகளால் உணர்ந்து கொள்வது மிகவும் பயனுள்ள ஒரு கற்றல் வழியாகும்.\nஜூன் இ. போட்டிச் :\nஇந்த வழிமுறையை கண்டுப்பிடித்தற்காக ஜூன் இ. போட்டிச் (June E. Botich) என்பவருக்கு தான் நாம் நன்றி சொல்ல வே��்டும்.\nஇப்போது உங்கள் எதிரில் கீ போர்ட் இருந்தால் 'எஃப்' மற்றும் 'ஜே' கீக்களை சரியாக பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள். \"கீபோர்ட் பார்த்து டைப் பண்ணினாலே தப்பு தாப்பாக தான் வரும், நான் எப்போ கீபோர்ட் பார்க்காமல் டைப் பண்ணிருக்கேன்\" என்று கூறுபவர்களா நீங்கள், அப்போது முதலில் டைப்பிங் கற்றுக்கொள்ளுங்கள், அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமில்லை..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு நிரந்தர விலைகுறைப்பு.\n3மணி நேரம் அடுக்கடுக்காய் புகார்: விசாரணை குழு முன் சுந்தர் பிச்சை சொன்ன பதில்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmathi.com/male_names-of-lord-krishna-list-T.html", "date_download": "2018-12-17T06:59:34Z", "digest": "sha1:BWSAO5WV35XAWHYGDHZAAJSSBL7AFDAC", "length": 12389, "nlines": 343, "source_domain": "venmathi.com", "title": "names of lord krishna | names of lord krishna Boys | Boys names of lord krishna list T - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/10015824/Test-against-West-Indies453-runs-for-Sri-Lanka.vpf", "date_download": "2018-12-17T08:44:48Z", "digest": "sha1:TCD3EBHUIDM32ZLQNYBZK3BV5WZS7MIN", "length": 10292, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Test against West Indies: 453 runs for Sri Lanka || வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணிக்கு 453 ரன்கள் இலக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுதுச்சேரி : 3 நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் நாராயணசாமி அழைப்பு | பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்ற ஸ்டாலினின் முன்மொழிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழிமொழிகிறது - திருமாவளவன் | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி திணறல் |\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணிக்கு 453 ரன்கள் இலக்கு + \"||\" + Test against West Indies: 453 runs for Sri Lanka\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணிக்கு 453 ரன்கள் இலக்கு\nஇலங்கை – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப்–ஸ்பெயினில் நடந்து வருகிறது.\nஇலங்கை – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப்–ஸ்பெயினில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 185 ரன்னில் சுருண்டது. அடுத்து 229 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3–வது நாள் நிறைவில் 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக கீரன் பவெல் 88 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இலங்கை அணிக்கு 453 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ‘மெகா’ இலக்கை நோக்கி இலங்கை அணி 2–வது இன்னிங்சை ஆடியது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. பரபரப்பான கட்டத்தில் பெர்த் டெஸ்ட்: இந்திய அணி 283 ரன்னில் ஆல்-அவுட் - விராட் கோலி சதம் அடித்தார்\n2. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n3. ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்: தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார், கோலி\n4. 2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களில் ஆல் அவுட்\n5. ��ந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-12-17T07:55:59Z", "digest": "sha1:PQTTSA77J6RD3UZBMISJPFEMIZ5WZVV4", "length": 8169, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஓடும் ரயிலின் கூரையில் பயணித்த இளைஞர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பு\nஓடும் ரயிலின் கூரையில் பயணித்த இளைஞர் கைது\nஓடும் ரயிலின் கூரையில் பயணித்த இளைஞர் கைது\nதெற்கு ஒன்றாரியோ பகுதியில் ஓடும் ரயிலின் மீது பயணம் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதெற்கு ஒன்றாரியோவின் Mississauga பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் 19வயது இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலின் கூரை மீது அமர்ந்தபடி பயணம் செய்யும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் தீயாக பரவியது.\nஇதனையடுத்து ரயில் நிர்வாகம் குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.\nஇதன்போhது குறித்த காணொளியானது கடந்த 2017ஆம் ஆண்டு யூன் மாதம் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.\nஇந்த நிலையில் குறித்த காணொளியில் காணப்படும் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇளைஞரின் வயதை கருத்தில்கொண்டு அவரது பெயர் உள்ளிட்ட எந்த தகவலையும் பொலிசார் வெளிவிட மறுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது\nகம்பஹா – மாதம்பை பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை கைது செய\nபுதையல் தோண்டிய இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 15 பேர் கைது\nமட்டக்களப்பு வாழைச்சேனை நெடியாவெளி காட்டுபகுதி மலையொன்றில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட இராணுவ அதிகாரி\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nசுமார் மூன்று மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்ட\nபொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூவருக்கு விளக்கமறியல்\nமதுபோதையில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nமிசிசாகாவில் இடம்பெற்ற தீப்பரவல் சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதில் பெண்ணொருவர் உ\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் – செல்வேந்திரன் சாடல்\nநியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-12-17T08:46:14Z", "digest": "sha1:EFYSPITXQ3KEDT6IMO5LUPZQVOAU52P3", "length": 6700, "nlines": 63, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை போரட்டம் | Campus Front of India", "raw_content": "\nமுதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை போரட்டம்\nமுதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை போரட்டம் –\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nஇந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி வரை இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச்சட்டம்.இன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ,மாணவியரும் இந்த சட்டத்தின் மூலம் இலவச கல்வியை நடைமுறைப்படுத்துவதில் மத்திய,மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இன்று ஆர்வம் காட்டுவத�� இல்லை.\nஇந்நிலையில் தனியார் பள்ளிகளும் சுயநலத்தோடு 25% இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது இல்லை.இதை கண்டித்து மத்திய,மாநில,மாவட்ட கல்வி அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் K.S.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்ட்த்தில் மாவட்ட பொதுச் செயலாளர் A.முஹமது சேக் மீரான்@காமில்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூசுஃப் ரஹ்மான் உட்பட திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.\n1.கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.\n2.பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் நிரப்பப்படுதை மாவட்ட கல்வி நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும்.\nமனது : வலி நல்லது\nநீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்\nநிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்\nநெல்லை தென்காசியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம். ************************************************* ஹைதராபாத் மத்திய பல்கலைக...\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-17T08:35:33Z", "digest": "sha1:FWNFILA7D5C6MVBVVUZAC5VQXV3EAWID", "length": 4849, "nlines": 107, "source_domain": "marabinmaindan.com", "title": "வருடங்கள் மாறும்! | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nவருடங்கள் மாறும்; வயதாகும் மீண்டும்;\nஉருவங்கள் மாறும் உணர்வெல்லாம் மாறும்\nகருவங்கள் தீரும் கருணை உண்டாகும்\nஒரு பார்வை கொண்டு ஒரு பாதை சென்று\nமழைகூடக் கொஞ்சம் பின் தங்கிப் போகும்\nஇழைகூடப் பாவம் இல்லாத யாரும்\nகுழையாத சோறா குலுங்காத தேரா\nநீஉன்னை நம்பு நலம்சேரும் என்று\nவான் வந்த மேகம் தான் தந்து போகும்\nநாம்கொண்ட ஞானம் நாம் தந்து போனால்\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nமரபின் மைந்தன் பதில்கள் ஒருநாள் பூக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:12:31Z", "digest": "sha1:W242VHNLMLZQ3OG6MHRAOW7SVNCTK4A2", "length": 3533, "nlines": 52, "source_domain": "noolaham.org", "title": "ஐங்குறு நூறு மூலமும் உரையும் - நூலகம்", "raw_content": "\nஐங்குறு நூறு மூலமும் உரையும்\nஐங்குறு நூறு மூலமும் உரையும்\nஆசிரியர் சதாசிவ ஐயர், தி.‎\nநூல் வகை பழந்தமிழ் இலக்கியம்\nஐங்குறு நூறு மூலமும் உரையும் (195 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஐங்குறு நூறு மூலமும் உரையும் (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம்\n1947 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 8 டிசம்பர் 2017, 07:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-1969/", "date_download": "2018-12-17T07:36:45Z", "digest": "sha1:PKTSVH4LK5USN2KDFWBNE3LTVBNWO554", "length": 15428, "nlines": 96, "source_domain": "srilankamuslims.lk", "title": "பேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி » Sri Lanka Muslim", "raw_content": "\nபேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி\nகேள்வி – தர்ஹா நகர் பிரதேசத்தின் அபிவிருத்தியில் உங்களது பங்களிப்பு எவ்வாறுள்ளது\nநான் இன்று நேற்றல்ல எப்போது அரசியலில் கால் பதித்தேனோ அன்றிலிருந்து எனது பிறந்த ஊருக்கு பல்வேறு வழிகளிலும் சேவைப் பங்களிப்பை செய்து வருகிறேன். வீதிகள் அபிவிருத்தி, வடிகான்கள் அமைத்தல், பிரதேச நீர்ப்பிரச்சினை, வாழ்வாதார உதவிகள் வழங்குதல், கல்வி, சுகாதாரம் என்று பல்வேறு அபிவிருத்தியிலும் நான் பங்கு கொண்டு என்னால் முடியுமான சேவைகளை செய்து வருகிறேன்.\nஆனால் எமது பிரதேச உட்கட்டுமான அபிவிருத்தி செயற்றிட்டத்தினை அமுல்படுத்துவதற்கு பல்வேறு சவால்கள் உண்டு. அதனையும் தாண்டி நாம் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றோம்.\nஅபிவிருத்தியில் சவால்கள் உண்டு என நீங்கள் எதனை குறிப்பிடுகிறீர்கள்\nதர்ஹா நகர் பிரதேசத்தை மட்டுமல்லாது பேருவளை பிரதேசத்தை எடுத்துக் கொண்டாலும் போதிய வருமானமின்மை, வளங்கள் இல்லாமை, ஆளணிப் பற்றாக்குறை என பல்வேறு பிரச்சினைகளுக்கு எமது பிரதேச சபை முகம் கொடுத்து வருகிறது.\nஇந்நிலையில் நாளாந்தம் சேரும் குப்பைகளை அகற்றுகின்ற பணியையும் சிறப்பாக செய்வதற்கு கடும் சிரமங்களை நாம் எதிர்கொள்கின்றோம். 7 நாட்களும் எமது சிற்றூழியர்கள் வேலை செய்கிறார்கள். என்றாலும் இதற்கான ஆளணியும், உபகரண தேவையும், மெசின்களும் எமது பணிக்கு கடும் சவாலாக உள்ளதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nஎதிர்வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் எண்ணமுண்டா\nஇதற்கு பதிலை என் மீது அன்பு கொண்டுள்ள ஆதரவாளர்கள் நண்பர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எமது வட்டார பிரதேச மக்கள் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே மக்கள் என்ன தீர்மானம் எடுப்பார்களோ அதற்கு நான் கட்டுப்படுவேன். தேர்தலில் களமிறங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டால் நான் கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் மாகாண சபைத் தேர்தலில் எவ்வித சவால்களையும் எதிர்கொண்டு மக்களுக்காக களமிறங்க நான் தயாராக உள்ளேன்.\nபெருந்தேசிய பலம் வாய்ந்த கட்சிகளின் அரசியல்வாதிகள் இங்குள்ளபோது உங்களது அரசியல் செயற்பாடுகளுக்கு அது தடையாக இருக்காதா\nநிச்சயமாக இல்லை. மக்��ள் சேவை ஒன்றே எனது தேவையாக கருதி நான் செயற்பட்டு வருகின்றேன். அதனால் நான் அதிகாரத்தில் இல்லாத வேளையிலும் கூட மக்கள் தனது தேவைகளை நிறைவு செய்வதற்கு என்னை நாடி வருகின்ற போது அவர்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பேன். இதனால் நான் என்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறேன். பிரதேச மக்களின் ஆதரவு எனக்கு தொடர்ந்தும் உள்ளது. இதனால் நான் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் மனோதிடத்துடன் இருக்கின்றேன். கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட மக்களின் விருப்பப்படியே நான் தேர்தலில் குதித்து 1801 வாக்குகளை பெற்று வெற்றியும் பெற்றேன். மக்கள் என் பக்கம் இருக்கின்றபோது நான் ஏன் தயங்க வேண்டும். எனவே தான் எனக்கு பெரும்பாண்மை கட்சிகளினால் எவ்வித தடைகள் ஏற்பட்டாலும் அதனை நான் அலட்டிக் கொள்ளவில்லை. எனது நேர்த்தியான பாதையில் அரசியல் பயணம் சென்று கொண்டிருக்கிறது.\nசிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஊடாக உமது பிரதேசத்தில் செய்த அபிவிருத்திகள் என்ன\nநான் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கமைய, இன்னும் ஒரு மாதத்திற்குள் மீரிப்பன்ன 2 கிலோ மீற்றர் வீதியை கார்பட் வீதியாக மாற்றியமைக்க உள்ளோம். அதுபோன்று அதிகார கொட, குருந்துவத்த பிரதேசங்களில் உள்ள வீதி, வடிகான், பாலர் பாடசாலைகள், முஸ்லிம் பாலிஹா வித்தியாலயம், வைத்தியசாலை போன்றவற்றுக் கான அபிவிருத்திகள் மற்றும் பிரதேச மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் என எமது சேவை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இதற்கு எமது கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களும் சுமார் 20 இலட்சம் ரூபாய்களை ஒதுக்கித் தருகிறார்.\nஅது போன்று பிரதேசத்தின் ஆளுந்தரப்பு பிரதான அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களின் உதவியுடனும் எமது பேருவளை பிரதேச சபைக்குட்பட்ட அபிவிருத்திகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.\nஅது போன்று மசூர் மாவத்தை வீதி அபிவிருத்திக்கு பிரதேச செயலக நிதி சுமார் 15 இலட்சம் ஒதுக்கப்பட்டு தார் வீதியாக மாற்றப்படவுள்ளது. மேலும் தர்ஹா நகர் ஜெம் வீதி, ஸாஹிறா கல்லூரி வீதி, லோட்டஸ் வீதி ஆகியன மு.கா. தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களால் அபிவிருத்தி செய்யப்படுவதற்கான வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.\nபேருவளை பிரதேச அசம்பாவிதங்களின் பின்னர் முஸ்லிம் சிங்கள உறவு எவ்��ாறு உள்ளது\nஇங்கு காலாகாலமாக இரு இன மக்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றோம். ஆனால் சில விசமிகளால் ஏற்பட்ட இனவாத தீ எமது அரசியல்வாதிகளாலும் சமூக முற்போக்குவாதிகளாலும் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு களும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் எமது முயற்சிகள் இரு இனத்திற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்பது எமது நம்பிக்கையாகும்.\nநல்லாட்சியிலும் தற்போது மக்கள் நம்பிக்கையிழந்து வருவதாக கூறப்படுகிறதே இது பற்றி உமது கருத்தென்ன\nசிறுபான்மைகள் நாங்கள் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் எமது இருப்பையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்வதில் கருத்தாக இருக்க வேண்டும். யார் ஆட்சி செய்தாலும் சிறுபாண்மைகளின்\nஆதரவில்லாமல் யாராலும் ஆட்சியமைக்க முடியாது. எந்த அரசாங்கம் வத்தாலும் நாட்டின் இந்த நிலைமை தொடராமல் இருப்பது கடினமே. அதற்குள் எமது மக்களின் நலனை நாம் பெற்றுக் கொண்டால் அதுவே பெரும் வெற்றிதான். எமது கட்சியும் கட்சித் தலைமையும் எமது பிரதேச மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுக் கொடுத்து வருகிறது. புத்தி சாதுரியமாகச் சிந்தித்து எமது மக்கள் உரிமைகளை பெறுவதற்கும், மாற்று இன சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கும் பழகிக் கொள்ள வேண்டும்.\nஒருவர் கட்சியில் இணைவது, விலகுவது எமது கட்சிக்கு மட்டும் உரித்தானது அல்ல – அதாவுல்லாஹ் பேட்டி\nமர்ஹூம் அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு மகன் அமானின் நேர்காணல்\nதேசிய கபடி அணியில் முதல் முஸ்லிம் வீரர் – நேர்காணல்\nஅம்பாறை மாவட்டத்தில் சிங்கள தேசியத்தை நிறுவ பேரினவாத சக்திகள் பகீரத முனைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/pattuppattu/porunaratrupadai3.html", "date_download": "2018-12-17T08:05:50Z", "digest": "sha1:ZBXD7FVBRAVM6YVLCQ6RG44BLQ7HDABG", "length": 14683, "nlines": 82, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு - வருத்தம், அவன், இலக்கியங்கள், ஊழின், பொருநராற்றுப்படை, போக்கில், என்பது, பத்துப்பாட்டு, உணவை, கல்லா, எங்களது, செய்த, தவம், அவனது, நாங்கள், கண்டோம், மாலை, சமைத்த, வாயில், வேவை, நேரத்தில், எழுந்து, வேறு, என்னும், தரத்தர, காலை, மகளிர், மருளும், சங்க, போல், போக்கிக், போட்டுக், முகம், முன்னர், ���க்காலத்தில், உணவு, மீண்டும்", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 17, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து\nஅரவுரி யன்ன அறுவை நல்கி\nமழையென மருளும் மகிழ்செய் மாடத்து\nஇழையணி வனப்பி னின்னகை மகளிர் 85\nபோக்கில் பொலங்கல நிறையப் பல்கால்\nவாக்குபு தரத்தர வருத்தம் வீட\nஆர வுண்டு பேரஞர் போக்கிச்\nசெருக்கொடு நின்ற காலை மற்றவன்\nஅவன் தந்தது பூப்போட்ட புத்தாடை. அது பாம்புத்தோல் போல் மெல்லியது. என்றாலும் பிறரது நோக்கம் நுழைய முடியாதது. பிறரால் உள்ளுறுப்புகளைப் பார்க்க முடியாத்து. மழைக்காலம் போல இருக்கும் குளுகுளு மாடத்தில் எங்களை இருக்கச் செய்து மகிழ்வித்தான். போக்கு என்பது வருத்தத்தைக் குறிக்கும் சொற்களில் ஒன்று. போக்கில் என்பது வருத்தம் போக்கிக் களைப்புத் தீர்க்கும் ஒருவகை உணவு. இக்காலத்தில் விருந்துணவுக்கு முன்னர் தரப்படும் பழச்சாறு போன்றது எனலாம். இந்தப் போக்கில் என்னும் சுவையுணவைப் பொற் கிண்ணங்களில் மகளிர் தந்தனர். அவர்கள் நகைகளைப் போட்டுக் கொண்டிருந்த அழகுடன் முகம் புன்னகை பூக்க வந்தனர். மீண்டும் மீண்டும் பொற்கலம் நிறையும்படி போக்கில் உணவை வார்த்தனர். அவர்கள் தரத்தர வாங்கி எங்களது வருத்தம் போகும்படி உண்டோம்.எங்களது துன்பத்தை யெல்லாம் போக்கிக் கொண்டு பெருமிதச் செருக்கோடு நின்றோம். அப்போது…\nஇரவில் சுற்றத்துடன் கவலையின்றித் தூங்கி எழுதல்\nதிருக்கிளர் கோயி லொருசிறைத் தங்கித் 90\nதவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅ\nததன்பய மெய்திய வளவை மான\nஆறுசெல் வருத்தம் அகல நீக்கி\nஅனந்தர் நடுக்க மல்ல தியாவதும்\nமனங்கவல் பின்றி ம���ழாந் தெழுந்து 95\nசெல்வச் செருக்கும் செம்மாந்த அழகும் சேர்ந்து கிளர்ச்சி யூட்டிய அவனது அரண்மனையின் ஓர் அறையில் தங்கியிருந்தோம். தவம் செய்யும் பெருமக்கள் தம் உடலை விட்டு உயிர் விலகுவதற்கு முன்பே தவத்தின் பயனை எய்துவர். அது போல நாங்களும் எங்களது இளைத்த உடம்பிலேயே இன்பம் கண்டோம். அவர்கள் தவம் செய்த வருத்தம் நீங்கிப் பயன் கண்டது போல நாங்கள் வழிநடந்த களைப்பெல்லாம் நீங்கிச் சுகம் கண்டோம். தூக்க நடுக்கத்தைத் தவிர வேறு மனக் கவலையே இல்லாமல் மயங்கிக் கிடந்தோம். பின்னர் எழுந்து பார்க்கும் போது…\nமாலை யன்னதோர் புன்மையுங் காலைக்\nகண்டோட் மருளும் வண்டுசூழ் நிலையும்\nகனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப\nவல்லஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்பக்\nகல்லா இளைஞர் சொல்லிக் காட்டக். 100\nகதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉய்\nஅதன்முறை கழிப்பிய பின்றைப் பதனறிந்து\nபகலெல்லாம் உழைத்தவர் மாலை நேரம் வந்ததும் காணும் மனச்சுமை குறைந்த புன்மைநிலை போல எங்கள் நெஞ்சம் பாதுகாப்புச் சுகத்தில் மிதந்து கொண்டிருந்தது. காலை நேரத்தில் பூவைச் சூழ்ந்து வண்டுகள் மொய்ப்பது போல் கனவு கண்டு கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் கல்லா இளையர் சிலர் வந்து அரசன் வருகையைச் சொல்லிக் காட்டினர். நாங்கள் எழுந்து அவனை வணங்குவதற்கு முன்னர் அவன் முந்திக் கொண்டான். வருக என்று கூவி அழைத்துக் கொண்டே வந்தான். இது அவன் நடந்து கொள்ளும் முறைமை வழக்கம். அவனது இந்த வழக்கமான செயலுக்குப் பின்னர்…\nஉணவு கொடுத்து ஓம்பிய முறை\nதுராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்\nபராஅரை வேவை பருகெனத் தண்டிக்\nகாழிற் சுட்ட கோழூன் கொழூங்குறை 105\nஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி\nஅவையவை முனிகுவ மெனினே சுவைய\nவேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ\nபதத்தோடு சுட்டுச் சமைத்த செம்மறியாட்டுக் கறியும் சோறும் கூடிய உணவை அருகிருந்து ஊட்டலானான். அருகம்புல் மேய்ந்த துருவை என்னும் செம்மறியாடு. பராரை எனப்படும் அதன் பருத்த கால்தொடை. அதனைப் புழுக்கிய வேவை. வேவையை இக்காலத்தில் சூப் என்பர். அரசனாயிற்றே என்று அவனிடம் நெருங்கத் தயங்கினோம். அவன் விடவில்லை. தண்டினான். பருகுக என்று சொல்லித் தடுத்தான். (தண்டித்தான்) காழ் என்பது வைரம் பாய்ந்த கட்டையில் செய்த உண்கலம். கை சுடாமல் இருக்க மரக் கிண்ணத்தில் தந்தான். அதில் கொழுத்த கறித் துண்டுகளும் இருந்தன. சூடு வாயில் சுட்டதால் வாயால் ஊதி ஊதிச் சுவைத்துப் பருகினோம். ஊழின் ஊழின் ஒற்றினோம். அவ்வப்போது வாயில் ஒற்றடம் போட்டுக் கொண்டோம். அவை சலிக்கும்போது முனிவந்தோம். அதாவது முகம் சுளித்தோம். உடனே அவன் வேறு பல மாதிரிகளில் சமைத்த உணவை வரவழைத்தான். தந்திரமாக வரவழைத்துக் கொடுத்தான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு, வருத்தம், அவன், இலக்கியங்கள், ஊழின், பொருநராற்றுப்படை, போக்கில், என்பது, பத்துப்பாட்டு, உணவை, கல்லா, எங்களது, செய்த, தவம், அவனது, நாங்கள், கண்டோம், மாலை, சமைத்த, வாயில், வேவை, நேரத்தில், எழுந்து, வேறு, என்னும், தரத்தர, காலை, மகளிர், மருளும், சங்க, போல், போக்கிக், போட்டுக், முகம், முன்னர், இக்காலத்தில், உணவு, மீண்டும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names/va_female_child_names.html", "date_download": "2018-12-17T07:26:47Z", "digest": "sha1:3ZMO5IAQRTODDZ6MZW65W373N7INFQW7", "length": 5465, "nlines": 81, "source_domain": "www.diamondtamil.com", "title": "வ வரிசை - VA Series - பெண் குழந்தைப் பெயர்கள் - Female Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 17, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெண் குழந்தைப் பெயர்கள் - வ வரிசை\nவ வரிசை - பெண் குழந்தைப் பெயர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவ வரிசை - VA Series - பெண் குழந்தைப் பெயர்கள் - Female Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, பெண், தமிழ்க், தமிழ்ப், baby, | , child, series, female\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTAwOTMzNzA3Ng==.htm", "date_download": "2018-12-17T08:19:48Z", "digest": "sha1:WK74R4ZVNRUZKEX5MWNLWNMNFXNZ3PIO", "length": 17733, "nlines": 190, "source_domain": "www.paristamil.com", "title": "தீவை எரித்த எரிமலை! - ஒரு கண்ணீர் தொடர்...!! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nSmic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு\nஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்தாவது பலி\nதொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு\nதொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை\n - ஒரு கண்ணீர் தொடர்...\n1780 ஆம் ஆண்டின் மோசமான வரலாற்றினை மெல்ல மெல்ல அந்த தீவும், தீவின் மக்களும் மறக்கலாயினர்.\nகாலங்கள் ஓட, கடந்த கால ஓலங்களை மறந்து.. புதிய தலைமுறைகள் பிறப்பெடுத்தன. பிராந்தியங்கள் பிரிக்கப்பட்டு, போக்குவரத்துக்கள், ���ீதி அபிவிருத்திகள் என மெல்ல மெல்ல தீவு ஒரு படிமத்துக்கு உருமாறியது. உலகம் 20 ஆம் நூற்றாண்டை சந்தித்தது...\n1900 வருடங்களிலெல்லாம், இந்த தீவின் மிக 'பிஸி'யான நகரம் Saint-Pierre ஆகும். தொழில் பேட்டைகள், உற்பத்திகள், கடைகள், சலூன்கள், கப்பலில் வந்து இறங்கும் மது போத்தல்கள் என கூட்டம் அலைமோதும் நகரமாக இருந்தது. இதனாலேயே தீவின் 90 விழுக்காடு மக்கள் இங்கு வசித்தனர். 'கரீபியனின் பரிஸ்' என அப்போது இது அழைக்கப்பட்டது. அத்தனை ஜனத்திரள் கொண்டது இந்த நகரம்.\nஇந்த தீவுக்கு மேலும் அழகு சேர்ந்தது இங்கிருந்த ஒரு மலையான Mount Pelée.\nகடற்கரையும், அதை ஒட்டிய மலையும்.. பச்சை பசேல் என அதன் தோற்றமும்.. தீவினை மிக அழகாக மாற்றியது. அங்கு வசித்த மக்களின் பொழுதுபோக்காக இந்த கடற்கரை இருந்தது.\nMount Pelée. அதாவது 'உரிக்கப்பட்ட மலை' என அர்த்தம். ஏன் என்றால்... இந்த பச்சை மலையின் மேல் மற்றுமொரு மலை உள்ளது. அது மரங்கள் அற்று தனி பாறையாக இருந்தது. தலையில் 'நங்' என கொட்டினால், குட்டியாக வீங்குமே.. அது போல்... இதனாலேயே இந்த மலைக்கு Mount Pelée என பெயர் வந்தது.\nயாரும் கவனிக்காத வேளையில், 1900 ஆம் ஆண்டின் ஒரு நாளில்.. இந்த மலையின் உச்சியில் இருந்து வெள்ளை வெளீர் என ஒரு புகை மண்டலம் புறப்பட்டு அடங்கியது...\n* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகடந்த சில நாட்களாக 'மே 1968' ஆர்ப்பாட்டத்தை பற்றி தொடர்ச்சியாக படித்து வந்தோம் இல்லையா, இன்றைய பிரெஞ்சு\nஜூன் மாதம் பிறக்கும் போது, நாடு மிக அமைதியாக இருந்தது. மாணவர்கள் பாடசாலைக்குத் திரும்பியதும், ஊழி\nஅமைச்சரவை சந்திப்பில் 'அமைச்சரவை கலைக்கப்பட்டால் நாடு உள்ள நிலைமையில் பெரும் ஆபத்து\nஒரு மில்லியன் மக்கள் பரிசின் வீதிகளில் இறங்கியதும் அரசு கொஞ்சம் தடுமாறியே போனது.\n« முன்னய பக்கம்123456789...114115அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTYwMDMxNjkxNg==.htm", "date_download": "2018-12-17T07:09:03Z", "digest": "sha1:VLAAG7OEA55JMPGONGLBTTZATTX3ZKBY", "length": 17781, "nlines": 189, "source_domain": "www.paristamil.com", "title": "பலம் எது? பலவீனம் எது...???- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாட���ைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்தாவது பலி\nதொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு\nதொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை\nகடும் குளிரால் இல்-து-பிரான்சில் தடைப்படும் தொடருந்துகள்\nஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன. அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமை பட்டுக்கொண்டே இருந்தது.\nஉதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும்,மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.\nஇப்படியிருக்க ஒரு மழைகாலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது. அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது.அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப் படுத்தி அருகில் சென்றது. மயில் தனது வருத்தத்தை மைனாவிடம் கூற, மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்,அதை நினைத்து நீ சந்தோஷ பட்டிருக்கிறாயா என்றது, மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லை என்று பதில் கூறியது.\nஇதனை கேட்டு சிரித்த மைனா உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும் வலிமையையும் இருக்கும்,அது என்ன என்பதை உணர்ந்து அதனை மேம்படுத்தவேண்டுமே அன்றி எது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது. தன் தவறை உணர்ந்த மயில் மைனவிற்கு நன்றி தெரிவித்தது.\nநம்மிடம் இருக்கும் பலத்தை பயன்படுத்தி நமது பலவீனத்தை எதிர்கொள்ள வேண்டு���ென்பதே இக்கதையின் நீதியாகும்\n* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,\n• உங்கள் கருத்துப் பகுதி\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில்ஏறி, அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே\nபெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு\nஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர்\nஅந்தப் புதிய இளம் மாணவனின் பெயர் மக்தூம். அறிவிலும், பயபக்தியிலும் (தக்வா), அடக்கத்திலும் சிறந்து\nசூஃபி ஞானி தங்கியிருந்த ஓர் ஊரில் அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி ஒருவன், தன் வீட்டுக்குப் பின்னால் சுமார்\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/11/83608.html", "date_download": "2018-12-17T08:51:24Z", "digest": "sha1:FN4QWMRES64ILCGJLSUQFG4O6NXZU2OO", "length": 23627, "nlines": 210, "source_domain": "www.thinaboomi.com", "title": "மெய்யாத்தூர்,குமராட்சி ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\nமெய்யாத்தூர்,குமராட்சி ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு\nவியாழக்கிழமை, 11 ஜனவரி 2018 கடலூர்\nகடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியம் மெய்யாத்தூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தலைமையாசிரியரிடம் தினந்தோறும் வகுப்பறைக்கு தினசரி நாளிதழ் வழங்கப்பட்டு அதில் உள்ள செய்திகளை மாணவ மாணவிகள் அவ்வபோது படித்து தெரிந்து கொள்கின்றார்களா என கேட்டறிந்தார். மேலும் பள்ளிக்கு வருகைதரும் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள கணினிகள் மற்றும் புரஜொக்டர் சரிவர இயங்குகிறதா என புரஜொக்டரை இயக்கப்பட்டு அதன்மூலம் மாணவ மாணவிகளுக்கு கற்றலின் திறமையை ஒளிபரப்பப்பட்டு காண்பிக்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளிக்கு சுற்றுசுவர் இருக்கிறதா எனவும், கழிவறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா எனவும், குடீநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா எனவும் கேட்டறிந்தார்.\nஅதன்பின்னர் குமராட்சி ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகை புரியும் புறநோயாளிகள் குறித்த பதிவேட்டினையும், பிரசவம் மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேட்டினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாதந்தோறும் எவ்வளவு பிரசவம் ஏற்படுகிறது, அது முறையாக பதிவு செய்து பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறதா என்றும், பிரசவம் குறித்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்ற தாய்மார்கள் மருத்துவ பரிசோதனை செய்து வேறு மருத்துவமனைக்ளு பரிந்துரை செய்யப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வார்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பல் மருத்துவ பிரிவில் நோயாளிக்கு பல் மருத்துவம் சிகிச்சை செய்வதையும், அது குறித்து பல் மருத்துவர்களிடம் தேவையான விவரங்களையும் கேட்டறிந்தார்.\nஅதனை தொடர்ந்து ஸ்கேன் அறையினை பார்வையிட்டு ஸ்கேன் இயந்திரம் இயக்கப்பட்டு உபயோகத்தில் உள்ளதா எனவும், அறுவை சிகிச்சை அறையினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் மருந்துகள் இருப்பு அறையினை பார்iவியிட்டு இருப்பு பதிவேட்டில் முறையாக மருந்துகள் குறித்த பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா எனவும், இருப்புகள் உள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகை புரிந்துள்ள தாய்மார்களிடம் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் சரியாக கவணிக்கின்றார்களா, மருந்துகள் சரிவர வழங்கப்படுகின்றதா எனவும் கேட்டறிந்தார். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி சரிவர வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது சிதம்பரம் வட்டாட்சியர் (பொ) அரங்கநாதன், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பி.சுகுமார் (கி.ஊ), ஊராட்சி ஒன்றிய பொறியாளர் டி.விஜயரகுநாத், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மெய்யாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் வாசு மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\n��மெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n1அம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\n2வைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\n3கருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\n4ஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maiam.com/events-details.php?eid=78", "date_download": "2018-12-17T07:35:33Z", "digest": "sha1:GNFKFQVGXHDM2RWXNJST3W3KYGU3EC76", "length": 6473, "nlines": 20, "source_domain": "www.maiam.com", "title": "‘முதியவர்களுக்காக முதியவர்கள்’ அமைப்பின் பிரதிநிதிகள் நம்மவரைச் சந்தித்தனர். / Representatives from ‘Elders for Elders Foundation’ meet Nammavar - MAKKAL NEEDHI MAIAM | மக்கள் நீதி மய்யம்", "raw_content": "\n‘முதியவர்களுக்காக முதியவர்கள்’ அமைப்பின் பிரதிநிதிகள் நம்மவரைச் சந்தித்தனர்.\n‘முதியவர்களுக்காக முதியவர்கள்’ அமைப்பின் பிரதிநிதிகள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.\n“முதியவர்களுக்காக முதியவர்கள் அமைப்பு” எனும் அமைப்பு தமிழகம் முழுவதும் இருக்கிறது. இந்த அமைப்பில் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முதியவர்களுக்கான நலத்தினைப் பாதுகாத்திட இந்த அமைப்பு “ஹெல்ப் ஏஜ் இந்தியாவால்“ ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nமுதியோர் உதவித்தொகையை உயர்த்துவது குறித்த கோரிக்கையுடன் இவர்கள் 1500 பேர்களுடன் டெல்லி “பென்சன் பரிசத்” எனும் அமைப்பு நடத்திய பொதுக்கூட்டத்தில் தமிழகம் சார்பாகக் கலந்து கொண்டு, திரு பிரணப் முகர்ஜி மற்றும் திருமதி பிருந்தா காரத் ஆகிய தேசிய தலைவர்களைச சந்தித்து திரும்பிய நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரை நேரில் சந்திக்க வந்தனர்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து முதியோ ர்களின் பாதுக்காப்பினையும் அவர்கள் நல்வாழ்க்கைக்கான உறுதியையும் நிலைநாட்டிட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை சந்தித்து ‘முதியோர் ஊக்கத் தொகையை உயர்த்திட வேண்டும்’ என்ற கோரிக்கை மனு ஒன்றினையும் அளித்தனர். அக்கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹா���ன் அவர்கள், ‘என்னுடைய பெற்றோரை பாதுகாக்க வேண்டியதற்கு நான் யாரிடமும் அனுமதி கேட்கவேண்டியது இல்லை. நேற்றைய இளைஞர்கள் நீங்கள். நாங்கள் நடந்து செல்லும் சாலை நீங்கள் இட்டது. என்னுடைய பெற்றோருக்கு வேண்டியதை செய்யவது என் கடமை. நீங்கள் தமிழர்கள், உங்களை பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கடமை. அவர்களின் கோரிக்கையினை வலுப்படுத்திட தேவையான அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் கட்சி முன்னெடுக்கும்’ என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2011/10/browser-bolt-indic.html", "date_download": "2018-12-17T07:02:56Z", "digest": "sha1:IP7J6WAOUE5KICTGWJ6WZY4IVLYU37NP", "length": 10390, "nlines": 80, "source_domain": "www.softwareshops.net", "title": "புதிய Mobile Browser - போல்ட் இன்டிக்! - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது.\nபோல்ட் பிரவுசரில் தமிழை எப்படி நிறுவுவது\nஅதில் உங்களுக்குப் பிடித்தமான Tamil Font - ஐ Install செய்யவும்.\nமுடித்தும், புதிதாக ஒரு தமிழ் வலைப்பக்கத்தை திறந்து பாருங்கள்.. உங்கள் கண்ணெதிரிலேயே உங்கள் தாய்மொழியில் வலைப்பக்கங்கள் வலம்வரும்.. நீங்களும் மகிழ்ச்சியாக உலா வரலாம். இணைய பக்கங்கள் கணினியில் காட்சி அளிப்பதுபோல் தெரியும். இதை மொபைலுக்குத் தகுந்தாவறு காட்சிப்படுத்த கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.\nநீங்கள் மொபைல் பார்மேட்டுக்கு மாற்ற வேண்டுமானால்...\nMenu==>Preference==>Mobile content தேர்வுசெய்ய வேண்டும். இப்போது மொபைலுக்கான பார்மேட்டில் வலைப்பக்கங்கள் காட்சி அளிக்கும்.\nநீங்கள் தமிழில் எழுத விரும்பினால் Indic Fonts-பயன்படுத்தி எழுதலாம்.\nபடத்தில் உள்ளது போல செய்துகொள்ளலாம். படத்தை பெரிதாக காண அதன் மீது சொடுக்கவும்.\nஎழுத /key board மாற்றி அமைக்க \"#\" யை அழுத்தவும்.\n# கீயை அழுத்துவதன் மூலம் நீங்கள் நிறுவியுள்ள பல்வேறு மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.\nநீங்கள் உங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்து எழுதலாம்.\nகுறியீடு \"#\" மூன்று முறை அழுத்துவது மூலம் தமிழைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஎண் 4 முறை அழுத்துவது மூலம்\nஎண் 9 ஐ நான்கு முறை அழுத்துவது மூலம்\nஎண் \"2\" ஐ இரண்டு முறை அழுத்துவது மூலம்\nமுக்கிய குறிப்பு: இந்த Bolt Indic Brower அனைத்து Java மொபைலிலும் செயல்படும் விதம் அமைக்க���்பட்டுள்ளது. .jad Format வகையைச் சார்ந்தது.\nபதிவைப் பற்றிய சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. உங்கள் பின்னூட்டமே எமது முன்னேற்றம்.. மீண்டும் மற்றுமொரு பயனுள்ள பதிவில் சந்திப்போம்..நன்றி நண்பர்களே..\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-12-17T08:39:11Z", "digest": "sha1:KNIOJOTO2ZVRSAEOMNFJ2EEFFW74ORF3", "length": 8888, "nlines": 181, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ: தீபாவளித் திருநாள் (Diwali-2014) நல்வாழ்த்துக்கள்... வாழி நலம் சூழ...", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வி��ல் நெறிகளின் திரட்டு\nபுதன், 22 அக்டோபர், 2014\nதீபாவளித் திருநாள் (Diwali-2014) நல்வாழ்த்துக்கள்... வாழி நலம் சூழ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் முற்பகல் 10:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\nதீபாவளித் திருநாள் (Diwali-2014) நல்வாழ்த்துக்கள்....\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\n அழகிய மணவாளத்தின் கதி என்ன\nபச்சை குத்துதல் புற்று நோய் வருமா\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_02_22_archive.html", "date_download": "2018-12-17T07:08:53Z", "digest": "sha1:UFQ6IMS5GV5BKFBBQ64LVC47TNGFQTHK", "length": 103272, "nlines": 885, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/22/10", "raw_content": "\nஹெரோயின் போதைப் பொருளை கடத்த பயன்படுத்திய வான் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஹெரோயின் போதைப் பொருளை கடத்த பய��்படுத்திய வான் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nபுத்தளம், நித்தெனிய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வானையே பொலிஸார் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.\nகைப்பற்றப்பட்ட வானின் சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கற்பிட்டி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த 18ம் திகதி முந்தல் பகுதியில் மீட்டெடுக்கப்பட்ட 30 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் இந்த வானில் கொண்டுச் செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கையர்களுக்கு இஸ்ரேலில் அதிக தொழில் வாய்ப்பு\nஇலங்கையர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இஸ்ரேலில் இருந்து சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வரவுள்ளது.\nஇஸ்ரேலில் அதிக தொழில் வாய்ப்புகள் விவசாய துறையிலேயே இருப்பதாகவும் அத்துறையில் இலங்கையர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு கூறுகிறது.\nமாவையுடன் கட்சி முக்கியஸ்தர்கள் வாக்குவாதம்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவுக்கும் வவுனியா கட்சி முக்கியஸ்தர்களுக்கு மிடையில் நேற்று முன்தினரவு வவுனியாவில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nவன்னி மாவட்ட வேட்பாளர் தெரிவு தொடர்பாக வவுனியா கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களுடைய கருத்துக்களை அறியாது கூட்டமைப்பு கொழும்பில் கூடி வேட்பாளர்களை தெரிவு செய்தமை ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் கடும் ஆட்சேபம் வவுனியாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களில் முன்னாள் எம்.பி.க்கள் சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட ஒன்பது பேரின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டி ருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇவர்களில் முன்னாள் மன்னார் மாவட்ட எம்.பி. எஸ். சூசை தாசனின் பெயரும் இடம்பெற்று ள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங் கள் தெரிவித்தன.\nவடக்குக்கு கடந்த வாரம் 5,50,000 சுற்றுலா பயணிகள்\nவட பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 5 இலட்சத்து 50 ஆயிரம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் கடந்த வாரம் ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nநாக விகாரையில் கடந்தவாரம் 2 இலட்சத்து 50 ஆயிரம் யாத்திரிகர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும், இவர்களில் பெரும்பகுதியினர் தென் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் என்றும் யாழ்ப்பாணத்துக்கும் அதனைச் சுற்றியுள்ள ஏனைய முக்கிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சல ஜாகொட தெரிவித்தார்.\nமூன்று தசாப்தங்களாக வடக்கில் இடம்பெற்று வந்த மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தையடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை உலகத்தில் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதி இங்கு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.\nவட பகுதிக்கான நீர் விநியோகத்தை சீர்செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய வசதிகளை சீர்செய்யும் நடவடிக்கைகள் படிப்படியே எடுக்கப்படுமென்றும் அமை ச்சர் மேலும் கூறினார்.\nஐ.ம.சு.கூ.வின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரத்தில் நடைபெற உள்ளதாக ஐ.ம.சு. முன்ன ணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.\nஐ. ம. சு. முன்னணி ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.\nஇங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த மறுதினம் ஐ.ம.சு. முன்னணி சார்பாக போட்டியிடும் சகல வேட்பாளர்களும் அநுராதபுரத்தில் ஒன்று கூடி ஜனாதிபதி முன்னிலையில் வாக்குறுதி அளிக்க உள்ளனர்.\nமத அனுஷ்டானங்களின் பின்னர் கூட்டம் நடைபெறும்.\nத. தே. கூ. முன்னாள் எம்.பிக்கள் ஐ. ம. சு. முன்னணியில் போட்டி\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முன் னாள் எம்.பி. செல்வி தங்கேஸ்வ ரியும் வன்னி மாவட்டத்தில் முன் னாள் எம்.பிகளான சிவநாதன் கிஷோர், கனகரத்னம் ஆகியோரும் போட்டியிட உள்ளனர்.\nதங்கேஷ்வரி வேட்பு மனுப்பத்திர த்தில் கையொப்பமி ட்டுள்ளதோடு ஏனையவர்கள் நேற்று (22) கையொ ப்பமிட ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.\nஅந்த அமைப்பின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தாவும், செயலாளராக தானும் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுவதாலேயே தாம் அதிலிருந்து விலகி புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியடைந்தவர்கள் இந்த அமைப்பில் சேரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக இந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.\n.உச்சநீதிமன்றத்தில் இலங்கைத் தமிழர் உருத்திரகுமாரன் நாளை வாதம்\nவிடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கு ஒன்றில் நியூயோர்க் வாழ் இலங்கைத் தமிழரான விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அமெரிக்க நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை வாதாடவுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்றில் தமிழ் சட்டவாளர் ஒருவர் வாதாடுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை.\nஅமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் அமைப்புக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு எதிராகவே அவர் வாதாடவுள்ளார்.\nமனிதாபிமான உதவிகள் மற்றும் உதவி செய்வதற்கும் தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவுவதற்கும் இடையிலான வேறுபாடுகளை வரையறுக்கும்படி அவர் நீதிமன்றத்தில் வாதாடுவார்.\nயார் தீவிரவாதிகள் என்பதை வரையறுப்பது கடினமானது என்பது பற்��ியும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை உதவிகள் வழங்குவதையும் தீவிரவாதிகளுக்கோ தீவிரவாதத்திற்கோ ஆதரவளிப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்பது பற்றியும் அவர் வாதாடவுள்ளார்.\nதற்போதுள்ள நடைமுறைகளின்படி, ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளவற்றுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் உள்ளிட்ட எந்தவொரு உதவியும் அமெரிக்க தேசப்பற்றுச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.\nவிஸ்வநாதன் உருத்திரகுமாரன் தான் வரலாற்றில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன் தோன்றவுள்ள முதல் ஈழத் தமிழ் சட்டவாளர் என்று மனித உரிமைகள் ஆணையக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றமே அமெரிக்காவில் உள்ள அதி உயர் நீதி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகனேடிய 'உதயன்' பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்\nகனடாவிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக த ரொரண்டோ ஸ்ரார் இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது.\nதாக்குதலுக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பத்திரிகையின் தலைமை ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக இலங்கை- கனடா வணிக பேரவை மற்றும் கனேடிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர் குல செல்லத்துரை தெரிவித்துள்ளார்..\nஇந்தத் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.\nஇலங்கை மி கனேடிய வர்த்தகப் பேரவையின் தலைவர் செல்லத்துரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய சந்திப்பு குறித்த செய்திகள் அப்பத்திரிகையின் முதற் பக்கத்தில் வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையப் பெற்றுள்ளதென செல்லத்துரை குறிப்பிட்டுள்ளார்.\nஅமைதியான முறையில் வாழ்வதற்காகவே கனடாவிற்கு வந்ததாகவும், தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபொதுத் தேர்தலில் சரத் பொன்சேகா கொழும்பில் போட்டி\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அவரது பாரியார் அனோமா ப���ன்சேகா தெரிவித்துள்ளார்.\nசிறுவர் குற்றச்செயல்களை விசாரிக்கப் புதிய நீதிமன்றம்\nசிறுவர் குற்றச் செயல்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக தனியான நீதிமன்றம் ஒன்றை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைக்க நீதிமைச்சு தீர்மானித்துள்ளது.\nசிறுவர்களின் குற்றச் செயல்கள் குறித்து இதுவரை பொதுவான நீதிமன்றத்திலேயே விசாரணைகள் நடத்தப்பட்டன். 16வயதுக்கு உட்பட்டவர்களின் குற்றச் செயல்கள் இனிமேல் புதிய நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசிறார் குற்றச் செயல்கள் தொடர்பாகவும் சிறுவர்களை தடுத்து வைத்தல் சம்பந்தமாகவும் ஆராயவென அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் நீதியசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் ஆலோசனையின் பேரில் இந்தப் புதிய நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது\nஆப்கானிஸ்தான் அதிபரின் அழைப்பை தலீபான்கள் ஏற்க மறுப்பு\nஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான ராணுவத்தை எதிர்த்து போராடி வரும் தலீபான்களை சமரச பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் விடுத்த அழைப்பை ஏற்க தலீபான்கள் மறுத்து விட்டனர்.\nஆப்கானிஸ்தான் ஹெல்மாண்டு மாநிலத்தில் தான் தலீபான்கள் வலுவாக இருக்கிறார்கள். இந்த மாநிலத்தில் உள்ள மர்ஜா என்ற பகுதியில் அமெரிக்கா தலைமையிலான ராணுவ வீரர்கள் தலீபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.\nமர்ஜாவில் உள்ள தலீபான்களின் தலைமையகத்தை அமெரிக்கா தலைமையிலான ராணுவம் கைப்பற்றியது. அங்கிருந்த ஆயுதங்களையும், தலீபான்களின் அடையாள அட்டைகளையும் ராணுவம் கைப்பற்றியது.\nஅதோடு பாகிஸ்தானில் பதுங்கி இருந்த தலீபான் இயக்கத்தின் நம்பர்2 தலைவரான முல்லா அப்துல் கனி பராதர் பிடிபட்டார். இப்படி தலீபான் இயக்கம் சரிவை சந்தித்து வரும் நிலையில், அந்த இயக்கத்தினரை அமைதி பாதைக்கு திரும்பும்படியும், பேச்சுவார்த்தை நடத்த வரும்படியும் ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் கேட்டுக்கொண்டார்.\nஅவர் இந்த அழைப்பை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் பேசியபோது விடுத்தார். அவரது அழைப்பை ஏற்க தலீபான்கள் மறுத்து விட்டனர். வெளிநாட்டு ராணுவம் முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறட்டும் என்று குறிப்பிட்டனர்.\nதலீபான் செய்தி தொடர்பாளர் கோரி முகமது ïசுப் கூறுகையில், கர்சாய் ஒரு பொம்மை. அவரால் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்து பேசமுடியாது. அவர் ஊழலில் மூழ்கி விட்டார். அவரை சுற்றிலும் இருப்பவர்கள் போரை காரணம் காட்டி பணம் சம்பாதித்த பணக்காரர்கள் தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.\nஅமெரிக்கா தலைமையிலான 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் போர் விமானங்கள் ஆதரவுடன் மர்ஜா பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எங்களது போராளிகள் கடும் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். எங்கள் எதிர்ப்பு இரவு பகல் என்று 24 மணி நேரமும் தளர்வு இல்லாமல் தொடர்ந்து வருகிறது என்று ïசுப் தெரிவித்தார்.\nஇதற்கிடையில் மர்ஜா பகுதியில் ராணுவ நடவடிக்கைக்கு தலைமை தாங்கி நடத்தி வரும் ராணுவ தளபதி கூறுகையில், இன்னும் 30 நாட்களில் இந்த பகுதியில் இருந்து தலீபான்களை விரட்டி அடித்து விடுவோம் என்று தெரிவித்தார்.\nரூ.3 கோடி கேட்டு கடத்தப்பட்ட 3 சீக்கியர்கள் தலை துண்டித்து கொலை\nபாகிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் அட்டூழியம்\nரூ.3 கோடி கேட்டு கடத்தப்பட்ட சீக்கியர்களில் 3 பேரை தலீபான் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்தனர். இந்த அட்டூழியத்தை செய்த அவர்கள், மேலும் சில சீக்கியர்களை இன்னமும் பணய கைதிகளாக வைத்து சித்ரவதை செய்து வருகிறார்கள்.\nபாகிஸ்தான் நாட்டில், மலைவாசிகள் வசிக்கும் கிபெர் என்ற பகுதியைச் சேர்ந்த பாரா என்ற இடத்தில் இருந்து சில சீக்கியர்களை தலீபான் தீவிரவாதிகள் 35 நாட்களுக்கு முன்னர் கடத்திச் சென்றனர். அந்தப் பகுதியில் வசிக்கும் சீக்கியர்கள் சிறுபான்மையினர் ஆவர். இந்தப் பகுதி பாகிஸ்தான் அரசின் கடுப்பாட்டில் இல்லை. முழுக்க, முழுக்க தலீபான்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.\n6 சீக்கியர்கள் கடத்தப்பட்டதாக ஒரு தகவலும், 4 பேர் கடத்தப்பட்டதாக இன்னொரு தகவலும் தெரிவித்தன.\nஎத்தனை பேர் கடத்தப்பட்டனர் என்பதில் குழப்பம் இருந்தாலும், கடத்தப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமானால் ரூ.3 கோடி பணய தொகை கொடுக்க வேண்டும் என்று தலீபான்கள் கேட்டு மிரட்டல் விடுத்து இருந்தனர். அதற்காக காலக் கெடுவும் விதித்து இருந்தனர்.\nநேற்றுடன் இந்த காலக்கெடு முடிந்தது. இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக 3 சீக்கியர்களை அவர்கள் பிடித்து வைத்து இருந்த, படி என்ற இடத்தில் இருந்���ு வேறொரு இடத்துக்கு கடத்தினார்கள்.\nஅவர்களை கொடூரமான முறையில் தலையை துண்டித்து படுகொலை செய்தனர். பின்னர் அவர்களின் தலைகளை பெஷாவரில் உள்ள குருத்வாராவில் போட்டு விட்டுச் சென்றனர்.\nகொலை செய்யப்பட்ட 3 பேரில் ஒருவர் பெயர் ஜஸ்பால் சிங். இன்னொருவர் பெயர் மகல் சிங். மூன்றாவது சீக்கியரின் பெயர் தெரிய வில்லை.\nமீதி சீக்கியர்களை அவர்கள் தொடர்ந்து பணய கைதிகளை வைத்து சித்ரவதை செய்து வருவதாக கூறப்படுகிறது.\nஇலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா மருமகனின் வெளிநாட்டு வங்கி கணக்குகள் எவ்வளவு சர்வதேச போலீஸ் உதவியுடன் இலங்கை அரசு விசாரிக்கிறது\nஇலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா மருமகனின் வெளிநாட்டு வங்கி கணக்குகளில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று சர்வதேச போலீஸ் உதவியுடன், இலங்கை அரசு விசாரணை நடத்துகிறது.\nஇலங்கை ராணுவ தளபதியாக இருந்து விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தி வெற்றி கண்டவர், பொன்சேகா. ராணுவ தளபதி பதவியில் இருந்து விலகிய அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். பின்னர் அவர் மீது அதிபர் ராஜபக்சே, பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி கைது செய்தார். தற்போது பொன்சேகா, ராணுவ கோர்ட்டு விசாரணையை எதிர்நோக்கி ஜெயிலில் இருக்கிறார்.\nபொன்சேகாவின் மருமகன் தனுனா திலக ரத்னே. இவர் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடத்தி வருகிறார். இலங்கை ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், மற்றும் போர் கருவிகளை சப்ளை செய்வதற்காக இலங்கை அரசு டெண்டர் கோரிய போது, அதிக பட்ச தொகைக்கு தனுனா திலக ரத்னே கேட்டார்.\nஎன்றாலும் அவருக்குதான் அந்த டெண்டர் வழங்கப்பட்டது. இந்த டெண்டர் பல கோடி மதிப்பு உள்ளது. இதில் பொன்சேகா ஊழல் செய்திருப்பதாக, அதிபர் ராஜபக்சே இப்போது குற்றம் சாட்டி இருக்கிறார்.\nஇதைத்தொடர்ந்து, பொன்சேகாவின் மருமகனை, இலங்கை அரசு தேடி வருகிறது. அவரை கைது செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், அவரது வெளிநாட்டு வங்கி கணக்குகள் பற்றிய விவரத்தை அறியவும், இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சர்வதேச போலீசின் உதவியை இலங்கை அரசு நாடி இருக்கிறது.\nஇந்த நிலையில், தனுனா திலக ரத்னேயின் தாயார் அசோகா திலகரத்னே, கடந்த வாரம் கைது செய்யப்பட��டார். பின்னர் அவர் ஜாமீனில் விடப்பட்டார். அவரிடம் இருந்து, ஏராளமான வெளிநாட்டு பணத்தை, சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றினார்கள். அவரது வங்கி கணக்கு பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/22/2010 02:42:00 பிற்பகல் 0 Kommentare\nபொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்\nஎதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடு படுத்த தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தீர்மானித்துள்ளன.\nஇவர்களுர் சுமார் 75 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த இந்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.பெப்ரல் அமைப்பு 8 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களையும் 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.\nவெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளதாக பெப்ரல் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹொட்டியாரச்சி கூறினார்.வேட்பு மனு முடிவடைந்தவுடன் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nதேர்தல் கண்காணிப்பிற்கான மத்திய நிலையம் 4500 உள்நாட்டு கண்காணிப்பாளர்களையும் 25 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.\nகபே அமைப்பு 6 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தும் என கபே இணைப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறினார்.\nவாக்குகள் எண்ணும் நிலையங்களில் பணியில் ஈடுபட கண்காணிப்பாளர்கள்\nவாக்குகள் எண்ணும் நிலையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்குவார் என்று தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.\nவாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணையாளரை கோரியது அதற்கு ஆணையாளர் சாதகமான பதில் வழங்குவார் என நம்புவதாகவும பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி நேற்று தெரிவித்தார்.\nதேர்தல் ஆணையாளருடனான சந்திப்பின்போது நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.\nஇதன்போது கடந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாமல் போனது பற்றியும், வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.\nஇதனையடுத்தே வாக்குகள் எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்குமாறு தமது அமைப்பு ஆணையாளரை கோரியதாக ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். தமது கோரிக்கைக்கு ஆணையாளர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஆணையாளருடனான பேச்சின்படி வாக்கு எண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அமைதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார். இதேவேளை வாக்குச்சாவடிகளுக்குள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட பெப்ரல் அமைப்புக்கும், சி. எம். ஈ. வி நிறுவனத்திற்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் உட்பட அதிகமான வட பகுதி மக்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்காதது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இடம்பெயர்ந்த மக்களுக்கு உரிய வகையில் போக்குவரத்து வசதிகள் அளிக்கப்படாமையால் பலருக்கு வாக்களிக்க முடியாமல் போனதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்தது.\nநாடாளுமன்றத் தேர்தலில் இத்தகைய குறைபாடுகள் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் உறுதியளித்துள்ளார். வடக்கிலுள்ள வாக்காளர்களை மீள்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும் ஆணையாளர் இணங்கியுள்ளார்.\nஅரச உடமைகளை பாவிப்பது, ஊடகங்களின் செயற்பாட்டை கவனிப்பது பொலிஸ் விடயங்கள் என்பன தொடர்பில் முறையிட தனித்தனிக் குழுக்கள் அமைக்குமாறும் பெப்ரல் அமைப்பு கோரியுள்ளது இது தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறியுள்ளார்.\nஅமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் விஜயம் வீரகேசரி இணையம்\nமன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி,முல்லிக்குளம்,கொக்குப் படையான் கிராமங்களுக்கு மீள்கு���ியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.\nஅங்கு விஜயம் செய்த அமைச்சர்,1990 ஆண்டு இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் வசித்த பிரதேசங்களை பார்வையிட்டதுடன்,மீண்டும் அம்மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தினார்.\nஇம்மக்களது மீள்குடியேற்றத்ததை துரிதப்படுத்த,காடழிப்பு,கிணறுகளை துப்பரவு செய்தல்,விவசாய,கடற்றொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்தல்,கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇதேவேளை சேதமடைந்துள்ள பள்ளிவாசல்களை மீள் புனரமைப்பு செய்துதருமாறு கிராம மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் வேண்டுகோளையும்விடுத்தனர். அதனையடுத்து அமைச்சர் முல்லிக்குளம் கிறிஸ்தவ தேவாலயத்தினையும் பார்வையிட்டதுடன்,அங்கு மதக் கடமைகளை பக்தர்கள் மேற்கொள்ளும் வகையில் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்குமாறு கடறபடையின் வடமேல் பிராந்திய கட்டளை அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.\nமேலும் கொக்குப்படையான் கிராமத்துக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் அம்மக்களது பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். அமைச்சருடன் அமைச்சின் இணைப்புச் செயலாளர் அலிகான் ஷரீப்,கடற்றொழில் இணைப்புச் செயலாளர் எஸ்.யஹ்யான் உட்பட முக்கிய அதிகாரிகளும் இங்கு வருகைத்தந்திருந்தனர்\nஐ.தே.மு வேட்பாளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நாளையுடன் முடிவு:பாலித\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் இறுதி பணிகள் 23 ஆம் திகதியுடன் முடிவடைந்துவிடும் என்று புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,புத்தளம் மாவட்ட குழுத் தலைவருமான பாலித ரங்கே பண்டார கூறினார்.\nசில மாவாட்டங்களில் வேட்பாளர்கள் தெரிவு செய்யும் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில்,கையொப்பம் இடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.\nஅதேவேளை புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட கூட்டு சேர்ந்துள்ள கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர் தெரிவு குறித்தும்,இட ஒதுக்கீடுகள் குறித்தும் தொடர்ந்து பேச்சக்கள் இடம்பெற்று வருவதாகவும் குழுத் தலைவர் பாலித ரங்கே பண்டார கூறினார்.\nஅதேவேளை ஜெனரல் சரத் பொன்செகா தலைமையிலான புதிய ஜனநாக முன்னணியும் சகல மாவட்டங்களிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக அந்த முன்னணியில் அங்கம் வகிக்கும் புதிய ஜனநாக ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் முஹம்மத் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.\nஅதேநிலையில் தற்பொது இலங்கை அரசயலில் மிகவும் பிரபலங்களாக பேசப்பட்டுவரும்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர,ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் நேற்று மாலைக்குள் தமது இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளதாக இஸ்மாயில் கூறினார்.\nகிழக்கில் தமது அணி வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளதாகவும் வடமாகாணத்தில் வேட்பாளர்கள் தெரிவு இடம் பெறுவதாக தெரிவித்த அவர் எவ்வாறாயினும் திங்கட்கிழமை மாலை பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்துவிடும் என்றும் 25 ஆம் திகதி வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னால் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்யாஸ் இம்முறை,புத்தளம் மாவட்டத்தில் அல்லது வன்னி மாவட்டத்தில் வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் போட்டியிவுள்ளதாகவும் இஸ்மாயில் மேலும் கூறினார். புத்தளம் மாவட்டத்தில் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது _\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/22/2010 02:14:00 பிற்பகல் 0 Kommentare\nதிருமதி. தேவிகா தயாபரன் (யசோஃதயா)நிறைவேற்று பணிப்பாளர், உழைக்கும் மகளிர்அபிவிருத்திநிறுவனம் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் கொக்குவிலை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு மாமங்கத்தை வதிப்பிடமாகவும் கொண்டதிருமதி தேவிகா தயாபரன் கடந்த வெள்ளிக்கிழமை (19.02;.2010) அன்று காலமானார். அன்னார் தயாபரனின் அன்பு மனைவியும்,அழகைய்யா அன்னெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், தர்மலிங்கம் நல்லம்மா தம்பதிகளின்மருமகளும், அருண் பிரதிஸீன் (பிரான்ஸ்) பாசமிகு தயாரும், சிவபாலன் (லண்டன்), பவானி(லண் டன்)பால பாஸ்கரன், சியாமளா, சகுந்தலாதேவி(கனடா),காலஞ்சென்ற மங்களேஸ் வரி, கேதீ ஸ்வரன்(லண்டன் )\nஆகியோரின் அன்பு சகோதரியும்,கமலாவதி, சுந்தரலிங்கம், மனோகரன்(பெற்றோலிய கூட்ட��த்தாபனம்), சி.ஞானமலர், மகேந்தரின்(ஜக்கிய\nநாடுகள் நிறுவனம்), ரஞ்சினி(லண்டன்), தட்சணாமூர்த்தி(லண்டன்). சுவேதினி, விக்கினேஸ்வரன்,விமலராஜன்(கனடா), புவனா(லண்டன், குமரன்,கேதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துணியும்,சறோஜாதேவி, விக்கினேஸ்வரி, பொன்னரசுமலர், மகாதேவன், காலஞ்சென்ற சிவநடராஜா ஆகியோரின்\nஉடன்பிறவா சகோதரியும்,சியாம், சுந்தர், கோபிசுந்தர், லக்ஸ்மன்சுந்தர், பானுசுந்தர், அஜித் சுந்தர், அம்றிதா, ஜனுக்ஷ்ன், லக் ஷிதா,கிரிஜன், அபிதா, விதுஷா, விதுஷன், வினுதன், வாதுஷன், டிவிசன் ஆகியோரின் பெரியதாயும், சிந்துஜா,விதுஷன், குகேந்துஜா, தனுஷன் ஆகியோரின் சிறியதாயும், ரிஷிகன், ஜெனார்த்தன், ஜானுஷா, பவிஷா,டிவிஷா, பவிஷா, வசந்தகுமாரி, சந்திரகுமாரி, கோகிலகுமாரி, கிருஷ்ணகுமாரி, துலக்ஷிகுமாரி,மோசேதயான், ஜெயாசிறிதரன், நந்தகிஷோ, சசிந்தகிஷோ ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவர்.அன்னராது ப+தவுடல் எதிர்வரும் திங் கள்கிழமை (22.02.2010) திங்கள் கிழமை பிற்பகல் 4:00 மணிக்குகள்ளியங்காடு இந்து மயானத்திற்கு தகனக் கிரிகைக்காக எடுத்து செல்லப்படும். இவ்வறிவித்தலைஉற்றார், உறவினா, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .\n0044 2087955394 .ஜெயபாலன்(லண்டன் )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/22/2010 02:33:00 முற்பகல் 0 Kommentare\nவாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி\nவாக்குகள் எண்ணும் நிலையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்குவார் என்று தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.\nவாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணையாளரை கோரியது அதற்கு ஆணையாளர் சாதகமான பதில் வழங்குவார் என நம்புவதாகவும பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி நேற்று தெரிவித்தார்.\nதேர்தல் ஆணையாளருடனான சந்திப்பின்போது பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.\nஇதன்போது கடந்த ஜனாதிபதித் தேரதல் குறித்தும் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாமல் போனது பற்றியும், வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப��புப் பணிகளில் ஈடுபடுவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.\nஇதனையடுத்தே வாக்குகள் எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்குமாறு தமது அமைப்பு ஆணையாளரை கோரியதாக ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். தமது கோரிக்கைக்கு ஆணையாளர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஆணையாளருடனான பேச்சின் படி வாக்கு எண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அமைதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார். இதேவேளை வாக்குச்சாவடிகளுக்குள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட பெப்ரல் அமைப்புக்கும், சி. எம். ஈ. வி நிறுவனத்திற்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் உட்பட அதிகமான வட பகுதி மக்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்காதது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இடம்பெயர்ந்த மக்களுக்கு உரிய வகையில் போக்குவரத்து வசதிகள் அளிக்கப்படாமையால் பலருக்கு வாக்களிக்க முடியாமல் போனதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்தது.\nபாராளுமன்றத் தேர்தலில் இத்தகைய குறைபாடுகள் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் உறுதியளித்துள்ளார். வடக்கிலுள்ள வாக்காளர்களை மீள்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும் ஆணையாளர் இணங்கியுள்ளார்.\nஅரச உடமைகளை பாவிப்பது, ஊடகங்களின் செயற்பாட்டை கவனிப்பது பொலிஸ் விடயங்கள் என்பன தொடர்பில் முறையிட தனித்தனிக் குழுக்கள் அமைக்குமாறும் பெப்ரல் அமைப்பு கோரியுள்ளது இது தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறியுள்ளார்.\nகெரவலப்பிட்டிய அனல்மின் நிலைய இறுதிக்கட்ட பணி பூர்த்தி\n25ம் திகதி ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்\nகெரவலபிட்டிய அனல் மின் நிலையத்தின் 100 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இறுதிக் கட்டம் பூரணப்படுத்த ப்பட்டு எதிர்வரும் 25ம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nமின்சக்தி மற்றும் எதிசக்தி அமைச்சின் ஆலோ��னையின் பேரில் 300 மெகாவாட் மின் உற் பத்தி திறன் கொண்ட கெரவல பிட்டிய அனல் மின் நிலையத்தின் முதலாவது கட்டமாக 200 மெகா வொட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட பிரிவு கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது.\nஅதனையடுத்து 100 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டாவது கட்டம் தற்போது பூரணப்படுத்தப்பட்டு ள்ளது.\nமுள்ளிக்குளம் பகுதியில் சி 4 ரக வெடிமருந்து மீட்பு\nமன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் கஜபா ரொஜிமெண்ட் பிரிவு படை வீரர்கள் நேற்று முன்தினம் மேற்கொண்ட தேடுதலின் போது சி-4 ரக வெடி மருந்து 387 கிலோ கிராம் மீட்டெடுத்திருப்பதாக இராணுவ பேச்சாளர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nஇந்த வெடிமருந்து 37 மூடை களில் பொதியிடப்பட்டு பிளாஸ்ரிக் நீர்த் தாங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே படை வீரர்கள் மீட்டெடுத்திருப் பதாகவும் அவர் கூறினார். அண்மை க்காலத்தில் பாதுகாப்பு படையினர் மீட்டெடுத்த அதிக நிறைகொண்ட வெடிபொருள் இது வாகும் என்றும் குறிப்பிட்டார்.\n60 குளங்களை புனரமைக்க ஜனாதிபதி ரூ.10 கோடி ஒதுக்கீடு\nஅநுராதபுர மாவட்டத்தின் வடக்குப் பகுதி எல்லையில் அமைந்துள்ள அறுபது குளங்களைப் புனரமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்துக்கோடி ரூபாவை வட மத்திய மாகாண சபைக்கு ஒதுக்கித் தந்துள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க தெரிவித்தார்.\nகடந்த முப்பது வருட காலமாக புனரநிக்கப்படாமலிருந்த இக் குளங்கள் தூர்ந்த நிலையிலிருப்பதை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்தே ஜனாதிபதி இந் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.\nமுதற் கட்டமாக பட்டிகல, ருவன்மடுவ, மிகஸ்வெவ, கலபிட்டவெவ, கம்பிலியாவ, கிவுள்வெவ ஆகிய குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஆறு குளங்களும் புனரமைக்கப்பட்டதும் இப் பகுதியிலுள்ள இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தில் நெற் செய்கை மேற்கொள்ளப்படும் என வட மத்திய மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பீ. எஸ். லியனகே தெரிவித்தார்.\nரூபவாஹினி நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து இராஜினாமா\nதேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கருணாரத்ன பரனவிதான தமது பதவிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சு���ந்திர முன்னணியின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காகவே அவர் தனது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளார்.\nசிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான அவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் பெட்பர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவராவார்.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலேயே கருணாரத்ன பரனவிதான இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்.\nஇந்தியாவில் கொள்வனவு செய்யப்பட்ட 98 வகை மருந்துப் பொருட்கள்\nஇவ்வாரம் கொழும்பு வந்து சேரும்\nஅரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கென இந்தியாவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள 98 வகையான மருந்துப் பொருட்களும் இவ்வாரம் கொழும்புக்கு வந்துசேரும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.\nஆறு மாத காலத்திற்குத் தேவையான இந்த மருந்துப் பொருட்கள் 12 கோடி ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.\nஅரசாங்க ஆஸ்பத்திரிகளில் மேற்படி 98 வகையான மருந்துப் பொருட்களும் அடுத்துவரும் இரண்டு, மூன்று மாத காலத்திற்குத் தேவையான அளவு தான் கையிருப்பில் உள்ளன.\nஇது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதனால் இம்மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை உடனடியாக அங்கீகாரம் வழங்கியது. இதனடிப்படையில் இம் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்யவென திறைசேரி மற்றும் சுகாதாரத்துறை உயரதிகாரிகள், அடங்கிய குழு கடந்த வாரம் இந்தியாவுக்குச் சென்றன.\nமருந்துப் பொருட்கள் கொழும்புக்கு வந்து சேர்ந்ததும் அவை உடனுக்குடன் ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன என்றும் அவ்வதிகாரி கூறினார்.\nஅ.இ.மு.கா. 6 மாவட்டங்களில் ஐ.ம.சு.மு.வுடன் இணைந்து போட்டி\nமட்டு. முதன்மை வேட்பாளர் அமீர் அலி\nஅகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆறு மாவட்டங்களில் போட்டியிடுவதாக அ.இ.மு.கா. தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம். எஸ். எஸ். அமீர் அலி தெரிவித்தார்.\nமட்டக்களப்பு, அம்பாறை, திருமலை, வன்னி, குருணாகல், அநுராதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களிலேயே இம்முறை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுகின்றது.\nஅ.இ.மு.கா. சார்பாக மேற்படி ஆறு மாவட்டங்களிலிருந்தும் 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகுவர் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். முஸ்லிம் மக்களின் ஆதரவு எமக்கு நிறையவே உண்டு. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மக்கள் நன்கு அறிவர்.\nஆதலால் மக்களின் ஆதரவுடன் நாம் அமோக வெற்றியீட்டிவோமெனவும் முன்னாள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.\nஇதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.வின் முதன்மை வேட்பாளராக முன்னாள் அமைச்சர் அமீர் அலி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n20 ஆயிரம் பேர் தேர்தல் கண்காணிப்புப் பணியில்\n75 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் கடமையில்\nபாராளுமன்றத் தேர்தலில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்புக் கடமையில் ஈடு படுத்த தேர்தல் கண்காணிப்பு குழு க்கள் தீர்மானித்துள்ளன.\nஇது தவிர சுமார் 75 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை இந்த நிறுவ னங்கள் ஈடுபடுத்த தீர்மானித்துள் ளன.\nபெப்ரல் அமைப்பு 8 ஆயிரம் உள் நாட்டு கண்காணிப்பாளர்களையும் 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர் களையும் ஈடுபடுத்த முடிவு செய்து ள்ளது.\nவெளிநாட்டு கண்காணிப்பாளர் களை ஈடுபடுத்த ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளதாக பெப்ரல் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹொட்டியாரச்சி கூறினார்.\nவேட்பு மனு முடிவடைந்தவுடன் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nதேர்தல் கண்காணிப்பிற்கான மத் திய நிலையம் 4500 உள்நாட்டு கண் காணிப்பாளர்களையும் 25 வெளி நாட்டு கண்காணிப்பாளர்களையும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.\nகெபே அமைப்பு 6 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தும் என கெபே இணைப்பாளர் கீர்த்தி தென் னகோன் கூறினார்.\nநகரத்தை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டம்\nகொழும்பு நகரத்தை 5 வாரத்தில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\n‘நகரத்தை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தை 5 வார காலத்தில் அபிவிருத்தி செய்து முடிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.\n‘நகரை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டம் நேற்று (21) கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமாகியது. இங்கு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.\nகொழும்பில் ஆரம்பமாகும் இத்திட்டம் படிப்படியாக நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஆசியாவின் பெருமைக்குரிய நாடாக இலங்கையை மாற்றியமைக்கவேண்டுமா னால் அனைத்து நகரங்களும் பெருமளவு அபிவிருத்தி செய்யப்பட்டு அலங்காரம் மிக்க நகரங்களாக மாற்றப்படவேண்டும் என்று கூறினார்.\n‘நகரை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டத்தின் முதல்கட்டமாக கொழும்பு நகரை அண்டியுள்ள குடிசை மற்றும் குறைந்த வசதிகளுடன் கூடிய வீட்டுத் தொகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும்.\nநகரத்தை கட்டியெழுப்புவோம். துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு நகரை அடுத்துள்ள தோட்ட மற்றும் குறைந்த வசதி கொண்ட 354 வீட்டுத் தொகுதியின் பொது வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.\nஆரோக்கிய வசதி மற்றும் பொது குளிக்கும் இட வசதி, உள்ளே செல்லும் வழிகள் மற்றும் கழிவு கால்வாய்த் திருத்துதல், மின்சார மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் நகரத்தின் பொது வசதிகளை மேம்படுத்தல் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/22/2010 01:09:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nவாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்களுக்கு அ...\nபொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் 20 ஆயிரத்துக்...\nஹெரோயின் போதைப் பொருளை கடத்த பயன்படுத்திய வான்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு ��ருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairaisathish.blogspot.com/2011/10/taskmanager_17.html", "date_download": "2018-12-17T08:51:22Z", "digest": "sha1:BAECYPHKJTRVYEERKYZHM26AVWZE6UQI", "length": 9847, "nlines": 229, "source_domain": "vairaisathish.blogspot.com", "title": "வைரைசதிஷ்: TASKMANAGER தெரியவில்லையா?", "raw_content": "\nநமது கணிணியில் வைரஸ்களின் கொடுமையால் Task Manager வேலை செய்யாமல் போகும்.அதற்கு பதிலாக “Task Manager has been disabled by your administrator” என்ற Message வரும்.இந்த சிக்கலை எவ்வாறு தீர்க்கலாம் என்று பார்ப்போம்\nஇதற்கு முதலில் Task Manager fix எனும் மென்பொருளை தறவிறக்கம் செய்து கொள்ளவும்.\nபின் அதை INSTALL செய்யவும்\nபின் அதை OPEN பன்னி அதில் இருக்கும் Fix Task Manager என்று கொடுத்தால் Task Manager வந்துவிடும்.\nஇனி வழக்கம் போல் Ctrl+Alt+Delete கொடுத்தால் உங்கள் Task Manager Task Manager வந்துவிடும்\nTask Manager Fix என்னும் மென்பொருளை தறவிறக்கம் செய்ய சுட்டி\nஇதன் அளவு வெறும் 76 KB தான்\nடிஸ்கி:இந்த பிரச்சனை எனக்கு வந்த போது இனையத்தில் தேடி பார்த்தபோது எனக்கு கிடைத்த விடயம்\nLabels: கணிணி டிப்ஸ், கணிணி மென்பொருள்\nபிரயோசனமான தகவல் பாஸ் நன்றி\nமிக உபயோகமான விஷயம். பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.\nமொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு...\nBlogger Sidebar தலைப்புக்கு Icon வைப்பது எப்படி\nஇனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்\nComments-க்கு பதிலாக படங்கள் வைக்க\nகூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்.உதயகுமார...\nப்ளாக்கில் Animated Back to Top பட்டனை கொண்டுவர\nபதிவுகளின் முடிவில் Email Subscription Box-ஐ வரவைக...\nகணிணியில் Recycle Bin-ன் அளவை மாற்ற\nகணினி SPEED ஆக அழகிய மென்பொருள்\nGoogle-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்\nமென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம்...\nபதிவை திருடினாலும் இனி கவலை இல்லை\nபதிவுகளின் முடிவில் இனைப்புகளை வரவைக்க\nவாங்க கூகுலயே விழ வைக்கலாம்\nDownload செய்ய முடியாத Video-க்களை Download செய்ய\nஇன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்க...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nநாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியி...\nAircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்\nஇந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.( இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் ) இப்போது Messege எனப்பட...\nAndroid OS Update செய்வது எவ்வாறு\nநண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இது Samsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும்...\nஎனது பதிவுகள் பிடித்திருந்தால் புதுபதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎனது வலைப்பூவுக்கு நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/04/class-11-chemistry-tm-march-2018-answer.html", "date_download": "2018-12-17T08:38:52Z", "digest": "sha1:QIPMIQBULAHWQWTRXZILXUPYYFQ7QZY2", "length": 8366, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "CLASS 11 CHEMISTRY TM MARCH - 2018 ANSWER KEY. RAVI. N and செ. அருள்நம்பி", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக ந���ரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/06/blog-post_29.html", "date_download": "2018-12-17T08:12:53Z", "digest": "sha1:WL43JVVY2MQAO5H6MQAHX7BEK7A6RWR7", "length": 37817, "nlines": 256, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: ரொம்பப் பிடிக்கும் - பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம்", "raw_content": "\nரொம்பப் பிடிக்கும் - பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம்\nநறுக் - 2 - ரொம்பப் பிடிக்கும்\n\"டார்லிங் உங்கவீட்லயே எனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும் தெரியுமா\n\"கைய நோண்டாம யாருன்னு சொல்லு\"\n\"நின்னா சின்னதாவும் உக்காந்தா பெருசாவும் இருப்பாங்களே...\"\n\"நின்னா சின்னதா... உக்காந்தா பெருசாவா... ச்சே.. யாரு..\"\nபதிலைக் கேட்டவுடன் ஆசையாய் இருந்த டார்லிங் ஆவேசமாய் பீச்சில் கஷ்டப்பட்டு ஒரு கல்லை தேடி பொருக்கி எடுத்துக் கொண்டு அடிக்க துரத்துகிறார்..\nஆம்பளை டார்லிங் சொன்னது கடைசியில்...\nஎன்.கணேசன் என்பவர் என்.கணேசன்.பிளாக்ஸ்பாட்.காமின் ஓனர். ஆனந்த விகடனில் எழுதியதிலிருந்து எழுத்தாளராக மிளிர்கிறார். பால் பிரண்���னின் பார்வையில் இந்தியப் பக்கிரிகள் பற்றியும் சயனைடு விழுங்கியும் சாகாத சாமியார்கள் பற்றியும் எழுதியிருப்பது படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. இன்னும் நிறைய எழுதியிருக்கிறார். அவசியம் பாருங்கள். என் கணேசன் உங்கள் கணேசனாகி விடுவார்.\nபிறப்பு, இறப்பு என்பது உண்மையில்லை என்ற ரமண மகரிஷியின் அநுபூதியை வலைமுகப்பில் எழுதி வைத்து வ.ஸ்ரீநிவாசன் கனவு மழையில் எழுதுகிறார். தினம் ஒரு பதிவு போட்டு அதகளப்படுத்தாமல், மாதம் ஒன்று போட்டாலும் அமர்க்களமாக போடுகிறார். அசோகமித்ரனுடன் தி.ஜா பற்றிய இவரது பேட்டியில் தி.ஜாவை பற்றி கால்வாசியும் அ.மி பற்றி முக்கால்வாசியும் தெரிந்துகொள்ள முடிகிறது. அசோகமித்ரனின் எவை இழப்புகள் என்ற புத்தகத்தை படித்தவர்களுக்கு அ.மியின் பல முகங்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஒரு முறை சென்ற நம்மை va. srinivasan பலமுறை வா வாவென்று அழைக்கிறார்.\nதிருவாளர் ரவி பிரகாஷ் எழுதும் வலைப்பூ உங்கள் ரசிகன். விகடனின் காலப் பெட்டகத்தை இத்தலைமுறைக்கு பொக்கிஷமாக தொகுத்தவர் இவர். வலைப்பூவிற்கு உங்கள் ரசிகன் என்று பெயர் வைத்திருந்தாலும் பதிவை படிக்கும் நம்மையெல்லாம் அவருடைய ரசிகனாக மாற்றுகிறார். என்னைக் கவர்ந்த அழகிகள் என்று இவர் எழுதிய ஒரு பதிவு படங்களுடன் பந்தாவாக இருக்கிறது. இமைக்காமல் 'பார்த்து', படித்து இன்புறுங்கள்.\nபயமறியாப் பாவையர் சங்கம். தலைப்பே சுண்டி இழுத்தது. ஒரு கூடை நக்கல். ஒரு கூடை சிரிப்பு. ஒன்றாக சேர்த்தால் என்று தலைப்புக்கு கீழே டேக் லைன் கொடுத்திருக்கிறார்கள். ஐந்தாறு பேராக சேர்ந்து கூட்டணி அமைத்து தாக்குகிறார்கள். சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. நக்கல் நாட்டியமாடுது. காக்க காக்க ரீமேக் ஒரு வெள்ளிவிழா ஹிட். 2009 க்கு பிறகு இந்த வலைப்பூ அப்டேட் ஆகவில்லை என்றாலும் இடது பக்க மார்ஜினில் இருக்கும் இந்த வலைப்பூவின் டீம் மெம்பர்கள் வலைப்பதிவை படித்து மகிழுங்கள்.\nவார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கு என்று தத்துவார்த்தமாக பெயர் வைத்து சமுத்ரா சுகி என்று சுயமாக பெயர் சூட்டிக் கொண்டு எழுதுகிறார் இவர். கலைடாஸ்கோப் என்று இவர் எழுதும் பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமானவை. இவரது வாசிப்பின் வீச்சு ரேடியோ கதிர்களாக வீசுகின்றன. அணு அண்டம் அறிவியல் என்று ஒரு விஞ்ஞானத் தொடர் வீராசாமியாக ��ழுதுகிறார். ரசிக்க வைக்கும் பதிவுகள். பிறருக்கு பின்னூட்டம் மட்டும் Super, Good One என்று போடுவார். மௌனம் அவ்வளவு பேசியதே ஜாஸ்தி தானே\n\"உங்க வீட்டு டாமிதான்\". போன பதிவில் எழுதிய வாத்தியாரைப் பார்த்து நான் கிறுக்கினது. புலியைப் பார்த்து பூனை போட்டுக்கொண்ட வல்லிய ச்சூடு. சரியா\nஅறிவுப்பூர்வமான அறிமுகங்கள் ... தேடி போக வைக்கிறது ...\nரவிசார் அவர்களின் எழுத்தில் எளிமையும் எதார்த்தமும் நிறைந்து இருக்கும் .. டிடைல்ஸ் எதையும் விடமாட்டார் .. என் டைரி எனும் வலைப் பூவும் வைத்துள்ளார் ...\nவிஞ்ஞானி சமுத்ரா வலையுலகுக்கு கிடைத்த அறிவியல் அமுது ...\n//\"நின்னா சின்னதாவும் உக்காந்தா பெருசாவும் இருப்பாங்களே...\"\n\"உங்க வீட்டு டாமிதான்\". //\nசமுத்ரா தவிர மற்ற மூவரும் அறிமுகத்துக்குள் வருகிறார்கள்.இனிப் படிக்கவேண்டும்.\nகதையை ரொம்பவும் பெருசா படம் போட்டு ஆன்ஸர்லேருந்து கதையைத் தொடங்கிட்டீங்க சாமியோவ். சாரி சாமியோவ்.\nமாதவன் அதான் படத்துலேயே இருக்கே\nசூப்பரான அறிமுகங்கள். எனக்குத் தெரிந்த/தெரிந்து கொள்ளப் போகிற சுவாரசியமான பதிவர்கள்.\nசூப்பரான அறிமுகங்கள். எனக்குத் தெரிந்த/தெரிந்து கொள்ளப் போகிற சுவாரசியமான பதிவர்கள்.\n ரொம்ப புதிர் போட வேண்டாம்ன்னு..... ;-))\n@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஉரையாடல் - ல்டயாரைஉ- பூஜ்ஜியம் ஒன்று ஒன்று\nரொம்பப் பிடிக்கும் - பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம்\nஹலோ யார் பேசறது - பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று\nஅடியேன் 'தீராத விளையாட்டுப் பிள��ளை ' ஆர்.வி.எஸ்.\nஉலக யுத்தம் - II\nமன்னார்குடி டேஸ் - ஆறிலிருந்து பனிரெண்டுவரை\nஇளையராஜா: ஒரு யுகக் கலைஞன்\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்ப��� (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/08/31/indica_payanam/?shared=email&msg=fail", "date_download": "2018-12-17T06:57:29Z", "digest": "sha1:ATEU25LNGEDQWLDXZBDTKGQSYJ6Q3XWW", "length": 13904, "nlines": 113, "source_domain": "amaruvi.in", "title": "‘இந்தியப் பயணம்’ – வாசிப்பு அனுபவம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘இந்தியப் பயணம்’ – வாசிப்பு அனுபவம்\nஜெயமோகனும் நண்பர்களும் தாரமங்கலத்தில் இருந்து புத்த கயா வரை சென்ற சாலைவழிப் பயணத்தின் அன்றாடத் தொகுப்பே ‘இந்தியப் பயணம்’ என்னும் நூல். அன்றாடப் பயண நிகழ்வுகள், பயணத்தின் போது கண்ணில் படும் காட்சிகள், சுற்றுப்பறம், தமிழ் நாடு, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உபி, பிஹார் என்று வேறுபடும் நிலங்களின் வர்ணனைகள், மாறும் சீதோஷ்ண நிலைகள், அவ்விடங்களில் கிடைக்கும் கள் முதலிய பானங்கள் என்று பலதையும் தொட்டுச் செல்லும் இப்பயணக் குறிப்புகள் அவ்வூர்களின் கோவில்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் அளிக்கத் தவறவில்லை.\nபாரதத்தின் ஒரு கோடியில் இருந்து இன்னொரு கோடிக்குச் செல்லும் ஜெயமோகன், தான் கண்ட கோவில்கள், கோட்டைகள் என்று அவற்றின் வரலாறு, ஆண்ட மன்னர்கள் பற்றிய குறிப்புகள் என்று அன்றாடம் எழுதுகிறார். தமிழகம் தவிர்த்த இத்தனை மாநிலங்களின் சிறு வரலாறு குறித்து இத்தனை தகவல்களை அவர் எப்படித்தான் நினைவில் வைத்துள்ளார் என்பது மலைப்பாகவே உள்ளது.\nதாரமங்கலத்தில் சைவத்தில் துவங்கும் இவரது பயணம், ஆந்திராவில் வைணவத் தலங்களில் நிகழ்ந்து, புத்த கயாவில் பவுத்தத்தில் முடிவது, பாரதத்தின் பரந்துபட்ட சமயங்களின் ஒத்திசைவைக் காட்டுவதாக எனக்குத் தோன்றியது.\nஆந்திராவில் அஹோபிலம் குறித்த பயணக் குறிப்புகளில் தற்போதைய அஹோபில மடத்தின் ஆரம்ப கால நிகழ்வுகள் குறித்த சரியான செய்திகள் இடம் பெற்றுள்ளது சிறப்பு. செஞ்சு பழங்குடியினர் வாழும் அஹோபில மலைகளுக்குக் காஞ்சிபுரத்தில் இருந்து தனியாளாகச் சென்று, பழங்குடியினரை வைணவர்களாக்கி, அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு சமயமாக வைணவத்தை வளர்த்த ஆதி வண்சடகோப ஜீயர் பற்றிய விவரங்கள் சரியாக உள்ளன. ஆனால் அஹோபில மடம் தென்கலை வைணவர்களுக்கானது என்பது தவறு. அது வடகலை வைணவர்களுடைய பிரதான மடம். தமிழ் மொழிக்கு அம்மடம் அளித்து வரும் முதன்மையையும் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.\nமத்தியப்பிரதேசத்தில் பயணிக்கும் போது அம்மாநிலத்துச் சாலைகள் பற்றிக் குறிப்பிடுவது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. அவசியம் பா.ஜ.க. அரசு கவனிக்க வேண்டிய ஒன்று இப்பகுதி.\nபயணிக்கும் பல மாநிலங்களிலும் பிழைப்பு தேடிச் சென்றுள்ள தமிழர்களைச் சந்திக்கிறார் ஆசிரியர். ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்னும் வெற்றுக் கோஷத்தைக் கண்டிக்கும் விதமாக உள்ளவை இப்பகுதிகள்.\nகோவில் இடிபாடுகள் என்றாலே இஸ்லாமிய மன்னர்களின் கைவரிசையாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியதில்லை. அவ்வாறே அவர் காட்டும் கோவில்களும், பண்டைய கல்வி நிலையங்களும் இடிந்து தத்தமது பழைய வரலாற்றைக் கூறுகின்றன.\nஜெயமோகனின் கூரிய பார்வை நம்மைப் பல இடங்களில் பிரமிக்க வைக்கிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் இந்து அரசர்கள் ஆண்ட போதும் இஸ்லாமிய மசூதிகளுக்கு இடம் அளித்தார்கள் என்னும் தகவலைப் பதிவு செய்கிறார் ஆசிரியர். பெனுகொண்டா நகரில் பாபையா தர்க்கா இருந்துள்ளதைச் சுட்டும் ஆசிரியர், ஷெர் கான் மசூதியை 1564ல் சதாசிவ ராயர் கட்டினார் என்று கல்வெட்டு ஆதாரம் காட்டுகிறார். மதச்சார்பின்மை, சகிப்புத் தன்மை பற்றி இன்று ஓலமிடும் இடதுசாரிகளும் பகுத்தறிவாளர்களும் அவசியம் படிக்க வேண்டிய பகுதி இது.\nபல கோவில்களைப் பற்றிக் கூறும்போதெல்லாம் தமிழ் நாட்டுக் கோவில்களுடன் அவற்றை ஒப்பிட்டுக் காட்டுவது பாராட்டும்படி உள்ளது. வாஜ்பாய் துவங்கிய தங்க நாற்கரச் சாலைத் திட்டம் எப்படி காங்கிரஸ் ஆட்சியில் அழிக்கப்பட்டது என்பதைத் தனது ஆந்திர, மத்தியப் பிரதேசச் சாலைகள் பற்றிய குறிப்புகளில் வெளிப்படுத்துகிறார் ஜெயமோகன்.\nவிறுவிறுப்பாகவும், அவசரமாகவும் எழுதப்பட்ட அன்றாடக் குறிப்புகள் என்பதால் சில இடங்களில் மேலதிக வர்ணனைகள் இல்லாமல் இருக்கிறது. நூலாக வெளியிடும் போது அவற்றைச் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.\nபாரத தரிசனத்தைத் துவங்கும் யாருக்கும் பயனளிக்கும் நூல் ‘இந்தியப் பயணம்’. இதை இங்கே வாங்கலாம்.\nPosted in தமிழ், வாசிப்பு அனுபவம், book review, WritersTagged இந்தியப் பயணம், ஜெயமோகன்\nPrevious Article தனி நாடு அடைவது எப்படி\n3 thoughts on “‘இந்தியப் பயணம்’ – வாசிப்பு அனுபவம்”\nசதாசிவ ராயர் அவர்கள் ஷேர்கான் மசூதி கட்டி கொடுத்ததை எழுதியுள்ளீர்கள். விஜயநகர மன்னர்கள் எவ்வாறு இஸ்லாமியர்களும் மசூதி கட்ட அனுமதித்தார்கள் என உண்மையை பதிவு செய்துள்ளது வரவேற்கவேண்டிய ஒன்று. ஆனாலும், பதிப்பகத்தார் கிழக்கு பதிப்பகம் என்பதால், இவை புத்தகத்தில் அச்சிட்டு இருப்பார்களா என சந்தேகம் வருகிறது. ₹90 ரிஸ்க் எடுத்து kindle version வாங்குகிறேன். படித்த பின் உறுதி செய்கிறேன்.\nPingback: இந்தியப்பயணம் –ஒரு மதிப்புரை\nPingback: இந்தியப்பயணம் –ஒரு மதிப்புரை – Tamil News – தமிழ் செய்திகள் – TamilValayam.com\nதிரு���ண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\nAmaruvi Devanathan on நடராஜரின் கால் ஊனமா\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-proved-his-batting-abilities-011150.html", "date_download": "2018-12-17T07:04:45Z", "digest": "sha1:3YCNQ5NLJLQPUJ4RQBQI2P2N3KFGL2ZF", "length": 11863, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரு சதம்... மற்றவர்களை பேச வைத்தார்... பேசியவர்களை வாயடைக்க வைத்தார்... கிங் கோஹ்லி விஸ்வரூபம்! - myKhel Tamil", "raw_content": "\n» ஒரு சதம்... மற்றவர்களை பேச வைத்தார்... பேசியவர்களை வாயடைக்க வைத்தார்... கிங் கோஹ்லி விஸ்வரூபம்\nஒரு சதம்... மற்றவர்களை பேச வைத்தார்... பேசியவர்களை வாயடைக்க வைத்தார்... கிங் கோஹ்லி விஸ்வரூபம்\nபிர்மிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தனியாளாக விளையாடி சதமடித்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி. இதன் மூலம் விமர்சனம் செய்தவர்களை வாயடைக்க வைத்தார். தான் ஒரு ரன் மெஷின் என்பதை நிரூபித்து பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 287 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nஇந்த ஆட்டத்தில் கேப்டன் விராட் கோஹ்லி பொறுமையாகவும் பொறுப்புடனும் விளையாடி 149 ரன்கள் எடுத்தார். இது டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லியின் 22வது சதமாகும்.\n2014ல் இங்கிலாந்துக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, 5 டெஸ்ட்களில் 10 இன்னிங்ஸில் விளையாடிய கோஹ்லி, 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக 39 ரன்களே எடுத்திருந்தார்.\nஇங்கிலாந்து தொடர் துவங்கும்போது, இந்திய அணி குறித்தும், குறிப்பாக கோஹ்லி குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்தன. 2007க்குப் பிறகு இங்கிலாந்தில் இந்தியா வென்றதில்லை. இந்த முறையும் இந்தியா தோல்வியே அடையும், கோஹ்லியின் பேட்டிங் எடுபடாது என்று பல விமர்சனங்கள் எழுந்தன.\nஇந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து மண்ணில் முதல் சதத்தை அடித்து விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார் கோஹ்லி. மனைவி அனுஷ்கா சர்மா அளித்த திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை, க���ுத்தில் உள்ள செயினில் மாட்டியுள்ளார் கோஹ்லி. சதமடித்ததும், அதை முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nஇந்த ஆட்டத்தின்போது, பல சாதனைகளை, மைல்கல்களை கோஹ்லி எட்டியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்கள் குவித்த 13வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் அரை சதங்களை சதமாக மாற்றுவதில் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார் கோஹ்லி\n2014 சுற்றுப் பயணத்தில் 5 டெஸ்ட்களில், 10 இன்னிங்ஸ்களில் எடுத்ததைவிட, இந்தத் தொடரின் முதல் இன்னிங்ஸிலேயே அதிக ரன்களை எடுத்துள்ளார் கோஹ்லி. இங்கிலாந்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன், டெஸ்ட் போட்டிகளில் 15க்கும் மேற்பட்ட சதம் அடித்த கேப்டன் என பல மைல்கல்களை எட்டி, பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறார் கோஹ்லி.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: sports cricket india england test series virat kohli records விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் விராட் கோஹ்லி சாதனைகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2016/03/10.html", "date_download": "2018-12-17T08:31:48Z", "digest": "sha1:SAQP4ZMEASYTQRDGBU6C74QCY7NNVEKI", "length": 39389, "nlines": 456, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: என் நூல் அகம் 10", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nதிங்கள், மார்ச் 21, 2016\nஎன் நூல் அகம் 10\nமனசு தளத்தின் பதிவர் நண்பர். திரு. சே. குமார் அவர்களின் மூலம் பழக்கத்துக்கு ஆனவர் மூஞ்சிப் புத்தகம் நண்பர் திரு. கனவுப் பிரியன் அவர்கள் நல்லதொரு பண்பான பழக்கத்துக்குறியவர் இவர் எழுதிய நூல்தான் ’’கூழாங்கற்கள்’’ ��ல்ல மனசுடன் நண்பர் சே. குமார் அவர்கள் வீட்டில் பெய்த மழை ரோட்டிலும் பெய்யட்டுமே என்று எனக்கும் இந்நூலை ஓசியில் படிக்க கொடுத்தார் ரோட்டிலும் பெய்த மழையின் பலனை ஏட்டிலும் கொடுப்போமே என்று கருதியது எனது மனசு இதோ தங்களுக்காக இணைய ஏட்டில் உங்களின் வீட்டில் A/c யை போட்டுக் கொண்டு கணினியின் தூசியை தட்டி விட்டு படியுங்கள் சிறுகதைகளின் கதம்பக் குவியல்.\nதிரு. கனவுப்பிரியன், திரு. கில்லர்ஜி, திரு. சே. குமார்.\nAbu Dhabi Indian Social Center ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த பொழுது இருபுறமும் சீருடை அணிந்து என்னை அன்புப்பிடியில் சிறை பிடித்தவர்களுடன் நான்\nநூலின் முதல்கதை இந்த மடம் இல்லைன்னா சந்த மடம் இதில் வரும் ஐயப்பன் என்பவரை இந்த சமூகம் ஞானியைப் போல் பார்கின்றது ஆனால் அதேபோல் தனது குடும்பத்து நபர் இருப்பது பிடிக்கவில்லை இதுதான் இந்த சமூகம் என்பதை சொல்லாமல் சொல்லும் யதார்த்தநடை அழகு.\nதிக்குவாய்க் குழந்தையை குணப்படுத்த நாட்டை விட்டே போனவனுக்கு அந்தக் குழந்தையால் கிடைத்த அற்புத வாழ்க்கையை கூழாங்கற்கள் சொல்லியது சில கூமுட்டைகளுக்கு மனதில் தோன்றலாம் நம் மகளும் திக்குவாயானால் \nகளிமண் என்ற கதையில் இன்றைய சமூகம் நவீன வசதிகளில் மாறி இழந்தவைகளை காணும் பொழுது எல்லோருடைய மனதிலும் களிமண் அப்பிக் கொள்கின்றது.\nகுண்டு பாக்கிஸ்தானி என்ற கதையில் பயணத்தில் கிடைக்கும் ஒரு மனிதரின் விடயங்களை அழகாக விளக்கி இருக்கின்றார் இதிலும் பாக்கிஸ்தானியரின் சில மறைமுக விடயங்களை நாசூக்காக சொல்லிச் செல்வது மிகவும் யதார்த்தம் இது அயல் தேசத்தில் வாழ்பவர்களுக்கு சட்டென புரிந்து விடும்.\nவடிவு என்ற கதையில் முடிவில் கல் மனதையும் கலங்கடித்து விடுகின்றார்.\nMade in China என்ற கதையில் கோல்மால் விடயங்களை அழகான நகைச்சுவையாக சொல்கின்ற விதம் அழகு\nநெற்றித் தழும்பு என்ற கதையில் //வானமும் கடலும் பயணிக்கத்தான் லாயக்கு, மற்றபடி தரைதான் எப்பொழுதும் சுகம்// என்ற உண்மையான வரிகளை மிகவும் உணர்ந்து ரசித்தேன்.\nசாட்சிப்பிழை என்ற கதையின் சங்கரன் என்பவனின் வாழ்க்கை அரசியல் தொண்டர்களுக்கு நிச்சயமாக நல்லதொரு படிப்பினையை கொடுக்கும்.\nஉப்புக் காற்று இதில் உப்பளத்து வாழ்க்கையைப் பற்றிய விடயங்களோடு இரண்டு பெண்டாட்டிகாரனின் கதையை அழகிய நடையுடன் தருகி���ார்.\nகடல் தாண்டிய உறவு இதில் இறந்து போன பழைய காதலைச் சொல்லுகின்றார்.\n என்ற கதையில் நல்ல நகைசுவையான விடயத்தை தருகின்றார்.\nநாடு துறந்தவன் கதை இதில் ஒரு பாலஸ்தீனியரின் வாழ்க்கையை அழகாக சொல்லிச் செல்கின்றார் அவர்களின் இயல்பு குணங்களை சாதாரணமாக சொல்லிச் சென்ற விதம் அறிந்து பிரமித்தேன் காரணம் நானும் பாலஸ்தீனியர்களுடன் பழகி அவர்களின் குணநலன் அறிந்தவனே.\nஇனி ஒரு விதி செய்வோம் என்ற கதையில் இவர் சொல்லும் விடயங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தால் நாட்டில் மருத்துவமனைகளை மூட வேண்டியது வருமோ நாட்டில் மருத்துவமனைகளை மூட வேண்டியது வருமோ என்றே எனக்கு தோன்றுகின்றது இதுவொரு உரத்த சிந்தனையின் விளைவு.\n இதில் எதையுமே ஆராயாமல் ஒரு மனிதனை அயோக்கியன் என்று தீர்மானித்து விடுகின்றது இந்த சமூகம் இதை சாதாரணமாக சொல்லிச் செல்கின்றார்.\nபனங்கொட்டைச் சாமியார் இதில் //மனைவி இருக்கும்வரை தான் இந்த உலகம் இனிக்கும் புரியாதவர்கள் மனைவியுன் சண்டையிட்டு கொள்வார்கள்// என்ற இந்த உயிர்ப்பான வரிகளைக்கண்டு பிரமித்தேன் காரணம் இது என்னைப் போன்ற அனுபவசாலிகளுக்கு வரவேண்டிய சிந்தனை இவருக்கு எப்படி என்ற எண்ணமே எனக்கு தோன்றியது.\nஓ... ரசிக்கும் சீமானே நான்கூட நாம் தமிழர் கட்சித் தலைவரைப்பற்றி சொல்லப் போகின்றாரோ என்று நினைத்து விட்டேன் கதையைப் படித்தால் ஒரு ஜோக்கான வாழ்க்கை வாழ நினைக்கும் ஒரு ஜோக்காளி.\nஅவரு அனில்கும்ளே மாதிரி இதில் இந்தியர்களும், பாக்கிஸ்தானியர்களும் கிரிக்கெட் விளையாடுவது நல்ல நகைச்சுவை.\nரபிக் @ ஜிமெயில்.காம் இதில் ஒரு விபத்துகூட நன்மையை கருதியே என்பதை சொல்லியது மனதை கனக்கச் செய்தது.\nஜைனப் அல் பாக்கர் இதில் அரேபியர்களின் குணங்களைப்பற்றி சொல்லி இருக்கிறார் சில இடங்களில் அரபு வார்த்தையை பயன் படுத்தி இருக்கிறார் இதில் ஓரிடத்தில் ‘’நான் ஸ்டார் கம்பெனியிலிருந்து வருகிறேன்’’ என்று சொல்வதை அரபு மொழியில் பேசியிருப்பது படிப்பவர்களுக்கு விளங்குவது கஷ்டமானது காரணம் இதைப்படிக்கும் தமிழர்கள் அனைவருக்கும் அரபு மொழி தெரியும் என்பதை சொல்ல முடியாது இதில் தமிழாக்கமும் கொடுத்திருக்கலாம் என்பது எமது கருத்து மேலும் அரேபியர்களுடன் பேச்சை தொடங்கும் பொழுது முதலில் அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லிய பிறகே பேசமுடியும் இதில் ஓரிடத்திலும் அதை சுட்டிக்காட்டாதது சிறிய குறை போன்று தோன்றுகிறது இதை நான் குறிப்பிடக் காரணம் அரபு வார்த்தைகளை பயன் படுத்தி இருப்பதால் இதன் முடிவில் இவர் சொல்லி இருக்கும் சில விடயங்கள் இவரது தைரியத்தை பாராட்டலாம் என்றாலும்கூட அதில் ஒன்றை மட்டும் தவிர்த்திருக்கலாம் காரணம எழுத்தாளன் ஜாதி மத பேதமற்றவனாக அறியப்படல் வேண்டும் என்பது எமது தாழ்மையான கருத்து மன்னிக்கவும் ஆசிரியரே\nஜூவானா என்றொரு பிலிப்பைனி பெண் இதில் ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் வேதனையை உணர்த்தியது இது உண்மையான சம்பவமாககூட இருக்கலாமோ என்ற எண்ணம் வந்தது இருக்க வேண்டாமே என்பதும்கூட.\nஅக்கா நீங்க அழகா இருக்கீங்க இதில் முகநூல் பழக்கத்தால் சில சஞ்சலங்கள் வருவதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கின்றார்.\nஇப்படி 21 பாகமாக அழகிய நகைச்சுவை நடையில் படித்து ரசிக்க வேண்டிய நூல் நூலின் ஆசிரியர் நண்பர் கனவுப்பிரியன் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.\nஎனது முந்தைய விமர்சனங்கள் படிக்காதவர்கள் கீழே சொடுக்க...\nஎன் நூல் அகம் 1\nஎன் நூல் அகம் 2\nஎன் நூல் அகம் 3\nஎன் நூல் அகம் 4\nஎன் நூல் அகம் 5\nஎன் நூல் அகம் 6\nஎன் நூல் அகம் 7\nஎன் நூல் அகம் 8\nஎன் நூல் அகம் 9\nதாங்கள் விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறேன் நண்பரே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபரிவை சே.குமார் 3/21/2016 12:49 முற்பகல்\nமிக அருமையான விமர்சனம் அண்ணா...\nகனவுப் பிரியன் அண்ணாவுக்கு இணைப்புக் கொடுத்திருக்கிறேன்...\nமுதல் வருகைக்கு நன்றி நண்பரே\nஸ்ரீராம். 3/21/2016 5:18 முற்பகல்\nநண்பர் கனவுப்பிரியன் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nதங்களின் வருகைக்கு நன்றி நணபரே\nமிகச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளீர்கள்\nமுன்னர் எழுதியது எப்படியோ படிக்க விட்டுப் போனது\nகவிஞரின் கருத்துரைக்கும், தொடர்வதற்கும் நன்றி\nஇதுவரை படிக்கவில்லை. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது தங்களின் விமர்சனம். நன்றி.\nவெங்கட் நாகராஜ் 3/21/2016 6:52 முற்பகல்\nசிறப்பான நூல் அறிமுகம். பாராட்டுகள் நண்பரே..\nவருக ஜி வருகைக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 3/21/2016 7:04 முற்பகல்\nதங்களுக்கும் கனவுப்பிரியன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே\nநூலைப் படித்திட மனம் ஆவல் கொள்கின்றது\nவருக நண்பரே கண்டிப்பாக வாங்கி படியுங்கள்.\nகனமிகு. கனப்பிரியன் அவர்களின�� ‘கூழாங்கற்கள்’ நூல் அறிமுகம் கண்டு மகிழ்ந்தோம்.\nதுரை செல்வராஜூ 3/21/2016 8:16 முற்பகல்\nதங்களுடைய அறிமுகமே - நூலில் சிறப்புக்குக் கட்டியம் கூறுகின்றது..\nஅன்பின் ஜி தங்களின் வருகைக்கு நன்றி\nவிமரிசனம் மிக அருமை சகோ.\nவருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3/21/2016 10:27 முற்பகல்\nசுருக்கமான விமர்சனம் என்றாலும் சொல்லவேண்டியவற்றை தெளிவாக சொலி விட்டர்கள் கவிப்ரியன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nவருக நண்பரே தாங்களும் விரிவாக கருத்துரை தந்துள்ளீர்கள்.\nகோமதி அரசு 3/21/2016 11:00 முற்பகல்\nசுட்டிக் காட்ட வேண்டிய விஷ்யத்தையும் அழகாய் சுட்டிக் காட்டி பாராட்டவேண்டிய விஷயங்களை பாராட்டி அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். கனவுபிரியன் அவர்களுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nவருக சகோ தங்களின் விரிவான கருத்துரை மகிழ்ச்சி அளிக்கின்றது நன்றி\nகவிப் பிரியனா ,கனவுப் பிரியனா ,கடைசி வரியில் குழப்பி விட்டீர்களே \nஜோக்காளி உண்மையில் இவர்தான் போலிருக்கே :)\nவாங்க ஜி கனவுப்பிரியன் என்பதே சரி திருத்தி விட்டேன் நன்றி\nவே.நடனசபாபதி 3/21/2016 12:30 பிற்பகல்\nஅத்தனை கதைகளையும் படித்து, நறுக்குத் தெறித்தாற்போல் தங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nதங்களது விரிவான வருகைக்கு நன்றி நண்பரே...\n நூலினை வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.\nநன்றி நண்பரே வருகைக்கும் கருத்துரைக்கும்...\nநிஷா 3/21/2016 5:03 பிற்பகல்\nஅத்தனை கதையையும் படித்ததெனும் அத்தாட்சியாய் அத்தனை கதை குறித்தும் அழகிய விமர்சனம்,எழுத்தாளன் ஜாதி மதம் பேதமையற்றவனாய் அறியப்பட வேண்டும் எனும் கருத்துடன் அருமை சார்\nதங்களது குறிப்பிட்ட கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி\nமீரா செல்வக்குமார் 3/21/2016 5:57 பிற்பகல்\nநன்றி நண்பரே.. முன்னமே படித்துவிட்டேன் ..நல்ல கதைகள்...உங்கள் விமர்சனம் மிக அருமை..\nவருக கவிஞரே தங்களின் வருகைக்கு நன்றி\n பல தளங்களிலும் அவரது நூல் பற்றி நல்ல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி ஜி கனவுப்பிரியன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்\nவருக தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி\nரூபன் 3/21/2016 9:10 பிற்பகல்\nவிமர்சனத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் நூலில் சொல்லிய விடயத்தை முழுமையாக அறியத��தந்தமைக்கு நன்றி ஜி த.ம 15\nவருக கவிஞரே வருகைக்கு நன்றி\nவலிப்போக்கன் - 3/22/2016 10:10 முற்பகல்\nசிறப்பான விமர்சனம் ...குறைகளை சுட்டி காட்டி ..நிறைகளை பாராட்டி என ...\nவாழ்த்துக்கள் ...உங்களுக்கும் ..கனவுப்பிரியன் அவர்களுக்கும் ..\nவருக சகோ கருத்துரை தந்த விதம் நன்று\nகதைகளைப் படித்து அதில் நீங்கள் ரசித்தவற்றைக் கூறும் பாங்கு பாராட்டுக்குரியது\nவாங்க ஐயா தங்களின் வருகைக்கு நன்றி\nபொதுவாக, விமரிசனங்களில் நிறைகளை மட்டுமே பட்டியலிடுவார்கள். தாங்கள் நிறை குறைகளையும் பட்டியலிட்டு, நடு நிலையான விமரிசகர் என்னும் பட்டம் பெற்றிருக்கின்றீர் நண்பரே\nவருக நண்பரே நான் எப்போதுமே உண்மைகளை மறைப்பதில்லை வருகைக்கு நன்றி\nநூலக விமர்சனம் அருமை நண்பரே....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\nஇரவு 8 க்கு பிறகு 7 ½\nமனமாற்றம் ஒன்றே வாழ்வில் ஏற்றம் தரும்\nकमरा में आइए जी (கம்ராமே ஆயியே ஜி)\nஎன் நூல் அகம் 10\nஎன் நூல் அகம் 9\nவலைப்பதிவர் சகோதரி இளமதியின் கணவருக்கு அஞ்சலி\nகள்ளக்குறிச்சி, கல்யாணராமன் Weds கல்யாணி\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sampoornamvilas.blogspot.com/2018/04/paruppu-saadam-ramesh.html", "date_download": "2018-12-17T07:01:10Z", "digest": "sha1:DODZD47EMXPVHQAWED4KRXCU54SFUCYA", "length": 9621, "nlines": 418, "source_domain": "sampoornamvilas.blogspot.com", "title": "Sampoornam Vilas: Paruppu Saadam --- (Ramesh)", "raw_content": "\nஅரிசி – 200 கிராம்\nதுவரம்பருப்பு – 100 கிராம்\nஉரித்த சின்ன வெங்காயம் – 10 – 12\nஉரித்த பூண்டு – 10 – 12\nமிளகு – 1 டீஸ்பூன்\nசீரகம் – 1 1/2 டீஸ்பூன்\nசிகப்பு மிளகாய் – 7\nஎண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்\nநெய் – 2 டேபிள் ஸ்பூன்;\nதேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்\n1. குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, பூண்டை இளஞ் சிவப்பாக வதக்கவும்.\n2. அதிலேயே சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.\n3. கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும்.\n4. இளஞ் சிவப்பாக மாறியதும், 4 கப் தண்ணீரும், உப்பும் சேர்க்கவும்.\n5. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், அலம்பிய துவரம் பருப்பையும், அரிசியையும் சேர்க்கவும்.\n6. நன்றாக கலக்கி மூடிவைக்கவும்.\n7. அனலைக் குறைத்து, குக்கரி���் வெயிட் (weight) போட்டு 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைக்கவும்.\n8. மூடியை திறந்ததும், உருக்கிய நெய்யையும், தேங்காய் எண்ணையையும் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.\nசமீபத்தில் சென்னைக்கு வந்த போது ரமேஷ் சொன்ன ஒரு புதிய சாதம். செய்து பாருங்கள், சுவை பிரமாதமாக இருக்கிறது.\nபட்டினத்தார் துறவு பூண்டபின் அவரது கணக்குப் பிள்ளையான சேந்தன் என்பவர் விறகு வெட்டி பிழைத்து வந்தார். அந்த நிலையிலும் அவரது விருந்தோம்பல் நிற...\nதக்காளி சாதம் (பூண்டு, வெங்காயம் இல்லாமல்)\nதக்காளி சாதம் (2-வது வகை). இந்த சாதத்தில் , பூண்டு, வெங்காயம் இல்லை. அதிக காரமும் இல்லை. தேவையான பொருட்கள்: அரிசி - 1 கப் துவரம் பருப...\nசம்பா சாதம் - சிதம்பரம் கொத்ஸு\nசம்பா சாதம் - கொத்ஸு. சிதம்பரம் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு தினம் தினம் காலையில் சம்பா சாதமும், கத்தரிக்காய் கொத்ஸுவும் நைவேத்யம் பண்ணுவது ...\nதக்காளி சாதம் (பூண்டு, வெங்காயம் இல்லாமல்)\nசம்பா சாதம் - சிதம்பரம் கொத்ஸு\nபார்த்தசாரதி பெருமாள் கோயில் புளியோதரை - Ver02\nபருப்புப்பொடி, அங்காய பொடி, etc\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/tag/chinmayi_sripaada-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-12-17T08:29:34Z", "digest": "sha1:HKEAE6J6JMKUCZFBTC2HMEQCRD346FTX", "length": 4645, "nlines": 48, "source_domain": "tnreports.com", "title": "Chinmayi_Sripaada #சின்மயி Archives -", "raw_content": "\n[ December 17, 2018 ] 1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n[ December 17, 2018 ] #SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\n[ December 17, 2018 ] ரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\tஅரசியல்\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\nகர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்\n#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு இயேசுவின் உடல் களவாடப்பட்டதா #Risen -ராஜ்தேவ் எதிக்கட்சித் தலைவரை சந்திக்க […]\nபாடகி சின்மயிக்கு சில கேள்விகள்\nஊடகச்சுதந்திரத்திற்காக நீதிமன்றத்தால் மூன்று முறை குட்டப்பட்ட அதிமுக அரசு வேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி வேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி\n1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n#SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\nரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/197223/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-12-17T07:33:42Z", "digest": "sha1:KET3VDY4JST6AVK3HOVBT5PFYDVBXHLR", "length": 7550, "nlines": 176, "source_domain": "www.hirunews.lk", "title": "தற்கொலை குண்டு தாக்குதலில் 15 பேர் பலி - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதற்கொலை குண்டு தாக்குதலில் 15 பேர் பலி\nநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 15 கொல்லப்பட்டனர்.\nமாதுசுரி நகரில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் சிலர் இந்த தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபொது மக்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nபுதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்..\n'சி.ஓ.பி. 24' என்னும் பேச்சுவார்த்தை போலந்து நாட்டில்\nவரலாற்று சிறப்புமிக்க பெரீஸ் பருவநிலை...\n65 லட்சம் டொலர்கள் நிதி முடக்கம்..\n40 வருட நிறைவினை ஒட்டிய நிகழ்வுகள் நாளை\nசீன சீர்திருத்தம் ஏற்பட்டு 40 வருட...\n29 போராளிகள் கொலை ..\nயேமன் ஹொடீடா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட...\nபள்ளிவாசல் ஒன்றை தாக்கி அழித்த அமெரிக்க படை\nஅமெரிக்க தலைமையிலான கூட்டு படையணியினர்...\nசிக்கல் வாய்ந்த தன்மையினை பரிசீலனையில் கொள்ளவேண்டிய அவசியம்..\nகிழக்கு பகுதியினை அபிவிருத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும்\n7.1 மில்லியன் கிலோ கி���ாம் தேயிலை உற்பத்தி\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஉணவு மற்றும் குடிபானங்களின் தயாரிப்பு நத்தார் பருவகால கேள்வியுடன் மேம்பாடு\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nபுதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்..\nபுதிய பிரதமர் ரணில் பதவியேற்ற பின்னர் விடுத்த விசேட செய்தி..\nசர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்பு\nபத்தாவது உலக கட்டழகராக இலங்கை வீரர்..\n03 விக்கட்களை இழந்து 12 ஓட்டங்கள்\nஉலகக் கிண்ணத்தை வென்ற பெல்ஜியம்\nஒரு விக்கட் இழப்புக்கு 124 ஓட்டங்கள்\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/world?page=3", "date_download": "2018-12-17T08:47:52Z", "digest": "sha1:2B24ZZUQLYDGY3LSIL6JX5YEQFVDBBSP", "length": 24540, "nlines": 240, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\nஸ்லீவ்லெஸ் உடை அணிந்திருந்ததால் ஆஸ்திரேலிய பார்லிமெண்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட பெண்\nசிட்னி : ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் இருந்து பெண் பத்திரிக்கையாளர் ஆடை காரணமாக வெளியே அனுப்பப்பட்டது பெரிய பரபரப்பை ...\nநியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடலில் பெரும் நில நடுக்கம்\nகேப் டவுன் : நியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடலில் பெரிய நில நடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.நியூசிலாந்து மற்றும் ...\nபிரதமராக செயல்பட தடை விதிப்பு: மேல்முறையீடு செய்தார் ராஜபக்சே\nகொழும்பு : இலங்கையில் ராஜபக்சே பிரதமராக செயல்பட விதிக்கப் பட்ட தடையை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்த��ல் அவர் மேல்முறையீடு ...\nஎரிபொருள் விலை உயர்வை ரத்து செய்தது பிரான்ஸ் அரசு\nபாரீஸ் : போராட்டக்காரர்களின் கோரிக்கைக்குப் பணிந்து பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.பிரான்ஸ்...\n3 விண்வெளி வீரர்களுடன் ராக்கெட் அனுப்பியது ரஷ்யா\nமாஸ்கோ : சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3 விண்வெளி வீரர்கள் ரஷ்ய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.விண்வெளி ...\nகடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதற்கு காரணம் இயற்கையல்ல: ஆய்வில் தகவல்\nவாஷிங்டன் : கடந்த 25 ஆண்டுகளாக உலகில் கடல் நீர்மட்டம் தாறுமாறாக அதிகரித்து வருவதற்குக் காரணம் இயற்கையல்ல மனிதச் செயல்பாடுகளினால்...\nபாதிரியார்கள் பிரம்மச்சரியத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் - வாடிகன் பிரார்த்தனையில் போப் வலியுறுத்தல்\nவாடிகன் : பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பிரம்மச்சரியத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் ...\nஎரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: பாரீசில் போராட்டம் நடத்திய 400 பேர் கைது\nபாரீஸ் : எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரீசில் போராட்டம் நடத்திய 400 பேரை போலீசார் கைது செய்தனர். ஆம்புலன்ஸ் ...\nதெற்காசியாவில் அமைதி ஏற்பட இந்திய பிரதமர் மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்\nவாஷிங்டன் : தெற்காசியாவில் அமைதி ஏற்பட பாகிஸ்தான் முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும், அமைதி குறித்து ஐக்கிய நாடுகள் ...\nஇலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட இடைக்கால தடை\nகொழும்பு, இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.பிரதமராக இருந்த ரணில் ...\nஅமெரிக்கா - சீனா வர்த்தக போர் நிறுத்தம்\nபியுனஸ் அயர்ஸ், அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள், புதிய வரி விதிப்புகளை, 90 நாட்கள் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன.சீனாவிலிருந்து ...\nநான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் நைஜீரிய அதிபரின் வைரலாகும் வீடியோ\nஅபுஜா, நைஜீரியா அதிபர் முகமது புஹாரி, தான் இன்னும் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன் என்று பேட்டியளித்துள்ளார்.நைஜீரியா அதிபர் ...\nகலீதா ஜியாவின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nடாக்கா, வங்கதேச பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள் ...\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்: ராஜபக்சே\nகொழும்பு, இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், புதிதாக நாடாளுமன்றத் தேர்தல் ...\nமெக்சிகோ புதிய அதிபராக ஆண்ட்ரஸ் மானுவேல் பதவியேற்பு\nமெக்சிகோ சிட்டி, மெசிக்கோ நாட்டின் புதிய அதிபராக ஆண்ட்ரஸ் மானுவேல் பதவியேற்றுக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் ...\nஆப்கனில் வான்வழித் தாக்குதல்: தலிபான்களின் முக்கிய தளபதி பலி\nகாபூல், ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் தலிபான்களின் முக்கியத் தளபதி பலியானதாக ஊடகங்கள் செய்தி ...\nஎரிபொருள் மீதான வரி உயர்வை கண்டித்து பிரான்சில் நடந்த போராட்டத்தில் வன்முறை - அவசர நிலை அமல்படுத்த அரசு ஆலோசனை\nபாரீஸ் : பிரான்சில் நடந்து வரும் பெரும் கலவரம் காரணமாக, அங்கு அவசர நிலையை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்த ...\n2022-ல் ஜி-20 மாநாடு இந்தியாவில் நடக்கிறது\nபியூனஸ் அயர்ஸ் : வரும் 2022-ஆம் ஆண்டில் ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் ...\nஹெச் 1பி விசா கோரும் நிறுவனங்கள் முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம் - டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு\nவாஷிங்டன் : ஹெச் 1பி விசா பெறுவதற்கான நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. ...\n2018-ம் ஆண்டின் பிரபலமான வார்த்தை: கேம்பிரிட்ஜ் டிக்சனரி வெளியிட்டது\nகேம்பிரிட்ஜ் : 2018-ம் ஆண்டின் பிரபலமான வார்த்தையை கேம்பிரிட்ஜ் டிக்சனரி வெளியிட்டுள்ளது. அந்த வார்த்தையின் பெயர் நோமோபோபியா ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு ���ழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/06/22/why-i-support-modi/?shared=email&msg=fail", "date_download": "2018-12-17T08:18:36Z", "digest": "sha1:AOLPV4QJ2TJABGLJXFLLKFEGY5N2L7HS", "length": 18672, "nlines": 131, "source_domain": "amaruvi.in", "title": "‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ – நூல் வாசிப்பனுபவம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ – நூல் வாசிப்பனுபவம்\nமாரிதாஸின் ‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ என்னும் நூல் ஒரு சாட்டையடித் தொகுப்பு. திடீரென்று முழங்கும் இடி நம்மை எப்படி துணுக்குறச் செய்யுமோ அப்படிச் செய்கிறது இந்த நூல்.\nமாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் பதில் அளித்து வந்த மாரிதாஸ் அவை அனைத்தையும் ஒன்றாக்கி ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அதுவே ‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nபிரதமர் நரேந்திர மோதி பற்றிய நூலாக மட்டும் இல்லாமல், திராவிட அரசியல், இடது சாரிகளின் துரோகங்கள், தேசத்தைச் சீரழிக்கும் அழிவுச் சக்திகள் என்று பல்வேறு தளங்களையும் தொட்டுச் செ��்கிறது இந்த நூல்.\nஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு கேள்வியுடன் துவங்குகிறது. கேள்விக்குப் பதிலளிக்கும் முன் கேள்வி தொடர்பான சில வரலாற்றுத் தரவுகளைத் தருகிறார் ஆசிரியர். சில கேள்விகளுக்குப் புள்ளி விவரங்களைக் கொண்டு துவங்குகிறார். இவ்வாறாக, வாசகனை பதிலுக்காகத் தயார் செய்கிறார். பின்னர் தனது வாதத்தைத் துவங்கி, கேள்விக்கான நீண்ட பதிலாக எடுத்துரைக்கிறார். மீண்டும் அப்படி ஒரு கேள்வி கேட்பதற்கான வாய்ப்பே இல்லாத வகையில் அமைந்துள்ளன பதில்கள்.\nமோதியை எதிர்ப்பதையே தொழிலாகக் கொண்டுள்ள ஊடகம், அவர்களுக்குப் பண உதவி செய்யும் மத மாற்று நிறுவனங்கள், அவர்களிடம் வாங்கி உண்ணும் இடது சாரிகள், அவர்களுக்குத் துணை போகும் திராவிட இயக்கம் என்று ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படும் தேச விரோத இயக்கங்கள் பற்றியும், அவர்களது எண்ண ஓட்டங்கள், செயல்படும் விதங்கள் என்று பல செய்திகளைச் சித்தரிக்கும் கருத்துப் பேழை இந்த நூல்.\nபண மதிப்பிழப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்புப் பணத்தைப் பெருமளவில் வைத்திருந்த அரசியல்வாதிகளும், ஊடகங்களுமே என்பதையும், அதனாலேயே அவர்கள் பெரும் கூச்சலுடன் ஓலமிட்டழுதார்கள் என்பதையும் எளிதில் புரியும்படி விளக்குகிறார் ஆசிரியர்.\nதிராவிட இயக்கம் என்பது வெறும் பித்தலாட்ட, ஊழல் கொப்புளிக்கும் இயக்கம் என்பதைப் பல உதாரணங்களுடன் விளக்கும் ஆசிரியர், அவ்வியக்கங்களால் தமிழ் எவ்வாறு எந்த வளமும் பெறவில்லை என்பதையும் தெரிவிக்கிறார். தமிழை வளர்ப்பதாகச் சொல்லி அவ்வியக்கத் தலைவர்கள் செய்த ஊழல்கள், அதனால் தமிழ் நாடு அடைந்த கீழ்மை என்று விரியும் நூல் தமிழ்ச் சூழலில் இன்றியமையாத மைல்கல்.\nஈ.வெ.ரா. தொடர்பான பகுதிகள் சுவாரசியமானவை. ஈ.வெ.ரா.மீது எழுப்பப்பட்டுள்ள மாய பிம்பத்தைத் தகுந்த தரவுகளுடன் உடைத்தெறியும் ஆசிரியர், இந்துமதம் பற்றி ஈ.வெ.ரா.விற்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பதையும் நிறுவுகிறார். மனு ஸ்மிருதியின் சில பகுதிகளை மட்டுமே ஆதாரமாகக் காட்டிய ஈ.வெ.ரா.வைத் தோலுரிக்கும் மாரிதாஸ், வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ரா.வின் பங்களிப்பு எதுவும் இல்லை என்பதையும் ஆணித்தரமாகக் காட்டுகிறார். வைக்கம் போராட்டத்தின் இறுதியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வெ.ரா. பங்குகொண்டதைத் திராவிட��் கண்மணிகள் ஏதோ ஈ.வெ.ரா. தனியாகவே நின்று போராடியதைப் போன்று பேசுவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். சாதி ஒழிப்பில் ஈ.வெ.ரா. தமிழகத்தில் எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபடவில்லை என்பதையும் ஆசிரியர் சுட்டத் தவறவில்லை.\nஆங்கில ஆட்சியால்தான் நாடு ரயில், போக்குவரத்து, மின்சாரம், கல்வி, வணிகம் முதலியவற்றில் முன்னேற்றம் அடைந்தது என்னும் பொய்யை முறியடிக்கும் வகையில் அமைந்துள்ள பகுதி, பல தரவுகளை எடுத்து அடுக்கிக் கொண்டே செல்கிறது. ஆங்கில ஆட்சியால் விளைந்த பொருளாதாரச் சீரழிவு, கல்வியில் தேக்கம், பஞ்சங்களின் கோர தாண்டவம், அதில் மடிந்த கோடிக்கணக்கான மக்கள் என்று விரியும் பகுதி, ஆங்கில ஆட்சியின் அடிவருடிகளுக்குச் சாட்டையடி.\nயூதர்கள், இஸ்ரேல் பற்றிய பகுதி, அனேகமாக எந்த இந்தியப் பாடத்திட்டத்திலும் இருக்க வாய்ப்பிருக்காத ஒன்று. பாரதம் இஸ்ரேலுடன் கொண்டுள்ள உறவைப் பற்றி அனேகமாக எந்த ஊடக வெளியிலும் இடம் பெறாத செய்திகளை அளிக்கிறது அப்பகுதி.\nஒரு நிறுவனம் எப்படிச் செயல்படும், அதற்கான செலவினங்கள் யாவை, நிதி ஆதாரங்களை நிறுவனங்கள் எவ்வாறு திரட்டுகின்றன, இவ்வாறு தனியார் நிறுவனங்கள் செயல்படுவதால் நாட்டிற்கு எத்தகைய நலன்கள் விளைகின்றன, என்னென்ன காரணங்களால் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் தனியார் நிறுவனங்களை எதிர்க்கின்றன, அதன் வழியாக எவ்வாறு தேசத்திற்கு எதிராகச் செயலாற்றுகின்றன என்று தெளிவான விளக்கும் பகுதி தற்காலத்தில் எதற்கெடுத்தாலும் ‘போராட்டம்’ என்று குதிக்கும் இடதுசாரி சார்ந்த குழுக்கள் பற்றிய தெளிவான பார்வையை அளிக்கிறது.\nபிரதமர் மோதியின் வெளி நாட்டுப் பயணங்களினால் விளைந்துள்ள பல பயன்களை எடுத்துக்கூறும் பகுதியில் இந்திய-ஆஸ்திரேலிய-ஜப்பானிய-அமெரிக்கக் கூட்டுறவால் விளைந்துள்ள ‘Quadrilateral Alliance’ பற்றியும், சீனாவின் OBOR முலம் விளையவிருக்கும் தீமைகள் பற்றியும் பேசியிருந்திருக்கலாம்..\nஇப்படி ஒரு நூலை எழுதுவதற்குப் பெரும் மனத்துணிவு வேண்டும். அதனினும் நிறைய அறிவு வேண்டும். தகவல்களைத் திரட்டி, ஒன்றோடு ஒன்று இணைத்து, தொடர்ச் சங்கிலி போன்றதொரு நிகழ்வுச்சங்கிலியை உருவாக்கி, அதனை அலுப்புத் தோன்றாவண்ணம் வாசகர்களுக்கு அளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட, பாரதத்தின் மீது ஆழ்ந்த அன்பு, பக்தி இருக்க வேண்டும். இவை அனைத்தையும் பெற்றமைக்காக மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், 120 கோடி இந்தியர்களின் சார்பாக நன்றிகள் பல.\nஇவ்வளவு தரவுகளுடன் எழுதினாலும் ‘நான் எழுதிவிட்டேன் என்பதால் நம்பாதீர்கள். இத்தரவுகளைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லும் ஆசிரியர் ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ என்னும் குறளை நினைவுபடுத்துகிறார்.\nஇந்த நூலை எழுதியதற்காக மாரிதாஸ் அவர்களுக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\nPosted in தமிழ், வாசிப்பு அனுபவம், book reviewTagged நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன், மாரிதாஸ், Modi\nPrevious Article பிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம்\nNext Article ஓலாவில் ஒரு உபன்யாசம்\n3 thoughts on “‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ – நூல் வாசிப்பனுபவம்”\nஇந்த நூலை வாங்குவதாக ஒரு எண்ணம் இருந்தது. பதிப்பகம் பற்றி தேடினேன், இடையில் விட்டுப் போயிற்று.\nஇப்போது உத்வேகத்துடன் வாங்க உள்ளேன். கிழக்கு பதிப்பகம் என நண்பர் கூறினார்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\nவேதம் பயில முடியவில்லை என்று வருத்தமா\nஜடேரி கிராமத்திற்காக அனைவரும் திருமண் தரிப்பதை ஒரு Fashion Statement என்கிற அளவில் எடுத்துச் சென்றால் என்ன\nAmaruvi Devanathan on நடராஜரின் கால் ஊனமா\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-a8-2018-lg-k10-2018-await-ces-2018-launch-in-tamil-016099.html", "date_download": "2018-12-17T07:28:57Z", "digest": "sha1:OVGCRP5OD4WIIWTBQUNUNEX3PYLEG2PD", "length": 10155, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy A8 2018 and LG K10 2018 await a CES 2018 launch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n13எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் எல்ஜி கே10 (2018).\n13எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் எல்ஜி கே10 (2018).\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஎல்ஜி நிறுவனம் 2018-ம் துவகத்தில் புதிய எல்ஜி கே10 (2018) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎல்ஜி கே10 (2018) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.3-இன்ச் எச்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் எனத் தகவல் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த சாதனம் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nஎல்ஜி கே10 (2018) ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 13மெகாபிக்சல் மற்றும் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஎல்ஜி கே10 (2018) ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nவியக்கவைக்கும் விலையில் அறிமுகமாகும் சாம்சங் நோட்புக் 9 பென்.\n3மணி நேரம் அடுக்கடுக்காய் புகார்: விசாரணை குழு முன் சுந்தர் பிச்சை சொன்ன பதில்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-super-plans-rs-409-rs-459-introduced-with-unlimited-voice-2g-data-016111.html", "date_download": "2018-12-17T07:03:57Z", "digest": "sha1:QFZVWZXSBG7RQFDV5PVMB3SFE7MVCP6I", "length": 15035, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vodafone Super Plans of Rs 409 and Rs 459 Introduced With Unlimited Voice Calls 2G Data and 100 SMS Per Day - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅறிமுகம��: அன்லிமிடெட் வாய்ஸ், 2ஜி வழங்கும் வோடாபோன் ரூ.409 மற்றும் ரூ.459.\nஅறிமுகம்: அன்லிமிடெட் வாய்ஸ், 2ஜி வழங்கும் வோடாபோன் ரூ.409 மற்றும் ரூ.459.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nவோடாபோன் இந்தியா சமீபத்தில் அதன் 'சூப்பர் பிளான்ஸ்' தொடரின் கீழ் புதிய கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அவைகள் ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கட்டணத் திட்டங்களுடன் போட்டியிடும் நோக்கில் வெளியாகின.\nவோடாபோன் அதன் சில வட்டங்களில் 200 ரூபாய்க்கும் கீழான சூப்பர் திட்டங்களை அறிமுகப்படுத்திய பிறகு, இப்போது அதன் இன்னும் சில அட்டகாசமான சூப்பர் திட்டங்களை தொகுத்து வழங்கியுள்ளது. அவைகள் என்ன திட்டம். அவைகளின் விலை நிர்ணயம் என்ன. அவைகளின் விலை நிர்ணயம் என்ன. அவைகளின் நன்மைகள், செல்லுபடி காலம் மற்றும் கிடைக்கும் தன்மை ஆகியவைகளை விரிவாக காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான வோடாபோன், அதன் புதிய திட்டங்களான ரூ.409/- மற்றும் ரூ.459/-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. வோடாபோனின் 3ஜி/4ஜி சேவை இல்லாத வட்டாரங்களில் வரம்பற்ற 2ஜி தரவுகளை வழங்குவதே இந்த வோடாபோன் சூப்பர் திட்டத்தின் நோக்கமாகும்.\nவோடாபோன் சூப்பர் திட்டம் ரூ.409/- ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது உடன் வரம்பற்ற 2 ஜி தரவு, மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை ,மொத்தம் 70 நாட்களுக்கு வழங்குகிறது.\nமறுகையில் உள்ள ரூ.459/- ஆனதும் அதே நன்மைகளை (வரம்பற்ற குரல் அழைப்புகள், வரம்பற்ற 2 ஜி தரவு, மற்ற��ம் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்) கொடுக்கின்றன. ஆனால், இதன் செல்லுபடி காலம்தி சற்று அதிகமாகும் - 84 நாட்களாகும்.\nகுறிப்பிடத்தக்க வண்ணம், இந்த திட்டங்கள் ஜம்மு & காஷ்மீர் போன்ற வட்டாரங்களில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் இதே திட்டங்கள் ரூ.359/-க்கும் மற்றும் ரூ.409/-க்கும் கிடைக்கின்றது.\nவட்டத்திற்கு வட்டம் விலை மாறுபடுகிறது\nஅறிமுக விலை நிர்ணயத்திலான, அதாவது ரூ.409/- மற்றும் ரூ.459/- திட்டங்களானது ஆந்திரா மற்றும் தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மட்டுமே தற்போது கிடைக்கின்றன. மேற்கூறப்பட்ட வட்டாரங்களானது வோடாபோன் நிறுவனத்தின் 3ஜி அல்லது 4ஜி சேவைகள் சரியான முறையில் கிடைக்கப்பெறாத இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இரண்டு புதிய திட்டங்களும் நிறுவனத்தால் அமைதியான முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே இவைகள் மிக விரைவில் மற்ற வட்டாரங்களையும் வந்தடையுமென்று எதிர்பார்க்கலாம். இந்த அதிகாரபூர்வமற்ற திட்டங்களுடன் ரூ.176/- என்கிற அதிகாரபூர்வ வோடபோன் சூப்பர் திட்டமொன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.176/- திட்டத்தின் நன்மைகள் பொறுத்தமட்டில், இதுவும் வரம்பற்ற 2 ஜி தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.\nஇந்தியாவின் 2ஜி சகாப்தம் இன்னும் முளுமையாக முடிந்துவிடாத நிலைப்பாட்டில், 3ஜி மற்றும் 4ஜி சேவைகள் எட்டமுடியாத இடங்களை மனதிற்கொண்டு உருவாக்கம் பெற்றுள்ள இந்த திட்டங்கள் ஒரு சிறப்பான நடவடிக்கை என்பதில் ஐயமில்லை. மறுகையில் இது 4ஜி யுகம் என்பதையும் வோடாபோன் மறந்து விடக்கூடாது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவியக்கவைக்கும் விலையில் அறிமுகமாகும் சாம்சங் நோட்புக் 9 பென்.\nநேரலையில் செய்தியாளரின் முகத்தில் விழுந்த தீ-பந்து. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/banned-player-replaced-the-duleep-trophy-011024.html", "date_download": "2018-12-17T07:32:34Z", "digest": "sha1:NNLZUOTKGVVSXPV64SVNTNHQQPPK6JXA", "length": 9315, "nlines": 135, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஏன் இப்படி நடக்குது... தடை விதிக்கப்பட்டவருக்கு வாய்ப்பு..... துலீப் கோப்பை அணியில் குழப்பம்.! - myKhel Tamil", "raw_content": "\n» ஏன் இப்படி நடக்குது... தடை விதிக்கப்பட்டவருக்கு வாய்ப்பு..... துலீப் கோப்பை அணியில் குழப்பம்.\nஏன் இப்படி நடக்குது... தடை விதிக்கப்பட்டவருக்கு வாய்ப்பு..... துலீப் கோப்பை அணியில் குழப்பம்.\nதடை விதிக்கப்பட்டவருக்கு வாய்ப்பு....துலீப் கோப்பையில் குழப்பம்.\nடெல்லி: போதைப் பொருள் எடுத்துக் கொண்டதற்காக தடை விதிக்கப்பட்ட பஞ்சாபின் விக்கெட் கீப்பர் அபிஷேக் குப்தா, துலீப் கோப்பை போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் மாற்றப்பட்டார். இருந்தாலும், இந்த குழப்பத்துக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.\nஉள்ளூர் போட்டியான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும், இந்தியா புளு, இந்தியா ரெட், இந்தியா கிரீன் என மூன்று அணிகளுக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.\nஇதில் இந்தியா ரெட் அணியில், பஞ்சாபைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அபிஷேக் குப்தாவின் பெயர் இடம்பெற்றிருந்தது.\nதடை செய்யப்பட்ட போதைப் பொருள் எடுத்துக் கொண்டதாக 8 மாதங்கள் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடை செப்டம்பர் 14ம் தேதிதான் முடிவுக்கு வருகிறது.\nதடை காலம் முடிவதற்கு முன்பே, அவரை அணியில் சேர்த்தது குறித்து சர்ச்சை எழுத்தது. அதையடுத்து அவருக்குப் பதிலாக அக்ஷய் வாட்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇருந்தாலும், தடை விதிக்கப்பட்ட வீரர் அணியில் சேர்க்கப்பட்டது எப்படி என்ற சர்ச்சை தொடர்கிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-12-17T08:01:25Z", "digest": "sha1:YPIH62D66YCX4TIIJRMZVFHTPNLYNFGG", "length": 7955, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "இங்கிலாந்து சிறைச்சாலைகளுக்குள் சட்டவிரோத கடத்தல்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\nஇங்கிலாந்து சிறைச்சாலைகளுக்குள் சட்டவிரோத கடத்தல்கள்\nஇங்கிலாந்து சிறைச்சாலைகளுக்குள் சட்டவிரோத கடத்தல்கள்\nசட்டவிரோதமாக போதைப் பொருட்கள், ஆயுதங்கள், கையடக்கத் தொலைபேசிகளை இங்கிலாந்து சிறைச்சாலைக்குள் இரகசியமாகக் கடத்திய குற்றத்திற்காக நூற்றுக்கணக்கான சிறையதிகாரிகளும் அலுலகர்களும் சிக்கியுள்ளனர்.\nசிறைச்சாலைக்குள் இடம்பெறும் குறித்த கடத்தல் சம்பவம் மூடி மறைக்கப்பட்டு வந்த நிலையில், அந்நாட்டு பத்திரிகையொன்று அதனை கண்டுபிடித்து தகவல் வெளியிட்டுள்ளது.\nகடந்த ஆறு ஆண்டுகளாக இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த சிறைச்சாலையில் பணிபுரியும் 341 அலுவலகர்கள், அதிகாரிகள் பதவியை விட்டு நீக்கல், சிறையில் அடைக்கப்படல், இடைநிறுத்தல் போன்ற தண்டனைகளைப் பெற்றுள்ளனர்.\nகடந்த வருடம் மாத்திரம் 71 கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு கடந்த 2015ஆம் ஆண்டு 50இற்கும் மேற்பட்டவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்ட குற்றங்கள் மிகவும் சொற்பமானதே என பொலிஸ் சேவைப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\nசிறைச்சாலை அதிகாரிகள் மட்டுமன்றி மருத்துவ அதிகாரிகள், பயிற்சியாளர்கள், அவர்களின் உதவியாளர்கள் என சிறையில் பணியாற்றும் அனைவரும் குறித்த சட்டவிரோத கடத்தல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளனர்.\nகடந்த வருடம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பிராந்தியங்களின் சிறைச்சாலைகளில் 13,119 தடவைகள் போதைப் பொருள் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஒரு நாளைக்கு 35 இற்கும் மேற்பட்ட கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறித்த பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசட்டவிரோத கடத்தல்களை நிறுத்த ட்ரம்பின் அதிரடி\nஅமெரிக்காவிற்குள் முன்னெடுக்கப்படும் ஆபத்தான சட்டவிரோத கடத்தல்களை கண்டறிந்து நிறுத்தவதற்கு, எல்லை ரோ\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் – செல்வேந்திரன் சாடல்\nநியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-12-17T07:17:49Z", "digest": "sha1:BMWZIDEXOXYJ7IP53PPE77XW6LTH6MZM", "length": 4739, "nlines": 59, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "மருத்துவ உதவி | Campus Front of India", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மருத்துவ உதவித்தொகையாக ரூ.17,800 வழங்கப்பட்டது.\nமுஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மெக்கானிக்கல் படிக்கக்கூடிய மாணவர் பாலமுருகன் சென்ற திங்கள்கிழமை 30-09-13 அன்று வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து விட்டார். அவருக்கு உதவிக்கரம் நீட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் முடிவெடுத்தது. அதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிதிவசூல் செய்யப்பட்டது.\nமாவட்ட தலைவர் மு.மஹபூப் அலி அவர்களால் 09/10/13 அன்று உதவித்தொகை ரூ.17,800, ஒருங்கிணைப்பாளர்களான மெக்கானிக்கல் வகுப்பு மாணவர்களிடம் வழங்கப்பட்டது\nமனது : வலி நல்லது\nநீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் 'நான் ��ன்னும் இளமையாக இருந்திருக்கலாம்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்\nநிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்\nநெல்லை தென்காசியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம். ************************************************* ஹைதராபாத் மத்திய பல்கலைக...\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/01/fraud-target-students/", "date_download": "2018-12-17T07:39:38Z", "digest": "sha1:F6W2FQI5VT7NM7MP56LOE3ZJN22CHIT3", "length": 41114, "nlines": 472, "source_domain": "india.tamilnews.com", "title": "Fraud target students, india tamil news, india news, india news", "raw_content": "\n”நாங்க நெளக்ரில இருந்து பேசுறோம்… வேலை வேண்டுமா” – மாணவர்களைக் குறி வைக்கும் மோசடி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n”நாங்க நெளக்ரில இருந்து பேசுறோம்… வேலை வேண்டுமா” – மாணவர்களைக் குறி வைக்கும் மோசடி\nஇரண்டும் ஒரே நாளில் நிகழ்ந்தச் சம்பவங்கள். அதன்பின் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இருவரும் நெளக்ரியை நாடியிருக்கின்றார்கள். அவர்கள் “நாங்கள் வேலை எதுவும் வழங்குவதில்லை. வெறும் விளம்பரம் மட்டுமே” எனச் சொல்லியிருக்கின்றார்கள்.\nபொறியியல் முடித்த மாணவர்கள் பெரும்பாலானோருக்கு இருக்கும் கவலை “எப்படியாவது ஒரு வேலைக்குப் போய்விட வேண்டும்” என்பதுதான். சமூகத்தில் ”இன்ஜினீயர்கள் என்���ாலே வேலை கிடைக்காது; அதுவும் ஓராண்டு வீட்டிலே இருந்துவிட்டால் அவ்வளவுதான்” என்ற கருத்து எப்படியோ பரவிவிட்டது. அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது ஒரு பக்கம். இந்தப் பயமே மாணவர்களைப் பதற வைக்கின்றது என்பதுதான் உண்மை. இந்தப் பதற்றத்தைக் காசாக்கிக் கொள்ள நினைக்கின்றது ஒரு கூட்டம்.\nசென்னையைச் சேர்ந்தவர் நிஷா. இன்ஜினீயரிங் முடித்தவர் கேம்பஸ் தேர்வுகளையும் பல சந்தித்திருக்கின்றார். சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டும் என்பது மட்டுமே நிஷாவின் கவலை. அதனால், இணையத்தில் வேலைவாய்ப்புகள் தொடர்பாக எப்போதும் தேடிக் கொண்டேயிருந்திருக்கின்றார். அந்த முயற்சியில் அவர் நம்பிய ஒன்று நெளக்ரி ( Naukri) இணையதளம்.\nவேலை தேடும் எல்லோருக்குமே நெளக்ரி ஒரு மிகப்பெரி சப்போர்ட் என்பதை மறுக்க முடியாது. நெளக்ரியில் நிஷாவும் அவரது நண்பர்களும் ரெஸ்யூமை அப்லோடு செய்திருந்தார்கள்.ஒரு நாள் நிஷாவுக்கு ஓர் அழைப்பு வந்தது.\n“ஹலோ நிஷா. நாங்க நெளக்ரில இருந்து பேசுறோம். உங்க ரெஸ்யூம் பார்த்தோம்.” என்றிருக்கின்றார்கள்.\nவேலை தேடிக்கொண்டிருந்த நிஷாவுக்கு அது தொடர்பாக ஓர் அழைப்பே பெரு மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து பல அழைப்புகள், வேலை தொடர்பாக. கடைசியில், நிஷாவிடம் 2500 ரூபாய் பணம் கேட்டிருக்கின்றார்கள். நெளக்ரி என்பதாலும், வேலை கிடைக்கப் போகின்றது என்பதாலும் 2500 கட்ட முடிவு செய்தார் நிஷா. எப்படி கட்ட வேண்டும் என்பதில்தான் விஷயமிருக்கின்றது.\nபேடிஎம் கணக்கு இருக்கின்றதா எனக் கேட்டிருக்கின்றார்கள். இவரும் இருக்கின்றது என்றிருக்கிறார். உங்கள் பேடிஎம் மூலம் 2500 ரூபாய் கட்டலாமா என்கிறார்கள். இவரும் சரியென்கிறார். அடுத்த நிமிடம் நிஷாவுக்கு ஒரு குறுஞ்செய்தி வருகின்றது.\nஅதிலிருக்கும் OTP(ஓன் டைம் பாஸ்வேர்டு) எண்ணைக் கேட்கிறார்கள். நிஷாவும் கொடுக்கிறார். இவரது பேடிஎம்மிலிருந்து 2500 எடுக்கப்படுகிறது.\nநிஷா மட்டுமல்ல. அவரது நண்பருக்கும் அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் அவரிடம் பேடிஎம் இல்லை.\nஅவரிடம் ஆன்லைனிலே பணம் கட்டலாம் என அவரது கிரெடிட் கார்டின் கடைசி 4 எண்ணைக் கேட்டிருக்கிறார்கள். பிறகு OTP. இரண்டையும் கொடுத்ததும், அவரது கணக்கிலிருந்து 2500 எடுக்கப்பட்டுவிட்டது.\nஇரண்டும் ஒரே நாளில் நிகழ்ந்தச் சம்பவங்கள். அதன்பி���் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இருவரும் நெளக்ரியை நாடியிருக்கிறார்கள். அவர்கள் “நாங்கள் வேலை எதுவும் வழங்குவதில்லை. வெறும் விளம்பரம் மட்டுமே” எனச் சொல்லியிருக்கிறார்கள். இது தொடர்பாக விழிப்புஉணர்வு விளம்பரங்களையும் நெளக்ரி கடந்த சில ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\n*கிராமத்தில் மாடுகளை கொன்ற புலி\n*இன்றைய தினம் ஜி.எஸ்.டி தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகின்றது\n*நடிகர் விஜயை எச்சரித்த பாமக\n*கிராமத்தில் மாடுகளை கொன்ற புலி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nவிலை உயர்ந்து கொண்டே போகும் கேஸ் சிலிண்டர்\nபிக்பாஸ் மேடையில் கமலஹாசன் மனம் உருகி வேதனை\n17 வயது சிறுவனை மிரட்டி பலாத்காரம் செய்த இளம்பெண் கைது\nதன் கணவன் செய்த செயலால் ஸ்கைப்பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி\nதிருமணநாளில் மனைவிக்கு மரணத்தை பரிசளித்த கணவன்\nதெலுங்கானாவில் இருந்து கர்நாடகாவிற்கு பெண் குழந்தை கடத்தல்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெர���வுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nவெள்ளத்தில் சிக்கிய பெற்றோர் : ஃபேஸ்புக்கில் கதறிய நடிகர் (காணொளி)\nசிறுமிக்கு பாலியல் தொல்லை – தண்டனை கொடுத்த பொதுமக்கள்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவின் அடிக்கல் நாட்டு விழா\nஎன்னை முதலமைச்சர் ஆக்குங்கள் : என் முதல் கையெழுத்து இதுதான் – கமல் பேட்டி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது ய���ரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா க��டுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nவெள்ளத்தில் சிக்கிய பெற்றோர் : ஃபேஸ்புக்கில் கதறிய நடிகர் (காணொளி)\nசிறுமிக்கு பாலியல் தொல்லை – தண்டனை கொடுத்த பொதுமக்கள்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவின் அடிக்கல் நாட்டு விழா\nஎன்னை முதலமைச்சர் ஆக்குங்கள் : என் முதல் கையெழுத்து இதுதான் – கமல் பேட்டி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமி��ினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n17 வயது சிறுவனை மிரட்டி பலாத்காரம் செய்த இளம்பெண் கைது\nதன் கணவன் செய்த செயலால் ஸ்கைப்பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி\nதிருமணநாளில் மனைவிக்கு மரணத்தை பரிசளித்த கணவன்\nதெலுங்கானாவில் இருந்து கர்நாடகாவிற்கு பெண் குழந்தை கடத்தல்\nபிக்பாஸ் மேடையில் கமலஹாசன் மனம் உருகி வேதனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4504", "date_download": "2018-12-17T07:34:19Z", "digest": "sha1:FE4XHT4DU3CYI2QOOUIQRVV7DQWAHYOL", "length": 8349, "nlines": 108, "source_domain": "kadayanallur.org", "title": "திருவில்லிக்கேணி மேன்ஷன் |", "raw_content": "\nசோம்பல் முறித்து, கண்கள் கசக்கி ,\nகட்டில் விடுத்து, காலணி அணிந்து,\nபுழுதி பறக்க படிகள் கடந்து,\n1/2 தேனீர், வெண்குழல் வற்றி,\nஓசி பத்திரிக்கை, ஓரிரு விவாதம்,\nஇனித�� முடித்து அறை திரும்புவான்\nவாழ்க்கை போகும் பாதை எண்ணி,\nநிதம் பீச் மணலில் தவமிருப்பான்\nஎத்தனையோ ‘இவன்’கள் இங்கே இப்படியே\nஓடுகிறது Buy Lasix காலமது இப்படியே\nமுடிந்திடுமோ ‘இவன்’ வாழ்க்கை இங்கே இப்படியே\nசிராஜும் முனீர் மதரசா விழா புகைப் படங்கள்\n12ம் வகுப்பில் 196.5 கட் ஆப் மதிப்பெண் பெற்றும் …எம்.பி.பி.எஸ் கனவு வீணாகிவிட்டது\nஅடுத்த 24 மணி நேரத்தில்……\nமலேசிய விமானம் மாயம் 8 நாட்களுக்கு பிறகு மர்மம் முடிவுக்கு வந்தது கடத்தபட்டது தான் உண்மை\nநாளை பிளஸ்டூ தேர்வு தொடக்கம்-28ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்\n – ஒரு வேதனை கட்டுரை..\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1610%3A2012-05-08-15-51-58&catid=265&Itemid=53", "date_download": "2018-12-17T07:25:31Z", "digest": "sha1:XJ4RYP36D4PXH5EQT2UXVHVHY37AR6RN", "length": 16334, "nlines": 218, "source_domain": "knowingourroots.com", "title": "அக்கினிஹோத்திரம்", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nசைவத்தின் குரல் - voice of saivam\nகீதவாணி வானொலித் தொடர் - மெய்ஞானமும் விஞ்ஞானமும்.\nசத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nசிவஞான சித்தியார் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nசத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nமெய்ஞானமும் விஞ்ஞானமும் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\n - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nஇராமகிருஷ்ண மிஷன் சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nமகாபாரதம் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nகந்த புராணம் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nபகவத் கீதை - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nஇறைவனே குருவாக வருவார் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nதிருவருட்பயன் பாடமும் விளக்கமும் B. Vasanthan Kurukkal\nசத்சங்கம் - கலைமாமணி தேச மங்கையர்க்கரசி\nதிருக்குறள் - வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்\nஅக்கினி ஹோத்திரத்தில் பாவிக்கும் அக்கினி மூன்று வகை.\n1. காருக பத்திய அக்கினி; இதுதான் மிகவும் முக்கியமான அக்கினி. சிக்கி முக்கிக் கல்லைக்கொண்டோ அல்லது அரணிக்கட்டைகளை கடைந்தோ நெருப்பை உருவாக்கி இந்த அக்கினியை புதிதாக உருவாக்க வேண்டும். கார்ஹபத்ய= க்ருஹ+பதி= கிருகத்துக்கு அதிபதியாக இருந்து காப்பது என்று பொருள்.\nபின்னர் சொன்ன இரண்டு அக்கினிகளையும் முன் சொன்ன கார்ஹபத்ய அக்கினியில் இருந்துதான் பற்ற விட்டு பசு நெய்யினால் ஹோமம் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு நாளும் தமது இல்லத்தில் அக்கினி வளர்த்து எரியோம்பி வழிபடுதலை அந்தணர் செய்து வந்தனர்.\n\"மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து\"\nஎன்று ஆகவனீயம், காருக பத்தியம், தக்ஷிணாக்கினி ஆகிய மூன்று வகையான அக்கினியையும் திருமுருகாற்றுப்படை கூறுகின்றது. திருமுருகாற்றுப்படை சைவ இலக்கியங்களின் தொகுப்பான திருமுறைகளில் பதினோராம் திருமுறையிலும், சங்க இலக்கியங்களின் தொகுப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டிலும் ஒருங்கே இடம்பெற்றிருக்கின்றது. இவ்வாறு திருமுறைகள் சங்க இலக்கியங்கள் இரண்டிலும் இடம் பிடித்துள்ள ஒரே பாடல் கடைச்சங்க காலத்து மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரன் பாடிய திருமுருகாற்றுப்படைதான்.\n“கற்றாங் கெரியோம்பி கலியை வாராமே\n���ெற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய\nமுற்றா வெண்டிங்கள் முதல்வன் பாதமே\nபற்றா நின்றாரைப் ப்ற்றா பாவமே”\nஎன்று தில்லை வாழ் அந்தணர்கள் எரியோம்பி வாழ்வதை சம்பந்தர் தனது தேவாரத்தில் குறிப்பிடுகின்றார்.\nதிருஞான சம்பந்தருடைய அடியார் குழு திருநீலநக்கர் என்னும் அந்தணர் இல்லத்தில் எழுந்தருளியபோது அவர் திருஞான சம்பந்தரோடு இருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் யாழிசை பாடும் பாணரை சம்பந்தரின் வேண்டுகோளின் பேரில் தனது இல்லத்திலேயே, அதுவும் தாம் அக்கினி வளர்த்துச் சிவ பூசை செய்யும் மேடையிலேயே இடம் கொடுத்தார். அடுத்த நாள் அவர் அக்கினி காரியம் செய்யும்போது சிவாக்கினி முன்னெப்போதும் இல்லாதவாறு பெரிதாக வலஞ் சுழித்து எழும்பி ஆசீர்வதித்தது என்று பெரிய புராணத்தில் பார்க்கின்றோம்.\nநின்ற வன்பரை நீலகண் டப்பெரும் பாணர்க்\nகின்று தங்கவோ ரிடங்கொடுத் தருள்வீ ரென்ன\nநன்று மின்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச்\nசென்று மற்றவர்க் கிடங்கொடுத் தனர்திரு மறையோர்\nஆங்கு வேதியி லறாதசெந் தீவலஞ் சுழிவுற்\nறோங்கி முன்னையி லொருபடித் தன்றியே யொளிரத்\nதாங்கு நூலவர் மகிழ்வுறச் சகோடயாழ்த் தலைவர்\nபாங்கு பாணியா ருடனரு ளாற்பள்ளி கொண்டார்\nவேதமுறையில் இவ்வாறு அக்கினிஹோத்திரம் செய்யும் வழமை இப்போது இல்லையென்னும் அளவுக்கு அருகிவிட்டாலும் ஆங்காங்கு ஒவ்வொரு வேதியர் இன்னமும் இதை நாளும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் கண்டு கொள்வதில்லை. நாம் இப்போது சம்பந்தர் பாடிய \"வேதவேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி யமணொடு தேரர் \" போலாகிவிட்ட சைவர்கள் அல்லவா\nஇப்போதும் தமது இல்லங்களில் அல்லது ஆலயங்களில் நாளாந்தம் அக்கினிஹோத்திரம் செய்யும் வழமை உடைய அந்தணப் பெருமக்கள் ஆங்காங்கு இலை மறை காயாக இருக்கத்தான் செய்கிறார்கள்; நாம்தான் இவர்களைக் கண்டுகொள்வதில்லை. .\nஅக்கினிஹோத்திரம் செய்யும் அந்தணன் இறக்கும்பொழுது அவனுடன் அவனுடைய அக்கினிஹோத்திர வழிபாட்டுப் பொருட்கள் எல்லாவற்றையும் தகனம் செய்யவேண்டும் என்பது விதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34183", "date_download": "2018-12-17T08:15:38Z", "digest": "sha1:X7HXXWQ7HVXXZ75UKZ4ZZYC4JI5LTXPK", "length": 6533, "nlines": 149, "source_domain": "www.arusuvai.com", "title": "Kudal yetram patri | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப��பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னுள் புகுந்த காற்றுக்கு ஆச்சரியம் எல்ல அணுக்களிலும் உன்னை கண்டதால்.I love my hubby .\n10 1/2 மாத குழந்தை Teething மற்றும் தூக்கம்\nஎன் குழந்தை சரியாக துங்க வழி சொல்லுங்கள் தோழிகளே\nplsss help கேள்வரகு கூள்-\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nபட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nScar endometriosis பற்றிய விளக்கம் தேவை தோழிகளே..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk5NDU2NjgzNg==.htm", "date_download": "2018-12-17T08:45:20Z", "digest": "sha1:P7PF4GBKHAPIY546ZG6V6C2UMP6VSM37", "length": 17339, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "விமானிகள் செயலிழந்தால் விமானத்தின் கதி என்னாகும்?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கி��ம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nSmic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு\nஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்தாவது பலி\nதொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு\nதொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை\nவிமானிகள் செயலிழந்தால் விமானத்தின் கதி என்னாகும்\nவிமான��்தில் பயணம் செய்யும்போது, நம்மில் பலருக்கு,இந்த அச்சம் ஏற்பட்டிருக்கக்கூடும்.\nவிமானியும் துணை விமானியும் ஏதேனும் ஒரு காரணத்தால் மயங்கிவிட்டாலோ செயலிழந்தாலோ, பயணிகளின் கதி என்னாகும் யார் விமானத்தைச் செலுத்தி அதைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவார்\nஇந்தக் கவலை இருந்தால் அஞ்ச வேண்டாம். அனைத்து விமானங்களிலும் தன்னிச்சையாகத் தரையிறங்கும் முறை (autoland) பொருத்தப்பட்டுள்ளது.\nஅதன் மூலம் விமானம் தானாகவே தரையிறங்கமுடியும். விமானத்தில் இருக்கும் ஒருவருக்கு, தரையில் இருக்கும் கட்டுப்பாட்டு அதிகாரியோடு தொடர்புகொள்ளத் தெரிந்தால் போதும்.\nஅந்த அதிகாரி விமானத்தின் கட்டுப்பாடு அனைத்தையும் எப்படித் தானியக்க முறைக்கு மாற்றுவது என்பதைச் சொல்லித்தருவார்.\nமிக அருகிலுள்ள ஏதேனும் ஒரு விமான நிலையத்தில், விமானம் தானே தரையிறங்கும்.\n* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\n4,400 ஆண்டுப் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு\nஎகிப்திய தொல்லியல் ஆய்வாளர்கள் 4,400 ஆண்டுப் பழமையான கல்லறையைக் கண்டுபிடித்துள்ளனர். சக்காரா நகரில் (Saqqara) உள்ள அந்தக் கல்லறை\nபிள்ளைகளின் மனவுளைச்சலுக்குப் பெற்றோர் தீர்வு காணலாம் - எப்படி\nஎல்லாப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் சிறந்து விளங்கவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். பிள்ளை நடனத்தில் சிறந்து விளங்குவாளா\nகாலாவதி திகதியைத் தாண்டி உணவை உண்ணலாமா\nஆண்டிறுதி நெருங்குகிறது. இந்நேரத்தில் பலரும் தங்கள் வீடுகளில் சேர்ந்திருக்கும் பொருட்களில் எவை\nநகங்கள் பற்றி இதுவரை அறியாத சில தகவல்கள்\nநகங்களை அழகுசேர்க்கும் உடல் உறுப்பாகவே இக்காலத்தில் பலரும் கருதுகின்றனர். வண்ணம் பூச வேண்டும். அழகாக வைத்துக்கொள்ள\nகடைசி நேரத்தில் படிப்பது உதவுமா\nகடைசி நேரத்தில் படிப்பது, உதவாது என ஆய்வுகள் கூறுகின்றன. நாளை தேர்வை வைத்துகொண்டு இன்று போதிய\n« முன்னய பக்கம்123456789...6061அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2016/06/blog-post_8.html", "date_download": "2018-12-17T07:28:39Z", "digest": "sha1:EAEGHDY6XE7JW6Q3EB4N5GRO7RW2WDAW", "length": 28185, "nlines": 364, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கற்றபின் நிற்க அதற்குத் தக !", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nபுதன், ஜூன் 08, 2016\nகற்றபின் நிற்க அதற்குத் தக \n௵ 2014 ஒருநாள் கோயமுத்தூ��் பேருந்து நிலையம் தி கிரேட் தேவகோட்டை போவதற்கு பேருந்துக்காக நின்றிருந்தேன் இயற்கையின் சீற்றம் காரணமாகய் கட்டண கழிப்றைக்கு போனேன் நீண்ட................... வரிசையில் மக்கள் வெள்ளத்தை கண்டு மிரண்டு விட்டேன் காரணம் அவ்வளவு அவசரம் என்ன செய்யலாம் வேறு வழியின்றி நடைபாதை மேம்பாலம் ஓரமாய் இருந்த சிறிய சந்தில் நுழைந்தேன் ஏற்கனவே தோழர்கள் சிலர் குட்டிச்சுவற்றின் எதிர்புறமாய் கம்பீரமாய் நின்றிருந்தார்கள் சரியென நானும் வந்த வேலைக்கு ஆயத்தமாகும் போதுதான் பார்த்தேன்... எதிர்புற சுவற்றில் எழுதியிருந்த வாசகத்தை படித்ததும் சுருக்கென்று மனம் வலித்தது நமக்கு ஆறறிவு என்று சொல்லி விட்டார்களே அய்யகோ நானென்ன செய்வேன் \nநாம் ஐந்தறிவு ஜீவியாக பிறந்திருக்க கூடாதா இந்தப் பாழாப்போன மானிடர்களுடன் பேச்சுக் கொடுக்காமல், இந்த வாசகத்தை படிக்காமல், இந்த வேலையை எந்த இடத்திலும் முடித்துக் கொண்டு போய்க்கொண்டே இருக்கலாமே... மனம் சுருக்கென்று வலித்த காரணத்தால் தொடங்கிய வேலையை உடன் நிறுத்தி விட்டு திரும்பி விட்டேன் திரும்பும்போது... திரும்பி பார்த்தேன்\n(காரணம் வந்த பாதையை திரும்பி பார்ப்பது எனது சிறுவயது தொடங்கிய பழக்கம் நல்ல பழக்கம்தானே தோழர்களே)\nஅந்த தோழர்கள் கம்பீரமாகவே நின்றிருந்தார்கள் சரி இவர்கள் அதை படிக்கவில்லையா ஒருவேளை என் இனிய தமிழ் படிக்கத் தெரியாதோ ஒருவேளை என் இனிய தமிழ் படிக்கத் தெரியாதோ கோயமுத்தூரில்தான் இப்போது தமிழர்களைவிட பிற மாநிலத்தினர் அதிகமாகி விட்டதாகவும் விரைவில் இதை கேரளத்தோடு இணைப்பதாகவும் நமக்கு ரகசிய செய்தியொன்று வந்ததே உண்மைதானோ கோயமுத்தூரில்தான் இப்போது தமிழர்களைவிட பிற மாநிலத்தினர் அதிகமாகி விட்டதாகவும் விரைவில் இதை கேரளத்தோடு இணைப்பதாகவும் நமக்கு ரகசிய செய்தியொன்று வந்ததே உண்மைதானோ ஒருவேளை மலையாளியோ ‘’நான் தமிழன்டா’’ என்று பெருமையோடு ஓடினேன் கட்டண கழிப்பறையை நோக்கி வரிசையில் நிற்க. சொல்ல மறந்து விட்டேனே... அந்த வாசகம் என்ன தெரியுமா \n‘’பன்றிகளும், நாய்களும் மட்டும் இங்கு சிறுநீர் கழிக்கவும்’’\nஆரம்பத்துலயே வரிசையில் நின்றிருந்தால் இந்நேரம் தேவகோட்டை பேருந்தை பிடிச்சு அப்படியே ‘’வலைச்சித்தர்’’ தனபாலனை பார்த்து டவுட்டு கேட்டுப்புட்டு திண்டுக்க���்லை தாண்டி இருக்கலாம், நாம சொன்னால் குடிகாரப்பய’’னு சொல்லுவாங்க.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதுக்குத்தான் எழுதப் படிக்க கத்துக்கக்கூடாது சொல்றது :)\nவாங்க ஜி இது தெரியாமல்தான் நான் M.B.B.S வரை படிச்சுட்டேன்\nப.கந்தசாமி 6/08/2016 3:28 முற்பகல்\nகோயமுத்தூரை கேரளாவுடன் இணைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.\nவாங்க ஐயா கோவையில் எங்கும் மலையாள எழுத்துகள், ஓணம் அரசு விடுமுறை இதனைக்குறித்து நான் பதிவு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.\nதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே\nஸ்ரீராம். 6/08/2016 3:49 முற்பகல்\n'நான் எப்போதுமே வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பேன்'\nதுரை செல்வராஜூ 6/08/2016 4:15 முற்பகல்\nஇதெல்லாம் அந்த ஒரு வேளையில் வந்த பழக்கமில்லை..\nஜன்மங்கள் தோறும் தொடர்ந்து வரும் பிறவிக் குணம்...\nகாலகாலமாக குட்டிசுவர்களிலும் சாக்கடை ஓரங்களிலும் (பேருந்து நிலையங்களில்) பேருந்தின் டயர்களிலும் சிறுநீர் கழித்துப் பழக்கப்பட்ட சிறுமதியாளர்கள்...\nஅக்கம் பக்கம் பெண்கள் இருக்கின்றார்களே - என்ற அவல உணர்வு கூட அற்றுப் போயிருக்கும் இவர்களிடம்...\nஇதுகளைப் பற்றி மேலும் எழுதலாம்.. ஆனால் -\nவேலைத் தளம் அழைக்கின்றது... பிழைப்பைப் பார்க்க வேண்டும்.. (குவைத் நேரம் பின்னிரவு 1.45)\nஉண்மைதான் ஜி ஊருக்கு வந்தபொழுது தாராபுரம், சேலம், புதுக்கோட்டை போன்ற ஊர்களில் புகைப்படம் எடுத்துள்ளேன் இவைகளைப்பற்றி எழுத வேண்டும்.\nகரந்தை ஜெயக்குமார் 6/08/2016 6:53 முற்பகல்\nசூழலைச் சுத்தப்படுத்தியாக வேண்டும் நண்பரே\nவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி\nவருக நண்பரே தங்களின் முதல் வருகைக்கு நன்றி\nஹா ஹாஹாஹா, நம்ம நாட்டில் இது ஒரு தர்மசங்கடம் தான்\nவருக சகோ தங்களின் வருகைக்கு நன்றி\nஆண்களுக்காவது பரவாயில்லை சிறிது நேரத்துக்குப் பன்றியாகவோ நாயாகவோ இருந்து விட்டுப் போகலாம் பெண்கள் கதி.மலையாளத்தில் வெட்டு தடுக்கும் முட்டு தடுக்கில்லா என்று சொல்வார்கள் எப்படி அடக்கிக் கொண்டீர்கள்.\nவாங்க ஐயா வார்த்தைகள் வலித்தது ஆகவே அடக்கி கொண்டே்ன் வருகைக்கு நன்றி\n‘தளிர்’ சுரேஷ் 6/08/2016 3:17 பிற்பகல்\nஎல்லா ஊர் சுவற்றிலும் இந்த வாசகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் சில பன்றிகளும் நாய்களும் அசுத்தம் செய்துகொண்டுதான் இருக்கின்றன. அவைகளுக்கு படிக்கத்தெரியாது இல்லையா\nஆம் நண்பரே எனக்கு படிக்கத்தெரிந்த காரணத்தால் திரும்பி விட்டேன்\nவலிப்போக்கன் 6/08/2016 9:41 பிற்பகல்\nஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாதுன்னு சும்மவா சொல்லியருப்பாங்க.....\nஉண்மைதான் நண்பரே சரியாக சொன்னீர்கள்\nஇந்த விளம்பரத்தில் பன்றியைச் சேர்த்துள்ளார்கள். பொதுவாக நாய்கள் என்றுதான் பல இடங்களில் படித்துள்ளேன். எது எப்படியோ, நீங்கள் திருந்தியதறிந்து மகிழ்ச்சி.\nமுனைவரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி\nவே.நடனசபாபதி 6/09/2016 12:25 பிற்பகல்\nஎவ்வளவு சொன்னாலும்/எழுதினாலும் நம்மவர்கள் திருந்தமாட்டார்கள். காணொளியில் நடப்பதுபோல் செய்தால்தான் இதைத் தடுக்கலாம் என நினைக்கிறேன். காணொளியை இரசித்தேன்\nவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி இது இன்னும் தமிழ்நாட்டுக்குள் வரவில்லை கண்டிப்பாக வரவேண்டும்.\nவெங்கட் நாகராஜ் 6/11/2016 6:28 பிற்பகல்\nநம் நாட்டின் பல பகுதிகளில் இந்த பிரச்சனை\nவருக ஜி தங்களது கருத்துரைக்கு நன்றி\nபிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப் 6/14/2016 8:52 முற்பகல்\nஅது பன்றிகளுக்கும் நாய்களுக்கும் தானே\n9ஜஹஹஹஹஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் சிரிச்சு முடிலப்பாஅ....வீடியோ கலக்கல்...மட்டுமில்லை சரிதானே ஜி அந்த வாசகம்.....அதான் அங்க நிமிர்ந்து நின்றார்களே....அவங்க பன்றியும் நாயும் தானே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தி���், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\nகொரியா மாடல் 4 ½ சவரன்\nகற்றபின் நிற்க அதற்குத் தக \nமன்னிப்பு Sorry മാപ്പ് மன்னிசிமிந்தா माफ Nagsisi...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_06_11_archive.html", "date_download": "2018-12-17T08:18:28Z", "digest": "sha1:JDETUXVL4AGANXWYVGZENJXKHI7G4Z5Y", "length": 31919, "nlines": 709, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 06/11/11", "raw_content": "\nஅரசியல் தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும் - இந்திய தூதுக்குழுவுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை\nஇனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது குறித்த ஆலோசனையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளார்.\nஇலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவினருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியினூடாக கலந்துரையாடியபோதே இந்த ஆலோசனையை அவர் முன்வைத்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்த ஆலோசனை முன்வைக்கப்படுமென தெரிவித்துள்ள அமைச்சர், பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதன் மூலம் சகல தரப்பினரும் அதில் அங்கம் வகிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகுமென தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/11/2011 01:50:00 பிற்பகல் 0 Kommentare\nஇந்திய உயர்மட்டக்குழு கொழும்பு வருகை: ஜனாதிபதியை இன்று சந்திக்க ஏற்பாடு\nஇலங்கைக்கு உ த்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய உயர்மட்ட தூதுக்குழு நேற்று நண்பகல் இலங்கை வந்ததடைந்தது.\nஇந்நிலையில் இந்திய உயர்மட்ட குழுவினர் நேற்று மாலை வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.\nஇந்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அண்மையில் இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பில் இரண்டு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.\nமீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான வசதிகள் அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இரண்டு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.\nஅத்துடன் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானம் தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் ப���ரிஸுக்கும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலான மீனவர் விவகாரம் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்ததாக தெரியவருகின்றது.\nஇலங்கை வரும் வழியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இலங்கை விஜயம் தொடர்பில் பேச்சு நடத்திவிட்டே வந்திருந்தார்.\nமேலும் சிவ் சங்கர் மேனன் இந்தியா திரும்பும் வழியில் சென்னைக்கு சென்று தமிழக முதல்வரை சந்தித்து இலங்கை விஜயம் குறித்தும் மற்றும் சந்திப்புக்கள் தொடர்பிலும் கலந்துரையாடிவிட்டே செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய தரப்புக்கும் இடையில் இது தொடர்பான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சருக்கும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.\nமேலும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினர் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதும் இருதரப்புடன் தொடர்புடைய பல விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்று தகவல்கள் குறிப்பிட்டன.\nஇதேவேளை தமிழக தீர்மானம் தொடர்பில் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இந்திய மாநில அரசுகளுடன் இலங்கை அரசாங்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மத்திய அரசுடனேயே தொடர்புகளை பேணுவதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை தொடர்பில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் தொடர்பில் இலங்கை வரும் இந்திய உயர்மட்டக் குழுவினருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதேவேளை அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியதுடன் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.\nஅந்தக் கூட்டறிக்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல், அவசரகால சட்டத்தை அகற்ற��தல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இணக்கபாடு காணப்பட்டிருந்தது.\nஇதேவேளை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு விரைவில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் விடுத்துள்ள அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/11/2011 01:48:00 பிற்பகல் 0 Kommentare\nகனேடிய பாராளுமன்றத்தில் ஒலித்த ராதிகா சிற்சபேசனின் தமிழ்க் குரல்\nகனேடிய பாராளுமன்றத்துக்கு முதல் முறையாக தெரிவான தமிழ் உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் தமிழ்மொழியில் உரை நிகழ்த்தினார்.\n\"கனேடிய பாராளுமன்றத்தின் முதன்முதலாவது தமிழ் உறுப்பினர் என்ற வகையிலேயே இந்த மதிப்பிற்குரிய அவையிலேயே எனது தாய் மொழியில் பேச முடிவதையிட்டு ஒருங்கே பெருமையாகவும் எளிமையாகவும் உணர்கிறேன்.\nதமிழர்களாகிய நாம் பெரும்பாலும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் போர்ச் சூழலில் இருந்தும் தப்பித்தே கனடாவிற்கு வந்திருக்கிறோம். கனடா எங்களை இருகரம் கொண்டு அரவணைத்தது. நாமும் இந்தப் பெருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளத்திற்கும் முனைப்போடு பங்களித்து வருகிறோம்.\nஇன்று இந்த அவையிலே தமிழ் பேசப்பட்டதை அப்படி ஒரு மைல்கல் எம்மால் எட்டப்பட்டதை அறிந்து ஸ்காப்ரோ ரூஸ் ரிவரிலும் டொரொண்டோ பெரும்பாகத்திலும் ஏன் உலகெங்குமே பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயமாக பெருமையடைவார்கள்.\nகனடாவில் எமது சமூகத்தின் வளர்ச்சியின் அடுத்தப் படி இது. தமிழர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் தடைகள் தகரும் அவர்கள் கனடாவின் உயர்தலைமை பொறுப்புக்களை நோக்கி முன்னேறுவார்கள்\" எனத் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/11/2011 01:47:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண���டும் ) .....................\nகனேடிய பாராளுமன்றத்தில் ஒலித்த ராதிகா சிற்சபேசனின்...\nஇந்திய உயர்மட்டக்குழு கொழும்பு வருகை: ஜனாதிபதியை இ...\nஅரசியல் தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000039166/restaurant-penguins_online-game.html", "date_download": "2018-12-17T07:54:59Z", "digest": "sha1:KBCTQISJCGEONQB2C4QV3WXXEINOB64B", "length": 10991, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு உணவகம் பெங்குவின் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட உணவகம் பெங்குவின் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் உணவகம் பெங்குவின்\nநீங்கள் எப்போதாவது ஒரு பணியாளராக பங்கு நீங்களே முயற்சி வேண்டும் என்றால், பொம்மை நீங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும் வழங்கப்படும். இந்த நிலையில் வேலை செய்ய முடியும் இங்கே நீங்கள் சரியாக புரிந்து கொள்ள முடியும். பணம் எடுத்து கொள்ள சமைத்த உணவு கொண்டு, தங்கள் ஆர்டர்களை எடுத்து வாடிக்கையாளர்களுக்க�� ஒரு மேஜையில் அமர்ந்து செல்லும்: பொம்மை சாரம் விரைவில் பணி சமாளிக்க உள்ளது. நீங்கள் ஒரு பண அளவு முதலீடு என்றால், நீங்கள் வெற்றி. நாம் ஒரு குளிர் விளையாட்டு இல்லை . விளையாட்டு விளையாட உணவகம் பெங்குவின் ஆன்லைன்.\nவிளையாட்டு உணவகம் பெங்குவின் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு உணவகம் பெங்குவின் சேர்க்கப்பட்டது: 15.12.2015\nவிளையாட்டு அளவு: 0 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு உணவகம் பெங்குவின் போன்ற விளையாட்டுகள்\nபோலார் கரடிகள் எதிராக பெங்குவின்\nIvana `கள் restourant அலங்காரத்தின்\nவிளையாட்டு உணவகம் பெங்குவின் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உணவகம் பெங்குவின் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உணவகம் பெங்குவின் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு உணவகம் பெங்குவின், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு உணவகம் பெங்குவின் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபோலார் கரடிகள் எதிராக பெங்குவின்\nIvana `கள் restourant அலங்காரத்தின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/special/1290?cid=13", "date_download": "2018-12-17T07:50:28Z", "digest": "sha1:IF2MH56B6URTSD3WBZZUOVJLTWR2SCQT", "length": 13654, "nlines": 181, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nஇராக்கில் விடுதலையான இந்திய நர்சுகள் கொச்சி வந்தடைந்தனர் (வீடியோ)\nஇராக்கில் விடுதலையான இந்திய நர்சுகள் கொச்சி வந்தடைந்தனர் (வீடியோ)\nஈராக்: தற்கொலைப் படை கார் குண்டு தாக்குதலில் 12 பேர் பலி எகிப்து:வெடிகுண்டு விபத்து: 4 பேர் பலி 37 பேருக்கு ஆயுள் தண்டனை\nஈராக்: தற்கொலைப் படை கார் குண்டு தாக்குதலில் 12 பேர் பலி\nவீடியோ: பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்து இரண்டு பேர் பலி; 19 பேர் காயம்\nபிரேசிலில் பாலம் இடிந்து விழுந்து இரண்டு பேர் பலி; 19 பேர் காயம்\nஈராக் எல்லையில் 30 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்தது சவுதி அரேபியா\nஈராக் எல்லையில் 30 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்தது சவுதி அரேபியா\nகென்யாவில் சரக்கு விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து: 4 பேர் பலி\nகென்யாவில் சரக்கு விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து: 4 பே��் பலி\nகடலில் தவித்த 150 இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்தனர்\nகடலில் தவித்த 150 இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்தனர்\nபெரு படகு விபத்து:9 மீனவர்கள் பலி-உக்ரைனில் ஹெலிகாப்டர்தாக்குதல்: 9 பேர் பலி\nபெரு படகு விபத்து:9 மீனவர்கள் பலி\nபோலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்ற 13 ரவுடிகள் சுட்டுக்கொலை\nபோலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்ற 13 ரவுடிகள் சுட்டுக்கொலை\nஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் யார் \nயார் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்\nஈராக்கில் ராணுவ வீரர்களை கடத்தி கொலை செய்த சதாம் உசேன் ஆதரவாளர்கள்.\nஈராக்கில் ராணுவ வீரர்களை கடத்தி கொலை செய்த சதாம் உசேன் ஆதரவாளர்கள். அமெரிக்க படை விரைகிறது.\nஹெய்தியில் வேன் மீது கார் மோதி 13 பேர் பலி-27 பேர் சுட்டுக்கொலை\nஹெய்தியில் வேன் மீது கார் மோதி 13 பேர் பலி\nமாயமான மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லைஎழுத்தாளர்களின் அதிர்ச்சி புத்தகம்.\nமாயமான மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லை. நியூசிலாந்து புலனாய்வு எழுத்தாளர்களின் அதிர்ச்சி புத்தகம்.\nமின் உற்பத்தி ஆலை வெடித்து சிதறியது. நாடே இருளில் மூழ்கும் அபாயம்.\nமின் உற்பத்தி ஆலை வெடித்து சிதறியது. நாடே இருளில் மூழ்கும் அபாயம்.\nமோடியின் கோரிக்கையை அடுத்து 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த இணக்கம்\nமோடியின் கோரிக்கையை அடுத்து 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த இலங்கை இணக்கம்\nசோமாலிய நாட்டு பாராளுமன்றம் தாக்குதல். 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை. பெரும் பரபரப்பு.\nசோமாலிய நாட்டு பாராளுமன்றம் தாக்குதல். 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை. பெரும் பரபரப்பு.\nகாரை ஓட்டிக்கொண்டேஇ மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் பலி\nஅமெரிக்காவில் பயங்கரம்: காரை ஓட்டிக்கொண்டேஇ மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் பலி சுட்டுத்தள்ளியவர் பிணமாக மீட்பு\nமாஸ்கோவில் ரயில்கள் மோதல்: 5 பேலி, 15 பேர் படுகாயம்\nமாஸ்கோவில் ரயில்கள் மோதல்: 5 பேலி, 15 பேர் படுகாயம்\nவடகொரியாவில் 23 மாடி கட்டிடம் தரைமட்டம். 100க்கும் அதிகமானோர் பலி.\nவடகொரியாவில் 23 மாடி கட்டிடம் தரைமட்டம். 100க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல்.\nலாவோஸ் விமானவிபத்து:16 பேர் ப���ி\nலாவோஸ் விமானவிபத்து:16 பேர் பலி\n2014. கட்சிகள் பெற்ற வெற்றிகள் முழு விபரம்.30 ஆண்டுகளுக்கு பின்னர் முடிவுக்கு வந்த கூட்டணி ஆட்சி. நரேந்திர மோடி சாதனை\n30 ஆண்டுகளுக்கு பின்னர் முடிவுக்கு வந்த கூட்டணி ஆட்சி. நரேந்திர மோடி சாதனை\nஅமெரிக்காவில் காட்டுத் தீக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் தப்பியோட்டம்\nஅமெரிக்காவில் காட்டுத் தீக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் தப்பியோட்டம்\nதுருக்கி சுரங்க விபத்தில் குறைந்தது 200 தொழிலாளர்கள் பலி – காணொளி\nதுருக்கி சுரங்க விபத்தில் குறைந்தது 200 தொழிலாளர்கள் பலி – காணொளி\nஆளில்லா விமானம் முலம் அமெரிக்கா தாக்குதல், 10 தீவிரவாகிள் பலி\nஆளில்லா விமானம் முலம் அமெரிக்கா தாக்குதல், 10 தீவிரவாகிள் பலி\nஇத்தாலியில் கப்பல் மூழ்கியதில் 14 பேர் பலி, 200 பேர் மாயம்\nஇத்தாலியில் கப்பல் மூழ்கியதில் 14 பேர் பலி, 200 பேர் மாயம்\nசோமாலியாவில் பயங்கர குண்டுவெடிப்பு: 10 பேர் பலி -ஆப்கானிஸ்தானில்: 5 பேர் பலி-ஏமனில் 6 பலி -\nசோமாலியாவில் பயங்கர குண்டுவெடிப்பு: 10 பேர் பலி\nகாங்கோ காலந்து மைதானத்தில் கலவரம் : நெரிசலில் சிக்கி 15 பேர் பலி\nகாங்கோ காலந்து மைதானத்தில் கலவரம் : நெரிசலில் சிக்கி 15 பேர் பலி\nசீனாவில் சுவர் இடிந்து விழுந்து 18 பேர் பலி -பலூனில் தீப்பிடித்து 3 பேர் பலி\nசீனாவில் சுவர் இடிந்து விழுந்து 18 பேர் பலி\nமகாராஷ்டிராவில் பயங்கர ரயில் விபத்து. 19 பேர் பலி. 89 பேர் படுகாயம்\nமகாராஷ்டிராவில் பயங்கர ரயில் விபத்து. 19 பேர் பலி. 89 பேர் படுகாயம்\nவங்காளதேசத்தில் படகு கவிழ்ந்து 7 பேர் சாவு-நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது: 6 பேர் சிக்கித் தவிப்பு\nவங்காளதேசத்தில் படகு கவிழ்ந்து 7 பேர் சாவு\nஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரம் நிலச்சரிவில் 2,100 பேர் சாவு குவியல் குவியலாக பிணங்கள் கண்டெடுப்பு\nஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரம் நிலச்சரிவில் 2,100 பேர் சாவு குவியல் குவியலாக பிணங்கள் கண்டெடுப்பு\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-12-17T08:25:23Z", "digest": "sha1:HEC7AQJLR72FKK4PKI2TVFWW2G3DKE5Q", "length": 13723, "nlines": 140, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "உலக மகளிர் யூத் பாக்சிங் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதி – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nஉலக மகளிர் யூத் பாக்சிங் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதி\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலக மகளிர் யூத் பாக்சிங் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதி\nகவுகாத்தி : உலக மகளிர் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 5 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் கால் இறுதி ஆட்டங்களில் நேற்று களமிறங்கிய 5 இந்திய வீராங்கனைகள் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறினர். இத்தாலியின் ஜியோவன்னா மார்செஸ் உடன் மோதிய ஜோதி குலியா (51 கிலோ) முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.\nஷஷி சோப்ரா (57 கிலோ) தனது கால் இறுதியில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் சந்துகஷ் அபில்கானை வீழ்த்தினார். அங்குஷிதா போரோ (64 கிலோ), நேஹா யாதவ் (+81 கிலோ), அனுப��ா (81 கிலோ) ஆகியோரும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர். இதனால் இந்திய அணிக்கு 5 வெண்கலப் பதக்கங்கள் உறுதியாகி உள்ளது. அரை இறுதியில் வென்று பைனலுக்கு முன்னேறினால் வெள்ளிப் பதக்கம் உறுதியாகும். பைனலில் வெற்றியை வசப்படுத்தும் வீராங்கனை தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்வார்.\nPrevious உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nNext உலகிலேயே முதல்முறையாக சீனாவில் ஆன்லைனில் விற்கப்பட்ட விமானம் \nமுதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.\nதென்னாபிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற …\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nவேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை..\n மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..\nபெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி..\nரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.\nஅஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது..\nதங்கம் விலை அதிரடி உயர்வு…தங்கத்தின் தேவை மந்தமாகும் – உலக தங்க கவுன்சில்\nநவம்பர் 2018 – மாத ராசி பலன்கள்\n20 பேய்களுடன் செக்ஸ் உறவு .. இளம் பெண் அதிரடி ..\nசின்னம்மா தான் அடுத்த முதல்வர்… முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…\n மீ டூ விவகாரத்தால் சினிமாவுக்கு டாட்டா..\nமாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..\nவயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34184", "date_download": "2018-12-17T07:00:44Z", "digest": "sha1:U5LZ6NSN7U3BJ572ME2LTLZ2CGE7L3VE", "length": 6948, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தை பிறந்த பின் முலம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தை பிறந்த பின் முலம்\nகுழந்தை பிறந்த 15நாள் ஆகிறது. மோசன் போற இடத்தில் சிறு உருண்டை போல இருக்கிறது. எரிச்சல் உள்ளது. கர்ப்பம் ஆக இருக்கும் போது இருந்துச்சு டாக்டர் இடம் சொன்ன போது டெலிவரிக்கு பிறகு சரி ஆகும் என்று சொன்னார்.ஆனால் இப்போது வலி உள்ளது. உதவுங்கள் pls..\nஇதை மருத்துவரிடம் உடனே காட்டி சரிசெய்து விடுங்கள்.. மாத்திரை கொடுப்பார்கள் சரியாகி விடும்..\nவீட்டில் நல்ல தண்ணீர் குடியுங்கள்.. பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்..மோஷன் freeya போக வேண்டும்..தண்ணீர் நிறைய குடித்தால் சரியாகி விடும்..\nஇருந்தாலும் மருத்துவரிடம் காட்டி விடுங்கள்..\n\"குழந்தைகளுக்கான L.I.C. பாலிசிகளும் அதன் பயன்களும்.....\"\n9 மாத குழந்தை சில சந்தேகங்கள்\n11 மாத குழந்தைக்கு இரும்பு சத்து அதிகமாய் உள்ளது\nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nபட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nகன்சீவ் ஆக முயற்சி பன்றவங்க தினமும்\nScar endometriosis பற்றிய விளக்கம் தேவை தோழிகளே..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_40.html", "date_download": "2018-12-17T07:20:13Z", "digest": "sha1:AZ434YJZPAIQUYX7ZHKBFTZB5CDEFTLH", "length": 37908, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சீகிரியாவில் கண் வைக்கும் சீனா - தற்கொலை செய்வேன் என அரசியல்வாதி எச்ச���ிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசீகிரியாவில் கண் வைக்கும் சீனா - தற்கொலை செய்வேன் என அரசியல்வாதி எச்சரிக்கை\nசீகிரிய குன்றை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கேபிள் கார் கட்டமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nமத்திய கலாசார நிதியம், சீனா நிறுவனம் ஒன்றுடன் இரகசியமான முறையில் இதற்கான திட்டத்தை வகுத்துள்ளதாக தெரியவருகிறது.\nஎவ்வாறாயினும் தொல்லியல் மற்றும் மதிப்பீட்டு ஆய்வுகளின் பின்னர், சாதகமான பதில்கள் கிடைத்தால் மாத்திரமே கேபிள் கார் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பிரியசாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஎனினும் சீனாவை சேர்ந்த குழு ஒன்று வந்து ஆரம்ப கட்ட ஆய்வு பணிகளை மேற்கொண்டமை குறித்து தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஎது எப்படி இருந்த போதிலும் சீகிரிய குன்றுக்கு செல்ல கேபிள் கார் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக தம்புள்ளை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் பிரியங்ஜன குமார கூறியுள்ளார்.\nஇந்த திட்டத்தை செயற்படுத்தினால், தான் சீகிரிய குன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொள்ள போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.\nநாட்டிலே ஒன்றும் நல்லது செய்ய முடியாது ஒரு குழு இருக்கின்றன என்ன சரி செய்து அதை தடுப்பதட்கு.சீகிரியாவுக்கு சென்றவர்களுக்கு தான் தெரியும் எப்படி அதாபு அங்கே படுறதென்று.\nஅச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லி���்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்த�� மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/is-maha-subair-the-male-chauvenist-producer-045487.html", "date_download": "2018-12-17T07:11:23Z", "digest": "sha1:3WZRQ6BBL2CDVDZDZTSO2DRHN7BLYEWJ", "length": 11166, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வரலட்சுமி சொன்ன இங்கிதம் இல்லா, ஆணாதிக்கம் மிக்கவர் 'இவர்' தான் போல! | Is Maha Subair the male chauvenist producer? - Tamil Filmibeat", "raw_content": "\n» வரலட்சுமி சொன்ன இங்கிதம் இல்லா, ஆணாதிக்கம் மிக்கவர் 'இவர்' தான் போல\nவரலட்சுமி சொன்ன இங்கிதம் இல்லா, ஆணாதிக்கம் மிக்கவர் 'இவர்' தான் போல\nசென்னை: இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர் என்று வரலட்சுமி கூறியது மஹா சுபைரை தான் போல.\nசமுத்திரக்கனி இயக்கி, நடித்த அப்பா படத்தை அவரே மலையாளத்தில் ரீமேக் செய்கிறார். மலையாளத்தில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார்.\nபடப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கி நடந்து வருகிறது.\nஆகாச மிட்டாயீ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க வரலட்சுமி சரத்குமாரை ஒப்பந்தம் செய்தனர். இந்த படம் மூலம் சமுத்திரக்கனி மலையாள திரையுலகில் இயக்குனராகியுள்ளார்.\nஇங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர்களுடன் பணியாற்ற முடியாது என்று கூறி படத்தில் இருந்து வெளியேறினார் வரலட்சுமி. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஆகாச மிட்டாயீ படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவு கொச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்தது. அப்போது அங்கு வந்த ரவுடிகள் படத்தின் தயாரிப்பாளரான மஹா சுபைரை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர் என்று வரலட்சுமி கூறியது மஹா சுபைரை தான் போன்று என்பது தற்போது தெரிய வந்துள்ளது.\nபோதைப் பொருள் வைத்திருந்த டிவி நடிகை கைது\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Karthi18 : ஹீரோயின் யார்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்: சிம்பு அப்படி என்ன செய்தார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவ��ன் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/iravukku-aayiram-kangal-official-trailer/", "date_download": "2018-12-17T08:53:02Z", "digest": "sha1:FCOHFBD3CQYK7WL2CZPXLPPFGBPKLC3F", "length": 11798, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அருள்நிதி நடிப்பில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் டிரெய்லர் Iravukku Aayiram Kangal official trailer", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nஅருள்நிதி நடிப்பில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் டிரெய்லர்\nஅரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதை, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.\nமாறன் இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. இந்தப் படத்தில் அஜ்மல், மகிமா நம்பியார், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்தராஜ், ஜான் விஜய், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஅரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதை, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nவர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ஸ்பெஷல் நாளில் ஸ்பெஷல் ரிலீஸ்\nViswasam Album : விஸ்வாசம் பாடல்கள் வெளியானது… மாஸ் தீம் வேற லெவல்\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nதல 59 படம் பூஜையில் ஸ்ரீதேவிக்கு மரியாதை… கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்\nஆரவ் ட்வீட் போட… ஓவியா பதில் சொல்ல… டிவிட்டரே களைக்கட்டுது\nதொடர்ந்து அடிக்கும் ஜாக்பாட்… தல அஜித்துக்கு பாடல் பாடிய செந்தில் கணேஷ்\nபுலி பசித்தாலும் புல்லைத் தின்னாது: பிடிவாத ராமராஜன்\nஏ. ஆர் முருகதாஸ் மீது நோ ஆக்‌ஷன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபஸ் ஸ்டிரைக் வழக்கு : சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விறுவிறுப்பு விவாதம்\nபிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் ‘குலேபகாவலி’ லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் வெற்றிப்பெற்ற 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்கின்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர், இம்மாநிலங்களுக்கான முதல்வர்களது பெயர்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து அறிவித்தது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. […]\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nராகுல் காந்தியே வருக… நாட்டிற்கு நல்லாட்சி தருக\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந���தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/valentines-day-lucknow-universitys-order-to-students/", "date_download": "2018-12-17T07:11:37Z", "digest": "sha1:DRA76C7PLPXW46NOMAQE7X3VHA3EYUEO", "length": 17770, "nlines": 251, "source_domain": "vanakamindia.com", "title": "Valentines day: Lucknow University's order to students", "raw_content": "\nகாதலர் தினத்தன்று பல்கலைக்கழகம் பக்கமே வரக்கூடாது – மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட���டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nஅடுத்து ஜீ டிவியில் சேரப்போகிறாரா ரங்கராஜ் பாண்டே\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பார்க்-கும் பன்றிக்கறியும்\nஆயிரத்தில் ஒருவன் அமுதன்.. கொரியாவில் வெற்றிக் கொடி நாட்டி வந்த அமெரிக்கத் தமிழ்ச் சிறுவன்\nடிசம்பர் 28-30,மதுரையில் ‘எழுமின்’ மாநாடு.. உலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் திரளுகிறார்கள்\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nகாதலர் தினத்தன்று பல்கலைக்கழகம் பக்கமே வரக்கூடாது – மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு\nலக்னோ: காதலர் தினமான நாளை மாணவ மாணவிகள் யாரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வரவேண்டாம் என்று லக்னோ பல்கலைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.\nஉலகம் முழுவதிலும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக முக்கிய நகரங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் கூடும் பொது இடங்களில் நாளை ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் திரண்டு காதலர் தின கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.\nஅதே சமயம் காதலர் தினத்துக்கு இந்து அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் சில கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஇந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் யாரும் வரக்கூடாது என்று லக்னோ பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.\nஇதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சில மணவர்கள் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக் கழகத்திற்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. எந்த சிறப்பு வகுப்பும் நடைபெறாது. பிராக்டிகல் மற்றும் கலைநிகழ்ச்சி மட்டுமே நடைபெறும். எனவே, மற்ற மாணவர்கள் யாரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாளை வரக்கூடாது.\nமாணவர்களை அவர்களின் பெற்றோர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பக் கூடாது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் உட்கார்ந்திருந்தாலோ நடமாடினாலோ அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,” என ��ச்சரிக்கப்பட்டுள்ளது.\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம���மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/perfect-match-between-couples-through-zodiac-sign-in-tamil", "date_download": "2018-12-17T08:34:34Z", "digest": "sha1:VJNK7LVYZUUREMGIA3KAZSTW2GEIKIJY", "length": 15382, "nlines": 249, "source_domain": "www.tinystep.in", "title": "இந்த ராசிக்காரர்கள் தான் உங்களுக்கு ஏற்ற ஜோடி தெரியுமா! - Tinystep", "raw_content": "\nஇந்த ராசிக்காரர்கள் தான் உங்களுக்கு ஏற்ற ஜோடி தெரியுமா\nஇந்த உலகத்தில் மிகவும் சுவாரஸ்யமான எவ்வளவோ விஷயங்கள் அன்றாட நாளில் நடந்து வருகிறது. அவற்றுள் என்றுமே இளமையானது ராசி பலன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் 'கும்ப ராசி நேயர்களே' எனும் குரல் கேட்டு ஓடி வரும் குடும்ப பெண்மணிகள் எத்தனையோ பேர். இருப்பினும், ஒரு சிலருக்கு இந்த ராசியினாலே கவலையும் ஏற்படும். காரணம், அன்று அவர்களை ஜாக்கிரதையாக இருக்க சொல்லி எச்சரிக்கை மணி அடிக்க, ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள்.ஒரு பெண்ணுக்கும், பையனுக்கும் பத்து பொருத்தம் பக்காவாக இருந்தால் மட்டுமே பெற்றோர்கள் பெருமூச்சு விடுவர். இப்படி அன்றாட வாழ்வில் அனைவரையும் கவரும் ராசிபலனில் எந்த ராசிக்காரர் யாருடன் ஜோடி சேர வேண்டும்' எனும் குரல் கேட்டு ஓடி வரும் குடும்ப பெண்மணிகள் எத்தனையோ பேர். இருப்பினும், ஒரு சிலருக்கு இந்த ராசியினாலே கவலையும் ஏற்படும். காரணம், அன்று அவர்களை ஜாக்கிரதையாக இருக்க சொல்லி எச்சரிக்கை மணி அடிக்க, ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள்.ஒரு பெண்ணுக்கும், பையனுக்கும் பத்து பொருத்தம் பக்காவாக இருந்தால் மட்டுமே பெற்றோர்கள் பெருமூச்சு விடுவர். இப்படி அன்றாட வாழ்வில் அனைவரையும் கவரும் ராசிபலனில் எந்த ராசிக்காரர் யாருடன் ஜோடி சேர வேண்டும் இதனால் என்ன பலன் என என்றாவ���ு நாம் யோசித்ததுண்டா இதனால் என்ன பலன் என என்றாவது நாம் யோசித்ததுண்டா வாங்க ஜாலியாக படித்து பதிவை அறியலாம்.\n1. தனுசு மற்றும் மேஷம்:\nஇந்த இரு ராசிக்காரர்கள் ஒன்று சேர்வதால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் எனும் தீ பற்றிக்கொள்ளக்கூடும். உனக்கு என்ன பிடிக்கும். எனக்கு என்ன பிடிக்குமென கேட்கமாட்டியா போன்ற செல்ல சண்டையிட்டு, அவர்கள் இருவருக்கும் பிடித்த விஷயத்தை செய்ய எந்த ஒரு தடங்கலும் வருவதில்லை. இந்த இரு ராசிக்காரர்களும் சந்தோஷமாக வாழ புதுப்புது விஷயங்களால் ஈர்த்த வண்ணமும் காதல் நிரம்ப இருப்பர்.\n2. ரிஷபம் மற்றும் கடகம்:\nஇந்த ராசி ஜோடிகள் எப்போதும் உணர்வு பூர்வமாக மனதளவில் பின்னி பிணைந்து காணப்படுவர். இதுவே அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதலை ஏற்படுத்த வாழ்க்கையும் அழகாகிறது. அவர்கள் இருவரும் விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மையுடன் மரியாதை தந்து வாழ, அவர்களுக்கு எனும் ஒரு இடத்தை வாழ்வில் பிடித்திட ஆசைப்படுவர். இதனால் இவர்கள் இருவர் வாழ்விலும் ஒளி மயமான எதிர்க்காலம் பிரகாசமாக மின்னவும் செய்கிறது.\n3. மேஷம் மற்றும் கும்பம்:\nஇந்த இரண்டு ராசிக்காரர்கள் ஜோடி சேர இதனால் எல்லையில்லா சந்தோஷத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளவும் செய்வர். இருவருமே ஒருவருக்கு ஒருவர் சிறந்த ஆதரவாக அவர்கள் வாழ்விலிருக்க, இதனால் இருவருடைய இலட்சியமும் நிறைவேறவும் உதவுகிறது. இதனால் வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டி காதலுணர்வுடன் வலம் வருவர்.\n4. கும்பம் மற்றும் மிதுனம்:\nஎப்போதுமே கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வில் நீங்கா இன்பத்தை பெறவே விரும்புவர். அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ நினைக்கும் நீங்கள் கும்பம் மற்றும் மிதுன ராசிக்காரராக இருந்தால் இனியும் என்ன கவலை. ஆம், இந்த இரு ராசிக்காரர்களுக்கு இடையேயான மன பரிமாற்றம் என்பது ஆழமான வகையில் அர்த்தமுள்ளதாய் அமைகிறது.\n5. மீனம் மற்றும் கடகம்:\nஇந்த இரு ராசிக்காரர்களுக்கு இடையே அனுதாபம் என்பது அழகிய வாழ்வை அடித்தளமாக அமைத்து தர, இதனால் இருவருக்குள்ளும் நல்லதோர் புரிதலுணர்வு என்பது காணப்படுகிறது. இந்த இரு ராசிக்காரர்களும் எல்லா வித சந்தோஷ - கவலைகளை மனம் விட்டு பகிர்ந்துக்கொள்ள உண்மையாகவும் இருக்கின்றனர். இந்த எட்டு ஜோடி பொருத்தங்களில் ந���ங்கள் தான் வலிமையான ஒன்றும் கூட என்பதை அறிவீரா\n6. தனுசு மற்றும் சிம்மம்:\nஇந்த இரு ராசிக்காரர்களும் ஒருவருக்கொருவர் பிடித்த விஷயத்தை செய்ய, இதனால் வாழ்வில் புது ஆற்றல் ஒன்று கிடைக்கிறது. இருவருமே பிடித்த விஷயத்தை தன்னிச்சையாக செய்திட, இதனால் ஆச்சரியம் ததும்பும் ஒரு காதல் உணர்வு என்பது அந்த இடத்திலும் பிறக்கிறது.\n7. மேஷம் மற்றும் மிதுனம்:\nஇந்த இரு ராசிக்காரர்கள் ஜோடி சேர, சின்ன சின்ன மன கஷ்டங்கள் வந்தாலும் அது நீண்டு வாக்குவாதமாக மாறாமல் இனிமையான முடிவை தருகிறது.\n8. மேஷம் மற்றும் மகரம்:\nநீங்கள் இருவரும் நடைமுறைக்கேற்ற வாழ்க்கையை வாழ, முதிர்ச்சியான மன நிலையை கொண்டு புரிதலுடன் விளங்குவீர்கள். மகர ராசிக்காரர்கள் ஆளுமை திறனுடன் காணப்பட விரும்பினாலும், அதை புரிந்துக்கொள்ளும் மேஷ ராசி நீங்கள், அவருக்கு பக்க பலமாக இருக்கவே விரும்புவீர்கள். எந்தவித பொறாமையும் உங்களுக்குள் இருக்கவும் இருக்காது.\nஎந்த ராசிக்கு எந்த ராசி ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதை நான் சொல்லிவிட்டேன். நீங்கள் எந்த ராசி என்பதை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாமே\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forumhub.mayyam.com/talk/showthread.php?10762-A-brief-study-on-the-63-Tamil-Saiva-Saints-(Naayanmaars)-of-Tamil-Nadu-and-Kerala&s=8443fdae36a7b9d3e3c73f1c96c356ff", "date_download": "2018-12-17T08:51:41Z", "digest": "sha1:S23UDEFEN5XIME4YWJXGBKP36AMTD2VP", "length": 86209, "nlines": 940, "source_domain": "forumhub.mayyam.com", "title": "A brief study on the 63 - Tamil Saiva Saints (Naayanmaars) of Tamil Nadu and Kerala", "raw_content": "\nதில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்\nதிருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்\nஇல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்\nஇளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்\nவெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்\nவிரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்\nஅல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.\nஇலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்\nஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்\nகலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்\nகடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்\nமலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்\nஎஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்\nஅலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.\nமும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்\nமுருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்\nசெம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்\nதிருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்\nமெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க\nவெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த\nஅம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்\nஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.\nதிரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட\nதிருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்\nபெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்\nபெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன் (Kaaraikkaal Ammaiyaar)\nஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்\nஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்\nஅருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.\nவம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்\nமதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா\nஎம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்\nஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்\nநம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்\nநாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்\nஅம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.\nவார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே\nமறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்\nசீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்\nசெங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்\nகார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்க்கும் அடியேன்\nகடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்\nஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.\nபொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்\nபொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்\nமெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்\nவிரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்\nகைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்\nகழற் சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்\nஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.\nகறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த\nகணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்\nநிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற\nநின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்\nதுறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்\nதொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்\nஅறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.\nகடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்\nகாடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்\nமடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை\nமன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்\nபுடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி\nபொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்\nஅடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.\nபத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்\nபரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்\nசித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்\nதிருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்\nமுப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்\nமுழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்\nஅப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.\nமன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்\nவரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்\nதென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்\nதிருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்\nஎன்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்\nஇசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்\nஅன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்\nஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.\nபொன்னி வடகரை சேர்நாரை யூரில் புழைக்கை முக\nமன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல்\nபன்னஅத் தொண்டத் தொகைவகை பல்கும் அந் தாதிதனைச்\nசொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத் துணை��ுணையே. 1\nசெப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்\nஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊர் எரித்த\nஅப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த\nதுப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே. 2\nசொல்லச் சிவன்திரு ஆணைதன்தூமொழி தோள்நசையை\nஒல்லைத் துறந்துரு மூத்ததற் பின்உமை கோன் அருளால்\nவில்லைப் புரைநுத லாளோ டிளமைபெற் றின்பமிக்கான்\nதில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே. 3\nசெய்தவர் வேண்டிய தியாதும் கொடுப்பச் சிவன்தவனாய்க்\nகைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே\nமைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்\nதெய்திய காவிரிப் பூம்பட் டினத்துள் இயற்பகையே. 4\nஇயலா விடைச்சென்ற மாதவற் கின்னமு தாவிதைத்த\nவயலார் முளைவித்து வாரி மனைஅலக் கால்வறுத்துச்\nசெயலார் பயிர்விழுத் தீங்கறி ஆக்கும் அவன்செழுநீர்க்\nகயலார் இளையான் குடியுடை மாறன்எங் கற்பகமே. 5\nகற்றநன் மெய்த்தவன் போல்ஒரு பொய்த்தவன் காய்சினத்தால்\nசெற்றவன் தன்னை அவனைச் செறப்புக லும்திருவாய்\nமற்றவன் `தத்தா நமரே' எனச்சொல்லி வான்உலகம்\nபெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு ளாம்என்று பேசுவரே. 6\nபேசும் பெருமையவ் வாரூரனையும் பிரானவனாம்\nஈசன் தனையும் புறகுதட் டென்றவன் ஈசனுக்கே\nநேசன் எனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல்\nவீசும் பொழில்திருச் செங்குன்றம் மேய விறன்மிண்டேனே. 7\nமிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின்\nமுண்டம் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர்\nகொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமும் தன்னையுந்தன்\nதுண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே. 8\nதொழுதும் வணங்கியும் மாலயன் தேடரும் சோதிசென்றாங்\nகெழுதும் தமிழ்ப்பழ ஆவணம் காட்டி எனக்குன்குடி\nமுழுதும் அடிமைவந் தாட்செய் எனப்பெற்ற வன்முரல்தேன்\nஒழுகு மலரின்நற் றார்எம்பி ரான்நம்பி யாரூரனே. 9\nஊர்மதில் மூன்றட்ட உத்தமற் கென்றோர் உயர்தவத்தோன்\nதார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர்பறித்த\nஊர்மலை மேற்கொள்ளும் பாகர் உடல்துணி யாக்குமவன்\nஏர்மலி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே. 10\nபத்தனை ஏனாதி நாதனைப் பார்நீ டெயினைதன்னுள்\nஅத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டு\nகைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளும்\nநித்தனை ஈழக் குலதீபன் என்பர்இந் நீள்நி���த்தே. 11\nநிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல்\nநலத்தில் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுள்நடுங்கி\nவலத்தில் கடுங்கணை யால்தன் மலர்க்கண் இடந்தப்பினான்\nகுலத்திற் கிராதன்நம் கண்ணப்ப னாம்என்று கூறுவரே. 12\nஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாள்\nசாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர் காதலி தாலிகொடுத்\nதாய்ந்தநற் குங்குலி யங்கொண் டனற்புகை காலனைமுன்\nகாய்ந்த அரற்கிட்ட தென்கட வூரில் கலையனையே. 13\nகலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை\nநலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும்\nஅலசும் எனக்கரு தாதவன் கூந்தல் அரிந்தளித்தான்\nமலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாறன் எனும்வள்ளலே. 14\nவள்ளற் பிராற்கமு தேந்தி வருவோன் உகலும்இங்கே\nவெள்ளச் சடையாய் அமுதுசெய் யாவிடில் என்தலையைத்\nதள்ளத் தகுமென்று வாட்பூட் டியதடங் கையினன் காண்\nஅள்ளற் பழனங் கணமங் கலத்தரி வாட்டாயனே. 15\nதாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்த\nதூயவன் பாதம் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும்\nவேயவன் மேல்மழ நாட்டு விரிபுனல் மங்கலக்கோன்\nஆயவன் ஆனாயன் என்னை உவந்தாண் டருளினனே. 16\nஅருட்டுறை அத்தற் கடிமைப் பட்டேன் இனி அல்லன்'என்னும்\nபொருட்டுறை யாவதென் னேஎன்ன வல்லவன் பூங்குவளை\nஇருட்டுறை நீர்வயல் நாவற் பதிக்கும் பிரான்அடைந்தோர்\nமருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட வல்லவனே. 17\nஅவந்திரி குண்டமண் ஆவதின் மாள்வனென் றன்றாலவாய்ச்\nசிவன்திரு மேனிக்குச் செஞ்சந் தனமாச் செழுமுழங்கை\nஉவந்தொளிர் பாறையில் தேய்த்துல காண்டஒண் மூர்த்திதன்னூர்\nநிவந்தபொன் மாட மதுரா புரியென்னும் நீள்பதியே. 18\nபதிகம் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன்சீர்\nமதியம் சடையாற் கலர்தொட் டணிபவன் யான்மகிழ்ந்து\nதுதியம் கழற்சண்பை நாதற்குத் தோழன்வன் றொண்டன்அம்பொன்\nஅதிகம் பெறும்புக லூர்முரு கன்எனும் அந்தணனே. 19\nஅந்தாழ் புனல்தன்னில் அல்லும் பகலும்நின் றாதரத்தால்\nஉந்தாத அன்பொ டுருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த\nபைந்தார் உருத்திர பசுபதி தன்னற் பதிவயற்கே\nநந்தார் திருத்தலை யூர்என் றுரைப்பர்இந் நானிலத்தே. 20\nநாவார் புகழ்த்தில்லை அம்பலத் தான்அருள் பெற்றுநாளைப்\nபோவான் அவனாம் புறத்திருத் தொண்டன்தன் புன்புலைபோய்\nமூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்\nமாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே. 21\nமண்டும் புனற்சடை யான்தமர் தூசெற்றி வாட்டும்வகை\nவிண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவன்என்னா\nமுண்டம் படர்பாறை முட்டும் எழிலார் திருக்குறிப்புத்\nதொண்டன் குலங்கச்சி ஏகா லியர்தங்கள் தொல்குலமே. 22\nகுலமே றியசேய்ஞ லூரில் குரிசில் குரைகடல்சூழ்\nதலமே றியவிறல் சண்டிகண் டீர்தந்தை தாள்இரண்டும்\nவலமே றியமழு வால்எறிந் தீசன் மணிமுடிமேல்\nநலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே. 23\nநிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த\nமதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றி'டென்று\nதுதியா அருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்காண்\nநதியார் புனல்வயல் நாவலர் கோன்என்னும் நற்றவனே. 24\nநற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதம்தன் சென்னிவைக்கப்\nபெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள்\nஉற்றவன் உற்ற விடம்அடை யார்இட ஒள்ளமுதாத்\nதுற்றவன் ஆமுரில் நாவுக் கரசெனும் தூமணியே. 25\nமணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால்\nதிணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலிற்\nபிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே\nஅணியன நாவுக் கரையர் பிரான்தன் அருந்தமிழே. 26\nஅருந்தமிழ் ஆகரன் வாதில் அமணைக் கழுநுதிமேல்\nஇருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித் தோன்எழிற் சங்கம்வைத்த\nபெருந்தமிழ் மீனவன் தன்அதி காரி பிரசம்மல்கு\nகுருந்தவிழ் சாரல் மணமேற் குடிமன் குலச்சிறையே. 27\nசிறைநன் புனல்திரு நாவலூ ராளி செழுங்கயிலைக்\nகிறைநன் கழல்நாளை எய்தும் இவனருள் போற்றஇன்றே\nபிறைநன் முடியன் அடியடை வேன்என் றுடல்பிரிந்தான்\nநறைநன் மலர்த்தார் மிழலைக் குறும்பன் எனும்நம்பியே. 28\nநம்பன் திருமலை நான்மிதி யேன் என்று தாள்இரண்டும்\nஉம்பர் மிசைத்தலை யால்நடந் தேற உமைநகலும்\nசெம்பொன் உருவன் 'என் அம்மை' எனப்பெற் றவள் செழுந்தேன்\nகொம்பின் உகுகாரைக் காலினில் மேய குலதனமே. 29\nதனமா வதுதிரு நாவுக் கரசின் சரணம்என்னா\nமனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்தமிழ்க்கே\nஇனமாத் தனது பெயரிடப் பெற்றவன் எங்கள்பிரான்\nஅனமார் வயல்திங்கள் ஊரினில் வேதியன் அப்பூதியே. 30\nபூதிப் புயத்தர் புயத்திற் சிலந்தி புகலும்அஞ்சி\nஊதித் துமிந்த மனைவியை நீப்பஉப் பாலவெல்லாம்\nபேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன்\nநீதித் திகழ்சாத்தை நீலநக்கன் எனும் வேதியனே. 31\nவேத மறிக்கரத் தாரூர் அரற்கு விளக்குநெய்யைத்\nதீது செறிஅமண் கையர்அட் டாவிடத் தெண்புனலால்\nஏத முறுக அருகரென் றன்று விளக்கெரித்தான்\nநாதன் எழில்ஏமப் பேறூர் அதிபன் நமிநந்தியே. 32\nநந்திக்கும் நம்பெரு மாற்குநல் ஆருரில் நாயகற்குப்\nபந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலிற்\nசிந்திப் பரியன சேவடி பெற்றவன் சேவடியே\nவந்திப் பவன்பெயர் வன்தொண்டன் என்பர்இவ் வையகத்தே. 33\nவையம் மகிழயாம் வாழ அமணர் வலிதொலைய\nஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச் செவ்வாய்\nபைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்\nதையல் அருள்பெற் றனன்என்பர் ஞானசம் பந்தனையே. 34\nபந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல\nசந்தார் அகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து\nகொந்தார் சடையர் பதிகத்தில் இட்டடி யேன்கொடுத்த\nஅந்தாதி கொண்ட பிரான்அருட் காழியர் கொற்றவனே. 35\nகொற்றத் திறல்எந்தை தந்தைதன் தந்தைஎங் கூட்ட மெல்லாம்\nதெற்றச் சடையாய் நினதடி யேந்திகழ் வன்தொண்டனே\nமற்றிப் பிணிதவிர்ப் பான்என் றுடைவாள் உருவிஅந்நோய்\nசெற்றுத் தவிர்கலிக் காமன் குடிஏயர் சீர்க்குடியே. 36\nகுடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு\nமுடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்\nபடிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டென்உச்சி\nஅடிமன்ன வைத்த பிரான்மூலன் ஆகின்ற அங்கணனே. 37\nகண்ணார் மணிஒன்றும் இன்றிக் கயிறு பிடித்தரற்குத்\nதண்ணார் புனல்தடம் தொட்டலும் தன்னை நகும்அமணர்\nகண்ணாங் கிழப்ப அமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண்\nவிண்ணா யகனிடைப் பெற்றவன் ஆரூர் விறல்தண்டியே. 38\nதண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன் தருகவற்றால்\nகொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருள்\nமுண்டநன் னீற்றன் அடியவர்க் கீபவன் மூர்க்கனென்பர்\nநண்டலை நீரொண் குடந்தையில் மேவுநற் சூதனையே. 39\nசூதப் பொழில் அம்பர் அந்தணன் சோமாசி மாறன்என்பான்\nவேதப் பொருள்அஞ் செழுத்தும் விளம்பியல் லால்மொழியான்\nநீதிப் பரன்மன்னு நித்த நியமன் பரவையென்னும்\nமாதுக்குக் காந்தன்வன் தொண்டன் தனக்கு மகிழ்துணையே. 40\nதுணையும் அளவும் இல் லாதவன் தன்னரு ளேதுணையாக்\nகணையும் கதிர்நெடு வேலும் கறுத்த கயலிணையும்\nபிணையும் நிகர்த்தகண் சங்கிலி பேரமைத் தோள்இரண்டும்\nஅணையும் அவன்திரு வாரூரன் ஆகின்ற அற்புதனே. 41\nதகடன ஆடையன் சாக்கியன் மாக்கற் றடவரையன்\nமகள்தனந் தாக்கக் குழைந்ததிண் தோளர்வண் கம்பர்செம்பொன்\nதிகழ்தரு மேனியிற் செங்கல் எறிந்து சிவபுரத்துப்\nபுகழ்தரப் புக்கவன் ஊர்சங்க மங்கை புவனியிலே. 42\nபுவனியிற் பூதியும் சாதன மும்பொலி வார்ந்துவந்த\nதவநிய மற்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம்\nஅவனியில் கீர்த்தித் தென் ஆக்கூர் அதிபன் அருமறையோன்\nசிவன்நிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே 43\nபுலியின் அதளுடைப் புண்ணியற் கின்னமு தாத்தனதோர்\nஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வன் உடல்துணித்துக்\nகலியின் வலிகெடுத் தோங்கும் புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்\nமலியும் பொழில்ஒண்செங் காட்டம் குடியவர் மன்னவனே. 44\nமன்னர் பிரான்எதிர் வண்ணான் உடல்உவர் ஊறிநீறார்\nதன்னர் பிரான்தமர் போல வருதலும் தான்வணங்க\nஎன்னர் பிரான்அடி வண்ணான் எனஅடிச் சேரன்என்னும்\nதென்னர் பிரான்கழ றிற்றறி வான்எனும் சேரலனே. 45\nசேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவன்அளித்த\nவீரக் கடகரி முன்புதன் பந்தி இவுளிவைத்த\nவீரற்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட\nசூரற் கெனதுள்ளம் நன்றுசெய் தாய்இன்று தொண்டுபட்டே. 46\nதொண்டரை யாக்கி அவரவர்க் கேற்ற தொழில்கள் செய்வித்\nதண்டர்தங் கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன்காண்\nகொண்டல்கொண் டேறிய மின்னுக்குக் கோல மடல்கள் தொறும்\nகண்டல்வெண் சோறளிக் குங்கடல் காழிக் கணநாதனே. 47\nநாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல\nபோதங் கருத்திற் பொறித்தமை யால்அது கைகொடுப்ப\nஓதந் தழுவிய ஞாலம்எல் லாமொரு கோலின்வைத்தான்\nகோதை நெடுவேற் களப்பாளன் ஆகிய கூற்றுவனே. 48\nகூற்றுக் கெவனோ புகல்திரு வாரூரன் பொன்முடிமேல்\nஏற்றுத் தொடையலும் இன்அடைக் காயும் இடுதருமக்\nகோற்றொத்துக் கூனனும் கூன்போய்க் குருடனும் கண்பெற்றமை\nசாற்றித் திரியும் பழமொழி யாம்இத் தரணியிலே. 49\nதரணியிற் பொய்ம்மை இலாத் தமிழ்ச் சங்கம் அதிற் கபிலர்\nபரணர் நக்கீரர் முதல் நாற்பத் தொன்பது பல்புலவோர்\nஅருள்நமக் கீயும் திருவால வாய்அரன் சேவடிக்கே\nபொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே. 50\nபுலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த\nகுலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன்\nநலமன்னிய புகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள்\nவலமன் னியஎற�� பத்தனுக் கீந்ததோர் வண்புகழே. 51\nபுகழும் படிஎம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன்\nஇகழும் படியோர் தவன்மட வார்புனை கோலம்எங்கும்\nநிகழும் படிகண் டவனுக் கிரட்டிபொன்இட்டவன்நீள்\nதிகழு முடி நரசிங்கமுனை யரசன் திறமே. 52\nதிறம்அமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்\nறுறஅமர் மாகடற் கேவிடு வோன்ஒரு நாட்கனக\nநிறம்அமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம்\nபுறம்அமர் நாகை அதிபத்த னாகிய பொய்யிலியே. 53\nபொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத் தன்அடியான்\nசைவத் திருவுரு வாய்வரத் தான்அவன் தாள்கழுவ\nவையத் தவர்முன்பு வெள்கிநீர் வாரா விடமனைவி\nகையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே. 54\nகம்பக் கரிக்கும் சிலந்திக்கும் நல்கிய கண்ணுதலோன்\nஉம்பர்க்கு நாதற் கொளிவிளக் கேற்றற் குடல்இலனாய்க்\nகும்பத் தயிலம்விற் றுஞ்செக் குழன்றும்கொள் கூலியினால்\nநம்பற் கெரித்த கலிஒற்றி மாநகர்ச் சக்கிரியே. 55\nகிரிவில் லவர்தம் அடியரைத் தன்முன்பு கீழ்மைசொன்ன\nதிருவில் லவரைஅந் நாவரி வோன்திருந் தாரைவெல்லும்\nவரிவில் லவன்வயற் செங்கழு நீரின் மருவுதென்றல்\nதெருவில் விரைகம ழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே. 56\nசத்தித் தடக்கைக் குமரன்நல் தாதைதன் தானம்எல்லாம்\nமுத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து முடியரசா\nமத்திற்கு மும்மைநன் தாள்அரற் காய்ஐயம் ஏற்றலென்னும்\nபத்திக் கடல் ஐயடிகளா கின்றநம் பல்லவனே. 57\nபல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம்புகழ்\nசொல்லவன் தென்புக லூர்அரன் பால்துய்ய செம்பொன்கொள்ள\nவல்லவன் நாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்கு\nநல்லவன் தன்பதி நாவலூர் ஆகின்ற நன்னகரே. 58\nநன்னக ராய இருக்குவே ளூர்தனில் நல்குவராய்ப்\nபொன்னக ராயநற் றில்லை புகுந்து புலீச்சரத்து\nமன்னவ ராய அரர்க்குநற் புல்லால் விளக்கெரித்தான்\nகன்னவில் தோள்எந்தை தந்தை பிரான்எம் கணம்புல்லனே. 59\nபுல்லன வாகா வகைஉல கத்துப் புணர்ந்தனவும்\nசொல்லின வும்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி\nவில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கான்என்பரால்\nகல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே. 60\nகார்த்தண் முகில்கைக் கடற்காழி யர்பெரு மாற்கெதிராய்\nஆர்த்த அமணர் அழிந்தது கண்டுமற் றாங்கவரைக்\nகூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவன் என்றுரைக்கும்\nவார்த்தை யதுபண்டு நெல்வேலியில் வென்ற மாறனுக்கே. 61\nமாறா அருளரன் தன்னை மனஆ லயத்திருத்தி\nஆறா அறிவாம் ஒளிவிளக் கேற்றி அகமலர்வாம்\nவீறா மலரளித் தன்பெனும் மெய்யமிர் தம்கொடுத்தான்\nவீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவரே. 62\nஎன்று விளம்புவர் நீடூர் அதிபன் முனையடுவோன்\nஎன்றும் அமருள் அழிந்தவர்க் காக்கூலி ஏற்றெறிந்து\nவென்று பெருஞ்செல்வம் எல்லாம் கனகநன் மேருவென்னும்\nகுன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே. 63\nகொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிர்அன்று புக்கொளியூர்த்\nதொடுத்தான் மதுர கவிஅவி நாசியை வேடர்சுற்றம்\nபடுத்தான் திருமுரு கன்பூண் டியினில் பராபரத்தேன்\nமடுத்தான் அவனென்பர் வன்தொண்ட னாகின்ற மாதவனே. 64\nமாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்த\nபோதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை அரியப் பொற்கை\nகாதிவைத் தன்றோ அரிவதென் றாங்கவள் கைதடிந்தான்\nநாதமொய்த் தார்வண்டு கிண்டுபங் கோதைக் கழற்சிங்கனே. 65\nசிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு\nகொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் குலமுதலோன்\nதிங்கட் சடையர் தமரதென் செல்வம் எனப்பறைபோக்\nகெங்கட் கிறைவன் இருக்குவேளூர் மன் இடங்கழியே. 66\nகழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை\nமொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன் தேவிமுன் மோத்தலுமே\nஎழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந் தானென் றியம்புவரால்\nசெழுநீர் மருகல்நன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே. 67\nசெருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தா\nஉருவலி கெட்டுண வின்றி உமைகோனை மஞ்சனம்செய்\nதருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியா\nதருவரை வில்லி அருளும் நிதியது பெற்றனனே. 68\nபெற்றம் உயர்த்தோன் விரையாக் கலிபிழைத் தோர்தமது\nசுற்றம் அறுக்கும் தொழில்திரு நாட்டியத் தான்குடிக்கோன்\nகுற்றம் அறுக்கும்நங் கோட்புலி நாவற் குரிசில் அருள்\nபெற்ற அருட்கடல் என்றுல கேத்தும் பெருந்தகையே. 69\nதகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால்\nபுகுமணக் காதலி னால் ஒற்றி யூர்உறை புண்ணியன்தன்\nமிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளால்இவ் வியனுலகம்\nநகுவழக் கேநன்மை யாப்புணர்ந் தான்நாவ லூர்அரசே. 70\nஅரசினை ஆருர் அமரர் பிரானை அடிபணிந்திட்\nடுரைசெய்த வாய்தடு மாறி உரோம புளகம்வந்து\nகரசர ணாதி அவயவம் கம்பித்துக் கண்ணருவி\nசொரிதரும் அங்கத்தி னோர்ப���்தர் என்று தொகுத்தவரே. 71\nதொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே\nமிகுத்த இயலிசை வல்ல வகையில்விண் தோயுநெற்றி\nவகுத்த மதில் தில்லை அம்பலத்தான் மலர்ப் பாதங்கள்மேல்\nஉகுத்த மனத்தொடும் பாடவல் லோர்என்ப உத்தமரே. 72\nஉத்தமத் தானத் தறம்பொருள் இன்ப மொடியெறிந்து\nவித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்கச்சென்னி\nமத்தம்வைத் தான்திருப் பாத கமல மலரிணைக் கீழ்ச்\nசித்தம்வைத் தார்என்பர் வீடுபே றெய்திய செல்வர்களே. 73\nசெல்வம் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார்\nசெல்வன் திருக்கணத் துள்ளவ ரேஅத னால் திகழச்\nசெல்வம் பெருகுதென் ஆரூர்ப் பிறந்தவர் சேவடியே\nசெல்வ நெறியுறு வார்க் கணித் தாய செழுநெறியே. 74\nநெறிவார் சடையரைத் தீண்டிமுப் போதும் நீடு ஆகமத்தின்\nஅறிவால் வணங்கி அர்ச்சிப்பவர் நம்மையும் ஆண்டமரர்க்\nகிறையாய்முக் கண்ணும்எண் தோளும் தரித்தீறில் செல்வத்தொடும்\nஉறைவார் சிவபெரு மாற்குறை வாய உலகினிலே. 75\nஉலகு கலங்கினும் ஊழி திரியினும் உள்ளொருகால்\nவிலகுதல் இல்லா விதியது பெற்றநல் வித்தகர்காண்\nஅலகில் பெருங்குணத் தாரூர் அமர்ந்த அரனடிக்கீழ்\nஇலகுவெண் ணீறுதம் மேனிக் கணியும் இறைவர்களே. 76\nவருக்கம் அடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்தமிழால்\nபெருக்கு மதுரத் தொகையில் பிறைசூடிப் பெய்கழற்கே\nஒருக்கு மனத் தொடப் பாலடிச் சார்ந்தவர் என்றுலகில்\nதெரிக்கு மவர்சிவன் பல்கணத் தோர்நம் செழுந்தவரே. 77\nசெழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெய்ய\nமழுநீள் தடக்கையன் ஈந்தபொன் ஆங்குக்கொள் ளாதுவந்தப்\nபொழில்நீ டருதிரு வாரூரில் வாசியும் பொன்னுங்கொண்டோன்\nகெழுநீள் புகழ்த்திரு வாரூரன் என்றுநாம் கேட்பதுவே. 78\nபதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையாம்\nகதுமெனச் செய்குவ தென்றுகொ லாமென்று கண்துயிலா\nததுமனத் தேஎல்லி தோறும் நினைந்தருள் பெற்றதென்பர்\nபுதுமணத் தென்றல் உலாநின்ற வூர்தனில் பூசலையே. 79\nபூசல் அயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால்\nவாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர்\nதேசம் விளங்கத் தமிழா கரர்க் கறி வித்தவரால்\nநாசம் விளைத்தாள் அருகந் தருக்குத் தென் னாட்டகத்தே. 80\nநாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படைநல்கினர்தந்\nதாட்டரிக் கப்பெற்ற வன்என்பர் சைவத் தவர் அரையில்\nகூட்டுமக் கப்படங் கோவணம் நெய்த�� கொடுத்துநன்மை\nஈட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே. 81\nமைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத்\nதெய்வக் குடிச் சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர்செய்து\nசைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள்\nசெய்வித்த வன்திருக் கோச்செங்க ணான்என்னும் செம்பியனே. 82\nசெம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகம்எய்தி\nநம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர்நல்ல\nவம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான்\nநிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க ணான்என்னும் நித்தனையே. 83\nதனையொப் பரும்எருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன்\nநினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனைநீள்\nசினையொப் பலர்பொழிற் சண்பையர் கோன்செந் தமிழொடிசை\nபுனையப் பரன்அருள் பெற்றவன் என்பர்இப் பூதலத்தே. 84\nதலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடையன்என்னும்\nகுலம்விளங் கும்புக ழோனை உரைப்பர் குவலயத்தில்\nநலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின்\nபலம்விளங் கும்படி ஆரூரனைமுன் பயந்தமையே. 85\nபயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்\nகயந்தான் உகைத்தநற் காளையை என்றும் கபாலங்கைக்கொண்\nடயந்தான் புகும்அரன் ஆரூர்ப் புனித அரன்திருத்தாள்\nநயந்தாள் தனதுள்ளத் தென்றும் உரைப்பது ஞானியையே. 86\nஞானஆ ரூரரைச் சேரரை அல்லது நாம்அறியோம்\nமானவ ஆக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண்\nவானவ ராலும் மருவற் கரிய வடகயிலைக்\nகோனவன் கோயிற் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே. 87\nதிருத்தொண்டத்தொகையில் உள்ள தொகை அடியார்கள் தனியடியார்கள்\nகூட்டம்ஒன் பானொ டறுபத்து மூன்று தனிப்பெயரா\nஈட்டும் பெருந்தவத் தோர்எழு பத்திரண் டாம்வினையை\nவாட்டும் தவத்திருத் தொண்டத் தொகைபதி னொன்றின்வகைப்\nபாட்டும் திகந்திரு நாவலூராளி பணித்தனனே. 88\nதிருத்தொண்டத் தொகைப் பதிகக் கவிகளின் முதற்குறிப்பு\nபணித்தநல் தொண்டத் தொகை முதல் தில்லை இலைமலிந்த\nஅணித்திகழ் மும்மை திருநின்ற வம்பறா வார்கொண்டசீர்\nஇணைத்தநற் பொய்யடி மைகறைக் கண்டன் கடல்சூழ்ந்தபின்\nமணித்திகழ் சொற்பத்தர் மன்னிய சீர்மறை நாவனொடே. 89\nஓடிடும் பஞ்சேந் திரியம் ஒடுக்கிஎன் ஊழ்வினைகள்\nவாடிடும் வண்ணம்நின் றெத்தவம் செய்தனன் வானினுள்ளோர்\nசூடிடும் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையின்உள்ள\nசேடர்தம் செல்வப் பெரும்புகழ் அந்தாதி செப்பிடவே. 90\nதிருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) - சேக்கிழார்\n1.02 திரு நாட்டுச் சிறப்பு\n2. தில்லை வாழ் அந்தணர் சருக்கம்\n2.01\tதில்லை வாழ் அந்தணர் புராணம்\n2.02 திருநீலகண்ட நாயனார் புராணம்\n2.03 இயற்பகை நாயனார் புராணம்\n2.04 இளையான் குடி மாற நாயனார் புராணம்\n2.05 மெய்ப் பொருள் நாயனார் புராணம்\n2.06 விறன்மிண்ட நாயனார் புராணம்\n2.07 அமர் நீதி நாயனார் புராணம்\n3. இலை மலிந்த சருக்கம்\n3.1 எறி பத்த நாயனார் புராணம்\n3.2\tஏனாதிநாத நாயனார் புராணம்\n3.3\tகண்ணப்ப நாயனார் புராணம்\n3.4\tகுங்குலியக் கலய நாயனார் புராணம்\n3.5\tமானக்கஞ்சாற நாயனார் புராணம்\n3.6\tஅரிவாட்டாய நாயனார் புராணம்\n3.7 ஆனாய நாயனார் புராணம்\n4 மும்மையால் உலகாண்ட சருக்கம்\n4.1 மூர்த்தி நாயனார் புராணம்\n4.2\tமுருக நாயனார் புராணம்\n4.3\tஉருத்திர பசுபதி நாயனார் புராணம்\n4.4\tதிரு நாளைப் போவர் நாயனார் புராணம்\n4.5\tதிருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்\n4.6\tசண்டேசுர நாயனார் புராணம்\n5.1 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்\n5.2\tகுலச்சிறை நாயனார் புராணம்\n5.3\tபெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம்\n5.4\tகாரைக்கால் அம்மையார் புராணம்\n5.5\tஅப்பூதி அடிகள் நாயனார் புராணம்\n5.6\tதிரு நீல நக்க நாயனார் புராணம்\n5.7\tநமிநந்தி அடிகள் நாயனார் புராணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mugavaikhan.blogspot.com/2012/06/blog-post_27.html", "date_download": "2018-12-17T07:18:46Z", "digest": "sha1:IF7RJEFSUJU5AEVNQN35N7R7757DMRIT", "length": 101926, "nlines": 301, "source_domain": "mugavaikhan.blogspot.com", "title": "முகவைகான் புதுவலசை: இஸ்லாம் கூறும் மனித நேயம்", "raw_content": "குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பேசப்பட்ட எழுதப்பட்ட ஆக்கங்கள் உங்கள் ஏக்கங்களுக்காக....உள்ளே...வாருங்கள் உண்மையை தேடுங்கள்\nஇஸ்லாம் கூறும் மனித நேயம்\nஇஸ்லாம் கூறும் மனித நேயம்\nமனிதனிடத்தில் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் மிக முக்கியமான பண்பு மனித நேயம். மனித நேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும்.\nதனக்கு விரும்பும் நன்மைகளை பிறருக்கு விரும்புவதும், தான் விரும்பாததை பிறருக்கும் விரும்பாமல் இருப்பதும் மனித நேயமாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாகக் கண்டு வருகிறோம்.\nஇறைவன் மனிதனுக்குப் பயன் படக்கூடிய உறுப்புகளை ஏற்படுத��தி வெறும் உடலாக மட்டும் அவனைப் படைக்கவில்லை. உலகம் இயங்க வேண்டும் என்பதற்காக உடலுடன் பல நல்ல குணங்களையும் தன்மைகளையும் சேர்த்தே உருவாக்கியுள்ளான்.\nமனித நேயம் மட்டும் மனிதனிடம் எடுபட்டுப் போயிருந்தால் என்றைக்கோ இந்த உலகம் அழிந்திருக்கும். இக்குணத்தை இறைவன் சிலரிடத்தில் இயற்கையாகவே அமைத்திருப்பதால் மனிதநேயம் அற்றவர்கள் செய்யும் கொடுமைகளின் போது, மனிதநேயம் உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருந்து அவர்கள் இந்த உலகில் வாழ்வதற்கு ஏதுவாக இருக்கிறார்கள். உலகத்தில் அனைவரிடத்திலும் மனிதநேயம் இல்லாமல் போனால் என்ன ஏற்படும் என்பதை சிறிது சிந்தித்துப் பாருங்கள்.\nஎல்லோரும் கொள்ளையர்களாகவும் கொலை செய்பவராகவும் இருந்தால் நாம் நிம்மதியாக இந்த உலகத்தில் உலாவர முடியுமா மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இருக்கக்கூடிய காட்டுமிராண்டிகள் செய்யும் அக்கிரமங்களையே மக்களால் தாங்க முடியவில்லை. எல்லோரும் இவர்களைப் போன்று இருந்தால் என்ன ஏற்படும் என்பதைச் சொல்லவா வேண்டும்\nமனிதநேயத்தின் நன்மைகளையும் அது இல்லாமல் போனால் ஏற்படுகின்ற தீமைகளையும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு சில வருடங்களுக்கு முன்னால் நேரிட்ட சுனாமி சம்பவம் சிறந்த உதாரணம். வீட்டை இழந்து குடும்பத்தை இழந்து நடுத் தெருவில் பல குடும்பங்கள் நின்றன. இத்துயரத்தை மனிதநேயம் படைத்த எவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நம்மால் முடிந்த அளவு உதவிகளை செய்தோம். அரசு உத்தியோகத்தில் பணிபுரிந்தவர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்கினார்கள்.\nபல அமைப்புகள் களமிறங்கி மக்களிடத்தில் வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தன. இந்த உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காயத்தில் போடப்படும் களிம்புகளைப் போல் உதவின. இந்நிகழ்வுகள் நமக்குத் தரும் பாடம் என்னவென்றால் ஒருவன் எல்லாவற்றையும் இழந்து நிள்றாலும் அவனைக் காப்பதற்கு சில மனிதர்கள் இருப்பார்கள். அவன் மேலும் இந்த உலகத்தில் தன் வாழ்க்கையைத் தொடர முடியும் என்பதாகும்.\nஅதே நேரத்தில் இதே சம்பவத்தை வேறொரு கோணத்தில் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போல் சுனாமியி­ருந்து தப்பித்து காப்பாற்றும் படி வேண்டிக் கொண்டிருந்த இளம் பெண்களைக் கற்பழித்து கொன்ற மனிதநேயம் அற்றவர்களையும் இந்த சுனாமி அடையாளம் காட்டியது.\nஒரு பக்கம் சுனாமியின் அட்டகாசம் மறுபக்கம் இந்தக் கல்நெஞ்சக் காரர்களின் அட்டகாசம். ஈவு இரக்கம் கொஞ்சம் கூட இல்லாமல், இறந்து கிடக்கும் பிணங்களின் நகைகளைத் திருடினார்கள். கையில் போட்டிருந்த மோதிரத்தைக் கழற்ற முடியாத போது விரலோடு சேர்த்து வெட்டி எடுத்தார்கள் கல்நெஞ்சக்காரர்கள். மக்களிடம் வசூ­த்த பணத்தை உரியவர்களிடத்தில் கொடுக்காமல் சுருட்டிக் கொள்ளவும் செய்தார்கள்.\nதன்னுடைய கவனக் குறைவால் எதிரில் வந்த வாகனத்தின் மீது ஒருவர் மோதி விடுகிறார். இப்போது மனிதநேயம் அற்றவர்கள், காயப்பட்டு உயிருக்கு போராடுபவர்களைக் காப்பாற்றுவதற்காக முயற்சிக்காமல் எப்படியாவது இதி­ருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். உயிர் என்று கூடப் பாராமல் அது துடிப்பதைப் பார்த்து விட்டு ஓடி விடுகிறார்கள்.\nஅதைக் கடந்து செல்பவர்களாவது அவர்களுக்கு உதவுவார்களா என்றால் இல்லை. இவரை நாம் காப்பாற்றச் சென்று இவர் இறந்து விட்டால் நாம் தான் காவல் நிலையத்திற்கு அலைய வேண்டும் என்று நினைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய நலனைப் பார்க்கிறார்களே தவிர பிறர் நலம் பேணுவதில்லை.\nபடிக்காதவனிடத்தில் இருக்கும் மனிதநேயத்தை விட படித்தவனிடத்தில் அதிகம் மனிதநேயம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு நேர் மாற்றமாகத் தான் பட்டதாரிகளின் நிலை உள்ளது. கல்லூரிகளில் பழைய மாணவர்கள் புதிய மாணவர்களைக் கே­ செய்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும்படியாகப் பேசுகிறார்கள். அரை நிர்வாணமாக கல்லூரியை சுற்றச் சொல்கிறார்கள். இன்னும் இதுபோன்று நிறையக் கொடுமைகள் நடக்கின்றன.\nமக்களுக்கு மனிதநேயத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய இவர்கள் இப்படி மனிதநேயம் அற்று நடக்கிறார்கள். இதற்காகத் தான் இவர்கள் படித்தார்களா கல்வியின் நோக்கம் என்னவோ அதைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் இவர்களுடைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.\nமருத்துவர் நோயாளிகளிடம் கூறும் கனிவான வார்த்தைகள் பாதி நோயைக் குணப்படுத்தி விடும். ஆனால் இன்று மனிதநேயம் இல்லாத சில மருத்துவர்கள் நோயாளிகளைக் குணப்படுத்தும் நோக்கில் மருத்துவம���ைகளைக் கட்டாமல் அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் எண்ணத்தில் கட்டுகிறார்கள்.\nஆத்திர அவசரத்திற்கு வேறு வழி இல்லாமல் தனியார் மருத்துவ மனைகளில் வந்து நோயாளிகளைச் சேர்த்து விடுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஆயிரம், பத்தாயிரம் என்று பில்லை சரமாரியாக அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த மருத்துவர்கள் மருத்துவப் படிப்பை இவ்வாறு கொள்ளையடிப்பதற்காகத் தான் படித்தார்களா எவ்வளவு தான் படிப்பு இருந்தாலும் மனிதநேயம் இல்லாவிட்டால் அவன் மிருகத்தைப் போன்று ஆகிவிடுவான் என்பதை இவர்களுடைய செயல் உணர்த்துகிறது.\nபிற்படுத்தப்பட்டவர்களுக்காக அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்யும் எண்ணத்தில் உள்ளது. நியாயமான சிந்தனையுடைய எவரும் இதைத் தவறு என்று சொல்ல மாட்டார்கள். ந­வடைந்தவர்கள் வ­மையான வர்களுடன் போட்டிப் போட இயலாது. ஒரு பேருந்தில் எல்லோரும் சமமாக நடத்தப்படுவது கிடையாது. பலம் குன்றிய முதியவர்கள், பெண்கள், ஊனமுற்றவர்கள் ஆகியோர்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.\nஇவர்களுடைய இடத்தில் மற்றவர்கள் யாரும் அமர முடியாது. இப்படி இடம் ஒதுக்குவது தவறு என்று சொன்னால் நிச்சயமாக அவர் மனிதநேயம் அற்றவராகத் தான் இருப்பார். தான் நன்றாக அரசுப் பதவிகளில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணுவதில்லை. மருத்துவத்தைப் படித்தவர்கள் கூட இதை விளங்கிக் கொள்ளவில்லை.\nமனிதநேயம் இல்லாமல் போனால் மனிதன் மனிதனாக மதிக்கப்பட மாட்டான். நிம்மதியாக நாம் வாழ முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. மொத்தத்தில் மனிதநேயத்தினால் உலகத்திற்கு மாபெரும் நன்மை உண்டு என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி அறிகிறோம்.\nபொதுவாக இஸ்லாமிய மார்க்கம் மனித சமுதாயத்திற்குப் பலன் தரக் கூடியது ஏதேனும் இருந்தால் அதைப் பற்றி வலுயுறுத்தாமல் இருக்காது. அதே போல் மனிதர்களுக்குத் தீமை தரக் கூடியது ஏதேனும் இருந்தால் அதை எச்சரிப்பதில் இஸ்லாத்தை மிஞ்சுவதற்கு உலகில் எதுவும் இல்லை. மனித நேயத்தினால் உலகத்திற்கு மாபெரும் நன்மை இருக்கிறது என்றால் இஸ்லாம் அதைப் பற்றி பேசாமல் இருக்குமா என்ன இதோ இஸ்லாம் கூறும் மனிதநேயத்தைப் பாருங்கள்.\nமனிதர்களுக்கு நாம் உதவி செய்வதை இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றும், மனிதனுக்கு நாம் இரக்கம் காட்டாவிட்டால் இறைவனை வெறுத்துத் தள்ளியதைப் போன்றும் இறைவன் எடுத்துக் கொள்கிறான். இதை உணராத மக்கள் செல்வங்களை உண்டிய­ல் போடுகிறார்கள். பிச்சைக்காரனாக இருந்தாலும் அவனிடத்திலும் மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது. ஏழைக்கு உதவுவது இறைவனுக்கு உதவுவதைப் போன்றது என்று இஸ்லாம் நமக்கு பின்வரும் செய்தியின் மூலம் உணர்த்துகிறது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ''ஆதமுடைய மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும் நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா\n நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும் நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா\n நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும் நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் (4661)\nபாதையில் துன்பம் தரக் கூடிய பெரிய கல்லோ அல்லது முள்ளோ அல்லது கண்ணாடிச் சில்லோ கிடந்தால் அதை நாம் அகற்ற வேண்டும். ஆனால் இவற்றை நம் கண்ணால் பார்த்தும் கூட அதைக் கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறோம்.\nசிலர் அவற்றால் காயப்படுவார்கள். அதன் பின்பாவது அவர்களுக்குப் புத்தி வருமா என்றால் வராது. கல்­ல் இடித்து விட்டு காலைத் தடவி விட்டுச் செல்வார்களே தவிர அதை அகற்ற முன்வர மாட்டார்கள்.\nசிலர் புகை பிடித்து விட்டு நெருப்புக்கங்கை அணைக்காமல் அப்படியே தெருவில் போட்டு விடுகிறார்கள். செருப்பு போடாத சிறுவர்கள் அதை மிதித்து, துடிதுடித்துப் போகிறார்கள். எனவே இஸ்லாம் மனிதநேயத்தைக் கருதி, பாதையில் கிடக்கும் இடையூறு அளிக்கும் பொருட்களை அகற்றுவது ஈமானில் ஒரு பகுதி என்று கூறுகிறது. அல்லாஹ்வை நம்பியவர்களிடத்தில் அவசியம் இச்செயல் இருக்க வேண்டும் என்று வ­யுறுத்துகிறது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளாகும். அவற்றில் உயர்ந்தது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் கடைசி நிலை, பாதையில் கிடக்கும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் (51)\nநம்முடைய உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனித நேயத்தின் தந்தையாகத் திகழ்ந்து, நாம் அனைவரும் மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்பதற்கு அழகான முன்மாதிரியாக வாழ்ந்து சென்றிருக் கிறார்கள். அவர்களது வாழ்நாளில் நடந்த பின்வரும் சம்பவம் நம் மனதை நெகிழச் செய்கிறது.\n(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத (அரை) நிர்வாணிகளாய் வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்க விட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.\nஅவர்களுடைய ஏழ்மையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு வித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து பிலால் (ர­லி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ர­லி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது விட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ''மக்களே உங்களை ஒரே ஆன்மாவி­ருந்து படைத்த உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்'' எனும் (4:1) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும் அல்ஹஷ்ர் என்ற அத்தியாயத்திலுள்ள ''நம்பிக்கையாளர்களே உங்களை ஒரே ஆன்மாவி­ருந்து படைத்த உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்'' எனும் (4:1) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும் அல்ஹஷ்ர் என்ற அத்தியாயத்திலுள்ள ''நம்பிக்கையாளர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று தாம் எதை முற்படுத்தியுள்ளோம் என்பதை பார்த்துக் கொள்ளட்டும். அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள்'' எனும் (59:18)வது வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.\nஅப்போது பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் (தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்) உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளி­ருந்தும் வெள்ளிக் காசுகளி­ருந்தும் ஆடைகளி­ருந்தும் ஒரு ஸாஉ கோதுமையி­ருந்தும் ஒரு ஸாஉ பேரீத்தம் பழத்தி­ருந்தும் தர்மம் செய்தார்கள்.\nஅப்போது அன்சாரிகளில் ஒருவர் பை (நிறையப் பொருட்களைக்) கொண்டு வந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது. ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்து கொண்டு இருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் கண்டேன். அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ர­லி) நூல்: முஸ்லி­ம் (1691)\nஇச்சம்பவம் நபி (ஸல்) அவர்களிடத்திலும் அவர்களுடைய தோழர்களிடத்த���லும் இருந்த மனித நேயத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. வறுமையால் பீடிக்கப்பட்ட அந்த மக்களைப் பார்த்த உடன் பெருமானாரின் முகம் மாறி அவர்கள் தவித்ததும் பொருட்கள் குவிந்த பின்பே அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டதும் அவர்களிடத்தில் அளவில்லா மனிதநேயம் இருப்பதைக் காட்டுகிறது.\nஇன்றைக்கு எத்தனையோ நாடுகளில் வாழும் மக்கள் உணவுக்கு வழியில்லாமல் வாடிக் கொண்டு இருக்கிறார்கள். பசிக் கொடுமையினால் சாகவிருக்கும் ஒரு சிறுவனைத் திண்பதற்குக் கழுகு காத்திருந்த சம்பவம் கொடிய நெஞ்சம் படைத்தவர்களின் உள்ளத்தைக் கூட கரையச் செய்து விடும். செல்வாக்கில் உயர்ந்து நிற்கின்ற மேலை நாடுகள் தங்களுடைய தேவைக்குப் போக டன் கணக்கில் பாலையும் மாவையும் வீணாகக் கட­ல் சென்று கொட்டுகிறார்கள். லாரி லாரியாக தக்காளிகளையும் திராட்சைகளையும் கொண்டு வந்து மகிழ்ச்சி என்ற பெயரில் எறிந்து விளையாடுகிறார்கள்.\nஉலகத்தில் கிடைக்கின்ற எல்லாப் பழங்களையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்து, அதில் குரங்குகளை விட்டு அவை அவற்றை நாசப்படுத்துவதைப் பார்த்து பூரிப்படைகிறார்கள். ஒரு பக்கம் உணவு இல்லாமல் மனிதஉயிரினம் வாட, ஆடம்பரப் பிசாசுகள் இப்படி வீண் விரயம் செய்கிறார்கள்.\nஉண்மையில் மனிதநேயம் இருந்தால் இது போன்று இவர்கள் செய்வார்களா அரும்பாடு பட்டாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் இருப்பார்களா அரும்பாடு பட்டாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் இருப்பார்களா நபி (ஸல்) அவர்கள் காட்டிய இந்த மனிதநேயத்தைப் போல் இவர்களிடமும் இருந்தால் இவர்கள் இப்படி உணவுப் பொருட்களை வீணாக்குவார்களா நபி (ஸல்) அவர்கள் காட்டிய இந்த மனிதநேயத்தைப் போல் இவர்களிடமும் இருந்தால் இவர்கள் இப்படி உணவுப் பொருட்களை வீணாக்குவார்களா உலகம் இதைத் தீவிரமாகக் கண்காணிக்கக் கடமைப் பட்டிருக்கிறது.\nபொதுவாக மனிதநேயம் என்பது இஸ்லாத்தை ஏற்றவர்களிடத்திலும் ஏற்காதவர்களிடத்திலும் இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் நம்மை எதிர்க்காத, நமக்குத் துன்பம் தராத ஒருவரிடத்தில் தான் மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். ஆனால் இஸ்லாம் பரம எதிரியிடத்தில் கூட மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறுகிறது. இது தான் இஸ்லாம் கூறும் மனிதநேயத்திற்கும் மற்றவர்கள் கூறும��� மனித நேயத்திற்கும் உள்ள வித்தியாசம்.\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழும் பள்ளிவாச­ல் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த அவர்களது தோழர்கள், ''நிறுத்து, நிறுத்து'' என்று கூறி, தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து, ''அவர் சிறுநீர் கழிக்க இடையூறாக இருக்காதீர்கள். அவரை விட்டு விடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும்'' என்று கூறி விட்டு, ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றும்படி கட்டளையிட்டார்கள். அந்தக் கிராமவாசி சிறுநீர் கழித்த பின்பு நபியவர்கள் அவரை அழைத்து ''பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்யக் கூடாது. இங்கு இறைவனை நினைக்க வேண்டும். தொழ வேண்டும். குர்ஆன் ஓத வேண்டும்'' என்று கூறி உபதேசம் செய்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மா­க்(ர­லி) நூல்: முஸ்­லிம் (429)\nஇன்றைக்கு யாராவது ஒரு கோவி­லோ அல்லது சர்ச்சிலோ அல்லது பள்ளிவாச­லோ சென்று அந்த கிராமவாசி செய்தது போல செய்தால் அவர் உயிருடன் வெளியே வருவதில் சந்தேகம் தான். நாம் புனிதமாக மதிக்கும் ஆலயத்தை ஒருவர் அசுத்தம் செய்யும் போது யாரும் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டோம். சஹாபாக்களும் கோபப்பட்டு அவரை அடிப்பதற்குச் சென்றார்கள். ஆனால் மனித நேயத்தின் மறுஉருவாய் திகழ்கின்ற நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைத் தடுத்தார்கள்.\nநமது வீட்டை ஒருவர் அசுத்தம் செய்தால் அவரை நாம் அடிக்காமல் விட மாட்டோம். வீட்டை விடப் புனிதமான பள்ளிவாச­ல் ஒருவர் சிறுநீர் கழித்த போதும் கூட அவர் துன்புற்று விடக்கூடாது என்று நபிகள் நாயகம் நினைத்திருக்கிறார்கள் என்றால் இந்த மனித நேயத்தை வர்ணிக்க உலகில் வார்த்தைகள் உண்டா\nநபி (ஸல்) அவர்கள் உண்மை மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்ன போது அவர்களுக்கு அதிகமதிகம் எதிரிகள் இருந்தார்கள். பெருமானாரைத் துன்புறுத்தியதில் யூதர்களுக்கும் பங்கு உண்டு. ''அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)'' என்று சொல்வதற்குப் பதிலாக, ''அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்)'' என்று நேருக்கு நேராக சபித்தவர்கள் அந்த யூதர்கள். நபி (ஸல்) அவர்கள் நம்பிக்கையானவர் என்று தெரிந்து கொண்டே அவர் நம் பொருளைப் பறித்து விடுவார் என்று கூறி மக்களிடத்தில் கேவலமாகப் பேசியவர்கள் அந்த யூதர்கள். என்றாலும் நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடத்தில் அன்போடு நடந்து கொண்டார்கள்.\nநபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்த யூத சிறுவன் ஒருவன் நோயுற்றான். எனவே அவனைப் பற்றி நலம் விசாரிப்பதற்காக அவனிடத்தில் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி­) நூல்: புகாரி (1356)\nநபி (ஸல்) அவர்களை ஒரு பிரேதம் கடந்து சென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடத்தில், ''இது ஒரு யூதனின் பிரேதம் (இதற்காகவா நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள்)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அதுவும் ஒரு உயிர் தானே'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஹுனைஃப் மற்றும் கைஸ் பின் சஃத் (ர­லி) நூல்: புகாரி (1313)\nநபி (ஸல்) அவர்கள் யூதன், கிறித்தவன் என்று பாராமல் மனிதன் என்று பார்த்துள்ளார்கள். உயிரை உயிராக மதிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக இங்கு தெளிவு படுத்தியுள்ளார்கள். ஒரு துக்க கரமான காரியம் ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது நாம் அமர மாட்டோம். நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தாலும் மனிதநேயத்தைக் கடைப் பிடிப்பதில் படித்தவர்களுக்குக் கற்றுத் தரும் ஆசானாகத் திகழ்ந்துள்ளார்கள்.\nபோர் என்று வந்து விட்டால் நாட்டில் அனைவரும் நிம்மதியின்றி தவிப்பதைப் பார்க்கின்றோம். இலங்கையில் நடக்கும் போரால் அங்கிருந்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அகதிகளாக நம் நாட்டிற்கு வருகிறார்கள். இதற்குக் காரணம் போர் நடக்கும் போது அங்கு பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்று பாராமல் சரமாரியாகத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாகும். போரின் போது யாரும் யார் மீதும் இரக்கப்பட மாட்டார்கள். இப்படித் தான் இன்று கூட நடந்து கொண்டிருக்கிறது.\nஆனால் இஸ்லாம், போரில் சிறுவர்களையும் பெண்களையும் கொல்லக் கூடாது என்று கட்டளையிடுகிறது. இன்றைக்கு நாட்டுக்குள் தாக்குதல் தொடுக்கப் படுவதைப் போல் அன்றைக்கு தாக்குதல்கள் தொடுக்கப்படவில்லை. போரிடும் இரு சாராரும் வெட்ட வெளிக்கு வந்து போரிட்டார்கள். இங்கு சிறுவர்களும் பெண்களும் ஏன் வர வேண்டும் என்ற கேள்வி நியாயமாக இருந்தாலும் அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அ��ர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக் கிடந்தாள். எனவே நபி (ஸல்) அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை விட்டும் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி) நூல்: புகாரி (3015)\nநிறைய இன்னல்களைக் கொடுத்த யூதர்களிடத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய மனிதநேயத்திற்கு அளவே இல்லை. தீமை செய்தோருக்கும் நன்மை செய் என்று இறைவன் அவர்களுக்குக் கூறியதை முழுமையாகக் கடைப் பிடித்தார்கள்.\nநன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (அல்குர்ஆன் 41:34)\nஒரு யூதப் பெண்மனி நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விஷம் தோய்க்கப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தாள். நபி (ஸல்) அவர்களும் அதை உண்டு விட்டார்கள். இதையறிந்த சஹாபாக்கள் அப்பெண்மனியை நபியவர்களிடம் அழைத்து வந்து ''இவளை நாங்கள் கொன்று விடட்டுமா'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறி விட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மா­க்(ர­லி) நூல்: புகாரி 2617\nஅப்பெண்மனி வைத்த விஷத்தின் தாக்கம் நீண்ட நாட்கள் பெருமானாருக்குச் சிரமத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மாத்திரம் ஒரு கட்டளை போட்டிருந்தால் அப்பெண்ணை சஹாபாக்கள் கொன்றிருப்பார்கள். அவளைக் கொலை செய்தால் அதை யாரும் குற்றம் என்று கூறவும் மாட்டார்கள். என்றாலும் மனிதநேயம் அவர்களிடத்தில் மிகைத்திருந்ததால் தன்னைக் கொல்ல நினைத்தவளைக் கொலை செய்ய நபி (ஸல்) அவர்களின் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. இதே போன்று இன்னொரு சம்பவமும் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டது.\nநபி (ஸல்) அவர்கள் ஒரு போரை முடித்து விட்டுத் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். இளைப்பாறுவதற்காக ஒவ்வொருவரும் ஒரு மரத்தடியில் தங்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் தனியாக சென்று ஒரு மரத்திற்கு அடியில் இளைப்பாறினார்கள்.\nதிடீரென்று ஒருவர் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காகத் தன் கையில் வாளை எடுத்துக் கொண்டு, ''முஹம்மதே இப்போது உன்னை யார் காப்பாற்றுவார் இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ் காப்பாற்றுவான்'' என்று கூறினார்கள்.\nபின்பு அவர் கையில் இருந்த வாள் க��ழே விழுந்தவுடன் நபியவர்கள் அந்த வாளை எடுத்துக் கொண்டு, ''இப்போது உன்னை யார் காப்பாற்றுவார் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறாயா வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறாயா'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.\n இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் இனிமேல் உங்களுக்கு எதிராக நான் போரிட மாட்டேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் தண்டிக்காமல் விட்டு விட்டார்கள். அவர் தன்னுடைய தோழர்களிடத்தில் சென்று, ''மக்களிலேயே மிகவும் சிறந்த ஒருவரிடமிருந்து நான் வந்திருக்கிறேன்'' என்று கூறினார். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர­லி) நூல்: அஹமத் 14401\nகொலை செய்ய வந்தவரைத் தண்டிக்காமல் நபி (ஸல்) அவர்கள் மன்னித்து விட்டது அவர்களின் பரந்த மனப்பான்மையையும் அவர்கள் எதிரிகளிடத்தில் காட்டிய மனித நேயத்தையும் காட்டுகிறது.\nஅவர்கள் நினைத்திருந்தால் ஒரு சப்தமிட்டு அனைத்துத் தோழர்களையும் வரவழைத்து, அவரை ஒரு கை பார்த்திருக்கலாம். ஆனால் நபியவர்கள் அப்படிச் செய்யவில்லை. இஸ்லாத்தை அவர் ஏற்க மறுத்த போதிலும் அவரைத் தண்டிக்கவில்லை. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று கூறுபவர்களுக்கு இது சாட்டையடியாக அமைந்துள்ளது.\nதன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்துத் தான் இஸ்லாம் போரிட்டதே தவிர, போரில் ஈடுபடாத அப்பாவிகளைத் தாக்குவதை இஸ்லாம் விரும்பவில்லை.\nஉலகத்தையே ஆட்டிப் படைக்கின்ற அமெரிக்கா, ஈராக் நாட்டின் எதிரிகளை நடத்திய விதத்தைப் பார்த்து உலகம் முழுவதி­ருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. கொஞ்சம் கூட மனித உணர்வுகள் இல்லாமல் நாய்களை விட்டு வெறுமேனியில் அவர்களைக் கடிக்க விட்டது. இன்னும் மோசமான கொடுமைகளைச் செய்தது.\nநபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது அவர்களுடைய எதிரிகள் அனைவரும் அவர்கள் முன்னிலையில் நின்றார்கள். கருணை வடிவான நபி (ஸல்) அவர்கள் அவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கி விட்டார்கள்.\nநபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ர­லி) அவர்களை வஹ்ஷீ என்ற கருப்புற நிற அடிமை கொன்றார். பெருமானாருக்கு விருப்பமாக இருந்த ஹம்ஸா (ர­லி) அவர்கள் கொலையுண்டதை அவர்களால் தாங்க���க் கொள்ள முடியவில்லை.\nமக்காவை அவர்கள் கைப்பற்றிய போது வஹ்ஷீயும் பெருமானாருக்கு முன்னால் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து ''நீ தான் வஹ்ஷீயா ஹம்ஸாவைக் கொன்றவர் நீ தானா ஹம்ஸாவைக் கொன்றவர் நீ தானா'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார்.\nவஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா (ரலி­) அவர்களின் ஞாபகம் வந்ததால் அவரிடத்தில் நபி (ஸல்) அவர்கள், ''தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில் காட்டாமல் இருக்க முடியுமா'' என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார்கள். இதன் பின்பு வஹ்ஷீ இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அதீ நூல்: புகாரி 4072\nஇன்றைக்கு நீதி என்பது அநீதியாக மாறிக் கொண்டிருக்கிறது. நீதி வழங்குவதாகக் கூறிக்கொண்டு தனக்குப் பிடித்தவருக்குச் சாதகமாகவும் பிடிக்காதவருக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்படுகின்றது. வெறுப்பும் பகைமையும் நீதம் செலுத்த விடாமல் தடுத்து விடுகிறது. ஆனால் இஸ்லாம் பகைவர்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் மனிதநேயத்தை கருத்தில் கொண்டு நீதம் செலுத்த வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.\n அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காம­ருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காம­ருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)\nநபி (ஸல்) அவர்களை வெறுத்தவர்கள் கூட நபியவர் களிடத்தில் வந்து தீர்ப்புக் கேட்டார்கள். அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையே இதற்குக் காரணம். நபி (ஸல்) அவர்களும் யூதன், கிறிஸ்தவன், முஸ்லி­ம் என்று பார்க்காமல் மனித நேயத்துடன் நடந்து கொண்டார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சிறந்த சான்றாக உள்ளது.\nயூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டிய போது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர் ''மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூச���வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக (நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்'' என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டு விட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, ''நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக என்றா கூறுகிறாய் (நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்'' என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டு விட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, ''நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக என்றா கூறுகிறாய்\nஅந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ''அபுல்காசிம் அவர்களே (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்துள்ளீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்துள்ளீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன\nநபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லி­மை நோக்கி, ''நீ ஏன் இவருடைய முகத்தில் அறைந்தாய்'' என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந் தார்கள். பிறகு ''அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­) நூல்: புகாரி 3414\nயூதர் எடுத்து வைத்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு அந்த அன்சாரித் தோழரிடம், ஏன் அடித்தாய் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் பின்பு அவரைக் கண்டித்ததும் மாற்றார் களிடத்தில் பெருமானார் காட்டிய மனிதநேயத்தை எடுத்துரைக்கிறது.\nஇன்றைக்கு அடிமை நிலை இல்லாவிட்டாலும் சிலர் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் வேலையாட்களை அடிமைகளைப் போன்று தான் நடத்துகிறார்கள். வேலையாட்களை அடித்தும் கெட்ட வார்த்தைகளால் அவர்களைத் திட்டியும் துன்பம் கொடுக்கிறார்கள். தற்போது இதைத் தட்டிக் கேட்பதற்குப் பிறருக்கு உரிமையுள்ளது.\nஆனால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அடிமைகள் ஆடு, மாடுகளைப் போன��று நடத்தப் பட்டார்கள். மார்க்கெட்டில் காய்கறிகள் விற்கப்படுவதைப் போன்று அடிமைகள் விற்கப்பட்டார்கள். நம்முடைய ஆட்டை நாம் அறுத்தால், அடித்தால் யாரேனும் கேள்வி கேட்பார்களா இல்லை. அதுபோல் ஒருவரது அடிமையை அவர் அடித்தால் அவரை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது.\nஇப்படிப்பட்ட கொடூரமான காலத்தில் நபியாகத் தோன்றிய முஹம்மத் (ஸல்) அவர்கள், அடிமைகளும் மனிதர்கள் தான் என்பதை உலகிற்கு உணர்த்தினார்கள்.\nஅவர்களிடத்திலும் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுத் தந்தார்கள். அடிமைகளுக்குக் கொடுமைகள் இழைக்கப்படும் போதெல்லாம் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். இதைப் பின்வரும் செய்திகள் உறுதிபடுத்தும்.\nநான் ஒருவரை (அவருடைய தாயைக் குறிப்பிட்டு) ஏசி விட்டேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ''இவரது தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா\nபிறகு, ''உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். ஆகவே எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர் தன் சகோதரருக்குத் தான் உண்பதி­ருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதி­ருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படியே அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூதர் (ரலி­) நூல்: புகாரி 2545\nநபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளனைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்க வில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரு வாய்கள் கொடுக்கட்டும். ஏனெனில் அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டிருப்பார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 2557\nநாகரீகம் வளர்ந்து சமத்துவம் பேசப்படுகின்ற இந்தக் காலத்தில் கூட நபி (ஸல்) அவர்கள் சொல்­த் தந்த மனிதநேயம் கடைபிடிக்கப்படுவதில்லை. ஆனால் எஜமான் எதை உண்கிறாரோ, எதை உடுத்துகிறாரோ அதையே தன் அடிமைக்கு உண்ணக் கொ���ுக்கட்டும் உடுத்தக் கொடுக்கட்டும் என்று அன்றைக்கே நபி (ஸல்) அவர்கள் சொல்­யிருக்கிறார்கள் என்றால் இதை விட பெரிய மனிதநேயம் யாரிடத்தில் இருக்க முடியும்\nஇஸ்லாம் எல்லா நிலைகளிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடிக்கிறது. ஆன்மீகத்தில் கூட மனிதநேயத்துடன் நடந்து கொள்கிறது. இன்றைக்கு ஆண்மீகம் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமான இறை வழிபாடுகள் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மொட்டைத் தலையில் தேங்காயை உடைப்பதை இறைவன் விரும்புகிறான் என்று நினைக்கின்றனர். மண்டை உடைந்து இரத்தம் பீறிட்டு வருவதைப் பார்த்தும் அர்ச்சகருக்கு இரக்கம் வரவில்லை.\nகடவுளுக்காக வெறுமேனியில் சாட்டையைக் கொண்டு அடித்துக் கொள்கிறார்கள். நெருப்பில் குதித்து காலைப் புண்ணாக்கிக் கொள்கிறார்கள். கடவுளை நெருங்க வேண்டும் என்பதற்காகத் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதை இஸ்லாம் ஒரு போதும் விரும்பவே விரும்பாது. ஆன்மீகத்தையும் மனிதநேயப் பார்வையுடன் பார்க்கிறது. எனவே தான் இதுபோன்ற வழிபாடுகளுக்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை.\nநபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். எனவே அவரைப் பற்றி (மக்களிடத்தில்) விசாரித்தார்கள். மக்கள், ''அவர் அபூஇஸ்ராயீல் ஆவார். உட்காராமல் வெயி­ல் நிற்பதாகவும் பேசாமல் இருப்பதாகவும் நோன்பு வைப்பதாகவும் அவர் நேர்ச்சை செய்துள்ளார்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அவரை பேசச் சொல்லுங்கள். அவர் நிழ­ல் வந்து அமரட்டும். நோன்பை (மட்டும்) பூர்த்தி செய்யட்டும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர­லி) நூல்: புகாரி 6704\nஇந்தச் செய்தி ஆன்மீகம் என்ற பெயரில் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளக் கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மாபெரும் மகானாக ஆக வேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். சாதாரண மனிதனுக்கு இருக்கின்ற ஆசைகள் அவனிடத்தில் இருக்கக் கூடாது என்று எண்ணுகிறார்கள்.\nஆனால் இஸ்லாம் மனித நேயத்திற்கு அப்பாற்பட்ட மார்க்கம் அல்ல என்பதால் அவசியம் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. பின்வரும் சம்பவம் ஆன்மீகத்தில் நபி (ஸல்) அவர்கள் காட��டிய மனித நேயத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.\nநான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவராகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ''நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: மா­க் பின் ஹுவைரிஸ் (ர­லி) நூல்: புகாரி 628\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதினால் தொழுகையை சுருக்கமாக முடித்து விடுகிறேன். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி­) நூல்: புகாரி 707\nஇத்தகைய அரும்பெரும் மார்க்கத்தைப் பெற்றும் கூட சில இஸ்லாமியப் பெயர் தாங்கிகள் நடத்தும் கொடூரத் தாக்குதல்களினால் இஸ்லாத்திற்குக் களங்கம் ஏற்பட்டு விடுகின்றது. இஸ்லாமியப் பெயர் தாங்கிகளான இவர்கள் மருத்துவ மனைகளிலும் மக்கள் கூடும் மார்க்கெட்டுகளிலும் ஈவு இரக்கமின்றி குண்டுகளை வைத்து விடுகின்றார்கள். இதைப் பார்ப்பவர்கள், இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்ற மார்க்கம் என்று தவறாக எண்ணி விடுகிறார்கள்.\nஒரு அயோக்கியன் செய்யும் குற்றத்திற்கு அவன் தான் பொறுப்பாளியே தவிர அவன் சார்ந்துள்ள மதமோ, இனமோ அல்ல. என்னருமை மாற்று மத அன்பர்களே உங்களிடத்தில் நாங்கள் ஒன்றை கூறிக் கொள்கிறோம். இஸ்லாமியர்களின் செயல்பாடுகளைப் பார்த்து இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாதீர்கள். இஸ்லாம் என்ன சொல்கிறது என்று சிந்தியுங்கள். தீவிரவாதத்தை இஸ்லாம் கண்டிப்பதைப் போல் எந்த மதமும் கண்டிக்கவில்லை.\nமனிதநேயம் இல்லாமல் ஒருவன் செயல்பட்டால் அவன் முஸ்­மாக இருந்தாலும் இஸ்லாம் அவனை ஒருபோதும் அங்கீகரிக்காது. அவன் ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் அப்பாவி மக்களைக் கொன்றதற்கு நிச்ச��ம் அவன் இறைவனிடத்தில் பதில் சொல்­யே ஆக வேண்டும்.\nஒரு உயிரை அநியாயமாகப் பறிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை. அப்படி அவன் பறித்தால் அவனுக்கு இறைவன் விடும் எச்சரிக்கையைப் பாருங்கள்.\nகொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர் களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன் 5:32)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ர­லி) நூல்: புகாரி 7376\nஇஸ்லாம் ஒரு படி மேலே சென்று மனிதர்களிடம் நேயத்துடன் நடப்பதைப் போல மிருகத்திடமும் நேயத்துடன் நடக்கச் சொல்கிறது. அவைகளிடத்தில் நன்முறையில் நடந்து கொண்டால் இறைவன் அதற்காகவும் சுவனம் என்ற நற்கூ­யை நமக்குப் பரிசாகத் தருகின்றான்.\n''ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதி­ருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றி­ருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ''எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக் கின்றது போலும்'' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''ஆம் உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி­) நூல்: புகாரி 2363\nஇஸ்லாம் கூறுகின்ற இத்தகைய மனிதநேயத்தை உலக மக்கள் தெரிந்து உண்மையை உள்ள படி அறிந்து, நேர்வழி பெற இறைவன் அருள் புரிவானாக\n அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஉமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றிருந்தபோது, ஸுஹைப் (ரலி) அவர்கள் தமது இல்லத்திலிருந்து உமர் (ரலி) அவர்களை நோக்கி வந்து, அவர்களுக்கு எதிரில் நின்று அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் \"ஏன் அழுகிறீர் எனக்காகவா அழுகிறீர்\" என்று கேட்டார்கள். ஸுஹைப் (ரலி) அவர்கள் \"ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக தங்களுக்காகவே அழுகிறேன், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே தங்களுக்காகவே அழுகிறேன், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே\" என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் \"அல்லாஹ்வின் மீதாணையாக\" என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் \"அல்லாஹ்வின் மீதாணையாக \"எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுவார்\" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறிந்தே உள்ளீர்\" என்று கூறினார்கள்.\nஇதன் அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் உமைர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:\nஇந்த ஹதீஸை நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் \"இதுவெல்லாம் அந்த யூதர்களுக்காகத்தான் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்\" என்றார்கள்.\nமுகவை கானின் முகநூல் தளம்\nஇஸ்லாம் கூறும் மனித நேயம்\nஆஷூரா நாள் [மூஸா நபி வறலாறு ]\nபொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு\nபுவி வெப்பமடைதலை தடுக்கும் செம்மறி ஆடுகள்\nகிரகணம் ஓர் அறிவியல் விளக்கம்\nபெண்ணினத்திற்கு சிறப்பு சேர்த்த இஸ்லாம்\nபிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளரின் உறுதியான கருத்தும்.\nசுப்ஹான மவ்லித் ஓர் ஆய்வு\nஇஸ்லாம் கூறும் மனித நேயம்.\nஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு...\nஉயிரைக் கொடுத்து பைபிளைப் பொய்யாக்கிய பாதிரியார் \nஇஸ்லாம் கூறும் மனித நேயம்\n52. உமறு இப்னு அல்-கத்தாப் (586-644)\nகுர்'ஆன் உண்மை இறைவேதம்.பைபிள் உளறுவேதம்\nமனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nவிண்ணுலகப் பயணத்தில் அல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் ப...\n அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றாக சேர்க்...\nமண்ணறை வாழ்வை நாசப்படுத்தும், கல்லறை வழிபாடு.\nஇரட்டிப்பு கூலியைப் பெறுவோர் யார்\nஇஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா \nபூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகி...\nஅல் குர்ஆன் அருளப்பட்ட வரலாறு\nஜும்மா நேரத்தில் கடையை மூட வேண்டுமா\nநண்பர்கள் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன\n“மன குழப்பத்திற்கு மகத்தான தீர்வு”-\nவட்டி இல்லா வங்கியே தீர்வு\nஇஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப...\nஹாரூத் மாரூத் என்போர் வானவர்களா\nதொப்பியும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடைகளா\nஅத்தஹிய்யாத்தில் விரல் அசைத்தல் நபிவழியே\nஇறந்தவருக்கு ஃபாத்திஹா ஓதுதல் கூடுமா \nதிருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்\nஏசுவை கொச்சைப் படுத்தும் பைபிள்\nஇஸ்லாம் கூறும் வாழ்கை நெறி\nதானே புயல் வராதா என ஏங்கும் தமிழக மக்கள் (\nஒரு நாடகம் நடக்குது நாட்டிலே\nஓடும் ரயிலில் ஒரு உரையாடல் \nபாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தினரைப் பற்ற...\nவழிகெட்ட சலபிக் கொள்கைக்கு பகிரங்க அறை கூவல் \nஇது இறை வேதம் திருக்குர்ஆனை அணுகுவதற்கு முன்\nமுஸ்லிம் தலைவர்கள் சமுதாயத்துக்கு ஒன்றும் செய்யவில...\nஜமாஅத் எடுக்கும் நடவடிக்கைகளுக்காக உங்களை குறை சொல...\nPJ தவ்ஹீத் ஜமாஅத் மூலம் சம்பாதித்த சொத்து எவ்வளவு\nகொலை மற்றும் கொள்ளைக்கு பைபிளின் வழிகாட்டல்\nஇந்திய வரலாற்றின் கரும்புள்ளி அயோத்தி கி.பி. 1528-...\nசெல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்\nதேன் கூடும் திருமறைக் கூற்றும்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nஜே அரசின் பச்சை துரோகம்: 1349 அரசு மருத்துவர்களில்...\nஇஸ்லாத்தின் மூல ஆதாரம் குர்ஆனும் ஹதீஸும் மட்டும் த...\nஅதிகாரத்தில் நபிக்கும் பங்கு இல்லை\nபள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது\nஇறந்த பின்னர் உயிருடன் இருப்போர்\n1. முஹம்மது நபி (570-632)\nவிலை உயர்வைத் தடுக்க என்ன வழி\nமுஸ்லிம் போலீஸ் அதிகாரியை கட்டாயம் நியமிக்க வேண்டு...\n10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்...\nஅனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது...\nதேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்\nஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்\nகிறித்தவ சபைகளுக்கும் எதிராக மட்டும் ஏன் பிரச்சாரம...\nஅல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் மட்டும் தான் இஸ்லாத்தின் மூலஆதாரம்.\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயாரால்......\nஅல்லஹ்வையும் இறுதி நாளையும் நம்பி \nநினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய\nமுன்மாதிரி இருக்கின்றது. (அல்குர்ஆன் 33:21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/poovey-poochoodava/130252", "date_download": "2018-12-17T08:42:25Z", "digest": "sha1:62MAFLALXYLCZJLAXGF6OSOXA4462NS6", "length": 5029, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Poovey Poochoodava - 06-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n சினிமாவில் நடக்கும் பித்தலாட்டம் - கலாய்த்து தள்ளிய சத்யராஜ்\nநாடாளுமன்றில் நாளை மீண்டும் களேபரம்\nகாதல் எல்லாத்தையும் மறந்து ஆரவ்வுடன் பயங்கர குத்து குத்தியிருக்கும் ஓவியா\nஇறந்துபோன ஒரே ஆசை மகள்: பின்னணி பாடகி சித்ராவின் நெகிழ்ச்சி செயல்\n2018-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி தெரிவானார்\nதமிழ் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய மைத்திரி\nஅம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்: வெளிவராத பின்னணித் தகவல்கள்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஅமலா பாலா இப்படி ஒரு மோசமான செயலை செய்திருப்பது\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nபாகுபலி-2 வசூலை ஒரு வழியாக பின்னுக்கு தள்ளிய 2.0- முழு விவரம் இதோ\nசெல்போனால் பரிதாபமாக பலியான பெண்... மக்களே உஷார்\nவெடித்து சிதறிய புதிய எரிமலை வியக்கவைக்கும் காணொளி நீங்களே பாருங்கள்...\nசூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஇத்தனை கோடியில் அம்பானி மகளுக்கு பங்களாவா மக்கள் மத்தியில் வாயடைத்து போக வைத்த பிரமாண்டமான புகைப்படம்\nஆபாசத்தின் உச்சம் தொட்ட பிரபல தொலைக்காட்சி அந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க\nஅஜித் சொல்லியும் அது நடக்கவில்லை, கடும் வருத்தத்தில் பிரபல நடிகர்- காரணம் இவரா\nநடிகர் சதீஷுக்கு பிரபல நடிகையுடன் திடீர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23097", "date_download": "2018-12-17T08:49:27Z", "digest": "sha1:JWYMFK3V3IH7WJXYLREOZACKPRQYJQEE", "length": 18731, "nlines": 354, "source_domain": "www.arusuvai.com", "title": "அம்ரிட்சாரி குல்சா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஅம்ரித்சாரி குல்சா செய்ய :\nமைதா - 3 கப்\nபேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி\nபேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை\nசர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி\nஎண்ணெய் - அரை கப்\nதயிர் - அரை கப்\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nமுதலில் மாவுடன் உப்பு, சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் பவுடர் சேர்த்து கலக்கவும். இதனுடன் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசையவும்.\nபிறகு எண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவு அதிகம் கொழகொழப்பாகவோ அல்லது இறுக்கமாகவோ இருக்க கூடாது. அது தான் பதம். ஈர துணி போட்டு மூடி வைக்கவும்.\nஇரண்டு மணி நேரம் கழித்து மாவை எடுத்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு உருண்டையை எடுத்து மொத்தமாக மாவு தேய்த்து தேய்க்கவும்.\nஒரு நாண்ஸ்டிக் பேனில் போட்டு மூடி வைத்து வேக விடவும். வெந்ததும் திருப்பி போட்டு ஒரு நிமிடம் விட்டு எடுக்கவும். கடைசியாக அப்படியே நெருப்பில் போட்டு எடுக்கவும். சுவையான அம்ரிட்சாரி குல்சா தயார்.\nசுவையான குல்சா செய்ய ஒரு உருண்டை மாவை எடுத்து கையாலே தேய்த்து கொடுக்க வேண்டும். அப்படியே சீராகவும் அதிகம் அழுத்தம் கொடுக்காமலும் தட்டி தட்டி வட்டமாக செய்தால் மிருதுவாக வரும். இதை க்ரில்லில் போட்டெடுக்கலாம். வட்டமாக தட்டிய பிறகு இருபுறமும் எண்ணெய் தேய்த்து வைக்கவும். க்ரில்லை ஹை டெம்பரேச்சரில் சூடு செய்து போட்டெடுக்கவும்.\nசாடேட் புரோக்கலி & காலிஃபிளவர்\nஃபைளோ அஸ்பாரகஸ்( Phyllo Asparagus)\nகிட்ஸ் பெர்ரி யோகர்ட்(Berry Yogurt)\nஃப்ரோக்கலி தோசை ( 6 மாத குழந்தைக்கு)\nவாவ்... குல்சா... என்னை விட எங்க அப்பாக்கு இது ரொம்ப ஃபேவரட். ஊருக்கு போனா அவருக்கு குல்சா செய்து குடுக்கறேன் உங்க முறையில். ரொம்ப நல்லா இருக்குங்க. கலக்குங்க. படமும் நல்லா வந்திருக்கு. :)\n ;) ம்... எதோட சாப்பிட்டா நல்லாருக்கும் லாவி\nபேர்... காரணம் ஏதாவது உண்டா\nஅழகா செய்து காண்பித்திருக்கீங்க. பாராட்டுக்கள்\nஅழகா இருக்கு லாவி, பரோட்டாக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்\nபேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ரெண்டுமே போடணுமா\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு மிக்க நன்றி.\nஅப்போ ஊருக்கு போ போறீங்க....அப்படி தானே சரி சரி.....மேசேஜ் நோடட் ;) செய்து கொடுத்து அப்பா என்ன சொன்னாங்கன்னு அப்போ வந்து சொலுங்க. நன்றி வனி.\nஎந்த சோலே அல்லது சென்னா மசாலவுடனும் நல்ல இருக்கும் இமா. இல்லைனா பாலக் கிரேவி, மாட்டார் கிரேவி இப்படி கிரேவியுடனும் நல்லாவே இருக்கும். குல்ச்சா என்றால் மாவை பேகிங் ஏஜன்ட் சேர்த்து பேக் செய்வது என்று அர்த்தமாம். இது இந்தியாவில் உள்ள அம்ரிட்சர் என்னும் இடத்தில் ரொம்பவே பிரபலம். இது பஞ்சாபிகளின் முக்கியமான உணவும் கூட. அதனால் தான் இந்த பெயர். எப்படியோ இமாவை சாப்பிட தூண்டியாச்சு. நன்றி இமா.\nநன்றி சுகி. நீங்க கேட்டது பரோட்டாவா இல்லை பராத்தாவா பரோட்டா லேயர் லேயராக ப்ளேக்கியாக இருக்கும். பராத்தா கோதுமை மாவினால் உள்ளே ஸ்டஃபிங் வைத்தும் வைக்காமலும் செய்வது. இது லேயர் லேயராக இருக்காது. அங்கங்கே முட்டை முட்டையாக உப்பி இருக்கும்.\nபேகிங் சோடா போடுவதால் தான் சிறு சிறு முட்டை போல ஆங்காங்கே உப்பி வரும். பேகிங் பவுடர் போடுவதால் மாவு மொத்தமாக உப்பி வரும். இதற்க்கு ரெண்டும் அவசியம். அது தான் இதன் ஸ்பெஷல்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஹைய்யா லாவி... ப்ளேட்டை அந்தபக்கம் திருப்பினா பஞ்சாபி சோலே கறி, இந்த பக்கம் திருப்பினா அம்ரிட்சாரி குல்சா :) ஐ லைக் இட்\nஅம்ரிட்சாரி குல்சா அழகா செய்திருக்கிங்க. பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் லாவி\nலாவி குல்சா சூப்பரா இருக்கு அப்படியே எனக்கு பார்சல் பன்னிடுங்க வாழ்த்துக்கள்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/17586", "date_download": "2018-12-17T08:26:54Z", "digest": "sha1:Z5BEW2XOHC5KWEPERWT5OVTCOBPUPRIJ", "length": 7997, "nlines": 87, "source_domain": "adiraipirai.in", "title": "திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்கு தேசிய விருது - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்கு தேசிய விருது\nசிறந்த நாட்டு நலப்பணித்திட்ட சேவைக்காக திருச்சி ஜமால் முகமது கல்லூரிக��கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்காக இந்தியா முழுவதுமிருந்து 56 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் இம்முறை தமிழகத்தில் இருந்து இரண்டு விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nசிறந்த சமூகத்தொண்டு புரிந்தமைக்காக மத்திய அரசால் சிறந்த கல்லூரியாக திருச்சி ஜமால் முகமது கல்லூரி தேர்வு செய்யப்பட்டது. கல்லூரிகளுக்கு இடையேயான ேபாட்டிகளில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேசிய விருது பெறுவது இதுவே முதன் முறையாகும். என்எஸ்எஸ் அலுவலர்களுக்கான தேசிய விருதை கல்லூரியின் ஆங்கில துறை பேராசிரியர் அப்துல்ஹக்கீம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதியால் அவர் கவுரவிக்கப்பட்டார். கல்லூரியின் என்எஸ்எஸ் சார்பாக மாணவர்களுக்கு மனம், உடல்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. மரக்கன்று நடும் விழா முகாம் மூலம் 15 ஆயிரத்து 600 மரக்கன்று நடப்பட்டது.\nஇந்த ஆண்டு 1,335 யூனிட் ரத்ததானம் மாணவர்கள் வழங்கி உள்ளனர். எய்ட்ஸ், சுற்றுப்புறச்சூழல், தூய்மை இந்தியா திட்டம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மண்ணச்சநல்லூர் தாலுகாவில் சிறுகுடி, வெங்கங்குடி, வீராணி, எஸ்.புதூர், ஈச்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை தத்தெடுத்து பல்வேறு பணிகளை செய்தது. கிராம மக்களுக்கு தேவையான குளங்கள் தூர்வாருதல், மருத்துவ முகாம், புத்தகம் வழங்குதல், தண்ணீர் வசதி, சாலை வசதி போன்றவை செய்து தருதல், பள்ளிகளை சீரமைத்தல், கண்தானம், போதை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டது. இப்பணியை பாராட்டியே தற்போது மத்திய அரசின் தேசிய விருது கிடைத்துள்ளது.\nஇவ்விருதை பாராட்டி மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் சுந்தர்ராஜன், கல்லூரி கல்வி இயக்குனர் சேகர் ஆகியோர் கல்லூரியை வாழ்த்தினர். இவ்விருது பெற்றதற்காக கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் காஜாநஜ்முதீன், பொருளாளர் கலீல் அகமது, உதவிசெயலாளர் ஜமால்முகமது, முதல்வர் முகமதுசாலிகு, துணைமுதல்வர் முகமதுஇப்ராகிம் உள்ளிட்டோர் என்எஸ்எஸ் அமைப்பை பாராட்டினர்.\nஅதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359\nகேரளாவில் இந்திய யூனியன் மகளிர் லீக் தேசிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள் இணைப்பு)\nதிருச்சி லால்குடி பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு உதவிடுங்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2018-12-17T07:34:51Z", "digest": "sha1:TPQPKDBDSCC5GWRJMNNPMU6ZZ4N2JRCL", "length": 4246, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தைலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தைலம் யின் அர்த்தம்\n(மேலே பூசிக்கொள்ளும் மருந்தாக அல்லது வாசனைப் பொருளாகப் பயன்படுத்த) சில தாவரங்களிலிருந்தோ சில விலங்குகளிலிருந்தோ எடுத்துப் பக்குவப்படுத்தித் தயாரிக்கப்படும் எண்ணெய்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/secrets-of-legendary-mahindra-scorpio-suv-016065.html", "date_download": "2018-12-17T08:43:18Z", "digest": "sha1:7WBQZRZYLU6UM4KY4GGND5YZ77XDEPFU", "length": 25078, "nlines": 361, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்ப���டுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்த ஸ்கார்பியோவின் ரகசியங்கள்.. இதுவரை வெளிவராத தகவல்கள்\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எஸ்யூவி கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ. வாழ்நாளில் ஒரு ஸ்கார்பியோ காரையாவது வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அந்த அளவுக்கு மக்களின் மனதில் வலுவாக இடம்பிடித்து விட்ட ஒரு கார்தான் ஸ்கார்பியோ. அவ்வளவு ஏன் ஒரு காலத்தில் பிரதமர் மோடியின் ஆஸ்தான காராக இருந்ததும் ஸ்கார்பியோதான். இப்படிப்பட்ட ஸ்கார்பியோ கார் குறித்து பலருக்கும் தெரியாத விஷயங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.\n23 இன்ஜினியர்களை கொண்ட சிறிய குழு உருவாக்கியதுதான் ஸ்கார்பியோ\nஸ்கார்பியோ காரை உருவாக்கும் பணிகளில் மஹிந்திரா நிறுவனத்தின் மிக சிறிய குழுவே ஈடுபட்டது. இந்த குழுவில் 23 இன்ஜினியர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர் என்பது ஆச்சரியமான செய்தி. இதனால்தான் ஸ்கார்பியோ காருக்கு மஹிந்திரா நிறுவனத்தால்தான் குறைவான விலையை நிர்ணயிக்க முடிந்தது.\nஆரம்ப விலை வெறும் ரூ.5.5 லட்சம் மட்டுமே\nமஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ காரை கடந்த 2002ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அந்த நேரத்தில் டொயோட்டா குவாலிஸ் கார்தான் விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருந்தது. அதனை முறியடிக்க புதிய யுக்தி ஒன்றை கையாண்டது மஹிந்திரா.\nஆம், ஸ்கார்பியோ காரை வெறும் 5.5 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் அதிரடியாக அறிமுகம் செய்தது மஹிந்திரா நிறுவனம். இது டொயோட்டா குவாலிஸ் காரின் விலையை காட்டிலும் 50 ஆயிரம் ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.\nஆனால் தற்போது மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் பேஸ் வேரியண்ட்டின் விலையே 10 லட்ச ரூபாயை தொடுகிறது. என்றாலும் பல்வேறு புதிய வசதிகளை மஹிந்திரா கூடுதலாக சேர்த்துள்ளது. இன்ஜினை அப்டேட் செய்துள்ளதுடன், புதிய சேஸிஸையும் மஹிந்திரா வழங்கியுள்ளது.\nMOST READ: விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்கும் இந்தியர்கள்; கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு\nஇந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது மஹிந்திரா ஸ்கார்பியோ கார் தற்போதும் நியாயமான விலையில்தான் விற்பனை செய்யப்படுகிறது என்பதே ஆட்டோமொபைல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.\nமுழுக்க முழுக்க மஹிந்திராவே உருவாக்கிய முதல் கார்\nமஹிந்திரா நிறுவனம் தனது 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகதான் ஸ்கார்பியோ காரை 2002ம் ஆண்டு அறிமுகம் செய்தது. முழுக்க முழுக்க மஹிந்திரா நிறுவனத்தாலேயே உருவாக்கப்பட்ட முதல் கார் ஸ்கார்பியோதான்.\nஆஸ்திரியாவை சேர்ந்த ஏவிஎல் என்ற நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த சில ஆலோசகர்களும், ஸ்கார்பியோ காரை உருவாக்குவதற்கான சில ஆலோசனைகளை மட்டும் வழங்கினர். அவர்களின் உதவியுடன் மஹிந்திரா நிறுவனம்தான் முழுக்க முழுக்க ஸ்கார்பியோ காரை உருவாக்கியது.\nடீசல் இன்ஜின் உடன் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸை வழங்கிய முதல் இந்திய எஸ்யூவி\nடீசல் இன்ஜின் உடன் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸை வழங்கிய முதல் பட்ஜெட் எஸ்யூவி வகை கார் என்ற பெருமையை 2008ம் ஆண்டில் பெற்றது மஹிந்திரா ஸ்கார்பியோ. அத்துடன் ஸ்டார்ட்-ஸ்டாப் ஆப்ஷனும் மஹிந்திரா காருடன் வழங்கப்பட்டது.\nMOST READ: 2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..\nசெடான் கார்களின் வசதிகளை வழங்கிய முதல் இந்திய எஸ்யூவி\n2002ம் ஆண்டில் அறிமுகமாகியிருந்தாலும் அவ்வப்போது செய்யப்படும் அப்டேட்கள் காரணமாக ஸ்கார்பியோ காரை மஹிந்திரா நிறுவனம் எப்போதும் 'பிரெஷ்' ஆகவே வைத்துள்ளது. இந்த வகையில் ஸ்கார்பியோ காரில் கடந்த 2007ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் சில அப்டேட்களை செய்தது.\nசெடான் வகை கார்களில் இருப்பது போன்ற ரெயின் சென்சிங் வைப்பர்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், வாய்ஸ் அஸிஸ்ட், ரிவர்ஸ் சென்சார்ஸ் உள்ளிட்ட வசதிகளை எஸ்யூவி வகை காரான ஸ்கார்பியோவுடன் அப்போது வழங்கியது மஹிந்திரா.\nவிருப்பம் போல் மஹிந்திராவே மாற்றி தருகிறது\nகஸ்டமைஸ்டு வெர்ஷன் (Customised versions) ஸ்கார்பியோக்களை கம்பெனியில் இருந்து நேரடியாக வாங்க கூடிய வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது மஹிந்திரா நிறுவனம். இந்த விஷயம் பலருக்கும் தெரிவது இல்லை.\nஇதன்படி வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மஹிந்திரா கார்களை ஆல்டர் செய்து கொள்ளலாம். அதனை மஹிந்திரா நிறுவனமே செய்து தருகிறது. இந்தியாவில் உள்ள ��ுன்னணி கார் நிறுவனங்களில் மஹிந்திரா மட்டுமே இப்படியான ஒரு வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.\nMOST READ: பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்... அப்படி என்ன தான் இருக்கு அதில்\nஉலகப்புகழ் பெற்ற கார் ஸ்கார்பியோ\nமஹிந்திரா ஸ்கார்பியோ காரானது இந்தியா மட்டுமல்லாது லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் உருகுவே, எகிப்து என பல்வேறு சர்வதேச மார்க்கெட்களிலும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது.\nஸ்கார்பியோ மீதான மோடியின் காதல்\nசாதாரண பொது மக்கள் மட்டுமல்லாது நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் பலரும் ஸ்கார்பியோ காரால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின் பிரதமர் ஆவதற்கு முன்பாக குஜராத் மாநில முதல் அமைச்சராக நரேந்திர மோடி பதவி வகித்தார்.\nஅப்போது அவர் மஹிந்திரா ஸ்கார்பியோ காரையே பயன்படுத்தி வந்தார். ஏராளமான சொகுசு கார்கள் மார்க்கெட்டில் இருந்தாலும், மஹிந்திரா ஸ்கார்பியோ என்றால், நரேந்திர மோடிக்கு கொள்ளை பிரியம். எனவே மஹிந்திரா ஸ்கார்பியோ காரே அவரின் ஆஸ்தான வாகனமாக மிக நீண்ட நாட்களுக்கு இருந்தது.\nகுஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் நரேந்திர மோடி பயன்படுத்திய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் புல்லட் புரூப் வசதி கொண்டது. இதன்பின்னர் நாட்டின் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி உயர்ந்ததால்தான் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை மாற்றி விட்டார்.\nMOST READ: ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை வழங்கும் தமிழக போலீசார்\nதற்போது மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கு பதிலாக, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்களை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருகிறார். சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்களில் பிரம்மிக்கதக்க வகையிலான பாதுகாப்பு வசதிகள் உள்ளன.\nமஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nசுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன\nபவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் இந்திய வருகை விபரம்\nவாகனச் ��ெய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/virat-kohlis-hero-xtreme-200-r-tvc-creates-controversy-015925.html", "date_download": "2018-12-17T08:37:45Z", "digest": "sha1:LFNWTRYOV3J7NHBTSUBWBW7KLTDHTAWG", "length": 20143, "nlines": 378, "source_domain": "tamil.drivespark.com", "title": "2 லாரிகளுக்கு இடையில் புகுந்து சர்வ சாதாரணமாக பைக் ஓட்டிய கோஹ்லி.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\n2 லாரிகளுக்கு இடையில் புகுந்து சர்வ சாதாரணமாக பைக் ஓட்டிய கோஹ்லி.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா\nஅதிக அளவிலான விபத்துக்கள் நடைபெறுவதை தூண்டும் வகையில் விராட் கோஹ்லி நடந்து கொள்கிறார் என திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nமாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு இணையான பேட்ஸ்மேனாக வர்ணிக்கப்படுபவர் விராட் கோஹ்லி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லிக்கு, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.\nவிராட் கோஹ்லியின் உலகத்தரம் வாய்ந்த ஷாட்களே, அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை தேடி கொடுத்துள்ளது எனலாம். இந்தியாவின் பரம எதிரியாக வர்ணிக்கப்படும் பாகிஸ்தானிலும் கூட விராட் கோஹ்லிக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.\nஇப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த விராட் கோஹ்லியின் மற்றொரு அடையாளம் 'ஆக்ரோஷம்'. எப்போதும் சாந்த சொரூபியாகவே காட்சியளிக்கும் மஹேந்திர சிங் டோனிக்கு பின், இந்��ிய கிரிக்கெட் அணியின் தலைவனாக உருவெடுத்த ஆக்ரோஷ கேப்டன் விராட் கோஹ்லி.\n'கூல் கேப்டன்' என பெயரெடுத்த டோனி, சர்ச்சைகளில் சிக்குவது என்பது அரிதிலும் அரிதான ஓர் விஷயம். ஆனால் விராட் கோஹ்லியோ, தனது ஆக்ரோஷ குணத்தின் காரணமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர். இந்த வகையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார் விராட் கோஹ்லி.\nMOST READ: பெட்ரோல் விலை உயர்வு.. மோடிக்கு தக்க பாடம் புகட்டிய தமிழக இளைஞர்கள்.. நாடே கொண்டாடுகிறது\nநம்பர்-1 பேட்ஸ்மேனான விராட் கோஹ்லி, நம்பர்-1 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன மோட்டார் சைக்கிள்களை, விராட் கோஹ்லிதான் ப்ரமோட் செய்கிறார்.\nஇந்த வகையில் விராட் கோஹ்லி ப்ரமோட் செய்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிளுக்கான புதிய டிவிசி (TVC) வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விளம்பரமானது, ஆபத்தான ரைடிங்கை ஊக்குவிப்பது போல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅபாயகரமான ஓவர் டேக்குகளை விராட் கோஹ்லி எடுப்பது போலவும், டிரக்குகளுக்கு இடையே ஆபத்தான முறையில் அவர் பயணிப்பது போலவும், இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 'ஃபியர் கோ டு காத், ஃபியர் கோ டு மார்' (fear ko tu gaadh, fear ko tu maar) என்ற ஹிந்தி ராப் உடன் வீடியோ முடிவடைகிறது.\n'ஃபியர் கோ டு காத், ஃபியர் கோ டு மார்' என்றால், உங்கள் பயத்தை குழி தோண்டி புதைத்து விடுங்கள், உங்கள் பயத்தை வீழ்த்துங்கள் என பொருள்படுகிறது. துஷர் கெவாடியா என்பவர், பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள, அந்த சர்ச்சைக்குள்ளான டிவிசியை நீங்கள் கீழே காணலாம்.\nஇந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள ஒரு நபர், ''இந்த விளம்பரம் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் மோசமான ரைடிங் ஸ்டைலை இது ஊக்குவிக்கிறது. விளம்பரம் என்றால், பாதுகாப்பாக ஷூட் செய்யப்படும். ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மூலம் மெருகேற்றப்படும்.\nMOST READ: சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி.. டீசல் ஆட்டோக்களுக்கு தடை.. எலெக்ட்ரிக் பஸ்கள் எண்ணிக்கை உயர்கிறது\nஆனால் நிஜ வாழ்க்கையில், இரண்டு டிரக்குகளுக்கு இடையே பயணிப்பது என்பது மிகவும் ஆபத்தானது'' என கூறியுள்ளார். அதே சமயத்தில் இந்த வீடியோவுக்கு ஆதரவாகவும் கமெண்ட்கள் வருகின்றன. ''இது வெறும் விளம்பரம்தான். நிபுணர்கள் மேற்பார்வையில் பாதுகாப்பாகதான் ஸ்டண்ட்கள் செய்யப்படும்.\nஅதுமட்டுமல்லாமல், கடந்த ஒரு தசாப்தமாக பல்சர் விளம்பரங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதை விடுத்து விட்டு, இந்த விளம்பரம் மீது மட்டும் குற்றம் சுமத்தக்கூடாது'' என்பது அந்த ஆதரவான கமெண்ட்களில் ஒன்று.\nஹீரோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார் சைக்கிளின் ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\nடாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்\nபவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/isro-s-risat-2a-gsat-7a-keep-an-eye-on-chinese-pakistan-army-s-activities-017532.html", "date_download": "2018-12-17T07:28:10Z", "digest": "sha1:5OXUQFTLFLHWEN3KZEUKVA3YV7I3VAGQ", "length": 18554, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "இனி பாகிஸ்தானும், சீனாவும் வாயே திறக்காது; செக் வைத்தது இந்தியா.! | To Keep An Eye On Chinese Pakistan Army s Activities ISRO To Launch Military Satellites Soon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபதறும் பாகிஸ்தான்; Silent Mode-ல் சீனா; அப்படி என்ன தான் செய்தது இந்தியா.\nபதறும் பாகிஸ்தான்; Silent Mode-ல் சீனா; அப்படி என்ன தான் செய்தது இந்தியா.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஒருபக்கம் உலக நாடுகளின் கவனத்தையும், \"இவனுங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கம்மியான செலவுல இதெல்லாம் சாத்தியம் ஆகிறது\" என்கிற வயிற்று எரிச்சலையும், பொறாமையையும் ஒருசேர சம்பாதிக்கும், இஸ்ரோவின் சந்திராயன் 2 திட்டம் வருகிற அக்டோபர் மாதம் நிகழவுள்ளது.\nசுமார் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்திரயான் - 2 திட்டமானது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஒரு கனவு திட்டம் என்றே கூறலாம். இந்த திட்டத்தோடு சேர்த்து, அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானும் கனவில் கூட நினைக்காத இரண்டு திட்டங்களையும் இஸ்ரோ சாத்தியமாக்க உள்ளது. இரண்டு நாடுகளின் தூக்கமும் கெடப்போகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபீதி கொள்ளும் அளவிற்கு அப்படி என்ன தான் இருக்கிறது.\nஅதற்கு காரணம் நிச்சயமாக சந்திராயன் 2 அல்ல. சீன மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் பதறுவதற்கு காரணம் இஸ்ரோவின் ரிசாட்-2ஏ (Risat-2A) மற்றும் ஜிசாட் 7ஏ (Gsat-7A) செயற்கைகோள்கள் தான். பீதி கொள்ளும் அளவிற்கு அப்படி என்ன தான் இருக்கிறது. என்ன நடக்க போகிறது.\nநில மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்கும்.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ,ஸ் சந்திராயன் 2-வை மட்டுமின்றி வரும் மாதங்களில் பல முக்கியமான செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த செயற்கைக்கோள்களில் சில போர்த் திறன் வாய்ந்த செயற்கைகோள்களை அடக்கம். அம்மாதிரியான ஸ்ட்ரேஜிக் சாட்டிலைட்ஸ் ஆனது, விரோத அண்டை நாடுகளின் மீத ஒரு கண் வைத்திருக்கவும், நமது நாட்டின் நில மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்கவும், இந்திய இராணுவத்திற்கு உதவுகிறது.\nNuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.\nபாதுகாப்பு நோக்கத்திற்கான பிரத்யேக செயற்கைக்கோள்.\nஅப்படியான, போர்த்திறன் வாய்ந்த செயற்கைகோளில் ஒன்று தான் வருகிற செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ள ரிசாட் 2ஏ. இது இந்திய விமானப்படையினருக்கு (IAF) உதவும் ஒரு மேம்பட்ட ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் ஆகும். மற்றொன்று இந்த ஆண்டின் இறுதியில் விண்ணில் செலுத்தப்படவுள்ள, இந்திய நாட்டின் பாதுகாப்பு நோக்கத்திற்கான பிரத்யேக செயற்கைக்கோள் ஆன ஜிசாட்-7ஏ. இந்த இரண்டும் தான் சீனா மற்றும் பாகிஸ்தானின் வயிற்றில் புளியை கரைந்துள்ளது.\nஜிஎஸ்எல்வி மார்க்2 ராக்கெட் மூலம் விண்வெளிக்குள் நுழைக்கப்படவுள்ள ஜிசாட்-7ஏ ஆனது, இந்திய விமான படையின் பல்வேறு தரை வழியிலான ரேடார் நிலையங்கள், ஏர்பேஸ் மற்றும் AWACS விமானங்களை இணைக்க உதவும். இது இந்திய விமான படையின் போர் திறன்களை அதிகரிப்பதோடு சேர்த்து, அதன் உலகளாவிய செயல்பாடுகளையும் அதிகரிக்கும்.\nகடற்படைக்காக பிரத்தியேகமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஇதே போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கிய ருக்மிணி அல்லது ஜிசாட்-7 என்று அழைக்கப்படும் செயற்கைக்கோள் ஆனது, கடந்த செப்டம்பர் 29, 2013 அன்று, கடற்படைக்காக பிரத்தியேகமாக விண்ணில் செலுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தத்தக்கது. அது 2,000 கடல் மைல் அளவிலான 'தடம்' மற்றும் இந்திய போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடல்வழி விமானங்களுக்கு நிகழ் நேர உள்ளீடுகளை வழங்கி வருகிறது.\nவான் மார்க்கமாகவும் கண்காணிப்புகளை நிகழ்த்தும்.\nகடற்படைக்கு சொந்தமான \"வானத்தில் இருக்கும் கண்\" என்று அழைக்கப்படும் ருக்மிணி ஆனது, இந்திய பெருங்கடலில் சீனப் போர்க்கப்பல்களின் நடவடிக்கையையும் கண்காணித்து வருகிறது. இந்நிலைப்பாட்டில், இந்திய விமான படைக்காக பிரத்தேயேகமாக விண்ணில் செலுத்தப்படவுள்ள ஜிசாட்-7ஏ ஆனது வான் மார்க்கமாகவும் கண்காணிப்புகளை நிகழ்த்தும் என்பதால், சீனாவிற்கும், அதன் பதட்டமான நடவடிக்கைகளுக்கும் நெருக்கடி ஏற்படும்.\nமறுகையில் உள்ள ரிசாட்- 2ஏ செயற்கைக்கோளை பொறுத்தவரை, அது ஒரு பிஎஸ்எல்வி ராக்கெட்டின் முதுகில் ஏறிக்கொண்டு விண்வெளிக்குள் நுழையவுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் ஏவப்படவுள்ள ரிசாட் -2ஏ ஆனது, நாட்டின் கண்காணிப்பு திறன்களை உயர்த்தும் நோக்கம் கொண்ட ஒரு அட்வான்ஸ்டு ரிமோட் சென்சிங் சாட்டிலைட் (advanced remote sensing satellite) ஆகும்\nமேற்பரப்பு மற்றும் வானிலை நிலைமை.\nரிசாட் 2ஏ ஆனது, ஒரு அதிநவீன சின்தெடிக் அப்பெர்ஷர் ரேடார் ஒன்றை சுமந்து செல்லும் என்பதும், அது பூமியின் மேற்பரப்பு மற்றும் வானிலை நிலைமைகளை கண்காணிக்கும் திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிசாட் சாட்டிலைட் வரிசையின் மூன்றாவது செயற்கைக்கோள் ஆன ரிசாட் 2ஏ ஆனது பெரும்பாலும் பொதுமக்களின் நலன் என்கிற நோக்கத்தின் கீழே பணியாற்றும். அதாவது நில சார்ந்த மேப்பிங்கிற்காக பயன்படுத்தப்படும், அதில் கடல் மேற்பரப்பு சார்ந்த பகுப்பாய்வு பணிகள் கணிசமானதாக இருக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு ஷேர் மெனுவினை கஸ்டமைஸ் செய்ய மூன்று பயனுள்ள செயலிகள்.\n3மணி நேரம் அடுக்கடுக்காய் புகார்: விசாரணை குழு முன் சுந்தர் பிச்சை சொன்ன பதில்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/mushroom-and-cauliflower-tamil.html", "date_download": "2018-12-17T06:54:15Z", "digest": "sha1:CXKDSMUZ767R6IEOCREAIZ3YRGNSMDRJ", "length": 4968, "nlines": 80, "source_domain": "www.khanakhazana.org", "title": "மஷ்ரூம்ஸ் அண்ட் காலிஃப்ளவர் | Mushroom and Cauliflower Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\n1. சின்ன வெங்காயம் - 2\n2. சமையல் எண்ணெய் - 50 மி.லி\n3. காளான்கள் - 1/2 கோப்பை\n4. காலிஃப்ளவர் - 2 கோப்பை\n5. பச்சைக் கற்பூரம் - 1/4 தேக்கரண்டி\n6. வெள்ளை மிளகு - 1 தேக்கரண்டி\n7. உப்பு - தேவையான அளவு\n8. சர்க்கரை - 1 தேக்கரண்டி\n9. தண்ணீர் - தேவையான அளவு\n10. சோயா ஸாஸ் - 1 மேஜைக்கரண்டி\n11. சோளமாவு - 1 மேஜைக்கரண்டி\n12. தக்காளி - 1\n1. வெங்காயத்தைக் கழுவி, தோல் நீக்கி, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\n1. பதப்படுத்தப்பட்ட காளான்களை வாங்கி உபயோகிக்கவும்.\n2. ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி, அதில் நான்கு மேஜைக் கரண்டி அளவு எண்ணெய் ஊற்றிக் காய விடவும்.\n3. காய்ந்தவுடன், இந்தக் காளான்களைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.\n4. அப்போது அடுப்பை நன்றாக எரிய விடவேண்டும்.\n1. வெள்ளை மிளகை நன்றாகப் பொடி செய்து கொள்ளவும்.\n1. தக்காளிப் பழங்களை நன்றாகக் கழுவி, அதை மெல்லிய வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.\n1. இப்போது காலிஃப்ளவர் வதங்கிய கடாயில், வெட்டப்பட்ட வெங்காயத்தையும், பச்சைக் கற்பூரத்தையும், வெள்ளை மிளகுப் பொடியையும், ருசிக்குத் தேவையான உப்பையும் - சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.\n2. நன்றாக வதங்கியவுடன் அதில் சர்க்கரையையும், தேவையான அளவு தண்ணீரையும், சோயா, ஸாஸையும் கலந்து கொதிக்க விடவும்.\n3. இந்தக் கலவை நன்றாகக் கொதித்து வரும்போது அதில் சோள மாவைத் தூவவும்.\n4. இரண்டு நிமிடங்கள் வரை விடாமல் இதைக் கிளறிக் கொண்டே இருக்கவும்\n5. இறுதியாக இறக்கி வைத்தவுடன், வெட்டி வைத்திருக்கும் தக்காளியை எடுத்து அலங்காரமாக அதன் மேல் பரப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}